diff --git "a/data_multi/ta/2020-29_ta_all_0136.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-29_ta_all_0136.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-29_ta_all_0136.json.gz.jsonl" @@ -0,0 +1,404 @@ +{"url": "http://newstm.in/tamilnadu/district/the-title-of-the-young-man/c77058-w2931-cid323016-su6268.htm", "date_download": "2020-07-06T17:53:08Z", "digest": "sha1:52NEL3AJ62FNHHGMO2JSC7UNODST7TNC", "length": 3214, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "தவழ்ந்து வந்து பட்டத்தை பெற்ற இளைஞர்... மனதை நெகிழடையச் செய்த காட்சி", "raw_content": "\nதவழ்ந்து வந்து பட்டத்தை பெற்ற இளைஞர்... மனதை நெகிழடையச் செய்த காட்சி \nவெள்ளைச்சாமி என்ற மாணவரின் பெயரை அழைத்தனர். கால்கள் இரண்டும் ஊனமாக இருந்த நிலையில் அவர் தவழ்ந்து வந்து பட்டம் பெற்றார். பட்டத்தை வழங்கிய பின் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர்...\nமணப்பாறை அருகே கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாற்றுத் திறனாளி தவழ்ந்து வந்து பட்டம்பெற்றது அங்கிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆலத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் கலந்து கொண்டு 234 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஅப்போது வெள்ளைச்சாமி என்ற மாணவரின் பெயரை அழைத்தனர். கால்கள் இரண்டும் ஊனமாக இருந்த நிலையில் அவர் தவழ்ந்து வந்து பட்டம் பெற்றார். பட்டத்தை வழங்கிய பின் அவருக்கு கைகொடுத்து வாழ்த்து கூறி அனுப்பி வைத்தனர். அப்போது மாணவ, மாணவிகள் கைகளை தட்டி ஊக்கப்படுத்தினர். இது பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் இந்த காட்சி நெகிழ்ச்சியடையச் செய்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/06/29/", "date_download": "2020-07-06T16:40:26Z", "digest": "sha1:JU2PP5ZHDVUWNU7U5M2XE2YZ572DQCDQ", "length": 5916, "nlines": 53, "source_domain": "plotenews.com", "title": "2020 June 29 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nகுவைத் மற்றும் பங்களாதேஷில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று-\nஇலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more\nமேல் மாகாணத்தில் முக கவசம் அணியாத நபர்கள் ஆயிரத்து 280பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஓமானிலிருந்து 288 பேர் வருகை-\nகொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 அளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை நேற்று இரவு 9.30அளவில் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் இலங்கை வந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/09/zandu-balm.html", "date_download": "2020-07-06T18:35:47Z", "digest": "sha1:PBG7S5XCVAJCMZLIIZ7AV6636YOPS4SB", "length": 15560, "nlines": 280, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: ஸ்டாலின் வழங்கும் ஊழல் zandu balm", "raw_content": "\nஸ்டாலின் வழங்கும் ஊழல் zandu balm\nஸ்டாலின் மீண்டும் மீண்டும் உடன்பிறப்புகளுக்கு\nஇன்றே பயன்படுத்துங்கள்.. ஊழல் ZANDU BALM\nதயாரிப்பு : செல்வ கணபதி , சுடுகாடு கொட்டகை அருகில்,\nகலர் டிவிக்கு கடைக்கு எதிரில், சேலம். தமிழ் நாடு.\nஊழல் அதிமுக அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nசெயல்தலைவர் தலைவரான பிறகு கலந்து கொள்ளும்\nசேலத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில்\n���திமுக அரசில் அமைச்சராக இருந்தவர்..\nகலர் டிவி வழங்கியதில் ஊழல் செய்தவர்\nசுடுகாட்டு கொட்டகை வழக்கில் 2014ல்\nகுற்றவாளி என்று சிபிஐ தீர்ப்பளித்து அதனால்\nதன் எம்.பி. பதவியை இழந்தவர்…இப்படியாக\nசில பல ஊழல்களின் தலைவராகவும்\nஅவர்களை வலது பக்கம் நிறுத்திக்கொண்டு\nஎன்னதான் நீங்கள் ஊழலுக்கு எதிரான கண்டன\nஆர்ப்பாட்டம் என்று சிம்ம கர்ஜனை போஸ் கொடுத்தாலும்\nஎவ்வளவு காமெடியாக இருக்கு பாருங்க\nஎம் மண்டையை இரண்டா உடைச்சிக்கனும்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nபாவண்ணன்+பர��வம்= மும்பை ஃபீவர் …\nஸ்டாலின் வழங்கும் ஊழல் zandu balm\nஅறிஞர் அண்ணாவும் மோகன் ராணடேவும்\nஹவாயின் அரசியும் அவள் விட்டுச் சென்ற மலர்களும்\nதிமுக வின் எதிர்காலம் அதிமுக வின் (தினகரன்)கையில்\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/15/tnrd-salem-recruitment-2020-apply-online-for-jeep-driver-vacancies/", "date_download": "2020-07-06T16:55:51Z", "digest": "sha1:5DBGOZM7P2QCMFO2YSFMBVYSVXYNGKM2", "length": 16394, "nlines": 121, "source_domain": "virudhunagar.info", "title": "tnrd-salem-recruitment-2020-apply-online-for-jeep-driver-vacancies | Virudhunagar.info", "raw_content": "\nராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை\nபல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை\n ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் உங்க ஊரிலேயே தமிழக அரசு வேலை\nசேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வந்தது. இதனிடையே கொரோனா ஊரடங்கின் காரணமாக விண்ணப்பதாரர்களின் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான காலநீட்டிப்பு செய்து விண்ணப்பங்கள் 08.06.2020 முதல் 17.06.2020 வரை பிற்பகல் 5.45 மணிக்குள் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nநிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – சேலம் (TNRD) மேலாண்மை : தமிழக அரசு பணி : ஈப்பு ஓட்டுநர் கல்வித் தகுதி: 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஅரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எஸ்சி, எஸ்.டி பிரிவினர் 40, பிற்படுத்தப்பட்டோர் 30, பொதுப் பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 17.06.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), அறை எண் – 210, 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் – 636001 தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.\nசென்னையில் 12 நாட்கள் ���ுழு லாக்டவுன்.. எப்படி இருக்க போகிறது.. முதல்வர் அறிவிப்பு.. முழு விவரம்\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\nராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை\nசென்னை: அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட 5 பேர் குழு ஆலோசனை நடத்தியது....\nபல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nடெல்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கட்டாயம் தேர்வுகள் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை...\nகாணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார் தலைமை செயலாளர்..\nவிருதுநகர் மாவட்டம் 1005 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்\nகொரோனா பாதித்தவர் தவறான முகவரி அழைக்க சென்ற நகராட்சி ஊழியர்கள் திணறல்\nகொரோனா பாதித்தவர் தவறான முகவரி அழைக்க சென்ற நகராட்சி ஊழியர்கள் திணறல்\nவிருதுநகர்:விருதுநகரில் கொரோனா பரிசோதனையின் போது தவறான முகவரி கொடுத்த வரை கண்டுபிடிக்கமுடியாது நகராட்சி சுகாதார ஊழியர்கள் திணறினர். விருதுநகர் தாலுகா சுகாதார...\nவிருதுநகர்:விருதுநகர் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் செய்திக்குறிப்பு: பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழை, வெங்காய பயிருக்கு சிவகாசி, திருத்தங்கல்,...\nகடுமையாகிறது:மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்\nகடுமையாகிறது:மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்\nமாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருகிறது. புவி வெப்பமயமாகி வருவதால் பருவ மழைகளும் பொய்த்து வருகிறது. மரங்களை வளர்த்து...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்���ாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/298430072965299630212970302129703007-29843007299229943021.html", "date_download": "2020-07-06T17:26:27Z", "digest": "sha1:2ZL5NCTKM22MIHGGJ6VLVGKJ2YLK72TF", "length": 19935, "nlines": 275, "source_domain": "www.ourmyliddy.com", "title": "நிகழ்ச்சி நிரல் - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஇன்று 17.11.2012 ஜரோப்பிய நேரம் இரவு 21 மணிக்கு அருட்தந்தை தேவராஜன் அடிகளார் தனது அனுபவங்களை வானொலி ஊடாக பகிர்ந்து கொள்கிறார்\nஎதிர்வரும் வியாழ���்கிழமை 18/10/2012 அன்று லாச்சப்பலில் அமைந்துள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் மாலை 16.30 மணிக்குத் தொடங்கி இரவு 20.00 மணிவரை எமது பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் அனைத்து மயிலிட்டி உறவுகளையும் வருகைதந்து ஒத்துழைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nகலை நிகழ்வுகள் செய்வோருக்கான வேண்டுகோள்\n07/10/2012 அன்று நடைபெறவுள்ள மாபெரும் பொது ஒன்றுகூடலில் நிகழ்வுகளைச் செய்யுமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் வேண்டுகின்றோம். நேரப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் தங்களுக்கான நிகழ்வு நேரத்தை முன்கூட்டியே நிகழ்ச்சிநிரல் தயாரிப்பாளரான திரு. ச.சதானந்தன் (தொலைபேசி: 06 26 11 59 25) அவர்களுடன் தொடர்புகொள்ளவும். கலை நிகழ்வுகள் தொடர்பான மேலதிக உதவிகள் தேவைப்படின் கலைபண்பாட்டுப் பொறுப்பாளர் திரு. க. கெளதமன் (தொலைபேசி: 06 95 32 34 13) அவர்களுடன் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் தாங்கள் செய்யவிரும்பும் நிகழ்வுகள் பரிசீலனை செய்து ஏற்றுக்கொள்ளப்படும்.\nஎமது ஒன்றியத்தின், மக்களின் நன்மை கருதி பொது நிகழ்வு அன்று செய்யப்படும் அனைத்து நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்பட்டு நிகழ்வுத் தணிக்கைக் குழுவின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும். எந்தவொரு நிகழ்வும் முன்கூட்டியே பரிசீலனை செய்யப்படாமல் பொது நிகழ்வன்று செய்யமுடியாது என்பதை அன்புடன் அறியத்தருகின்றோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமாபெரும் பொது ஒன்றுகூடல் 07/10/2012\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் மாபெரும் பொது ஒன்றுகூடல் எதிர்வரும் 07/10/2012 அன்று CHÂTEAU D'EGYPTE, 210 AVENUE 8 MAI 1945, 93150 LE BLANC MESNIL எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். மேலும் இந் நிகழ்வில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து மயிலிட்டி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nஅனைவருக்கும் மனம் கவர்ந்த வணக்கம்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்சின் (07/10/12) மாபெரும் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறவிருக்கின்ற பொது ஒன்றுகூடலினையொட்டி முன்னேற்பாடு விடயம் பற்றிய கலந்துரையாடல் வருகின்ற 27/09/12 அன்று வியாழக்கிழமை லாச்சப்பலில் உள்ள தமிழ்ச்சோலை வளாகத்தில் பிற்பகல் 16.30 மணியிலிருந்து 20.30 மணிவரை நடைபெறவிருப்பதால் அனைவரையும் தவறாது வந்து சமூகமளிக்கும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்\nமாபெரும் பொது ஒன்றுகூடல் அறிவிப்பு\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸின் மாபெரும் பொது ஒன்றுகூடல் கலைநிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 2012 (09/2012) மாதத்தின் கடைசிப்பகுதியில் நடபெறும் என்பதனை மிக்க மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.நிகழ்வுத்திகதி பின்னர் அறிவிக்கப்படும் பிரான்சில் கடந்த 2011 ல் நடைபெற்ற பொதுநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்தப் பொது ஒன்று கூடலிலும் அனைவரும் வந்து கலந்து சிறப்பிக்குமாறுஅன்புடன் அழைக்கின்றோம். கலை நிகழ்வுகள் செய்யவிரும்புபவர்கள் தங்களை இப்போதே தயார்படுத்திக் கொள்ளத் தொடங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். பெரிய அளவில் கலைநிகழ்வுகள் நடைபெற உள்ளதால் நேரப்பற்றாக்குறை ஏற்படலாம். எனவே தங்களுக்கான நேரத்தினைப் பதிவு செய்வதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளரான செயலாளர் திரு. சதானந்தனிடம் கைப்பேசி: 06 26 11 59 25 தொடர்புகொள்ளவும்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\nமாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான\nஎதிர்வரும் 09/2012 ல் நடைபெறவுள்ள எமது ஒன்றியத்தின் மாபெரும் பொது ஒன்றுகூடல் தொடர்பான நிர்வாககூட்டம் வரும் 19/07/2012 வியாழக்கிழமை 16.30 மணி தொடக்கம் 20.30 மணி வரை லாச்சப்பலில் அமைந்த்துள்ள தமிழ்ச்சோலை பாடசாலை வளாகத்தில் நடைபெறும் என்பதனை அனைவருக்கும் மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். எனவே அனைத்து மயிலிட்டி மக்களையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/education/143399-changed-general-election-june-15.html", "date_download": "2020-07-06T18:13:29Z", "digest": "sha1:JUVCSJDRW37HGSZJ6N2UZRNFU66LUL5S", "length": 47301, "nlines": 521, "source_domain": "dhinasari.com", "title": "மாற்றப் பட்ட பொதுத் தேர்வு: ஜூன் 15 முதல்.. அமைச்சர் செங்கோட்டையன்! - Tamil Dhinasari", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nகாலமானார் புரட்சிக்கவிஞர் ப���ரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா\n சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்\nகிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை\nகொரோனா முகாமில் இருந்து தப்பித்தவரை… வலைவீசித் தேடிக் கண்டுபிடித்து…\nசிறுநீரக கோளாறு, கேன்சர் நோய்களுக்கு கூடுதல் கவனம்\nமுல்லை பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை\nமிக நீண்ட சரக்கு ரயில்\nகுறுகிய காலத்துக்குள் கொரோனா தடுப்பு மருந்து சாத்தியமா\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nகொரோனா: 14 நாட்கள் தனிமை வேறு மாநிலத்திலிருந்து வருவோர்க்கு கர்நாடகம் அறிவிப்பு\nஏடிஎம் இல் தீ விபத்து மொத்த சேதம் சுமார் ரூ .16 லட்சம்\n எடுத்து வந்து ஆன் செய்ய வெடித்ததில் இருவர் உயிரிழ்ந்தனர்\nசீனாவுடனான வர்த்தக உறவு ரத்து\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\nகாலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.\n சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்\nகிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார்.\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\n சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்\nமூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வது.. அரசாணை ரத்து\nபொதுமக்கள், ப��ற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து\nமுல்லை பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை\nகேரளத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெய்யத் தொடங்கியது.\n எடுத்து வந்து ஆன் செய்ய வெடித்ததில் இருவர் உயிரிழ்ந்தனர்\nரேடியோவை ஆன் செய்தபோது, குண்டு வெடித்ததில், தாத்தா இறந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த, அவரது பேத்தியும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் சேலத்தில் இந்த...\nகாலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.\nமிக நீண்ட சரக்கு ரயில்\nசமீபத்தில் 2.8 கி.மீ நீளமுள்ள சரக்கு ரயிலை இயக்கி இந்தியன் ரயில்வே சாதனை படைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல்...\nகொரோனா: 14 நாட்கள் தனிமை வேறு மாநிலத்திலிருந்து வருவோர்க்கு கர்நாடகம் அறிவிப்பு\nவேறு மாநிலங்களிலிருந்து கர்நாடகாவுக்கு வரும் நபர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா...\nஏடிஎம் இல் தீ விபத்து மொத்த சேதம் சுமார் ரூ .16 லட்சம்\nஏடிஎம்-க்கு அடுத்ததாக அமைந்துள்ள வங்கி கிளைக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.\nகொரோனா: காற்றில் பரவும் வீட்டிலும் முககவசம் அவசியம்\nஇருமும்போதும் அதிலிருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலம் கொரோனா நோய் பரவும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு முகத்தில் தொடும்போதும் (Droplet Infection) கொரோனா பரவும்\nகொரோனா: இம்ரான் கானின் சிறப்பு ஆலோசகருக்கு தொற்று\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2 கோடியே 74 லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு நிதி திரட்டிய சிறுவன்\nடோனியை செயலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட பலரும் பாராட்டியுள்ளனர்.\nஇந்தியா குறித்து டிரம்ப் போட்ட டிவிட்… நெட்டிசன்கள��� பாராட்டு\nஇரு நாட்டு தலை­வர்­க­ளுக்கு இடையே­யான இந்த நெகிழ்ச்­சி­யான வாழ்த்து பரி­மாற்­றத்­துக்கு, பிர­ப­லங்­கள் பல­ரும் சமூக வலை­த­ளங்­களில் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.\nகொரோனா: பார்ட்டியில் முதலில் தொற்று ஏற்படுபவருக்கு பரிசு\nபார்ட்டியில் கலந்துகொண்டு முதலில் நோய்த்தொற்று ஏற்படும் நபர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்\nபரிதிமாற் கலைஞர் சிலைக்கு ஆட்சியர் மரியாதை\nபரிதிமாற் கலைஞரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில்\nமயிலைக்கு புகழ்சேர்த்த ‘சமையல் செல்லப்பா’வை அடுத்து… ‘ஜன்னல் பஜ்ஜி கடை’ ரமேஷ்\nமயிலை கோயிலுக்கு வரும் எவரும் இந்தக் கடையின் தயாரிப்புச் சுவையை ரசிக்காமல் போனதில்லை.\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\nகாலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமை\nதன்னால் தான் எல்லாம் என்ற கர்வம்.. என்ன பலனைத் தரும்\nநீங்கள் அதனிடம் சென்று அதனுடைய முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைத்தார்கள்.\nவியாச பூர்ணிமா: குருவை போற்றி உய்வோம்\nகுரு தனது சீடர்களை அறிவைப் ஊக்குவிக்கும் திறன் மற்றும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு, உறுதியான தன்மை, இரக்கம் போன்ற திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறார்\nநடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நகர்ந்தால் நன்மையே விளையும்\nஅவன் கண் இமையின் மேல் விழுந்தது சிறிதாக இருந்த காரணத்தால் அவனுக்கு லேசான வலியை அது உண்டாக்கியது\nவிஜயவாடா கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nவிஜயவாடா இந்திரகீலாதரி மலைமீது கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் ஜூலை 06- திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை 06 ஸ்ரீராமஜயம்ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் பஞ்சாங்கம்...\nபஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம்: ஜூலை 05 ஶ்ரீராமஜெயம்🕉. ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம...\nபஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்*~...\nபஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nஇன்றைய பஞ்சாங்கம் ஜூலை 03 - வெள்ளி தினசரி.காம் ஶ்ரீராமஜெயம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்\nபிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்\nவிஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை\nபிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nமாற்றப் பட்ட பொதுத் தேர்வு: ஜூன் 15 முதல்.. அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\nசற்றுமுன்செந்தமிழன் சீராமன் - Modified date: 06/07/2020 6:45 PM 0\nகாலமானார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகன் – மன்னர்மன்னன்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி. மொழிப் போர் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக… விஜயவாடா\nசூரிய சக்தியால் இயங்கும் மின்சார நகரமாக மாற்றுவதற்கு மத்திய அரசு விஜயவாடாவை தேர்ந்தெடுத்துள்ளது.\n சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்\nகிராம பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் ராதாகிருஷ்னன் ஆய்வு செயதார்.\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 15ம் தேதி தொடங்கும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.\nமுன்னதாக, ஜூன் 1-ம் தேதி தொடங்க இருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வை திட்டமிட்டபடி நடத்தலாமா அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனையின் நிறைவில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1ம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், அதற்கு மாற்றாக ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூன் 1-ம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் கலந்தாலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோவு வரும் ஜூன் 1-ஆம் தேதி 12-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை ஜூன் 1ம் தேதி நடத்த பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஜூன் 15ந் தேதி முதல் 25ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும்\nபலதரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது – செங்கோட்டையன்\nஜூன் 15ந் தேதி பத்தாம்வகுப்பு மொழித் தேர்வு\nஜூன் 17ந் தேதி ஆங்கில பாடத் தேர்வு நடைபெறும்\nஜூன் 19ந் தேதி கணிதப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்\nஜூன் 20ந் தேதி விருப்ப மொழிப்பாடத்திற்கு தேர்வு நடைபெறும்\nஜூன் 22ந் தேதி அறிவியல் பாடத்���ிற்கு தேர்வு நடைபெறும்\nஜூன் 24ந் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்\nவிடுபட்ட 11ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 16ந் தேதி நடைபெறும்\nவிடுபட்ட 12ம் வகுப்புக்கான தேர்வு ஜூன் 18ந் தேதி நடைபெறும்\nஜுன் 25ந் தேதி பத்தாம் வகுப்பு தொழில்கல்வி தேர்வு நடைபெறும்\nPrevious articleபுலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து லாரி மோதி விபத்து\nNext articleஆம்பன் புயல்: சென்னைக்கு கிழக்கே 950 கிமீ தொலைவில்…\nசினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்\nஉரத்த சிந்தனைபொதிகைச்செல்வன் - Modified date: 06/07/2020 6:25 PM 0\nகைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்\nகைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்\nகுழந்தைங்க விரும்பும் பனீர் ஆலு போண்டா\nபனீர் - ஆலு போண்டா தேவையானவை: கடலை மாவு ...\nஆரோக்கிய சமையல்: கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை\nசுட்டீஸ் விரும்பும் கேரட் பஜ்ஜி\nபிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு\nதந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்\nவிஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை\nபிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.\nவிளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை\nஉங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்\nநான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி\n. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.\nவிஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்\nவிஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா; சென்னையில் 1,747 பேருக்கு தொற்று உறுதி\nதமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.\n சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்தால் நல்லது: ஜே.ராதாகிருஷ்ணன்\nகொரோனா பாதிக்கப்பட்டவர்களை சமூகத்தில் விலக்கிப் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்\nமூன்று முதன்மை பாடங்களை தேர்வு செய்வது.. அரசாணை ரத்து\nபொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினையும் ஏற்று முந்தைய அரசாணையை ரத்து\nமுல்லை பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை\nகேரளத்தில் தென் மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து பெய்யத் தொடங்கியது.\nஇந்த செய்தியை சமூகத் தளங்களில் பகிர்ந்து மேலும் பலரைச் சென்றடைய உதவுங்கள்.. நம் தளத்தின் வளர்ச்சியில் பங்குபெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_13,_2017", "date_download": "2020-07-06T18:25:53Z", "digest": "sha1:LO7U57PJ4XPU2O7QFO6DL2MYUB3WYKI2", "length": 4623, "nlines": 60, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:செப்டம்பர் 13, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:செப்டம்பர் 13, 2017\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பகுப்பு:செப்டம்பர் 13, 2017\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:செப்டம்பர் 13, 2017 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:செப்டம்பர் 12, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:செப்டம்பர் 14, 2017 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர்/13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிசெய்தி:2017/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/07/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-15-2/?shared=email&msg=fail", "date_download": "2020-07-06T17:37:29Z", "digest": "sha1:S3HVQPBIGA4TN7FRHVWWV6VFWVWKM6IA", "length": 38608, "nlines": 268, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே - 15 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்���ிய நாட்கள் நூறடி தோழி\nஉள்ளம் குழையுதடி கிளியே – 15\nஅன்று இரவு தன்னையும் அறியாமல் தனது வேலைகள் அனைத்தையும் செய்து முடித்தாள் ஹிமா. சில வருடங்களாக அப்படி செய்வது அவளுக்குப் பழக்கமாகிவிட்டது. அதையே அன்றும் தொடர்ந்தாள். ஹாலில் அனைவரும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். தூங்கும் நேரமானதும் துருவ் அவளைத் தேடி வந்துவிட்டான்.\n“அம்மா தூக்கம் வருது… வாங்க தூங்கலாம்” என்று முந்தானையைப் பிடித்து இழுத்தான் மகன்.\nஅறைக்கு அழைத்து சென்றவுடன் அவளை எதிர்கொண்டார் தெய்வானை.\n“நான் அவனை தூங்க வைக்கிறேன். நீ இந்தப் பாலைக் கொண்டு போயி சரத்துக்குக் கொடு…”\nவேண்டா வெறுப்பாய் அவள் வாங்கிக் கொண்ட பொழுது…\n“நான் இன்னைக்கு துருவ் கூட தூங்குறேன்” என்று அடுத்த குண்டைப் போட்டார்.\n“வந்து… துருவ் ராத்திரி என்னைக் கேட்பான்”\n“அவனைக் கைக்குள்ளயே வளர்த்தேன்னா எப்படி தைரியம் வரும். எல்லாம் நான் பாத்துக்குறேன் சரத்துக்கு என்னமோ லெட்டர் வேணுமாம்”\nஅந்த வயதான பெண்மணியின் எண்ணம் புரிந்தும் மறுக்க வழியில்லாமல் மாடிக்குப் படியேறினாள். ஏறும் போது ஒவ்வொரு காலிலும் இரும்பு குண்டு ஒன்றினைப் பிணைத்தது போலக் கனத்தது.\nசட்டையைக் கழட்டிவிட்டு இரவு உடையை அணிய முற்பட்ட சரத் அறையின் கதவை மெலிதாகத் தட்டும் சத்தம் கேட்டு வியப்புடன் திறந்தான். வெளியே நின்ற ஹிமாவைக் கண்டதும் அவனது முகத்தில் ஒரு கேள்வி தோன்றி அதே வேகத்தில் மறைந்தது.\n“அத்தை இதைத் தந்துட்டு வர சொன்னாங்க” டம்ளரை நீட்டினாள்.\n“உள்ளே வா ஹிமா…” என்றவனை ஏறிட்டுப் பார்க்காமல் தனது தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.\nமேல்சட்டை போடாமல் தான் நின்றிருந்ததை உணர்ந்தவன் லாவகமாக அங்கிருந்த பூந்துவலையை மாலையை போல சுற்றிக் கொண்டான்.\n“இல்ல சரத்… நீங்க குடிச்சுட்டுத் தாங்க… நான் இங்கேயே நிக்கிறேன்”\n“இந்த சோபால உக்காந்திருக்கேன்… கொஞ்ச நேரம் கழிச்சு கீழ போயி துருவ் கிட்ட படுத்துக்குறேன்… இல்லேன்னா உங்கம்மா ரூமில் படுத்துக்குறேன்”\n“எங்க மாமா ஹால்லதான் படுத்திருக்கார். அவருக்கு சரியா தூக்கம் வராது. ராத்திரி முழுசும் நடந்துட்டே இருப்பார். விடியற்காலைலதான் தூங்குவார்”\nகலக்கத்துடன் அவனையே கேட்டாள் “இப்ப நான் என்ன செய்யட்டும் சரத்”\nகுறும்புடன் சிரித்தவன்…”இப்படிக் கெஞ்சினா என்ன செய்றது… பேசாம ரெண்டு பேரும் உக்கார்ந்து ப்ராஜக்ட் வேலையை செய்யலாம்” என்றான்.\nஅடுத்து அவளிடம் ஒரு பைலை பார்க்க சொல்லிவிட்டு\n“ஒரு நிமிஷம் டிரஸ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்றவாறு குளியலறைக்குள் சென்றான்.\nஅவனது அறையை சுற்றிப் பார்வையை ஓட விட்டாள் ஹிமா. கீழ்த்தளத்தில் ஒரு குடும்பம் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தி தான் ஒரு குடும்பஸ்தன் என்று ஊராரை நம்ப வைக்க முடிந்தவனால் மாடியில் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஒரு பெண்ணின் பார்வை படாத பேச்சிலர் ரூமாவாகவே அது காட்சியளித்தது.\nபடுக்கை அறையும், அலுவலக அறையையும் இணைத்தார்போல பெரியதாகவே இருந்தது. ஓரத்தில் இருந்த மேஜையில் அவனது லேப்டாப் மானிட்டர் ஒன்றுடன் இணைக்கப் பட்டிருந்தது. மற்றொரு நீளமான சோபாவில் அவனது பெட்டிகள் திறந்த வண்ணம் இருந்தது. அதில் அவனது உடைகள் பாதி சோபாவிலும் பாதி பெட்டியிலுமாக இறைந்திருந்தது. துணிகளை உள்ளே போட்டுப் பெட்டியை மூடி வைக்கலாம் போலத் துறுதுறுத்த கைகளை சிரமப் பட்டுக் கட்டுப்படுத்திக் கொண்டாள். யாரோ ஒருவனது சூட்கேஸ் எப்படி இருந்தால் எனக்கென்ன… என்று தன்னுள் கேள்வி கேட்டுக் கொண்டாள்.\n‘ஹிமா அவன் யாரோ ஒரு குழந்தை என்று நினைக்காமல் துருவ்விற்கு பிடித்த விளையாட்டு சாமான்களை வாங்கி வரவில்லையா… ‘\n‘அவன் குடும்பத் தலைவனாக தாய்க்கும் மாமாவுக்கும் நிரூபிக்க வேண்டிஇருந்தது. அந்த நாடகத்தின் ஒரு பகுதிதான் துருவ்வுக்கு விளையாட்டு சாமான்களை வாங்கி வந்தது. பணத்துக்காக நடிக்க வந்த என்னிடம் இதற்கு மேல் அவன் எதிர்பார்க்கக் கூடாது’\n‘பணத்துக்காக நடிக்க வந்த உனக்கு அவன் செய்திருக்கும் நன்மைகளை நினைத்துப் பார். உன் தாய்க்கு மருத்துவ செலவு செய்கிறேன் என்று சொன்னான். சாதாரண மருத்துவத்திற்கே பணமில்லாமல் தவித்த உனக்கு அவன் ஏற்பாடு செய்த மருத்துவமனை சிகிச்சைகள் எல்லாமே உயர்தரம். மகனுக்கு ஏதாவது பள்ளியில் இடம் கிடைக்காதா என்று வருத்தப்பட்டாய். இப்போதோ துருவிற்கு ஆசைப்பட்ட படிப்பைத் தர ஒரு அன்பான மனிதன் கிடைத்திருக்கிறான். இதெல்லாம் பணத்திற்காக மட்டும் அவன் செய்யவில்லை. சரத்துடனான இந்த ஒப்பந்தத்தை ஒப்பந்தமாகப் பார்க்காமல் அன்புடன் பார்த்துப் பழகு”\nகுளியலறையின் கதவைத் திறக்கும் சத்தம் கேட்ட��ு. வெளியே வந்த சரத் லூசான ட்ராக் சூட் பேண்ட்டும், டீஷர்ட்டும் அணிந்திருந்தான்.\n“உங்க ப்ரைவசியை கெடுக்குறேனா சரத். கொஞ்சம் பொறுத்துக்கோங்க… எல்லாரும் தூங்கினவுடன் கீழே போயிடுறேன்”\n“கீழே போறதா… விடிய விடிய நமக்கு ஆபிஸ் வேலை இருக்கு. முதல் காரியமா நீ எடுத்துட்டு வந்த பாலில் கொஞ்சம் காப்பித் தூளை போட்டு சுட வச்சு எடுத்துட்டு வா… ஐ நீட் கேபைன் டு கான்சென்ட்ரேட்”\nஅவள் காப்பி போட்டு எடுத்து வந்தபோது மும்முரமாக வேலை செய்துக் கொண்டிருந்தான்.\n“ஹிமா… உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே…”\n“நீ சூழ்நிலை காரணமா என் வீட்டுக்கு வர சம்மதிச்சாலும், உன் மனநிலையை என்னால் உணர முடியுது”\nஅவனுக்கு தன் மனதை உணர முடிந்தது அவளுக்கு பெரிய ஆறுதலைத் தந்தது.\n“நம்ம நடத்துற இந்த நாடகத்தில் தெரிஞ்சோ தெரியாமலோ துருவ்வையும் இழுத்து விட்டுட்டோம்.\nஇன்னைக்கு நடந்த சம்பவம் உன் மனசை எந்த அளவுக்கு பாதிச்சிருக்கும்னு எனக்குத் தெரியும். இதைக் கூட அந்த நாடகத்தின் ஒரு பகுதியா நினைச்சுக்கோ…\nஒரு தாய்க்கு இது கஷ்டம்தான்… ஆனால் இந்த சூழ்நிலையில் கொஞ்சம் ட்ரை பண்ணுவோமே… இப்படியே தொடருவது உனக்கு வேதனை தரும். அதனால சமயம் பார்த்து நானே அம்மாட்ட சொல்லிடுறேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ ஹிமா… ப்ளீஸ்”\nஇதற்கு என்ன பதில் சொல்ல. என்று அவளுக்குப் புரியவில்லை. கையில் நீண்ட நேரமாக வைத்திருந்த காப்பியை நீட்டினாள். அவள் சரி எம்று சொல்லவில்லை… ஆனாலும் மறுக்கவும் இல்லை… அதனால் அவளது செய்கையை சம்மதமாக எடுத்துக் கொண்டான் சரத்.\nஅவள் கையிலிருந்த காப்பிக் கோப்பையை அவன் வாங்கிக் கொண்டதும் போன் அடித்தது. நக்ஷத்திராவின் நம்பரைப் பார்த்தவன் அவளிடம் அவசர அவசரமாக\n“ஹிமா நீ அனுப்ப வேண்டிய டிராப்ட் எல்லாம் டெஸ்க்டாப்பில் இருக்கும். நீ வேலையை ஆரம்பிச்சுடு. எனக்கு கொஞ்சம் முக்கியமான கால் அட்டென்ட் பண்ணனும். கொஞ்சம் லேட் ஆகும்”\nஅவன் அவசரத்தைப் பார்த்து கிண்டலாக சிரித்தாள் ஹிமா.\n“ஸ்வீட் நத்திங்க்சைப் பொறுமையா பேசிட்டே வாங்க சரத்” சிரிப்புடன் சொல்லிவிட்டு அவனது லேப் டாப்பின் முன் அமர்ந்தாள்.\nவெட்கத்துடன் பால்கனிக்கு சென்றான் சரத் “சொல்லு ராஜி”\n“கோவை காற்றை அனுபவிச்சு சுவாசிச்சுட்டு, வீட்டு சாப்பாட்டை ருசிச்சு சாப்பிட்டுட்டு ர���ம்ப நல்லாவே இருக்கேன்”\n“அம்மா சாப்பாட்டை ருசிச்சு சாப்ட்டுட்டு, வீட்டுக்காரி கவனிப்பில் நல்லாவே இருக்கன்னு சொல்லு”\n“நீ இப்ப சொன்ன வார்த்தைகளை விளையாட்டுக்கு சொன்னதா எடுத்துக்குறேன். ஆனால் இனிமே இந்தக் குத்தல் பேச்சை தொடர்ந்தா என்கிட்டயும் அதே மாதிரி வார்த்தைகள் வரும்”\n“பதிலுக்கு பதில் பேசுவேன்னு சொல்றியா… நான் நடிகைதானே… இந்தத் தொழிலுக்கு வந்த குற்றத்துக்காக ரோட்டில போறவன் வர்றவன் எல்லாம் எங்க மேல சேற்றை வாரி இறைக்கிறாங்க. அதே காரியத்தை நீயும் செய்யலாம்”\n“உன்னைக் காயப்படுத்த என்னைக்கும் நான் நினைச்சதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க உன்னைப் பேசுறப்ப படுற வேதனையைத்தான் நான் இப்ப அனுபவிக்கிறேன். இதில் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஹிமாவும் இதில் காயப்படுறா. உன் வார்த்தைகள் இப்படித்தான் வரும்னா இந்த அழைப்பை நான் கட் செய்துக்குறேன்”\nசில நொடிகள் அவளிடமிருந்து பதிலே இல்லாததைக் கண்டு எரிச்சலுற்ற சரத் “சரி நான் வைக்கிறேன்” என்ற வண்ணம் கட் செய்யப் போனான்\n“சரத், என்னைக் கட் பண்ணிடாதே… நீ என் உயிர்… என்னிடத்தில் இன்னொரு பெண் இருக்குறதை என்னால தாங்க முடியல” கேவினாள்.\nபெருமூச்சு விட்டான் சரத் “அது நீயே தேர்ந்தெடுத்த வழி. எத்தனை தடவைக் கெஞ்சினேன். எத்தனை வருஷங்கள் காத்திருக்கிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியும்\nஇப்ப கூட உம்னு சொல்லு இந்த நாடகத்தை இத்தோட முடிச்சுக்கலாம். ஹிமாவுக்கும் இங்க இருக்குறது ஒண்ணும் என்ஜாய்மென்ட்டா இல்லை. முள்மேல நிக்கிறா மாதிரி இருக்கா…”\nஅடுத்த வேளை சாப்பாடுக்குக் கூட வழியில்லாம நின்னவளுக்கு, மூணு வேளை சாப்பாடு, தங்க கடல் மாதிரி வீடு, அம்மாவுக்கு ராஜவைத்தியம், மகனுக்கு பெஸ்ட் ஸ்கூல் இதைத் தவிர சரத்தின் மனைவி ஸ்தானம்… இத்தனையும் கிடைக்கும்போது இவ ஏன் முள் மேல நிக்கணும். சரத்தைக் கவர நல்லா வேஷம் போடுறா… என்று மனதினுள் பொருமினாள்.\n“சொல்லு ஹிமா… எங்கம்மாட்ட நம்ம விஷயத்தை சொல்லிடுறேன். நீயும் உன் கமிட்மெண்ட்ஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சுட்டு கிளம்பத் தயாராகு”\n“இன்னும் ரெண்டு வருஷம் சரத்… அப்பா சொந்தப் படம் எடுக்க ஆசைப்படுறார். அதுக்குக் கொஞ்சம் பணம் தேவைப்படுது” கெஞ்சினாள்.\n“ஓ காட்… ஏற்கனவே நிறைய இடத்தில் கையை சுட்டிருக்க. இப்ப படம் எடுத்து ரிஸ்க் எடுக்குறேன்னு அவர்தான் சொல்றாருன்னா உனக்கெங்கே போச்சு புத்தி…” சற்று எரிச்சலுடனே சொன்னான் சரத்.\n“இந்த தடவை கண்டிப்பா ஜெய்போம் சரத். ஹீரோயின் சப்ஜெக்ட் சால்ட் படத்தில் ஏஞ்சலினா நடிச்ச மாதிரி ஒரு கேரக்டர். தமிழ், தெலுகு, ஹிந்தின்னு ட்ரைலிங்க்குவல் ப்ராஜெக்ட். இது முடிஞ்சதும் இந்தியன் சினிமாவே என் பெயரை சொல்லும். ஸ்க்ரீன் ப்ளே எல்லாம் ரெடி. இப்ப கேக்குறியா”\n“சொல்லு…” என்றான். அந்த பால்கனியில் இரவு இரண்டு மணிவரை அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.\n“ராஜி… கதை ரொம்ப நல்லாருக்கு… ஆனால் அதே மாதிரி எடுக்குறது கஷ்டம்”\n“என்ன சரத் இப்படி சொல்ற…”\n“இப்ப இந்த கதைக்கே டைரக்டர் சொல்படி இன்னொரு யங் ஹீரோயினை புக் பண்ணிருக்க. ஒரு இளம் காதல் ஜோடி யங்ஸ்டர்ஸ இழுக்கன்னு சொல்லிருக்கார். இந்த மாற்றங்களை நீயும் அக்செப்ட் பண்ணிருக்க. அப்பறம் குத்துப் பாட்டு சேர்க்கலாம், ஒரு டூயட்ன்னு அடுக்கிட்டே போவார். படம் ஆரம்பிச்சதும் வேற வழியே இல்லாம தலையாட்டுவ. கடைசில படத்தைப் பார்க்குறப்ப நீ சொன்ன கதையின் இம்பாக்ட் அதில் இருக்காது. மக்களுக்கு பர்கரில் சாம்பாரை ஊத்திப் பரிமாறின மாதிரி சவசவன்னு இருக்கும்”\n“இங்கிலீஷ் ஸ்டைலில் ஒரு தமிழ் படம் எடுத்து நடிக்கனும்னு ஆசைப்படுறேன்”\n“இங்கிலீஷ் படம் மாதிரி எதுக்கு தமிழ் படம் எடுக்கணும். நம்ம ரீஜினல் படம் நம்ம ஊர் இயல்போடவே இருக்கட்டுமே”\n“உலகத் தரத்தோட ஒரு படம் எடுக்கணும் நினைக்கிறேன்”\n“உலகத் தரம்னா ஆங்கிலப் படம் இல்லை ராஜி. ஆங்கிலப் படத்தின் நேர்த்தியைத்தான் உலகத்தரம்னு சொல்றோம். அதே நேர்த்தியை மகேந்திரன் மாதிரி நம்ம ஊர் இயக்குனர்கள் முன்னாடியே தந்திருக்காங்க.\nஎன்னோட கருத்து என்னன்னா மண்ணின் இயல்போட வரும் படம்தான் என்னைக்கும் நிலைச்சு நிற்கும்.\nஇப்ப சினிமாவின் சிறந்த நடிகைகள் ராதிகா ரேவதி இவங்களை நினைச்சதும் என்ன கேரக்டர் நினைவுக்கு வருது”\n“ராதிகான்னா கிழக்கு சீமையிலேயே, கிழக்கே போகும் ரயில் ரேவதின்னா மண்வாசனை, மௌனராகம்”\n“இதில் இவங்க எல்லாரும் ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணாத்தான் நடிச்சிருப்பாங்க… படம் பார்க்கும் மக்கள் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தரா நினைப்பாங்க. அதுதான அந்த நடிகைகளின் நடிப்புக்குக் கிடைத்த வெற்��ி… ஒரு டால் மாதிரி வந்து டான்ஸ் ஆடிட்டு போனால் போதும்னு நினைச்சா மக்கள் மனதில் நிற்கவே முடியாது”\n“நீ சொல்றது எல்லாம் வாதத்துக்கு நல்லாருக்கும். அந்த மாதிரி ஹீரோயின் சப்ஜெக்ட் எடுக்க இப்ப யாரும் விரும்புறதே இல்லை. அதனால்தான் நான் இந்தப் படம் தயாரிச்சு என்னைப் ப்ரூவ் பண்ண டிசைட் பண்ணிருக்கேன்”\n“என்ன சரத் பதிலே காணோம்”\n“நீ என்கிட்டே ஆலோசனை கேக்குறேன்னு நினைச்சு என் கருத்தை சொல்லிட்டேன். தகவல் சொல்றேன்னு முன்னாடியே சொல்லிருந்தால் இவ்வளவு நேரம் வீணாயிருக்காது”\n உன் கூட பேசும்போதுதான் என் கவலைகளை மறந்திருக்கேன்”\n“கவலைகளை என்னைக்கும் மறக்க நினைக்காதே… தீர்க்க நினை அதுதான் நம்ம எதிர்காலத்துக்கு நல்லது. இப்ப போயி தூங்கு”\n“மணி என்ன தெரியுமா… ரெண்டு…”\n“அதனால என்ன… நாளைக்கு எனக்கு ஷூட்டிங் பன்னெண்டு மணிக்குத்தான் லேட்டா எந்திருச்சா போதும்”\n“ஆனால் எனக்கு வேலை இருக்கு. ஹிமா வேற எனக்காக வெயிட் பண்றா…”\n“நைட் ரெண்டு மணிக்கு அவ ஏன் வெயிட் பண்றா… ரெண்டு பேரு மட்டுமே பண்ற முக்கியமான வேலையா”\nஅவ்வளவு நேரம் இருந்த ரம்யமான சூழ்நிலை மாறியது “ஆமாம் நாங்க ரெண்டு பேரும் மட்டுமே செய்ய வேண்டிய முக்கியமான, எங்க வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயம். குட் நைட். “ என்றபடி போனை வைத்தான்.\nவைத்த வேகத்தில் அதை அணைத்தும் விட்டான். இல்லாவிட்டால் இன்னொரு முறை அழைப்பாள். அவளது பேச்சின் விளைவை அவள் உணர வேண்டும். அறைக்குள் சென்றான்.\nதோட்டத்தில் இருந்த மரபெஞ்சில் போர்வையை போர்த்திக் கொண்டு கரிமேடு கருவாயன் போஸில் உட்கார்ந்திருந்த சின்னய்யனுக்கு அந்தக் குளிரிலும் மூக்கில் வேர்த்தது.\n‘சரத்து… பொண்டாட்டிய பெட்ரூம்ல தூங்க வச்சுட்டு பால்கனில ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் யாரு கூட பேசுற\nஉன் பொண்டாட்டி கிட்டத்தான் ஏதோ தப்பிருக்குன்னு பார்த்தா உன்கிட்ட அதை விடப் பெரிய தப்பிருக்கு. சின்னசாமியா கொக்கா… சீக்கிரம் கண்டு பிடிக்கிறேன் பாரு…\nPosted in உள்ளம் குழையுதடி கிளியேTagged உள்ளம் குழையுதடி கிளியே\nPrev உள்ளம் குழையுதடி கிளியே – 14\nNext உள்ளம் குழையுதடி கிளியே – 16\n4 Replies to “உள்ளம் குழையுதடி கிளியே – 15”\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (3)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (57)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (14)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/legal-communities-and-influential-lawyers-are-all-praise-for-tamil-courtroom-thriller-ponmagal-vandhals-trailer-2/", "date_download": "2020-07-06T16:56:55Z", "digest": "sha1:76AHTI4D37BGX74P652XX32X5SANKQDR", "length": 11170, "nlines": 58, "source_domain": "www.cinemapluz.com", "title": "சட்ட சமூகங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்கள் அனைவரும் தமிழ் நீதிமன்ற அறை த்ரில்லர், பொன்மகல் வந்தலின் டிரெய்லரைப் பாராட்டுகிறார்கள் - CInemapluz", "raw_content": "\nசட்ட சமூகங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்கள் அனைவரும் தமிழ் நீதிமன்ற அறை த்ரில்லர், பொன்மகல் வந்தலின் டிரெய்லரைப் பாராட்டுகிறார்கள்\nஅமேசான் பிரைம் வீடியோ 2020 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நீதிமன்ற அறை நாடகமான போன்மகல் வந்தலின் டிரெய்லரை வெளியிட்டது. 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த சட்ட நாடகத்தில் ஜோதிகா, பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் பொட்டன் மற்றும் பாண்டியராஜன். அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக உலகளவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்பதால், பொன்மகல் வந்தல் பிரதம உ���ுப்பினர்களுக்கு மே 29 முதல் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஸ்ட்ரீம் செய்ய பிரத்தியேகமாக கிடைக்கும்.\nகுறிப்பாக, நாட்டின் செல்வாக்கு மிக்க வக்கீல்கள் மற்றும் சட்ட சமூகங்கள் டிரெய்லரை அதன் நெருக்கமான யதார்த்த சித்தரிப்பு மற்றும் நீதிமன்ற அறை கதையோட்டத்தை பாராட்டியுள்ளன. இந்த படத்தில் ஒரு வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார், அதுவும் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.\nபொன்மகல் வந்தல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். படத்தின் முதல் பார்வைக்கு ஒரு அற்புதமான பதில் கிடைத்தது. ஒரு நேர்மையான வழக்கறிஞர் ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சித்த கதையை இந்த படம் பின் தொடர்கிறது.\nதங்கள் சமூக ஊடக கையாளுதல்களை எடுத்துக் கொண்டு, உயர் வக்கீல்கள் மற்றும் சட்ட சமூகங்கள் நேற்று வெளியான படத்தின் டிரெய்லரைப் பாராட்டினர்.\nவழக்கறிஞர் சுஜாதா பதக் எழுதினார், “https://youtu.be/vzfe8UEJFd0 Pls இதைப் பாருங்கள் …. திரைப்படம் நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டது. சரியான படம் ”\nவழக்கறிஞர் ஹைதர் அஜாஸ் பகிர்ந்துகொள்கிறார், “தமிழ் நீதிமன்ற அறை நாடகம், # பொன்மகல்வந்தல். படம் 29 மே 2020 அன்று வெளியிடப்படுகிறது. படத்தின் டிரெய்லர் ”.\nவக்கீல் லவின் ஹிரானி பகிர்ந்து கொண்டார், “ஜியோதிகா நடித்த @ பிரைம்வீடியோனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் படம் # பொன்மகல்வந்தலின் டிரெய்லரைப் பார்த்தேன். இந்த நீதிமன்ற அறை நாடகம் உண்மையில் எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இது போன்ற சிறந்த சித்தரிப்பு. அதை எதிர்நோக்குகிறோம்\nசண்டிகர் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையும் இந்த ட்ரெய்லரைப் பாராட்டியதுடன், “பிரைம்வீடியோன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான # பொன்மகல்வந்தல், சட்ட நீதிமன்ற நாடகத்திற்கான டிரெய்லரை வெளியிடுவதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். # ஜோதிகா நடித்த மிகவும் சுவாரஸ்யமான படம் சண்டிகர் பல்கலைக்கழக சட்டத்துறையில் 2020 மே 29 அன்று வெளியிட எதிர்பார்க்கிறோம். ”\nகடத்தல் மற்றும் கொலைக்கு தண்டனை பெற்ற தொடர் கொலையாளி ‘சைக்கோ ஜோதி’ சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை 2004 முதல் மீண்டும் திறக்கும் ‘மனு’ பெதுராஜ் என்ற ஊட்டியில் வசிப்பவரின் கதையைச் சுற்றியே இந்த மோசமான கதை சுழல்கிறது. வென்பா, அவரது மகள�� மற்றும் ஒரு தீவிர வழக்கறிஞர், உண்மையை வெளிப்படுத்த ஓட்டைகள் வழியாக நெசவு செய்கிறார்கள். வழக்கு ஒரு மோசமான பிரமை, அங்கு எதுவும் மேற்பரப்பில் தெரியவில்லை. புகழ் மற்றும் விளம்பரத்திற்காக பசியுடன் இருப்பதைக் கண்டித்து, வென்பா தனது மீது வீசப்பட்ட சவால்களை மீறி நீதிக்காக நிற்கிறார். அமேசான் பிரைம் வீடியோ பார்வையாளர்கள் ஜோதியின் அப்பாவித்தனத்தை நிரூபிப்பதில் வென்பா வெற்றிகரமாக இருக்கிறாரா இல்லையா என்று ஒருவர் காத்திருக்கும்போது, ​​ஒரு இருக்கை உச்சகட்டத்தை அமைக்கலாம்.\nபொன்மகல் வந்தல் 2 டி என்டர்டெயின்மென்ட் என்ற பதாகையின் கீழ் ஒரு ஜோதி மற்றும் சூரியா தயாரிப்பு ஆகும். தயாரிப்பாளர் சூரியா சிவகுமார் மற்றும் இப்படத்தை ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்குகிறார்.\nnextஇணைதளத்தில் கலக்கி வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தின் டிரைலர்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nசுஷாந்த் சிங் மற்றும் சஞ்சனாவின் உணவு காதல்….\nதயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் பிதா\n“தடயம்” தமிழ் சினிமாவில் மேலும் ஒரு திரில்லர்\nஇயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”\nபல த்ரில்லிங் ஆனா காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ்\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564968", "date_download": "2020-07-06T17:13:35Z", "digest": "sha1:L2RTZU6BVVXKCMRBRJUWEKX6M5FDOI4E", "length": 17691, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "ரவுடி ரமேஷ் கொலை வழக்கில் மர்டர் மணிகண்டனிடம் விசாரணை| Dinamalar", "raw_content": "\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nரவுடி ரமேஷ் கொலை வழக்கில் மர்டர் மணிகண்டனிடம் விசாரணை\nபுதுச்சேரி : ரவுடி கொட்டா ரமேஷ் கொலை வழக்கில், மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர்.\nபுதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டா ரமேஷ்,51. பிரபல ரவுடி. இவர் கடந்த 2ம்தேதி புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மதன், பத்மநாபன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜிம் பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, ரமேஷ் கொலை செய்யப்பட்டதும், காலாப்பட்டு சிறையில் உள்ள மர்டர் மணிகண்டன், மவுடுபேட் சுந்தர் ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.\nநேற்று முன்தினம் வானுார் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்று, மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து, விசாரித்தனர்.அதில், தங்களுக்கும், எதிரியான ரவுடி அஸ்வினுக்கும் ஆதரவாக செயல்பட்டதால் கூட்டாளிகளை ஏவி ரமேஷை கொலை செய்ததாக கூறி உள்ளனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\n400 ஏக்கர் வெறும் 3 ஆன கொடுமை ஒரு ஏரி குட்டையான கதை தான் இது\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்��டும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n தொற்று அதிகரிப்பால் கட்டுப்பாடுகள்...அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை\n400 ஏக்கர் வெறும் 3 ஆன கொடுமை ஒரு ஏரி குட்டையான கதை தான் இது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/158930-if-your-partner-has-these-traits-your-relationship-is-in-danger", "date_download": "2020-07-06T18:29:11Z", "digest": "sha1:TSHAEBDLJ7E5YZ2CIDEW6S2SNV5OC3BG", "length": 14661, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "உங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்! | If your partner has these traits your relationship is in danger", "raw_content": "\nஉங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்\nஉங்கள் பார்ட்னரிடம் இந்த குணாதிசயங்கள் இருந்தால் விலகுவது நலம்\nநீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாராஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா\nஇவ்வுலகில் குறையில்லாத மனிதர்கள் எவருமில்லை. சில சமயங்களில் நம்முடன் இருப்பவர்களின் பழக்கவழக்கங்கள் பிடிக்காமல், வெறுக்கவும் வைக்கும். சுகாதாரமின்மை, நேரத்திற்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது, முக்கியமான நாள்களை மறப்பது உள்ளிட்ட பல செயற்பாடுகள் நெருக்கமானவர்களிடம் நீண்ட நாள்கள் நீடித்தால் இருவருக்குமிடையே வீண் விவாதங்கள், மன வருத்தம் சில சமயங்களில் மனஅழுத்தம் ஏற்படுவதற்கும் வாய்ப்புண்டு. அந்த உறவு முறிவதற்கும் அதிக வாய்ப்புண்டு. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று எண்ணி தற்காலிகமாக மனதைத் தேற்றிக்கொண்டாலும், சில குணாதிசியங்களை என்றைக்கும் மாற்றவே முடியாது. இது உறவுகளுக்கிடையே பிரச்னைகளைத்தான் அதிகப்படுத்தும் தவிர தீர்வை நோக்கி நகராது. உங்கள் பார்ட்னருக்கு பின்வரும் பண்புகள் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நலம்\nநீங்கள் பிரச்னையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பார்ட்னர் உங்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாரா அல்லது வேண்டுமென்றே அந்த சூழ்நிலையையும், உங்களையும் தவிர்த்துக்கொண்டு இருக்கிறாராஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதாஉரையாடும்போது, மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகப் பேச முடியாமல், ஒருவித பதற்றமும் அச்சமும் ஏற்படுகிறதா இதுபோன்ற எதிர்மறை சூழ்நிலைகளால் சூழ்ந்து இருப்பது நல்லதல்ல. நீண்ட நாள்கள் இந்தப் பிரச்சனை நீடித்தால் நிச்சயம் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது. இந்த குணாதிசயம் என்றைக்கும் மாறாது.\nகர்வம் அல்லது பிடிவாதம் ஒருவரிடம் அதிகமாக இருந்தால், அவரோடு நீண்ட நாள்கள் பயணிப்பது கடினம். இது அதிகப்படியான மனஉளைச்சலை ஏற்படுத்தும். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்கிற ஆட்டிடியூட், எதிர்முனையில் இருப்பவரின் தன்னம்பிக்கையை முற்றிலும் உடைத்துவிடும். இந்தப் பண்பு உறவுகளின் திடமான நச்சு. முடிந்தளவு இவர்களிடமிருந்து விலகி இருப்பது நலம்.\nஎந்த உறவாக இருந்தாலும், அதில் 'நம்பிக்கையின்மை' இருந்தால் நிச்சயம் அது ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். பொய் பேசுபவர்களை யாருக்குத்தான் பிடிக்கும் இந்தப் பண்பு, உறவுகளுக்கிடையே விவாதங்களையும், சண்டைகளையும் ஏற்படுத்தும். அந்த நபர் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் குறை கண்டுபிடிக்கத் தோன்றும். இது வாழ்க்கையின் நிம்மதியை வேரோடு அழிக்கும் மிகவும் மோசமான பண்பு. ஏன் பொய் சொல்கிறார், எதனால் அந்த சூழ்நிலை அமைந்தது என்பதை ஆராய்ந்து ஓரிரு முறை மன்னிப்பது சிறப்பு. ஆனால், அதற்குமேலும் இந்தச் சூழ்நிலை நீடித்தால் அவரிடமிருந்து விலகுவதே சிறந்தது.\nஉறவில் இருக்கும் பிரச்சனைகளை தவிர்ப்பது:\nஆரோக்கியமான உறவில் இருப்பவர்களுக்கிடையேயும் சண்டைகள், விவாதங்கள் ஏற்படும். அவற்றை அவர்கள் எளிதாக எதிர்கொள்வார்கள். முடிந்தவரை இருவருக்கும் சாதகமாக இருக்கும் முடிவையே எடுப்பார்கள். ஆனால், பிரச்னையின்போது தன்னிடம் குறை இருப்பது தெரிந்து, அந்தத் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதனை முழுமையாகத் தவிர்த்தால், அவரிடம் கவனமாக இருப்பது அவசியம். அதிலும், எதுவும் நடக்காததைப் போன்ற பிம்பத்தை உருவாக்குபவர்களிடம் சிவப்புக் கொடி காட்டுவதுதான் இந்தப் பிரச்னைக்கான தீர்வு.\nகணவன்-மனைவி, காதலர்கள் என எந்த உறவாக இருந்தாலும், தன் பார்ட்னர் தன்மீது கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பது இயல்புதான். ஆனால், 24 மணிநேரமும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்கவேண்டும் என நினைப்பது நிச்சயம் ஆரோக்கியமற்ற உறவாகத்தான் இருக்கும். தன்னுடன் எந்நேரமும் பேசவேண்டும், பரிசுப் பொருள்கள் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும், சமூக வலைத்தளங்களில் புகைப்படம் பகிரவேண்டும் போன்ற எதிர்பார்ப்புகள் இவர்களிடம் அதிகம் இருக்கும். அப்படி நடக்காமல் போக��ற சமயங்களில், தேவையற்ற மனஅழுத்தத்திற்கு இருவரும் ஆளாக நேரிடுகிறது. சற்றும் யோசிக்காமல் இவர்களைவிட்டு விலகுவது நலம்.\n'சோக்கர்ஸ்...' அவப்பெயரை அழிக்குமா தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை அணிகள் ஒரு பார்வை #CWC19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:04:16Z", "digest": "sha1:ZYSV7ILQXZCWSU7CFWEDL7UHVWYTTB2A", "length": 4765, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஊழியர்கள் | Virakesari.lk", "raw_content": "\nவெளிநாட்டுப் பெண் துன்புறுத்தல் தொடர்பில் ஐவர் கைது\nமுரண்பாடுகளுக்கு எதிராக எழுச்சி: NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஊழியர்கள்\nபங்களாதேஷ் கிரிக்கெட் சபை ஊழியர்களுக்கு உதவிய வெட்டோரி\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சுப் பயிற்றுநராக செயற்படும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரா...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/06/puruvam-valara-beauty-tips-tamil/", "date_download": "2020-07-06T17:33:57Z", "digest": "sha1:65FSYGVRRAZKFVM3I462RKJNGEBGL5CS", "length": 15271, "nlines": 205, "source_domain": "pattivaithiyam.net", "title": "உங்கள் புருவம் அடர்த்தியாக|puruvam valara Beauty Tips Tamil |", "raw_content": "\nஉங்கள் புருவம் அடர்த்தியாக|puruvam valara Beauty Tips Tamil\nபெண்கள் கூந்தலுக்கு அடுத்தபடியாக எப்போதும் ஆர்வம் காட்டுவது புருவங்களின் மீதுதான்.இதற்கு டீன் ஏஜ்… மிடில் ஏஜ்… ஓல்டு ஏஜ்… என்று எந்த வயதும் விதிவிலக்கல்ல டீன் ஏஜ் காலத்தில், ஹார்மோன் மாற்றம் காரணமாக புருவங்களில் புசு புசுவென காடுபோல் முடி வளர்வது இயற்கையே.\nஆனால், அழகாக இல்லையே’ என்று அதன் மீது கை வைக்க ஆரம்பித்து விடுகிறோம். அந்த வகையில், புருவங்களை த்ரெட்டிங் செய்யும் போது மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் – குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள். த்ரெட்டிங் என்பதை செய்ய ஆரம்பித்தால், அதன் பிறகு முடிகள் கம்பிபோல் திக்காக வளர ஆரம்பித்துவிடும்.\nஅதுமட்டுமல்ல.. ஒரு தடவை த்ரெட்டிங் செய்தால், தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் புருவங்களில் இருக்கும் முடிகளுடைய வளர்ச்சி தாறுமாறாக மாறி, முக அழகையே கெடுத்துவிடும். மழிக்கப்பட்ட இடங்களில் முடிக்கால்கள் தோன்றி நம் முகத்தையே விகாரமாகக் காட்டி பயமுத்தும்.\nபுருவத்தில் முடி குறைவாகவும் மெல்லியதாகவும் இருந்தால், விளக்கெண்ணை வைத்து தினமும் இரண்டு வேளை நன்றாக புருவத்தை நீவி விடவும். இதன் மூலம் பலவீனமான புருவம் பலமான / அடர்த்தியான புருவமாக மாறிவிடும். அதன் பின் சீராக்கி வடிவமைத்தால், கண்களின் அழகையும் முக அழகையும் அது அதிகரிக்கும்.\nஇரவில், புருவத்தின் மேல் கோல்டு கிரீம் தடவிக் கொண்டு படுக்கவும். இது ஏ.சி. அறையில் இருப்பதால் ஏற்படும் வறட்சியைப்போக்கும். எந்த ஒரு காரணத்துக்காகவும் சருமம் வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், தயிர், மோர் போன்றவை அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். எல்லாம் சரி ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே… ஆனா, த்ரெட்டிங் செய்யாமல இருக்க முடியலையே…\n* த்ரெட்டிங் போகும் முன்பாக கண்களைச் சுற்றி எண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். பிறகு கழுவிவிட்டு, த்ரெட்டிங் செய்தால்… புருவம் வில் போன்ற அழகான வடிவத்துக்கு மாறிவிடும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது தசையெல்லாம் சுருங்கக் கூடாது என்பதற்காக கண்களை கையால் அழுத்திக் கொண்டு தான் செய்வார்கள்.\nமுதன் முறையாக செய்து கொள்பவர்களுக்கு எரிச்சலுடன் வலியுடன் வீக்கமும் உண்டாகும். இந்த வீக்கம் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கும். வீக்கத்தைப் போக்க, ஒரு நாள் வைட்டமின்-ஈ ஆயில், மறுநாள் பாதாம் ஆயில், இன்னொரு நாள் வெண்ணெய், தேங்காய் எண்ணெய���, ஆயில் க்ரீம் என மாறி மாறி பூசினால் வீக்கம் மறையும்.\nஅத்துடன், கண்களும் அழகாகத் தோற்றமளிக்கும். சில பெண்களுக்கு இரு புருவத்துக்கும் இடையே முடி சேர்ந்து கூட்டுப் புரவம் என்பதாக இருக்கும். பொட்டு வைத்தால் கூட அழகாகத் தெரியாது.\nஇந்தக் கூட்டுப் புருவ முடிகளை அகற்ற.. கஸ்தூரி மஞ்சள் தூள், கிழங்கு மஞ்சள் தூள், கடலை மாவு ஆகியவற்றை தலா ஒரு டிஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து பேஸ்ட் ஆக்குங்கள்.\nஇதை மூக்கின் நுனி பகுதியியல் இருந்து புருவம் வரை `திக்’காக பூசி, அரை மணி நேரம் கழித்து மெல்லிய காட்டன் துணியால் ஒற்றி எடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்து வரும்போது அந்த இடத்தில் முடிகள் உதிர்ந்து, முகம் பளிச்சிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/25/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-06T16:24:45Z", "digest": "sha1:UWO7B3NTQUNMMCWVXB66EJRSXFQMZE7S", "length": 13969, "nlines": 122, "source_domain": "virudhunagar.info", "title": "ஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர் | Virudhunagar.info", "raw_content": "\nதற்போது நடைபெற்ற சிவகாசி வர்த்தக சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்\nஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர்\nஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர்\nபுதுடில்லி: அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயகத்தை பாதுகாக்க தியாகம் செய்தவர்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\nநாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் வெளியிட்ட பதிவு 45 ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது, இந்தியாவில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.\nஅதில் பிரதமர் கூறியதாவது: அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சிகள், அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இழந்த ஜனநாயகம் வேண்டும் என மக்கள் கோபப்பட்டனர். ஒருவரிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை பறிக்கும் போது தான், அதன் மதிப்பை அவர் உணர்வார். அவசர நிலை காலத்தில், ஒவ்வொரு குடிமகனும், தங்களிடம் இருந்து சிலவற்றை பறித்து கொள்ளப்பட்டதாக உணர்ந்தனர் என தெரிவித்துள்ளார்.\nமக்களை வேதனை வலையில் வீழ்த்தி விடாதீர்கள்: ஸ்டாலின்\nகொடுமைப்படுத்திய காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி: நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு\nசென்னையைபோல் கிடுகிடுவென உயரும் கொரோனா பா��ிப்பு.. மதுரை மக்கள் அச்சம்.. ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு\nமதுரை: சென்னையை போல் மதுரையிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அந்த மாவட்டத்தில் உள்ள கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனைகள்...\nகடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்வு 🔲சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர...\nசொன்னபடி செய்த அமெரிக்கா.. எல்லைக்கு விமானப்படையை அனுப்பியது.. சீனாவிற்கு எதிராக ஷாக்கிங் மூவ்\nபெய்ஜிங்: சீனாவிற்கு எதிராக தற்போது அமெரிக்கா சொன்னபடி அதிரடியாக செயல்பட்டு உள்ளது. சீனாவிற்கு எதிராக அந்நாட்டு எல்லைக்கு தற்போது அமெரிக்கா விமானப்படையை...\nகாணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார் தலைமை செயலாளர்..\nபான்-ஆதார் எண் இணைப்பு.: 2021மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியது மத்திய அரசு\nதேவர்குளம் பஞ்சாயத்தில் குப்பைகளை சுத்தம் செய்யும்பணி பஞ்சாயத்து தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது\nவிருதுநகர் மாவட்டம் 1005 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்\nகொரோனா பாதித்தவர் தவறான முகவரி அழைக்க சென்ற நகராட்சி ஊழியர்கள் திணறல்\nகொரோனா பாதித்தவர் தவறான முகவரி அழைக்க சென்ற நகராட்சி ஊழியர்கள் திணறல்\nவிருதுநகர்:விருதுநகரில் கொரோனா பரிசோதனையின் போது தவறான முகவரி கொடுத்த வரை கண்டுபிடிக்கமுடியாது நகராட்சி சுகாதார ஊழியர்கள் திணறினர். விருதுநகர் தாலுகா சுகாதார...\nவிருதுநகர்:விருதுநகர் தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜான் செய்திக்குறிப்பு: பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ் வாழை, வெங்காய பயிருக்கு சிவகாசி, திருத்தங்கல்,...\nகடுமையாகிறது:மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்\nகடுமையாகிறது:மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்\nமாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாகி வருகிறது. புவி வெப்பமயமாகி வருவதால் பருவ மழைகளும் பொய்த்து வருகிறது. மரங்களை வளர்த்து...\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/02/blog-post_10.html", "date_download": "2020-07-06T16:16:27Z", "digest": "sha1:2CBQCZSOYWBN3KT4GUYPWLHVPPNZNRYH", "length": 11449, "nlines": 306, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: உமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு!", "raw_content": "\nநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nசிஃபி rss செய்தியோடையை நிறுவியபின் கண்ணில் பட்ட முதல் செய்தி பல கிறித்துவ பிஷப்கள் அம்மையாரைச் சந்தித்த��� அவரது அரசுக்கு தாங்கள் அனைவரும் ஆதரவு தருவதாகச் சொல்லியுள்ளனர் என்பது. இவர்கள் அம்மையாரிடம் முட்டை, இறைச்சி உணவைப் பற்றிப் பேசினரா என்பது தெரியவில்லை.\nஇந்த அம்மையார் சாலைகள் அமைப்போம், மின்சாரம் கொடுப்போம் என்று பேசி தேர்தலில் வென்றார். வந்தவுடன் செய்வதென்னவோ, 'முட்டை, இறைச்சி விற்காதே', 'இது புனித நகரம்' அன்று ஆணைகள் பிறப்பிப்பது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 2\nதமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 1\nஆம்பூரில் மாணவர்கள் திரிஷா மீது ஜொள்ளு\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 3\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 2\nதிறந்தநிரல் செயலிகளுக்குப் பிந்தைய உலகம் - 1\nசிறுவயதில் தாய்மொழியில் கல்விகற்பிப்பதே சிறந்தது\nகிடா வெட்டல் தடை நீக்கம்\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nநாடார் மஹாஜன சங்கம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி\nகோழி இறைச்சி விழிப்புணர்ச்சி பேரணி\nதமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் பற்றி\nஉமா பாரதி சாமியாருக்கு கிறித்துவ பிஷப்கள் ஆதரவு\nஅஞ்சல் துறை கருத்துக் கணிப்பு\nதொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் தணிக்கை தேவையா\nவலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 2\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் - 1\nகிரிக்கெட் பயிற்சி மையங்கள் பற்றிய தொ.கா நிகழ்ச்சி\nழ கணினி அறிமுகம் - 4\nழ கணினி அறிமுகம் - 3\nழ கணினி அறிமுகம் - 2\nழ கணினி அறிமுகம் - 1\nபொதிகையில் பத்ரியுடன் கிரிக்கெட், நாளை\nகோழி, ஆடு, மாடு, சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/29492990299229923021-29703007-29492986302129863009298030212980300929923016.html", "date_download": "2020-07-06T18:37:57Z", "digest": "sha1:6RFZ57GSXKDIY7QML3E6LDXMZY3WIMB4", "length": 21487, "nlines": 276, "source_domain": "www.ourmyliddy.com", "title": "அப்புத்துரை - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅமரர் பண்டிதர் திரு. சிறீரங்கம் அப்புத்துரை அவர்களுக்கு சமர்ப்பணம்\nவெள்ளை அங்கியுடன் மயிலைக்கு வந்த வெண்மதியே\nசந்தணப் பொட்டு வைத்த சிறீரங்கரின் சூரியனே\nஎங்களையெல்லாம் கழுத்துப்பட்டி கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு\nநீங்கள் நேசித்தது அங்கவஸ்த்திரம் தானே\nஅதனால் தானோ என்னவோ அங்கவஸ்த்திரம்\nதன் அழகை உங்கள்மேல் இருந்து மேலும் உயர்த்திக்கொண்டது\nஎங்கள் கல்விக் கூடத்தில் இராஜநடை போட்ட வீரனே\nதமிழை எனக்குக் காட்டிய தமிழ் அரசனே\nஅமெரிக்க மிஷன் பாடசாலையில் தமிழைத் தழைக்கச் செய்த பண்டிதரே\n\"பிரின்ஸிப்பல்\" இல்லை \"அதிபர்\" என்றும்\n\"ஒஃப்பிஸ்\" இல்லை \"அலுவலகம்\" என்றும்\nஇன்னும் பிற ஆங்கிலங்களைத் தமிழாக்கி\nஎங்களை விதையிலேயே மாற்றிய வித்தகனே\nகாப்புக் காய்த்த அந்தக் கட்டைவிரல் கைகளால் கருணை காட்டிய கர்ணனே\nநான் தவறு செய்தபோது அதே கருணையை என் கன்னத்தில் காட்டிய கம்பனே\nதமிழுக்கு மூன்று சங்கம் இருந்தது அனைவரும் அறிந்ததே\nஉங்களுக்குத் தமிழ் மூன்றாவது கண் என்பதும் அனைவரும் அறிந்ததே\nமீசை இல்லாத பாரதியை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்\nஅதனால் தான் கலைமகளுக்குப் பாரதியை காணிக்கையாய்ப் பதிவு செய்தீரோ\nஅந்தப் பதிவில் எனது நிழலும் இருந்ததையிட்டு உங்களால் நான் மகிழ்கிறேன்\nதமிழே எங்களிடம் தமிழைத் தந்துவிட்டுத் தனியே எங்கே போய்விட்டீர்\nஅகரத்தை மட்டும் எம்மிடம் தந்துவிட்டு சிகரத்தில் வாழச் சென்றுவிட்டீரா\nபேச்சிலும் சிந்தனையிலும் தமிழைக் காதல் கொண்ட தமிழனே\nஉன் காதலைத் தவிக்கவிட்டுவிட்டு தனியே எங்கே போய்விட்டீர்\nதேவலோகம்பதியிலும் மயிலையம்பதிபோல் உங்கள் சேவையைத் தொடங்குங்கள்\nநாங்களும் அங்கு வரும்போது உங்களின் பழையமாணவர் என்று சொல்லி வருகின்றோம்\n \"சமர்பணத்தில்\" உங்கள் குருதட்சணையைப்பார்த்தேன். அதற்காக அவர் உங்களிற்கு விட்டுச்சென்றதை இதில் பார்க்கிறேன். எண்ணத்தில் இருப்பதை எழுதியதில் இருக்கும் நேர்த்தி மிகவும் அருமை. இன்னும் எழுதுங்கள்.\nமயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் 10/2012\nஎமது முன்னால் அதிபர் உயர் திருவாளர் சி. அப்புத்துரை அவர்களுக்கு எமது அஞ்சலியும் நினைவு கூரலும் \n அன்று மயிலை மண்ணில் சிறு பாடசாலையாக இருந்த கலைமகள் வித்தியாலத்தை \"கலைமகள் மகா வித்தியாலயம்\" என்ற உயர்ந்த நிலைக்கு உயர்த்த தன் வாழ்நாளை அதர்க்கு சமர்ப்பணமாக்கிய அற்புதமான மாமேதை எமது முன்னாள் அதிபர் உயர்திருவாளர் சி. அப்புத்துரை அவர்களை இன்று இழந்து நிற்கின்றோம்.\nமயிலங்கூடலில் இருந்து பல மைல்கள் தூரம் தனது மிதிவண்டியில் கடந்து வந்து எமது மயிலை மண்ணின் மைந்தர்களின் மேன்மைக்காக உழைத்த உயர்வாளர் எமது அதிபர் அவர்கள்.\nமாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பாடசாலையின் வளர்ச்சி கருதி கண்டிப்பாக நடந்து கொள்வார். தனது கடமையிலிருந்து ஒருபோதும் அவர் தவறியதில்லை.\nதான் மட்டும் பலமைல் தூரம் கடந்து வருவதோடு அல்லாமல் தனது பிள்ளைகளையும் எமது பாடசாலைக்கு அழைத்து வந்து கல்வி கற்கச்செய்தார் எமது அதிபர் அவர்கள்.\nஎமது பாடசாலையில் இருந்து அதிபர் அவர்கள் ஓய்வுபெற்றுச் செல்கையில் பாடசாலை நிர்வாகத்தினரால் பரிசு அவருக்கு வழங்கப்பட்ட்போது, இதற்காக செலவுசெய்த பணத்தினை பாடசாலை வளர்ச்சிக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறிய சிறந்த பண்பாளர் எமது அதிபர் அவர்கள்.\nஎமது அதிபர் என்பது ஒருபுறமிருக்க, தமிழில் தமிழில் மிகவும் பண்டித்தியம் பெற்ற ஒரு பண்டிதருடன் ஒரு காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம் என்பதை நினைத்துப் பெருமையடைகின்றோம்.\nநாடு கடந்தும் இறுதிவரை தமிழுக்காகவே உழைத்துக் கொண்டிருந்தவர். தமிழைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவர். அன்றுதொட்டு இன்றுவரை அவரின் குடும்பத்தினரும் மயிலை மக்களுடன் மிகவும் அன்பாக நடந்து கொண்டவர்கள்.\nஅண்மைக்காலமாக இணையத்தளங்களில் அதிபர் அவர்களின் படங்களைப் பார்த்து அனைவரும் சந்தோசமடைந்தோம். ஆனால் இவ்வளவு விரைவாக அவரது மறைவுப்படம் வருமென நாம் எதிர்பார்க்கவுமில்லை, யாரும் நினைத்த்ருக்கவுமில்லை.\n(கலாபூஷணம் பண்டிதர் அதிபர், யா/மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலயம்)\nபிறப்பு : 22 ஏப்ரல் 1928 — இறப்பு : 11 ஒக்ரோபர் 2012\nயாழ்ப்பாணம், இளவாலை, மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டிதர் திரு. ஸ்ரீரங்கம் அப்புத்துரை அவர்கள் 11-10-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்ரீரங்கம் - சின்னத்தங்கம் த���்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குப்பிளான் சுப்பையா - தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஇரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,\nசெல்வநாயகி, செல்வலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசதீஸன்(லண்டன்), சிவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nஆரூரன், அனந்தன், ஆத்மீகன், அபூர்வா, அதீதன், அபிதா, ஆரண்யா, அகல்யா, ஆதீத்தன்\nஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதகவல் இளவழகன்(லிங்கா - மகன்)\nஇளவழகன்(லிங்கா - மகன்) — பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/12/blog-post_09.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1309458600000&toggleopen=MONTHLY-1291141800000", "date_download": "2020-07-06T17:39:06Z", "digest": "sha1:3K52WQVVMV77K2MVCMJ4KHECBP3ZXERR", "length": 18035, "nlines": 344, "source_domain": "www.siththarkal.com", "title": "சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி.. | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nAuthor: தோழி / Labels: சித்த ரகசியம்\nகடந்த இரு தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் பதினாறு தீட்சைகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.\nவழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்\nதீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று\n\"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்\" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.\n\"சங் சிங் ரா ரா\" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.\n\"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை\nதான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று\nஇருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று\nசொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு\nஅட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்\nஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே.\"\n\"திரிநேத்திராயா வா வா\" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.\n\"��்ரீங்காரதேவாய நமா\" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.\n\"இங் அங் றங்\" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.\n\"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத\nமுறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச\nமொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று\nகுணமாக மூவெட்டுத் தீட்சை கேளு\nமறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று\n\"அரி அரி ஓம்\" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.\n\"ரா ரா ரா றீம் றீம்\" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.\nகுணமாகவும் மறைவாகவும் \"லீ லீ லீ அரஹர றீ றீ றி\" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.\nநாளைய பதிவில் கடைசி எட்டு சிவதீட்சைகள் குறித்து பார்ப்போம்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதோழி, நீங்கள் மிக பெரிய சேவை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nநிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nநிறைய நன்றிகளுடன் ஓர் புதிய முயற்சி\nசித்தரகசியம் - நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - மூலிகை சாபநிவர்த்தி\nசித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள்\nசித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள்\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவ தீட்சைகள்\nசித்தரகசியம் - தீட்சைகள் ஓர் அறிமுகம்\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/venerable-kannaki-amman-temple-28-05-2018/", "date_download": "2020-07-06T17:17:02Z", "digest": "sha1:AVFFI5I62NFNJQ4VKUT7ZQE4JYJMZ6OD", "length": 8192, "nlines": 111, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உட்சவம் ஆரம்பம் [படங்கள் இணைப்பு ] | vanakkamlondon", "raw_content": "\nவரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உட்சவம் ஆரம்பம் [படங்கள் இணைப்பு ]\nவரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கல் உட்சவம் ஆரம்பம் [படங்கள் இணைப்பு ]\nவரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று காலை முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது\nகடந்த 14 ம் திகதி பாக்குதெண்டல் உட்சவத்தோடு ஆரம்பமான உட்சவம் ஆரம்பமாகி கடந்த 21 ம் திகதி உப்பு நீரில் விளக்கெரியும் அன்னைக்கு தீர்த்தம் எடுக்கும் வைபவம் முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் இடம்பெற்றது\nமுள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து தீர்த்தகுடம் எடுத்து செல்லப்பட்டு முல்லைத்தீவு கள்ளப்பாடு தீர்த்தக்கரை பகுதியில் தீர்த்தம் எடுக்கப்பட்டு மீண்டும் முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம் சென்று அங்கு உப்புநீரில் விளக்கு எரிக்கப்படுவதோடு எதிர்வரும் நேற்று ஞாயிறு (27) வரை வழிபாடுகள் நடைபெற்று நேற்று ஞாயிறு (27) முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் இடம்பெறது\nஅதனை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் இடம்பெறுவது வழமையாக காணப்படுகின்றது\nஅந்தவகையில் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட பொங்கல் வழிபாடுகள் ஆரம்பமாகியுள்ளன\nகடன் தீர வழிதேடி தவிப்பவரா நீங்கள் இதை செய்யுங்கள்.\nபலனை எதிர்ப்பார்க்காமல் காரியம் செய்வோம்.\nIPL தொடரினை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\nஇலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் லண்டன் மேயர்\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-15/", "date_download": "2020-07-06T16:50:28Z", "digest": "sha1:SUO4CSSPA24V7WQHKJXVRAYDCJZJQT2U", "length": 16661, "nlines": 227, "source_domain": "bible.catholicgallery.org", "title": "இணைச் சட்டம் அதிகாரம் - 15 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible இணைச் சட்டம் அதிகாரம் - 15 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil இணைச் சட்டம் அதிகாரம் - 15 - திருவிவிலியம்\nஇணைச் சட்டம் அதிகாரம் – 15 – திருவிவிலியம்\n1 ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.\n2 விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.\n3 வேற்றினத்தானின் கடனை நீ தண்டலாம். ஆனால், உன் சகோதரன் பட்ட கடனிலிருந்து விடுதலை கொடு.\n4 உன்னிடம் வறியவர் இல்லாதிருக்கட்டும். அப்பொழுது நீ உரிமைச் சொத்தாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டில் உன்னை ஆசியால் நிரப்புவார்.\n5 நான் இன்று உனக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்து, உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடு.\n6 அப்பொழுது உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குத் தந்த வாக்குறுதியின்படி உனக்கு ஆசி வழங்குவார். நீ பல இனத்தாருக்கும் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்க மாட்டாய். நீ பல இனத்தாரையும் ஆளுவாய். உன்னையோ எவனும் ஆள மாட்டான்.\n7 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள எந்த நகரிலாவது உன் சகோதரன் ஒருவன் வறியவனாய் இருந்தால், உன் வறிய சகோதரன் மட்டில் உன் உள்ளத்தைக் கடினப்படுத்தாதே, உன் கையை மூடிக்கொள்ளாதே.\n8 மாறாக, அவனுக்கு உன் கரங்களைத் தாராளமாகத் திறந்து, அவன் தேவைக்கு ஏற்ப, எவ்வளவு தேவையானாலும், கடன் கொடு.\n9 விடுதலை ஆண்டாகிய ஏழாம் ஆண்டு அண்மையில் உள்ளதே என்று ஏங்குமாறு உன் உள்ளத்தில் நெறி கெட்ட சிந்தனைகள் எழாதபட�� எச்சரிக்கையாய் இரு. ஏனெனில் உன் வறிய சகோதரனை எரிச்சலுடன் நோக்கி, அவனுக்கு எதுவும் தரவில்லையெனில், உனக்கு எதிராக அவன் ஆண்டவரிடம் முறையிடுவான். அது உன்னைக் குற்றத்திற்கு உள்ளாக்கும்.\n10 நீ அவனுக்குத் தாராளமாய்க் கொடு. அவனுக்குக் கொடுக்கும்போது உள்ளத்தில் பொருமாதே. அப்போது, நீ செய்யும் அனைத்துச் செயல்களிலும், மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும் உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவார்.\n11 உனது நாட்டில் ஏழைகள் என்றும் இருப்பர். எனவே நான் உனக்குக்கட்டளையிட்டுச் சொல்கிறேன்; உன் சகோதரனுக்கும், உன் நாட்டிலுள்ள வறியவர்க்கும், தேவையுள்ளோர்க்கும் உன் கையைத் தாராளமாய்த் திற.\n12 இனத்து ஓர் எபிரேயனோ ஓர் எபிரேயளோ உன்னிடம் அடிமையாய் விலைப்பட்டிருந்தால் ஆறு ஆண்டுகள் அவர்கள் உனக்குப் பணிபுரியட்டும். ஏழாம் ஆண்டில் உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பி விடு.\n13 உன்னிடமிருந்து விடுதலை கொடுத்து அவர்களை அனுப்பும்போது, வெறுங்கையராய் அனுப்பாதே.\n14 கடவுளாகிய ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கியுள்ளபடி, உன் ஆட்டுமந்தையிலும், உன்களத்திலும், உன் திராட்சை ஆலையிலுமிருந்து தாராளமாக அவனுக்குக் கொடுத்து அனுப்பு.\n15 எகிப்து நாட்டில் நீ அடிமையாக இருந்தாய் என்பதையும் உன் கடவுளாகிய ஆண்டவரே உன்னை மீட்டார் என்பதையும் நினைவில் கொள். எனவே நான் உனக்கு இதைக் கட்டளையிடுகிறேன்.\n16 ஆனால், அவன் உன்மீதும் உன் வீட்டார் மீதும் அன்பு கூர்வதாலும், உன்னிடம் தங்குவது அவனுக்கு நலமென்று தோன்றுவதாலும், “உம்மைவிட்டுப் போகமாட்டேன்” என்று உன்னிடம் கூறுவானாகில்,\n17 நீ ஒரு குத்தூசியால் அவன் காதைக் கதவோடு சேர்த்துக் குத்துவாய். அதன்பின் அவன் என்றென்றும் உன் அடிமையாய் இருப்பான். உன் அடிமைப் பெண்ணுக்கும் அவ்வாறே செய்.\n18 நீ அவனுக்கு விடுதலை கொடுத்து அனுப்பிவிடுவது உனக்கு வருத்தம் தரலாகாது. ஏனெனில், அவன் ஒரு வேலையாளின் பாதிக்கூலிக்கு ஆறு ஆண்டுகள் உனக்குப் பணி செய்திருப்பான். மேலும் உன் கடவுளாகிய ஆண்டவர், நீ மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளிலும், உனக்கு ஆசி வழங்குவார்.\n19 ஆடு மாடுகளின் ஆண் தலையீற்றுகளை உன் கடவுளாகிய ஆண்டவருக்கென ஒப்புக்கொடு. உன் மாட்டின் தலையீற்றிடம் வேலை வாங்காதே; உன் ஆட்டின் தலையீற்றின் உரோமத்தை கத்தரியாத��.\n20 கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளுமிடத்தில், நீயும் உன் வீட்டாரும், ஆண்டுதோறும் அவர்தம் திருமுன் அவற்றை உண்பீர்கள்.\n21 அவை ஏதாகிலும் குறை உள்ளனவாய் இருப்பின்-முடம், குருடு அல்லது வேறு எந்த ஊனமும் இருப்பின் அவற்றை உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலியிடாதே.\n22 அவற்றை உன் நகர எல்லைக்குள் உண்பாயாக. கலைமானையும் கவரிமானையும் உண்பது போல் உண்ணலாம். தீட்டுள்ளவனும் தீட்டற்றவனும் உண்ணலாம்.\n23 அதன் இரத்தத்தையோ உண்ண வேண்டாம். தண்ணீரைப் போல் அதைத் தரையில் ஊற்றிவிடு.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nஎண்ணிக்கை யோசுவா நீதித் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2013/07/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2020-07-06T17:46:32Z", "digest": "sha1:5SPYHHSPGGAZRYVE4NAJNO4AZUKMQWEU", "length": 74341, "nlines": 246, "source_domain": "biblelamp.me", "title": "காலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சு��ிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகாலத்தால் அழியாத கர்த்தரின் கட்டளைகள்\nII- பழைய, புதிய ஏற்பாட்டு நூல்களில் பத்துக்கட்டளைகள்\nகடந்த இதழில் திருச்சபை வரலாற்றில் பத்துக்கட்டளைகள் சபைகளால் மதிக்கப்பட்டு நடைமுறையில் பின்பற்றப்பட்டு வந்தது பற்றியும், பத்துக்கட்டளைகளைப் பின்பற்ற அவசியமில்லை என்ற தவறான எண்ணங்கொண்டிருந்த பிரிவுகள் பற்றியும் ஆராய்ந்திருக்கிறோம். பத்துக்கட்டளைகளின் அவசியத்தை வேதத்தில் இருந்து நேரடியாக நிரூபிப்பதற்கு முன் இப்படியாக வரலாற்றில் திருச்சபையில் அதற்குக் கொடுக்கப்பட்டிருந்த இடத்தை ஆராய்ந்தது நம் நன்மைக்கே. திருச்சபை வரலாற்றில் 19ம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெருமாற்றங்களே பத்துக்கட்டளைகளை இன்று திருச்சபைகளும், கிறிஸ்தவர்களும் மதித்துப் பின்பற்றாமல் இருப்பதற்குக் காரணம் என்பதையும் பார்த்தோம். இந்த இதழில் நாம் நேரடியாக வேதத்தில் பத்துக்கட்டளைகளின் அவசியம் எந்த முறையில் விளக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்ப்போம்.\nபத்துக்கட்டளைகளை கடவுள் மோசேக்கு சீனாய் மலையில் தந்தார் என்று யாத்திராகமம் 20 விளக்குகின்றது. அத்தோடு அவர் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் இஸ்ரவேலர் பின்பற்றும்படிக் கொடுத்தார் என்று அந்நூல் விளக்குகின்றது. பத்துக்கட்டளைகளே கடவுள் யார் என்பதையும் அவரை எவ்வாறு ஆராதித்து பரிசுத்தத்தோடு அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் இதுபற்றிய ஒரு முக்கியமான கேள்விக்கு நாம் விடை காண்பது அவசியம். அதாவது, பத்துக்கட்டளைகளைக் கடவுள் மோசேக்கு கொடுப்பதற்கு முன்பு எந்தக் கட்டளைகளின் மூலம் மனிதன் கடவுளை அறிந்துகொண்டான் என்பதையும் அவரை எவ்வாறு ஆராதித்து பரிசுத்தத்தோடு அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி வாழ வேண்டுமென்பதையும் விளக்குகின்றது. அப்படியானால் இதுபற்றிய ஒரு முக்கியமான கேள்விக்கு நாம் விடை காண்பது அவசியம். அதாவது, பத்துக்கட்டளைகளைக் கடவுள் மோசேக்கு கொடுப்பதற்கு முன்பு எந்தக் கட்டளைகளின் மூலம் மனிதன் கடவுளை அறிந்துகொண்டான் அவன் பரிசுத்தத்தோடு வாழ எந்தக் கட்டளைகள் உதவின என்பதே அந்தக் கேள்வி.\nஆதாம், ஏதேன் தோட்டத்தில் ஏவாளோடு வாழ்ந்து கடவுளின் சித்தத்தைத் தன் வாழ்க்கையில் பின்பற்றி வந்தான் என்று ஆதியாகமம் நமக்கு விளக்குகிறது. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய சித்தம் என்ன என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார். அதை அவர்கள் அறிந்திருந்தபடியால்தான் அவர்களால் கடவுளின் சித்தப்படி வாழ முடிந்தது. அவருடைய சித்தத்தை (கட்டளைகளை) மீறினால் அவர்கள் இருவரும் தாங்கள் இருக்கும் பூரண நிலையை (ஆவிக்குரிய ஜீவனை) இழந்து போவார்கள் என்று கடவுள் அவர்களுக்கு வெளிப்படுத்தியிருந்தார். இதைத்தான் ஆதி 2:16&17 வசனங்கள் விளக்குகின்றன. “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்” என்றிருக்கிறது. இந்த வார்த்தைகளின் உள்ளர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ளுவது அவசியம். இவற்றை வெறும் மரமும், பழமும் சம்பந்தப்பட்ட வார்த்தைகளாக சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இவை மிகவும் பொருள்பொதிந்த வார்த்தைகள். இந்த வார்த்தைகளின் மூலம் நாம் எதைத் தெரிந்துகொள்கிறோம் தெரியுமா ஆதாமும், ஏவாளும் ���தைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று ஆண்டவர் அவர்களுக்கு ஏதேனில் கட்டளையிட்டிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். கடவுள் சொல்லியிருப்பவற்றைச் செய்கிறவரை அவர்களுக்கு வாழ்வுண்டு. அவர் தடைசெய்திருப்பவற்றைச் செய்யும்போது அவர்கள் ஆவிக்குரிய ஜீவனை இழந்து பாவத்தில் விழக்கூடிய வாய்ப்பிருந்தது. இங்கே ஆதாமுக்கும், ஏவாளுக்கும் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்று கடவுள் விதித்திருந்த கட்டளைகள் வெளிப்படையாக நமக்கு சொல்லப்படாவிட்டாலும் அவற்றையே பத்துக்கட்டளைகளாக பின்பு கடவுள் மோசேக்கு தன் கரத்தால் கற்பலகைகளில் எழுதிக் கொடுத்தார். இதுவே உண்மை. இதை நாம் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.\nபாவம் என்பது கடவுளின் கட்டளைகளை மீறுவது என்று வேதம் சொல்லுகிறது (1 யோவான் 3:4). அந்தக் கட்டளைகள் என்ன என்பது தெரிந்தால் மட்டுமே ஒருவர் அவற்றை மீற முடியும். பத்துக்கட்டளைகளை மீறி வாழ்வதனால்தான் முழு மனுக்குலமும் இன்று பாவத்தில் இருக்கிறது. அந்தப் பத்துக்கட்டளைகளைத் தெரிந்திராமல் நமது முதல் பெற்றோர் பாவத்தில் விழுந்திருக்க வழியில்லை. பத்துக்கட்டளைகளே எவற்றை நாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விளக்குகின்றன. அவை தெரிந்திருந்தபடியால்தான் நமது முதல் பெற்றோர் கடவுளுடைய வழியில் வாழ முடிந்தது. சாத்தானின் பேச்சைக்கேட்டு அவற்றை மீறியதால்தான் (புசிக்கக்கூடாத மரத்தின் கனியைப் புசித்தது) அவர்களுக்கு பாவம் நிகழ்ந்தது. இதன் மூலம் அவர்களுக்கு ஆண்டவர் விதித்திருந்த கட்டளைகள் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். ஒரு பேச்சுக்காக அவை பத்துக்கட்டளைகளாக இருக்க முடியாது என்று நாம் வாதிட்டால், அதாவது வேறு ஏதாவது இருக்கலாம் என்று நினைத்தால் அந்த வாதம் உண்மையாகாது. ஏன் தெரியுமா பத்துக்கட்டளைகள் மட்டுமே பாவத்தை உணர்த்துகிற ஒரே கட்டளைகளாக வேதத்தில் இருக்கின்றன (1 யோவான் 3:4; ரோமர் 7:7). நமது முதல் பெற்றோருக்கு தெரிந்திருந்ததும், அவர்கள் முழு உணர்வோடு மீறியதும் பத்துக்கட்டளைகளைத் தவிர வேறு எதுவாகவும் இருப்பதற்கு வழியில்லை.\nஇன்னோரு விதத்திலும் இதை நாம் விளங்கிக்கொள்ளலாம். இன்றைக்கு நாம் பாவத்துக்கு விளக்கம் காண வேண்டுமானால் பத்துக்கட்டளைகளையே பார்க்க வேண்டியிருக்கிறது. அதையே வேதம் உணர்த்துகிறது என்று ஏற்கனவே பார்த்தோம் (1 யோவான் 3:4). கடவுள் நிச்சயமாக பாவத்தைப் பற்றி அறிந்துகொள்ள நமது முதல் பெற்றோருக்கு ஒரு கட்டளையையும் நமக்கு ஒரு கட்டளையையும் தந்திருக்க முடியாது. இன்றைக்கு பாவம் என்றால் என்ன என்பதை எது உணர்த்துகிறதோ அது மட்டுமே ஆதாமுக்கும் பாவத்தை உணர்த்தியிருக்க முடியும். இதில் ஒரு வித்தியாசத்தை மட்டுமே பார்க்கிறோம். ஆதாமுக்கு பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்படாமல் அவனுடைய இருதயத்தில் எழுதி வைக்கப்பட்டிருந்தன (ரோமர் 1:19; 21 & “தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார் . . . அவர்கள் தேவனை அறிந்திருந்தும் . . .”) கடவுளுடைய வார்த்தைகளின் பொருளை அதை வைத்தே அவனால் உணர முடிந்தது. இன்றைக்கு அதே கட்டளைகள் ஆரம்பத்தில் இஸ்ரவேலருக்கும் நமக்கும் எழுத்தில் தரப்பட்டிருக்கின்றன. அது மட்டுமே வித்தியாசம்.\nபத்துக்கட்டளைகள் மோசேக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்றும் அதற்கு முன் அவை இருக்கவில்லை என்கிற வாதம் தப்பானது. பத்துக்கட்டளைகள் எழுத்தில் கொடுக்கப்பட்டிராதபோதும் ஆதியில் இருந்தே இருந்திருக்கின்றன. பாவத்தைப் பற்றிய அறிவும், கடவுளின் சித்தத்தைப் பற்றிய அறிவும் படைப்பில் இருந்தே மனிதனுக்கு இருந்திருக்கிறது.\nசீனாய் மலையில் கொடுக்கப்பட்ட கட்டளைகள்\nயாத்திராகமம் 20 ஆம் அதிகாரம் கடவுள் பத்துக்கட்டளைகளை சீனாய் மலையில் மோசேயை அழைத்துக் கொடுத்தார் என்பதை விளக்குகிறது. இஸ்ரவேலர் கானான் தேசத்தை அடைவதற்கு முன்பாக கடவுள் இதைச் செய்தார். அவர்கள் தேவனுடைய மக்களாக அவருக்குக் கீழிருந்து இந்தக் கட்டளைகளையும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளையும் பின்பற்றி வாழ வேண்டுமென்று கடவுள் விதித்திருந்தார். இவ்வாறாக கடவுள் கட்டளைகளை மோசேக்கு அளித்தபோது அதில் ஒரு விசேஷத்தை நாம் பார்க்கிறோம். நியாயப்பிரமாணம் என்பது பத்துக்கட்டளைகளையும் அது தவிர்த்த ஏனைய சடங்காச்சாரியம், நீதி தொடர்பான கட்டளைகள் அனைத்தையும் உள்ளடக்கியது. இவை எல்லாவற்றையும் மொத்தமாக கடவுள் சீனாய் மலையில் மோசேக்கு அளித்தார். இவையனைத்தையும் பின்பற்றி இஸ்ரவேலர் வாழ வேண்டும் என்றும் கடவுள் கட்டளையிட���டார். இருந்தபோதும் இந்தக் கட்டளைகளைக் கொடுத்த விதத்தில் நாம் ஒரு முக்கியமான வேறுபாடு இருப்பதைக் கவனிக்கிறோம்.\nகடவுள் மோசேயை மலைக்கு மேல் வரும்படி அழைத்து (யாத் 19:3) அவனோடு பேசினார். அதில் அவர் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பு இஸ்ரவேலர் தங்களைத் தயார்செய்துகொள்வதற்கான சில விதிமுறைகளை விதித்தார். அந்த விதிமுறைகளின்படி அவர்கள் தங்களை மூன்று நாட்கள் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மூன்று நாளும் அவர்கள் தங்கள் மனைவிகளோடும் சேரக்கூடாது என்று எச்சரித்திருந்தார். மூன்றாம் நாளிலேயே கடவுள் சீனாய் மலையில் வந்திறங்குவதாகச் சொன்னார். மூன்றாவது நாளில் ஜனங்களுக்கு ஒரு எல்லையை ஆண்டவர் விதித்திருந்தார். அவர்கள் அந்த எல்லையைவிட்டு மீறாமலும், மலையில் ஏறிவராமலும், மலை அடிவாரத்தைத் தொடாமலும் இருக்கும்படி எச்சரித்தார். அதை மீறுகிறவர்கள் கொல்லப்படுவார்கள் என்றார். மூன்றாம் நாள் விடியற் காலையில் இடிமுழக்கங்களும், மின்னலும், கார்மேகமும் பலத்த எக்காளச் சத்தமும் ஏற்பட்டது. ஜனங்கள் எல்லோருக்கும் அது நடுக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது மோசே அவர்களை மலை அடிவாரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த எல்லைக்கோட்டிற்கு புறம்பே நிற்கும்படிச் செய்தான். கடவுள் சீனாய் மலை மீது அக்கினியில் இறங்க அது புகை மண்டலமாகியது. மலை முழுவதும் அதிர்ந்தது. எக்காள சத்தம் வர வர அதிகரித்தது. மோசே கடவுளோடு பேச அவரும் பதிலளித்தார். அவன் மலைமேல் ஏறிப் போனான். இத்தனையையும் மக்கள் கேட்டும் பார்த்தபடியும் நின்றார்கள். இதெல்லாம் ஏன் நடந்தது தெரியுமா கடவுள் எத்தனை பெரியவர் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும், அவர் கொடுக்கப்போகின்ற கட்டளைகள் சாதாரணமானவையல்ல என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவும் கடவுள் இப்படிச் செய்தார்.\nஅதுமட்டுமல்லாது கடவுள் மோசேக்கு நியாயப்பிரமாணத்தின் ஓர் அங்கமான பத்துக்கட்டளைகளை முதலில் கொடுத்தார். அதைக் கொடுத்த விதத்தில் சிறப்பான பல அம்சங்களைக் காணலாம். அவை பத்துக்கட்டளைகள் எந்தவிதத்தில் ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களில் இருந்து வேறுபட்டவை என்பதையும், ஏனைய நியாயப்பிரமாண சட்டங்களை விட நிரந்தரமானவை என்பதையும் உணர்த்துகின்றன. கடவுள் மோசேயுடன் மலையின் உயரத்தில் இருந்து பேசி முதலில் பத்துக்கட்டளைகளைக் கொடுத்தார் என்பதை யாத். 20 அதிகாரம் விளக்குகிறது. அதைக் கொடுத்து முடித்த உடனேயே இடி முழக்கங்களும், மின்னல்களும் தோன்றியதோடு எக்காளச் சத்தமும் காதைத் துளைத்தது. அத்தோடு மலையும் புகைந்தது. இத்தனையையும் கடவுள் செய்ததற்குக் காரணம் பத்துக்கட்டளைகள் எந்தளவுக்கு சிறப்பானவை என்றும் அவை காலத்துக்கும் மனிதர்கள் பின்பற்ற வேண்டிய நிரந்தரக் கட்டளைகள் என்பதை உணர்த்தவும்தான். அது மட்டுமல்லாது, இந்தக் கட்டளைகளைக் கடவுள் தன்னுடைய சொந்தக்கரங்களினால் இரண்டு கற்பலகைகளில் எழுதி மோசேக்கு கொடுத்தார்.\nஇதற்குப் பிறகுதான் கடவுள் நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகளை அளித்தார். அவற்றைக் கொடுத்தபோது கடவுள் சொல்லச் சொல்ல மோசே தன்னுடைய எழுத்தில் அவற்றை எழுதிக்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றைக் கடவுள் எழுதிக் கொடுக்கவில்லை. இதிலிருந்து பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகளுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்வது அவசியம். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானவை. ஏனைய நியாயப்பிரமாணத்து விதிகள் இஸ்ரவேலருக்கு மட்டும் சொந்தமானவை. இஸ்ரவேலரை ஒரு நாடாக அமைத்து தன் கீழ் ஆள்வதற்காக ஏனைய நியாயப்பிரமாணங்களைக் கடவுள் அவர்கள் பின்பற்றும்படியாகக் கட்டளையிட்டார். அதேவேளை பத்துக்கட்டளைகளை முழு உலகமும் பின்பற்ற வேண்டிய நிரந்தரமான கட்டளைகளாகக் கடவுள் தந்தார்.\nஅதுமட்டுமல்லாத வேறொரு உண்மையையும் கவனிப்பது அவசியம். நியாயப்பிரமாணத்தின் ஏனைய கட்டளைகள் பலி மற்றும் இஸ்ரவேலரின் ஆராதனைக்குரிய சடங்குகள் சம்பந்தமானவை. அவற்றில் நாட்டுப் பரிபாலனத்துக்குரிய நீதிச் சட்டங்களும் அடங்கும். இவையெல்லாம் இஸ்ரவேல் நாட்டுக்குக் கொடுக்கப்பட்டவை; அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவை. பத்துக்கட்டளைகள் அப்படிப்பட்டவையல்ல; அவை ஒழுக்கச் சட்டங்களாக இருக்கின்றன. கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலிப்பதாக சகல மனிதர்களும் எக்காலத்துக்கும் பின்பற்ற வேண்டியவைகளாக இருக்கின்றன. பவுல் இவற்றை ‘நீதிச் சட்டங்கள்’ என்று அழைக்கிறார்.\nஇஸ்ரவேல் மக்கள் மோசே மலையில் இருந்து வரும்வரையும் காத்திருக்கப் பொறுமையில்லாமல் ஆரோனை வற்புறுத்தி தாங்கள் ஆராதனை செய்ய சிலைவழிபாட்டை ஏற்படுத்தியபோது கர்த்���ர் கோபங்கொண்டார். மோசேயும் கடவுள் தந்த பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளையும் போட்டு உடைத்தான். (யாத். 32:14-16). மக்களின் மனந்திரும்புதலைப் பார்த்து மனமிறங்கிய கடவுள் மறுபடியும் இரண்டு கற்பலகைகளில் தன்னுடைய சொந்தக் கரங்களில் பத்துக்கட்டளைகளை இரண்டாவது தடவையாக எழுதி மோசேக்கு அளித்தார். இதை அவர் ஏனைய நியாயப்பிரமாணச் சட்டங்களைக் குறித்து செய்யவில்லை. இதிலிருந்து நாம் பத்துக்கட்டளைகளின் விசேஷ தன்மையையும், அவற்றின் நிரந்தரத் தன்மையையும் அறிந்துகொள்ளுகிறோம். (உபா. 5:1-22; 10:1-2).\nஇஸ்ரவேலர் மத்தியில் பத்துக்கட்டளைகள் கடவுள் பத்துக்கட்டளைகள் உட்பட அனைத்து சட்டங்களும் அடங்கிய நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலருக்கு அளித்தார் என்று பார்த்தோம். இவற்றில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை; நிரந்தரமானவை என்பது இஸ்ரவேலருக்குத் தெரிந்திருந்ததா என்ற கேள்விக்கு பதில் காண்பது அவசியம். இன்று புதிய ஏற்பாட்டுக்காலத்தில் சிலர் பத்துக்கட்டளைகள் இஸ்ரவேலருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டவை என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். ஆனால், பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பத்துக்கட்டளைகள் ஏனைய சட்டங்களைவிட விசேஷமானவை என்பது இஸ்ரவேலருக்கு தெரிந்திருந்தது. அதை யூதர்கள் எப்போதுமே உணர்ந்திருந்தார்கள். நியாயப்பிரமாணத்தை (பத்துக்கட்டளைகள் உட்பட) முழுமையாக பின்பற்றுவது இஸ்ரவேலரின் கடமையாக இருந்தது. படைக்கப்பட்ட மனிதர்கள் என்ற முறையில் அவர்கள் பத்துக்கட்டளைகளைப் பின்பற்றி ஒரே தேவனை வணங்கி ஒழுக்கத்தோடு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. அத்தோடு நியாயப்பிரமாணத்தின் பலிகளையும், சடங்குகளையும், நீதிச்சட்டங்களையும் பின்பற்றி கடவுளின் நாடாக அவருக்குக் கீழ்ப்படிந்து அவரை மட்டும், அவர் காட்டியிருக்கும் வழியில் அவருடைய ஆலயத்தில் வழிபாடு செய்து நீதியோடு நடந்துகொள்ள வேண்டிய கடமையும் இருந்தது.\nபத்துக்கட்டளைகள் ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளைவிட விசேஷமானவை, நிரந்தரமானவை என்பதை கடவுள் யாத் 19-20ல் இஸ்ரவேல் மக்களுக்கு முன் செய்த வல்லமையான செயல்களின் மூலம் விளக்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாது உபாகமம் 10:1&5 வரையிலுள்ள வசனங்களில் இந்தப் பத்துக்கட்டளைகள் எழுதப்பட்ட பலகைகளே கர்த்தர் செய்யச் சொன்ன பெட்டியில் வைக்கப்பட்���தாக வாசிக்கிறோம். உடன்படிக்கைப் பெட்டி எனும் அது பத்துக்கட்டளைகளை ஏனைய நியாயப்பிரமாண கட்டளைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. பத்துக் கட்டளைகள் கடவுளின் குணாதிசயங்களை வெளிப்படுத்துவதாலும், மனித குலத்துக்கான நிரந்தரமான ஒழுக்க நீதிச் சட்டங்களாக இருப்பதாலுமே அவை மட்டும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்டன.\nவனாந்தரத்தில் இஸ்ரவேலருடைய கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டி இருந்தது. அங்கேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. இந்த உடன்படிக்கைப் பெட்டி பின்னால் எருசலேமில் கட்டப்பட்ட ஆலயத்தில் இருந்தது. ஆலயத்திலேயே கடவுளின் பிரசன்னம் இருந்தது. தாவீதின் காலத்தில் இந்த உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு தூக்கி செல்லும்படி கடவுள் கட்டளையிட்டார். வழியில் அது ஆடியதால் ஊசா அதைத் தொட்டுத்தாங்கப்போக ஆண்டவர் அவனை அந்த இடத்திலேயே கொன்று போட்டார். அதற்குக் காரணம் என்ன கர்த்தரின் பிரசன்னம் அங்கு உடன்படிக்கைப் பெட்டியோடு இருந்ததால், அதை அசட்டை செய்து ஊசா நடந்துகொண்டபோது கர்த்தர் அப்படிச் செய்தார். இந்த உதாரணங்களில் இருந்து பத்துக்கட்டளைகளின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்கிறோம். கடவுளின் குணாதிசயங்களைப் பிரதிபலித்த அந்தக் கட்டளைகள் இருந்த இடத்தில் ஆண்டவர் இருந்திருக்கிறார். இதெல்லாம் இஸ்ரேலருக்கு தெரியாமல் இருந்திருக்க வழியில்லை. நிச்சயம் அவர்கள் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய பலி, சடங்குபோன்ற சட்டங்களுக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை உணர்ந்திருந்தார்கள். பத்துக்கட்டளைகள் நிரந்தரமானது என்பது பழைய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு நிச்சயம் தெரிந்திருந்தது.\nஇதற்கு இன்னுமொரு உதாரணம் பழைய ஏற்பாட்டு விசுவாசியான தாவீதின் 119வது சங்கீதம். இந்த சங்கீதத்தில் தாவீது பத்து வார்த்தைகளை கர்த்தரின் கட்டளைகளைக் குறிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பத்து வார்த்தைகளும் கர்த்தர் நம்மிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதையும், நாம் அவரிடம் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதையும் குறிப்பனவாக இருக்கின்றன. இந்த சங்கீதம் நிச்சயமாக கர்த்தரின் நிரந்தரமான, எக்காலத்துக்கும் உரிய கட்டளைகளைக் குறிப்பனவாக இருக்கின்றன. அத்தகைய நிரந்தரமான கட்டளைகள் பத்துக்கட்டளைகளாக மட்டுமே இர���க்க முடியும். ஒரு பேச்சுக்கு இவை கர்த்தரின் பொதுவான சகல ஒழுக்கக் கட்டளைகளையும் குறிப்பதாக எடுத்துக்கொண்டால், அத்தகைய நீதிக்கட்டளைகளுக்கு பத்துக்கட்டளைகள் மட்டுமே ஆதாரமாக இருக்கின்றன; இருக்க முடியும். இஸ்ரவேல் நாட்டுக்கு தற்காலிகமாக தரப்பட்ட பலி சம்பந்தமான கட்டளைகளாக அவை இருக்க முடியாது. தாவீது இந்த சங்கீதத்தில் நிரந்தரமான கட்டளைகளைப் பற்றி விளக்குவதை நாம் மனதில் வைக்க வேண்டும்.\nஇதன்படி பழைய ஏற்பாட்டு மக்களுக்கு நிச்சயம் நியாயப்பிரமாணத்தில் பத்துக்கட்டளைகளுக்கும் ஏனைய கட்டளைகளுக்கும் இடையில் இருந்த அவசியமான வேறுபாடு தெரிந்திருந்ததை நாம் அறிந்துகொள்ளுகிறோம். பத்துக்கட்டளைகளே கர்த்தரின் குணாதிசயத்தை உணர்த்துவனவாகவும், பாவத்துக்கு விளக்கம் கொடுப்பனவாகவும், பாவ விடுதலைக்கு கர்த்தரை நோக்கி ஓட பழைய ஏற்பாட்டு மக்களுக்கு வழிகாட்டுவனாகவும் இருந்திருக்கின்றன.\nபுதிய ஏற்பாட்டு சுவிசேஷ நூல்களில் பத்துக்கட்டளைகள் பற்றி அதிக இடங்களில் விளக்கப்பட்டிருக்கிறது. பத்துக்கட்டளைகளுக்கும் நியாயப்பிரமாணத்தின் ஏனைய சட்டங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை இயேசு மத்தேயு 22:35&40ல் விளக்கியிருக்கிறார். நியாயசாஸ்திரி ஒருவன் அவரை சோதிக்கும்படி, “நியாயப்பிரமாணத்தில் எந்தக் கற்பனை பிரதானமானது” என்று கேட்டான். அதற்கு இயேசு, “உன்தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால் உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறரிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே” என்றார். இந்த வாசகங்கள் மூலம் இயேசு பத்துக்கட்டளையை இரண்டுபிரிவாகப் பிரித்து முதல் நான்கு கட்டளைகளும் தேவனிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் ஏனைய ஆறு கட்டளைகளும் பிறரிடத்தில் எப்படி அன்புகூருவது என்பது பற்றியும் விளக்குவதாக பதிலளித்துள்ளார். “இந்த இரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்” என்று அந்தப் பகுதி விளக்குகிறது. இயேசு ‘நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும்’ என்று சொன்னதற்குக் காரணம் பழைய ஏற��பாடு முழுதும் இந்த உண்மையைப் போதிக்கின்றன என்று காட்டுவதற்காகத்தான். இந்தப் பதங்கள் பழைய ஏற்பாட்டைக் குறிப்பதற்காக வேதத்தில் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.\nலூக்கா 10 ஆம் அதிகாரத்தில் நியாயசாஸ்திரி ஒருவன் இதே கேள்வியை இயேசுவைப் பார்த்து, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டபோது இயேசு அதற்கு பதிலளிக்காமல் அவனையே பதிலளிக்கும்படிக் கேட்டார். அதற்கு இங்கே இயேசு தந்த அதே பதிலை அவனும் சொன்னான் (10:25&28). இதிலிருந்து அன்றைக்கு யூதர்கள் மத்தியில் பத்துக்கட்டளைகள் விசேஷமானவை என்பதும், அவை ஒழுக்க நீதிக் கட்டளைகள், அவற்றைப் பின்பற்றுவதற்கும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ளுவதற்கும் தொடர்பு இருக்கிறது என்பதும் அவர்களுக்குக் தெரிந்திருந்தது என்பதை அறிந்துகொள்ளுகிறோம். இதையே நியாயசாஸ்திரியின் பதில் புலப்படுத்துகிறது.\nநம்மெல்லோருக்கும் தெரிந்த இயேசுவின் மலைப்பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுங்கள். மத்தேயு 5&7 வரையுள்ள் மலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்கான உண்மையான அர்த்தத்தை விளக்குகிறார். அவர் பத்துக்கட்டளைகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்து விளக்காமல் அவற்றில் சிலவற்றை எடுத்து விளக்குவதைக் காண்கிறோம். இதன் மூலம் இயேசு பரிசேயர்கள் செய்த தவறுகளை வெளிப்படுத்துகிறார். அவர்கள் பத்துக்கட்டளைகளின் மெய்யான போதனையை மறைத்ததோடு அவற்றோடு தங்களுடைய சொந்தக் கட்டளைகளையும் இணைத்து யூதர்கள் அவற்றைப் பின்பற்றும்படி வற்புறுத்தினார்கள். இயேசு அவர்களைக் கடுமையாக மலைப்பிரசங்கத்தில் சாடுகிறார். மலைப்பிரசங்கம் மெய்யான ஆவிக்குரிய விசுவாச வாழ்க்கை என்ன என்பதை விளக்கி யூதர்கள் மத்தியில் இருந்த பரிசேயத்தனமான போலிச் சமயத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.\nமலைப்பிரசங்கத்தில் இயேசு பத்துக்கட்டளைகளுக்குக் கொடுக்கும் விளக்கங்களில் இருந்து அவற்றின் மெய்த் தன்மையை மட்டுமல்லாமல் எக்காலத்துக்குமுரிய அவற்றின் நிரந்தரத்தன்மையையும் நாம் அறிந்துகொள்ளுகிறோம்.\n“இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோக ராஜ்ஜியத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொ���்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான்” என்று இயேசு இந்தக் கட்டளைகளைக் குறித்து சொல்லியிருக்கிறார் (மத் 5:19). பத்துக்கட்டளைகளில் ஒன்றான ‘கொலை செய்யாதே’ என்ற கட்டளைக்கு அவர் கொடுக்கின்ற விளக்கம் புதிய ஏற்பாட்டுக் கிறிஸ்தவர்களுக்கு இன்று அவசியமில்லாதது என்று சொல்லுவது எத்தனை முட்டாள்தனம் என்பதை அதற்கு அவர் 5:22ல் கொடுக்கும் விளக்கம் காட்டுகிறது. இதேபோலத்தான் அவர் ஏனைய கட்டளைகளுக்கும் விளக்கந்தந்து புதிய உடன்படிக்கை காலத்தில் அவற்றின் பயனையும் அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.\nபுதிய ஏற்பாட்டு நிருபங்களில் பத்துக் கட்டளைகள்\nபுதிய ஏற்பாட்டு நிருபங்களில் பல இடங்களில் பத்துக்கட்டளைகளின் பயன்பாட்டையும் கிறிஸ்தவர்களில் அதன் நிலையான இடத்தையும் விளக்கும் வேதப்பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு யோவான் 5:14லும் 8:11லும் இயேசு “பாவம் செய்யாதீர்கள்” என்று சொல்லியிருக்கிறார். பாவம் என்றால் என்ன என்ற கேள்விக்கு 1 யோவான் 3:4 தரும் விளக்கமென்ன என்ற கேள்விக்கு 1 யோவான் 3:4 தரும் விளக்கமென்ன “நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்” என்கிறது அந்த வசனம். இது தற்காலிகமாக இஸ்ரவேலருக்கு கர்த்தர் கொடுத்த பலி, சடங்கு சம்பந்தமான விதிகளை நிச்சயமாகக் குறித்ததாக இருக்காது. பத்துக்கட்டளைகளை மீறுவதே பாவமாகும். புதிய உடன்படிக்கையில் பாவத்துக்கு விளக்கம் கொடுக்கும் ஒரே சாதனம் பத்துக்கட்டளைகள் மட்டுமே. ந¤யாயப்பிரமாணமாகிய பத்துக்கட்டளைகளை மீறுவோமானால் நமக்கு கடவுளைப் பற்றியே தெரியாது என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறார் யோவான் (1 யோவான் 2:3-6).\nஇதைப் பற்றி பவுல் விளக்கும்போது, “அது பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையுமாயும் இருக்கிறது” என்று கூறுகிறார் (ரோமர் 7:12). “நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்” என்கிறார் பவுல் (ரோமர் 2:13). விசுவாசிகள் வெளிப்படுத்தல் நூலில் எவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள் & “தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்து சாட்சியுடையவர்களும்” என்று வெளி 12:17 அவர்களைப்பற்றி விளக்குகிறது. “. . . அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்” என்கிறது வெளி 22:14.\nபத்துக்கட்டளைகளில் ஒவ்வொன்றுமே புதிய ஏற்பாட்டு நிருபங்களில் பவுலாலும், பேதுருவாலும், யோவானாலும், யாக்கோபாலும் சுட்டிக்காட்டப்பட்டு அவற்றின் பயன்பாடு வலியுறுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்துவை விசுவாசித்து வாழ வேண்டிய புதிய உடன்படிக்கை வாழ்க்கையே பத்துக்கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டது. “பத்துக்கட்டளைகளுக்கான ஆழமான, விரிவான விளக்கவுரையே புதிய ஏற்பாடு” என்று ஆர்தர் பின்க் அருமையாக சொல்லியிருக்கிறார். பத்துக்கட்டளைகள் கிறிஸ்தவர்களால் பரலோகம் போகும்வரை இயேசு கிறிஸ்துவை நேசித்து பின்பற்ற வேண்டிய கற்பனைகள் என்பதை புதிய ஏற்பாடு ஆணித்தரமாக விளக்குகிறது.\nகிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைகளுக்கு இடமில்லை என்று அறியாமையால் வாதிடுபவர்கள் வேதத்தைக் கருத்தோடு ஆராய்ந்து பார்க்க வேண்டும். நியாயப்பிரமாணத்தை அழிப்பதற்காக அல்ல அவற்றை நிறைவேற்றவே வந்தேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார். அவர் ஏற்படுத்திய புதிய உடன்படிக்கையில் பத்துக்கட்டளைக்கு நிலையான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டளைகளை தொடர்ந்து பாவத்தை உணர்த்துவதாகவும், கர்த்தரின் குணாதிசயங்களை எடுத்துக்காட்டுவதாகவும், பரிசுத்த வாழ்க்கையை இந்த உலகத்தில் வாழ்வதற்கு அடிப்படையாகவும் இருந்து வருகின்றன. பத்துக்கட்டளைகள் இல்லாமல் பாவம் இருக்க முடியாது; இரட்சிப்புக்கும், இரட்சிப்புக்குரிய வாழ்க்கைக்கும் வழியிருக்க முடியாது.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்���ளுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chandamama.in/story/2020/06/03/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87/", "date_download": "2020-07-06T16:43:59Z", "digest": "sha1:T5RKXXQJJJ7HRW54YM3KWHPO6ZCIPVQC", "length": 4763, "nlines": 55, "source_domain": "www.chandamama.in", "title": "அப்படி என்ன தப்பா கேட்டேன் நீங்க சொல்லுங்க - Chandamama", "raw_content": "\nஅப்படி என்ன தப்பா கேட்டேன் நீங்க சொல்லுங்க\nஅப்பாடா ஒரு வேலை லாக்டோன் ஓபன் பண்ணிட்டாங்க,\nகொஞ்ச நாளா தள்ளி வைத்திருந்த வேலை எல்லாம் இன்னைக்கு முடிக்கணும் நினைச்சேன். எங்க மாநிலத்தில இலவசமா கோதுமை வழங்கிட இருந்தாங்க எங்களோடது ரேஷன் கார்டு உண்டு நானும் வரிசையில நின்னு வாங்கப் போகும்போது என்னுடைய கார்டு வாங்கி பதிவு என்னைத்தேடி டிக் பண்ண போகும்போது…. எங்களுடைய குடும்பத்தில் யாரோ அரசு வேலையில் இருப்பதாக சொல்லி ரெட் லைன்ல அடிச்சு வச்சிருக்காங்க…. அதனால உங்களுக்கு கோதுமை இல்லைன்னு சொல்லிட்டாங்க எல்லாம் சரிதான் ஆனால் என்ன என்னோட குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் இல்ல…. அப்படி இருக்கும்போது இது எப்படின்னு கேட்டேன் நீங்க போய் சிவில் சப்ளை இல்லை லெட்டர் எழுதி குடுங்க சொன்னாங்க சரின்னு நானும் போய் லெட்டர் எழுதி கொடுத்தேன்.\nஐயா…….. நான் ஆரம்பிச்சு எழுத வேண்டியதை எழுதிட்டு எனக்கு இலவசமாக கோதுமை வேணாம். எங்க வீட்ல யார் அரசு வேலையில இருக்காங்கன்னு சொல்லுங்க, அப்படியே எந்த வேலையில் இருக்காங��கன்னு சொன்னீங்கன்னா அந்த வேலையில போய் அவங்கள ஜாயின் பண்ண கிட சொல்லுவேன் எழுதிக் குடுத்ததுக்கு முறைச்சு பாக்குறாரு அப்படி என்ன தப்பா எழுதிட்டேன் நீங்களே சொல்லுங்க🤔🤔🤔🤔🤔 இப்படி அரசாங்கப் பணியில் இருப்பவர்களை தவறிழைத்தால் யாரிடம் சென்று மனு கொடுப்பது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/four-songs-and-one-theme-music-in-ajith-in-viswasam-tamilfont-news-220758", "date_download": "2020-07-06T18:35:53Z", "digest": "sha1:ELEDWG5Y4ZXKUPV7BGR53536Y37W2WYG", "length": 12354, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Four songs and one theme music in ajith in viswasam - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் எத்தனை பாடல்கள்\nஅஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் எத்தனை பாடல்கள்\nதல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் இம்மாதத்துடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு வித்தியாசமான லுக்குடன் கூடிய இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது அனைவரும் அறிந்ததே\nஇந்த நிலையில் அஜித் படத்திற்கு முதல்முதலாக இசையமைக்கும் டி.இமான், இந்த படத்திற்காக நான்கு பாடல்களையும் ஒரு தீம் மியூசிக்கையும் கம்போஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் டி.இமானின் வழக்கமான மெலடி பாடலுடன் அட்டகாசமான அஜித் அறிமுக பாடலும் இந்த ஆல்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅஜித் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் தம்பி ராமையா, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் வெற்றி ஒளிப்பதிவாளராகவும்,ரூபன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.\nஇரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nகணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்\n'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்\nகொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம்\nவந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று\nஊரடங��கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nபாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி\nஇதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா\n'தலைவி இல்லைனா நான் இல்லை': அடல்ட் பட தமிழ் நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகரின் கமெண்ட்\nவடிவேலுவை அடுத்து தமிழ் மீம்களில் அதிகமாக வலம்வரும் நைஜீரிய சிறுவன்\n2021 தேர்தல் எதிரொலி: நாசர் மனைவிக்கு புதிய பொறுப்பு கொடுத்த கமல்\n சென்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்த பார்த்திபன்\nஊரடங்கில் ஊரையே நடுங்க வைத்த சூரி\nஇரக்கமற்ற இயக்குனர்கள்: சுஷாந்த் தற்கொலைக்கு பின்னும் திருந்தவில்லை: தமிழ் நடிகை ஆவேசம்\nகணவர் மற்றும் செல்ல மகனுடன் செல்பி: வைரலாகும் விஜய் நாயகியின் புகைப்படங்கள்\nதயாரிப்பாளரை ஹீரோவாக்கிய மிஷ்கின் சகோதரர்\n10 கிலோ குறைந்த எடை: ஸ்லிம்மாக மாறியதன் ரகசியத்தை சொல்லும் ஷெரின்\nமக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்\nஅடையாளமே தெரியாத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: வைரலாகும் புகைப்படங்கள்\nமறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்\nகீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்\nடிக் டாக் தடையால் மனநிலை பாதிப்படைந்த பிரபலம்: பிரதமர் மோடிக்கு வேண்டுகோள்\nசுஷாந்தின் பெண் மேனேஜர் வயிற்றில் பிரபல நடிகரின் குழந்தையா\nதனுஷின் சூப்பர்ஹிட் பட இயக்குனரின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்\nஎன் உயிருக்கு ஆபத்து: விஷாலின் பெண் கணக்காளர் குற்றச்சாட்டு\nமீண்டும் 4000க்குள் வந்த தமிழக கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு\nமைலாப்பூர் ஜன்னல் கடை பஜ்ஜி உரிமையாளர் கொரோனாவுக்கு பலி\nநடுக்காட்டில் விடியவிடிய இளம்பெண்ணுடன் 'பேசி' கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nஎல்லை மீறி போகும் திருமண போட்டோகிராபி: வைரலாகும் புகைப்படங்கள்\nஉணவுகளுக்கு அதிகச் சுவையூட்டும் கெச்சப் பிறந்த கதை\nஇரண்டே வருடத்தில் இறந்த கணவர்: ஆதரவு கொடுத்த மாமனாரை திருமணம் செய்த இளம்பெண்\nஇவரெல்லாம் கிரிக்கெட்டுல ஜொலிப்பாருனு நா கொஞ்சம்கூட நினைக்கல... இந்திய ஜாம்பவான் பற்றி வைரலாகும் புதுத்தகவல்\nவந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று\nலண்டன் To கொல்கத்தாவுக்கு பஸ்ஸில டிராவலா தலைச் சுற்ற வைக்கும் ஆச்சர்யத் தகவல்\nமாஸ்க் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டுகள் சிறை: அதிரடி அறிவிப்பு\nகொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம்\nவிமான நிலையத்தில் குட்டித்தூக்கம்: ஃபிளைட்டை மிஸ் செய்த இந்தியரால் துபாயில் பரபரப்பு\nமணப்பெண் கிடைத்தும் தள்ளி வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ திருமணம்\nகல்லூரி மாணவியுடன் ஓட்டம்: தமிழ் திரைப்பட ஹீரோவை வலைவீசி தேடும் போலீசார்\nமணப்பெண் கிடைத்தும் தள்ளி வைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-07-06T18:23:51Z", "digest": "sha1:HKTVHHREC4WGUI6XOD3RZYCOKTBKODMO", "length": 27679, "nlines": 469, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்! – சீமான் கோரிக்கைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\nநாள்: மே 17, 2020 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறிக்கை: பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை அறிவித்துவரும் தமிழக அரசு ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும் – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி\nகொரோனா நுண்மி நோய்ப்பரவல் காரணமாக கடந்த இருமாத காலமாக தொடரும் அரசின் ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி அனைத்து வகையான தொழில்களும் முற்றிலுமாக முடக்கப்பட்டது. தற்போது இந்த ஊரடங்கு மேலும் சில காலம் தொடரும் என்ற மறைமுக அறிவிப்பால் மக்கள் மேலும் கலக்கத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் தொழில் முனைவோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்பட பல்வேறு நலவாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச நிவாரணத்தொகை அவர்களுக்கு போதுமானதாக இல்லையென்றாலும் ஊரடங்கு காலத்தில் சிறு உதவியாக இருந்தது. ஆனால் ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் எந்தவித நலவாரியத்திலும் உறுப்பினராக இல்லாத காரணத்தினால் அரசின் உதவித்தொகை உள்ளிட்ட எவ்வித நிவாரண உதவிகளும் கிடைக்கப்பெறாமல் உள்ளனர்.\nவிழா நிகழ்வுகள் நடைபெறும் நாட்களில் மட்டுமே தொழில்வாய்ப்புகளை பெறும் இத்தகு கலைஞர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே அவ்வாறான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று பொருளீட்டும் நிலையில் உள்ளனர்.\nதமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ மூன்று இலட்சம்பேர் ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களாக, ஒளிப்பட வடிவமைப்பாளர்களாக, காணொளித் தொகுப்பாளர்களாக, ஒளிப்பட அச்சக தொழிலாளர்களாக உள்ளனர். தங்களுக்கென்று தனியாக நலவாரியம் அமைக்கவேண்டும் என்ற அவர்களது நீண்டகால கோரிக்கை இதுவரை அரசினால் ஏற்கபடவில்லை.\nஇதனால் பேரிடர் காலங்களில் அரசின் நிவாரணத் தொகை, ஓய்வூதியம் உள்ளிட்ட எவ்வித உரிமைகளையும் பெறமுடியாத பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.\nதமிழக அரசு தற்போது விடுபட்ட பல்வேறு தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து நிவாரணத் தொகையினையும், உதவிகளையும் அறிவித்துவரும் வேளையில் அத்தகைய உதவிகளை ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்க���ம் தொழிலாளர்களுக்கும் உடனடியாக வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும் அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டு அவர்களுக்கென்று தனியாக ஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்கள் நலவாரியம் அமைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/beegil-kadal-payanam-1860012", "date_download": "2020-07-06T17:30:32Z", "digest": "sha1:XVAG367QGRNDX5PPL7FWXPTK3NI4NZE5", "length": 11405, "nlines": 186, "source_domain": "www.panuval.com", "title": "பீகிள் கடல் பயணம் - சார்லஸ் டார்வின், அ.அப்துல் ரஹ்மான் - அகல் | panuval.com", "raw_content": "\nசார்லஸ் டார்வின் (ஆசிரியர்), அ.அப்துல் ரஹ்மான் (தமிழில்)\nCategories: அறிவியல் / தொழில்நுட்பம் , பயணக் கட்டுரை\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஹெச்.எம்.எஸ்.பீகி��் கப்பலில் மேற்கொண்ட பயணத்தில் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் டார்வின் தனது பரிணாமத் தத்துவத்தை உருவாக்கத் தேவையான உந்துதலைப் பெற்றார்.டிசம்பர் 27 1831ஆம் ஆண்டு தொடங்கிய இப்பயணம் ஐந்தாண்டுகள் நீடித்து அக்டோபர் 2 1836இல் முடிகிறது. பயணம் முடியும் முன்பே டார்வின் அறிவியலாளர் வட்டாரங்களில் புகழ்பெற்றுவிட்டார். அப்பயண அனுபவங்கள் அவரது எழுத்திலேயே நூல் வடிவம் பெற்றன. அதன் தமிழ் வடிவம் இந்நூல்.\nசார்லஸ் டார்வின் சுயசரிதைஇங்கே கொடுக்கப்படுள்ள எனது தந்தையின் சுயசரித நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காகவே எழுதப்பட்டவை.அவைகள் எப்பொழுதாவது பிரசுரிக்கப்படும் என்ற எண்ணத்தில் ஒருபோதும் எழுதப்படவில்லை.அவரது சுயசரிதத்தைப் பிரசுரித்தல் என்பது பலருக்கு முடியாத ஒன்றாகத் தோன்றினாலும், அவரை நன்றாக அற..\nஉங்கள் டாக்டருக்கு ஊட்டச்சத்து மருத்துவம் குறித்து எவ்வளவு தெரியும்\nபெரிதும் மதிக்கப்படும் மருத்துவ இதழ்களில் இடம் பெற்றிருந்த 1300க்கும் மேற்பட்டப் பரிசோதனைகளை விலாவாரியாக அலசி ஆராய்ந்து, மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்ற புற்றுநோய், நிரழிவு நோய், நுறையிரல் நோய்கள், மாரடைப்பு, வாதம் போன்ற நோய்களில் இருந்து குணமாகி, ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதில் ஊட்டச்சத்து மருத்துவம..\nநவீன மாந்தரின் சிந்தனையை பாதித்து பெரும் மாற்றத்தைச் செய்த அதிமனிதர்களில் ஒருவரான டார்வினுடைய மையமான விவாதப் பொருள்கள் மட்டுமே இந்நூலில் சுருக்கமாக தரப்பட்டுள்ளன...\nமிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக..\nபுதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுக..\nதண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுர..\n10 எளிய இயற்பியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் இயற்பியலை புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய உயிரியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் உயிரியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்...\n10 எளிய வேதியியல் சோதனைகள்\nகவனி, சோதனை செய், விளக்கம் கொடு என அறிவியலின் முப்பரிமாணங்களின் வழி சிறுவர்கள் வேதியியலைப் புரிந்து கொள்ள எளிய பத்து சோதனைகள்..\nஅணு ஆற்றல்: அறிந்ததும் அறியாததும்\nஇனியும் இந்த அணு ஆற்றல் பிரச்சினை யாரோ ஒரு சிலருடைய பிரச்சினை, இதில் நமக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை என்றோ, அதுபற்றித் தெரிந்துகொள்ள மறுப்பதோ அல்லது உ..\nஅப்பால் ஒரு நிலம் நாவலில் இருந்து...\"ஒருபுறம் ஞாபகங்களை எழுப்பித் துக்கிக்க வைக்கிறது மனம். மறுபுறம் தனக்குள் எழுந்த பொறுப்பில் நம்பிக்கை துளிர்த்து ம..\nபுதின வடிவில் இப்புத்தகம் அமைந்திருக்கிறது. பெர்சிய நாட்டைச் சேர்ந்தவன் இந்த எண்ணும் மனிதன் 'பெரமிஸ் சமீர்'. ஆடு மேய்க்கும் பணியில் இருக்கும்போது ஆடுக..\nகரீபியன் கடலும் கயானாவும்(பயணக்கட்டுரைகள்) - ஏ.கே.செட்டியார் :..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1307068.html", "date_download": "2020-07-06T18:06:11Z", "digest": "sha1:S57MF5MVGIRNSZQ2VIWZLGL43Z5Z26CN", "length": 14342, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் – கவர்னருக்கு ராகுல் சவால்..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் – கவர்னருக்கு ராகுல் சவால்..\nகாஷ்மீருக்கு வருகிறேன், சுதந்திரமாக நடமாட ஏற்பாடு செய்யுங்கள் – கவர்னருக்கு ராகுல் சவால்..\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த10-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ’காஷ்மீரில் வன்முறை நடைபெறுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அங்கு என்ன நடக்கிறது என பிரதமர் தெளிவுப்படுத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலளித்த காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் ’ராகுல் காந்தி நாட்டின் மிகப்பெரிய கட்சியின் இளம் தலைவர். அவரிடம் இருந்து மிகவும் முதிர்ச்சியடைந்த அறிக்கையை எதிர்பார்க்கிறேன்.\nகாஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்\nராகுல் காந்தியை காஷ்மீருக்கு வந்து பார்வையிடுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் அரசுக்க்கு சொந்தமான விமானத்தை டெல்லிக்கு அனுப்புகிறோம். அதில் பயணித்து காஷ்மீருக்கு வாருங்கள். இங்கு நிலைமை மிகவும் சீராகத்தான் உள்ளது என்பதை தெரிந்துக் கொள்வீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், கவர்னரின் அழைப்பை ஏற்று காஷ்மீருக்கு வர தயாராக இருப்பதாக ராகுல் காந்தி இன்று தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, ’நானும் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவும் உங்களின் (கவர்னர்) அழைப்பை ஏற்று ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியை பார்வையிட வருகிறோம்.\nஇதற்காக நீங்கள் எங்களுக்கு விமானம் அனுப்ப வேண்டியதில்லை. ஆனால், அங்கு சுதந்திரமாக பயணம் செய்து மக்களையும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் நமது ராணுவ வீரர்களையும் நாங்கள் சந்திப்பதை நீங்கள் உறுதிப்படுத்தினால் போதும்’ என குறிப்பிட்டுள்ளார்.\nமலையகத்தில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை \nசஜித் பிரேமதாசவுடன் போட்டி போடக் கூடிய வல்லமை கோட்டாவுக்கு இல்லை \nகொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..\nமுஸ்லிம் மக்கள் திருந்துவது எப்போது\nஅந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. “ரமேஷ்…\nகையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை நடிகை.. வேற லெவல்…\nகைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.\nகாங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(07) மின்சாரம் தடை\nலடாக் லே பகுதி கிராமத்தை சேர்ந்த அனைவரும் ராணுவத்தில் சேவையாற்றுகிறார்கள்..\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய…\nகொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..\nமுஸ்லிம் மக்கள் திருந்துவது எப்���ோது\nஅந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. “ரமேஷ்…\nகையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை…\nகைது செய்யப்பட்ட நபர் பேசாலை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டார்.\nகாங்கேசன்துறை- மகரகம வைத்தியசாலையூடாக இன்று முதல் புதிய பஸ் சேவை\nயாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை(07)…\nலடாக் லே பகுதி கிராமத்தை சேர்ந்த அனைவரும் ராணுவத்தில்…\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் –…\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில்…\nயாழ் பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்கள் கைது\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு…\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2…\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட…\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல்…\nகொரோனா வைரஸ் பாதிப்பின் புதிய அறிகுறிகள்..\nமுஸ்லிம் மக்கள் திருந்துவது எப்போது\nஅந்த பக்கம் ரைசா.. இந்த பக்கம் மஞ்சு.. நடுவில் கவின்.. “ரமேஷ்…\nகையில் சரக்கு.. குட்டி டிரெஸ்.. முன்னழகு தெரிய கிக்கேற்றும் இலங்கை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2007/04/blog-post_5428.html", "date_download": "2020-07-06T17:05:01Z", "digest": "sha1:XHVLRCCAMONB5LVUPUZDBRHBLYIHF5E3", "length": 13236, "nlines": 308, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: ஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு", "raw_content": "\nநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nதேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nசென்ற நிதியாண்டுக்கான (2006-07) நிதி அறிக்கைகளை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிவிக்க ஆரம்பித்துள்ளன. நான்கு பெரும் நிறுவனங்கள் - டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆகியவை - அறிவித்துவிட்டன. பிறவும் தொடரும்.\nஒவ்வொரு செய்தியிலும் அவை எவ்வாறு தங்கள் முந்தைய ஆண்டின் வருமானத்தைவிட அதிகம் பெற்றுள்ளன என்று சொல்கிறார்கள். அவை நான்கையும் ஒப்பிட்டால் எவ்வாறு செயல்பட்டுள்ளன என்று பார்க்க விரும்பினேன். அந்த முயற்சி கீழே:\n2006-07 டி.சி.எஸ் இன்ஃபோசிஸ் விப்ரோ சத்யம்\nலாப சதவிகிதம் 22% 28% 21% 21%\n[EBIDTA என்றால் Earning before interest, depreciation, taxes and amortisation - அதாவது வரி, தேய்மானம், வாங்கிய கடனுக்கான வட்டி ஆகியவற்றைக் கழிக்காமல் கிடைக்கும் லாபம்.]\nவிப்ரோ நிறுவனத்துக்கு ஐடி தவிர பிற தொழில்களும் உண்டு. அவற்றைப் பிரித்து தகவல் தொழில்நுட்பம் பகுதிக்கு மட்டும் என்ன வருமானம், EBIDTA என்றெல்லாம் பார்த்திருக்க முடியும். ஆனால் அதற்குமேல் சென்றிருக்க முடியாது. பங்கு விலை என்பது அனைத்துத் தொழில்களையும் உள்ளடக்கிய நிறுவனத்துக்கானது.\nடி.சி.எஸ்தான் இந்த நான்கிலும் பெரியது என்றாலும் அதன் லாப சதவிகிதம் குறைவாக உள்ளது. விப்ரோவுக்கு லாப சதவிகிதம் குறைவாக இருப்பதற்குக் காரணம் அதன் பிற பிரிவுகள் - மின்விளக்குகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை. நிச்சயமாக இன்ஃபோசிஸ்தான் இந்தத் துறையின் ஸ்டார் - அதன் லாப சதவிகிதத்தைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால். அதனால்தான் அதன் P/E மற்ற அனைத்தையும்விட அதிகமாக உள்ளது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\n'திரும்ப அழைத்தல்' பற்றி சோம்நாத் சாட்டர்ஜி\nசிறப்புப் பொருளாதார மண்டலங்களும் தொழிலாளர்கள் நிலை...\nஇன்றைய ஐ.டி வேலைகள் - தகுதி\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைத்தல்\nஐடி நிறுவனங்களின் வருமானம் - ஒப்பீடு\nவானில் பறக்கும் சன் டிவி\nஸ்டார் மாநில மொழி சானல்கள்\nகுறுங்கடன் - இந்தியாவில் ஏழ்மையைப் போக்குமா\nஸ்டார் விஜய் சானலுக்கு கமல் ரசிகர்கள் எச்சரிக்கை\nஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...\nசெல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்\nSEZ - கொஞ்சம் முன்னேற்றம்\nசன் குழுமம் கொண்டுவரும் புதுச் சேவைகள்\nசென்னையில் வீடு, நிலம் - ஏறும் விலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/27/", "date_download": "2020-07-06T17:39:29Z", "digest": "sha1:HTMNSOBPHWVTFVZNAZW6PO2IYXEJI5PE", "length": 30147, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "27 | June | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\nராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட ஐவர் குழு ஆலோசனை\nபல்கலை., கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nசிவகாசி நகராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி\nசிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.1 கோடியே 16 லட்சம் செலவில் புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்த போது எடுத்த படம்.சிவகாசி: சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட நேரு காலனியில் ரூ.50 லட்சம் செலவில் புதிய சமுதாய கூடம், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளது. இதன் பூமி பூஜை நேற்று காலை நேரு காலனியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதேபோல் எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியின் அருகில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், காரணேசன் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் ஒரு பஸ் நிறுத்தம், சிவகாசி அண்ணாமலை நாடார்-உண்ணாமலை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.36…\nஇந்த மந்திரத்தை சொன்னால் கொரோனா தானாக ஓடிவிடும் -ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nகோவில்களை திறக்க வேண்டுமென்றும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அரசை வலியுறுத்தி உள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்ஸ்ரீவில்லிபுத்தூர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மணவாள மாமுனிகள் மடத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘கொரோனா காலத்தில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று அரசை வலியுறுத்தினார். ‘தமிழகத்தில் தற்போது உள்ள நிலைமை ஏற்புடையதல்ல. தமிழகத்தில் அனைத்து கோவில்களும் திறக்கப்பட வேண்டும். கோவில்களை திறக்க நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும். ஆண்டாள் கோவிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும். மேலும் 108 முறை ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து ஜெபம் செய்தால் மருந்து மாத்திரைகள்…\nவிருதுநகரில் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவிருதுநகர் மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 372ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 314 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவாரூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 372ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 158 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ஷிகர் தவான் டுவிட்\nசாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்சுக்கு நிகழ்ந்த கொடுமையை கேட்டுகும் போது மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன் என இந்திய கிரிக்கெட் அணியின் கிரிக்கெட் வீரர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி:சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்சை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் அடித்தே கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேற���…\nஇந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டம்: புவனேஷ்வர் குமார்\nஇந்திய கிரிக்கெட் அணி 2013-க்குப் பிறகு ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி எம்.எஸ். டோனியின் தலைமையில் மூன்று ஐசிசி தொடர்களை வென்றுள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையில் இன்னும் ஒன்றைக்கூட வெல்லவில்லை.2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தோற்றது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் வீழ்ந்தது.இந்நிலையில் 2013-க்குப்பிறகு இந்தியா ஐசிசி தொடரை வெல்லாதது துரதிருஷ்டமானது என்று வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘நாம் கடைசியாக 2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அதன்பின் 3 அல்லது நான்கு தொடர்களில் விளையாடியுள்ளோம். நாம் அரையிறுதிக்கு அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளோம்.2015 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் அரையிறுதியில் தோற்றோம். அதேபோல்…\nதமிழகத்தில் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே\nதமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை: இந்தியாவில் கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று புதிதாக 3,713 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கையும் 1,025 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ந்தேதி வரை சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும் தனது செய்திக்குறிப்பில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே…\nபண்ணைக்குட்டை ‘ஓகே’ மானியம் வராததால் அவதி\nராஜபாளையம்:பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்கு உரிய நேரத்தில் மானியம் வழங்காததால் விவசாயிகள் தவிக்கின்றனர். ராஜபாளையம் கலங்காபேரி புதுாரை சேர்ந்தவர் பாலமுருகன். 4.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கண்மாய் பாசன வசதி இல்லாத விவசாயிகள் பண்ணைக்குட்டை அமைத்து மழை நீரை சேமிக்க மத்திய அரசின் நீர்வள மேம்பாட்டு துறை தலா ரூ.ஒரு லட்சம் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பாலமுருகன் ரூ.70 ஆயிரம் செலவழித்து 60 சதவீத பணிகளை முடித்தார். ரூ.30 ஆயிரம் மட்டுமே மானியம் கிடைத்தது. பாலமுருகன் விரக்தி யில் உள்ளார். இவருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கும் வந்து விடக்கூடாது என எண்ணிய விவசாயிகள் பலர் பண்ணைக்குட்டைக்காக தோண்டிய பள்ளத்தையே மூடி விட்டனர். இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகாரியாபட்டி காரியாபட்டி பகுதியை பசுமையாக்கும் நோக்கில் ஸ்ரீ பிரேமிக வரதன் நர்சரி செயல்படுகிறது. ஆந்திரா, பெங்களூர், கேரளா உள்ளிட்ட இடங்களிலிருந்து செடிகள், மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. பஞ்ச கவ்யம், மீனமிலம் என இயற்கை உரங்கள் மூலம் எந்த சூழ்நிலையிலும் வளரும் செடிகள் உருவாக்கப்படுகிறது. லில்லி, டயமண்ட் பாக்யா, பாம்ஸ், பெட்ரா, கொய்யா, ரோஸ், பாரிஜாதம், பவளமல்லியுடன் நந்தியாவட்டை, சிறியாநங்கை, துளசி, வசம்பு, லெமன்கிராஸ், வெட்பாலை உள்ளிட்ட மூலிகை கன்றுகள், மா, சப்போட்டா, பலா உள்ளிட்ட பழ வகை கன்றுகள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நாட்டு செர்ரி, இன்சுலின், சிவப்பு, மஞ்சள் கொன்றை, மந்தாரை, மகிழம், கடம்பு, இலுப்பை, உத்திராட்சம், திருவோடு உள்ளிட்ட ஏராளமான செடிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் உரிமையாளர் சுப்புலட்சுமி: குறைந்த தண்ணீர் செலவில் அடர்நடவு முறையை பின்பற்றி கொய்யா, அர்க்காகிரெயின், தாய்வான்பிங்க், எல் 49,…\nவெளிநாடு செல்லும் அருப்புக்கோட்டை மல்லிகை: பருமனாக, மணமாக உள்ளதால் தனி கிராக்கி\nஅருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டையில் மல்லிகை அரும்பு விளைச்சல் அதிகமாக இருந்ததால் அக்காலத்தில் அரும்புகோட்டையாக இருந்து பேச்சுவாக்கில் அருப்புக்கோட்டையாக மாறியது. அந்தவகையில் மல்லியால் இன்றும் அருப்புக்கோட்டை மணக்கிறது. இப் பகுதியில் இன்றும் அதிக அளவில் மல்லிகை தோட்டங்கள் உள்ளன. இதன் சுற���றுப்பகுதியான மேட்டு தொட்டியன்குளம், செம்பட்டி, பாலையம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் இப்பூக்கள் பயிரிடப்படுகிறது. மல்லிகை விளைவதற்கு இங்குள்ள செம்மண்ணும் ஏற்ற வகையில் உள்ளது. ராமேஸ்வரம் தங்கச்சி மடம், மண்டபம் பகுதிகளில் மல்லிகை பதியன்களை வாங்கி இங்கு பயிரிடுகின்றனர். இங்கு விளையும் மல்லிகை பருமனாகவும் மணத்துடன் இருப்பதால் அருப்புக்கோட்டை மல்லிகைக்கு என்றுமே தனி கிராக்கி உண்டு.’சென்ட்’ தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் இருப்பதால் ஏஜென்ட்கள் மல்லிகை பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அருப்புக்கோட்டை பகுதிகளில் விளையும் மல்லிகையை தான் ‘மதுரை மல்லி’ என மதுரையில் விற்கின்றனர் என்பது…\nகட்டுப்பாட்டை மீறல; கட்டுக்குள் கொரோனா சபாஷ் பெறும் வரலொட்டி\nவிருதுநகர்:ஊரடங்கில் விவசாய பணிகள் உட்பட அனைத்தும் முடங்கி வருகிறது. கிராமங்களில் விவசாயிகள் காலை 11:00 மணிக்குள் பணிகளை முடித்து வீடு திரும்பி விடுகின்றனர்.வீட்டில் படுத்து முடங்குவதை விட பகல் பொழுதை பயனுள்ளதாக கழிக்க வேண்டும். அதிலும் ஊரடங்கு விதிகளை பின்பற்றியே இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்ற சுய சார்பு கட்டுப்பாடுகளுடன் ஊரின் மைய பகுதிக்கு வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் தங்களுக்குள் சமூக இடைவெளியை பின்பற்றி அடர்ந்த வேப்பமரங்களின்நிழலில் தஞ்சமடைகின்றனர். கிராமங்களில் தொன்று தொட்டு மக்கள் கூட்டாக பங்கேற்கும் ‘தாயம்’ விளையாட்டை தேர்வு செய்து மாலை வரை விளையாடி ஆனந்தமாக பொழுதை கழிக்கின்றனர் விருதுநகர் அருகே உள்ள வரலொட்டி கிராம மக்கள். ஊராட்சி அலுவலகம் எதிரே காளியம்மன் கோயில் மந்தையில் ஒன்று கூடும் இவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொழுதை கழிக்கின்றனர். இருவர், இருவராக ஜோடி சேர்ந்து பத்து…\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/62068/Stalin-is-losing-his-influence-said-Minister-Udayakumar", "date_download": "2020-07-06T18:39:13Z", "digest": "sha1:S7565MF7ZN4B6CG35D3YRAAPFXK77Y5R", "length": 5129, "nlines": 47, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஸ்டாலின் தன் செல்வாக்கை இழந்து வருகிறார்” - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் | Stalin is losing his influence said Minister Udayakumar | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“ஸ்டாலின் தன் செல்வாக்கை இழந்து வருகிறார்” - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nதமிழகம் அமைதி பூங்காவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே ஸ்டாலின் நடைபயணம் மேற்கொள்கிறார் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nவாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சமயநல்லூர், தேனூர், திருவேடகம், மேலக்கால் போன்ற தொகுதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வருவாய்த்துறை அமைச்சர் வாக்குச்சேகரிப்பு செய்தார். அதன்பின்பு செய்தியாளர்���ளை அவர் சந்தித்தார். அப்போது அவர், “தமிழகம் அமைதி பூங்காவாக இன்றைக்கு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஸ்டாலின் தனது செல்வாக்கை இழந்து வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க கூடிய 32,000 முயற்சிகளை அவர் செய்து பார்த்து தோல்வியுற்றார்.\nகுடியுரிமை பற்றி யாரும் சந்தேகம் எழுப்ப வேண்டாம், வதந்தி கிளப்ப வேண்டாம், அவதூறு செய்ய வேண்டாம் என்று உள்துறை அமைச்சகம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. குர்ஆனில் ஒன்று சொல்லப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய சகோதரர்களின் குடியுரிமை பற்றி எந்தச் சந்தேகமும் எழவில்லை. ஆனால் இன்று ஸ்டாலின் இல்லாத ஒன்றை பேசிக் கொண்டிருக்கிறார்.\nகாவல்துறை அனுமதி மறுத்தும் நாங்கள் நடைபயணம் மேற்கொள்வோம் என்கிறார். ஏனென்றால் தமிழகம் பற்றி எரிய வேண்டும் என்று ஸ்டாலின் நினைக்கிறார். தமிழகம் வளர்ச்சியை நோக்கி செல்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தின் வளர்ச்சியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:38:57Z", "digest": "sha1:ZLFAGKKCUHLPFTWU3ATGECI3KK2C2TIW", "length": 3179, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பொறியாளர்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமென் பொறியாளர் ஒருவரை ...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BF_5_(%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2020-07-06T18:59:54Z", "digest": "sha1:TXNJTD37KVRFZIHG5L7AHNBWP5ONQM3S", "length": 8239, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்பொனி 5 (பீத்தோவன்) - தமிழ் விக்கி���்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிம்பொனி 5 இசைக் குறிப்புகள் பீத்தோவனால் 1804 முதல் 1808 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. செவ்வியல் இசையில் சிம்பொனி 5 மிகவும் பிரபலமான ஒன்றாகும். மேலும் அடிக்கடி இசைக்கப்படும் இசைக்குறிப்பும் ஆகும். முதலில் 1808-ல் வியென்னாவில் இக்குறிப்பு இசைக்கப்பட்டது.\nஈரானிய திரைப்பட இயக்குனர் மோசன் மக்மால்பஃப் தனது தி சைலன்சு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இதைப் பயன்படுத்தியுள்ளார். இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பீத்தோவனின் சிம்பொனி 5 ன் சிறு பகுதி ( ஒலிக்க (உதவி·தகவல்))\nசிம்பொனி 5 இசைக்கோவையின் சிறு பகுதி\nசிம்பொனி 5 முழு இசையும் நான்கு குறிப்புகளாகக் கொண்டது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 21:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/522/", "date_download": "2020-07-06T17:05:49Z", "digest": "sha1:XND5EF6BRZVBIMBBG4CW5OJCELB2EGFR", "length": 16129, "nlines": 210, "source_domain": "www.patrikai.com", "title": "உலகம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon - Part 522", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியக் கோடீஸ்வரர்கள் 6000 பேர் வெளிநாட்டுக்கு சென்ற வருடம் குடி பெயர்ந்துள்ளார்கள்\nடில்லி : இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் சுமார் 6000 பேர் சென்ற வருடம் வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார்கள் என உலக…\n“கலாம் சாட்” தயாரித்த தமிழக மாணவர்கள் உலக விமான கண்காட்சியில் பங்கேற்பு\nமாஸ்கோ, கலாம் சாட் என்ற உலகின் மிகச்சிறிய செயற்கைகோளை தயார்த்து விண்ணுக்கு அனுப்பியது “ஸ்பேஸ் கிட்ஸ்” அமைப்பின் மாணவா்கள் உலக…\nதென் கொரியா : உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் \nசியோல், தென் கொரியா தென் கொரியாவில் உலகின் மிகப்பெரிய ஐமாக்ஸ் தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. ஐமாக்ஸ் என்பது திரைப்பட உலகின் மற்றொரு…\nவீடு கட்டித் தரும் கார்ட்டர் : விளையாட்டை ரசிக்கும் ட்ரம்ப்\nவின்னிபெக், கனடா முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் ஏழைகளுக்கு வீடு கட்டும் பணியை செய்யும் அதே நேரத்தில் தற்போதைய…\nபாகிஸ்தானின் சிண்டு முடியும் செய்திக்கு சீனா கண்டனம்\nபீஜீங்: சீனாவின் ராக்கெட் தாக்குதலில் 150 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படை ஆதாரமற்றது…\nடிவிட்டரில் ஆன்லைன் பாலியல் உறவுக்கு அழைக்கும் போலி அக்கவுண்டுகள் நீக்கம்\nசான்ஃப்ரான்ஸிஸ்கோ அமெரிக்காவை சேர்ந்த ஒரு இணையதள பாதுகாப்பு நிறுவனம் விடுத்த எச்சரிக்கையின் படி பாலியல் உறவுக்கு அழைக்கும் 90000 அக்கவுண்டுகளை…\nஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை இழிவு படுத்திய பிரபல பிரிட்டன் நாளிதழ்\nஇந்திய ஜனாதிபதியை தேர்வு செய்வத்றகாகன தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜ சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்கட்சிகள் சார்பில்…\nபால்வெளி எனப்படும் அண்டவெளியில் நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே புதிதாக பிறந்த கிரகம் ஒன்றை அமெரிக்காவின் நாசா வானியல் ஆராய்ச்சியாளர்கள்…\nகடத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றிய ஏர் ஹோஸ்டஸ்\nசான் ஃப்ரான்ஸிஸ்கோ விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண் கடத்தப்படுவதை அறிந்த விமானப்பணிப்பெண், அவரை பைலட் உதவியுடன் மீட்டுள்ளார்….\nகடலில் தத்தளித்த யானையை காப்பாற்றிய கடற்படை : அதிர்ச்சி வீடியோ\nகொக்கிளை, இலங்கை கடலில் தத்தளித்த யானையை இலங்கை கடற்படையினர் மீட்டு சாதனை புரிந்துள்ளனர். யானைகள் கடலிலோ அல்லது எந்த நீர்நிலையிலோ…\nமூதாட்டி கண்ணில் புதைந்திருந்த 27 கான்டக்ட் லென்ஸ்\nலண்டன்: 67 வயதாகும் ஒரு மூதாட்டியின் கண்ணில் 27 கான்டக்ட் லென்ஸ்கள் இருந்தை பிரிட்டன் கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள்…\nபாக் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் : மூடப்பட்ட 15 வழக்குகள் மறு விசாரணை\nஇஸ்லாமாபாத் பனாமா பேப்பர் ஆவணம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் இங்கிலாந்து தீவில் முறைகேடாக சொத்து குவித்துள்ளதாக வெளியிட்டு…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க��ிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nஇந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை\nடெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/robot/", "date_download": "2020-07-06T16:45:57Z", "digest": "sha1:DEFYLPRKZPP2RVW65JXVAZLKWSQUUOG5", "length": 12005, "nlines": 174, "source_domain": "www.patrikai.com", "title": "robot | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nடாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர்.\nடாஸ்மாக்கிற்கு அனுப்பப்பட்ட ரோபோ… வியக்கவைக்கும் சாதனை இளைஞர். நாகபட்டினத்தைச் சேர்ந்த 30 வயதான ECE பட்டதாரி கார்த்திக், டாஸ்மாக் கடைகளில்…\n ‘வயோம் மித்ரா’ ரோபோவை விண்வெளிக்கு அனுப்புகிறது இஸ்ரோ\nபெங்களூரு: மனிதர்களைப் போன்ற ரோபோவான ‘வயோம் மித்ரா’வை விண்வெளி ஆராய்ச்சிக்காக அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு…\nகேரள தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ\nகொச்சி கேரள மாநிலத்தில் ஒரு தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களை ஒரு ரோபோ தேர்வு செய்து வருகிறது. நாட்டில் உள்ள…\nஉலகின் முதல் கண் அறுவை சிகிசைசை ரோபோ\nஉலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின்…\nவீட்டை சுத்தம் செய்ய அதிநவீன ரோபாட் வேண்டுமா\nவீட்டை துல்லியமாக சுத்தம் செய்யும் அதிநவீன ரோபோ வாக்யூம் கிளீனரை சீனாவின் சியாயோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோட்டின்…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nஇந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை\nடெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் ��ொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/separate-statute/", "date_download": "2020-07-06T17:35:00Z", "digest": "sha1:F2IOIVL4CQ3A3UOJWETII6KQRWORWTIM", "length": 9466, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "Separate statute | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநாகலாந்து தனி நாடு விவகாரம்\nகவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் வாழும் நாகா இனத்தவருக்கு தனி நாடு, தனி பாஸ்போர்ட், மற்றும் கொடிக்கு மத்தியஅரசு ஒப்புதல் தெரிவித்து…\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – ���ந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juvitor.com/-Magesh1022", "date_download": "2020-07-06T17:30:47Z", "digest": "sha1:MJE3QUEQA33CSI73UUMYN56LW53HKC66", "length": 3279, "nlines": 105, "source_domain": "juvitor.com", "title": "Magesh | Juvitor - Christian Social Network", "raw_content": "\nடேனியல் கார்த்திக் shared டேனியல் கார்த்திக்'s blog\n’மேகமீது தூதரோடிதோ’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் , எவரும் மறுக்க முடியாது....\nடேனியல் கார்த்திக் shared டேனியல் கார்த்திக்'s blog\nநேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம், ஆத்துமாவிற்கும் அறிவிற்கும். என்னை மிகவும் அசைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2013/03/blog-post_7.html", "date_download": "2020-07-06T16:25:29Z", "digest": "sha1:B55SK55RAIREUZWVQOOO5HC44AB6PXFP", "length": 19767, "nlines": 302, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: யாருக்குப் பெண்கள் தினம்?", "raw_content": "\nமார்ச் 8, 1908ல் மென்கெட்டன் வீதிகளில் 15000 பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக நடத்திய அந்தப் பேரணி..\nபெண்கள் தினத்தின் அந்த முதல் புள்ளியில்\nஒரு கறுப்பு நிறப் பெண் கூட கலந்து கொள்ளவில்லை\nஎன்கிற வரலாற்றை பெண்கள் தினம் கொண்டாடும் பலர்\nஆனால் எங்களால் மறக்க முடியவில்லை.\nநியூயார்க்கின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் அந்த\nஉரிமையைக் கூட ஆப்பிரிக்கன் அமெரிக்கன் கறுப்புபெண்கள்\nஅன்றைக்கு பெண்கள் உரிமைகாக நடந்த அந்தப் பேரணியாகட்டும்,\nஅங்கே ஒலித்த பெண்களின் குரலிலாகட்டும் ,\nதன்னை ஒத்த சக மனுஷியான ஆப்பிரிக்க பெண்ணுக்காக\nஇந்தக் கதை ஏதொ ஆப்பிரிக்க அமெரிக்க இன வரலாற்றின் பக்கம் மட்டுமல்ல.,\nஇதோ இந்தியாவின் ..சாதியக் கொடூரத்தில் எவராலும் எப்போதுமே\nஎழுதப்படாத இந்தியப் பெண்களின் கதையும் தான்.\nஇந்திய இராணுவமே எங்கள் பெண்களை வல்லாங்கு செய்கிறது.\nகாஷ்மீரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள்\nஇந்திய எல்லைக் காவல் படையால் அனாதைகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபாலியல் வன்புணர்வு குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எங்கள் அரசியல்\nகட்சிகள் வேட்பாளர்களாக்கி நாடாளுமன்றம் அனுப்புகின்றன.\nஎங்கள் தலைநகர் டில்லியில் ஒரு நாளுக்கு 4 பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்.\nபெற்ற மகளைத் தாயாக்கும் ஆண்மிருகஙக்ள் எங்களுடன் வாழ்கின்றன.\nஒருதலைக் காதல் கொண்டு ஏற்க மறுக்கும் பெண்களை ஆசிட் ஊற்றி\nதன் காதல் பழியைத் தீர்த்துக் கொள்ளும் இளைஞர்கள் எங்கள்\nகாதலும் வீரமும் எங்கள் பண்பாடு என்று கொண்டாடிய எங்கள் சமூகத்தில்\nசாதிமறுப்பு திருமணம் செய்ய, அதிலும் தலித் ஆண்களைக் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் தங்கள் சுயசாதிப் பெருமைக்கு இழுக்கு\nஎன்று கொக்கரிக்கும் அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக எங்கள்\nஊமைகாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்கள் வீட்டுப் பெண்கள்.\nஇந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்\nஎங்கள் சாலைகளில் பெருக்கி சுத்தம் செய்யும் அவள்\nஓடும் புகைவண்டியில் நெருக்கியடித்து நுழைந்து\nகாதணியும் நைட்டியும் விற்றுப்பிழைக்கும் அவள்\nசிவப்பு விளக்குப் பகுதியில் பகல் நேரத்தில்\nபள்ளிக்கூடம் போய் இரவு நேரத்தில்\nகட்டிலுக்கடியில் ஓசையின்றி தூங்கும் மகள்\nஇந்தப் பெண்களுக்கு இல்லை பெண்கள் தினம்.\nபின் யாருக்குத்தான் இந்தப் பெண்கள் தினம்\nபெப்சி கம்பேனியில் இந்திரா நொயி\nஐ சி ஐ சி ஐ வங்கியில் CEO சந்தன் கோச்சர்\nஅப்பலோ மருத்துவமனை மேனேஜிங் டைரக்டர் பிரீத்தா ரெட்டி\nஜே பி முர்கன் இந்தியாவின் CEO கல்பனா மூர்பாரியா\nஇந்திய பேரரசின் எல்லையில்லா அதிகாரம் கொண்ட சோனியா காந்தி\nஇவர்களுக்கும் இவர்களை ஒத்த கார்ப்பரேட் மற்றும் அரசியல் தலைவர்களின்\nபெரிய வீடு சின்னவீடுகளுக்கும் அவர்களின் மகள், மருமகள்கள் மற்றும் பேத்திமார்களுக்கும் வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும்\nமார்ச் 8, பெண்கள் தின கொண்டாட்டம் உண்டு, உண்டு, உண்டு.\nசமூகத்திலும், அரசியலிலும் சரியான பாதுகாப்பு இல்லை என்பது உண்மை தான்\nபெண்களுக்கு பாதுகாப்பு கூட வழங்க முடியாத நாட்டில் பெண்கள் தினம் கொண்டாடுவது முரண் தான் \nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகி���ேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஇலண்டன் சர்ச்சில் இசுலாமியர் தொழுகை\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண���மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=36732", "date_download": "2020-07-06T18:12:55Z", "digest": "sha1:MFCYEER3T6LDDTI4JOMUD7XDGEMBYQPU", "length": 6260, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆரோகணம் » Buy tamil book ஆரோகணம் online", "raw_content": "\nபதிப்பகம் : அறிவு நிலையம் (ARIVU NILAYAM)\nமீண்டும் மீண்டும் உன் நினைவுகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆரோகணம், உஷாந்தி அவர்களால் எழுதி அறிவு நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமும்மூர்த்திகளின் ஊழல் சாம்ராஜ்யம் மா.துரை லீலைகள் இன்குபேட்டர் ஊழல்\nஉங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்\nஆசிரியரின் (உஷாந்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சமூக நாவல் வகை புத்தகங்கள் :\nஉருகும் இதயம் உனைத் தேடி\nஎண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்)\nஎட்டு திசை நான்கு வாசல் - Ettu Thisai Nangu Vaasal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமீண்டும் மீண்டும் உன் நினைவுகள்\nஉன் காதலால் உயிர் கொடு\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/01/blog-post.html?showComment=1359180563220", "date_download": "2020-07-06T16:29:50Z", "digest": "sha1:WXMSUBHOHS6IIWCYYEZLLWLQUPXO4NSE", "length": 35765, "nlines": 390, "source_domain": "www.tamilvaasi.com", "title": "டாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: நான் என்னத்த கண்டேன், பொழுது போக்கு, மதுரை, ஜிகர்தண்டா\nடாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் என்னத்த கண்டேன்)\n ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி. இப்போ ஒரு ���திவு எழுத டைம் கெடச்சுச்சு.\nடிஸ்கி: (எவன் கண்டுபுடிச்சது இந்த டிஸ்கிய, அப்படின்னு யாராச்சும் டென்ஷன் ஆனா, அதன் வரலாற்றை பதியவும்)\n\"நான் என்னத்த கண்டேன்\" அப்டின்னு ஒரு புதிய பகுதி மூலமா உங்களை சந்திக்க வந்திருக்கேன். நம்ம பிரண்ட் செங்கோவியின் \"நானா யோசிச்சேன்\" ரேஞ்சுக்கு இல்லாட்டியும் எதோ என்னால முடிஞ்ச ரேஞ்சுக்கு படைப்பை (ஹி... ஹி...) தந்திருக்கேன்.\nஇன்னைக்கு நம்ம நாட்டின் 64வது குடியரசு தினம். அனைவருக்கும் வாழ்த்துகள். அந்தக்காலத்தில் அன்னியரிடமிருந்து நம்ம நாட்டை நமது முன்னோர்கள் போராடி மீட்டுத் தந்திருக்காங்க. ஆனா நம்ம அரசியல்வாதிகள் நம்ம வர்த்தகத்தை பாதிக்கும் மேல அந்நியருக்கு விக்க முடிவு பண்ணியிருக்காங்க. இதனால நமக்கு லாபமா நஷ்டமா லாபமா இருந்தாலும், நஷ்டமா இருந்தாலும் நம்ம வர்த்தகம் அந்நியர் கைக்கு போயிருச்சு என்பதை மறுக்க முடியாது. இப்ப சாதகமா இருந்தாலும் பின்னாடி பாதகமா மாறாதுன்னு என்ன நிச்சயம் அரசியல்வாதிகளே நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன செய்றது நீங்க இப்ப அஞ்சாண்டு ஆண்டுட்டு கல்லா நொப்பிட்டு ஏப்பம் விட போயிருவிங்க. காலம் முழுசும் பிரச்னையை சந்திக்கிறது நானும் எனது வருங்காலமும் தான் என நினைக்கும் போது, கையை பிசையரத தவிர என்ன செய்றதுன்னு தெரியில. ஏன்னா நாங்கெல்லாம் சேர்ந்து தானே உங்களை ஆட்சியில உட்கார வச்சிருக்கோம். இப்ப நாங்க யோசனை பண்ணி என்ன செய்றது சரி, விடுங்க புலம்பாம குடியரசு தினத்துல டிவில நிறைய படம் போடறாங்க. பார்க்க போறேன். நீங்களும் எதையும் கண்டுக்காம டிவி பாக்க உட்காருங்க.\n\"டேய்... தம்பி மேல ஏறு... படியில நிக்காத.... ஏறுடா.... நீ கீழ விழுந்தா அஞ்சு நிமிசத்துல உன் கதை முடிஞ்சிரும். ஆனா எனக்கு ஆயுள் முழுசும் பிரச்சனை. சொன்னாக் கேளுடா தம்பி\" என ஒரு கண்டக்டர் புலம்பறத பார்த்தேன். நெஜமாலுமே பாவங்க கண்டக்டர்ஸ்... டிக்கட் போட்டு, கணக்கு வழக்கை குறிப்பெழுதி, பஸ் ஸ்டாப்பில் எறங்க வேண்டியவங���களை எறக்கி, ஏற வேண்டியவங்களை ஏத்தி, இப்படி தங்களோட வேலைக்கு நடுவுல இப்படி ஸ்கூல் பசங்களை படியில நிக்க விடாம மேல ஏத்த அவர் படும் பாடு சொல்லி மாளாதுங்க... ஸ்கூல் பசங்களே படியில நிக்க வேணாம்னு உங்க நல்லதுக்கு தான் கண்டக்டர் சொல்றாங்க. புரிஞ்சு நடந்துக்கங்க பாய்ஸ்....\nநேத்து, இன்னைக்கு, நாளைக்கு என மூணு நாளைக்கு வரலாறு காணாத லீவு விட்டிருக்காங்க. ஸ்கூலுக்கு, ஆபீசுக்கு லீவு விட்டத சொல்ல வரல. நம்ம அரசின் பட்ஜெட்டில் பெரும் பங்கு வகிக்கும் டாஸ்மாக் தான் மூணு நாள் லீவு. இப்படி லீவுன்னு ஒரு பேப்பர்ல ரெண்டு நாளுக்கு முன் படிச்சேன். அதுல லீவு வந்தாலும் குடிமகன்கள் குடிக்காம இருக்க மாட்டாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாடியே பாட்டில் பாட்டிலா வாங்கி ஸ்டாக் பண்ணிக்குவாங்க. அதனால டாஸ்மாக் அந்த மூணு நாளைக்கு பெருசா லாஸ் ஆகாதுன்னு ஒரு அதிகாரி பேட்டி தந்திருக்கார். எப்புடி, நம்ம மக்கள் காரியத்துல கண்ணா இருப்பாங்கன்னு நம்மாளுக புரிஞ்சு வச்சிருக்காங்க பாருங்க.\nதோணி கேப்டனா இருக்கனுமா வேணாமா பலரும் பல கருத்துக்களை சொல்லிட்டு இருக்காங்க. தோனிக்கு வயசாயிருச்சு. அவரு கேப்டன் தகுதியை இழந்துட்டார், அவரு முன்ன மாதிரி நிறைய ரன் அடிக்கறது இல்லை. வேணும்னா ஒன் டே மேட்சுக்கு மட்டும் கேப்டனா வச்சுக்கலாம். காம்பிர், விராட் ஹோலி ரெண்டு பேருல ஒருத்தரை கேபடனா ட்ரை பண்ணலாம். இப்படி கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் எதிர்ப்பு தர்றாங்க. அதே சமயத்துல தோணி சிறந்த கேப்டன், அவருக்கு பின் இன்னொருத்தர் என தேடும் காலம் இப்ப இல்லை. தோணி தலைமையில் T20, 50 over உலககோப்பை வாங்கியிருக்கோம். அவரு களத்தில் கோவப்படாம பிரச்னையை ஈஸியா கையாளுவார். இப்படியும் சில ஜாம்பவான்கள் சொல்றாங்க. என்னக்கென்னவோ, இப்போ இந்திய டீமில் துவக்கம், மிடில் ஆர்டர், பவுலர்ஸ் என எல்லாமே சரியான பார்ம் இல்லாம ஆட்டம் கண்டுகிட்டு இருக்குன்னு நினைக்கிறேன். இதையெல்லாம் சரி பண்றத வுட்டுட்டு கேப்டனை குறை சொல்றதுல நியாயம் இல்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில நம்ம (ஆமா நம்ம, எல்லா பதிவர்கள், பேஸ்புக்ல இருக்கறவங்க எல்லாரும் இவருக்கு ரசிகர்கள் ஆகிடாங்க) பவர் ஸ்டார் தனது உலகப்புகழ் நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கார். சந்தாணம�� பவரை ஓட்டு ஓட்டு என ஓட்டியும் பவர் அசராமல் நடிப்பு திறமையை காட்டினதுல, அவரை வச்சு படம் எடுக்க பிரபல டைரக்டர்ஸ் கியூவுல நிக்கறதாகவும், சுமாரா அம்பது லட்சம் சம்பளம் பேசி இருப்பதாகவும் நியூஸ் அடிபடுது. ஆகா... பவர் ஒர்த் பவருக்கு தெரியுமா தெரியாதோ\nநம்ம பிரபல பதிவர், ஊர் சுற்றும் வாலிபன், ஹோட்டல்களின் பலி ஆடு, வருங்கால சினிமா வில்லன் கோவை நேரம் ஜீவா போன வாரம் நெல்லை விஜயம் செய்து உணவு ஆபீசரிடம் அல்வா வாங்கிட்டு இருந்தார். அதனால் என்னவோ தெரியில என்கிட்டே போன்ல பேசுறப்போ அல்லவா ச்சே... அல்வா பத்தி அதுவும் இருட்டுக்கடை அல்வா பத்தி ரொம்பவே புகழ்ந்து சொல்லிட்டு இருந்தார். மச்சி.. இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன். அவரு போய்யா.. மதுரைன்னா மணக்கும் மல்லி, ஜில் ஜிகர்தண்டா தான் பேமசுன்னார். நானும் விடல.. அதேபோல தான்யா அல்வாவும் பேமசு. இருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை. ஒரு நாள் மதுரை வர்றப்ப அல்வா வாங்கி தா.. டேஸ்ட் பண்ணிட்டு நல்லா இருக்கான்னு சர்டிபிகேட் தர்றேன்னு சொல்லியிருக்காரு. ஆக, ஜீவா மதுரைக்கு வர்றப்ப அல்வா கடைல சொல்லி கொஞ்சம் இல்ல.. இல்ல... நிறைய டேஸ்ட் இருக்குற மாதிரி அல்வா செய்ய சொல்லனும்னு முடிவோட இருக்கேன். அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: நான் என்னத்த கண்டேன், பொழுது போக்கு, மதுரை, ஜிகர்தண்டா\nஎன்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க....\n//டுடே ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //\nபார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................\n// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//\nஉண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.\nஎன்ன தல அல்வா கொடுக்கப் போறேன்னு சொல்லிட்டு புதிய இணைப்பா ஜில் ஜில் ஜிகிர்தண்டா கொடுத்துட்டீங்க.... ///\nஅல்வா சூடா இருந்தாதான் டேஸ்டா இருக்கும். ஆனா ஜிகர்தண்டா கூலா ஜில்லுனு இருந்தாதான் டேஸ்ட்.. அதான் இணைப்புக்கு ஜில் ஜில் தலைப்பூ...\n//டுட��� ஜில்...ஜில்...ஜிகர்தண்டா..(புதிய இணைப்பு): //\nபார்த்தா, பழைய இணைப்பு மாதிரி தெரியுதே....................\nஉம்ம ரேஞ்சுக்கு எல்லாமே பழசு தானே...\n// இருட்டுக்கடை அல்வா போல எங்க மதுரை பிரேமா கடை அல்வாவும் பேமசு தான்னு நான் சொன்னேன்//\nஉண்மை தான் மக்களே..தமிழ்வாசி எனக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்.////\nம்ஹும்... வாங்கி சாப்பிடாம ஜீவா நம்ப மாட்டார் செங்கோவி\n நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான் பட்டையை கிளப்புங்க\nஇன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...\nஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை\n நீண்ட நாளுக்கு பின் வந்த முதல் பதிவே சிக்சர்தான் பட்டையை கிளப்புங்க\nஇன்று முதல் பதிவுகள் ஆரம்பமா...\nஜில் ஜில் ஜிகிர்தண்டா... ப்ளிச்... ப்ளிச்...\nகுடியரசு தின வாழ்த்துக்கள்... ///\nகுடியரசு தின வாழ்த்துக்கள் சார்...\nஇன்னைக்கு கொஞ்சம் டைம் இருந்துச்சு. அதான் பதிவு...\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.நீஈஈஈஈஈண்ட இடைவெளிக்குப் பிறகு...........அருமை\nயோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....\nவாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை\nஇரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .\nயோவ்..உன்கிட்ட பேசினா கொஞ்சம் கேர்புல்லா தான் இருக்கனும் போல....அப்படியே ரிகார்ட் பண்ண மாதிரியே எழுதி இருக்க....////\nவிடுயா.... அல்வா தரேன் சப்புக்கொட்டி சாப்பிட்டுக்கோ...\nவாழ்த்துக்கள் சகோ தொடர்ந்து கலக்குங்க .படிக்க நேரம் போதவில்லை\nஇரண்டு வாரம் ஓய்வில் செல்ல இருப்பதால் ஆறுதலாக வந்து பாடிக்கின்றேன் .\nமெதுவா வந்து பாடுங்கோ சகோ..\nஇருட்டுக்கடை அல்வா ஒரு டேஸ்ட்ன்னா, மதுரை பிரேமா விலாஸ் அல்வாவும் டேஸ்ட்தான் என சொன்னேன். ஆனா பயபுள்ள நம்பவே இல்லை.\nஜீவா, ஹோட்டல் ஹோட்டலா சுத்தி சாப்பிட்டு ருசியே மறந்து போய்ட்டார் போல அந்த கடை அல்வான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு மட்டுமில்ல என் பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். நல்லா இருக்கும் எங்களுக்கென்னமோ திருநெல்வேலி அல்வா விட இதுதான் பிடிச்சிருக்கு\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்ப��துமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவிஸ்வரூப தடை நீட்டிப்பும், எனது ஏமாற்றமும் (நான் எ...\nவிஸ்வரூபம் தடை நீங்கியது. இனி நடக்கப் போவது என்ன\nபேஸ்புக், கூகிள் ப்ளஸ் - இந்த வருடத்தில் யாருக்கு ...\nடாஸ்மாக் லீவு, பவர் ஸ்டாராக அலறிய கண்டக்டர் (நான் ...\nதம்பியென்ற நிலையை கடந்து போனானே போனானே\nஉங்கள் கணினியில் யூடியூப் நேரலை செய்வது எப்படி\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nதிரைக்கதை சூத்திரங்கள் - அமேசான் கிண்டில் நூல் வெளியீடு\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puducherry-dt.gov.in/ta/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:36:02Z", "digest": "sha1:JQAKBAWHXHCMF63MGRIUY6RLEEGHZXTY", "length": 3528, "nlines": 80, "source_domain": "puducherry-dt.gov.in", "title": "சேவைகள் | புதுச்சேரி மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nபுதுச்சேரி மாவட்டம் Puducherry District\nதொலைபேசி மற்றும் அஞ்சல் குறியீட்டு எண்\nஅனைத்து வேலை நில பதிவுகள் கட்டணங்கள் சான்றிதழ்கள் வருவாய்\nஉள்ளடக்கம் மாவட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானது\n© District Puducherry , அபிவிருத்தி மற்றும் வழங்கினார்தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்ட தேதி: Jun 24, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/ponmagal-vantha-movie-trailer-tranding-in-youtube/", "date_download": "2020-07-06T16:50:51Z", "digest": "sha1:DBHYSO5OSKM5Y32VFZWLIAC6VAIGP6DX", "length": 10145, "nlines": 57, "source_domain": "www.cinemapluz.com", "title": "இணைதளத்தில் கலக்கி வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தின் டிரைலர் - CInemapluz", "raw_content": "\nஇணைதளத்தில் கலக்கி வரும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் படத்தின் டிரைலர்\nஅமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ள, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடிப் பார்வைகளைக் கடந்துள்ளது.\nஸ்ட்ரீமிங் தளங்களில் பல முதல் முயற்சிகளை முன்னெடுத்து வரும் அமேசான் ப்ரைம், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை பிரம்மாண்டமான முறையில் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சந்தையில் இருக்கும் எண்ணற்ற ரசிகர்களிடம் சென்று சேர, தமிழ் சினிமாவின் முதல் ஸ்ட்ரீமிங் வெளியீடாக வெளிவரவுள்ள இந்தத் திரைப்படத்தின் ட்ரெய்லர் 21 மே, இரவு 8.43 மணிக்கு, 31 தொலைக்காட்சி சேனல்களில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பானது.\nஇதுவரை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ட்ரெய்லர் விளம்பரங்களில் மிகப்பிரம்மாண்டமான விளம்பரமாக இது கருதப்படுகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில், ஒரே நேரத்தில், கிட்டத்தட்ட 1.4 கோடி மக்களை * இந்த ட்ரெய்லர் சென்று சேர்ந்துள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான, முக்கிய நடிகைகளில் ஒருவரான ஜோதிகா நடித்துள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சன் டிவி, கே டிவி, ஸ்டார் விஜய் டிவி, சன் நியூஸ், சிஎன்என் நியூஸ் 18 தமிழ், ஜீ தமிழ் உட்பட முக்கிய தொலைக்காட்சி சேனல்கள் அனைத்திலும் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பானது. இதோடு சேர்த்து, ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் ட்ரெய்லருக்கு, அமேசான் ப்ரைம் வீடியோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலும் ஏகோபித்த வரவேற்பு கிடைத்தது. 24 மணி நேரத்தில் 60 லட்சம் பார்வைகளை ட்ரெய்லர் பெற்றுள்ளது.\n*பார்க் தரவுகளை வைத்து மதிப்பிடப்பட்ட சராசரி பார்வையாளர்களின் அடிப்படையில்\nநேர்மையான வழக்கறிஞர் ஒருவர், தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சிகளைப் பற்றி பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டிஷன் பெத்துராஜ் என்பவர், 2004-ஆம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட, ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை இது.\nஅவரது மகள் வெண்பா ஒரு தீவிரமான வழக்கறிஞர். உண்மையை வெளியா கொண்டு வர சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை தேடிப் பிடித்து சரி செய்கிறார். மேற்பரப்பில் பார்க்கும் எதுவும் கண்ணை ஏமாற்றும் ஒரு மோசமானப் புதிராக இந்த வழக்கு விரிகிறது. பெயருக்காகவும், புகழுக்காகவும் ஆசைப்படுவதாக அவதூறுகளைச் சந்திக்கும் வெண்பா, தன்னை நோக்கி வரும் சவால்களைத் தாண்டி நீதியை நிலைநாட்ட அசராது நிற்கிறார்.\n2டி எண்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில், ஜோதிகா, பார்த்திபன், கே பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் என அட்டகாசமான நடிகர்கள் நிறைந்துள்ளனர். 200-க்கும் அதிகமான நாடுகளில், பிரத்யேகமாக ப்ரைம் உறுப்பினர்களுக்கு, மே 29-ஆம் தேதி முதல் ‘பொன்மகள் வந்தாள்’ ஸ்ட்ரீமிங்கில் காணக்கிடைக்கும்.\n#PonmagalVandhalOnPrime, ப்ரீமியர் மே 29 அன்று. அமேசான் ப்ரைம் வீடியோவில் மட்டும்.\nPrevசட்ட சமூகங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க வழக்கறிஞர்கள் அனைவரும் தமிழ் நீதிமன்ற அறை த்ரில்லர், பொன்மகல் வந்தலின் டிரெய்லரைப் பாராட்டுகிறார்கள்\nnextஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்ப�� இயக்குனர்\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nசுஷாந்த் சிங் மற்றும் சஞ்சனாவின் உணவு காதல்….\nதயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் பிதா\n“தடயம்” தமிழ் சினிமாவில் மேலும் ஒரு திரில்லர்\nஇயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”\nபல த்ரில்லிங் ஆனா காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ்\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/02/14111519/For-the-convenience-of-working-women-13-in-Tamil-Nadu.vpf", "date_download": "2020-07-06T18:10:28Z", "digest": "sha1:U56A37Q2WJDLM2I4E5WYOX6XRZXSWMM2", "length": 13875, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "For the convenience of working women 13 in Tamil Nadu “Tamilnadu Working Women’s Hotels || பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் + \"||\" + For the convenience of working women 13 in Tamil Nadu “Tamilnadu Working Women’s Hotels\nபணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள்\nபணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nபதிவு: பிப்ரவரி 14, 2020 11:15 AM மாற்றம்: பிப்ரவரி 14, 2020 11:24 AM\nதமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.\nபட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\n* அம்மா உணவக திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ஒதுக்கீடு\n* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306 கோடி ரூபாய் ஒதுக்கீடு.\n* உயர்கல்வி துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு\n* சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு பங்கு மூலதன உதவி, சார்நிலை கடன் மற்றும் வெளிநாட்டுக்கடனை விடுவிப்பதற்காக மொத்தம் 3100 கோடி ஒதுக்கீடு\n* அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவ கல்லூரியை அரசே ஏற்றுக் கொண்டு அது கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்\n* முதல் தலைமுறை மாணவர்கள் கல்வி கட்டண சலுகை தொடரும். இதற்காக ரூ.506 கோடி ஒதுக்கீடு\n* மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிப் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் நிதிப் பகிர்வு 2019-20ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளதினால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.\n* 2017-18ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு 4073 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை தொகை உள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என நம்புகிறோம்.\n* பணிபுரியும் பெண்களின் வசதிக்காக தமிழகத்தில் 13 இடங்களில் \"தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்\n1. தமிழக பட்ஜெட்: பொது மக்கள் வரவேற்பும் - எதிர்ப்பும்\nதமிழக பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். சிலர் பட்ஜெட்டை வரவேற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்து உள்ளனர்.\n2. கவர்ச்சிகரமான அறிவிப்புகள், தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது - தொல்.திருமாவளவன் பேட்டி\nகவர்ச்சிகரமான அறிவிப்புகளை கொண்ட தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.\n3. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது- தமிழக நிதித்துறை செயலர்\n2019-20 ஆம் நிதியாண்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது என தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.\n4. தமிழக பட்ஜெட் 2020-21- எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு\n2020-21 தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம் வருமாறு:-\n5. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் -ஓ.பன்னீர்செல்வம்\nபிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் ப��லீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\n1. தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்\n2. நாளை முதல் அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம் போல் செயல்படும் - பல்கலைகழக பதிவாளர் அறிவிப்பு\n3. தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்\n4. சித்த மருத்துவத்தில் விரைவில் குணமாகும் கொரோனா\n5. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: தீவிரமடையும் விசாரணை; கைதான காவல்துறையினர் வேறு சிறைக்கு மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/01/ssakthi2.html", "date_download": "2020-07-06T16:46:40Z", "digest": "sha1:GXJLCUAHDWRTWUR25FJUPVUFCGUIXM72", "length": 10172, "nlines": 77, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழருக்கு அபிவிருத்தி அதிகாரம் அவசியம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / தமிழருக்கு அபிவிருத்தி அதிகாரம் அவசியம்\nதமிழருக்கு அபிவிருத்தி அதிகாரம் அவசியம்\nயாழவன் January 20, 2020 இலங்கை\nஎதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்களுக்கு மாற்றம் என்பது கட்டாயமானதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nஇன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுறித்த அறிக்கையில் சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த நான்கரை வருடமாக தமிழ் மக்களினுடைய பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். எனவே ஒரு மாற்றம் என்பது தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு தேவை.\nவடக்கு- கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகள் முன்னெடுத்து செல்லப்பட வேண்டும் என்பது ஒரு விடயம்.\nஅதேநேரம் நீண்டகாலமாக மக்கள் போராடி உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். அந்த உயிர் தியாகத்தின் முக்கிய நோக்கம் இந்த மண்ணில் தமிழ் மக்களினுடைய இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும், மொழி பாதுக்காக்கப்பட வேண்டும், கலாசாரம், பண்பாடுகள், நிலம் பாதுகாக்கப்ப�� வேண்டும் அந்த தேவைகளுக்காகத்தான் இந்த நீண்ட போராட்டம் நடைபெற்றது.\nஅந்தக் காரணங்களுக்காகத்தான் இந்த மண்ணில் பல இலட்சம் மக்கள் உயிர் நீத்திருக்கின்றார்கள் பல்லாயிரம்கோடி பெறுமதியான சொத்துக்களை நாம் இழந்திருக்கின்றோம். இதற்காக ஒரு தலைமுறையே போராடி இருக்கின்றது.\nஅந்தவகையில் தமிழ் மக்களுக்கு ஒரு கௌரவமான தீர்வு என்பது முக்கியம். எதிர்காலத்தில் தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானிக்க கூடிய வகையில் தங்களது எதிர்காலத்தை தாங்களே திட்டமிடக் கூடிய வகையில் தங்கள் அபிவிருத்தி முயற்சிகளை தாங்களே ஏற்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரங்கள் அவசியம்.\nஎங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்\nகனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முற...\nசரண் அடைந்தவர்களை கொல்ல உத்தரவு: சரத் பொன்சேகா\nஇறுதி யுத்ததின் போது சரண் அடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகள் மற்றும் மூத்த போராளிகளை சுட்டுக்கொல்ல உத்தரவிடப்பட்டதாக\nலண்டன் மிச்சத்தில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் காயங்களுடன் மீட்பு\nதெற்கு லண்டன் மிச்சம் பகுதியில் அமைந்துள்ள படிப்பகத்திற்கு (நூலகம்) அருக்கில் மோனார்க் பரேட்டில் உள்ள வீடு ஒன்றில் தாய் மற்றும் மகள் இருவரும்\nவிடாது துரத்தும் கனடா காசு\nகனடாவிலிருந்து கூட்டமைப்பிற்கு வருகை தந்திருந்த பணம் புலிகளது பினாமிகளாதாவென விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது.திருமலையில் தேர்தல் களத்திலுள...\nசுமந்திரனைத் தோற்கடிப்பதே தமிழ்த் தேசியத்தைக் காக்கும் வழி\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் மனைவியோ பிள்ளைகளோ, லெப்.கேணல் கில்மனின் குடும்பமோ தளபதி பிரிகேடியர்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpsc.academy/tnpsc-current-affairs-tamil-dec-03-2016/", "date_download": "2020-07-06T16:44:11Z", "digest": "sha1:OGR4WG2C2IJI75O6PX64TDPP7NMD6DJQ", "length": 23887, "nlines": 576, "source_domain": "www.tnpsc.academy", "title": "Read December TNPSC Current Affairs in Tamil and download as PDF", "raw_content": "\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nIntegrated Preparation – ஒருங்கிணைந்த வழிகாட்டி\nTNPSC குரூப் 2 & 2A வழிகாட்டி\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNUSRB காவலர் – PC | தமிழில்\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 1\nTNPSC குரூப் 2 2018 பயிற்சித் தேர்வுகள் – 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 4\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 2\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 4\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 2\nTNPSC இந்திய தேசிய இயக்க வரலாறு – Group 1\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 4\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 2\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1\nதலைப்பு : வரலாறு – மாநிலங்களின் அமைப்பு மற்றும் விவரங்கள்\nமகாராஷ்டிரா மாநிலத்தில், தானே மாவட்டத்தின் DHASAI கிராமமானது முதல் பணமில்லா கிராமமாக மாறிவிட்டது.\nஇனிமேல் அனைத்து பண பரிமாற்றங்களும் இயந்திரங்கள் பயன்படுத்தி பணமில்லா முறை மூலம் செய்யப்படுகிறது.\nNGO வின் “veer Savarkar Pratishthan” உடன் பேங்க் ஆப் பரோடா (BOB) இணைந்து இந்த கிராமத்தை முன்முயற்சியாக எடுத்து இதனை துவங்கியுள்ளது.\nதலைப்பு : வரலாறு – சமீபத்திய நாட்குறிப்பு நிகழ்வுகள்\nசுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியின் பிறந்த நாள்\nபீகாரின் சரண் மாவட்டத்தின் Ziradei கிராமத்தில் பிறந்த சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான “ராஜன் பாபு” என்று அழைக்கப்படும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் (Dr. Rajendra Prasad) அவர்களின் 131வது பிறந்த நாள் டிசம்பர் 3, 2016 ஆகும்.\nடாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகவும் புகழ்பெற்ற சட்ட நிபுணராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒரு திறமையான நிர்வாகியாகவும் இராஜ தந்திரம் கொண்டவராகவும் இருந்தார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக இவர் ஒரு மனிதநேயமிக்க மனிதராவார்.\nதலைப்பு : வரலாறு – கலாச்சார நிகழ்வுகள்\nதிருவிழாக்களின் விழா: ஹார்ன்பில் விழா (Hornbill Festival)\nவட கிழக்கு இந்தியாவில் வாழும் நாகாலாந்து பழங்குடியினர் கோஹிமா கிராமத்தில் கொண்டாடும் “திருவிழாக்களின் விழா” என்றழைக்கப்படும் ஹார்ன்பில் பண்டிகையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரம் கொண்டாடி மகிழ்கின்றனர்.\nநாகாலாந்து பழங்குடியினர் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிக்க ஹார்ன்பில் திருவிழா (Hornbill Festival) கொண்டாடப்படுகிறது.\nமேலும் பழங்குடி மக்கள் தங்கள் நடனங்களில் பெரும்பாலும் பயன்படுத்தும் மிகப்பெரிய மற்றும் வண்ணமயமான காட்டு பறவையான இந்திய ஹார்ன்பில் என்ற பறவையின் நினைவில் இத்திருவிழாவிற்கு இப்பெயரிடப்பட்டது.\nதலைப்பு : வரலாறு – விருதுகள்\nகொல்கத்தா – திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக விருதை வென்றது\nகாலநிலை மாற்றங்களால் ஏற்படும் பிரச்சனைகளை மிகைத்திறமையாக கையாண்ட உலகின் மிகவும் எழுச்சியூட்டும் மற்றும் புதுமையான நகரங்களில் கொல்கத்தா C40 நகரங்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.\n“திண்மக் கழிவு” – களில் கொல்கத்தா தனது திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டதிற்காக (KSWMIP) இந்த ஆண்டு விருதை வென்றது.\nகொல்கத்தா திட கழிவு மேலாண்மை மேம்பாட்டுத் திட்டமானது, திண்மக்கழிவுகளிலிருந்து 60லிருந்து 80% வரை கழிவுகளை அகற்றிய பின்னர் மேலும் கழிவுகள் அதன் பரிமாற்ற நிலையங்களில் நிகழும்.\nஇந்த திட்டம் கழிவுகளை ஒட்டுமொத்தமாக திறந்த வெளியினில் குவிப்பதையும் எரிப்பதனையும் ஒழிக்கும் நோக்கமாக கொண்டுள்ளது.\nமேலும் மீத்தேன் வாயு செறிவினை குறைக்கவும் வழிவகை செய்ய பட்டுள்ளது.\nTNPSC Group 1, 2 & 2A பொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் - தமிழில் ₹5,400.00 ₹5,000.00\nTNPSC Group 1, 2 & 2A ��ொது அறிவு புத்தகங்கள் | சமச்சீர் – தமிழில்\nTNPSC தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள் – Group 1, 2 & 2A\nTNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய ஆட்சி அமைப்பு – Group 1, 2 & 2A\nTNPSC இந்திய பொருளாதாரம் – Group 1, 2 & 2A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/109965-", "date_download": "2020-07-06T18:21:52Z", "digest": "sha1:P5J3OKV7RLKN7NHTEYG6ZJKCJ4X3X6XX", "length": 7126, "nlines": 214, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 September 2015 - உயிர் பிழை - 4 | Uyir pizhai - Medical counselling - Ananda Vikatan", "raw_content": "\nஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை \n1 கோடி ரூபாய் உதவும் இதயம் ராகவா லாரன்ஸ்\n”வெற்றி வரை யுத்தம்... வெற்றிக்குப் பின் புத்தம் \nஒரு மலை... ஒரு கதை \nதனி ஒருவன் - சினிமா விமர்சனம்\n\"நான் தமிழ் சினிமாதான் எடுப்பேன் \nகுடி குடியைக் கெடுக்கும் - 5\nமந்திரி தந்திரி - 20 \nநம்பர் 1 தவாக்குல் கர்மான்\nஉயிர் பிழை - 4\n10 செகண்ட் கதைகள் -\nஇந்திய வானம் - 4\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\nவெகுளியான அன்பை நடுங்கச் செய்கிறாள்\nஉயிர் பிழை - 4\nஉயிர் பிழை - 4\nஉயிர் பிழை - 29\nஉயிர் பிழை - 28\nஉயிர் பிழை - 27\nஉயிர் பிழை - 26\nஉயிர் பிழை - 25\nஉயிர் பிழை - 24\nஉயிர் பிழை - 23\nஉயிர் பிழை - 22\nஉயிர் பிழை - 21\nஉயிர் பிழை - 20\nஉயிர் பிழை - 19\nஉயிர் பிழை - 18\nஉயிர் பிழை - 17\nஉயிர் பிழை - 16\nஉயிர் பிழை - 15\nஉயிர் பிழை - 14\nஉயிர் பிழை - 13\nஉயிர் பிழை - 12\nஉயிர் பிழை - 11\nஉயிர் பிழை - 10\nஉயிர் பிழை - 9\nஉயிர் பிழை - 8\nஉயிர் பிழை - 7\nஉயிர் பிழை - 6\nஉயிர் பிழை - 5\nஉயிர் பிழை - 4\nஉயிர் பிழை - 3\nஉயிர் பிழை - 2\nஉயிர் பிழை - 1\nமருத்துவர் கு.சிவராமன் , ஓவியம்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/04/blog-post_13.html?showComment=1523684906592", "date_download": "2020-07-06T18:06:36Z", "digest": "sha1:T4265RFHTJHZWLHMGWCKPJHUFZTEFEPT", "length": 17231, "nlines": 294, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: சாதிகளின் தேசம் இது", "raw_content": "\nஇந்திய தேசம் சாதிகளின் தேசம்.\nஇந்திய தேசத்தின் மொழிகள் கலாச்சாரங்கள் பண்பாடுகள்\nஆனால் சாதியம் என்ற நூலிழை தான்\nஇந்திய தேசத்தை இன்றுவரை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.\nசாதி ஒழிப்புக்காக போராடிய பவுத்தம் இந்திய\nகுரல் கொடுத்த நாராயண குரு எரிக்கப்பட்டார்.\nமகாத்மா புலே இயக்கம் கடந்தகாலமாகிவிட்டது.\nஇந்தியாவை ஆண்ட பிறமதங்களால் சாதியை ஒழிக்க முடியைவில்லை. இசுலாமிய பேரரசுகளின் ஆட்சியும் ஆங்கிலேயர் ஆட்சியும் இந��திய சாதிய படிநிலையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல,\nதங்கள் உட்கட்டமைப்பையும் இந்திய சாதியத்திற்கு\nஇந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியிடமும்\nசாதி ஒழிப்பு திட்டமோ ஏன் காகிதத்தில் எழுதப்பட்ட\nஅறிக்கையோ கூட கிடையாது. அப்படியே ஒரு திட்டம்\nபேசப்பட்டால் கூட அக்கட்சிக்கு தோல்வி நிச்சயம்.\nஇந்திய தேசம் சாதிகளின் தேசம்.\nசாதி ஒழிப்பை சாத்தியப்படுத்துவதற்கு சாதி மேம்பாடு\nஎன்ற பாதை தெரிவு செய்யப்படுகிறது.\nஆண்ட பரம்பரை புராணங்கள் எழுதப்படுகின்றன.\nஇப்புராணங்களை எதிர்ப்பதும் வலுவிழக்கச் செய்வதும் மிகவும் எளிது. \nஇந்திய அரசியலமைப்பில் வேண்டுமானால் தீண்டாமை குற்றமாக எழுதப்பட்டிருக்கலாம்.\nஇந்திய தேசத்தை இன்றுவரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..\nஇந்திய தேசம் சாதிகளின் தேசம்.\nஇத்தேசத்தில் சாதி ஒழிப்புக்கும் விளிம்பு நிலை மக்களின் சுயமரியாதைக்கும் அம்பேத்காரின் அறிவாயுதமே போராயுதம்.\nநல்ல அலசல். - இந்தியாவில் ஜாதிதான் எந்த விஷயத்தையும் தீர்மானிக்கிறது. நடுவுநிலைமை வகிப்பவர்களும் பல சந்தர்ப்பங்களில் மௌனம் சாதிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்\nஇந்தியா ஜாதி விரும்பிகள் தேசம்\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் ச��றுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஇந்தியாவுக்கு தமிழகம் கொடுத்த விலை..அதிகம்.\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://70mmstoryreel.com/tag/corona/", "date_download": "2020-07-06T16:14:37Z", "digest": "sha1:QFZEU6NK5RHVMCDQGKRXG3JB3ECCFRJG", "length": 15467, "nlines": 147, "source_domain": "70mmstoryreel.com", "title": "Corona – 70mmstoryreel", "raw_content": "\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா நோயாளிக்கு ச‌மந்தா கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி,\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nகொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nPosted By: v2v70mmsr 0 Comment Barathiraja, Corona, Covid 19, death, Director, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham, Virus, இயக்குநர், கொரோனா, கொரோனா - இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல், கோவித், பலி, பாரதிராஜா, விதை2விருட்சம், வைரஸ்\nகொரோனா – இயக்குநர் பாரதிராஜாவை தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nவெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்\nவெட்கமாக இருக்கிறது – நடிகை காயத்ரி ஆவேசம்\nயாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு\nயாருப்பா இந்த நடிகை எனக்கே பாக்கணும்போல இருக்கு\nசினிமா காட்சிகள் சினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள்\nட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி\nட்விட்டரில் உருக்கம் – நடிகை சாய் பல்லவி\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை – ப‌ணத்திற்காக வித்தியாசமான முயற்சி\nநடிகை – ப‌ணத்திற்காக வித்தியாசமான முயற்சி\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nகொரோனா எதிரொலி – நடிகை அனுஷ்கா வேதனை\nகொரோனா எதிரொலி – நடிகை அனுஷ்கா வேதனை இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி, தனது கோரத்தாண்டவத்தை ஆடிவருவது கண்ணுக்கு தெரியாத (நுண்ணுயிரி) கொரோனா என்ற வைரஸ்தான். இந்த கொரோனா தொற்றின் பிறப்பிடம் சீனாதான்.\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து\nப‌ணம் கொடுத்து பவுன்சர் தோளில் சவாரி செய்யும் அந்த நடிகை – தலையெழுத்து கோரோனா எனும் கொடூர வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பரவி மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவித்து வருவதால்\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nகொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்\nநடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகை கடும் எச்சரிக்கை – கொரோனாவை இப்போது கட்டுப்படுத்தா விட்டால்\nகொரோனாவை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால் – நடிகை கடும் எச்சரிக்கை\nCategories Select Category Uncategorized (4) அதிசயங்கள் – Wonders (1) அழகு குறிப்பு (1) ஆசிரியர் பக்க‍ம் (3) ஆன்மிகம் (2) உடற்பயிற்சி செய்ய‍ (1) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (1) கல்வி (1) கல்வெட்டு (9) குறுந்தகவல் (SMS) (1) சினிமா (36) சினிமா காட்சிகள் (38) சினிமா செய்திகள் (316) சின்ன‍த்திரை செய்திகள் (72) செய்திகள் (98) ஜோதிடம் (1) திரை விமர்சனம் (2) தெரிந்து கொள்ளுங்கள் (14) தேர்தல் செய்திகள் (5) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (74) நகைச்சுவை (1) நேர்காணல்கள் (13) பிராணிகள் & பறவைகள் (2) மேஜிக் காட்சிகள் (1) ராக மழை (1) வி2வி (1) விளையாட்டு செய்திகள் – Sports (3)\nசினிமா செய்திகள் சின்ன‍த்திரை செய்திகள் செய்திகள்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்,\nச‌மந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி\nநடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்\nபடப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்\nமூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி\nந‌யன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்\nநடிகை திரிஷா திடீர் விலகல் – ரசிகர்கள் சோகம்\nபைத்தியம் பைத்தியம் என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ளும் நடிகை\nமன்மதன் அம்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் – வீடியோ\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதன���் – வீடியோ\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் “பாட்ஷா” முழுத்திரைப்படம் – வீடியோ\nவிஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக. . . – வனிதா பேட்டி\nபாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ\nநடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்\nபிரபுதேவா எதையும் தேடிப் போறதில்லை: பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2020-07-06T16:15:13Z", "digest": "sha1:4GC32EWN6JJTMKQY3YIHVHENNUMHEDJ2", "length": 11471, "nlines": 111, "source_domain": "ethiri.com", "title": "ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் காணாமல் போன ஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதை அடுத்து சப்-இன்ஸ்பெக்டர்\nஎடுத்த புத்திசாலித்தனமான முடிவால் அந்த நாய் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம் – புத்திசாலித்தனமாக முடிவெடுத்த எஸ்ஐ\nஉத்தரகாண்ட் மாநிலம் ருத்ராப்பூர் மாவட்டத்தில் உள்ள உத்தம்சிங் நகரைச் சேர்ந்த நிர்மல்சிங் என்பவர் போலீசில்\nலண்டன் Greenwich.பகுதியில் பெண்ணுக்கு கத்தி குத்து -அதிரும் கொலைகள்\nபோலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது\nகடந்த மாதம் 26-ந்தேதி தனது நாயை காணவில்லை என்று புகார் அளித்தார்.\nஇந்த நிலையில் கடந்த 12-ந்தேதி அமித்குமார் என்பவர் ஒரு நாயை காசீப்பூர் ரெயில் நிலைய பகுதியில் இருந்து மீட்டு வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்\nவெளியிட்டார். அதை பார்த்த நிர்மல்சிங்கின் மகன் தனது தந்தையிடம் தகவல் தெரிவித்தார்.\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்\nஇதையடுத்து நிர்மல்சிங் நேற்று முன்தினம் அமித்குமார் வீட்டுக்கு சென்று தனது நாயை திரும்பி தரும்படி\nகோரிக்கை விடுத்தார். அதே சமயத்தில் அனுராக் சவுகான் என்பவரும் அமித்குமார் வீட்டுக்கு வந்து அந்த நாய்க்கு சொந்தம் கொண்டாடினார்.\nஒரே நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடியதால் அமித்குமார் யாரிடம் அதை கொடுப்பது என்று திணறினார்.\nஇதையடுத்து பிரச்சனை போலீஸ் நிலையத்துக்கு சென்றது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன் இதுபற்றி விசாரித்தார்.\n2 பேர் சொந்தம் கொண்டாடிய நாய் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டது. அந்த நாய்க்கு\nசொந்தம் கொண்டாடிய 2 பேரையும் ஒரு இடத்தில் நிற்க வைத்து நாயை அவிழ்த்து விட்டனர்.\nஅந்த நாய் 2 பேரிடமும் சென்று வாலை ஆட்டியபடி நின்றது. இதனால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து\nநேற்று முன்தினம் இரவு அந்த நாய் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது.\nஒரு நாய்க்கு 2 பேர் சொந்தம் கொண்டாடிய ருசிகரம்\nநேற்று காலை சப்- இன்ஸ்பெக்டர் மதன் புதிய முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் கொண்டு போய் அந்த\nநாயை அவிழ்த்து விட்டார். உடனடியாக அந்த நாய் நிர்மல்சிங் வீட்டுக்கு தேடி சென்றது.\nதனது நாய் திரும்ப வந்ததால் நிர்மல்சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த நாய்க்கு உரிமை\nகொண்டாடிய அனுராக் சவுகான் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றார்.\n← உயிரோடு பெண் எரித்துக்கொலை\nதிருமணமான மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 வயது நடிகர் →\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nடிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2017/05/14/kamalp-hassan-outpour-against-bahubali-shows-his-desperation-and-failure-in-the-field/", "date_download": "2020-07-06T17:52:14Z", "digest": "sha1:ZROZYNA2IKYQTDKQMRFZEF3XDKOKNCP5", "length": 21703, "nlines": 58, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்! (1) | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« நடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் சிபாரிசு, பரிந்துரை, ஆதரவு இல்லை என்றால், “சான்ஸ் இல்லை”- “நடிக்கவா, படுக்குவா” சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன்\nகமல் ஹஸனுக்கு என்ன பிரச்சினை: கமல் ஹஸனுக்கு விரக்தி அதிகமாகி விட்டது எனலாம். எல்லோருக்குமே வயதாகி விட்டால், நிச்சயமாக திறமைகள் குறைய ஆரம்பிக்கும், அது உடல்-மனம் ரீதியிலான காரணிகளால் ஏற்படுவது. எம்.ஜி.ஆருக்கு மட்டும் தான் வயதானாலும், பேச்சு சரியாக இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து ரசிந்து வந்தனர். மற்றவர்களுக்கு அத்தகைய அந்தஸ்த்தை யாரும் கொடுக���கவில்லை. சிவாஜி கணேசன் கூட வயாதாகி விட்டப் பிறகு நடித்தாலும், அவரால் முந்தையபடி நடிக்க முடியவில்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், நிலைமையை மறந்து கமல் ஹஸன் அகம்பாவத்துடன் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து திரைப்பட வாழ்வில், வியாபாரத்தில், குடும்ப விவகாரங்களில் தோல்வி கண்டு வரும் நிலையில், அவருக்கு, விரக்தி, கசப்பு, வெறுப்பு முதலியவை அதிகமாகி விட்டன போலும். போத்தீஸ் விளம்பரம், இப்பொழுது “பிக் பாஸ்” என்ற நிலைக்கு வந்துவிட்டதால், பொறாமை வெளிப்படுகிறது போலும். பக்குவமடைந்த சிறந்த நடிகர் என்ற முறையில், கமலிடம் அத்தகைய முரண்பாடு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nஅமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அமிதாப், கமல் ஏன் பாகுபலியை பாராட்டாமல் மௌனம் சாதிக்கின்றனர்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்: சினிமாவை டெக்னிக்கலாக முன்னெடுக்க முயற்சிக்கும் உன்னத கலைஞன் கமல் இப்போது கள்ள மௌனம் சாதிப்பது ஏன்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல்[1] ராஜமௌலி என்றொரு இயக்குநர் சினிமாவுக்கு வந்து சில காலங்களிலேயே அதிரடி பண்ணி, அசுரப் பாய்ச்சலாக எழுந்து நின்று பாகுபலி என்றொரு படத்தைக் கொடுத்திருக்கிறார். ஊரே தன் வீட்டுப் பிள்ளை வெற்றி பெற்றதுபோல் கொண்டாடுகிறது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்ததாகவோ, பார்க்க விருப்பம் இருப்பதாகவோ இதுவரை ஒரு வார்ததைகூடச் சொல்லவில்லை, திரை தொழில்நுட்பத்தில் முன்னோடியான கமல் சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக சமீபகாலமாக எதற்கெடுத்தாலும் ட்வீட் பண்ணி தன் கருத்தைப் பதிவு செய்வது என்று தொடர்ச்சியாக ட்ரெண்ட் அடித்துக் கொண்டிருந்தவர். இந்த விசயத்தில் அமைதி காப்பதில் உள்ள கள்ள மௌனம் எதற்காக முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் முதலில் கமல்தானே இந்தப் படம் பற்றிப் பேசியிருக்கணும் இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே இவர் இப்படியென்றால் இந்தி கான்கள் பயங்கற சைலண்ட் மோடில் இருக்கிறார்கள். அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான், அக்ஷைகுமார்… அவ்வளவு ஏன், டிவிட்டரில் அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அமிதாப் கூட இந்தப் படத்தைப் பற்றி வாய்திறக்கவில்லையே காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி காரணம், இந்தி கான்களின் வியாபார எல்லையைக் கடந்து வெகு தூரம் போய்விட்டது பாகுபலி[2] ஒட்டு மொத்த சினிமாவையும் அவ்வப்போது முட்டுகொடுத்து தூக்கிவிடறோம் என்று சொன்னது அவ்வளவுதான\nபாகுபலி பற்றி கமல் ஹஸன் பேசியது: பொருளாதார ரீதியில் ‘பாகுபலி’ ஒரு சிறந்த படம்; ஆனால் அவைகளின் பிரம்மாண்டம் சிஜி வேலைகளால்தான் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்[3]. தனியார் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள ‘பிக் பாஸ்’ தமிழ் வடிவ நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு இடையில் பேசிய கமல்ஹாசன்,\n“பொருளாதார ரீதியாகப் பேச வேண்டுமெனில் திரை உலகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம் ‘பாகுபலி‘. அதற்காக அவர்கள் கடினமாக உழைத்திருக்கின்றனர்[4]. படத்தின் பிரம்மாண்ட சிஜி வேலைகள், ரசிகர்களின் கற்பனைக்கு அதிகம் உதவியிருக்கின்றன[5]. ஆனால் எங்களால் ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்று அவர்கள் கூறும்போது, சிறந்த படம் என்ற உங்களின் தீர்மானத்தைக் கொஞ்சம் நிறுத்தி வையுங்கள்[6]. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் உள்ளது[7].\n“தசாவதாரம்” வெளிவந்தபோது, அத்தகைய விமர்சனங்களை பாராட்டாக வைத்த போது, ஏற்றுக் கொண்டு, சந்தோசப்பட்டார். ஆனால், இப்பொழுது, ஹிந்தி பட வசூலையும் மிஞ்சி, புதிய சாதனை படைத்து, ஹாலிவுட்டை, இந்தியா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி போதாகுறைக்கு பாகுபலி கேம்ஸ் எல்லாம் வெளியிட்டுள்ளனர். வ���யாபாரம் தான், இல்லையென்றால், வெளிநாட்டவர் செய்வார்களா என்ன\nஇரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற போது, என் மீது நம்பிக்கை வைக்கவில்லை: கமல் ஹஸன் தொடர்கிறார், “மேலும் “ரஜினியின் 2.0 மற்றும் விஸ்வரூபம்-2 என இரண்டாம் பாகங்களை பற்றி இப்போது பேசுகிறார்கள்[8]. நான் 30 வருடங்களுக்கு முன்பே கல்யாணராமன் படத்தை 2 இரண்டு பாகம் எடுத்தேன்.\nபாகுபலியில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில், அதன் இரண்டாம் பாகத்தில், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். ஆனால், என்னுடைய அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களை நான் இரண்டாம் பாகம் எடுக்க விரும்பிய போது, அதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை[9]. அந்த படங்கள் இரண்டு பாகங்கள் வந்திருக்கலாம்”.\nபணம், வியாபாரம் என்ற நிலையில் தான் இப்பொழுது கமல் இருக்கிறார். அதுபோலத்தான் தயாரிப்பாளர்களும் இருப்பார்கள். அன்பே சிவம், பஞ்சதந்திரம் போன்ற படங்களின் இரண்டாம் பாகம், எடுத்தால் யார் பார்ப்பார்கள், என்ன வசூல் ஆகும் என்று பார்க்கத்தானே செய்வார்கள் அவை என்ன கோடிகளையா அள்ளிக் கொட்டின\nஅவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம்: கமல் ஹஸன் தொடர்கிறார், ‘பாகுபலி‘ படம், நாம் மிகச் சிறந்த கலாச்சாரத்தையும், தலைசிறந்த கதைகளையும் இங்கேயே கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துள்ளது.\nஆனால் அவர்கள் 2,000 வருட கலாச்சாரம் என்று கூறும்போது, அதில் தலையிட விரும்புகிறேன். நம்முடையது 70 வருட கலாச்சாரம். இன்னும் சந்திரகுப்த மெளரியர், அசோகர் காலத்தையே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. அவர்கள் கடந்த காலத்துக்குப் பின்னால், வெகு தொலைவில் இருக்கின்றனர். அவர்களின் கதைகளையோ, வாழ்க்கையையோ இப்போது நாம் பின்பற்ற முடியாது. நாம் கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறோம்”, என்கிறார்[10].\nகமல் ஹஸனின் புத்தி இங்கு வெளிப்படுகிறது. “அவர்கள் 2,000 வருட கலாச்சாரம்” மற்றும் “நம்முடையது 70 வருட கலாச்சாரம்” என்றதே விசமத் தனமானது. பின்னால் சொல்லியுள்ள விளக்கமும் அவரது வக்கிரமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மௌரியர் “சூத்திரர்”, அப்படியென்றால், நாம் சூத்திரன் இல்லை, பிராமணன் என்க���றாரா இவரது வாழ்க்கை தோல்விகளால், இவர் வேண்டுமானால், கடந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கிறலாம், அது எல்லா இந்தியர்களுக்கும் பொறுந்தாது.\n[1] தமிள்.பிளிம்.பீட், பாகுபலி…. பயப்பட்றியா குமாரு\n[3] சென்னை.ஆன்.லைன், பாகுபலி குறித்து கமல்ஹாசன் கருத்து, May 13, 2017, Chennai\n[5] தி.இந்து, ஹாலிவுட்டை வீழ்த்தி விடுவோம் என்று கூறுவதற்கு முன்பு சற்றுப் பொறுங்கள்: பாகுபலி குறித்து கமல்ஹாசன். Published: May 12, 2017 16:20 ISTUpdated: May 12, 2017 16:20 IST.\n[6] சினி.உலகம், பாகுபலி 2 வெற்றி குறித்து முதன்முதலாக பேசிய கமல்ஹாசன்– ஆனால்\n[8] தமிழ்.வெப்துனியா, பாகுபலி மீது வைத்த நம்பிக்கை என் மீது இல்லை – கமல்ஹாசன் வேதனை, Last Modified: சனி, 13 மே 2017 (16:02 IST)\nகுறிச்சொற்கள்: கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், கலாச்சாரம், சந்திரமௌலி, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ராணா, ரானா, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன்\nThis entry was posted on மே 14, 2017 at 4:12 முப and is filed under அக்ஷரா, அங்கம், அசிங்கம், அனுஷ்கா, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டப்பா, கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கான், கௌதமி, சத்யராஜ், திராவிடம், பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமௌலி, ராணா, ரானா, Uncategorized.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/amp", "date_download": "2020-07-06T17:02:57Z", "digest": "sha1:BYEYF3CSD2BUVFS52EXN6TDUX54CQBFY", "length": 13829, "nlines": 198, "source_domain": "m.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "\nமாணவர்கள் கண்ணில் மண்ணை தூவிய கொரோனா.. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி..\nகொரோனா பாதிப்பில் முத்திரை பதிக்கும் தனியொரு மாநிலம்: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nஅதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொலை: பிரேத பரிசோதனை தகவலுக்கு காத்திருக்கும் காவல்���ுறையினர்...\nமும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல ரோபோ அறிமுகம்\nகொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்\nகொரோனாவால் சென்னை காவல்துறையில் 3-வது மரணம்... உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல்..\nஉணவை மருந்தாக்கு... உடம்பை இரும்பாக்கு... தமிழகத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை\nடெல்லி கொரோனா மருத்துவமனையின் வார்டுகளுக்கு, சீனாவுடனான மோதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டல்\nமாணவர்கள் கண்ணில் மண்ணை தூவிய கொரோனா.. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி..\nகர்நாடகா மாநிலத்தில் மேலும் 1,843 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா பாதிப்பில் முத்திரை பதிக்கும் தனியொரு மாநிலம்: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nபல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜூலை 13 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு முடிவு\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nமும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல ரோபோ அறிமுகம்\n03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்\nகராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nகடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்\nஉறைய வைக்கும் மைனஸ் 30 டிகிரியில் சீன வீரர்கள் மேற்கொள்ளும் கடுமையான பயிற்சி : பதைபதைக்கச் செய்யும் புகைப்படங்கள்\n : அசாமில் கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்; 18 பேர் பலி; 9 லட்சம் பேர் பாதிப்பு\nதிருச்சி அருகே 9 ஆம் வகுப்பு மாணவி எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு; 3 தனிப்படைகள் அமைப்பு\nஆண்டிபட்டி அருகே கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம்: மக்கள் புகார்\nமுதுமலையில் மான் கறி சமைத்த 9 பேர் கைது: ரூ. 1.80 லட்சம் அபராதம்\nஅதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொலை: பிரேத பரிசோதனை தகவலுக்கு காத்திருக்கும் காவல்துறையினர்...\nராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் பயங்கர காட்டுத் தீ\nஆர்மீனியாவில் கால்பந்து விளையாட்டில் முறைகேடு வீரர்கள், கிளப்களுக்கு ஆயுள்தடை\nஜெர்மன் கோப்பை கால்பந்து 20வது முறையாக பேயர்ன் மியூனிச் சாம்பியன்\nகேன்சரால் பாதிக்கப்பட்ட டிங்கோ கொரோனாவில் இருந்து மீண்டார்\nபேட்மின்டன் நட்சத்திரம் லின் டான் திடீர் ஓய்வு\nசென்னையில் கொரோனா நோயாளி மாடியிலிருந்து குதித்து தற்கொலை\nஅதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்.: ஐவர் குழு ஆலோசனை\nபாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்\nசென்னையை சேர்ந்த ஸ்டீல் நிறுவனம் மீது மோசடி வழக்கு பதிவு\nகுடல்புற்றுநோய் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்\nஆவியின் கனி - 2 சந்தோஷம்\nபாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி\nநெற்கதிரை காத்த குழலி அம்மன்\nவிளைஞ்ச பயிர்களை காத்த மாடன்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nகொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன\nகொரோனாவைக் கட்டுப்படுத்த HERD கை கொடுக்குமா\nலாக் டவுன் காலத்தில் வழக்கமான சிகிச்சைகள் ஏன் தேவைப்படவில்லை\nஇயக்குனர் பாலா நடிக்காத மர்மம்\nஇளையராஜாவிடம் ரஜினி கேட்ட பாடல்\nதமிழ், மலையாளத்தில் உருவாகும் வைரஸ் 2 : பிருத்விராஜ் நடிக்கிறார்\nசக்ராவுக்கும், இரும்புத்திரைக்கும் சம்பந்தம் இல்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:44:41Z", "digest": "sha1:CIMPKLFEBGCWK66CZWPZKBPJLWWZHOUX", "length": 15239, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாயீஸ்வரி பத்மசீலன் இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor சாயீஸ்வரி பத்மசீலன் உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் ப��ச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n15:46, 1 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +22‎ மரக்கதிர்க்குருவி ‎ →‎உணவு\n15:24, 1 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +1‎ மரக்கதிர்க்குருவி ‎ →‎காணப்படும் பகுதிகள்\n01:36, 15 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு +4‎ சண்டைக் கடிதம் ‎\n01:31, 15 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு -6‎ முன்பருவக்கல்வி ‎ →‎ வரலாறு\n01:21, 15 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு -1‎ ராம் நாத் கோவிந்த் ‎ →‎குடியரசுத்தலைவர்\n01:18, 15 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு -21‎ கல்சியம் ‎ →‎கால்சியத்தைப் பிரித்தெடுத்தல்\n01:16, 15 செப்டம்பர் 2017 வேறுபாடு வரலாறு -21‎ கல்சியம் ‎\n18:25, 21 சூன் 2016 வேறுபாடு வரலாறு -3‎ சரசோதி மாலை ‎ அடையாளம்: Visual edit\n18:24, 21 சூன் 2016 வேறுபாடு வரலாறு +195‎ சரசோதி மாலை ‎ அடையாளம்: Visual edit\n13:56, 28 நவம்பர் 2015 வேறுபாடு வரலாறு 0‎ விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் ‎ →‎பள்ளி மாணவர்கள்\n16:23, 10 அக்டோபர் 2015 வேறுபாடு வரலாறு +11‎ புவியின் கட்டமைப்பு ‎\n16:22, 10 அக்டோபர் 2015 வேறுபாடு வரலாறு +9‎ புவியின் கட்டமைப்பு ‎\n07:49, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு -76‎ விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் ‎ →‎மாணவர்கள் விக்கியில் பங்களிப்பு தற்போதைய\n07:49, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +77‎ விக்கிப்பீடியா பேச்சு:பள்ளி மாணவர்கள் ‎ →‎மாணவர்கள் விக்கியில் பங்களிப்பு\n07:45, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +7‎ பயனர் பேச்சு:சசிக்குமார். ஜெ ‎ →‎தமிழ் விக்கிக்கு வரவேற்பு\n07:44, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +6‎ பயனர் பேச்சு:சசிக்குமார். ஜெ ‎ →‎தமிழ் விக்கிக்கு வரவேற்பு\n07:44, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +286‎ பயனர் பேச்சு:சசிக்குமார். ஜெ ‎\n07:38, 30 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +251‎ பயனர் பேச்சு:சசிக்குமார். ஜெ ‎\n16:39, 24 ஆகத்து 2015 வேறுபாடு வரலாறு +2‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ தற்போதைய\n10:53, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு -364‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n08:49, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு -106‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n08:47, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +235‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n08:38, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +6‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:37, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +4‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:36, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +28‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:35, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு -61‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:31, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +82‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:29, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +647‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ →‎மூளை பற்றிய ஆய்வுகள்\n08:20, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +615‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n07:49, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு 0‎ விக்கிப்பீடியா:பள்ளி மாணவர்கள் ‎ →‎விக்கியில் பள்ளி மாணவரின் பங்களிப்பு\n07:45, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +235‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n07:33, 19 சூலை 2015 வேறுபாடு வரலாறு +336‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎கட்டுரைகைள்\n12:37, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு -2‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:35, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு -1‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:34, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு +21‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:31, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு +1‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:30, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு +21‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:28, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு +6‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n12:25, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு +827‎ ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎\n11:57, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு 0‎ பு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ‎ காலிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது\n11:32, 18 சூலை 2015 வேறுபாடு வரலாறு -34‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n15:01, 17 சூலை 2015 வேறுபாடு வரலாறு +11‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n15:00, 17 சூலை 2015 வேறுபாடு வரலாறு +390‎ பயனர்:சாயீஸ்வரி பத்மசீலன் ‎\n14:49, 17 சூலை 2015 வேறுபாடு வரலாறு +13‎ விக்கிப்பீடியா:விக்கி மாரத்தான் 2015 ‎ →‎பங்குபெற விரும்பும் பயனர்கள்\n13:04, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +263‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎பேச்சுப்பக்கங்களில் கருத்திடல்\n13:03, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +4‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎பேச்சுப்பக்கங்களில் கருத்திடல்\n12:58, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +371‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎பேச்சுப்பக்கங்களில் கருத்திடல்\n12:48, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +13‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎கலைக்களஞ்சியக் கட்டுரை\n12:48, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +39‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎கட்டுரை வடிவமைப்பு\n12:46, 16 சூலை 2015 வேறுபாடு வரலாறு +13‎ பயனர் பேச்சு:சாயீஸ்வரி பத்மசீலன் ‎ →‎��மிழ் விக்கிக்கு வரவேற்பு\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசாயீஸ்வரி பத்மசீலன்: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-07-06T18:01:14Z", "digest": "sha1:AQEMLMTFI7H5TSWBHF3L4ED37QIJHKRL", "length": 4667, "nlines": 78, "source_domain": "ta.wiktionary.org", "title": "உடன்கூட்டத்ததிகாரி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசோழர் காலத்து ஊர்ச்சபைத் தலைவன்\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.123coimbatore.com/cinema/funny-videos/cinema-comedy/junga-movie-bun-comedy-scene-vijay-sethupathi-yogibabu-gokul/", "date_download": "2020-07-06T18:24:57Z", "digest": "sha1:XL2VIEG5B7WUGFXVC3IJ4XA7H7J647XW", "length": 3758, "nlines": 83, "source_domain": "www.123coimbatore.com", "title": "Junga Movie Bun Comedy Scene | Vijay Sethupathi, Yogibabu | Gokul", "raw_content": "\nஉதயநிதிக்கு ஜோடியாக பயல் ராஜ்புத் தமிழ் திரையுலகில் சாதனை ஆரம்பம் வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை வில்லன் விஜய் சேதுபதி கேரக்டர் லீக்... லாஸ்லியாவின் ரசிகனாக இருப்பதில் பெருமை கவின் ரசிகர்களின் புதிய சாதனை கவின் ரசிகர்களின் புதிய சாதனை லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் லீக்கானது தனுஷின் ஜகமே தந்திரம் கதை.. புதுப்பேட்டை 2 படத்தின் அப்டேட் பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக் பாஸ் 4 பற்றி Official அறிவிப்பு பிக்பாஸ் நடிகைகளும் இப்படியா இணையத்தில் வைரலாகும் லொஸ்லியாவின் புகைப்படம் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட் ஷிப் படத்தின் கதை\n Yogi Babu comedy. . . யோகிபாபு காமெடி பஞ்ச்\nஎனக்கு ரெண்டு Plate கோழி பிரியாணி வேணும் எடுத்துடுவா || Sathyaraj Eating Food Comedy Scenes\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/earn-allahs-forgiveness-every-time-eat/", "date_download": "2020-07-06T17:27:13Z", "digest": "sha1:SAROGPYKDVY4FBRSDBJF3V3Q5WXC5XKN", "length": 10745, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "நீங்கள் சாப்பிட அல்லாஹ்வின் மன்னிப்பும் ஒவ்வொரு நேரம் சம்பாதிக்க! - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » நீங்கள் சாப்பிட அல்லாஹ்வின் மன்னிப்பும் ஒவ்வொரு நேரம் சம்பாதிக்க\nநீங்கள் சாப்பிட அல்லாஹ்வின் மன்னிப்பும் ஒவ்வொரு நேரம் சம்பாதிக்க\nநீங்கள் சாப்பிட அல்லாஹ்வின் மன்னிப்பும் ஒவ்வொரு நேரம் சம்பாதிக்க\n5 - 1 வாக்கு[கள்]\nநியூலிவெட்ஸைக் க்கான ஒழுங்கீனம் கட்டுப்படுத்தும்\nஒரு தாயும் என் பணிச்சுமை நிர்வாக\nத வீக் குறிப்பு- Jibraeel என எங்களுக்கு எங்கள் Emaan கற்பிக்க வந்த போது\nமூலம் தூய ஜாதி - ஆகஸ்ட், 22வது 2014\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nஉங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்\nசுவர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் மாளிகை வேண்டும் எப்படி…\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%C2%AD%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%9F%C2%AD%E0%AE%B5%C2%AD%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-06T16:22:46Z", "digest": "sha1:IH3LJR3QZJVNMDR3DIEEKYIYJESVPPUT", "length": 4735, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மொத்த வியா­பார நட­வ­டிக்­கை | Virakesari.lk", "raw_content": "\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nநவீன பயிற்சிகளுடன் பலம் பொருந்திய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - சஜித் பிரேமதாச\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: மொத்த வியா­பார நட­வ­டிக்­கை\n2017 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பங்குச்சந்தை நடவடிக்கை உறுதியாக பதிவு\n2016 ஆம் ஆண்டில் மந்­த­மான பெறு­பேற்­றினை பதிவு செய்த கொழும்பு பங்­குப்­ப­ரி­வர்த்­த­னையின் நட­வ­டிக்­கைகள் 2017ஆம் ஆண்ட...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juvitor.com/users/view/79", "date_download": "2020-07-06T17:02:40Z", "digest": "sha1:DKKOONHARGKJB7IUNOMYKH4SFFMVD46P", "length": 3445, "nlines": 113, "source_domain": "juvitor.com", "title": "W Pushparaj | Juvitor - Christian Social Network", "raw_content": "\nடேனியல் கார்த்திக் shared டேனியல் கார்த்திக்'s blog\n’மேகமீது தூதரோடிதோ’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இதை எழுதத்துவங்குகிறேன்...பெரிய நம்பிக்கையை உள்ளே புதைத்து எழுதப்பட்டுள்ளது இந்த பாடல் என்பதை எக்காலத்திலும் , எவரும் மறுக்க முடியாது....\nடேனியல் கார்த்திக் shared டேனியல் கார்த்திக்'s blog\nநேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆண்டவர் வார்த்தைகளுக்காய் காத்திருந்த எனக்கு செம வேட்டை ஆம் தமிழ் மற்றும் ஆங்கில ஆராதனையில் செய்திகள் அற்புதம், ஆத்துமாவிற்கும் அறிவிற்கும். என்னை மிகவும் அசைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/06/blog-post.html", "date_download": "2020-07-06T18:15:27Z", "digest": "sha1:F4NCZCA227FDCHISURXWWQGGA5C2W7OF", "length": 25176, "nlines": 361, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: ரஞ்சித்தா ? காலாவா??", "raw_content": "\n“காலாவில் நடித்த நடிகரின் பெயர்..மறந்துவிட்டது\nகொஞ்சம் இக்கட்டான தருணமிது .\nஎனக்கு ரொம்ப பெரிசா சினிமா பற்றிய விவரமெல்லாம் கிடையாது.\nஆனால் சினிமாவின் சமூக தாக்கமும் அரசியல் தாக்கமும் விளைவுகளும்\nஓரளவு தெரியும். அந்தக் காலத்தில் நானும் “வாத்தியார்” படத்திற்கு விசில்\nரஞ்சித்திற்கு சினிமாவை வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும்\nகருதவில்லை. தன் கருத்துகளுக்கு பிரபலங்களை ஆயுதமாக பயன்படுத்த\nமுடியுமா என்று முயற்சி செய்து அதில் தோற்றுப் போனவராகக் கூட கருத\nஇடமிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் ரஞ்சித்திற்கு ஒரு பார்வை இருக்கிறது\nஅடுத்த அவர் எடுத்திருக்கும் “காலா” திரைப்படம்.\nகாலாவுக்கும் தாராவிக்கும் என்ன தொடர்பு\nரஞ்சித் தாராவியை காலாவின் எப்படி காட்டுகிறார்\nதாராவி என்றால் ஆசியாவின் நாற்றமெடுக்கும் குடிசைப்பகுதி என்றும்\nதாராவி என்றால் அம்மணமாகத் திரியும் அபலைப் பெண் என்றும்\nதாராவி என்றால் மலமும் குப்பையும் கொட்டப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டி என்றும்\nதாராவி என்றால் தாதாகளின் அட்டகாசங்கள் இரவிலும் நடக்கும் களம் என்றும்\nதாராவி என்றால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் வாழும் இடம் என்றும்\nஇப்படியான ஓரிடம் என்றும் இதுவரைக் காட்டப்பட்ட சினிமாக்காரர்களின்\nகாமிராக்கண்களின் அதே பார்வையை ரஞ்சித்தும் கொடுத்திருக்கிறாரா\nரஞ்சித்திற்கு தாராவி குறித்து என்னமாதிரியான கருத்து இருக்கிறது\nரஞ்சித் அவர்கள் தாராவி வாழி இளைய சமூகத்தை சினிமா என்ற\nபெரிய வெளிச்சத்தில் வந்து விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நினைத்திருக்கிறாரா\nஇப்போதைக்கு எனக்கு எந்தக் கருத்தும் இல்லை.\nரஞ்சித் அவர்களை காலா திரைப்படத்தின் சூட்டிங் மும்பையில் நடந்தப்போது\n ஆனால் என்னவோ இடைவெளி���ை அப்படியே\nஇப்போது ரஞ்சித்திற்காக காலா திரைப்படத்தைப் பார்க்கலாம் என்று ஒரு சாரார்.\nஅதில் நடித்திருக்கும் நடிகருக்காக அத்திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும்\nஎன்று ஒரு சாரார்… இவர்கள் சொல்லும் கருத்துகள்.. விவாதங்கள்…\nஒரு திரைப்படம் வெளிவரும் போது இம்மாதிரியான விவாதங்கள் எழுவது\nதமிழுலகில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் காலா திரைப்படமும் அத்திரைப்படத்தில்\nதங்களையும் இணைத்துக் கொண்டதற்காக தாராவியில் ஏற்பட்டிருக்கும்\nசின்னதா ஒரு மகிழ்ச்சியும் என்னை இப்படம் குறித்து நிறைய யோசிக்க வைத்திருக்கிறது.\nஎந்த ஒரு சினிமா நடிகருக்கும் ரொம்ப பெரிசா சமூகப் பிரக்ஞை இருந்தது/இருக்கிறது\nஎன்றொ அது என்னவோ காலாவில் நடித்தவருக்கு மட்டும் இல்லை என்றொ\nபேசுவதெல்லாம் அபத்தம். பிரச்சனை இதுவல்ல.\nகாலாவுக்கும் காலாவில் நடித்தவருக்கும் எதுவும் சம்பந்தமே இல்லை\nஅதை காலாவின் தாராவி களமும் தாராவி வாழ் என் தமிழ் இளைஞர்களும்\nபுரிந்த கொள்ள வேண்டும் என்பது மட்டுமே \nஇப்போது என்னைப் போன்றவர்கள் முன் எழுந்திருக்கும் தலையாய பிரச்சனை.\nஎல்லா பக்கத்திலிருந்தும் அடிவாங்கிக்கொண்டிருக்கும் எங்களுக்கு\nஇப்பிரச்சனையின் இன்னொரு முகமும் தெரியும்.\nகாலாவில் ஏற்பட்டிருக்கும் குழப்பமும் சிக்கலும் எம்\nமக்களின் சில உணர்வுகள் சார்ந்தவை.\nஅவர்களின் முகங்களில் மத்தாப்பு பூ போல\nபூத்த புன்னகையைக் கண்டு அதில் பங்கு பெறவும் முடியாமல்\nவிலகி நிற்கவும் முடியாமல் தவிப்பதை அவர்கள்\nதந்தை பெரியாரின் தடியை ஊன்றி எழுந்த எம்மக்கள்\nஅம்பேத்கரின் அறிவாயுதம் என்ற வெளிச்சத்தில்\nகாலா.. காலா.. தாராவிக்கும் தாராவி வாழ் மக்களுக்கும்\nஎந்த ஓர் அடையாளமும் அல்ல.\nநமக்கான அடையாளங்கள் இமயமலையில் இல்லை.\nதாராவியின் அடையாளம் மித்தி நதிக்கரையில் இருக்கிறது.\nமித்தி நதி சாக்கடை அல்ல.\nநமக்கு அது என்றும் நதிதான்.\nநதியின் ஓட்டத்தை எவனும் தடுத்து நிறுத்திவிட முடியாது.\nகாலா … ரஞ்சித் படம்.\nரஞ்சித் .. காலாவின் மகன்.\nமற்றபடி கறுப்பாக இருப்பதாலேயே எல்லோரும் காலாவாகிவிட முடியாது.\nவேஷம் போட்டவெல்லாம் காலாவாகிவிட முடியாது.\nகாலா திரைப்படம் மூலம் இன்னொரு தளத்திற்கு\nஎன் தாராவி வாழ் இளைஞர்கள் வந்திருப்பார்கள்.\nஅவர்களையும் அவர்கள் உணர்வுகளைய���ம் மதிக்கிறேன்.\nசில தருணங்களில் நம்மோடும் நம் உணர்வுகளோடும் நாம்\nநம் பாதை அப்படி ஒன்றும் ரொம்பவும் சீர்செய்யப்பட்டதல்ல.\nதனித்தும் கூட பயணிக்கும் தருணங்கள் வருகிறது.\nதாராவி .. அப்போதும் நம்முடன் இருக்கும்.\n(காலாவில் நடித்த நடிகரின் பெயர் மறந்துவிட்டது. அதனால் தான்\nசினிமா ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டுமாக..)\n**அந்தக் காலத்தில் நானும் “வாத்தியார்” படத்திற்கு விசில்\nரொம்ப பெருமைப் பட வேண்டிய விசயம்தான். உங்க \"resume\" ல போட்டா ஈசியா நல்ல பொசிஷன் கிடைக்கும்.\n இந்த நிலையில் நீங்கள் எப்படி சமத்துவம் பேண முடியும் யாதும் ஊரே யாவரும் கேளீர் ...\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழ��்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஎமர்ஜென்சி.. 43 ஆண்டுகளுக்கு முன்\nஸ்டாலினுக்காக ஶ்ரீரங்கத்தில் சுக்ர ப்ரீத்தி யாகமா\nபிரணாப் முகர்ஜியும் ஆர் எஸ் எஸ் ..ம்\nபடகின் பயணம் - 1\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/05/mayday-mayday-mayday.html", "date_download": "2020-07-06T18:08:09Z", "digest": "sha1:DPKLMOKGRO7IJF5BVKF6KFSF53N5JJBF", "length": 28316, "nlines": 100, "source_domain": "www.newsview.lk", "title": "கடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன? - News View", "raw_content": "\nHome வெளிநாடு கடைசி தர���ணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\" : இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து - விமானத்தின் பிரச்சினை தொடர்பில் விமானி அறிவிக்கவில்லை - விமான விபத்தில் இருவர் உயிர் தப்பினர் - நடந்தது என்ன\nபாகிஸ்தானின் கராச்சியில் நேற்றுமுன்தினம் (22) இடம்பெற்ற விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர், தான் எதிர்கொண்ட அனுபவம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் இன்டர்நெஷனல் எயார்லைன்ஸ் (PIA) நிறுவனத்திற்கு சொந்தமான எயார்பஸ் A320 வகை குறித்த விமானமானது, கராச்சியின் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானதில், 97 பேர் மரணமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇவ்விமானத்தில் 99 பயணிகள் உள்ளிட்ட 107 பேர் பயணித்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் பயணிகள் விமான சேவை ஊழியர்கள் என மொத்தமான 99 பேரே அதில் பயணித்துள்ளனர்.\nஇதில் இரு பயணிகள் உயிர் பிழைத்திருந்தனர். 97 பேர் மரணமடைந்துள்ளனர்.\nஒருவர், பஞ்சாப் வங்கியின் தலைவர் ஷாபர் மசூத் எனவும், மற்றைய நபர், மொஹம்மட் ஸுபைர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் விமானத்தின் முன்புறத்தில் இருந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தவரான, மொஹம்மட் ஸுபைர் தனது அனுபவத்தை தெரிவிக்கையில், விபத்து இடம்பெற்றபோது, தான் காணும் இடமெல்லாம் தீயாகவே இருந்தது என்று கூறியுள்ளார்.\nவிமானம் தரையிறங்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில், விமானத்திலுள்ள விமானி தொழில்நுட்ப கோளாறொன்றை தெரிவித்த, உரையாடல் தற்போது இணையத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் விமானி, விமானத்தின் எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவித்ததோடு, ஆபத்தை அறிவிக்கும் வகையில் Mayday, Mayday, Mayday என கூறியதை அடுத்து, அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅந்நாட்டின் கொரோனா வைரஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் வணிக விமானங்களை மீண்டும் தமது பணிகளை ஆரம்பிக்க பாகிஸ்தான் அனுமதித்த சில நாட்களில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுஹம்மது சுபைர் எவ்வாறு தப்பினார்\nPK8303, Airbus A320 விமானமானது, 91 பயணிகள் மற்றும் எட்டு விமான ஊழியர்களுடன், லாகூரிலிருந்து கராச்சி நோக்கி பயணித்திருந்தது. இதில் பெருநாளை கொண்டாடும் முகமாக தங்களது சொந்த இடத்திற்கு சென்ற பெரும்பாலான பயணிகள் தங்கள் குடும்பங்களுடன் பயணித்துள்ளனர்.\nஇது கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி சுமார் 14:30 மணிக்கு (09:30 GMT) தரையிறங்க முற்பட்டுள்ளது.\nசிறு காயங்களுடன் உயிர் பிழைத்த, ஸுபைர் இது தொடர்பில் தெரிவிக்கையில், விமானம் தரையிறங்க முயற்சித்ததாகவும் பின்னர் 10-15 நிமிடங்கள் கழித்து அது விபத்துக்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளார்.\n\"விமானம் விபத்துக்குள்ளாகும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர்கள் விமானத்தை சுமூகமாகவே செலுத்தி வந்தனர்\" என்றும் அவர் கூறினார்.\nவிபத்தையடுத்து சுயநினைவை இழந்த அவர், நினைவு திரும்பியபோது, ​​\"எல்லா திசைகளிலிருந்தும் குழந்தைகளினதும் பெரியவர்களினதும் அலறல் சத்தங்களை கேட்க முடிந்தது. நான் அங்கு பார்த்ததெல்லாம் நெருப்பாகவே இருந்தது. என்னால் எந்த நபர்களையும் காண முடியவில்லை. அவர்களின் அலறல்களையே கேட்டேன்\" என்று கூறினார்.\n\"நான் எனது சீட் பெல்ட்டைத் விடுவித்த போது சிறு வெளிச்சத்தைக் கண்டேன். உடனே நான் அந்த வெளிச்சத்தை நோக்கிச் சென்றேன். நான் சுமார் 10 அடி (3 மீற்றர்) உயரத்திலிருந்து பாதுகாப்பாக கீழே குதித்தேன்\" என்று அவர் மேலும் கூறினார்.\nஅது விபத்திற்குள்ளான, குறித்த மாதிரி கொலனி குடியிருப்பு பகுதியை அடைந்த விமானம் அதன் ஓடுபாதையை அடைய அதற்கு குறைவான தூரமே இருந்தது. தொலைக்காட்சி காட்சிகளில் மீட்புக் குழுக்கள் சன நெரிசல் மிக்க தெருக்களில் வருவதை காணக்கூடியதாக இருந்தன. ஏராளமான கார்கள் அங்கு தீக்கிரையாகியிருந்தன.\nநேரில் கண்ட சாட்சியான மொஹம்மட் உசைர் கான் இது தொடர்பில் தெரிவிக்கையில், தீடிரென ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் உடனே வீட்டிற்கு வெளியே சென்று பார்த்ததாகவும் தெரிவித்தார். \"கிட்டத்தட்ட நான்கு வீடுகள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்திருந்தன, பாரிய தீ மற்றும் புகையே அங்கு காணப்பட்டன\" என்று அவர் கூறினார். \"அவர்கள் எனது அயலவர்கள், உண்மையில் அது பயங்கரமான சம்பவம். அதை என்னால் விபரிக்க முடியா���ு.\"\nவிபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.\nவிமானி - கட்டுப்பாட்டறை உரையாடல்\nவிமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கும் குறித்த விமானத்தின் விமானிக்கும் இடையிலான உரையாடல் பதிவொன்றை பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் விமானி, விமானத்தின் எஞ்சின் கட்டுப்பாட்டை இழந்துள்ளதாக தெரிவிக்கிறார்.\nஅப்படியானால் சக்கரங்கள் இன்றிய தரையிறக்கத்தை (Belly Landing) மேற்கொள்ளப் போகின்றீர்களா என கட்டுப்பாட்டு அறையிலிருந்து கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்காத விமானி, ஆபத்தை அறிவிக்கும் வகையில் Mayday, Mayday, Mayday என கூறியதை அடுத்து, அவருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட படங்களில் விமானத்தின் இரு என்ஜின்களின் அடியிலும் தீக்காய அடையாளங்கள் காணப்படுகின்றன.\nவிமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு அது, விமான விபத்து மற்றும் விசாரணை சபையின் தலைவர், எயார் கொம்மடோர் மொஹம்மட் உஸ்மான் கானி தலைமையிலான விசாரணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு, முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை (PIA), விமானி, விமானத்தை கையாண்ட விதம் தொடர்பில் பாரிய கேள்வி எழுந்துள்ளதாக, தெரிவித்துள்ளது.\nஅதற்கமைய, PK-8303 விபத்துக்கு, விமானியா அல்லது தொழில்நுட்ப பிரச்சினையா காரணம் என்பது தொடர்பில் பாகிஸ்தானின் விசாரணைக்குழுவினால் ஆராயப்பட்டு வருகின்றது.\nஇவ்விமானம் 2014 ஆம் ஆண்டில் சேவையில் இணைந்ததாகவும், கடந்த நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட அதன் வருடாந்த செயற்றிறன் பரிசோதனையில் சித்தியடைந்ததாக குறித்த விமான சேவை தெரிவித்துள்ளது.\nஇரண்டாம் முறை தரையிறக்கத்தின்போதே விபத்து\nஆயினும், குறித்த விமானத்தின் விமானி கெப்டன் சஜாத் குல், விமானத்தை முதன் முறை தரையிறக்க முயற்சித்த போது குறித்த எயார்பஸ் A320 இனது என்ஜின்கள், மூன்று தடவைகள் ஓடுபாதையை உராய்த்துள்ளதோடு, இது தீப்பொறியையும் ஏற்படுத்தியுள்ளதாக, அந்நாட்டு சிவில் விமான அதிகார சபையின் (CAA) அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது, விமானத்தின் வலது எஞ்சின் ஓடுபாதையின் 4,500 அடி தூரத்திலும் இடது எஞ்சின் 5,500 அடி தூரத்திலு���் உராய்ந்து சென்றுள்ளதாக, CAA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, விபத்தை தவிர்க்கும் வகையில் விமானி மீண்டும் விமானத்தை வானை நோக்கி (go-around) செலுத்தியுள்ளார். இதன்போது தரையிறங்கும் கியரில் பிரச்சினை உள்ளமை தொடர்பில், ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் விமான கட்டுப்பாட்டறைக்கு விமானி அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதன் முறை தரையிறக்கத்தில் தரையை தட்டிய எஞ்சின்கள்\nவிமானம் முதன் முறை தரையை அடைந்ததைத் தொடர்ந்து, எஞ்சினின் எண்ணெய்த் தாங்கி மற்றும் எரிபொருள் பம்பி ஆகியன சேதமடைந்து, கசிவு ஏற்பட்டிருக்கும் எனவும் இதன் காரணமாக, அதன் எஞ்சினின் உதவியுடன், விமானியினால் விமானத்தின் பாதுகாப்பை பேணும் உரிய உந்துதலையும், வேகத்தையும் அடைய முடியாமல் போயிருக்கலாம் என, அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், விமானி முதன் முறை விமானத்தை தரையிறக்க முயற்சித்தமை தோல்வியடைந்ததை அடுத்து, விமானி சுற்றி செல்லுதல் (go-around) முடிவை தன்னிச்சையாக எடுத்தமை தொடர்பில், அவ்வறிக்கையில் அவர் மீது குறை கூறப்பட்டுள்ளது. அவர், சுற்றி செல்லுதல் முடிவை எடுத்த பின்னரே தரையிறங்கும் கியர் இயங்கவில்லை என கட்டுப்பாட்டறைக்கு தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளப் போவதாக (emergency landing) விமானி அறிவிக்கவில்லை எனவும் CAA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉரிய உயரத்தை அடைய முடியாமை\nஇதேவேளை, விமானி உடனான உரையாடலில் உயரத்தை குறைக்குமாறு வழங்கப்படுகின்ற உத்தரவுக்கு அமைய, விமானியினால் உரிய உயரத்தை பேண முடியாமல் போகின்றமை தெளிவாவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது எஞ்சின்கள் உரிய முறையில் இயங்கவில்லை என்பதை உணர்த்துவதோடு, இது விமானம் திடீரென வெடித்தமைக்கு காரணமாக இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇவ்விடயத்தில் கட்டுப்பாட்டறையின் செயற்பாடு தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇவ்விபத்தைத் தொடர்ந்து PIA விமான சேவை தனது உள்ளூர் பயண சேவைகளை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஉள்ளூர் அதிகாரிகளின் அறிக்கைகளின்படி, 97 பேரின் இறப்புகள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்ட சேதம விபரம் தொடர்பில் அ���ிவிக்கப்படவில்லை. ஆயினும் பலியானவர்களில் 19 பேரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇவ்விமானத்தின் பயணித்தவர்களின் பட்டியலில், தொலைக்காட்சி அலைவரிசையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான அன்சார் நக்வி மற்றும் பஞ்சாப் அனர்த்த முகாமைத்துவ சபையின் முன்னாள் தலைவர் காலித் ஷெர்டில் ஆகியோரும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nகடந்த 2010 ஆம் ஆண்டில், தனியார் விமான நிறுவனமான எயார்ப்ளூ (Airblue) இனால் செயற்படுத்தப்படும் விமானமொன்று இஸ்லாமாபாத் அருகே விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 152 பேரும் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான விமான பேரழிவாக பதிவாகியுள்ளது.\n2012 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் போஜா எயார் (Bhoja Air) நிறுவனத்தின் போயிங் 737-200 வகை விமானம் ராவல்பிண்டியில் தரையிறங்க முற்பட்ட வேளையில் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானது. இதனால் அதிலிருந்த 121 பயணிகள் மற்றும் ஆறு விமான சேவை பணியாளர்கள் கொல்லப்பட்டனர்.\n2016 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் எயார்லைன்ஸ் (PIA) விமானம் வடக்கு பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமாபாத்துக்குச் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.\nபாடசாலைகள் நாளை ஆரம்பம் கற்பித்தலுக்கு மட்டும் முன்னுரிமை - ஆசிரியர்கள் தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லலாம்\nகொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நான்கு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன���மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2020-07-06T18:31:38Z", "digest": "sha1:KDIUZLYKSPAPC3T5ZYVELK5LUQJIVWZK", "length": 3110, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கார் விலை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமாருதி கார் விலை ரூ.8000 வரை உயர்வு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7159", "date_download": "2020-07-06T17:59:44Z", "digest": "sha1:PGHDOBJCMC3G4OSPGDD7XP75WGYKWUM7", "length": 48910, "nlines": 91, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - ஸ்ரீ சத்ய சாயி பாபா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nஸ்��ீ சத்ய சாயி பாபா\nஉள்ளது ஒரே மதம்-அது அன்பெனும் மதம்;\nஉள்ளது ஒரே மொழி-அது இதயத்தின் மொழி;\nஉள்ளது ஒரே ஜாதி-அது மனித ஜாதி;\nஉள்ளது ஒரே கடவுள்-அவர் எங்கும் நிறைந்தவர்.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஇப்படி ஒருவரை இவ்வுலகம் கண்டதில்லை என்று வியக்கும்படி வாழ்ந்தார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா. குடிதண்ணீருக்கும், பள்ளிக்கூடத்துக்கும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்த ஒரு சராசரி இந்திய குக்கிராமத்தில் பிறந்தார். 85 ஆண்டுகளுக்குப் பின் அவர் பூதவுடல் மறையும்போது, அதே புட்டபர்த்தியில் பன்னாட்டுத் தரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ நிலையங்கள்; தென்னகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கு தாகம் தீர்த்த குடிதண்ணீர்த் திட்டங்கள். உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான சாயி மையங்கள், அவை நடத்தும் அறப்பணிகள், பள்ளிகள், மருத்துவ சேவைகள், ஆன்மீக நிகழ்ச்சிகள். வெள்ளம், புயல், பூகம்பம் என்று ஏற்பட்டால் அங்கே சாயி தொண்டர்களை முதலில் காணலாம்.\nஆனாலும், மீடியாவுக்கும் சொத்துக் கணக்குச் சொல்வதுதான் பெரிதாக இருந்தது. \"என் மாணவர்கள்தாம் எனது மிகப்பெரிய சொத்து\" என்று பாபா எப்போதும் கூறி வந்தார். ஏனென்றால் சாயி கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மிகச் சிறப்பான கல்வியோடு, ஒழுக்கம், உண்மை, கருணை, சேவை போன்ற மனிதப் பண்புகளையும் சேர்த்துப் பெற்றார்கள். மீடியாவுக்கு அவர் செய்த அற்புதங்களைப் பற்றிப் பேசுவது முக்கியமாக இருந்த்து. \"நான் செய்யும் அற்புதங்கள் என் இயல்பின் மிகச் சிறிய அம்சம்\" என்றும், \"மனிதனில் உயர் மாற்றத்தைக் கொண்டுவருவதே நான் செய்யும் மிகப் பெரிய அற்புதம்\" என்றும் விளக்கினார். அற்புதங்கள் அவரது இயல்பாக இருந்தது. அற்புதங்களால் ஈர்க்கப்பட்ட மனிதர்களை அவர் தன்னலமற்ற சேவை மற்றும் தியாக மனப்பான்மை கொண்ட அற்புதர்களாக மாற்றினார்.\nமுன்னாள் இந்தியத் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என். சேஷன் ஒரு கட்டுரையில் கூறுகிறார், \"ஒருமுறை நான் ஊரில் இல்லாத சமயம் வேலையில் எனக்கு எதிரான சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்ட போது மிகுந்த மனவருத்தம் ஏற்பட்டது. அப்போது மன நிம்மதிக்காகத் திருப்பதி தரிசனத்துக்குப் போய்விட்டு தம்பதியாகக் கோவிலை விட்டு வெளியில் வரும்போது, கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் பேர் என் காலில் விழுந்து வணங்கினர். செய்வதறியாது திகைத்துப் போய்விட்டேன்.\" மறுநாள் புட்டபர்த்தியில் தனிமையில் தனது கஷ்டங்களை பாபாவிடம் கொட்டிவிடுகிறார் சேஷன். அப்போது பாபா விபூதி வரவழைத்து அவரது மார்பில் தடவி விட்டபின் கூறினாராம், \"அவர்களெல்லாம் சீப் கமிஷனர்கள். நீதான் சீஃப் கமிஷனர். நானல்லவா உனக்கு இந்தப் பதவியைத் தந்திருக்கிறேன். நான் இருக்கும்போது உன்னை ஒருவராலும் ஒன்றும் செய்ய முடியாது. நேத்து திருப்பதில என்னாச்சு பாத்தியா, மக்களுக்கு உன்மேல் இருக்கற மரியாதையை\" என்று. வெளியுலகுக்கு இரும்பு மனிதராகத் தெரிந்த சேஷனுக்கு தார்மீக தைரியத்தைக் கொடுத்தவர் சாயி பாபா. இதைச் சொல்லும் அதே நேரத்தில், அறம் வழுவாத ஒருவனைச் சராசரி இந்தியன் எவ்வளவு மதிக்கிறான் என்கிற உண்மையையும் திருப்பதி சம்பவம் காண்பிப்பதைச் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.\nமிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான் பாபா அருள் புரிந்தாரா அவரை நன்கு அறியாதவர்கள் அப்படித்தான் நினைத்தனர். இங்கே நான் மலேசியா சேகரின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அனுபவத்தைச் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் இதில் எனக்கும் ஒரு சிறிய பங்கு உண்டு.\nசேகர் ஏதோவொரு குற்றத்துக்குத் தண்டனையாகச் சென்னை புழல் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார். மாதம் இரண்டு முறை அங்கே சென்று சாயி இளைஞர்கள் சத்சங்கம் நடத்தி வருகிறார்கள். அவர்களோடு நானும் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். குடும்பம், சமூகம், வேலை என்று எல்லாவற்றையும் விட்டு நீங்கிச் சிறையில் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகித் துன்புறும் அவர்களுடன் ஓரிரு மணிநேரம் செலவிடுவது எங்களுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. \"நீங்கள் எங்களோடு செலவிடும் இரண்டு மணி நேரம் எங்களுக்கு மிக மகிழ்ச்சியான பொழுது\" என்று அவர்களும் கூறுவார்கள். அவர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காமல், 'சாயி சகோதரர்கள்' என்று அழைத்து, பஜனை பாடுவது, உயர்ந்தோரின் கதைகளைக் கூறுவது, குறள், கீதை இவை கூறும் வாழ்நெறிகளைப் பேசுவது என்று எங்களுக்கும் அது மிக மகிழ்ச்சியான பொழுதாகத்தான் இருந்தது.\nஇவ்வாறு ஓராண்டு கழிந்திருந்திருக்கும். 2010ஆம் ஆண்டும் மே மாதம். பத்து நாள் சேவைக்காக நான் புட்டபர்த்திக்குச் சென்றிருந்தேன். ��ரு வியாழக்கிழமை காலை. பாபாவின் ஆஸ்ரமமான பிரசாந்தி நிலையத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு பெரிய பிள்ளையார் இருக்கிறார். அவரருகே நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டும் அணிந்த ஒருவர் என்னை அணுகி, \"சாயிராம், என்னைத் தெரிகிறதா\" என்றார். நான் விழித்தேன். \"நான்தான் சாயிராம், சேகர்\" என்றார்\" என்றார். நான் விழித்தேன். \"நான்தான் சாயிராம், சேகர்\" என்றார் நினைவுக்கு வந்துவிட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னால் அவரைப் பார்த்தபோது அவர் சிறையில் இருந்தார். \"ஓ நினைவுக்கு வந்துவிட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னால் அவரைப் பார்த்தபோது அவர் சிறையில் இருந்தார். \"ஓ சேகர் சாயிராம். நீங்கள் இங்கே எப்படி....\" நான் வார்த்தை வராமல் திணறினேன்.\n\"சாமி என்னை விடுதலை செய்துவிட்டார்\" என்றார் சேகர். அவர் கண்கள் நிறையக் கண்ணீர். எதுவும் பேசத் தோன்றாமல் முதலில் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டேன். அவர் தன் கதையைக் கூறினார்.\n\"நீங்களெல்லாம் புழலுக்கு வந்து சாயி சத்சங்கம் நடத்தத் தொடங்கியபோது எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. இரண்டு மணி நேரம் பாட்டும் கதையுமாக நன்றாகப் பொழுது போகிறதே என்பதற்காக அங்கே வந்தேன். அங்கே வந்து சாமியின் படத்தைப் பார்த்த உடனே எனக்கு அவர்மீது மிகுந்த அன்பு தோன்றிவிட்டது. மிக நெருக்கமானவராக உணர்ந்தேன்.\" உண்மைதான், ஜெயில் வளாகத்துக்குள்ளே பூக்கும் மலர்களைப் பறித்துக்கொண்டு வந்து மாலை கட்டிப் போடுவார் சேகர். அதுமட்டுமல்ல, நாங்கள் போகாத ஞாயிறுகளில் அவர் பாபாவின் படத்துக்கு முன்னால் உட்கார்ந்து ஜபித்துவிட்டு, கற்பூரம் காட்டுவார். சில மாதங்களிலேயே அவரிடம் பாபா தான் செய்வதாகக் கூறும் 'உயர்மாற்றத்தின்' (transformation) அடையாளங்களைக் காண முடிந்தது.\n\"ஒருநாள் ராத்திரி இரண்டு மணி இருக்கும். 'சேகர் நீ இங்கே இருந்தது போதும். வெளியே போக வேண்டியதுதான்' என்று கூறிய அந்தக் குரல் சாமியினுடையது என்று எனக்குத் தெரிந்தது. நான் உடனே எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தேன், யாரையும் காணவில்லை. எனக்கு சாமி கூறிய சொல்லில் முழுமையான நம்பிக்கை உண்டு. நிச்சயம் நான் விடுதலையாகிவிடுவேன் என்று புரிந்தது. உடனேயே நான் மனதுக்குள் 'சாமி, எனக்கு விடுதலை ஆனவுடன் முதலில் புட்டபர்த்திக்கு வந்து உன்முன் மண்டி��ிடுகிறேன்' என்று கூறிக்கொண்டேன்.\" இது நடந்தபோது சேகரின் பத்தாண்டு தண்டனையில் ஐந்தாண்டுகளே நிறைவடைந்திருந்தன. இவர் கூறியதை யாருமே ஏற்கவில்லை, இவரது வக்கீல் உட்பட.\nவிரைவிலேயே இவரது வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் பரிசீலனைக்கு வந்தது. அதில் சேகர் அதுவரை அனுபவித்த சிறைவாசம் போதும் என்று கூறி விடுவிக்கப்பட்டார். சேகருடன் அதே வழக்கில் தண்டனை பெற்ற மற்ற இருவர் விடுதலை பெறவில்லை என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இப்படிப் புழல் சிறைவாசிகளிடம் மட்டுமே நான் கண்ட மனமாற்றமும், அத்தகையவர்களிடம் பாபா விளையாடிய அற்புதங்களும் பலப்பல.\nவிபூதி அல்லது சங்கிலி, மோதிரம் உண்டாக்கித் தருவது மிகச் சிறிய அற்புதமே. \"அவை என்னுடைய விசிடிங் கார்டுகள். அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை\" என்கிறார் பாபா. ஆனால், பல லட்ச ரூபாய் செலவாகும் அறுவை சிகிச்சைகள் புட்டபர்த்தியிலும் பெங்களூரிலும் இருக்கும் சத்திய சாயி சூப்பர் ஸ்பெஷால்டி மருத்துவ மனைகளில் இலவசமாகவே வழங்கப்படுவது அற்புதம். அவரது பெயரில் அனந்தபூரிலும், பெங்களூரிலும், புட்டபர்த்தியிலும் நடக்கும் வெவ்வேறு கல்வி நிலையங்களில் பட்ட மேல்படிப்பு வரை இலவசமாகவே வழங்கப்படுவது அற்புதம்.\n\"சென்னையின் ஒரு நல்ல பள்ளியில் குழந்தையை UKG சேர்க்க வேண்டுமானால் ஒன்று அல்லது இரண்டு லட்சம் வரை ஆகலாம். அப்படி இருக்கும்போது உங்கள் பள்ளியில் உயர் வகுப்பு வரையில் நீங்கள் எப்படி இலவசமாகக் கல்வி தருகிறீர்கள்\" என்று நான் திரு. குமாரசாமியிடம் கேட்டேன். குமாரசாமி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ சத்ய சாயி விழுக்கல்வி நிறுவனத்தின் (Sri Sathya Sai Institute of Educare) கரஸ்பாண்டெண்ட். \"பகவான் பாபா புட்டபர்த்தியில் உள்ள கல்விக்கூடங்களில் இலவசமாகத் தருகிறாரே, நாமும் அப்படிச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சாயி அன்பர்கள் அதற்குப் பெரிதும் உதவினார்கள். இது சாத்தியமாயிற்று\" என்று கூறினார் குமாரசாமி. இந்தக் கல்வி நிலையம் தமிழ் நாடு மாநில சத்ய சாயி அறக்கட்டளையின் கீழ் நிர்வகிக்கப்படுவதாகும். இங்கே தனது மகனைப் படிக்க வைத்த திருமதி தெய்வானை வேலு, \"என் மகன் ஒரு நாள் என்னிடம் 'சுவாமி சொல்லியிருக்காரும்மா, பொய் பேசக்கூடாதுன்னு; இனிமே நான் பொய் சொல்ல மாட்டேன்' என்று சொன்னான���. அதுபோலவே அவன் பொய் பேசுவதையே விட்டுவிட்டான்\" என்று மிகுந்த மகிழ்ச்சியோடு கூறினார்.\n'நான் கடவுள்' என்று அவர் சொல்லிக் கொள்வதை அவரது அன்பரல்லாதவர்கள் விமர்சிப்பதுண்டு. அவர்கள் பாபா கூறுவதை முழுமையாகக் கேட்டதில்லை. \"நான் கடவுள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். நீங்களும் கடவுள்தான். அதை நீங்கள் உணரவில்லை. உங்களது அறியாமைத் திரையை அகற்றி, நீங்களும் நானும் ஒன்றே என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன்\" என்று அவர் பலமுறை கூறியதுண்டு.\nஸ்ரீ ரமண மகரிஷி, ஷீரடி சாயி பாபா, அரவிந்தர் போன்ற பல மகான்களுடனும் ஞானிகளுடனும் பழகிய கவியோகி சுத்தானந்த பாரதியார் பாபாவிடம் ஈர்க்கப்பட்டார். அவர் சென்னையில் ஒரு பொதுக்கூட்ட மேடையில் பாபாவின் பேச்சைத் தமிழில் மொழிபெயர்த்தார். கவியோகியார் பேசும்போது \"நான் சுவாமியின் அவதார மகிமையை உலகெங்கும் பறந்து சென்று ஒரு கிளியைப் போலப் பரப்ப விரும்புகிறேன்\" என்று கூறியிருக்கிறார். அதற்கு பாபா, \"கிளி நிறையப் பறந்தாகிவிட்டது. கூட்டில் உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும்\" என்று ஒரு யோகியின் கடமையை நினைவூட்டியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை என்னிடம் நினைவு கூர்ந்தவர் இதை நேரில் பார்த்த, 85 வயதான சென்னை பக்தர் திரு. எம்.ஜி. சுப்ரமணியம். இவர் என்னுடைய தந்தையார் என்பது உபரி தகவல்.\nபாபாவின் சிறுவயதில் புட்டபர்த்திக்கு வந்த ஒரு திகம்பர சாமியாரிடமும் (உடையணியாதவர்) இவ்வாறு நறுக்கென்று பேசியதுண்டு. அவரை நான்கு பேர் ஒரு பல்லக்கில் வைத்துத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். சத்யநாராயணா (பாபவின் இளைமைக்காலப் பெயர்) அப்போதே கிராமத்தில் தெய்வீகச் சிறுவனாகப் பிரபலம். எனவே சாமியார் சத்யாவைப் பார்க்க வந்தார். இளம் சத்யா தைரியமாகக் கூறினான், \"நீங்கள் ஆடையணிவதில்லை என்றால் ஏன் ஊருக்குள் வந்து மக்களுக்குச் சிரமம் தருகிறீர்கள். உங்களை நான்கு பேர் சுமக்கவும் வைக்கிறீர்கள். எல்லாவற்றையும் துறந்தவர் என்றால், காட்டுக்குள் போய்த் தவம் செய்யுங்கள்\" என்று கூறியிருக்கிறான் சிறுவன். காட்டுக்குள் போனால் எனக்கு யார் உணவு தருவார்கள் என்று அவர் கேட்க, அதற்கு, \"கவலைப்படாதீர்கள், உங்களுக்கான உணவு உங்களைத் தேடி வரும்\" என்று அப்போதே உறுதி அளித்தவர் சாயி பாபா.\nஒரு புத்தக வெளியீட்டு விழாவில் எழு���்தாளர் ஸ்ரீவேணுகோபாலனைச் சந்தித்தேன். அவர் கூறினார், \"என்னை ஆசிரியர் சாவி தினமணி கதிரில் சாயி பாபாவைப் பற்றி ஒரு தொடர் எழுதச் சொன்னார். எனக்கு அப்போது பாபாவின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் அதற்காகப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினேன். சுமார் 300 புத்தகங்கள், உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் எழுதியவை, படித்திருப்பேன். இவ்வளவு பேர் இவ்வளவு அனுபவங்களை எழுதியிருக்கிறார்களே என்று அசந்து போய்விட்டேன். பிறகுதான் நம்பிக்கை வந்தது. அந்தத் தொடரை எழுதினேன்\" என்றார். காஞ்சி மகா பெரியவரின் அருளுரைகளை ஏழு பகுதிகளாக 'தெய்வத்தின் குரல்' என்றும், ராமகிருஷ்ணர்-விவேகாநந்தர் வரலாற்றை 'அறிவுக்கனலே, அருட்புனலே' என்றும் வெகு அற்புதமாக எழுதியுள்ள ரா. கணபதி அவர்களும் பாபாவின் அருளால் ஈர்க்கப்பட்டார். 'சுவாமி' என்று அவரைப் பற்றி எழுதியுள்ளார். இனம், மொழி, மதம், நாடு என்னும் பேதமில்லாமல் உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் புட்டபர்த்திக்கு வருகிறார்கள். தமது அனுபவங்களைக் கணக்கற்ற நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.\nதன்னை வணங்கச் சொல்லி பாபா வற்புறுத்தியதில்லை. \"நான் ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிக்க வரவில்லை. எல்லோரும் அவரவர் மதத்தில் கொண்ட நம்பிக்கையை ஆழப்படுத்துவதே எனது பணி\" என்று ஒருமுறை பாபா கூறினார். டான் மரியோ மஸோலனி என்ற இத்தாலியப் பாதிரியார் தனது 'A Catholic Priest Meets Sai Baba' என்ற நூலில் எழுதியுள்ளதை இங்கே ஒப்பு நோக்கலாம்: \"12 ஆண்டுகளாக ஒருவர் சாயி பாபாவின் போதனைகளை என்னைப் போலப் படித்து வந்தால், பாபாவின் லட்சியம் ஒரு புதிய மதத்தைத் தோற்றுவிப்பதல்ல, மனிதப் பிரக்ஞையை மேலே உயர்த்துவதுதான் என்பதைத் தொடர்ந்து காணமுடியும். சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை ஒவ்வொருவரும் வாழ வழிகாட்டுவதன் மூலம் அவர் இதைச் செய்கிறார். அவரவர் மதத்தின் அடிப்படை உண்மைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கும்படி தனது ஆஸ்ரமத்துக்கு வருவோரை அவர் கூறுகிறார். அவரிடம் வருகின்ற பலர் மத நம்பிக்கை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். நான் பார்க்கும் உண்மையான அற்புதம் என்னவென்றால் அவர்களுக்கு மீண்டும் தமது மதத்தைக் கடைப்பிடிக்க ஓர் ஆவல் ஏற்பட்டிருப்பதாகப் பலர் என்னிடம் கூறியது��ான்.\"\nபெரும் எண்ணிக்கையில் புட்டபர்த்திக்குப் பல நாடுகளிலிருந்து வந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாடும் கிறிஸ்தவர்களைப் பார்க்கலாம். பௌத்தர்கள் புத்த பூர்ணிமையை இங்கே கொண்டாடினார்கள். அவர் தரிசனம் தரும் குல்வந்த் அரங்கிலும், கல்வி நிறுவனங்களிலும் இஸ்லாமியர்களைக் காண முடியும். சாயி பஜனையில் கண்டிப்பாக ஒரு பாடலாவது எல்லா மதங்களையும் போற்றுவதாக இருக்கும். 'கோவிந்த போலோ' என்று தொடங்கும் பாடலில், 'அல்லா, சாயி, ஏசு, நானக், ஜொராஸ்டிரர், மஹாவீரர், புத்தர் என்று எந்தப் பெயரை வேண்டுமானாலும் சொல்லுங்கள். இவை எல்லாம் வாழ்வுக்கு ஆதாரமாக நிற்பவை. பரமானந்தத்துக்கான வாயிலின் திறவுகோல்கள்' என்று வருகிறது. \"ஆயிரமாயிரம் மொழிகளில் ஆயிரமாயிரம் பெயர்களில் இறைவனின் மகிமை எங்கெங்கும் கொண்டாடப்படட்டும்\" என்று அறிவித்தவர் பாபா. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவரது பெருநோக்கு. அவருடைய பிரசாந்திக் கொடியில் எல்லா மதங்களின் சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.\nபாபா தோற்றுவித்த அறக்கட்டளைகளில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.என். பகவதி, தொழிலதிபர் வேணு ஸ்ரீனிவாசன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்ரவர்த்தி போன்றவர்கள் அறங்காவலர்களாக இருக்கிறார்கள். பாபாவின் வழிகாட்டுதலின் கீழ் சற்றும் பிசகாத நேர்மையோடு பணியாற்றிப் பழகியவர்கள் என்பதோடு தனிப்பட்ட முறையிலும் தமக்கான மரியாதை கொண்டவர்கள். பாபா தனக்கென்று எதையும் வைத்துக் கொண்டவரில்லை. மதுரையைச் சேர்ந்த சுப்ரமணியம் செட்டியார் மிகுந்த பக்தியோடு பாபாவுக்கென்று தங்கத் தேர் ஒன்றைச் செய்துகொண்டு வந்த போது பாபா கூறினார், \"இங்கும் சரி, வேறெங்கும் சரி, பகவானுக்கு நீங்கள் தரவேண்டியது தூய அன்பு ஒன்றே. தங்க ரதம் அல்ல.... யாராவது இந்த ரதத்தை வாங்கிக் கொண்டால், அந்தப் பணத்தைக் கொண்டு நான் இன்னும் அதிக கிராமங்களுக்குக் குடிநீர் வசதி செய்வதில் மகிழ்ச்சி அடைவேன்\" என்று கூறினார். அதை விலைக்கு வாங்கிக்கொண்டனர் ஜப்பானிய பக்தர்கள். அந்தப் பணம் குடிநீர்த் திட்டத்துக்கே போனது.\nஆனால் சாயி அறக்கட்டளைக்குத் தரப்படும் பணம், 'புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்' என்றில்லாமல், மிகத் திறம்பட அதற்கான நோக்கத்துக்கே முழுவதும் செலவழிக்கப்படும் என்கிற நிச்சயம் இருந்ததால், நன்கொடை கேட்டு விண்ணப்பம் இல்லாமல், விளம்பரம் இல்லாமல் சாயி அன்பர்கள் தம்மால் இயன்றதை அனுப்பி வைத்தார்கள். சாயி மையங்களிலும் உறுப்பினர் கட்டணம் கிடையாது. பொதுச்சபையில் நிதி கேட்கக்கூடாது என்பது சட்டம். இன்ன பணி செய்யப்போகிறோம் என்று அறிவிக்கலாம், விருப்பப்பட்டு எதைத் தருகிறார்களோ அதற்குள் இயன்றதைச் செய்ய வேண்டும் என்பது நியதி. மாநிலங்கள் பலவற்றில் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் அவை அந்தந்த மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டன.\nபத்திரிகைகள், டிவி என்று எதன்மூலமும் தனது சமூக சேவைகளையோ, ஆன்மீகப் பணிகளையோ சாயி பாபா விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. பரபரப்பூட்டும் செய்திகளையே அவை நாடின என்பது அவரது கருத்தாக இருந்தது. பொதுவாக அவரும் அவரது உலகளாவிய நிறுவனங்களின் நிர்வாகிகளும் தமது பணிகளை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல்தான் செய்து வந்தனர். ஏன், 85 வருடங்களாக அவர் இவ்வளவு செய்தார் என்பதை மீடியா வெளிச்சம் போட்டுக்காட்டியதே இல்லை. ஆனால், இவ்வளவு பெரிய அன்பர் கூட்டம் கொண்ட அவர் மார்ச் 28 அன்று மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டபோது ஊடகங்களால் அதற்கு மேலும் அவரைத் தவிர்க்க முடியவில்லை. அன்று தொடங்கி ஏப்ரல் 24ம் நாள் அவர் உடலை நீத்த வரையில் பல்வேறு ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சேனல்கள் தினந்தோறும் பலமணி நேரம் அவரைப்பற்றிய செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தன. அவரது மகாசமாதிச் சடங்குகளை இந்தியாவின் எண்ணற்ற சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பின. உலகெங்கிலுமிருந்து புட்டபர்த்தி என்ற அந்தச் சிறிய ஊரின் பெருமகனை இறுதிச்சடங்கைக் காண லட்சக்கணக்கானவர்கள் கூடிவிட்டனர். அவர்களில் சச்சின் டெண்டுல்கர், சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்றவர்களும் உள்ளடங்குவர்.\nபாபாவை பகவான் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள் அவர் நமக்குத் தந்து சென்றுள்ள 'கீதா வாஹினி', 'ஞான வாஹினி', 'தியான வாஹினி' போன்ற எண்ணற்ற நூல்கள் நல்ல வழிகாட்டிகளாக அமையும். புராணங்களில் ஆர்வம் உள்ளவர்கள் 'ராம கதாரச வாஹினி', 'பாகவத வாஹினி' போன்றவற்றைப் படித்துச் சுவைக்கலாம். இவற்றை www.sssbpt.org என்ற தளத்தில் பெறமுடியும். அதுதவிர அவரது வாழ்க்கை, உபதேசம், சேவைகள் போன்ற பலவற்றை www.radiosai.org தளத்தில் காண முடியும்.\nஆ���்மீகத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களும், அவரை அவதாரம் என்று ஏற்றுக் கொள்ளாதவர்களும் கூட, அவரது சமுதாயப் பணியைப் பெரிதாக மதிக்கிறார்கள் என்பது அண்மையில் தெரிய வந்தது. 'தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்படும்' என்றும், 'பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்' என்றும் சான்றோர் வகுத்து வைத்தபடிப் பார்த்தால், அவர் விட்டுச் சென்றவை கோடிக்கணக்கான மக்களின் துயர் தீர்க்கும் நிறுவனங்களும், அவற்றுக்குத் தன்னலமில்லாமல் உழைக்கச் சித்தமாக உள்ள தொண்டர் படையும்தான். தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றிச் சாயி பாபா கருத்துக் கூறியதோ அல்லது விமர்சித்தவர்களைப் பழித்துக் கூறியதோ கிடையாது. \"என்னை வெறுப்பவர்களையும் நான் நேசிக்கிறேன், விலக்கி வைப்பதில்லை, அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்\" என்றுதான் கூறி வந்திருக்கிறார்.\nபாபாவின் கண்களில் நிரம்பிய கருணையும், உதடுகளில் ததும்பிய புன்னகையும், இதயத்தில் ததும்பிய அளவற்ற அன்பும் நம் எல்லோரிடமும் குடிகொள்ளுமானால், உலகம் சொர்க்கமாகிவிடும்.\nநம்பிக்கை இருக்குமிடத்தில் அன்பு இருக்கும்;\nஅன்பு இருக்குமிடத்தில் அமைதி இருக்கும்;\nஅமைதி இருக்குமிடத்தில் சத்தியம் இருக்கும்;\nசத்தியம் இருக்குமிடத்தில் ஆனந்தம் இருக்கும்;\nஆனந்தம் இருக்குமிடத்தில் இறைவன் இருப்பான்.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஇதுதான் கடவுளை அடையும் வழி.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஅன்பு நிரம்பிய செயல் தர்மம்;\nஅன்பு நிரம்பிய சொல் சத்தியம்;\nஅன்பு நிரம்பிய எண்ணம் அமைதி;\nஅன்பு நிரம்பிய பரிவு அகிம்சை.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஇறைவன் ஒருவனே தந்தை, நாம் எல்லோரும் உடன்பிறந்தோர் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nகல்லிலிருந்து செடியாக, செடியிலிருந்து விலங்காக, விலங்கிலிருந்து மனிதனாக மேலே வளர நீங்கள் ஒவ்வொருவரும் மிகவும் போராடி வந்துள்ளீர்கள். மீண்டும் மிருக நிலைக்குத் தாழ்ந்து விடாதீர்கள். அன்பின் புதிய பேரொளி வீசி, தெய்வ நிலைக்கு உயருங்கள்.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஉங்களை எல்லாவற்றிலும், எல்லாவற்றையும் உங்களுக்குள்ளும் நீங்கள் காண முடிந்தால், அதுதான் ஞானம் எனப்படும்.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\nஒரு யானையின் மேல் கொசு உட்கார்ந்தால் எப்படியோ அப்படித்தான் நான் செய்யும் அற்புதங்களும். இவை என் மொத்தச் செயல்பாட்டில் அற்பமான இடமே பெறுகின்றன. அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசும் மக்களின் அறியாமையை எண்ணி நான் எனக்குள்ளே சிரித்துக் கொள்கிறேன். எனது மிகப் புனிதமான குணம் அன்பே. அந்த பிரேமை அளவிட முடியாதது.\n- ஸ்ரீ சத்ய சாயி பாபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1843", "date_download": "2020-07-06T17:38:28Z", "digest": "sha1:ZJKVFSNGPGYG7I3CMN5BJZDUWFCDCU37", "length": 11699, "nlines": 201, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1843 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1843 (MDCCCXLIII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2596\nஇசுலாமிய நாட்காட்டி 1258 – 1259\nசப்பானிய நாட்காட்டி Tenpō 14\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nஜூலை 19: எஸ்.எஸ்.கிரேட் பிரிட்டன் கப்பல் வெள்ளோட்டம்\nஆகத்து 15: திவொலி பூங்கா அமைப்பு\nமார்ச் 15 – விக்டோரியா, பிரிட்டிசு கொலம்பியா ஹட்சன்ஸ் பே நிறுவனத்தினரால் துறைமுக நகராக நிர்மாணிக்கப்பட்டது.\nஏப்ரல் 1 - மன்னார் நகரக் கச்சேரியில் உள்ள அறை ஒன்றில் மன்னார் அரசுப் பள்ளி திறக்கப்பட்டது.\nமே 4 - நட்டால் பிரித்தானியக் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.\nமே 23 – மகெல்லன் நீரிணையை சிலி கைப்பற்றியது.\nசூன் 6 – பார்படோசின் நாடாளுமன்றத்திற்கு முதலாவது வெள்ளையினமல்லாத ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nசூலை - இலங்கையின் வடபகுதியில் உள்ள முடிக்குரிய காணிகள் ஐரோப்பிய தோட்டத் துரைகளுக்கு ஒரு ஏக்கர் 5 சிலிங்குக்கு விற்கப்பட்டன.\nசூலை 19 – எஸ்.எஸ். கிரேட் பிரிட்டன் கப்பல் பிரிஸ்டல் நகரில் இருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.\nஆகத்து - யாழ்ப்பாணத்தில் பெரியம்மை நோய் பரவியது. நோயாளிகள் சிறுத்தீவுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nஆகத்து 15 – உலகின் மிகவும் பழமையான கேளிக்கைப் பூங்கா, டிவொலி பூங்கா, டென்மார்க்கின் கோபனாவன் நகரில் நிறுவப்பட்டது.\nநவம்பர் 11 – \"தி அக்லி டக்லிங்\" புதினம் முதல் தடவையாக வெளியிடப்பட்டது.\nநவம்பர் 12 - கொழும்பில் கத்தோலிக்க அச்சியந்திரசாலை நிறுவப்பட்டது.\nநவம்பர் 28 – ஹவாய் இராச்சியத்தை அதிகாரபூர்வமாக ஐக்கிய இராச்சியம் அ���்கீகரித்தது.\nடிசம்பர் 2 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.\nஇத்தாலிய மிசனறி ஒராட்டியோ பெட்டாச்சினி பாதிரியார் யாழ்ப்பாணம் வருகை. இவரே யாழ்ப்பாணத்தின் முதலாவது உதவி ஆயர் (Vicar Apostolic).\nஉலகின் முதலாவது கிறித்துமசு வாழ்த்து அட்டை சேர் ஹென்றி கோல் என்பவரால் லண்டனில் வெளியிடப்பட்டது.\nஇயற்பியல்: வேலையை வெப்பமாக மாற்றும் கணியத்தை ஜேம்ஸ் ஜூல் கண்டுபிடித்தார்.\nதேம்ஸ் ஆற்றின் ஊடான முதலாவது சுரங்கப் பாதை நிறுவப்பட்டது.\nதி எக்கொனொமிஸ்ட் இதழ் வெளியிடப்பட்டது.\nமார்ச் 13 - டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (இ. 1909)\nமே 12 - தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், பாளி அறிஞர் (இ. 1922)\nடிசம்பர் 11 - ராபர்ட் கோக், ஜெர்மானிய அறிவியலாளர் (இ. 1910)\nச.வைத்தியலிங்கம்பிள்ளை, ஈழத்துப் பதிப்பாலரும், அறிஞரும் (இ. 1901)\nநடனகோபால நாயகி சுவாமிகள் (இ. 1914)\nஏப்ரல் 29 - வின்சென்ட் ரொசாரியோ, இலங்கையின் முதல் ஆயர்.\nமே 28 - நோவா வெப்ஸ்டர், முதல் அமெரிக்க ஆங்கில அகராதி வெளியிட்டவர் (பி. 1758)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/baebc1b9fb95bcdb95bc1-bb5bbeba4baebcd/baabbfba9bcd-b87bb3baebcdbaabbfbb3bcdbb3bc8bb5bbeba4-ba8bafbcd", "date_download": "2020-07-06T16:06:51Z", "digest": "sha1:PZDKMVMRUERCUVGLMCYV6BAMVZCPKBKN", "length": 18666, "nlines": 209, "source_domain": "ta.vikaspedia.in", "title": "பின் இளம்பிள்ளைவாத நோய் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / எலும்பு மற்றும் வாதம் / பின் இளம்பிள்ளைவாத நோய்\nபின் இளம்பிள்ளைவாத நோய் பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகடுமையான இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப், பல ஆண்டுகளுக்குப் ���ின், புதிதாக நரம்புத்தசைக் கோளாறுகள் தோன்றுவதே பின் இளம்பிள்ளைவாத நோயின் இயல்பாகும். முதன்முதலில் இளம்பிள்ளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலமடைந்து பல ஆண்டுகள் கழித்துப், பின்இளம்பிள்ளை வாத நோய் தாக்குகிறது. பொதுவாக, கடுமையான பாதிப்புக்குப் பின், இது 15 ஆண்டுகள் கழித்து ஏற்பட்டாலும் இதன் மேல் எல்லை 30-40 ஆண்டுகள் வரை இருக்கும். ஏறத்தாழ 25%-28% நோயாளிகளில் இத் தாக்குதல் ஏற்படலாம். ஏற்கெனவே இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட தசைகளில் புதிய பலவீனமாக இது தோன்றும். இந்தத் தசைப் பலவீனம் கூடியும் குறைந்தும் படிப்படியாக நிகழும்.\nபுதிய பலவீனம், தசைச் சோர்வு, பொதுவான களைப்பு, வலி ஆகியவை முக்கிய மருத்துவத் தன்மைகள். குளிர் தாங்க முடியாமை, விழுங்குவதிலும் மூச்சு விடுவதிலும் சிரமம், தூக்கக் கோளாறுகள், செயலாற்றல் குறைவு ஆகியவையும் ஏற்படலாம்.\nஇளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கே பின் இளம்பிள்ளை வாதம் ஏற்படும். போலியோவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களும் அதிகமான உடல் இயக்கத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டவர்களுமே பின் இளம்பிள்ளைவாதத்தால் கடுமையாகப் பாதிக்கப்படக் கூடியவர்கள்.\nஇதற்கான காரணம் இன்னும் விவாதத்திற்கு உரிய ஒன்றே. தண்டு வடத்தில் போலியோ வைரசால் பாதிப்படைந்த நரம்பணுக்கள் மெதுவாக பலவீனம் அடைந்து வருவதே இதற்குக் காரணம் என்பது பொதுவான மருத்துவக் கொள்கை. பலவீனம் அடைந்த இந்த நரம்பணுக்கள் அதிக வேலைப்பளுவினால் மேலும் சிதைவடைந்து பின் இளம்பிள்ளைவாதமாக மாறுகிறது. முதல்முறை இளம்பிள்ளைவாதம் ஏற்பட்டு 10-40 ஆண்டுகள் கழித்துப் பின் இளம்பிள்ளைவாதம் தோன்றலாம். முதல் தாக்குதலுக்குப் பின் சராசரியாக 30 ஆண்டுகளில் இது தோன்றுகிறது.\nபின் இளம்பிள்ளை வாதம் தொற்று நோயல்ல. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவாது. பின் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் போலியோ வைரஸ் மீண்டும் தாக்குவதில்லை; எனவே அவர்களால் பிறருக்கு நோய் பரவாது.\nஅறிகுறிகள் எதுவும் குறிப்பாகத் தோன்றுவதில்லை. ஆதலால் பின் இளம்பிள்ளை வாதத்தைக் கண்டறிவது கடினம். பெரும்பாலும் நீக்கல் முறையிலேயே கண்டறியப்படும். உங்கள் மருத்துவர் பிற நோய்கள் இல்லை என்று உறுதி செய்து கீழ்வருவனவற்றின் மூலம் நோயை இனங்காணுவார்:\nமுன்னர் ஏற்பட்ட இளம்பிள்ளைவாதப் பாதிப்பு\nமுதல் தாக்கத்திற்குப்பின் மீட்சி காலம், அதைத் தொடர்ந்து நீண்டகால நிலைத்தன்மை\nமெதுவாக அதிகரித்து நிலைத்து நிற்கும் தசை பலவீனம்\nகளைப்புடன் கூடிய அல்லது களைப்பற்ற குறைந்த சகிப்புத்தன்மை\nதசைச் சுருக்கும் அல்லது தசை மற்றும் மூட்டு வலி\nகுறைந்த பட்சம் ஓர் ஆண்டு நீடித்து நிலைக்கும் அறிகுறிகள்\nநீங்களாகவே நோய்கண்டறிய முனையக்கூடாது. அறிகுறிக்கான பிற காரணங்களும் இருக்கலாம்.\nகுறிப்பாக எந்த ஒரு சிகிச்சையும் பின் இளம்பிள்ளைவாத நோய்க்கு இல்லை. பல்துறை சார்ந்த முறைகள் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில் பலன் அளிக்கலாம். மருந்தியல் மற்றும் புனரமைப்பு சிகிச்சைகள் இதுவரை நிறுவப்படவில்லை. IVIG, லமோட்ரோஜின், தசை வலிமைப்படுத்தும் பயிற்சிகள், நிலைகாந்தப்புலம் ஆகியவை பலனளிப்பதாகத் தோன்றுகிறது; ஆனால் மேலும் ஆய்வு தேவைப்படுகிறது. பயிற்சி, தகுந்த மருந்துகள் அல்லது எலும்பு ஆதரவு சிகிச்சை போன்ற பல்துறை அணுகுமுறை தேவை.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nபக்க மதிப்பீடு (43 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇணைப்புகள் மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்\nமுடக்கு வாதம் அல்லது மூட்டு வாதம்\nகழுத்து வலியும் டிஸ்க் விலகலும்\nகாலின் அடிப்பாதம் தட்டையாயிருப்பதற்குக் காரணம் என்ன\nஎலும்பரிப்பு நோய்க்கு ஏற்ற மருந்துகள்\nஎலும்புக் கட்டியை அகற்ற புதிய சிகிச்சை\nஎலும்புச் சிதைவு நோய்- ஆஸ்டியோபோரோசிஸ்\nபக்கவாத நோயும் அதைக் குணப்படுத்தும் வழிமுறைகளும்\nமூட்டுவலியிலிருந்து நிவாரணம் பெறும் வழிகள்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அ���சின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jun 19, 2020\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160467-topic", "date_download": "2020-07-06T18:37:21Z", "digest": "sha1:FMRTJF4PHU3T2RFO3I6H5LSJTUSZLZPW", "length": 23607, "nlines": 176, "source_domain": "www.eegarai.net", "title": "ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\n» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:\n» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:\n» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி\n» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.\n» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை\n» நீ . . .நீயாக இரு \n» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு\n» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு\n» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி\n» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்\n» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்\n» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» அத்வ��னி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» இந்த வார சினி துளிகள்\n» பதவி தந்த இலை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» அழகான வரிகள் பத்து.\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்\nஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்\nசீனாவில் உகான் நகரில் உருவாகி உலகமெங்கும் 185-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாவல் கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படுகிற கோவிட்-19 தொற்று பரவி உள்ளது. இந்த தொற்று, 43 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளதாகவும், 2 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்றுள்ளதாகவும் அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் தொற்று தரவு மையம் கூறுகிறது.\nஇந்த கொடிய வைரஸ் இயற்கையாக உருவானதா, உகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதா என்பதில் பெருத்த சர்ச்சை நிலவுகிறது.\nஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவிவிட்டது என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டாக உள்ளது.\nஇந்த நிலையில் கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவானது அல்ல, இயற்கையாக உருவானதுதான் என்று சீன விஞ்ஞானிகள் புதிய ஆதாரத்தை காட்டுகின்றனர்.\nஇந்த விஞ்ஞானிகள், வவ்வால்களில் சார்ஸ் கோவ்-2-வின் நெருங்கிய உறவு வைரசை (ஆர்எம்ஒய்என்-02) அடையாளம் கண்டுள்ளனர். இதுதான், கோவிட்-19 என்று அழைக்கப்படுகிற கொரோனா வைரஸ் ஆய்வுக்கூடத்தில் உருவாக்காமல் இயற்கையாக உருவானதற்கு ஆதாரம் என்று ஆராய்ச்சி நடத்தியுள்ள ஷான்டாங் முதல் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nஇது குறித்த ஆய்வுக்கட்டுரை, ‘கரண்ட் பயாலஜி’ பத்திரிகையில் வெளியாகி உள்ளது. ��தில் சமீபத்தில் அடையாளப்பட்ட வவ்வால் கொரோனா வைரஸ் (ஆர்எம்ஒய்என்-02), சார்ஸ் கோவ்-2 வைரசின் நெருங்கிய உறவு வைரஸ், அதில் இதற்கான மரபணு வரிசை காணப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.\nஇந்த வைரசின் ஸ்பைக் புரதத்தின் எஸ்-1 மற்றும் எஸ்-2 துணைக்குழுக்களின் சந்திப்பில், சார்ஸ் கோவ்-2-வைப் போலவே அமினோ அமிலங்களின் செருகல்கள் உள்ளன, கொரோனா வைரஸ் பரிணாம வளர்ச்சியில் இந்த வகையான அசாதாரண செருகும் நிகழ்வுகள் இயற்கையாக நடக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.\nRe: ஆய்வுக்கூடத்தில் அல்ல: கொரோனா வைரஸ், இயற்கையாக உருவானது - விஞ்ஞானிகள் புதிய ஆதாரம்\nஇதுபற்றி ஆராய்ச்சி நடத்தியவர்களில் ஒருவரான பேராசிரியர் வெய்பெங் ஷி கூறியதாவது:-\nஎஸ்-1 மற்றும் எஸ்-2 இடைச்செருகலானது மிகவும் அசாதாரணமானது.\nஇது ஆய்வுக்கூடத்துடன் தொடர்புடையது என்று கூறப்பட்டது. ஆனால்\nஎங்கள் ஆராய்ச்சியில், இந்த நிகழ்வுகள் வனவிலங்குகளில்\nஇயற்கையாகவே நடக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.\nஇது சார்ஸ் கோவ்-2 வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து தப்பியது என்பதற்கு\nபுதிய வைரசான ஆர்எம்ஒய்என்-02, யுனான் மாகாணத்தில் 227 வவ்வால்களின்\nமாதிரிகளின் பகுப்பாய்வில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளது. க\nடந்த 2019-ம் ஆண்டு மே-அக்டோபர் மாதங்கள் இடையே இது கண்டுபிடிக்கப்பட்டது.\nசார்ஸ் கொரோனா வைரசின் உறைவிடம் வவ்வால்கள் என 2005-ம் ஆண்டு\nகண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, வவ்வால்கள்தான் தொற்றுநோய்க்கான\nபிறப்பிடம் என்பதை அறிந்து அதுகுறித்த ஆய்வில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.\nஇறுதியாக, வவ்வால்களில் அடையாளம் காணப்பட்ட வைரசில் இது போன்ற\nசெருகும் நிகழ்வு, இந்த வகையான செருகல்கள் இயற்கையான தோற்றம்\nகொண்டவை என்று உறுதியாக கூறுகின்றன.\nஉண்மையில் விலங்கு பீட்டா கொரோனா வைரஸ், இயற்கையாகவே ஏற்படலாம்.\nஎங்கள் ஆய்வு, சார்ஸ் கோவ்-2-ன் பரிணாமா வம்சாவளியை பற்றி மேலும்\nவெளிச்சம் தந்துள்ளது. அதிகமான வன விலங்குகளின் மாதிரியானது\nவைரஸ்களை வெளிப்படுத்தும் என்று ஆய்வு வலுவாக தெரிவிக்கிறது. இவ்வாறு\nஆர்எம்ஒய்என்-02 வைரஸ், வவ்வால்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள\nநிலையில், உலகை இப்போது படாத பாடுபடுத்தும் நாவல் கொரோனா வைரஸ் எ\nன்னும் கோவ்-19 வைரசும் இயற்கையாககத்தான் தோன்றி இருக்க வேண்டும்,\nபரிசோதனைக்கூடத்தில் அல்ல என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/04/16/18", "date_download": "2020-07-06T16:45:19Z", "digest": "sha1:CZ6UWHRGRCNPGGVLCICH76UWMGD3LW42", "length": 4772, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம் இடங்கள்!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 6 ஜூலை 2020\n10% இட ஒதுக்கீடு: கூடுதலாக 2 லட்சம் இடங்கள்\n10% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களைப் புதிதாக ஏற்படுத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுற்பட்ட வகுப்பினரில் உள்ள ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தச் சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் கல்வியாண்டில் மத்திய கல்வி நிறுவனங்களில் இந்தச் சட்டத்தை அமல்படுத்தும் விதமாகக் கூடுதல் இடங்களை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று (ஏப்ரல் 15) டெல்லியில் நடந்தது. முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க, நாடு முழுவதும் உள்ள 158 மத்திய கல்வி நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்களை ஏற்படுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், “முன்னேறிய பிரிவினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, மத்திய கல்வி நிறுவனங்களில் 2,14,766 இடங்களைக் கூடுதலாக உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் 1,19,983 இடங்கள் 2019-20 கல்வியாண்டிலும், 95,783 இடங்கள் 2020-21 கல்வியாண்டிலும் உருவாக்கப்படும். தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று மத்திய அமைச்சரவை இதற்கான முன்மொழிதலை வழங்கும்” என்று கூறியுள்ளார்.\n158 மத்திய கல்வி நிறுவனங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.4315.15 கோடி நிதி ஒதுக்கப்படுவ���ாகவும் அவர் தெரிவித்தார்.\nதிங்கள், 15 ஏப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/157908-lyricist-arivu-talks-about-snowlin-album-song", "date_download": "2020-07-06T18:26:56Z", "digest": "sha1:PZYIJXWX4WL2JAPKN4YN4XOEHLLQPCLM", "length": 13589, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஸ்னோலின், கத்வா சிறுமி.. இரண்டு பேர் குறித்தும் எழுதணும்னு நினைச்சேன்!\" - 'ஸ்னோலின்' ஆல்பம் குறித்து அறிவு | lyricist arivu talks about snowlin album song", "raw_content": "\n\"ஸ்னோலின், கத்வா சிறுமி.. இரண்டு பேர் குறித்தும் எழுதணும்னு நினைச்சேன்\" - 'ஸ்னோலின்' ஆல்பம் குறித்து அறிவு\n\"ஸ்னோலின், கத்வா சிறுமி.. இரண்டு பேர் குறித்தும் எழுதணும்னு நினைச்சேன்\" - 'ஸ்னோலின்' ஆல்பம் குறித்து அறிவு\n\"ஸ்னோலின், கத்வா சிறுமி.. இரண்டு பேர் குறித்தும் எழுதணும்னு நினைச்சேன்\" - 'ஸ்னோலின்' ஆல்பம் குறித்து அறிவு\nமே 22, 2018.. தமிழகத்திற்குக் கறுப்புத் தினம். ஆம்.. அப்பாவி மக்களைத் துப்பாக்கியில் கொன்று குவித்த தினம். ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைக் கலைப்பதாகச் சொல்லி, துப்பாக்கிச்சூடு நடத்தியது தமிழக காவல்துறை. இந்தத் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான இளம்பெண்தான் ஸ்னோலின். பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரி சோலைக்குள் நுழையக் காத்திருந்தவளின் கனவைச் சிதைத்த தினம். வருகிற 22-ம் தேதி ஸ்னோலின் எனும் பட்டாம்பூச்சி கொல்லப்பட்ட தினம். ஸ்னோலினை மையப்படுத்தி, சென்னை கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் குழுவைச் சேர்ந்த அறிவு எழுதிய பாடல் நாளை யூடியூப்பில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்து அறிவிடம் பேசினோம்.\n\"கடந்த ஆண்டு துப்பாக்கிச்சூடு நடந்ததற்குப் பிறகு எழுதின பாட்டு இது. ஹிப்ஹாப் ஆல்பம் பண்ணனும்னு நான் நினைச்ச சமயம்தான் தூத்துக்குடிச் துப்பாக்கிச்சூடு நடந்தது. அந்தச் சம்பவம் என்னை ரொம்பவும் பாதிச்சதனால அது குறித்து பாடல் எழுதணும்னு முடிவு பண்ணினேன். அதே மாதிரி, கத்வா சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு எதிராகவும் பாட்டு எழுதணும்னு நினைச்சிருந்தேன். இந்த இரண்டையும் மையமாக வைத்து ஒரு பாட்டு எழுதினேன். நான் 'தெருக்குரல்'னு ஒரு ஆல்பம் பண்ணறேன். அந்த ஆல்பத்தில் வருகிற பாடல் இது.\nஇந்தியாவின் வடமுனையிலுள்ள ஒரு பெண்ணுக்கும், இந்தியாவின் தெற்குமுனையிலுள்ள ஒரு பெண்ணுக்கும் இடையே நடந்த கொடூரத்தை பதிவு ��ண்ணறதுதான் இந்த 'ஸ்னோலின்' ஆல்பம். 'கத்வா சிறுமி என் தங்கச்சி.. அவ என்கூட தான் இருக்கா'ன்னு ஸ்னோலின் பேசுற மாதிரியான வரிகளில் இந்தப் பாடலை எழுதியிருக்கேன்.\nஸ்னோலின் மீது உள்ள பரிதாபத்துல பாட்டு எழுதக் கூடாது.. இந்தச் சமூகத்திடம் ஸ்னோலின் கேள்விக் கேட்குற மாதிரியான வரிகள் இருக்கணும் என்பதில் ரொம்பவே உறுதியா இருந்தேன். ஸ்னோலினைச் சுட்ட போலீஸ்காரரைப் பார்த்தும், அந்தத் துப்பாக்கியைப் பார்த்தும் 'நீ தானே என்னைச் சுட்ட.. பரவாயில்ல என்னால உன் குழந்தைங்க நல்லாயிருக்காங்குறாங்கல்ல.. உன் மேல எனக்குக் கோபம் இல்லை.. ஆனாலும் நான் கோழையில்லை என்னால உன் குழந்தைங்க நல்லாயிருக்காங்குறாங்கல்ல.. உன் மேல எனக்குக் கோபம் இல்லை.. ஆனாலும் நான் கோழையில்லை'ன்னு சொல்கிற மாதிரியும், ஸ்னோலின் அவங்க அப்பாவைப் பார்த்து, 'எதுக்கு அப்பா அழுறீங்க.. பொண்ணா பிறந்தா ஒண்னும் தப்பு கிடையாது. ஒருவேளை நான் பொண்ணா பிறக்காமல் மாடா பிறந்திருந்தா எனக்காக இந்த நாடே வந்திருக்கும்னு' சொல்ற மாதிரியான வரிகளும் இருக்கு.\nகத்வா சிறுமி, ஸ்னோலின் இரண்டு பேரும் பேசுற மாதிரி இந்தப் பாட்டு வரும். ஸ்னோலினின் நினைவு தினத்தை துயரத்தோட கடக்காமல் அந்த நாளில் நாம எதைப் பற்றி பேசணுங்குறது ரொம்பவே முக்கியம். அந்தப் பெண்ணுடைய மனநிலையிலிருந்து பேசியே ஆகணும். அதனாலதான் அந்தப் பொண்ணுடைய மனசாட்சியா பேசியிருக்கிறேன். இந்தப் பாடலை சில இடங்களில் பாடியிருக்கேன். ஆனா, முழுப்பாடலாக நாளைதான் வெளியிடுறோம்.\nவிகடன் அவார்ட்ஸ்ல ஸ்னோலினின் அம்மாவை பார்த்தேன். அவங்க ரொம்பவே உடைஞ்சு இருந்தாங்க. அவங்க கதறி அழுதப்போ என்ன ஆறுதல் சொல்றதுன்னே யாருக்கும் தெரியலை. அவங்களையும் கருத்தில் கொண்டுதான் இந்தப் பாடலை எழுதியிருக்கிறேன். ஜிப்ஸி படத்தில் 'தீவிரவியாதி'ன்னு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதுலேயும் ஸ்னோலின் பற்றி இரண்டு வரிகள் வைச்சிருக்கேன். இந்த பொதுச்சமூகம் மறுபடியும் அந்தத் துப்பாக்கிச்சூடு குறித்துப் பேசணும். இந்த சம்பவத்தை விவாதத்துக்குள்ளாக்கணும். ஒரு தீர்வு எட்டப்படுறதுக்கு நம்மளுடைய வரிகள் ஒரு காரணமா இருக்கணுங்குற நினைப்பில் தான் இந்த மாதிரியான பிரச்னைகள் குறித்து எழுதுறேன்\" என்றார்.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/158346-1000-year-old-shiva-temple-craves-for-attention", "date_download": "2020-07-06T17:25:09Z", "digest": "sha1:4TSTPD55RW6TQ7N3OCMKSLFYXFQIY3KZ", "length": 18133, "nlines": 160, "source_domain": "www.vikatan.com", "title": "பொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை? | 1000 year old Shiva temple craves for attention", "raw_content": "\nபொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை\nபொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை\nபொலிவிழந்து கிடக்கும் 1000 ஆண்டு சோழர்காலச் சிவாலயம்... புனரமைக்குமா அறநிலையத்துறை\nதமிழக வரலாற்றில், சோழர்கள் ஆட்சிக் காலம் சைவத்துக்கும் சிவ வழிபாட்டுக்கும் பொற்காலம். சோழ மன்னர்கள் பிரமாண்ட சிவாலயங்களை நாடுமுழுவதும் எழுப்பினர். அவற்றில் பல இன்று வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்து கிடக்கின்றன. ஆயிரமாண்டு வரலாற்றைத் தன்னகத்தே சுமந்திருக்கும், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகாவைச் சேர்ந்த நெற்குணம் தீர்த்தகிரீஸ்வரர் சிவாலயம் அப்படியான ஒரு பொக்கிஷம்.\nஒருகாலத்தில் சோழ மன்னர்கள் இந்த ஆலயத்தை மிகவும் பராமரித்து ஆறுகால பூஜைகளும் நடத்தியிருக்க வேண்டும். சோழர்கால ஆகம விதிகளின்படி அமைந்திருக்கும் இந்த கோயிலின் அமைப்பே, அதன் சிறப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்ட ஆலயம். எப்பொழுது முழுதும் இடிந்துவிழுமோ என்று அஞ்சத்தகும் நிலையில் உள்ளது.\nதீர்த்தகிரீஸ்வரர் கோயில் கருவறை, இடைக்கட்டு, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்னும் அமைப்பில் உள்ளது. சதுர வடிவில் அமைந்திருக்கும் கருவறையில், ஈசன் கிழக்கு நோக்கிய சுயம்புமூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். செவ்வக வடிவமாக உள்ள முன்மண்டபத்தின் விதானத்தை வரிசைக்கு இரண்டு தூண்கள் வீதம் இருவரிசைகளில் நான்கு தூண்கள் தாங்குகின்றன. இந்தத் தூண்கள் ஒவ்வொன்றும் 'சதுரம், பதினாறு பட்டை' என்ற அமைப்பில் அரியச் சிற்பங்களுடன் காட்சியளிக்கின்றன. இந்த மண்டபத்தில் உள்ள நந்தி ஈசனைப் பார்க்காமல் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. தற்போது, நந்திதேவரின் உருவம் பாதியளவ��� மண்ணில் புதைந்துள்ளது.\nமண்டபத்தின் வடக்குப் பகுதியில் 'ஜேஷ்டாதேவி' நின்ற கோலத்தில் இரு கரங்களுடன் காட்சியருள்கிறார். ஜேஷ்டாதேவிக்கு வலப்புறம் மாந்தனும், இடப்புறம் மாந்தியும் நின்ற கோலத்தில் காணப்படுகின்றனர். மூதேவியின் வலப்புறம் காக்கைக்கொடி உள்ளது. இந்த மண்டபத்தின் தெற்குச் சுவற்றில் கல்லால் செய்யப்பட்ட சாளரம் ஒன்று எழிலுறக் காட்சியளிக்கிறது. முன்மண்டப வாயிலின் திருநிலைக்கால் மிகவும் சிதைந்த நிலையில் உள்ளது. எப்போது இடிந்து விழுமோ என்னும் அச்சத்தோடுதான் உள்ளே பிரவேசிக்க\nவாயிலின் புறச் சுவற்றில் அமர்ந்த கோலத்தில் விநாயகர், நர்த்தன விநாயகர் ஆகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறை, அர்த்தமண்டம், முன்மண்டபம் ஆகிய பகுதிகளின் புறச்சுவர் அதிட்டானம், சுவர், பிரஸ்தாரம் ஆகிய அங்கங்கள் கற்றளியாக அமைக்கப்பட்டுள்ளது. அதிட்டானத்தை உபானம், முப்பட்டைக் குமுதம், கண்டம், பட்டிகை, வேதிகை, ஜகதி ஆகிய உறுப்புகள் அலங்கரிக்கின்றன. சுவற்றில் அரைத்தூண்களும் தேவகோட்ட மாடங்களும் உள்ளன. இக்கோட்டங்களில் இறையுருவங்கள் காணப்படவில்லை. தீர்த்தகிரீஸ்வரரை வலம் வரும்போது கோஷ்டத்தில் விநாயகர், நவகிரக மண்டலம், சூரியன் ஆகியோர் திருவுருவங்களும் காணப்படுகின்றன.\nநெற்குணம் கிராமத்தின் நடுவில் செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை செவ்வக வடிவில் காணப்படுகிறது. நீண்ட பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பங்களாக சாமுண்டி, பிராமி, வைஷ்ணவி, வராகி, மகேசுவரி, இந்திராணி, கௌமாரி ஆகியோர் திருமேனிகள் காணப்படுகின்றன. சப்தமாதர்களும் வலதுகாலை மடித்து, இடதுகாலைத் தொங்கவிட்டுச் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அனைவரும் நான்கு கரங்களுடன் காட்சி கொடுக்கின்றனர். கீழ் வலக்கையை அபய முத்திரையில் காட்ட, அவர்களது கீழ் இடக்கைகள் முறையே தொடைமீது கடிமுத்திரையில அமைந்துள்ளன. மேற்கைகளில் அவரவர்களுக்கு உரிய ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. மகளிர் எழுவரின் தலை அலங்காரம், ஆடை, அணிகலன் ஆகியன மிகவும் சிறப்புற அமைந்துள்ளன. ஆனால், இந்த தெய்வங்களுக்கான வாகனங்கள் சிற்பங்களில் காணப்படவில்லை. இந்த அமைப்புகளைக் கொண்டு இவையனைத்தும், கி.பி.11-12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சோழர் காலத்தைச் சேர்ந்த சிற்��ங்களாகக் கருதலாம்.\nநெற்குணம், தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்திலும், செல்லியம்மன் ஆலயத்திலும் கல்வெட்டு ஆய்வாளர் உத்திராடம், ஆய்வு மேற்கொண்டபோது செல்லியம்மன் கோயிலுக்கு முன்பாக ஒரு பலகைக் கல்வெட்டு அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தார். அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்தபோது, அது, 9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதித்த சோழன் காலத்துக் கல்வெட்டு என்பதைக் கண்டறிந்திருக்கிறார்.\nமுதலாம் பராந்தக சோழனின் 24 -வது ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில் காணப்படும் செய்தி, சிங்கபுர நாட்டு கிழக்கு வழியில் நெற்குன்றத்தில் இருந்த ஏரி பராமரிப்புக்காக 'நிருபதுங்கமங்கலப் பேரரையன்' என்பவரது மகன் 'நம்பிமல்லன்' என்பவர் நிலம் கொடுத்தார் என்று தெரிவிக்கிறது. ஏரி பராமரிக்கக் கொடுக்கப்படும் நிலம், பொதுவாக 'ஏரிப்பட்டி' என்று அழைக்கப்படும். இந்நிலம் மூன்று பகுதிகளாக மூன்று பெயர்களில் இருந்தது.\n1.மருதஞ்செறு 2.கொடுமாடி என்ற நிலம் 3.கழுவல் என்ற நிலம். ஏரி பராமரிப்புக்காகக் கொடுக்கப்பட்ட இந்நிலங்கள் வரி இல்லாமல் கொடுக்கப்பட்டவை. நெற்குன்ற ஊரார் வரி இல்லாத நிலம் என்று ஏற்றுக்கொண்டதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nஇது குறித்து வரலாற்று ஆய்வாளர் உத்திராடம் கூறியபோது, \"நெற்குணம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர். இங்கிருக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் மிகவும் பழைமையானது. இந்து அறநிலையத் துறையும், தனியார் அமைப்புகளும் முன்னெடுத்து அந்தக் கோயிலைப் புனரமைப்பதோடு, அங்கு ஆய்வும் மேற்கொண்டால் பல்வேறு கல்வெட்டுகளையும் ஆதாரங்களையும் கண்டறியமுடியும். இப்போது கிடைத்திருக்கும் கல்வெட்டு 9 - ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இன்னும் இந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல கல்வெட்டுகள், தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது\" என்றார்.\nசோழர்காலத்தில் சீரும் சிறப்புமாக விழாக்கோலம் கண்ட தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் மீண்டும் பொலிவு பெற்று எழ வேண்டும் என்பதே அடியார்களின் வேண்டுகோள்.\nஎளிய பக்தர்களை எப்போதும் கை நீட்டி அழைத்து ஆசீர்வதிக்கும் மகான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2019/05/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-07-06T18:26:03Z", "digest": "sha1:72OEGJMNCTLXH34YLK7PU3HRGVQL4CCJ", "length": 13855, "nlines": 216, "source_domain": "pattivaithiyam.net", "title": "பஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் ) |", "raw_content": "\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nஇந்த இட்லிக்கு உயர் தர இட்லி அரிசியை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அரிசி நிறம் மாறும், உப்பரி குறையும்.\nஅடுத்தது உளுந்தின் தரம் உளுத்தம் பருப்பு வாங்கும் சமயத்துல ஜாங்கிரி அல்லது ஜிலேபி செய்ய பயன்படுத்தும் உளுந்து என்று கேட்டு வாங்கவும் இல்லையெனில் நந்தி பிராண்ட் உளுந்தை பயன்படுத்தவும்.\nஇதற்கு சரியான காம்பினேஷன் தக்காளி அரைச்ச குழம்பு தான் \nஇதை எங்கள் பெரிய பாட்டி அவிஞாசி அருகாமையில் சேவூர் என்ற சிற்றூரில் செய்து கொடுப்பார்கள் நானும் எனது தம்பிகளும் ரவுண்டு கட்டி அடிப்போம்.\nஅதே போல் எனது சின்ன பாட்டி ஊரான பெருந்துறை அருகாமையில் மலைச்சீனாபும் என்ற சிற்றூரில் இந்த வெந்தய இட்லி உடன் காலை டிப்பனுக்கு குடல் குழம்பு வைப்பார்கள் பாருங்கள் நாங்கள் நிதானமாக நாவில் ருசி தாண்டவம் ஆட வைத்து ஒரு புடி பிடிப்போம் \nஇட்லி பச்சை அரிசி 2 கப்\nஉளுந்து பருப்பு 1/2 கப்\nஜவ்வரிசி 1/4 கப் ( வெள்ளை நிறத்தில் பெரிதாக இருப்பது கண்ணாடி போல் உள்ளதை பயன்படுத்த கூடாது )\nசோடா உப்பு 1/4 தேக்கரண்டி\n1. அரிசியையும் உளுந்தையும் தனி தனியாக நன்கு அலசி ஆராய்ந்து, பின்பு அதை தனி தனியாக ஊற வைத்து கொள்ளவும். குறைந்தது 10 மணி நேரம். உளுந்து உடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.\n2. ஜவ்வரிசி யை குறைந்தது 12 மணி நேரமாவது ஊற விட வேண்டும்.\n3. அரிசியை முதலில் நல்ல நைசாக அரைத்து விடுங்கள். பிறகு உளுந்து உடன் வெந்தயத்தையும் சேர்த்து நல்ல நுறைக்க ஆட்ட வேண்டும் உளுந்து கூடவே ஜவ்வரிசியையும் இட்டு நல்ல நுரைக்க ஆட்டி எடுத்து, அரிசி மாவையும் உளுந்து மாவையும் நன்றாக ஒன்றாக கலக்க வேண்டும்.\n4. அதில் தேவையான அளவிலான உப்பு சேர்த்துகோங்க. இதை குறைந்தது ஒரு 8 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும். ( 10 -12 மணி நேரம் வைத்தால் நல்லது ).\n5. இட்லி ஊற்றும் நேரத்துல சோடா உப்பை சேர்த்துகோங்க நன்றாக கலக்கி 10 நிமிடங்கள் கழித்து இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடங்கள் வேகவைத்து பின்னர் 4-5 நிமிடங்கள் கழித்து இட்லியை துணியில் இருந்து மெதுவாக எடுத்தால் வந்து விடும்.\n1. இட்லி தட்டின் குழியில் முக்கால் பாகம் தான் மாவு ஊற்ற வேண்டும்.\n2. இன்னும் இட்லி ம���லும் பஞ்சு போல் இருப்பதற்கு கொட்டை முத்து அல்லது ஆமணக்கு கொட்டையை வாங்கி தட்டி அதன் உள் இருக்கும் வெள்ளை நிற பருப்பை மட்டும் போட்டு நன்றாக உளுந்துடன் போட்டு ஆட்டி கொள்ளலாம் அது இன்னும் உங்களுக்கு நல்ல ரிசல்டை தரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க...\nவனிதாவின் 3 ஆவது கணவர்...\nமருத்துவ கவனிப்பு இல்லாமல் க த று ம் கொ ரோ னா பாதித்த பெண் பல நாட்கள் ப ட் டினியால் வாடும் அ வ லம்… ப த ற வைக்கும் அ தி ர் ச் சி காட்சி\n சுஷாந்த் சிங்கின் இறப்பு மர்மம்… உள்ளுறுப்புகளை ஆய்வு செய்த மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்\n செம்ம ஸ்டைலிஷாக வீடு கட்டிய நடிகை ரேவதி..\nவனிதாவின் 3 ஆவது கணவர் பற்றி புட்டு புட்டு வைத்த மகன்.. என் அப்பாவுக்கு நிறைய பெண்களோட தொடர்பிருக்கு\nகொடுக்க போர தெய்வம் இந்த 4 ராசிக்கும் கூரையை பிச்சுட்டு கொடுக்கப் போகுதாம் யார் அந்த பேரதிர்ஷ்டசாலிகள் தெரியுமா \nசப்போர்ட்டே இல்லாமல் நிற்கும் மேலாடை – வளைந்து வளைந்து போஸ் கொடுத்து தாரள கவர்ச்சி காட்டும் மாளவிகா மோகனன்..\nஎன்ன வளைவு, என்ன நெழிவு” – “இவ்வளவு க்ளாமரான ஆட்டோ ட்ரைவரை பார்த்தே இல்லை” – இளம் நடிகையால் உருகும் நெட்டிசன்ஸ்..\nகொள்ளை அழகுடன் தாவணியில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா எப்படி இருக்கிறார் தெரியுமா சுத்தி போடுங்க… அம்புட்டு அழகு\nதிருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இ ளம்பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டுமை வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி\nஇளம் நடிகையுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த போக்கிரி பட சினிமா பிரமுகர் கைது\n’17 வருடங்களாக கணவரை பிரிந்து வாழும் நடிகை’.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”.. “தீடிர் என்று வந்த பெண் குழந்தை”..\nதிருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் \nதாய் பாசத்தை மிஞ்சிய நாய் பாசம் இறுதியில் ஏற்பட்ட திடீர் திருப்பம்…. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teachersofindia.org/ta/tags/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-06T17:58:05Z", "digest": "sha1:TNCQ6W7VBD6MDDKY3C36Q5Z43G2DWUZP", "length": 4550, "nlines": 65, "source_domain": "teachersofindia.org", "title": "பரிசோதனை | Teachers of India", "raw_content": "\nடீச்சர்ஸ் அஃப் இந்தியா தளத்திற்கு உங்களது புதிய கணக்கிற்கு பதிவு செய்யவும்.\nஇப்பொழுதே உங்கள் கணக்கிற்கு பதிவு செய்யவும்\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nகடவுச் சொல் மறந்து விட்டால்\nஉங்கள் கடவுச் சொல் மறந்து விட்டதா\nபயனியர் பெயர் அல்லது மின் அஞ்சல்: *\nஎங்களுடன் சேரவும் | உட்புகு\n\"சில பாட புத்தகங்களில் “நற்பகல்” என்பது சூரியன் தலைக்கு நேராக இருக்கும் நேரம் என்று குறிப்பிட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் அது தினமும் காண முடியாத/ தினமும் நிகழாத ஒன்றாகும்.\" அவ்வாறெனில் உண்மையில் உச்சியில் சூரியன் எப்போது இருக்கும்\nஇதற்கான பதிலை, IUCAA ஐ(The Inter-university centre for Astronomy and Astrophysics- வானவியல் மற்றும் வான இயற்பியலுக்கான அனைத்துப்பல்கலைக்கழகம், பூனே ) சார்ந்த அரவிந்த் அவர்கள் எழுதிய \"zero shadow moment\" என்ற கட்டுரையில் காணலாம். அதை தழுவி தமிழாக்கம் செய்யப்பட்டதே இக்கட்டுரை.\nRead more about நிழலில்லா தருணம்\nநம்ம பள்ளி நல்ல பள்ளி\nதனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=272", "date_download": "2020-07-06T17:15:10Z", "digest": "sha1:JO2RJXTBPA33RN4UICJ7C562M2DQFYJX", "length": 21214, "nlines": 42, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நம்பிக்கை ஆணிவேர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nபதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே\n- சித்ரா வைத்தீஸ்வரன் | பிப்ரவரி 2007 |\nநான் 40 வயதான, பன்னிரண்டு வருட��் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம். நான் அமெரிக்காவில் இருபது வருடம் முன்பு படிப்பிற்காக வந்து தங்கி நல்ல மருத்துவக் கம்பெனியில் பெரிய இயக்குநராக இருக்கிறேன். எங்களுக்கு பத்து வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள்.\nஎனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏராளம். நான் அதை அதிகமாக பொருட்படுத்தாமல் இத்தனை நாள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக குழந்தை வளர்ப்பில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரொம்பவுமே முரண்பாடுகள் தெரிய வருகின்றன. உதாரணமாக, குழந்தையின் படிப்பில், விளையாட்டு ஈடுபாடுகளில், அதுவும் பெண்ணாக இருப்பதனால், நான் என் பெண்ணுக்கு எல்லாம் செய்கிறேன், soft ball, basket ball, swimming என்று மூன்றுக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் அழைத்து போவேன். என் மனைவிக்கு விளையாட்டில் ஆர்வம் காமிப்பது துளிக்கூட பிடிக்கவில்லை. நான் அதற்கும் ஒரு சீசன் முயன்று பார்த்தேன். குழந்தை வீட்டில் வந்து டிவி முன்னால் உட்கார்ந்து தமிழ் சினிமா, கார்ட்டூன் என்று தினமும் மூன்று மணி நேரம் விரயம் செய்கிறது. அதை விளையாட்டுக்கோ, கோச்சிங்கிற்கோ அழைத்துப் போனால்தான் ஆகிறது. அக்கம்பக்கத்தில் யாரும் விளையாடவோ, படிக்கவோ அவள் வயதில் யாரும் இல்லை. சும்மா ரூம்ல போய் உட்காந்துக்கோ என்றால் நான் வருகிற வரை அது தன் ரூமில் உக்காந்து தூங்குகிறது. என் மனைவி டிவி பார்த்துக் கொண்டிருப்பாள்.\nநான் குழந்தைக்கு responsibility teach பண்ணுவேன். ''நீ படிக்காமல் போனால், ஹோம்ஓர்க் செய்யாமல் போனால், நீதான் பொறுப்பு.. நான் கையெழுத்து போடமாட்டேன் என்பேன். என் மனைவி என் எதிராகவே ரிப்போர்ட்டில் கையெழுத்து போட்டு அனுப்புகிறாள். எங்கள் சண்டை இப்ப என் பெண்ணுக் ரொம்ப நன்றாக புரிகிறது. என் கருத்தைப் புரிந்து கொள்கிறாள்.\nநான் என் மனைவியிடம் பேசுவதைவிட என் பெண்ணிடம்தான் அதிகமாக பேசுகிறேன், பகிர்ந்து கொள்கிறேன். அவளுக்கு உள்ள மெச்சுரிட்டியும், பாசமும் என் மனைவியிடம் இல்லை.\nஎன் மனைவி ஒரு வங்கியில் கேஷியராக பணி புரிகிறாள். கடந்த ஐந்து வருடமாக. அதற்கு முன்னால் என் பெண்ணுடன்தான் வீட்டில் இருந்தாள். என் சம்பளம் நிறையவே. அவளுக்கு வேலைக்கு போக தேவையில்லை. இருந்தாலும் இந்த ஊரில் social security, medicare தேவைக்காக போய்க் கொண்டிருக்கிறாள். எனக்கு அதனால் ஒரு சிரமமும், பயமும் இல்லை. ஆனால் வீட்டில் வந்து ஒரு காரியமும் செய்ய மாட்டேன் என்று வீம்பு பண்ணுகிறாள். நான் என் வேலையில் இருந்து திரும்பும் போதே மணி 7 ஆகிவிடுகிறது. அதற்கு அப்புறம், சமையல், வாஷிங், குழந்தை படிப்பு என்று எல்லா வற்றையும் பார்க்க ரொம்ப சிரமமாகிறது. எப்போதும் 'முதுகு வலிக்கிறது' என்று சோபாவில் heating pad, tv remote சகிதம் உட்கார்ந்துவிடுகிறாள். ஏதாவது கேட்டால் 'வேண்டுமானால் விவகாரத்து பண்ணிக் கொள்ளுங்கள். என் பாதியைப் பிரித்து கொடுத்துவிடுங்கள். நான் இந்தியா திரும்பி தனியாக சந்தோஷமாக இருப்பேன்'' என்று என் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏகமாக கிளம்பிவிட்டு, வேடிக்கை பார்க்கிறாள். நான் இந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் என்ற ஏகமான நம்பிக்கையுடன். இதுவும் தவிர, அவ்வப்போது நடக்கும் குடும்ப சண்டைகளில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் என்னை அவமானத்தில் அருவருப்பு அடையச் செய்கின்றன.\n''நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு ஏன் இந்த அவமரியாதையும்.. தலைகுனிவும் என்று கேட்டால் 'நான் இப்படித்தான்.'' என்று வீம்பாகவும் விட்டேத்தியாகவும் பதில். நான் mental health clinicல் consultation செய்தேன். அவர்கள் என் மேல் எதுவும் தப்பில்லை. வேண்டுமானால் என் மனைவியை அழைத்து வரவும். சிகிச்சை பெறவும் வலியுறுத்து கிறார்கள். இவள் வர மறுத்தால், அதன் பேரில் விவகாரத்து பதிவு செய்யலாம் என்கிறார்கள். எனக்கு விவகாரத்தில் விருப்பம் இல்லை. குழந்தையின் நிலைமையை நினைத்து, இந்த மூளையில்லாத பெண்ணுடன் சகித்துக் கொண்டு வருகிறேன்.\nநானும் முயற்சியை கைவிடாமல் மனதை சமாதானப்படுத்தி இவளுடன் சமாதானமாக பேசி அறிவுரை கூறி வருகிறேன். சில சமயங்களில் இவளையும் ஒரு பத்து வயது பெண்ணாகத்தான் டிரிட் பண்ண வேண்டி உள்ளது. என்னுடைய நண்பர்களில் மனநல ஆலோசகராகவோ, அறிவரை கூறுபவராகவோ யாரும் இல்லை. யாரிடமும் வரவும் இவள் மறுக்கிறாள். மற்ற நண்பர்கள், உறவினர் களிடமோ இதை பகிர்ந்து கொள்கிற நிலையில் யாரும் இல்லை. யாரும் வருவதாக இருந்தால் 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா'' என்கிற மாதிரி என்னையே வியக்கும் வகையில் நடந்து கொள்கிறாள். அவர்கள் தலைமறைந்த உடனே, மறுபடியும் 'வேதாளமாக' நடந்து கொள்கிறாள்.\nஎன்னுடைய கேள்வி இதுதான். இவள் ஏன் என்னையும் எங்கள் குழந்தையும் தரக்குறை வாக நடத்தி வருகிறாள் இதனால் அவளுக்கு என்ன பிரயோசனம் இதனால் அவளுக்கு என்ன பிரயோசனம் எப்படி இவளை நல்லபடியாக திருத்துவது எப்படி இவளை நல்லபடியாக திருத்துவது எந்த டாக்டரிடம் எப்படி பக்குவமாக அழைத்துப் போவது\nநீங்கள் ஒரு பொறுப்பான அதிகாரி. பொறுமையான கணவர். பாசமுள்ள தந்தை. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் தெரியும் போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடிப்பட்டு போய், மனம் சுருண்டு தான் போய்விடுகிறது.\nஎத்தனையோ தொழில் வகைகளைக் கற்று தருவதற்கு அதற்கேற்ப நிறுவனங்கள் இருப்பது போல கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள் உறவு முறைகளை பற்றி சொல்லி தருவதற்கு ஏதேனும் கோர்ஸ் ஏற்பாடு செய்யக்கூடாதா என்று ஒருவர் சில மாதங்களுக்கு முன் என்னிடம் கேட்டார். அப்படி இருந்தாலும், கருத்து முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஜாதகத் திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து ஒருவர் ஒருவர் பதம் பார்த்து பதிவுத் திருமணம் செய்தாலும் சரி, வளைந்து கொடுக்கும் தன்மையும், இணைந்து செயல்படும் ஆர்வமும், புரிந்து அணுகும் திறமையும் குறையும் போது உறவில் இடைவெளி பெரிதாகிவிடுகிறது.\nஉங்கள் மனைவி தன் பொறுப்பை உணராமல், தன் குழந்தையின் வளர்ப்பில் பங்கு கொள்ளாமல் இருப்பது சிறிது மாறுபட்டுத்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில், நீங்கள் உங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் பொறுப்புணர்ச்சி அத்தனை யும், பெண்கள் தங்கள் கணவர்களிடம் காணும் குறைகள். உங்கள் விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறது. 'Role stereotype' காரணமாக பெண்கள் தான் குடும்பம், குழந்தைகள் பொறுப்புணர்ச்சியை அதிகம் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். பொதுவாக ஆசை, பாசம், மரியாதை, பயம் - பொறுப்பு ஏற்று செயல்படுவதற்கு இந்த நான்கில் ஏதாவது ஒன்றாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது உடல் நிலையையும் மீறி மனிதர்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள். இது எதுவும் உங்கள் மனைவியிடம் இல்லாத நிலையில் கீழே குறிப்படுபவை காரணங்களாக இருக்கலாம்.\n1. உடல் ரீதியாக உண்மையிலேயே ஏதேனும் கோளாறு இருக்கலாம். எப்போதும் உடல் வலியும், அசதியும்தான் சிலருக்கு இருக்கும். அது சோம்பேறித் தனமாக பார்ப்பவருக்குத் தெரியும்.\n2. நீங்கள் ஆரம்���த்தில் நிறைய விட்டுக் கொடுத்து எல்லா பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளும் போது, உங்கள் மனைவி தன் கடமையை உணராது போயிருக்கலாம்.\n3. உங்கள் எதிர்பார்ப்புக்களை நீங்கள் புகார்களாக அடிக்கடி எடுத்துச் சொல்லும் போது மனம் மரத்து போயிருக்கலாம்.\nநான் எழுதுவதை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கீழே கூறியபடி உங்களால் முடியுமா என்று பாருங்கள்.\nஉங்கள் வெறுப்பையோ, கசப்பையோ காட்டாமல் அவர்கள் உடல் வலிக்கு உதவ முயற்சி செய்யுங்கள். அப்போது therapyக்கு அவசியமில்லாமல் போகும். அவருடைய உடல் வலியை நீங்கள் உணரும் போது அங்கே அந்த ஆதரவையும், அரவணைப்பையும் ஆதங்கத்தையும், அன்பையும் அந்த மனைவி புரிந்து கொள்கிறாள். உடல்வலியால் ஏற்படும் மனவலி இருக்காது. பாசத்தினால் ஏற்படும் பொறுப்புணர்ச்சி உண்டாக வாய்ப்பு இருக்கிறது.\nஇதையெல்லாம் செய்து முடித்து விட்டேன். ஒன்றும் பிரயோசனமில்லை என்றால், உங்கள் கடமையை தொடர்ந்து செய்து கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் அருமையான தாம்பத்ய உறவு அமைந்து விடுவதில்லை. உங்கள் மனைவியையும் இன்னொரு குழந்தையாக எண்ணிப் பாருங்கள். தவறில்லை. நமக்கு நிம்மதி வேண்டுமானால் நாம் தான் நம் விதிமுறைகளையும், எதிர்பார்ப்புக் களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அங்கே விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. விவாகரத்தும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் இன்னும் அர்த்தம் இருக்கிறது. குறிக்கோள் இருக்கிறது. ஆனந்தம் காத்திருக்கிறது - உங்கள் பெண்ணின் வடிவில். உடல் வலி குறையும் போது உங்கள் மனைவியும் மாறக்கூடும். நம்பிக்கை ஆணிவேர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_194151/20200526111626.html", "date_download": "2020-07-06T17:30:42Z", "digest": "sha1:A3RMZWQ6ZZP6XPXAJTD4VCPY6D2RRRTZ", "length": 8920, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "இந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்", "raw_content": "இந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தியாவில் கரோனா தொற்று தீவிரம் : தனது குடிமக்களை அழைத்துச்செல்ல சீன அரசு திட்டம்\nஇந்தியாவில் உள்ள சீன மக்களை அழைத்துச்செல்ல அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nஇதுதொடா்பாக தில்லியில் உள்ள சீன தூதரகத்தின் வலைதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் உள்ள சீன மாணவா்கள், வணிகா்கள், சுற்றுலா பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் தங்கள் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவா். இதில் பெளத்த மதம் சாா்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இந்தியா வந்தவா்களும் அடங்குவா். அவசர தேவை உள்ளவா்கள் நாடு திரும்ப இந்தியாவில் உள்ள சீன தூதரகம் உதவி புரியும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், 14 நாள்களாக காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி கொண்டவா்கள் விமானங்களில் பயணிக்க வேண்டாம்.\nகரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுடன் இருந்தவா்கள், உடல் வெப்பம் 37.3 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருப்பவா்கள் விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை. நாடு திரும்ப விரும்புவோா் புதன்கிழமைக்குள் பதிவு செய்யவேண்டும். அவ்வாறு பயணிப்போா் பயணச்சீட்டுக்கான கட்டணத்தையும், நாடு திரும்பியவுடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்கான கட்டணத்தையும் செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் சிறப்பு விமானங்கள் எங்கிருந்து, எப்போது இயக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.\nஇந்தியா மற்றும் சீன ராணுவத்தின் படைகள் லடாக் எல்லையில் திரண்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையே எல்லை விவகாரத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சீன தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகரோனா வைரசை போல தீவிர இடதுசாரிகளும் தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப் சூளுரை\nஅமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை இல்லை - வடகொரியா திட்டவட்டம்\nசீனாவுக்கு எ��ிராக அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம்: திபெத், தைவான் மக்களும் ஆதரவு\nஅரசின் திறமையற்ற நிர்வாகத்தை மறைக்க மோடி லடாக் பயணம்‍ : சீன ஊடகம் விமர்சனம்\nஇந்திய அரசு தடை விதித்த 59 சீன செயலிகள் தற்காலிகமாக முடக்கம் : கூகுள் அறிவிப்பு\nசீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்\nஇந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_191541/20200323151355.html", "date_download": "2020-07-06T18:02:08Z", "digest": "sha1:WP3V3AO3SB3JDQSYIWHFTCLILNDK2M2Q", "length": 15193, "nlines": 76, "source_domain": "www.tutyonline.net", "title": "தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: மாவட்ட எல்லைகள் மூடல் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: மாவட்ட எல்லைகள் மூடல் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு: மாவட்ட எல்லைகள் மூடல் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூடவும், 144 தடை உத்தரவையும் பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், நோய் பாதித்த நபர்கள் உள்ள மாவட்டங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை தற்போது மேற்கொள்வது அவசியமாகிறது என்று குறிப்பிட்ட முதல்வர் பழனிசாமி, தடை உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.\nமத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொது மக்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட எல்லைகள் மூடப்படுகின்றன. இந்த உத்தரவு நாளை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் தொடங்கி மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். இதன்படி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றன.\n1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார்கள், ஆட்டோ, டாக்ஸி போன்��வை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.\n2. அத்தியாவசியப் பொருட்களுக்கான, பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் போன்றவை தவிர அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களும், பணிமனைகளும் இயங்காது.\n3. அத்தியாவசியத் துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது. அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அரசுத் துறைகளான மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறை, நீதிமன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவை தொடர்ந்து இயங்கும். எனினும், தனிநபர் சுகாதார நடவடிக்கை உட்பட அனைத்து நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அலுவலகங்களில் பின்பற்றப்பட\n4. தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர் தொழில்நுட்ப தொழில் அலுவலகப் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். எனினும், அத்தியாவசிய பணிகளையும் மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்.\n5. அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.\n6. அத்தியாவசிய கட்டடப் பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. எனினும், இந்த நாட்களில் வேலைக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது.\n7. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களின் நலன் கருதி, பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும்.\nமேலும், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள நபர்கள் சுயமாகவே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு, நோய் அறிகுறி வருகிறதா என கண்காணித்து அரசு மருத்துவமனைகள் மூலமோ, அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூலமோ மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு, நோய் பாதிப்பு உறுதியானால் உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு குடும்ப உறுப்பினர்கள் நோய் தொற்று ஏற்படாத வண்ணம் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதுபோன்ற நடவடிக்கை இந்த கடுமையான தொற்று நோய் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்க பேருதவியாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதடை உத்தரவால், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர் ஆகியோருக்கு ஏற்படும் இடையூறுகளை அறிந்து, அவற்றை தணிக்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இத்தடை காலத்தில் அத்தியாவசியப் பொருட்களான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் போக்குவரத்துக்கும், விற்பனைக்கும் யாதொரும் தடையும் இல்லை. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி\nவிளைநிலங்களைக் கைப்பற்ற ஊரடங்கு காலத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2011/03/16/anbazhagan-scapegoat-sacrificed-iuml-dmk/", "date_download": "2020-07-06T17:52:09Z", "digest": "sha1:DS6D4QOXFHZ7FZYJ3VTPLGMYBZZ4Y3G4", "length": 13770, "nlines": 61, "source_domain": "islamindia.wordpress.com", "title": "முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்] | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (1)[1] மற்றும் (2)[2] பதிவுகளையும் சேர்த்து வாசிக்கவும்\nதியாக கீதங்களா, ஓலங்களா – காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: எங்களால் தான் திமுக பிழைத்தது என்றனர் முதலில் அதாவது, அவர்களின் மாபெரும் தியாகத்தினால் கூட்டணி பிழைத்தது அதாவது, அவர்களின் மாபெரும் தியாகத்தினால் கூட்டணி பிழைத்தது ஆனால், அடுத்த நாளிலேயே, நாங்கள் அதிமுகவை / ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்றும் பாட்டு பாடினர். கேரளாவில் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்குக்கு வாரிக் கொடுக்கும் காங்கிரஸ், இங்கு ஏன் பிடுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை. அழுத குழந்தைக்கு பால் கிடைத்ததா, ஓலமிட்டு வாங்கிக் கொண்டார்களா, மிரட்டி பிடுங்கிக் கொண்டார்களா ஆனால், அடுத்த நாளிலேயே, நாங்கள் அதிமுகவை / ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்றும் பாட்டு பாடினர். கேரளாவில் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்குக்கு வாரிக் கொடுக்கும் காங்கிரஸ், இங்கு ஏன் பிடுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை. அழுத குழந்தைக்கு பால் கிடைத்ததா, ஓலமிட்டு வாங்கிக் கொண்டார்களா, மிரட்டி பிடுங்கிக் கொண்டார்களா தியாகம் தான் பதில் சொல்லும் தியாகம் தான் பதில் சொல்லும் முஸ்லீம் சமுதாயமே இதனை எதிர்த்து நிற்கிறது[3] என்றதும் பயந்து விட்டாரா கருணாநிதி\nதிராவிட கூட்டணியின் தியாகத் திருநாள் தியாகம் என்றால் சொல்லவேண்டுமா தியாகத்திற்கு பரிசு என்று புது பாட்டு, மெட்டு, தாளன்ம், கூத்து, கும்மாளம் முன்பு கருணாநித் பிடுங்கிக் கொடுத்தார் என்றன ஊடகங்கள் முன்பு கருணாநித் பிடுங்கிக் கொடுத்தார் என்றன ஊடகங்கள் ஆனால் இன்றோ தியாகப்பாட்டைப் பாடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. காதர் மொஹைதீன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆரம்பத்தில் திமுகவில் 3 சீட்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்து வந்த பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து, பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களிலிருந்து தலா ஒரு இடத்தை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. அதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஒரு நன்றி கூட கூறவில்லை இந்த இரு கட்சிகளுக்கும். இந்த நிலையில் நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது[4].\nஉதயசூரியன் சின்னத்தில் முஸ்லீன் லீக் போட்டி: ஐந்து கேட்டு மூன்று கிடைத்தது. மூன்று இரண்டாகி, மறுபடியும் மூன்றாகி விட்டது. சரி, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால்[5], தன்மானம், பகுத்தறிவு எல்லாம் இருக்குமா, போய் விடுமா கடவுளை நம்பும் முஸ்லீம்களில் இப்படி நாத்திக திமுகவின் போர்வையில் மறைந்து கொண்டு, பகுத்தறிவு நாடகம் போட்டுக் கொண்டு, தியாக டிஊயட் பாடிவருவது வேடிக்கைத்தான்\n முன்பு நெடுஞ்செழியனை கருணாநிதி அடியோடு தியாகம் செய்தார். பாவம், அன்பழகன், வேறெங்காவது சென்றால், அவரைவிட மோசமான கதி ஏற்படும் என்று என்றும் னெம்பர்.2 என்ற நிலையில் இருந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆக, மறுபடியும் பலிக்கடாவாக மாறியிருப்பது அன்பழகன் தா மீண்டும் மூன்று இடங்கள் ஏன்றால், யாருக்கு நஷ்டம் மீண்டும் மூன்று இடங்கள் ஏன்றால், யாருக்கு நஷ்டம் இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர். முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட��டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன[6].\n[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்\n[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்\nExplore posts in the same categories: அன்பழகன், ஆடு, இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், தியாகப் பலி, தியாகம், பலி, பலிக்கடா, மாடு\nகுறிச்சொற்கள்: அதிமுக, அன்பழகன், இந்திய யுனீயன் முஸ்லீம் லீக், இந்திய யூனீயன் முஸ்லீம் லீக், ஜிஹாத், திமுக, தியாகம், பலி, பலிக்கடா, முஸ்லீம்கள்\n3 பின்னூட்டங்கள் மேல் “முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]”\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (4) « இஸ்லாம்-இந்தியா Says:\nமார்ச் 22, 2011 இல் 11:02 முப\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெ� Says:\nமார்ச் 25, 2011 இல் 8:56 முப\nமுஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள் (5): பாத்திமா முசாபர் கட்சியிலிருந்து வெ� Says:\nமார்ச் 25, 2011 இல் 8:56 முப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2559799", "date_download": "2020-07-06T16:28:50Z", "digest": "sha1:SAUUAABTLNVAFZ5GPQSMLQSOCAYGO45S", "length": 19256, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "காரைக்குடியில் கொரோனா சமூக தொற்றாக வாய்ப்பு| Dinamalar", "raw_content": "\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே ... 3\nகாரைக்குடியில் கொரோனா சமூக தொற்றாக வாய்ப்பு\nகாரைக்குடி:காரைக்குடியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புஉள்ளது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, மத்திய, மாநில அரசு கடந்த மார்ச் 23 முதல் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. மக்களின் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு தளர்வுகளின் காரணமாக, வெளிநாடுகளில் இருந்தும்,வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.\nதற்போது சென்னையில் முழு ஊரடங்கு அறிவித்திருந்தாலும், முன்னதாகவே சென்னை உட்பட பல்வேறுபகுதிகளில் இருந்து வந்த மக்கள் அவரவரின்சொந்த ஊர்களில்தஞ்சம் அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து வருபவர்களை சுகாதாரத்துறையினர், அவர்களது வீடுகளுக்கே சென்று, அவர்களுக்கு பரிசோதனை செய்து, வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.\nஆனால், அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் பல்வேறு இடத்திற்கும் குடும்பத்துடன் செல்வதாகவும், இதனால், கொரோனா தொற்று சமூகபரவலாக மாற வாய்ப்புள்ளதாகவும் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.இப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சென்னையில் இருந்து வந்தவர்கள், தங்களை தனி மைப்படுத்திக் கொள்ளாமல் குடும்பத்துடன் கடைகளுக்குசெல்கின்றனர்.\nநகர் முழுவதும், சென்னை வாகனங்களை காண முடிகிறது. இதே நிலை நீடித்தால், சமூக பரவலாக மாறி, காரைக்குடியும் சென்னை நிலைக்கு தள்ளப்பட்டு விடும். அபாயத்தை நோக்கி செல்லும் காரைக்குடியை, சுகாதாரத்துறையினர் காப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.\nசுகாதாரத்துறையினர் தெரிவிக்கையில், வெளியிடங்களில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்திமுழுமையாக கண்காணித்து அவர்களுக்கு பரி சோதனை செய்து வருகிறோம்.தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லவாய்ப்பில்லை. மக்களும் சம்மந்தப்பட்டவர்கள் குறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் அளிக்க முன்வர வேண்டும், என்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசென்னையில் தொற்றுக்கு ஒரே நாளில் 28 பேர் பலி\nதொற்றுள்ளோர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றோரை தேடும் சுகாதாரத்துறை பெண் போலீஸ் அதிகாரி எங்கே\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையி���், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசென்னையில் தொற்றுக்கு ஒரே நாளில் 28 பேர் பலி\nதொற்றுள்ளோர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்றோரை தேடும் சுகாதாரத்துறை பெண் போலீஸ் அதிகாரி எங்கே\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள�� | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t160619-topic", "date_download": "2020-07-06T17:14:54Z", "digest": "sha1:IVWWHRBQPQY7D2CYY3SHFWIDFN46BLHA", "length": 17507, "nlines": 158, "source_domain": "www.eegarai.net", "title": "நெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\n» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:\n» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:\n» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி\n» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.\n» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை\n» நீ . . .நீயாக இரு \n» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு\n» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு\n» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி\n» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்\n» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்\n» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» இந்த வார சினி துளிகள்\n» பதவி தந்த இலை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» அழகான வரிகள் பத்து.\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்\nநெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநெருங்கும் அம்பன் புயல்- தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்\nவங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,\nபுயலாக மாறியது. ‘அம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல்,\nசூப்பர் புயலாக வலுப்பெற்று வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து\nஅடுத்த 6 மணி நேரத்தில் இது மிகவும் மிக தீவிரமான புயலாக\nஇந்த புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம்,\nமேகாலயா ஆகிய மாநிலங்களில் 21ம் தேதி வரை கனமழை\nஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, புயல் முன்னெச்சரிக்கை\nகுறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் இந்த புயல் அதிக\nதாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு\nசெல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபுயல் பாதிப்பு உள்ள பகுதிகளில் நிலையை சமாளிக்க பேரிடர்\nமீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். கடலோர கிராமங்களில்\nபேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து\nவருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nஇந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி மேலும் நகர்ந்து,\nநாளை மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர்\nதீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே\nகடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=19807", "date_download": "2020-07-06T16:21:12Z", "digest": "sha1:2SX5VS65QBMCQ5DFGWKGF7D57TMLTRIY", "length": 6067, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "ஐந்தின் மகத்துவம் » Buy tamil book ஐந்தின் மகத்துவம் online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அல்லூர் வெங்கட்ராமன்\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஐந்தின் மகத்துவம், அல்லூர் வெங்கட்ராமன் அவர்களால் எழுதி ஸ்ரீஆனந்த நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nபன்னிரு ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாகம் - I, II\nஅற்புதத் திருவந்தாதி - Arputha Thiruvandhathi\nஓம் ஷின்ரிக்கியோ ஓர் அறிமுகம் - Aum Shinrikyo : Oor Arimugam\nதசாவதாரம் (கதை வடிவில்) - Dhasaavadhaaram\nஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள் - Gem Karkalin Thanthreega Sakthigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவைணவ சமயச் சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள்\nவிஞ்ஞான ஜோதிட நுணுக்கங்களும் தசவித பொருத்தங்களும்\nநீங்களும் சினிமாவிற்கு கதை எழுதலாம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.paasam.com/?cat=13", "date_download": "2020-07-06T17:25:00Z", "digest": "sha1:JZ7JIBUQF353SIE3C2H34RO2F44SX5KM", "length": 12026, "nlines": 123, "source_domain": "www.paasam.com", "title": "அண்மை செய்திகள் Archives | paasam", "raw_content": "\nஅங்கஜன் சார்பாக இராணுவம் செயற்படுகிறது – இவ்வாறு சுகாஸ் குற்றச்சாட்டு\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பரப்புரைகளை குழப்பியடிக்க இராணுவம் முற்பட்டுள்ளது. தமக்கு தேவையானவர்களை வெல்ல வைக்கும் அதேவேளை எம்மை முடக்கவும் சதிகள் பின்னப்படுகிறது என்று சட்டத்தரணியும்…\nபாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்\nயாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து இளம் பெண் ஒருவரிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டு தரக்குறைவாக நடந்து கொண்ட நபரை அந்த பெண்ணே இழுத்துப் போட்டு உதைத்த்துள்ளார்….\nகதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை\nகதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்திற்கு பக்தர்கள் பங்கேற்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காம…\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nகிளிநொச்சி – அக்கராயன் பகுதியில் இன்று (04) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்தில் பாரதிபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே பலியாகியுள்ளார். வேகக்கட்டுப்பாட்டை…\nயானை தாக்கி குடும்பஸ்தர் பலி\nமட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டியநாறு சிப்பிமடு பிரதேசத்துக்கு விறகு வெட்டச் சென்ற ஒரு பிள்ளையின் தந்தையான 64 வயதுடைய சின்னத்துரை சுந்தரலிங்கம் என்பவர் யானையின்…\nவெடிபொருட்களை தேடி வெறுங் கையுடன் திரும்பிய அதிரடிப்படைகள்\nமுல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் விடுதலைப்புலிகளின் கடற்படையினரின் முகாம் ஒன்று அமைந்துள்ள காணியில் புதைக்கப்பட்ட வெடி பொருட்களை தேடி தோண்டும் நடவடிக்கை இன்று (04) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சிறப்பு…\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் – வெள்ளவத்தை பெண் கைது\nசூட்சுமமாக கொண்டுசெல்லப்பட்ட போதைப் பொருள் தொடர்பில் வெள்ளைவத்தை பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ஒருவருக்கு வழங்குவதற்காக போதைப் பொருட்களைக் கொண்டு சென்ற…\nமட்டக்களப்பில் வரட்சி: குடிநீருக்கு தட்டுப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 17 ஆயிரத்தி 936 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்தி 915 பேர் வரட்சியினால் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என…\nமட்டக்களப்பில் சட்டவிரோத மின்சாரவேலியில் சிக்கி இருவர் உயிரிழப்பு\nகாட்டு யானைகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சாரத்தில் சிக்குண்டு உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தென்தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உன்னிச்சை பிரதேசத்தில் மேற்படி…\nகண்ணிவெடி அகற்றும்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 3 பிள்ளைகளின் தாய்\nகிளிநொச்சி இயக்கச்சி நித்தியவெட்டை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த பெண் படுகாயமடைந்து யாழ்…\nலண்டன் மிச்சத்தில் சற்று முன்னர் தாயின் கத்தி குத்தில் இறந்த தமிழ் ���ிறுமி\nலண்டனில் மிச்சம் பகுதியில் தமிழ் தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி தானும் குத்திக் கொண்டார்\nகனடாவில் கொரோனாவிற்கு நேற்று முன்தினம் தாயை இழந்தவர்கள் இன்று தந்தையையும் இழந்து விட்டனர்\nலண்டன் லூசிஹாம் சிவன் கோவில் ஐயா கோவில் மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை\nலண்டனில் பிள்ளைகளைக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி-பயங்கர சம்பவம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த என் பிள்ளைகள்… பதற வைத்த நொடிகளை விவரிக்கும் தமிழ் பெண்\nஎங்கடை சனம் எங்க போனாலும் திருந்தாது-கனேடிய தமிழர்களின் கொடுமை\nலண்டனில் கொரோனா தொற்றால் கடையில் பணிபுரிந்த நபர் உயிரிழந்துள்ளார்.\nலண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை \nபிரான்ஸ்சில் கொரோனாவால் உயிரிழந்த யாழ்ப்பாணத்து இளம்பெண்\nஅங்கஜன் சார்பாக இராணுவம் செயற்படுகிறது – இவ்வாறு சுகாஸ் குற்றச்சாட்டு\nபாலியல் சேட்டை புரிய முயன்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த பெண்\nகதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-10459.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-07-06T17:47:04Z", "digest": "sha1:7GQOB26S7USPSTB3CI5TN2CRMVKFUKGO", "length": 5720, "nlines": 90, "source_domain": "www.tamilmantram.com", "title": "வெடிப்பு..! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > வெடிப்பு..\nகவி அருமை அக்னி வாழ்த்துக்கள்\nதடம்புரண்டு போகும் காதலை வடம்போட்டு இழுத்து வரவழைத்தாலும் அங்கு உண்மையான அன்பு நிலைக்குமா\nகாதலின் மகத்துவத்தைச்சொன்ன அக்னியின் வரிகள் அருமை.\nபடித்தேன் காதல் பாடம். பாராட்டுகள் அக்னி.\nவிளக்கிய அக்னி வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nநன்பரே உங்கல் கவிதை மிகவும் அருமையாக உல்லது காதல் என்பது தானாக மனசில் வரவேண்டும் அதை நாமாக வரவலைத்தல் அது ரொம்ப நாலைக்கு நிலைக்காது\nநன்பரே உங்கல் கவிதை மிகவும் அருமையாக உல்லது காதல் என்பது தானாக மனசில் வரவேண்டும் அதை நாமாக வரவலைத்தல் அது ரொம்ப நாலைக்கு நிலைக்காது\nஅப்படி வரவழைப்பது மனங்கள் ஒன்றுபட்ட காதலே அல்ல.\nவெடிப்பைக் கண்ணால் காண படக் கருவியா... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்,. நல்ல கவி அக்னி.. வாழ்த்துக்கள்.\nவெடிப்பைக் கண்ணால் காண படக் கருவியா... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்... நல்ல வரிகள் அக்னி.. அக்னியால் வெந்து இதயம் எழுதிய கவிதை போல.... துடிப்பை உணர்ந்தவள் காதலி,, வெடிப்பை உணருபவள் யார்,. நல்ல கவி அக்னி.. வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/33/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:53:34Z", "digest": "sha1:U6QVIXYLLINBRUYARLIV5DPB6YTGVUST", "length": 9902, "nlines": 167, "source_domain": "eluthu.com", "title": "பிரதீப் குமார் படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nபிரதீப் குமார் படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் பிரசாத் ராமர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., எனக்குள் ........\nசேர்த்த நாள் : 06-Mar-15\nவெளியீட்டு நாள் : 06-Mar-15\nநடிகர் : ஜான் விஜய், சித்தார்த்\nநடிகை : தீபா சன்னிதி, ஸ்ருஷ்டி டேன்ஜ்\nபிரிவுகள் : திருப்பம், எனக்குள் ஒருவன், காதல், விறுவிறுப்பு\nஇயக்குனர் பா. ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், மெட்ராஸ். ........\nசேர்த்த நாள் : 26-Sep-14\nவெளியீட்டு நாள் : 26-Sep-14\nநடிகை : கேத்ரின் தெரசா\nபிரிவுகள் : விளையாட்டு, மெட்ராஸ், சென்னை, காதல், பரபரப்பு\nஇயக்குனர் பத்ரி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஆடாம ஜெயிச்சோமடா. இப்படத்தின் ........\nசேர்த்த நாள் : 19-Sep-14\nவெளியீட்டு நாள் : 19-Sep-14\nநடிகர் : பாபி சிம்ஹா, கே எஸ் ரவிக்குமார், பாலாஜி வேணுகோபால், கருணாகரன், ஆடுகளம் நரேன்\nபிரிவுகள் : ஆடாம ஜெயிச்சோமடா, மட்டைப்பந்து, சூதாட்டம், பரபரப்பு, விளையாட்டு\nவெற்றி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், ஜிகர்தண்டா. ........\nசேர்த்த நாள் : 02-Aug-14\nவெளியீட்டு நாள் : 01-Aug-14\nநடிகர் : ஆடுகளம் நரேன், சித்தார்த், பாபி சிம்ஹா, நாசர், கருணாகரன்\nநடிகை : லக்ஷ்மி மேனன், அம்பிகா\nபிரிவுகள் : ஜிகர்தண்டா, இயக்குனர், திரைப்படம், காதல், அதிரடி\nஹெச். வினோத் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், சதுரங்க வேட்டை. ........\nசேர்த்த நாள் : 18-Jul-14\nவெளியீட்டு நாள் : 18-Jul-14\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியன், பொன்வண்ணன்\nநடிகை : இஷாரா நாயர்\nபிரிவுகள் : நகைச்சுவை, சதுரங்க வேட்டை, இளைஞன், காதல், எதார்த்தம்\nராம்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், முண்டாசுப்பட்டி. படத்தின் கதாநாயகனாக விஷ்ணு, ........\nசேர்த்த நாள் : 13-Jun-14\nவெளியீட்டு நாள் : 13-Jun-14\nநடிகர் : ஆனந்தராஜ், பிவிஷங்கர், காளி வெங்கட், விஷ்ணு\nபிரிவுகள் : முண்டாசுப்பட்டி, மூட நம்பிக்கை, புகைப்படம், காதல், நகைச்சுவை\nஎளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு ........\nசேர்த்த நாள் : 27-Mar-14\nவெளியீட்டு நாள் : 21-Mar-14\nபிரிவுகள் : காவிய காதல், குக்கூ, யதார்த்த சினிமா\nபிரதீப் குமார் தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-07-06T19:00:24Z", "digest": "sha1:GT4STHBABVOINQQWGO22HBROEKVPM7ME", "length": 16295, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது சமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமூலம்: ESPN கிரிக்இன்ஃபோ, 2010\nமுகம்மது சமி (Mohammad Sami,உருது: محمد سمیع பிறப்பு: பிப்ரவரி 24. 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்.இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார். சுஐப் அக்தர் மற்றும் வக்கார் யூனிசு ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த விரைவு வீச்சாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அனைத்து வடிவப் போட்டிகளிலும் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்துள்ளார். துல்லியமாக மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் பந்துகளை வீசுவதன் மூலமாக இவர் பரவாலாக அறியப்படுகிறார்.\nசமியை நவீன காலத்திய மால்கம் மார்ஷல் என இம்ரான் கான் புகழ்ந்தார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 106 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் முதல் ஆட்டப்பகுதியில் 3 இலக்கினையும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 5 இலக்கினையும் கைப்பற்றினார்.[1] இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் மூன்றவது போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஹேட்ரிக் வீழ்த்தினார். 2002 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய இரண்டாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக வசீம் அக்ரம் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.[2][3] 2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.டிசம்பர் 1 இல் நடைபெற்ற போட்டியில் 10 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது தான் இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இதற்கு முன்பாக சார்ஜா அமீரகத்தில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 25 ஒட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். மார்ச் 24,2004 இல் லாகூரில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இது இவரின் 50 ஆவது போட்டியாகும். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.\n2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரு ஓவரில் 17 பந்துகள் வீசினார். இதில் 7 அகலப்பந்தும் 4 நோ பாலும் அடங்கும்[4]. தேர்வுத் துடுப்பாட்டப் பந்துவீச்சில் 50 சராசரியோடு 50 இலக்குகளை வீழ்த்திய ஒரே நபர் எனும் சாதனையைப் படைத்தார்.[5]\n2009-2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் து��ுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2010 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப்பெற்றார். உமர் குல்லுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[6][7]\nNews. பார்த்த நாள் 19 April 2010.[தொடர்பிழந்த இணைப்பு]\nஇந்தியா அணி – 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n45 ரோகித் (து த)\nஅஜின்க்யா ரகானே, ரிஷப் பந்த், அக்சர் படேல், நவ்தீப் சைனி மற்றும் இசாந்த் சர்மா as stand-by players for the team.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூலை 2019, 14:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/instant-ragi-kanji-mix/", "date_download": "2020-07-06T18:26:03Z", "digest": "sha1:Z5DITR5UYY7JW4AQZNU3ZPM5ZG4IWGCC", "length": 11168, "nlines": 98, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nஇன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ்\nஇன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி\nகுழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்\nஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.\nகுழந்தைக்கு ஊட்டம் தரும் உணவுகளைக் கொடுப்பது நல்லது. அதில் மிகவும் சத்துள்ள உணவு கேழ்வரகு. இந்த கேழ்வரகை, கஞ்சியாக கொடுத்தால் குழந்தைக்கு ஏற்றதாக இருக்கும். இதை இன்ஸ்டன்ட் மிக்ஸாக நாம் ரெடி செய்து வைத்துக்கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் பயணம் செய்யும் காலங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவாக இது அமையும்.\nவீட்டிலேயே இன்ஸ்டன்ட்கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் செய்வது எப்படி\nவறுத்த கேழ்வரகு பொடி – 100 கிராம்\nவறுத்த பொட்டுக்கடலை பொடி – 50 கிராம்\n1. இரண்டு பொடி வகைகளையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.\n2. இவற்றைக் காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.\nநீங்கள் குழந்தைக்கு உணவு தயாரிக்கும்போது ஒரு டேபிள் ஸ்பூன் பொடியை எடுத்து அதில் வெந்நீரை ஊற்றி நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இனிப்பு சுவை தேவையெனில் பழக் கூழையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.\nமேலும் இதுபோன்ற முறையில் நீங்கள் மற்ற இன்ஸ்டன்ட் வகை உணவுகளையும் தயார் செய்து கொள்ளலாம்.\n100 கிராம் உணவில் உள்ள சத்துகள் :\nபுரதச்சத்து – 12.36 கிராம்\nஇரும்பு சத்து – 5.76 கிராம்\nகெரட்டின் – 65.66 மைக்ரோ கிராம்\nஇரும்பு சத்து நிறைவாக உள்ளதால், குழந்தைக்கு ரத்தசோகை பிரச்னை வராமல் தடுக்கப்படும்.\nஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கும்.\nநோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.\nகேழ்வரகு பொடி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரெட் வகையைச் சார்ந்தது. இதனால், மிக மெதுவாக ரத்தத்தில் குளுக்கோஸ் சேரும் என்பதால் நீண்ட நேரத்துக்கு குழந்தைக்கு பசிக்காது.\nகஞ்சி செய்வதற்கான இன்ஸ்டன்ட் பொடியை வீட்டில் தயாரிப்பதற்கு உங்களுக்கு நேரமில்லையா.. கவலை வேண்டாம்… . சத்தான முறையில் தயாரிக்கப்பட்ட பொடி வகைகள் உங்கள் குழந்தைக்கு போதிய போஷாக்கை வழங்கும் வகையில் தயாரித்து தருகிறோம்…\nபயணங்களின் போது குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு ஏற்ற உணவு வகை இது.\n இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…\nமேலும் இதுதொடர்பான பயண ரெசிப்பிகள் தேவையெனில் எங்களின் வலைப்பக்கத்தில் பாருங்கள்…\nஇந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.\nஇன்ஸ்டன்ட் கிச்சடி மிக்ஸ் ரெசிப்பி\nகுழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி\nFiled Under: இன்ஸ்டன்ட் ஃபுட் மிக்ஸ், கஞ்சி, கேழ்வரகு Tagged With: instant ragi kanji mix, இன்ஸ்டன்ட் கேழ்வரகு கஞ்சி மிக்ஸ் ரெசிபி\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்\n​ரெசிபி இ-புக்கை இலவசமாக பெறுங்கள்:\"குழந்தைகளுக்கு கொடுக்கும் முதல் 50 வகை உணவுகள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/medicine/158325-know-some-interesting-facts-on-world-schizophrenia-day", "date_download": "2020-07-06T17:52:59Z", "digest": "sha1:KQOY6NERIE7AI2QEJ4WMHMYSFWNVIPAY", "length": 19944, "nlines": 170, "source_domain": "www.vikatan.com", "title": "காதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்! | know some interesting facts on world schizophrenia day", "raw_content": "\nகாதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nகாதில் மாயக்குரல் கேட்கிறதா... மனச்சிதைவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்\nமனச்சிதைவுக்கான அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகினால் தொடக்க நிலையிலேயே பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால் கோயில், பூஜை என்று அழைத்துச்சென்று நோய் தீவிரமானதும் மருத்துவரிடம் அழைத்து வருபவர்கள்தான் அதிகம்.\nமனஅழுத்தம், மனஉளைச்சல் பற்றி நமக்குத் தெரியும்... அதென்ன மனச்சிதைவு நோய் உடல்நலத்தில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. ஆனால், மனநிலையில் ஏற்படும் அனைத்துப் பிரச்னைகளையும் 'மனநல பாதிப்பு' என ஒரே வார்த்தைக்குள் அடக்கிவிடுவோம். அப்படியான மனநல பாதிப்புகளில் ஒன்றுதான் மனச்சிதைவு (Schizophrenia). ஒவ்வோர் ஆண்டும் மே 24-ம் தேதி உலக மனச்சிதைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஇந்தியர்களைப் பொறுத்தவரை 100 பேரில் ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு மனச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறுகின்றன புள்ளிவிவரங்கள். 'இந்த நோய் குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லாததால் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களை சரியாகக் கையாளத்தெரியாமல் குடும்பத்தினர் அவர���களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றனர்' என்கின்றனர் மருத்துவர்கள்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்களை எப்படிக் கையாள வேண்டும்\nவிரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.\n\"மனச்சிதைவு நோயில் பல்வேறு வகைகள் உள்ளன. காதில் யாரோ பேசுவதுபோல மாயக் குரல் கேட்பது, கண்களில் மாயத் தோற்றம் தெரிவதுதான் இந்த நோயின் முக்கியப் பாதிப்பு. காதுகளில் கேட்கும் மாயக்குரல் பாதிக்கப்பட்டவர்களை வழி நடத்தும் அந்தக் குரல் என்ன சொல்கிறதோ அதற்கேற்றாற்போல் செயல்படுவார்கள். அந்தக் குரலுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு தனியாகப் பேசுவார்கள். அந்தக் குரல் அவர்களின் மூளையிலிருந்துதான் உற்பத்தியாகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.\nதன்னைப் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள், தன்னைக் கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள், தன்னை யாரோ எப்போதும் பின் தொடர்கிறார்கள் என்பதுபோன்ற சந்தேகங்கள் இருக்கும். இதனால் அதிக பய உணர்ச்சி ஏற்பட்டு, அன்றாடம் பின்பற்றும் குளிப்பது, முகம் கழுவுவது போன்றவற்றைக்கூடத் தவிர்ப்பார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழகுவதைக் குறைத்து தனிமையை நாடுவார்கள்.\n'ஏதோ, ஒரு குரல் கேட்கிறது' என்று மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது மற்றவர்கள் 'இல்லை'யென்று மறுத்தால், அவர்கள்மீது கோபம் உண்டாகித் தாக்க முயல்வார்கள். அனைத்து நடவடிக்கைகளும் மனச்சிதைவால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பாதிப்பு காணப்படும். அனைத்து வயதினரையும் இந்த நோய் பாதிக்கலாம் என்றாலும் 18-லிருந்து 30 வயதில் அதன் அறிகுறிகள் வெளிப்படும்.\nமூளையில் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்குத் தகவல் அனுப்பும் பணியை `டோபமைன்' (Dopamine) என்ற அமிலம் செய்கிறது. இந்த அமிலம் அளவுக்கு அதிகமாகச் சுரந்தால் மனச்சிதைவு நோய் ஏற்படும். சிலருக்கு மரபணு ரீதியாகவும் மனச்சிதைவு நோய் வரலாம். பெரும்பாலும் இவை இரண்டும்தான் நோய் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களாகும். ஆனால், நோய் வருவதற்கான காரணத்தை முன்கூட்டியே கண்டறிந்து, அதைத் தடுக்கவும் முடியாது.\nமனஅழுத்தத்தாலும் எப்போதும் யோசித்துக்கொண்டே இருப்பதாலும் இந்த நோய் ஏற்படும் என்ற தவறான புரிதல் சமூகத்தில் நிலவுகிறது. மனச்சிதைவு நோய்க்கும் இவற்றுக்கும் எந்தத் தொடர்புமில்லை. மனச்சிதைவால் பாதிக்கப்பட்டோருக்கு `டோபமைன்' அமிலம் உற்பத்தியாவதைக் குறைப்பதற்கான மாத்திரைகள், ஊசிகளை மனநல மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். மருத்துவர் குறிப்பிடும் காலம் வரை தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். மாத்திரைகளைச் சரியாக எடுத்துக்கொண்டால், பாதிப்பின் தீவிரம் குறைந்து சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். மாத்திரைகளை நிறுத்திவிட்டால் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கும்.\nமனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வது மிகப்பெரிய சிக்கல். ஒருவருக்குக் கையில் காயம்பட்டிருந்தால், அதை மூளை அவர்களுக்கு உணர்த்தும். உடனே மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். ஆனால், மனச்சிதைவு என்பது மூளை சார்ந்த பிரச்னை. இந்தப் பிரச்னை இருக்கிறது என்பதையே மூளை அவர்களுக்கு உணர்த்தாது. அதனால், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள், மருத்துவரிடம் போக மாட்டார்கள், மாத்திரை கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதனால் சிகிச்சையைப் பின்பற்ற வைப்பது மிகப்பெரும் சவாலாக இருக்கும். மாத்திரைகளை ஒழுங்காக எடுப்பதுடன், படிப்புக்குத் தகுந்த வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாக வாழ்பவர்களும் இருக்கின்றனர்.\nமனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்கள் திருமணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களுக்கு தாம்பத்தியம், குழந்தைப்பேற்றில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், திருமணம் செய்தால் நோய் சரியாகிவிடும் என்று தவறாக நினைத்துக்கொண்டு, நோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்து வைப்பார்கள். திருமணத்துக்குப் பிறகு துணைக்குப் பிரச்னை இருப்பது தெரியவரும்போது அது மிகவும் ஏமாற்றமாக இருக்கும். அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும். அது நோயாளியை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கும். எனவே, நோய் இருப்பதைத் தெரிவித்து திருமணம் செய்துவைப்பது நல்லது.\nமனச்சிதைவுக்கான அறிகுறிகள் தெரிந்ததும் மருத்துவரை அணுகினால் தொடக்கநிலையிலேயே பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். ஆனால் கோயில், ��ூஜை என்று அழைத்துச்சென்று நோய் தீவிரமானதும் மருத்துவரிடம் அழைத்து வருபவர்கள்தான் அதிகம்\" என்கிறார் அவர்.\nமனச்சிதைவு நாளுக்கான இந்த ஆண்டு கருத்து, 'உன்னால் இயன்றதைச் செய்\nஇதுபற்றி டாக்டர் ஸ்வாதிக் சங்கரலிங்கம் பேசும்போது, `இந்தக் கருத்தை மையமாகக்கொண்டு மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை குடும்பம், சமூகம் என இரண்டாகப் பிரிக்கலாம். குடும்பத்தினரைப் பொறுத்தவரை அந்த நோயை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நோயாளிகளைக் குறைகூறிக்கொண்டே இருப்பது, அவர்களைத் திட்டுவது, அடிப்பதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான ஆறுதல் அளித்து, அவர்கள் சிகிச்சைபெற துணையாக இருக்க வேண்டும்.\nசமூகம் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக் கூடாது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கேலி செய்வது, அவர்களிடம் பழகாமல் ஒதுங்குவது, வேலை கொடுக்காமல் தவிர்ப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது\" என்கிறார்\nகுடும்பம், சமூகம் ஆகிய இரண்டும் ஆதரவு அளித்தால் மனச்சிதைவு நோயாளிகளாலும் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்.\n`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/mother-and-daughter-commit-suicide-in-ooty-lake", "date_download": "2020-07-06T18:30:01Z", "digest": "sha1:CFHPLVKUVEGYW4YX2RRIZDVNE6T2FU6G", "length": 9915, "nlines": 156, "source_domain": "www.vikatan.com", "title": "`சோகத்தில் இருந்து மீளவில்லை.. துரத்திய வறுமை..'- ஊட்டியை உலுக்கிய தாய், மகள் தற்கொலை! |Mother and daughter commit suicide in Ooty Lake", "raw_content": "\n`சோகத்திலிருந்து மீளவில்லை... துரத்திய வறுமை..'- ஊட்டியை உலுக்கிய தாய், மகள் தற்கொலை\nஊட்டி ஏரியில் தனது 5 வயது மகளை துப்பட்டாவில் பிணைத்தபடி தாய்சடலமாக மிதந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் ஊட்டி படகு இல்ல ஏரியில் இறந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை இன்று காலை படகு இல்ல ஊழியர்கள் பார்த்தனர். உடனே காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். ஊட்டி ஜி1 காவல் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் படகு இல்லத்துக்கு வந்து பார்த்ததில் சிவப்பு நிற உடையணிந்திருந்த நிலையில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை உறுதி செய்தனர்.\nஉடலை மீட்க முயன்றனர். சடலத்தை மீட்க முயன்றபோது அருகிலிருந்த அனைவரும் பேரதிர்ச்சி அடைந்தனர். காரணம�� அந்தப் பெண் சடலத்துடன் பள்ளிச் சீருடை அணிந்திருந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலமும் துப்பட்டாவில் பிணைக்கப்பட்டிருந்ததுதான்.\nஇரண்டு சடலத்தையும் மீட்ட காவல்துறையினர் இறந்தவர்கள் தாய் மற்றும் மகளாக இருக்கக்கூடும் என முடிவுக்கு வந்தனர். கொலையா தற்கொலையா என்ற குழப்பத்தில் விசாரணையைத் தொடங்கினர். விசாரணையில் இறந்த பெண் 25 வயதான நிர்மலா மற்றும் அவரது மகள் ஹரிதா (5) என்றும் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசித்துவந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.\nஇது குறித்துக் காவல் துறையினர் கூறுகையில் \" நேற்று மாலை பைக்கராவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் செல்வதாகக்கூறி தனது மகளை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். இரவு நீண்ட நேரம் ஆகியும் அவர் மாமியார் வீட்டுக்குச் செல்லவில்லை.\nஇரு வீட்டார்களும் பல இடங்களில் தேடியும் காணவில்லை. இந்த நிலையில் எங்களுக்குக் கிடைத்த தகவலின் பேரில் வந்து பார்த்தபோது இருவரும் இறந்திருப்பது தெரியவந்தது. உடல்நலக்குறைவால் கணவர் இறந்த நிலையில் விரக்தி மற்றும் வறுமை காரணமாகத் தற்கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. `வேறு காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுவருகிறோம்” என்று போலீஸார் கூறியுள்ளனர்.\nதாய் மகள் தற்கொலை குறித்து உறவினர் ஒருவர் கூறுகையில் “கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் நிர்மலாவின் கணவர் மலர் வண்ணன் இறந்துவிட்டார். அதிலிருந்து ஆழ்ந்த துக்கத்தில் இருந்துவந்தார் நிர்மலா. தனது மகளை ஊட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கவைத்தார். கணவர் இறந்த துக்கம் தாளாமல் இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கலாம்'' என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/18297", "date_download": "2020-07-06T17:39:26Z", "digest": "sha1:5SZED2M6KDXUWVGBZDHMAAED3LTKLTBA", "length": 10025, "nlines": 211, "source_domain": "www.arusuvai.com", "title": "//////அரட்டையோ அரட்டை- 28///// | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதமிழ் எழுத்துதவி என்று இருப்பதை கிளிக் செய்து தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது http://www.google.com/transliterate/Tamil என்ற லிங்கை பயன்படுத்தி தமிழில் டைப் பண்ணலாம்.அல்லது NHW WRITTER ய் ப்ரீ டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்.அல்லது EKALAPPAI டவுன்லோட் செய்து பயன்படுத்தலாம்......\n* இது பொது தளம், அதனால் உங்களது மெயில் ஐடி, உங்க போன் நம்பர், உங்க வீட்டு முகவரி தர வேண்டாம்.இது அரட்டைக்கு மட்டும் அல்ல, இந்த சைட்டின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.\nவாங்க தோழிஸ் அரட்டை அடிக்கலாம்\nதோழிகள் ஓடோடி எங்கே வாருங்கள் பார்போம்\nதோழிகள் ஓடோடி எங்கே வாருங்கள் பார்போம்\nஹைய்யா...... நான் தான் இரண்டாது.:) ஹாய் ராஜி வாழ்த்துக்கள்...\nஉன்னை போல பிறரையும் நேசி.\nfirdouse , லக்ஸ் எல்லாம் இங்கே வாங்க.\nfirdouse இன்னும் எனக்கு குழந்தை கிடையாது. அதற்குதான் காத்துகொண்டிருகின்றேன்.\nகாதிருங்கள் சீக்கரமே நல்ல சேதி சொல்லுங்க\nராஜி நீங்க இங்க வாங்க.\nலக்ஸ் பெரிய பக்கம் என்றால் எங்கே இருக்கிறது. இப்போதான் குடித்து முடித்தேன். எதற்கு கேட்குறிங்க\nஇன்று உன்னால் கூடிய மட்டும் நன்றாக செய்...\nநாளை அதனினும் நன்றாக செய்யும் ஆற்றலை நீ பெற கூடும்.\nராஜி சென்னையில் எங்க இருக்கீங்க. இபோதான் உங்களுக்கு கல்யாணம் ஆச்ச\nகவிசிவாவுடன் கதைக்க வாங்கோ :)\nஅரட்டை 2010 - பாகம் - 25\nமுதல் சதம் அடித்த ஸாதிகா அவர்களை வாழ்த்தலாம்\nவாங்க எல்லோரும் பொங்கல் வாழ்த்து சொல்லுவோம்.\nமலை வேம்பு - தாய்மை\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\n31 வாரம் இடது பக்கம் வலி\n31 வாரம் இடது பக்கம் வலி\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_721.html", "date_download": "2020-07-06T17:09:14Z", "digest": "sha1:MUECW5OAE4GHX5MLHCMHNRCOMQ7TIN52", "length": 6230, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பம்: சம்பிக்க ரணவக்க", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பம்: சம்பிக்க ரணவக்க\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nவடக்கு மாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தினை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு காணி இனங்காணப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவ���்க தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் தலைநகரமாக மாங்குளத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில், பல தரப்புக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்ட வருகின்றன.\nவனம், சுற்றாடல், நீர்வளம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட 5 அடிப்படைகளின் கீழ், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாங்குளத்தை தலைநகரமாக அபிவிருத்திச் செய்ய, ஏ-9 வீதியில் 31 ஆயிரம் ஏக்கர் காணி இனங்காணப்பட்டுள்ளது. இதில் 1,400 ஏக்கர் காணியில் காடு காணப்படுகின்றது.\nகாடு மற்றும் நீர் நிலைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத வகையில், இந்த அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும். அத்துடன், கனகராயன்குளம் ஆற்றுக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. மாங்குள நகர அபிவிருத்திக்காக இனங்காணப்பட்ட காணியில், காட்டு யானைகளின் வழித்தடங்கள் இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.”என்றுள்ளார்.\n0 Responses to வடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பம்: சம்பிக்க ரணவக்க\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கின் தலைநகராக மாங்குளத்தை மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பம்: சம்பிக்க ரணவக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/360801.html", "date_download": "2020-07-06T17:29:50Z", "digest": "sha1:QERQCEXBRIIRIYEKDIPCWEB5CMN2BBJL", "length": 11329, "nlines": 214, "source_domain": "eluthu.com", "title": "அம்மான்னா யாரு - அம்மா கவிதை", "raw_content": "\n(பேச்சு வழக்கில் எழுதப்பட்டது )\nஎன பல துயரம் நீ தாங்கி\nஉனக்கு \"மலடி\" னு பேரு வந்துருக்குமாம்\nஇந்த மண்ணுல நா எப்படி வந்துருப்பா \nஉன்ன நா படுத்துன பாடு..\nபத்து மாசம் தா ..\nஇப்ப முப்பது ஆச்சு .\nஅடுப்பு ஊதி என்ன வளர்த்த ..\nநீ அழுக காரணமா தேவ\nஒஞ் சிரிப்புக்கு நாம் மட்டுந்தா தேவ\nதவந்து வந்து கண்டதை திங்கயில\nஉண்டத விட்டுட்டு ஓடி வந்த பாதியில ..\nதொடர்வண்டியா தொடர்ந்து வந்த ..\nஎன் நிழலுங்கூட கொஞ்ச ஓய்வெடுக்கும் ..\nகழுத்து காதுல இருக்கறத கழட்டி\nஎன்ன கான்வென்ட்டுல படிக்க வச்சவளே ..\nடூசனுக்கம் அனுப்பி வச்ச ..\nமாசம் பல மாசமாச்சு ..\nநெல்லு வாங்கி கீறி விட்ட ..\nஓட்டல் சாப்பாட்ட மறக்கடிக்க ..\nநெறய துட்டுப்போட்டு துணி கொடுத்த..\nஎனக்கு மட்டும் பாசமாய் பாயப்போட்ட ..\nகாட்டு மேட்டுல வேலை செஞ்சு\nஉன் துடிப்பும் அடங்கிடுச்சே ..\nகண்ணுத்தண்ணியும் நின்னு போச்சு ..\nஎன் கருத்த அம்மா களவு போச்சு..\nஎன் நெஞ்சுக்குழிய நீ இருப்ப\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வருண் மகிழன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/179694?ref=home-latest", "date_download": "2020-07-06T17:09:54Z", "digest": "sha1:T3552JLTOE2LUOAIELOTH3L2X5EJZAAH", "length": 6743, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "முக்கிய நடிகைகளுடன் இணைந்த பிக்பாஸ் சாக்‌ஷி! முக்கிய இயக்குனரின் மிரட்டலான படத்தில் - Cineulagam", "raw_content": "\nவண்ணத்துபூச்சியாக மாறிய இலங்கை பெண் லொஸ்லியா... தீயாய் பரவும் கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்\nகுட்டி தளபதியின் க்யூட்டான புகைப்படம் இதோ\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nஇது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு வெளுத்து வாங்கிய வனிதா\n தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்\nஐந்து, ஆறு என்னு��்க... மீண்டும் திருமணமா\nசூர்யா படத்தில் கலக்கிய சவுண்டு சரோஜாவின் தற்போதைய நிலை... சிரித்த முகமாக இருக்கும் இவருக்கு நடந்தது என்ன\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nகமல்ஹாசன் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூல் இந்த படம் தானா\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nமுக்கிய நடிகைகளுடன் இணைந்த பிக்பாஸ் சாக்‌ஷி முக்கிய இயக்குனரின் மிரட்டலான படத்தில்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு முதல் குறும்படம் பெற்றவர் சாக்‌ஷி அகர்வால். கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த பின் இவரின் முகம் பலருக்கும் பரிட்சயமானது.\nபிக்பாஸ் இவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தாலும் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிதளவில் அமையவில்லை. தற்போது சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்தில் அவர் ஒரு ஹீரோயினாக நடிக்கிறாராம்.\nஇந்த படத்தில் ராஸி கண்ணா, சாக்‌ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கிறார்கள். குஜராத் ராஜ்கோட் அருகே இப்படத்தின் படப்பிடிப்பு 25 நாட்கள் நடத்தப்படவுள்ளதாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/reviews-t/our-reviews/975-dalit-makkalin-viduthalai-peru-review.html", "date_download": "2020-07-06T17:49:12Z", "digest": "sha1:JGEWPLBE535WYORYE3KARN47Z653QN3K", "length": 8084, "nlines": 71, "source_domain": "darulislamfamily.com", "title": "தலித் மக்களின் விடுதலைப் பேறு - நூல் விமர்சனம்", "raw_content": "\nமுகப்புவிமர்சனம்எம்முடையவைதலித் மக்களின் விடுதலைப் பேறு - நூல் விமர்சனம்\nதலித் மக்களின் விடுதலைப் பேறு - நூல் விமர்சனம்\nஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரும்பாவூர் இளைஞர் ஒருவர். சில மாதங்களுக்குமுன் இஸ்லாம் மதத்தை வாழ்க்கை நெறியாகத் தேர்ந்தெடுத்து அதனுள் நுழைந்துவிட்டார்.\nஅவருடன் ஒருவருக்கு சந்திப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் அவருடைய நண்பர். சந்தித்தோம், பேசினோம், வாழ்த்து கூறினோம் என்று டீ, சமோசாவுடன் நாம் திரும்பியிருப்போம். ஆனால் அவரைச் சந்தித்தவர் சிந்தித்திருக்கிறார். விளைவு 64 பக்கங்கள் அடங்கிய சிறு நூலாகிவிட்டது.\n“தலித் மக்களின் விடுதலைப் பேறு - ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற நூலை அனுப்பிவைத்திருந்தார் அண்ணன் Yembal Thajammul Mohammad. எனது வாசிப்பு ருசி சிறுபிள்ளைத்தனமாது. 'தலித்', 'விடுதலை' ரக keywords களைக் கண்டதும் என் மூளையில் புதைந்துள்ள எச்சரிக்கை மணி, ‘அபாயம், அரசியல்’ என்று ஒலியெழுப்பும். ஓடிவிடுவேன், நகர்ந்துவிடுவேன். இந்த மின்நூல் ‘அன்பு’ ஸ்டாம்ப் ஒட்டி வந்திருந்ததால், முயன்று பார்ப்போம் என்று வாசிக்க ஆரம்பித்தால், சுவாரஸ்யம். மிகையற்ற என் கருத்து, நல்ல நூல்.\n64 பக்க நூலுக்கு 18 நூல்களை உசாத்துணையாகப் பட்டியலிட்டு ஒருவர் நூல் எழுதியிருக்கிறார் என்றால் அந்த உழைப்பை எப்படி பிரமிப்பது நூலாசிரியர் முன்னாள் தமிழாசிரியர் என்பதால் உரைநடை வஞ்சனையின்றி அழகு. ஆங்காங்கே புதிய தமிழ் சொற்களை அல்லது நம்மிடம் இயல்பாகிவிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொல்லை அதட்டாமல் அடைகுறிக்குள் இட்டுக் கற்றுத்தருகிறார். Lodge என்றால் தாவளம் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரி்ந்தது.\nஅரும்பாவூர் ராஷித் அலீயுடனான சந்திப்பில் ஆரம்பித்து, அம்பேத்காரையும் பெரியாரையும் காந்தியையும் துணையாக்கிக்கொண்டு தலித் மக்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பிருக்கிறார் ஆசிரியர். ஆனால் அதில் அத்தனையும் இழையோடுவது கனிவு.\nதயக்கமின்றி நண்பர்களுக்கு சிறு பரிசாக அளிக்கலாம்.\nதலித் மக்களின் விடுதலைப் பேறு - ஒரு வரலாற்றுப் பார்வை\nஆசிரியர்: ஏம்பல் தஜம்முல் முகம்மது எம்.ஏ.,\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் படித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26974", "date_download": "2020-07-06T16:24:10Z", "digest": "sha1:NFLH6XWSIPDBGAKAXCGERPR52HX562Q3", "length": 15264, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "இக்ளூ & பென்குயின் பகுதி - 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇக்ளூ & பென்குயின் பகுதி - 2\nபாக்கிங் ஃபோம் - உருளைகள் & நீள்சதுர வடிவம்\nபெரிய ட்ரே வடிவ பாக்கிங் (தர்மாகோல்)\nஆழமான பெரிய வட்டப் பாத்திரம்\nஉருளை வடிவ ப்ளாஸ்டிக் டப்பா\nக்லேட் டாய்லெட் ஏர் ஃப்ரெஷ்னர் டிஸ்பென்சர் (Glade Toilet Air Freshner Dispenser)\nஆரஞ்சு நிற ஃபெல்ட் துணி - கை அகலத் துண்டு ஒன்று\nஇனி பென்குயின் செய்வதற்கு க்லேட் டாய்லெட் ஏர் ஃப்ரெஷ்னர் டிஸ்பென்சரில் (Glade Toilet Air Freshner Dispenser) ஸ்ப்ரே பாட்டிலை நீக்கிவிட்டு டிஸ்பென்சரை எடுத்துக் கொள்ளவும்.\nஅதன் பின்பாதியில் மார்க்கர் கொண்டு இறக்கைகளை வரையவும்.\nபாதங்களை ஃபெல்ட் துணியில் வெட்டி எடுக்கவும்.\nடிஸ்பென்சர் அடியில் இரண்டு பாதங்கள் இருக்கும். அங்கு ஹாட் க்ளூ வைத்து ஃபெல்ட் துணியில் வெட்டி எடுத்த பாதங்களை ஒட்டவும்.\nஅலகுகளுக்கு, இரண்டு சிறிய முக்கோணங்கள் வெட்டிக் கொள்ளவும். இரண்டையும் தனித் தனியே பாதியாக மடித்து ஒன்றினுள் ஒன்று வருமாறு பிடிக்கவும். (கீழ் அலகு உள்ளேயும் மேல் அலகு வெளியேயும் வரும்) அப்படியே சேர்த்தாற் போல் டிஸ்பென்சர் துவாரத்தினூடாகச் செலுத்தவும்.\nஅலகு அமைப்பைச் சரி செய்யவும். திருப்தியானதும் உட்புறம் ஹாட் க்ளூ நிரப்பிக் காயவிடவும்.\nகண்களைச் சரியான இடத்தில் க்ளூ கொண்டு ஒட்டிவிடவும். பென்குயின் தயார்.\nமரங்கள் செய்வதற்கு நீளமான குச்சியில் உருளை வடிவ ஃபோம் துண்டுகளைக் குற்றி தண்டினைத் தயார் செய்யவும்.\nஇலைகளுக்கு டூத் பிக்கை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றைக் கொண்டு, ஒரு ஃபோம் துண்டைச் சுற்றி நான்கு அல்லது ஐந்து துண்டுகளை இப்படிப் பொருத்தவும். இதனை தண்டின் மேல் சொருகினால் மரம் கிடைக்கும். அதனைத் தேவையான இடத்தில் குற்றி விடலாம். (எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குச்சுகளின் இரண்டு பக்கமும் க்ளூ வைக்கவும்).\nசிறிய செடிக்கு டூத் பிக்கில் ஒரு உருளை வடிவ ஃபோமைக் குற்றவும். நீள்சதுர ஃபோமை சிறியதாக வெட்டிக் கொண்டு அதன் மேல் ஒட்டிக் காயவிடவு��்.\nதர்மாகோல் ட்ரேயின் மீதி இடத்தில் தயார் செய்த பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளை உங்கள் ரசனைக்கேற்ப வைத்து அலங்கரிக்கவும்.\nஆர்கமி பாக்ஸ் (Origami box)\nநோட் பேட் - Note pad\nகிட்ஸ் க்ராஃப்ட் - மினி டாய் ஹவுஸ்\nவாட்டர் பாட்டில் மினி கூடை\nவாட்டர்பாட்டிலை கொண்டு அன்னாசிப்பழத்தின் வடிவம் செய்வது எப்படி\nசாக்லெட் பேப்பரில் ஒரு அழகிய வால் ஹேங்கிங்\nOHP ஷீட்டில் பட்டர்ஃப்ளை செய்வது எப்படி\nவாவ்... பார்த்ததும் டீம் என்று நினைத்தேன். அழகு... மிக அழகு. வாழ்த்துக்கள். :)\nஇக்ளூ & பென்குயின் பகுதி - 2\nவாவ் மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.\nபென்குயின் ரொம்ப அழகா இருக்கு :) இக்ளூ அதுக்கு பக்கத்தில 2 மரம் இதெல்லாம் ரொம்ப பொறுமையா அழகா பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள் இமா :)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\n//டீம் என்று நினைத்தேன்.// ;)) இல்லையா பின்ன ;) இங்க இருக்கிற எல்லோருமே ஒரு வகையில் டீம்தானே வனி ;) இங்க இருக்கிற எல்லோருமே ஒரு வகையில் டீம்தானே வனி ஜாலியா இருக்கு உங்க கமண்ட் படிச்சதும். மிக்க நன்றி. :-)\n மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் என் அன்பு நன்றி.\n//பக்கத்தில 2 மரம்// ஷுஷ்ஷ் ;)))) அதுக்கு மேல மூணு அணில் இருக்கிறது தெரியலயா அருளுக்கு\nஇக்ளூ & பென்குயின் ரொம்ப அழகு & அருமையா இருக்குங் வாழ்த்துக்கள் :-)\nவாவ் இமா சூப்பர். மிகவும் அழகா இருக்கு.\n ;)))) அதுக்கு மேல மூணு அணில் இருக்கிறது தெரியலயா அருளுக்கு// - முடியல சாமி முடியல... ஆனா இந்த அணிலை நான் “ஷுஷ்ஷ்” படிச்சதும் எதிர் பார்த்தேன். ;)\nஅட வீட்ல அணிலுகூடவே திரியுறதால இந்த அணில மிஸ் பண்னிப்புட்டேன் :P\n// அணிலுக்கு ஷூவெல்லாம் போட்டிருக்கீங்களா ;) ( எப்படியோ சமாளிச்சா சரிதான்)\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nசூப்பர்.பென்குயின் ரொம்ப க்யூட்டா இருக்கு.அப்படியே உள்ளங்கையில் எடுக்க தோணுது பா.எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு இமா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=1", "date_download": "2020-07-06T17:53:23Z", "digest": "sha1:KWH5MZLI7P375P67R3FD6J2SIY4NBKA3", "length": 4769, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விவசாயிகள் மகிழ்ச்சி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமஞ்சளாறு அணையில் இருந்து நீர்‌ த...\nசென்னை, மதுரை, கோவையில் பரவலாக ம...\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிக...\nபட்டர்ஃபுரூட் அதிக விளைச்சல் கண்...\n60 அடியை எட்டிய வைகை அணை - விவசா...\nவேதாரண்யம் கடைமடையில் காவிரி - வ...\nநீர்வரத்து அதிகரிப்பு : விவசாயிக...\nஅக்னி வெயிலை தணித்த கோடை மழை - வ...\nகாஃபியால் ஹேப்பி: விலை வீழ்ச்சிய...\nவெண்‌டைக்காய் விலை உயர்வால் விவச...\nஏலக்காய்‌ விளைச்‌சல் அமோகம்: விவ...\nவிளிம்பிப் பழம் விளைச்சல் அமோகம...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/hindi-inject-south-indian-people-not-accept-rajinikanth/", "date_download": "2020-07-06T16:44:52Z", "digest": "sha1:4OYICI7O6D3YS3IIT4SVQKCEDT45Y5LL", "length": 12906, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nஇந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள்: ரஜினிகாந்த்\nஇந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார்.\nமேலும் பொதுவான மொழி இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.\nஇந்தி மொழியை திணித்தால் ரஜினிகாந்த்\nPrevious Postமானாமதுரை வங்கியில் துப்பாக்கிச்சூடு.. Next Postஅயோத்தி வழக்கு விசாரணையை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்..\nரஜினிகாந்த் நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..\nரஜினிகாந்த் தொடங்கும் டிவி சேனல்…\nஅரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை ��ுற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-07-06T17:18:59Z", "digest": "sha1:YCKPAGHGJG3BDWDTGPEFDPMRSLQ65L6B", "length": 9823, "nlines": 146, "source_domain": "samugammedia.com", "title": "புகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome செய்திகள் இந்திய செய்திகள் புகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை\nபுகை பிடித்தால் 2 ஆண்டு சிறைத் தண்டனை\nமகாராஷ்டிரத்தில் பொது இடங்களில் எச்சில் துப்புவோர், புகைபிடிப்போருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்களில் திருத்தங்களைச் சேர்க்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nமகாராஷ்டிரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அதைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை விதிக்கவும், மீண்டும் அதே தவறைச் செய்தால் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யும் திருத்தங்களைத் தொற்றுநோய்ச் சட்டத்தில் சேர்க்க உள்ளது.\nஇது குறித்து மாநில நலவாழ்வுத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், பொது இடங்களில் எச்சில் துப்பினால் முதன்முறை ஆயிரம் ரூபாயும், இரண்டாம் முறை மூவாயிரம் ரூபாயும், மூன்றாம் முறை ஐயாயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nPrevious articleபனை சார் உற்பத்தி தொழிலை மேற்கொள்வோர் தொடர்ந்தும் பாதிப்பு\nNext article3 ம் நாட்டின் மத்தியஸ்தம் தேவையில்லை – சீனா\nதளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு அவசியம்\nஇலங்கை மீனவர்கள் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் காப்பாற்றப்பட்டனர்\nபல்வேறு அறிவுறுத்தல்களுடன் தாஜ்மஹால் மீண்டும் திறக்கப்படுகிறது\nதமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத பொது முடக்கம்\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை இல்லை\nகீழடி அகழாய்வில் எடைக்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:25:25Z", "digest": "sha1:KTQ7UXHIIDXAYTORHY7NMUANMEAR24TV", "length": 27343, "nlines": 115, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மின்காந்தவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமின்காந்தவியல் (Electromagnetism) இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை (electromagnetic force) பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன.ஒளி ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். மற்ற மூன்று அடிப்படை இடைவினைகள் அல்லது விசைகள் வலிய இடைவினை, the மெலிந்த இடைவினை, ஈர்ப்பு விசை என்பனவாகும்.[1]\nமின்னல் என்பது இரண்டு மின்னூட்டப் பகுதியிடையே நிகழும் நிலைமின்னிறக்கமாகும்.\nமின்னியலும் காந்தவியலும் வெவ்வேறு துறைகள் என பலகாலம் நம்பப்பட்டு வந்தாலும், மைக்கல் பாரடே மற்றும் ஜேம்ஸ் கிளார்க் மேக்சுவெல் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் விளைவால் மின்காந்தவியல் கண்டறியப்பட்டது. மின்சாரமும் காந்தமும் இரண்டும் மின்காந்தவியல் விசையின் விளைவுகளேயாகும்.\nமின்காந்தவியல் என்பது ἤλεκτρον ēlektron, \"amber\", and μαγνῆτις λίθος magnētis lithos எனும் இரண்டு கிரேக்கச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். magnētis lithos என்றால் காந்தக்கல் என்று பொருள். காந்தக்கல் ஓர் இரும்புத் தாதுவாகும். மின்காந்த நிகழ்வு மின்காந்த விசையால் வரையறுக்கப்படுகிறது. மின்காந்த விசை இலாரன்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் மின்சாரமும் காந்தமும் ஒரே நிகழ்வின் இருகூறுகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன.\nநாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும்பாலான பொருள்களின் அக இயல்புகளைத் தீர்மானிப்பதில் மின்காந்த விசை பெரும்பங்கு வகிக்கிறது. இயல்பான பொருண்ம வடிவம் அதில் உள்ள தனி அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் உள்ள மூலக்கூற்று விசைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது மின்காந்த விசைகளின் விளைவே ஆகும். எதிர்மின்னிகள் அணுக்கருவுடன் மின்காந்த விசையால் பிணைந்துள்ளன. குவைய இயக்கவியல் அவற்றின் வட்டணைகளின் வடிவங்களையும் அருகில் உள்ள மின்னன்களோடு அமைந்த அணுக்கள்பாலான விளைவையும் விவரிக்கிறது. மின்காந்த விசை அருகில் உள்ள அணுக்களின் மின்னன்களோடான இடைவினைகளால் ஏற்படும் வேதியியல் வினைகளையும் கட்டுபடுத்துகிறது.\nமின்காந்தப் ப���லத்துக்கான கணிதவியல் விவரிப்புகள் பல உள்ளன. செவ்வியல் மின்னியக்கவியலில், மின்புலங்கள் மின்னிலையாலும் மின்னோட்ட்த்தாலும் விவரிக்கப்படுகின்றன. பாரடேவின் மின் தூண்டல் விதியின்படி, மின்காந்தத் தூண்டலில் காந்தப்புலங்களும் இணைந்துள்ளன. மேக்சுவெல்லின் சமன்பாடுகள் காந்த, மின் புலங்கள் ஒன்றுக்கொன்றும் மின்னூட்டங்களாலும் மின்னோட்டங்களாலும் உருவாகின்றன என்பதை விவரிக்கின்றன.\nமின்காந்தவியலின் கோட்பாட்டு நெடுநோக்காலும் பரவல் ஊடக இயல்புகளைச் சார்ந்த, குறிப்பக மின் இசைமையையும் காந்த இசைமையையும் சார்ந்த, ஒளி விரைவின் நிறுவலும் ஆல்பர்ட் ஐன்சுட்டீன் சிறப்புச் சார்பியலை 1905 இல் உருவாக்க வழிவகுத்தன.\nமின்காந்த விசை நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாக இருப்பினும் உயர் ஆற்றல் நிலையில் மின்காந்த விசையும் மெல்விசையும் மின்மெல் விசையாக ஒருங்கிணைகின்றன. புடவியின் படிமலர்ச்சியின்போது குவார்க் ஊழியில் ஏற்பட்ட குளிர்ச்சியால் இந்த ஒருங்கமைந்த மின்மெல் விசை மின்காந்த விசையாகவும் மெல்விசையாகவும் பிரிந்தது.\nமுதலில் காந்தமும் மின்சாரமும்Originally தனி விசைகளாகக் கருதப்பட்டன. அன்னல், 1973 இல் மேக்சுவெல்லின் A Treatise on Electricity and Magnetism என்ற நூல் வெளியிடப்பட்டதும் இந்தக் கண்ணோட்டம் மாறியது. இந்நூலில் நேர்மின்னூட்டம் எதிர்மின்னூட்டம் அகியவற்றின் ஊடாட்டம் ஒரே விசையால் இயங்குவதாக விளக்கப்பட்டது. இந்த ஊடாட்டம் அல்லது இடைவினையால் பின்வரும் நான்கு முதன்மையான விளைவுகள் ஏற்படுகின்றன. இவை செய்முறைகளாலும் நிறுவப்பட்டுள்ளன:\nஒன்றையொன்று ஈர்க்கும் அல்லது விலக்கும் மின்னூட்டங்கள் இடையில் அமையும் விசை. மின்னூட்டங்களுக்கு நேர்விகிதத்திலும் அவற்றிடையே உள்ள தொலைவின் இருபடிக்கு தலைக்கீழ் விகிதத்திலும் அமைகிறது: எதிரெதிர் மின்னூட்டங்கள் ஈர்க்கின்றன. ஒத்த மின்னூட்டங்கள் விலக்குகின்றன.\nநேர், எதிர் மின்னூட்டங்களைப் போலவே காந்த முனைகள் ஒன்றையொன்று ஈர்க்கின்றன அல்லது விலக்குகின்றன. காந்த முனைகள் எப்போதும் இணைந்தே அமைகின்றன. அதாவது காந்த வட முனையும் தென் முனையும் ஒன்றோடொன்று இணைந்தே அமைகின்றன.\nஒரு கம்பியில் உள்ள மின்னோட்டம் அதன் பருதியைச் சுற்றிலும் அதற்கு வெளியே ஒரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கிறது. க���்பி மின்னோட்டத்தின் திசையைப் பொறுத்து காந்தப்புலத் திசை வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ அமையும்.\nகாந்தப்புலத்தில் ஒரு கடத்தியை புலத்தை நோக்கியோ அல்லது எதிராகவோ நகர்த்தினால் கம்பியின் கண்ணிக்குள் மின்னோட்டம் தூண்டப்படும்; மின்னோட்ட்த்தின் திசை கடத்தி நகரும் திசையைப் பொறுத்து மாறும்.\nஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு 1820 ஏப்பிரல் 21 இல் ஒரு மாலை வகுப்பெடுக்க ஆயத்தமாகும்போது ஒரு வியப்புதரும் நிகழ்வைக் கவனித்துள்ளார். இவர் தன் செய்முறைப் பொருள்களை ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, மின்கல அடுக்கை சுற்றதரில் இணைக்கும்போதும் அதில் இருந்து துண்டிக்கும்போதும் காந்த வடமுனையில் இருந்து காந்த ஊசி எட்ட விலகுவதைக் கவனித்துள்ளார். இந்த காந்த ஊசியின் விலக்கம், மின்னோட்டம் உள்ள கம்பியைச் சுற்றிலும் அனைத்துப் பக்கங்களிலும் ஒளியையும் வெப்பத்தையும் போலவே காந்தப் புலம் அமைதலை அவருக்கு உறுதிபடுத்தியுள்ளது. அதன்வழி மினசாரத்துக்கும் காந்த்த்துக்கும் இடையில் உள்ள நேரடியான உறவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅப்போது ஆய்ர்சுடெடு இந்நிகழ்வுக்கான நிறைவுதரும் விலக்கமேதும் அளிக்கவில்லை. மேலும் கணிதவியலாகவும் அந்நிகழ்வை விளக்க முயல்வில்லை. என்றாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைப் பற்ரிய ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபடலானார். பின்னர் மின்னோட்டம் ஒரு கம்பியில் பாயும்போது கம்பியைச் சுற்றிலும் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவரது இந்த மின்காந்தவியல் பங்களிப்புக்காக மின்காந்தத் தூண்டலின் செமீ-கி-நொ முறையின் அலகான ஆய்ர்சுடெடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.\nஇவரது கண்டுபிடிப்பின் விளைவாக மின்னோட்டவியலில் செறிவான ஆய்வுகள் பல அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இவை பிரெஞ்சு இயற்பியலாளராகிய ஆந்திரே மரீ ஆம்பியரை ஆட்கொள்ளவே அவர் மின்னோட்டம் பாயும் கடத்திகளின் இடையில் அமையும் காந்த விசைகளுக்கான ஒற்றைக் கணிதவியல் வடிவத்தை உருவாக்கினார். ஆய்ர்சுடெடின் கண்டுபிடிப்பும் ஆற்றலின் ஒருங்கிணைந்த கருத்துப்படிமத்தை நோக்கிய பெரும்படியை உருவாக்கி வைத்தது.\nஇந்த ஒருங்கிணைப்பையும் இதற்கான ஜேம்சு கிளார்க்கின் விரிவாக்கத்தையும் இவற்றை மேலும் ஆலிவர் எவிசைடும் என்றிச் எர்ட்சும் அளித்த மறுவடிவப்படுத்தலையும் கண்ணுற்ற மைக்கேல் பாரடே இவை 19 ஆம் நூற்றாண்டின் கணித இயற்பியலில் ஏற்பாட சீரிய சாதனைகளாகக் கருதினார். இவை பல பின்விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று ஒளியின் மின்காந்த அலைத்தன்மையைப் புரிந்துகொண்டதாகும். ஒளி பற்றியும் மின்காந்தக் கதிர்வீச்சு பற்றியும் அப்போது நிலவிய கண்ணோட்டத்துக்கு மாற்றாக இன்றளவில் அவை குவைய இயல்போடு தானே பரவும் மின்காந்தப் புல அலைவு குலைவுகளான ஒலியன்களாக்க் கருதப்படுகின்றன. இந்த அலைவின் பல்வேறு அலைவெண்கள், தாழ் அலைவெண் கொண்ட வானொலி அலைகளில் இருந்து, கட்புல ஒளி அலைகளின் ஊடாக, உயர் அலைவெண் கொண்ட காம்மாக் கதிர் வரை பல வேறு மின்காந்த அலை வடிவங்களை உருவாக்குகின்றன.\nமின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆய்ர்சுடெடு மட்டுமே நோக்கினார் என்க் கூறமுடியாது. 1802 இல் கியான் டொமெனிகோஉரோமகுனோசி எனும் இத்தாலியச் சட்டவியல் அறிஞரும் வோல்ட்டா அடுக்கால் காந்த ஊசியை விலகச் செய்துள்ளார். உண்மையில் நடந்தச் செய்முறையின் விவரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இச்செய்தி 1802 இல் ஓர் இத்தாலியச் செய்தித் தாளில் வெளியாகியுள்ளது. ஆனால் இவர் அறிவியல் துறையைச் சாராதவர் என்பதால் அக்கால அறிவியல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.[2]\nமின்காந்தவியல் அலகுகள் (Electromagnetic units) மின் அலகுகளில் ஒரு பகுதியாகும். இவை மின்னோட்டங்களின் காந்த இயல்புகளைச் சார்ந்தவை. இதன் அடிப்படை செந்தரப் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். மின்காந்தவியல் அலகுகள் பின்வருமாறு:\nதெசுலா (காந்தப் பெருக்கு (பாய) அடர்த்தி)\nசெப (SI) மின்காந்தவியல் அலகுகள்\nI மின்னோட்டம் ஆம்பியர் (செப அடிப்படை அலகு) A A (= W/V = C/s)\nQ மின்னூட்டம் கூலம்பு C A⋅s\nU, ΔV, Δφ; E மின்னிலை வேறுபாடு; மின்னியக்கு விசை volt V kg⋅m2⋅s−3⋅A−1 (= J/C)\nR; Z; X மின்தடை; மறிப்பு; எதிர்வினைப்பு ஓம் Ω kg⋅m2⋅s−3⋅A−2 (= V/A)\nρ தடைமை ஓம் மீட்டர் Ω⋅m kg⋅m3⋅s−3⋅A−2\nE மின்புல வலிமை மீட்டர்வீதவோல்ட் V/m kg⋅m⋅s−3⋅A−1 (= N/C)\nD மின் பெயர்ச்சிப் புலம் சதுர மீட்டர் வீத கூலம்பு C/m2 A⋅s⋅m−2\nε மின் இசைமை மீட்டர் வீதப் பாரடு F/m kg−1⋅m−3⋅s4⋅A2\nχe மின் ஏலுமை (ஏற்புத் திறம் (பருமானமற்றவை) – –\nG; Y; B கடத்துமை; மின் விடுப்பு; மின் ஏற்பு சீமன்சு S kg−1⋅m−2⋅s3⋅A2 (= Ω−1)\nκ, γ, σ கடத்துமை மீட்டர் வீதச் சீமன்சு S/m kg−1⋅m−3⋅s3⋅A2\nB காந்தப் பெருக்கு (பாய) அடர்த்தி, மின் தூண்டல் தெசுலா T kg⋅s−2⋅A−1 (= Wb/m2 = N⋅A−1⋅m−1)\nகாந்தப் பெருக்கு வெபர் Wb kg⋅m2⋅s−2⋅A−1 (= V⋅s)\nH காந்தப் புல வலிமை மீட்டர் வீதஆம்பியர் A/m A⋅m−1\nμ காந்த இசைமை (புரைமை) மீட்ட வீதஎன்றி H/m kg⋅m⋅s−2⋅A−2\nχ காந்த ஏலுமை (ஏற்புத்திறம்) (பருமானமற்ரவை) – –\nJ மின்னோட்ட அடர்த்தி சதுர மீட்டர் வீத ஆம்பியர் A/m2 C⋅m−2⋅s−1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:49:56Z", "digest": "sha1:YGLQJVEZLLF6CPEGLYNZPRDXEGYRALK6", "length": 5235, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நகைச்சுவை வகைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நகைச்சுவை வகைகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நாடகத் திரைப்படங்கள்‎ (1 பகு, 8 பக்.)\n\"நகைச்சுவை வகைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2020, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/election-2016-2/", "date_download": "2020-07-06T16:30:51Z", "digest": "sha1:UP7J7LAEOSYWWJ2OBLPRFSEEVYAWYFCL", "length": 7863, "nlines": 63, "source_domain": "www.kalaimalar.com", "title": "செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து குறும்படம் மாணவர்களிடம் ஒளிபரப்பினர்.", "raw_content": "\nநூறு சதவீத வாக்காளர் பதிவு மற்றும் வாக்குப்பதிவினை வலியுறுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் வழிப்புணர்வு குறும்படங்களை கல்லூரி மாணவிகள் கண்டுகளித்தனர்.\nஇந்த���ய தேர்தல் ஆணையம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை எய்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஅதன் ஒரு பகுதியாக வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் வகையில் விழிப்புணர்வு பேரணிகள், மனிதசங்கிலி, வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வினியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nபெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும், நடைபெறவுள்ள சட்ட மன்றப்பொதுத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை நாம் நடத்திடவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், வாரச்சந்தைகள், கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட இடங்களில் வீடியோ வாகனம் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதன் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களிடத்திலும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வீடியோப் படக்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.\nஅதன் ஒரு நிகழ்வாக இன்று தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரியிலும், குரும்பலூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவ, மாணவிகளின் மத்தியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் நவீன எல்.இ.டி வாகனத்தின் வாயிலாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.\nஇக்குறும்படங்களில் திரைப்பட முன்னனி நட்சத்திரங்களாகிய நடிகர்கள்; கமலஹாசன், சூர்யா, சசிகுமார், விஜய்ஆண்டனி மற்றும் விளையாட்டு வீரர்கள்களில் அஷ்வின், தினேஷ், கார்த்திக் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த குறும்படங்களும்,\nமாணவர்களை கவரும் விதத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் குறும்படங்களும்; திரையிடப்பட்டது.\nமாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேலும், வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை கல்லூரியின் முதல்வர் சாந்தலெட்சுமி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் பணியாளர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/26605-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/page/2/?tab=comments", "date_download": "2020-07-06T17:31:07Z", "digest": "sha1:UQIDYNGUN2E544VENH5R4SR5U5I4NP5O", "length": 14070, "nlines": 194, "source_domain": "yarl.com", "title": "மனமே! சிந்தனை செய் - Page 2 - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nவடலூர் இராமலிங்கர் பாடல்களும் நீதிமன்றமும்.\nநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து பிரபல பிரமாணங்காட்டித் தேவாராதி பன்னிரு திருமுறைகளே அருட்பாவாகும். இராமலிங்கரின் பாடற் றொகுதி அருட்பாவன்று எனத் தீர்ப்புப் பெற்ற வெற்றி வீரர் நா. கதிரை வேற்பிள்ளை, அவருக்கு. மாணாக்கர் திரு.வி.க. அத் திரு வி.க.,\n* 1 \"அருட்பா வென்பது ஆறிரு முறையே என்று\nஅரசமன்ற மேறிப் பசுமரத் தாணிபோல் நாட்டி\" என்றும்\n\"மன்னவர் நீதி மன்றினி லேறிப்\nபன்னிரு முறையே உன்னருட் பாவென்\nறாணி பசுமரத் தறைந்தா லென்னக்\nகாட்டிச் சாத்திரம் நாட்டின னெவனோ\nகதிரைவே லென்றொரு மதுரப் பெயருடைத்\nதவன னெவனோ வவனது ஞாபக\nஉரிமை யுலகமு முவந்திட வினிதே'\n* 1 - பெரிய புராணம் - குறிப்புரை by திரு.வி.க. 1910-வது வருடப் பதிப்பு. (உரிமையுரை)\nஎன்றுங் கூறி, அக் கதிரைவேற் பிள்ளையை வந்திக்கிறார், அவ்விராமலிங்கரின் பாடல்களா தேவாராதிகட்குச் சமம் அவற்றையா சைவாலயங்களில் ஓத வேண்டும்\nஇராமலிங்கர் பாடல்களால் அர்ச்சனையும் ஆன்மீகத் தொடர்பும்\n'தேவார..... ...... .... முதலிய தமிழ்ப் பாசுரங்களில் ஏதாவது ஒன்றிரண்டு ஓதி' என்கிறார் நவீனர். அர்ச்சனையில் ஆயிரம் பூத்தூவி ஆயிரம் நாமத்தையும் நூற்றெட்டுப் பூத் தூவி நூற்றெட்டு நாமத்தையும் ஓத வேண்டும். அது நடைமுறையிலுள்ளது. ஆனால் அவருக்கோ ஒன்றிரண்டு பூத்தூவி ஒன்றிரண்டு பாடல்கள் ஓதினாற் போதும். அவ்வர்ச்சனையால் அவ் வான்மீகத் தொடர்பு தமக்கு ஏற்பட்டு விடுமென அவர் சொல்லுகிறார். அப்படியானால் இராமலிங்கருடைய அருட்பாவில்,\n\"மின்னைப் போலிடை மெல்லிய லாரென்ற\nவிடத்தைப் போல் வரும் வெம்மனப் பேய்களைப்\nபொன்னைப் போன்மீகப் போற்றி யிடைநடுப்\nபுழையிலே விரல் போதப் புகுத்தியீத்\nதன்னைப் பேரன்முடை நாற்றச் சலத்தையே\nசந்தனச் சலந்தா னென்று கொள்கின்றேன்\nஎன்னைப் போல்வது நாய்க்குலந் தன்னினு\nமில்லை யல்ல தெவற்றினு மில்லையே'\n[இராமலிங்கர் - திர���வருட்பா 2ம் திருமுறை - தனித்திரு விருத்தம் 11]\nஎன்பதொரு பாடல். நவீனர் தம் அதிகாரத்திலுள்ள ஆலயங்களில் அதை யோதித் தினத்தந்தி யர்ச்சனை செய்ய முன்வருக. ஆன்மீகத் தொடர்பு அவருக்குத் தப்பாது கிடைக்கும். அன்ன பாடல்கள் பலவுள. 'கருங்குழிப் பிள்ளை பாடல்கள் (ஆராய்ச்சி)\" என்றொரு நான் செய்து வைத்திருக்கிறேன். அ·தச்சாகும். பிறகு அப்பாடல்களின் தரம் உலகிற்கு அதிகம் விளங்கும்.\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nதொடங்கப்பட்டது 8 hours ago\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nதொடங்கப்பட்டது 23 hours ago\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nகொஞ்சம் பொறுங்கோ யுரியூப் உழைப்பு வரட்டும் அப்புறமா பாருங்கோவன் விளையாட்டை.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nஇது பெண்கள் நாகரீகமாக உடையணிந்தால் பாலியல் பலாத்காரம் தவிர்க்கப்படலாம் என்ற போக்கிரித்தனமான வாதம் (மேலே இருக்கும் சில) பெண்கள் முழுதாக மூடி கொண்டு இருக்கும் சவூதி ஆப்கானிஸ்தானில்தான் அதிக பாலியல் பலத்தகாரங்கள் செய்திகளையே சேராமல் நடக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர் என்பது ஒரு பொருட்டு இல்லை யார் அடிக்கிறான் .... யார் ஆக்கிரமிக்கிறான் என்பதை பொறுத்ததே உங்கள் இனத்தின் முடிவு. ஆதி குடி இந்தியர்களுக்கு எதிரான போக்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் எண்ணைக்காக புதிய வடிவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது அப்படி ஒரு இனம் முற்ற அழியும்வரை அது தொடரும் .... இன்று உலக எதிர்ப்பின் மத்தியிலும் உலக சண்டியனின் துணையுடன் நடக்கும் யூத ஆக்கிரமிப்பு தமிழர்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று அறிவித்து தற்கொலை செய்யும்வரை சிங்கள அடாவடியும் ஆக்கிரமிப்பும் தொடரும் அப்போது கூட உங்கள் சிலரின் இறந்த உடல்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் என்பதுதான் கடந்த 4000 வருட மனித வரலாறு. இதை சில இளம் சிங்களவர்களே டீவீட்டாரில் ஒத்துக்கொள்கிறார்கள் சிங்கள தனி சட்டம் தவறு என்று ஒத்துக்கொள்ளும் பல இளைய தலைமுறை (சிறுபான்மையாக வெளிநாடுகளில் வா��ும் சிங்கள இளைய தலைமுறைகள்) தமிழர்கள் சாதுவாக மாறினாலும் பேரினவாதிகள் அடிப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு எழுதுகிறார்கள்...... காரணம் கடந்த 10 வருடமாக தமிழர்கள் அடிமையிலும் கீழ்கவே இருக்கிறார்கள் இருப்பினும் சராசரி மனிதராக ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வை கூட கடந்த நல்லாட்ச்சி அரசால் கூட முன்வைக்க முடியாமையை காரணம் காட்டுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/10/no-body-is-perfect.html", "date_download": "2020-07-06T18:12:20Z", "digest": "sha1:C7CWMUPE336BEHLFSZQQ3OFDCMFFDDZA", "length": 21702, "nlines": 354, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: NO BODY IS PERFECT", "raw_content": "\nநான் எழுதப் போவதை வாசித்துவிட்டு\nதோழியர் சிலர் என் மீது கோபப்படலாம்\nஇதை எடுத்துக் கொண்டு இன்னும் சிலர்\nஅண்மையில் மத்தியர் முக நூல் குழுவில் பெருகி வரும்\nவிவாகரத்து குறித்த ஒரு பதிவு வாசித்தேன்.\nஅப்போதிருந்தே இதைப் பற்றி எழுதியாக\nவேண்டும் என்று முடிவு செய்துவிட்டு\nவிவாகரத்துகள் எதிர்க்கப்பட வேண்டியவை அல்ல.\nஇனி கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்\nமாமியார் கொடுமை.. நாத்தானர் கொடுமை..\nசகிக்க முடியாத ஆணாதிக்க கொடுமைகள்\nஇருக்கிறது.. அவை இல்லை என்றும் சொல்லவரவில்லை.\nவிடுதலைத் தரும் விவாகரத்துகளை மதிக்கிறேன்.\nஆனால் இன்று குடும்ப நலக்கோர்ட்டுகளில் வரும்\nவிவாகரத்துகளுக்கான காரணங்கள் என்னவாக இருக்கின்றன\nஇந்த விவரங்கள் இன்னும் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன\nஇன்றைய பெண்களைப் பற்றி எனக்கு\nமிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் உண்டு.\nஎன்னால் தாண்ட முடியாத உயரங்களை\nஎன் கற்பனைக்குள் எட்டாத செயல்களை\nஅவர்கள் செய்துவிட்டு அடுத்த செயலுக்கு\nஆனால்… அவர்களின் குடும்ப உறவுகள்\nகுறித்த செயல்பாடுகள் என்னைப் பயமுறுத்துகின்றன.\nபெண்கள் என்றாலே திருமணம் கட்டாயம்\nசெய்து கொள்ள வேண்டும் என்றோ..\nதிருமணம் செய்து கொண்டால் கட்டாயம்\nகுழந்தைப் பெற்றுக்கொண்டு தாய்மை கீரிடத்தை\nதலையில் சுமந்தாக வேண்டும் என்றோ..\nபெண்களுக்கு தனக்கான லைஃப் பார்டரைத்\nதேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் உண்டு என்ற\nபுரிதலில் இருந்து இதை எழுத ஆரம்பிக்கிறேன்.\nஆண் என்றால் வெறுமனே சம்பாதித்துக் கொடுக்கும்\nஅவன் உன் ஆசைகளை எல்லாம் நிறைவேற்ற\nவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்கள்\nஅவனு���ைய ஆசைகள் விருப்பங்களை மதிக்கின்றார்களா\nஆண் வெறும் கணவன் மட்டுமல்ல,\nஆண் தன் குழந்தைகளின் தகப்பன் மட்டுமல்ல.\nஆண் தன் பெற்றொர்களுக்கு மகன்..\nஆண் தன் தங்கைகளுக்கு அண்ணன்.\nஆன் தன் அக்காக்களுக்கு இனிய தம்பி..\nகணவன் என்பவன்.. கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.\nஆனால் அவன் கட்டாயம் அனாதையாக\nஇருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும்\nமன நிலை பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது\nஎந்த ஒரு ஆண்மகன் தன் பெற்றோர்களை\nதன் மனைவி பிள்ளைகளை உண்மையாக\nஇது தான் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துக் கொள்ள\nதலையிடுவது அவளுக்குச் செய்யும் உதவி அல்ல\nஇன்று பெருகி வரும் விவாகரத்துகள் ….\nநாம் பேசும் பெண்ணிய தளங்கள்..\nஆண் பெண் உறவு நிலை…\nஇதில் பாதிக்கப்படும் ஆண் பெண் ..\nஎல்லா நிலையிலும் இருந்து தான் இதைப் பார்க்கிறேன்.\nகுறைந்தது… ஆண் பெண் உறவு நிலையில்\nபுரிதல் இல்லை என்றால் அவசரப்பட்டு\nஉங்கள் ஈகோ.. உங்கள் புரிதலின்மை..\nஉங்கள் விலை உயர்ந்த கைபேசியிலோ\nஉங்கள் 6 இலக்க மாதச்சம்பளத்திலோ\nஇல்லை இல்லை இல்லவே இல்லை…\nவாழ்க்கை .. கொஞ்சம் விட்டுக்கொடுத்தலில் இருக்கிறது.\nயாரிடம் தான் குற்றம் குறைகள் இல்லை.\nவாழ்க்கை .. கொஞ்சம் கொஞ்சம் ஊடலில் இருக்கிறது.\nஉன் கண்ணில் நீர் வழிந்தால்\nஎன் நெஞ்சில் உதிரம் சொட்டுதடி…\nஎன்று தோள்களில் சாய்ந்து வாழ்க்கையை\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாத��ி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஈராக் பெண்ணும் காஷ்மீர் பெண்ணும்..\nசமூக அரசியல் புதினத்தின் இரு முகங்கள்.. சாவுச்சோறு...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Gold%20Price?page=1", "date_download": "2020-07-06T18:36:56Z", "digest": "sha1:VNULIUP4MZVVIUQ434QR65OJRT67ASVT", "length": 4611, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Gold Price", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 19...\n28 ஆயிரத்தை தாண்டியது தங்கம் - ஒ...\n28 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது ஒ...\nஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 320 ...\nஇன்றாவது குறைந்ததே தங்கத்தின் வி...\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரி...\nபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின...\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு...\nஆபரணத் தங்கத்தின் விலை திடீர் உய...\nரூ.25,000-ஐ தாண்டியது ஒரு சவரன் ...\nரூ.25,000-ஐ நெருங்கும் ஒரு சவரன்...\n25,000 ரூபாயை நெருங்குகிறது ஒரு ...\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ஆ...\n10 நாட்களில் திடீரென ஏற்றம் கண்ட...\nபுதிய உச்சத்தை நெருங்கும் தங்கத்...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_81.html", "date_download": "2020-07-06T17:25:02Z", "digest": "sha1:G5BFSZ6GXK7FKDODKWSSS7FYSJBUCJ5W", "length": 6152, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 04 December 2017\nஊடகவியலாளர்களுக்கு எதிரான கு���்றச் செயல்கள், ஜனநாயகத்திற்கு எதிரானவையாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமான ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nபிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்துவருகின்றது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\n2005- 2015 காலப்பகுதியில் இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லசந்த விக்ரமதுங்க இதில் ஒருவராவார். மேலும் பல ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடத்தல் சம்பவங்களும் இந்த காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.\nகடந்த கால ஆட்சியின்போது, ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதற்கும், மௌனிக்கச் செய்வதற்கும், குரூரமான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சில ஊடகங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கின.” என்றுள்ளார்.\n0 Responses to ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் ஜனநாயக விரோதமானவை: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2020-07-06T16:52:06Z", "digest": "sha1:7GOXBV36FG3I7LSJ2P64WMXNKO2LQFLH", "length": 14880, "nlines": 92, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியாக எவர் வந்தாலும் அரசியல் தீர்வு ��ிடைக்காது: சார்ள்ஸ் நிர்மலநாதன்! | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸின் எதிரொலி – இஸ்ரேலில் மீண்டும் முடக்கம்\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்\nஜனாதிபதியாக எவர் வந்தாலும் அரசியல் தீர்வு கிடைக்காது: சார்ள்ஸ் நிர்மலநாதன்\nஜனாதிபதியாக எவர் வந்தாலும் அரசியல் தீர்வு கிடைக்காது: சார்ள்ஸ் நிர்மலநாதன்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழ்மை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் ”எந்த அரசாங்கமாக இருந்தாலும் பௌத்த சிந்தனையை மீறி தமிழ் மக்களினுடைய கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கு எந்த அரசாங்கங்களும் தயார் இல்லை.\nநாங்கள் கேட்பது இந்தியாவில் மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களையாவது தற்போது வழங்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.\nகுறிப்பாக குறித்த மூன்று நாடுகளும் சம்மந்தப்பட்டு இந்த விடயங்களுக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்பு அவர்களிடம் இருக்கின்றது. அவர்கள் எமது நலன் சார்ந்த விடயங்களில் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.\nபிரித்தானியாவை பொறுத்த வரையில் பிரித்தானியாவிற்கு அன்று சுதந்திரம் கிடைக்கின்ற போது வடக்கு-கிழக்கை இணைத்து அலகு ரீதியான ஒரு தீர்வை கொடுத்துச் சென்றிருந்தால் இன்று இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டிருக்காது.\nஎமது பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்றிருக்காது. யுத்தம் ஏற்படுவதற்கான வாய்புக்களும் இருந்திருக்காது. இலங்கையை ஆளுகின்ற ஜனாதிபதியின் கீழ் எங்களுடைய மக்களுக்கு தீர்வு வராது என்பதனை காட்ட���வதற்காக நாங்கள் பொதுவான அரசியல் இல்லாத தமிழரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி தமிழ் மக்கள் வாக்களித்து ஓர் செய்தியை கொடுக்க வேண்டும்.\nஅதனை விடுத்து இருக்கின்ற ஜனாதிபதி அரசியல் தீர்வு தருவார். இவர் புதிதாக வந்த ஜனாதிபதி. அவரினால் தான் முடியும் என கூற முடியாது.\nஎன்னை பொறுத்த மட்டில் எனது தனிப்பட்ட கருத்து ஜனாதிபதியாக வருகின்றவருக்கு வாக்களிக்க முடியும். ஆனால் அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதற்காக வாக்களிப்பது என்பதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.\n2015ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாக்களித்தது மஹிந்த ராஜபக்ஸ வேண்டாம் என்று மைத்திரபால சிறிசேனவிற்கு வாக்களித்தனர். அந்த சிந்தனை அடிப்படையில் நாங்கள் பங்களிப்பு செய்தோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாங்கள் எந்த காலத்திலும் ஆதரவு தெரிவிக்கவில்லை.\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் இல்லை. யாருக்கு ஆதரவு தெரிவித்தாலும் அரசியல் தீர்வு சம்மந்தமான தீர்வை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தரப்போவது இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸின் எதிரொலி – இஸ்ரேலில் மீண்டும் முடக்கம்\nகொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மு\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nகருணா இராணுவத்தை கொன்றதும் உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nபுதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹொங்கொங் விடயத்தில் பிரித்தானியா த\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்\nஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் உ\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nகிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப்\nஉக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறையில்\nகொரோனா வைரஸ் தொற்றினால் நிறுத்தப்பட்டிருந்த உக்காத பொலித்தீன் பாவனை தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பத\nசிரேஷ்ட பிரஜைகளின் வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உன்மையில்லை – பந்துல\nசிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று உண்மைக்கு புறம\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் உயிரிழப்ப\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்து\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nஉக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறையில்\nசிரேஷ்ட பிரஜைகளின் வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உன்மையில்லை – பந்துல\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் உயிரிழப்ப\nபொதுத் தேர்தல்: வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2019/05/05/", "date_download": "2020-07-06T16:24:19Z", "digest": "sha1:7BT26BOLZHI6NTTNEPIDDUFNK5O2FLJB", "length": 27683, "nlines": 168, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 5, 2019 | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை நீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே மோதல் – போலீஸ் ஊரடங்கு சட்டம் அமல்\nநீர்கொழும்பு பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட பெரும் மோதல் அப்பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தியது. தற்போது நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு – போருதொட்டை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலால்\nஇலங்கை தாக்குதல்: இலங்கை சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி ஆஸாத்த��ன் மனைவியும் குண்டு வெடிப்பில் இறந்தார்\nமட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் பெயர் ஆஸாத். காத்தான்குடியில் பிறந்தவர். இவர் பற்றிய தகவல்களைத் திரட்டிக் கொள்ளும் பொருட்டு, சில நாட்களுக்கு முன்னர் காத்தான்குடிக்கு பிபிசி சென்றிருந்த போதும், குறித்த நபரின் தாயாரை சந்திக்க முடியவில்லை.\nநயனுக்கு முன்பு த்ரிஷாவுக்கு கல்யாணம் ஆகிடுமோ\nசென்னை: நடிகை சார்மி புரபோஸ் பண்ண த்ரிஷா ஒப்புக் கொண்டுள்ளார். த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. தன் மனதிற்கு பிடித்த நபரை இன்னும் பார்க்கவில்லை என்கிறார் அவர். 96 பட வெற்றியை அடுத்து த்ரிஷாவின்\nதிருப்பூரில் சோக சம்பவம்: காதலனுடன் ஏற்பட்ட தகராறால் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை\nதிருப்பூரில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 4 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் பெண் போலீசின் இந்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு வெண்டிபாளையம் லட்சுமிநகர் 2-வது வீதியை\nடென்மார்க் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளது இறுதி கிரியைகள் நடந்தேறின\nகொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04), டென்மார்க்கின் ஆருஷ் (Aarhus) மாகாணத்தில் இடம்பெற்றது. குறித்த\nநாரஹேன்பிட்டியவில் பறந்த ட்ரோன் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பியது\nநாரஹேன்பிட்டி- ஜாவத்த பகுதியில் வானத்தில் வட்டம​டித்த ட்ரோன் கமெராவொன்று பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து காணாமல் போயுள்ளது. ட்ரோன் கமெரா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும், அதற்கு எவ்வித சேதமும் ஏற்படாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவுக்குக் கிடைத்த\nபெரம்பலூரில், பாலியல் புகார் கூறப்பட்ட விவகாரம்:பாதிக்கப்பட்டவருக்கு பதிலாக வேறொரு பெண்ணை பேசவைத்தது அம்பலம்\nபெரம்பலூரில் பாலியல் புகார் குறித்த ஆடியோ வெளியான விவகாரத்தில் கைதான வக்கீல் அலுவலக பெண் ���தவியாளரிடம் விசாரித்தபோது, வேறொரு பெண்ணை பேசவைத்து ஆடியோ வெளியிடப்பட்டது அம்பலமாகி உள்ளது. பெரம்பலூர், பெரம்பலூரில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்கள் பலரை அ.தி.மு.க. பிரமுகர்\nபகலில் வேலை, இரவில் தண்ணீரை தேடி செல்லும் பெண்கள்: ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் காத்திருக்கும் அவலம்\nகுஜராத்தில் பெண்கள் ஒரு குடம் தண்ணீருக்காக 2 மணி நேரம் காத்திருந்து தண்ணீரை சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கத்தால் பல இடங்களில் ஏரிகளில் உள்ள நீர்மட்டம் குறைந்து சில மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.\nகணவரை கொன்று நாடகமாடிய பெண் தாய், சகோதரியுடன் கைது\nமும்பை டிராம்பே சீத்தாகேம்ப் ஜி செக்டர் பகுதியை சேர்ந்தவர் ரகீம் கான் (வயது35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு 15, 12 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு 2.30 மணி அளவில் ரகீம்கான் குடிபோதையில் வீட்டிற்கு\nயாழில் இராணுவ சீருடைகள் மீட்பு ; ஒருவர் கைது\nசாவகச்சேரி -கோவிற்குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை,தொப்பி,டிசேட்,இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலின் போதே இராணுவச் சீருடை\nகாஸாவில் தீவிரமாகும் வன்முறை: வான்வழி தாக்குதல் நடத்தும் இஸ்ரேல்\nகாஸா பகுதியில் உள்ள ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் நடைபெற்று வரும் தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த வலுவான தாக்குல்களில் ஒன்றாக இருக்கிறது. இஸ்ரேலிய பிராந்தியத்திற்குள் 450க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை பாலத்தீன போராளிகள் ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.\nஇலங்கையில் கடலை நோக்கி சென்ற ட்ரோன் கேமரா – போலீஸார் விசாரணை\nகொழும்பு ஜாவத்தை பகுதியில் பறந்த ட்ரோன் கேமரா மீது போலீஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பு ஜாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ட்ரோன் ஒன்று பறப்பதாக நார��ஹேன்பிட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்: விடுதலைப் புலிகள் அமைப்பின் பேரில் பரவும் அறிக்கை – உண்மை என்ன\nஇலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படும் அறிக்கை போலியானது என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்\nஇலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மதுஷ் கைதுசெய்யப்பட்டார்\nடுபாயில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்த இலங்கையின் பிரபல பாதாளக்குழு​வொன்றின் தலைவரான மாக்கந்துந்துர மதூஸ் இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இன்று\nமட்டு.வில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தாழங்குடா ஒல்லிக்குளம் பகுதியில் இன்று காலை விசேட அதிரடிப்படையினரால்\nயாழ்ப்பாணத்தில் 296 கிலோ கேரளா கஞ்சா அழிப்பு\nயாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கைப்பற்ற சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான 296 கிலோ கேரளக் கஞ்சா போதைப் பொருள் இன்று எரித்து\n“இந்த தேசம் அல்லாவின் தேசம்எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம்\nயாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதமொன்று, அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத்\nஇன்றைய இரு ஆட்டங்களுடனும் முடிவடைகிறது லீக் போட்டிகள்\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் ஆட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் இன்றைய தினம் இரண்டு போட்டிகளில் இடம்பெறவுள்ளன. 8 அணிகள் இடையிலான 12\nசென்னையின் ‘டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்’\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பாடிய டொக்கு வச்சா மொக்க ப்ளேயர்… டக்கு பௌலருக்கு மொக்க ஓவர்… என்ற தமிழ் ரேப் பாடல் ஒன்றை\nஇலங்கை குண்டுவெடிப்பு: வாள், கத்திகளை ஒப்படைக்க பொதுமக்களுக்கு உத்தரவு\nஇலங்கையில் பொதுமக்கள் சட்டவிரோதமாக தாங்கள் வைத்துள்ள வாள���கள், கத்திகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களை போலிஸ் நிலையங்களில் ஒப்படைக்குமாறு போலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வைத்துள்ள கூரிய\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\nதமிழரசுக் கட்சியின் அரசியல் குழப்பமும், எதிர்காலமும் (பகுதி-4)\nஇராவணனை சிங்களத் தலைவனாக ‘ஹைஜாக்’ செய்வதன் அரசியல்\nவிக்கியால் தமிழருக்கு என்ன செய்ய முடியும்- காரை துர்க்கா (கட்டுரை)\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nதமிழர் வரலாறு: கீழடி அகழாய்வில் கிடைத்த உருளை வடிவ எடை கற்கள் – முக்கிய தகவல்கள்\nபோட்ஸ்வானா யானைகள் மரணம்: 350க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தது எப்படி\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஇந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...\nஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...\nஎங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2020-07-06T16:44:37Z", "digest": "sha1:WBRU2NDMDA743IRNUSI2MX7YN56QV6AJ", "length": 9768, "nlines": 152, "source_domain": "samugammedia.com", "title": "கொரோனா வைரஸ் வடிவில் பொழிந்தப் பனிக்கட்டி மழை | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வ��்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome தொழிநுட்பம் அறிவியல் கொரோனா வைரஸ் வடிவில் பொழிந்தப் பனிக்கட்டி மழை\nகொரோனா வைரஸ் வடிவில் பொழிந்தப் பனிக்கட்டி மழை\nகொரோனா வைரஸ் வடிவிலான ஆலங்கட்டி மழை மெக்சிகோவில் பெய்து நகர மக்களை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nமெக்சிகோவின் நியூவோ லியோன் மாநிலத்தில் உள்ள நகராட்சி மான்டிமோரெலோஸில் ஆலங்கட்டி மழை பெய்ததுள்ளது.\nஅதில் விழுந்த பனிகட்டியின் படங்கள் சமூக ஊடக தளங்களில் பகிரப்பட்டன அந்த படங்கள் பனிக்கட்டி கூர்முனைகளால் வடிவமைக்கப்பட்ட பெரிய ஆலங்கட்டி கற்களைப்போல் உள்ளதை காட்டுகின்றன.\nஇது கொரோனா வைரஸ் வடிவத்தை ஒத்ததாக இருக்கிறது. தகவல்களின்படி, உள்ளூர்வாசிகள் இந்த நிகழ்வை ‘கடவுளின் செயல்’ என்று கூறியுள்ளார்கள்.\nஒருவர் சுவாரஸ்யமாக, “கொரோனா வைரஸ் வடிவ” ஆலங்கட்டி கற்களின் படங்களை பகிர்ந்துள்ளார்.\nபின்னர் இதுபோன்ற படங்கள் சமூக ஊடகங்களில் உலகம் முழுவதும் இருந்து வரத் தொடங்கின.\nஆலங்கட்டிகள் இந்த வடிவில் பெய்வது ஒரு பொதுவானது என்று வானிலை ஆய்வு நிபுணர்கள் கூறியதாக கூறப்படுகிறது.\nபோல் கூர்மையான வெளிப்புறத்துடன் காணப்படுவதைக் காணமுடிகிறது.\nPrevious articleவிவசாயிகள் தீக்குழிக்கப் போவதாக ஆர்ப்பாட்டம்\nNext articleபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்ட��் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nகொரோனா வைரஸ் ஆவது அலை- GMOA எச்சரிக்கை\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1972", "date_download": "2020-07-06T17:33:30Z", "digest": "sha1:7N7X75T5A4UG5YUPVGOGJ2KOVW7Z3EQW", "length": 7089, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1972 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 6 துணைப்பகுப்புகளில் பின்வரும் 6 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1972 அமைப்புகள்‎ (1 பக்.)\n► 1972 தமிழ் நூல்கள்‎ (3 பக்.)\n► 1972இல் அரசியல்‎ (1 பகு)\n► 1972 இறப்புகள்‎ (71 பக்.)\n► 1972 திரைப்படங்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► 1972 பிறப்புகள்‎ (223 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 09:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/it-companies-to-record-a-decline-in-revenues-over-the-first-019278.html", "date_download": "2020-07-06T18:03:05Z", "digest": "sha1:FPW5LQCTZW537EVGFT2RXOQTAIZXPRFB", "length": 30147, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. அதுவும் அடுத்த இரண்டு காலாண்டுகளில்.. என்ன அது? | IT companies to record a decline in revenues over the first few quarters of the ongoing FY - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. அதுவும் அடுத்த இரண்டு காலாண்டுகளில்.. என்ன அது\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. அதுவும் அடுத்த இரண்டு காலாண்டுகளில்.. என்ன அது\n55 min ago கொரோனாவால் முடங்கி போன இந்தியா.. ஜிடிபி 4.5% சரியும்.. ஒப்புக் கொண்ட அரசு\n1 hr ago சீன பொருட்கள் வேண்டாம்.. மலிவான சீன பொருட்களால் மட்டும் லாபம் முடியாது.. JSW சஜ்ஜன் ஜிண்டால்..\n3 hrs ago 72 மணிநேர கெடு.. அமேசான், கூகிள் நிறுவனங்களுக்கு செக் வைத்த இந்தியா.. புதிய ஈகாமர்ஸ் கொள்கை..\n3 hrs ago சீன ஆப் இல்லாட்டி என்ன.. டிக்டாக்கை போல நாம் உருவாக்கலாம்.. ஆனால் ஒரு சின்ன பிரச்சனை இருக்கு..\nNews முக்கிய தகவல் பெற முன்னாள் டிஎஸ்பி தேவேந்திர சிங்கை பயன்படுத்திய பாக்.. என்ஐஏ குற்றப்பத்திரிக்கை\nAutomobiles செம... பெண் போலீசாருக்கு 100 ஸ்கூட்டர்களை அள்ளி கொடுத்த நல்ல உள்ளம்... யார்னு தெரிஞ்சா அசந்திருவீங்க\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nLifestyle கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்யுங்க...\nTechnology நோட் பண்ணிக்கோங்க: ஜூலை 8 விற்பனைக்கு வரும் Redmi note 9 pro max\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனே: நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் காரணமாக இந்திய ஐடி துறை மிக கடுமையாக பாதிக்கும் என்று இன்ஃபோசிஸ் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.\nஇது குறித்து அவர் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையானது மிக மோசமான பல காரணிகளால் பாதிக்கும். குறிப்பாக கொரோனாவினால் மிகக் கடுமையாகக் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார்.\nஏனெனில் தாங்கள் அதிகளவில் அண்டை நாடுகளுக்கு சேவை அளித்து வந்த நிலையில், தற்போது வெளி நாடுகளிலும் கொரோனா அச்சம் காரணமாக தொழில்துறைகள் முடங்கியுள்ளன.\nஐடி துறை வீழ்ச்சி காணும்\nஏனெனில் ஐடி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்களில், சில்லறை விற்பனை, விமான தொழில் எரிவாயு மற்றும் பிற நிதி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தந்த துறையில் செலவினை குறைக்க முற்படலாம். அதன் ஒரு பகுதியாக ஐடி சேவைக்கும் செலவினைக் குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் ஐடி துறையானது கணிசமான அளவு வீழ்ச்சியினை காணும் என்றும் அந்த மூத்த அதிகாரி கூறியிருந்தார்.\nஅதுவும் அது 2008ல் இருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினை போலத் தான் இருக்கும் என்றும் கூறினார். அதுவும் இந்த பிரச்சனை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற கேள்வினையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் பல ஐடி நிபுணர்கள் தொடர்ந்து ஐடி துறைக்கு எதிர்மறையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் செவ்வாய���கிழமையன்று இடியில் வெளியாக ஒர் அறிக்கையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் புதிய ஒப்பந்தங்கள் என்பது குறைவாகத் தான் கையெழுத்தாகின. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவினால் பல நாடுகளில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதே என்றும் கூறியுள்ளது.\nமேலும் கொரோனா பயத்தினால் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். சில நிறுவனங்கள் தங்களது ஐடி செலவினங்களையும் குறைக்கத் தொடங்கியுள்ளன. சென்சார் டெக்னாலஜிஸ் (Zensar Technologies) மார்ச் மாத இறுதியில் 600 மில்லியன் டாலர் ஒப்பந்த குழாய் வைத்திருந்த நிலையில், மே 1 தொடக்கத்தில் 1 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதில் 70 சதவீதம் டிஜிட்டல் ஒப்பந்தங்களில் வந்தவையாம். மேலும் கிளவுட் கம்ப்யூட்டிங்க் இதில் கணிசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் தங்கள் வணிகத்தினை நிறுவனத்துடன் ஒருங்கிணைக்க விரைவாக செயல்படுகிறது என்றும் சென்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரம் பெங்களுரினை அடிப்படையாக கொண்ட மைண்ட் ட்ரீ நிறுவனமும் புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே Pareekh Jain Consulting நிறுவனத்தின் தலைவர் பரீக் ஜெயின் இது குறித்து கூறுகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஆரம்ப சரிவுக்கு பிறகு, ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nநடுத்தர நிறுவனங்கள் கையெழுத்து இடுவது கூட இந்த காலத்தில் அதிகரித்துள்ளதாகவும், LTTS, KPIT உள்ளிட்டவை கூட இரண்டு மாதங்களில் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எல் அன்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் 50 மில்லியன் டாலருக்கு குறைவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஒரு மென்பொருள் வாடிக்கையாளருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஆக கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ப்யூச்சரில் உள்ள திட்டம் என்றும் KPITயின் நிறுவனர் ரவி பண்டிட் தெரிவித்துள்ளார். இதே சில வாடிக்கையாளார்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ள பேசி வருவதாகவும��, அவர்கள் செலவினை குறைக்க ஒப்பந்தத்திற்கான செலவினங்களில் குறைக்க பேசி வருவதாகவும் இத்துறை சார்ந்த் மூத்த நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.\nசில காலாண்டுகள் வரை வீழ்ச்சி தான்\nஎப்படி இருப்பினும் இத்துறையில் நடப்பு நிதியாண்டில் தங்களது ஒப்பந்தத்தினை முடித்து கொள்ளலாம். ஒப்பந்த தொகையினை குறைக்க முற்படலாம். மேலும் நடப்பு நிதியாண்டில் ஒரு சில காலாண்டுகளில் வருவாய் வீழ்ச்சியினை பதிவு செய்யலாம். எனினும் மற்றொரு வகையில் மீட்சிக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. அவை மிக நீண்ட காலத் திட்டங்களா என்று தான் பார்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nஏற்கனவே ஐடி துறையில் உள்ள பிரச்சனைகளினால் பல லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பள குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக இன்னும் வருவாய் வீழ்ச்சி காணும்போது இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு இன்னும் பிரச்சனைகள் காத்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIT ஊழியர்களுக்கு இது நல்ல விஷயமே.. பயப்படுற அளவுக்கு பிரச்சனை இல்லையாம்..\nIT, FMCG பங்குகளுக்கு நல்ல எதிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nஐடி ஊழியர்களுக்கு இது மோசமான விஷயமே.. அப்படி என்ன விஷயம் அது..\nஐடி ஊழியர்களில் இவர்களுக்கு பாதிப்பு அதிகம்.. ஏன்.. என்ன காரணம்..\nஐடி ஊழியர்களின் பரிதாப நிலை.. 41 நாட்களுக்கு பின்பு ராஜினாமாவா.. இன்னொரு மோசமான செய்தியும் உண்டு..\nஐடி ஊழியர்களுக்கு டிரம்பின் ஒற்றை செக்.. 3 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களின் நிலை..\nஐடி ஊழியர்களுக்கு செக்.. 41 நாள் தான் டைம்.. அப்புறம் ரிசைன் பண்ணுங்க.. சொல்வது யார் தெரியுமா\nஐடி ஊழியர்களுக்கு இது குட் நியூஸ்.. அலிபாபா கிளவுட் சொன்ன விஷயம்.. என்ன அது\nஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ள தொழிலாளர் கொள்கைகள்.. அப்படி என்ன மாற்றம் வரலாம்..\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. மைக்ரோசாப்ட் சொன்ன நல்ல செய்தி..\nஅடி சக்க ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. இன்ஃபோசிஸ் சொன்ன நல்ல விஷயம்..\nஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான காலம்.. Hfs கணிப்பு..\nஇந்தியாவின் பேட்டரீஸ், பிவரேஜஸ், பயோடெக் பங்குகள் விவரம்\nIT, FMCG பங்குகளுக்கு நல்ல எ���ிர்காலம் உண்டாம்.. நிபுணர்கள் கணிப்பு..\nஜியோவின் அடுத்த அதிரடி.. மாபெரும் நிறுவனமான இன்டெல் ரூ.1,900 கோடி முதலீடு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:15:03Z", "digest": "sha1:JZKB5AVA67YYNIIQU3FYBFY4FTXPME6V", "length": 12068, "nlines": 225, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "ரேஸ் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nபந்தயக் குதிரை – துணை ஜனாதிபதி\nநீங்க பெட் கட்ட தயாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா ஜனநாயகக் கட்சி சார்பாக ஒபாமா வேட்பாளரானால், உதவிக்கு ஹில்லாரியை சேர்த்துக் கொள்வாரா\nஉப ஜனாதிபதிக்கு – கடைசியில் யார் வெல்வார்கள்\nஹில்லரி க்ளிண்டன் – 12/1\nஜான் எட்வர்ட்ஸ் – 11/1\nபராக் ஒபாமா – 9.5/1\nபில் ரிச்சர்ட்சன் – 9.5/1\nசார்லி க்ரிஸ்ட் – 10/1\nமைக் ஹக்க்பி – 9/1\nமிட் ராம்னி – 19/1\nஜோ லீபர்மன் – 15/1\nஃப்ரெட் தாம்ஸன் – 20/1\nரூடி ஜியூலியானி – 19/1\nரான் பால் – 79/1\nமைக்கேல் ப்ளூம்பெர்க் – 11.5/1\nகாண்டலீசா ரைஸ் – 21/1\nடெனிஸ் குசினிச் – 16/1\nசக் ஹேகல் – 16.5/1\nகே பெய்லி ஹட்சின்ஸன் – 41/1\nஜான் மெகெயின் – 190/1\nFiled under: குடியரசு, ஜனநாயகம், துணை ஜனாதிபதி | Tagged: உதவி, எகனாமிஸ்ட், கணிப்பு, துணை, பந்தயங்கள், பெட், போட்டி, ரேஸ் |\tLeave a comment »\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.caterpillar.com/en/legal-notices/dataprivacy/dataprivacy-tamil.html", "date_download": "2020-07-06T18:29:12Z", "digest": "sha1:MUSBH6DUHNUYBU5VD34OJA7S3XFYBFZH", "length": 282776, "nlines": 983, "source_domain": "www.caterpillar.com", "title": "Caterpillar | கேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை", "raw_content": "\nகேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை\nகேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை\nகேட்டர்பில்லர் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை\nநடைமுறைக்கு வரும் தேதி: மே 25, 2018\nகேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது, சேமித்து வைக்கிறது, பயன்படுத்துகிறது மற்ற��ம் இடமாற்றுகிறது என்பதை இந்தத் ரகசியத்தன்மை அறிக்கை விவரிக்கிறது. இந்தத் ரகசியத்தன்மை அறிக்கை, செயலில் உள்ள நமது மதிப்பீடுகளில் (கேட்டர்பில்லரின் உலகளாவிய நடத்தை நெறிகள்) வெளிப்படுத்தப்பட்டுள்ள மதிப்பீடுகளையும் தத்துவங்களையும் பிரதிபலிக்கிறது.\nபிரிவு 1. இந்த ஆவணத்தின் செயற்பரப்பு என்ன\nஇந்த ரகசியத்தன்மை அறிக்கை, கேட்டர்பில்லரின் துணைநிறுவனங்கள், இணைநிறுவனங்கள், மற்றும் Caterpillar Inc.-ஆல் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்களுக்குப் பொருந்தும். இவை அட்டவணை A-இல் (கேட்டர்பில்லர் தரவுக் கட்டுப்பாட்டாளர்களின் பட்டியல்) (மொத்தமாக, “கேட்டர்பில்லர்”) அடையாளம் காட்டப்பட்டுள்ளன. இந்த ரகசியத்தன்மை அறிக்கை, கேட்டர்பில்லரின் நோக்கங்களுக்காக (அதாவது, கேட்டர்பில்லர் (தனியாக அல்லது பிற நிறுவனங்களுடன் பொதுவாக) கட்டுப்பாட்டாளராக இருந்து, அதன் மூலம் எந்தத் தனிப்பட்ட தகவலும் செயலாக்கப்படும் நோக்கங்களையும் செயல்முறையையும் தீர்மானிக்கும்போது) கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தால் அல்லது வேறு வகையில் நிகழ்முறைப்படுத்தினால் மட்டுமே பொருந்தும். கேட்டர்பில்லரின் டீலர்கள், சப்ளையர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற வேறொரு நிறுவனத்தின் சார்பாக, கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கும்போதோ வேறு வகையில் நிகழ்முறைப்படுத்தும்போதோ இந்த ரகசியத்தன்மை அறிக்கை பொருந்தாது.\nஉங்கள் தரவின் “கட்டுப்பாட்டாளராக” உள்ள, பொருந்தக்கூடிய கேட்டர்பில்லர் அமைப்பு என்பது, நீங்கள் ஏதேனும் உறவுமுறையைக் கொண்டுள்ள அமைப்பே ஆகும்; இதில் எடுத்துக்காட்டாக ஒரு வாடிக்கையாளராக (எ.கா. உங்களுடைய கொள்முதல் ஆணையில் கேட்டர்பில்லர் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது அல்லது கேட்டர்பில்லருடன் வேறு ஏதேனும் ஒப்பந்தத்தின் கீழ் இருக்கிறீர்கள்), பணியாளராக (எ.கா., நீங்கள் உறவு ஏற்படுத்த முயலும் அல்லது உறவில் இருக்கும் கேட்டர்பில்லர் நிறுவனம்) அல்லது சப்ளையராக (எ.கா., நீங்கள் உறவு ஏற்படுத்த முயலும் அல்லது உறவில் இருக்கும் கேட்டர்பில்லர் நிறுவனம்) உறவில் இருக்கும் நிறுவனங்கள் உள்ளடங்கும். இந்த ரகசியத்தன்மை அறிக்கையை அவ்வப்போது மீள்பார்வையிடுவதன் மூலம், செய்யப்படும் எந்த மாற்றத்தையும் அறிந்திருக்கும��று கேட்டர்பில்லர் ஊக்குவிக்கிறது.\nவசதிக்காக, இந்த ரகசியத்தன்மை அறிக்கையின் பல்வேறு பிரிவுகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தரவு உட்பொருட்களின்படி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. சில சூழ்நிலைகளில், நீங்கள் எந்த வகைப்பாட்டுக்குள்ளும் கச்சிதமாகப் பொருந்தாமல் இருக்கலாம் (எடுத்துக்காட்டாக, ஒன்றுக்கு மேற்பட்ட வகைப்பாடு உங்களுக்குப் பொருந்தலாம் அல்லது நீங்கள் கேட்டர்பில்லரின் வாடிக்கையாளராக இல்லாமல் இருந்தாலும், வாடிக்கையாளர் பிரிவு உங்களுக்கு அதிக பொருத்தமானதாக இருக்கலாம்) என்பதை நினைவில் கொள்ளுங்கள். கேட்டர்பில்லருடனான உங்கள் உறவுக்குப் பொருத்தமான எல்லா கூற்றுகளையும் மதிப்பாய்வு செய்யவும். பின்வரும் தனிநபர்களின் தனிப்பட்ட தகவல்கள் இந்த ரகசியத்தன்மை அறிக்கையின் கீழ் அடங்கும்:\nகேட்டர்பில்லர் பணி விண்ணப்பதாரர்கள் அல்லது பணியாளர்கள் (அதாவது ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் வேலையாட்கள்) அல்லது கேட்டர்பில்லருக்குப் பணி செய்வதற்காகத் தற்போது பணியில் இருப்பவர்கள் அல்லது முன்பு பணியில் இருந்தவர்கள்; இதில் தற்காலிகப் ஊழியர்களும் அடங்குவர் (மொத்தமாக “பணியாளர்கள்”);\nகேட்டர்பில்லரின் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள்; இதில் டீலர்கள், டீலர்களின் வாடிக்கையாளர்கள், விநியோகிப்பாளர்கள், விநியோகிப்பாளர்களின் வாடிக்கையாளர்கள், நேரடி விற்பனை வாடிக்கையாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள் மற்றும் பிற மறுவிற்பனையாளர்கள் ஆகியோரும் அடங்குவர் (மொத்தமாக, “வாடிக்கையாளர்கள்”);\nகேட்டர்பில்லரின் சப்ளையர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், அதாவது சப்ளையர்களின் பணியாளர்கள் (தற்காலிக வேலையாட்கள், ஊழியர்கள், பணியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் முதலியவர்கள்) (மொத்தமாக, “சப்ளையர்கள்”).\nஇந்த ரகசியத்தன்மை அறிக்கையில், “நிகழ்முறைப்படுத்துதல்” என்ற சொல், தனிப்பட்ட தகவல்களின் மேல் எடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக, அவற்றைச் சேகரித்தல், சேமித்து வைத்தல், மாற்றுதல், இடமாற்றுதல் அல்லது வேறு வகையில் பயன்படுத்துதல். மேலும், இந்த ரகசியத்தன்மை அறிக்கையானது கேட்டர்பில்லர் சேகரிக்கக்கூடிய அல்லது பிற வகையில் நிகழ்முறைப்படுத்தக்கூடிய மற்ற தகவல்களுக்கு (தனிப்பட்டவை அல்லாத தகவல்கள்) பொருந்தாது. கேட்டர்பில்லர் சேகரிக்கக்கூடிய அல்லது வேறு வகையில் நிகழ்முறைப்படுத்தக்கூடிய மற்ற தகவல்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, கேட்டர்பில்லரின் தரவு நிர்வகிப்பு அறிக்கையைக் காணவும்.\nசில கேட்டர்பில்லர் அமைப்புகள், பயன்பாடுகள் மற்றும் நிகழ்முறைகளுக்கு, இந்த ரகசியத்தன்மை அறிக்கையுடன் கூடுதலாக, சொந்தமாக ரகசியத்தன்மை அறிவிப்புகள் இருக்கலாம், அவை குறிப்பாக எந்தத் தனிப்பட்ட தகவல் சேகரிக்கப்படுகிறது, அது எவ்வாறு சேமித்து வைக்கப்படும், பயன்படுத்தப்படும் மற்றும் இடமாற்றப்படும் என்பன பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கலாம்.\nகுறிப்பிட்ட சில அதிகார வரம்புகள், குறிப்பிட்ட வகைகளில் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது, பயன்படுத்துவது அல்லது பகிர்ந்து கொள்வது ஆகியவற்றைத் தடை செய்யலாம் அல்லது கட்டுப்படுத்தலாம்; அதற்கேற்ப, எங்கள் நடைமுறைகளை விவரிக்கும் இந்த ரகசியத்தன்மை அறிக்கை, அந்த சட்டங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கலாம் மற்றும்/அல்லது உங்களுக்குப் பொருந்தக் கூடிய மற்றும் இந்த ரகசியத்தன்மை அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாட்டுக்கு உரிய பிற்சேர்க்கைகளில் மேற்கொண்டு தெளிவுபடுத்தப்பட்டிருக்கலாம். இந்த ரகசியத்தன்மை அறிக்கையுடன் முரண்பாடுகள் ஏற்படும்போது அந்தப் பிற்சேர்க்கைகளே கட்டுப்படுத்தும்.\nபிரிவு 2. தனிப்பட்ட தகவல்கள் என்றால் என்ன\nஇந்த ரகசியத்தன்மை அறிக்கையின் நோக்கங்களைப் பொறுத்த வரை, தனிப்பட்ட தகவல்கள் என்பவை, குறிப்பிட்ட தனிநபரை அடையாளப்படுத்தும் அல்லது அடையாளப்படுத்த வாய்ப்புடைய ஒரு குறிப்பிட்ட தனிநபரைப் பற்றிய எந்தத் தகவல்களும். அதாவது, இது உங்களுடன் இணைக்கப்படக் கூடிய எந்தத் தகவலையும் குறிக்கிறது. குறிப்பிட்ட வகைப்பாடுகளில் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை சில அதிகார வரம்புகள் தடைசெய்யலாம் அல்லது கட்டுப்படுத்தலாம். உள்ளூர் சட்டத்திற்கும் இணைக்கப்பட்ட எந்தப் பிற்சேர்க்கைகளுக்கும் உட்பட்டு, நாங்கள் சேகரிக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்களுக்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:\nதொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், அவசரகால தொடர்புகளைப் பற்றிய தகவல்கள்);\nசமூக பாதுகாப்பு எண் அல்லது பிற த���சிய/வரி செலுத்துவோர் அடையாள எண்கள்;\nஅடையாள மற்றும் சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., நிழற்படங்கள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாளச் சான்றுகள்);\nதகவல் பாதுகாப்புத் தரவு (எ.கா., கேட்டர்பில்லரின் தகவல் தொழில்நுட்பம் அல்லது தொடர்புறுத்தல் உபகரணங்களைப் பயன்படுத்தும் ஒரு நபரால் உருவாக்கப்பட்ட, சேமித்து வைக்கப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட தொடர்புறுத்தல்கள்);\nபின்வருவன உட்பட, தொடர்புறுத்தல்கள், ஒப்பந்தங்கள், கொள்முதல் ஆணைகள், பணச்செலுத்தங்கள் மற்றும் பெறத்தக்கவை போன்றவற்றை நிறைவு செய்யத் தேவைப்படும் தகவல்கள்.\nசெல்லுபடியாகும் தேடல் ஆணைகள், வரவழைப்பாணைகள், அல்லது நீதிமன்ற ஆணைகள் உட்பட பொருந்தும் சட்டங்களுங்கு இணங்கி நடக்கத் தேவைப்படும் பிற தகவல்கள்.\nவெவ்வேறு வகைப்பாடுகளைச் சேர்ந்த நபர்கள், கூடுதல் தனிப்பட்ட தகவல் சேகரிப்புக்கு ஆளாகலாம்; இதில் பின்வருபவையும் அடங்கும்:\nதொழில்வணிகத் தொடர்புத் தகவல்கள் (எ.கா., நிறுவனப் பெயர், முகவரி, தொலைபேசி எண்);\nதனிநபர் பிரதிநிதியின் தொடர்புத் தகவல்கள்: (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி);\nபில்லிங் தகவல்கள் (எ.கா., நிதி கணக்குத் தரவு, இன்வாய்ஸ்கள், ரசீதுகள்);\nவாடிக்கையாளர் உறவு மேலாண்மை தகவல்கள் (எ.கா., ஒரு வாடிக்கையாளரின் சுயவிவரத்தை உருவாக்க அல்லது சந்தைப்படுத்தல் தானியக்கத்தை உருவாக்கத் தேவைப்படும் தகவல்கள்);\nபழுதுநீக்கத் தகவல்கள் (எ.கா., பழுதுநீக்கத் தேவைகள் மற்றும் நிலவரம்);\nஉத்தரவாதத் தகவல்கள் (எ.கா., கொள்முதல் வரலாறு, நீட்டிக்கப்பட்ட உத்தரவாதங்கள்);\nமற்றொரு தரப்பால் - எ.கா., உபகரண உரிமையாளர் - தனிப்பட்ட வகையில் அடையாளம் காணத்தக்க உபகரணத் தகவல்களை கேட்டர்பில்லர் பெறலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், அந்தத் தகவல்களின் கட்டுப்பாட்டாளராக கேட்டர்பில்லர் இருக்காது.\nபின்னணித் தகவல்கள் (எ.கா., பிறந்த தேதி, திருமண நிலை, சார்ந்திருப்போர் விவரங்கள், இனம் மற்றும்/அல்லது தேசிய இனம்);\nவசிப்புத் தகவல்கள் (எ.கா., பணி அனுமதி நிலை);\nகுறிப்பீட்டுத் தகவல்கள் (எ.கா., பரிந்துரை அல்லது குறிப்பீட்டுக் கடிதங்கள், அல்லது முந்தைய நிறுவனங்கள் அல்லது சக ஊழியர்கள் வழங்கிய அறிக்கைகள்);\nபின்னணி சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., நற்பெயர் மற்றும் குற்றப் பின்னணிச் சோதனைகள், போதைப்பொருள் மற்றும் மது பரிசோதனை);\nஉடல்நலத் தகவல்கள் (எ.கா., மருந்துப் பரிந்துரைப் பதிவுகள், பலன் கோரல்கள், மற்றும் கோரல்கள் தொடர்பாக அனுப்பப்படும் பலன்கள் பற்றிய விளக்கம்);\nபயோமெட்ரிக் தகவல்கள் (எ.கா., கட்டைவிரல் ரேகைகள்);\nமோட்டார் வாகனத் தகவல்கள் (எ.கா., ஓட்டுதல் வரலாறு, வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம எண்);\nதொழில்முறைத் தகுதிகள் பற்றிய தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி);\nபணி தொடர்பான தகவல்கள் (எ.கா., பணி வரலாறு, புதிய பணியமர்த்தல் படிவங்கள், திறன்கள், கல்வி மற்றும் பயிற்சி, பணிநிறைவேற்றம் குறித்த மதிப்பீடுகள், இலக்குகள், வருகைப்பதிவு, பணி விடுப்புகள், விடுமுறை உரிமை மற்றும் கோரிக்கைகள், ஊதிய வரலாறு, பணியிட காயம் மற்றும் நலக்கேடு குறித்த தெரிவிப்பு, ஒழுங்குப் பிரச்சினைகள், குறைகேட்பு நிகழ்வுகள்).\nவசிப்புத் தகவல்கள் (எ.கா., பணி அனுமதி நிலை);\nபின்னணித் தகவல்கள் (எ.கா., தீங்கைத் தவிர்க்க செய்யப்படும் முன்னெச்சரிக்கைகள்)\nதொழில்முறைத் தகுதிகள் பற்றிய தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி);\nகுறிப்பீட்டுத் தகவல்கள் (எ.கா., பரிந்துரை அல்லது குறிப்பீட்டுக் கடிதங்கள், அல்லது முந்தைய நிறுவனங்கள் அல்லது சக ஊழியர்கள் வழங்கிய அறிக்கைகள்);\nபயோமெட்ரிக் தகவல்கள் (எ.கா., கட்டைவிரல் ரேகைகள்).\nபொருந்தும் சட்டத்தைப் பொறுத்து, கேட்டர்பில்லரால் சேகரிக்கப்படும் சில தனிப்பட்ட தகவல்கள், ”அதிரகசிய தனிப்பட்ட தகவல்கள்” (அதாவது, கூடுதல் பாதுகாப்புகளுக்கு உட்பட்ட தனிப்பட்ட தகவல்கள்) என்று கருதப்படலாம்.\nகூடுதலாக, சில சூழல்களில், உங்கள் தொழில்வணிகத்திற்கு நீங்கள்தான் ஒரே உரிமையாளராக இருப்பது போன்ற நிலைகளில், உங்கள் நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் தனிப்பட்ட தகவல்களாகக் கருதப்படலாம். இதில் தொழில்வணிகத் தகவல்கள் (எ.கா., அலுவலக முகவரி), நிதிக் கணக்குத் தகவல்கள் (எ.கா., வங்கிக் கணக்குத் தகவல்கள், வர்த்தகக் குறிப்புகள், நிதி அறிக்கைகள்), சொத்துகள் (எ.கா., சொத்து உரிமைத்துவம்), கடன்நிலை மதிப்பீடு, வரி அடையாளம், வர்த்தகநிலை வகைப்பிரிப்பு ஆகியவை அடங்கலாம்.\nதனிப்பட்ட தகவல்களில் இருந்து எடுக்கப்பட்ட, அநாமதேயமாக்கப்பட்ட (அல்லது அடையாளங்கள் நீக்கப்பட்ட) தகவல்களை கேட்டர்பில்லர் பயன்படுத்தலாம், ஆனால் அந்த அந��மதேயமாக்கப்பட்ட வடிவத்தில் குறிப்பிட்ட ஒரு நபரை அடையாளம் காண இயலக்கூடாது. அடையாளம் நீக்கப்பட்ட தகவல்கள், இந்த ரகசியத்தன்மை அறிக்கையின் நோக்கங்களில் தனிப்பட்ட தகவல்களாகக் கருதப்படவில்லை. அவை இந்த ரகசியத்தன்மை அறிக்கையின் வரம்பில் அடங்காது. ஆனாலும், அது போன்ற தகவல்களைக் கொண்டு குறிப்பிட்ட தனிநபரை அடையாளம் காண்பது சாத்தியப்படும் வகையில் அவை பயன்படுத்தப்பட்டால் அல்லது வடிவமைக்கப்பட்டால், அப்போது பொருத்தமான வகையில் அந்தத் தகவல்களும் தனிப்பட்டத் தகவல்களாகக் கருதப்படும்.\nபிரிவு 3. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு சேகரிக்கிறது\nவெவ்வேறு வகைப்பாடுகளைச் சேர்ந்த நபர்களிடமிருந்து பல விதமான சூழல்களில் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் சேகரிக்கிறது.\nவாடிக்கையாளர்கள் (நேரடியாக அல்லது சில சூழல்களில் வெளித் தரப்புகளின் வழியாக), கேட்டர்பில்லர் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் கொள்முதல், சந்தைப்படுத்தல் அல்லது விற்பனையின் வழியாகத் தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியும். எடுத்துக்காட்டாக, இதில் ஒரு முன்மொழிவு, ஒப்பந்தம், சேவைகள் அல்லது தயாரிப்புகளைப் பெறுதல் (இதில் பழுதுநீக்கமும் உத்தரவாத்தின் கீழ் வரும் சேவைகளும்கூட அடங்கும்), கேட்டர்பில்லர் அமைப்புகளை அணுகுவது அல்லது கேட்டர்பில்லர் நிகழ்முறைகளைக் கண்காணிப்பது ஆகியவற்றின் அங்கமாகத் தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிப்பதும் அடங்கும். வாடிக்கையாளருடன் உறவில் உள்ள காலம் முழுவதும், கீழே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக, தேவைக்கேற்ப, மற்ற வடிவத்தில் அமைந்த தேவையான தனிப்பட்ட தகவல்களைக் கோருவதற்கான உரிமை கேட்டர்பில்லருக்கு இருக்கிறது.\nபணியாளர்கள் விண்ணப்பித்தல் மற்றும் பழக்கப்படுத்துதல் நிகழ்முறையின்போது பணிக்காலம் முழுவதற்கும் அனுமதிக்கப்படும் சில சூழல்களில், விலகுதலின்போதும் நேரடியாகப் பணியாளர்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்க முடியும். அத்துடன், மேலே விவரிக்கப்பட்டுள்ள தகவல்களை கேட்டர்பில்லர் வெளித் தரப்பிடமிருந்தும் சேகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, ஒரு பணியாளரால் கேட்டர்பில்லருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நபர்களை நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, அல்லது ஒரு பணியாளரின் விண்���ப்ப அல்லது பழக்கப்படுத்துதல் நிகழ்முறையுடன் தொடர்புடையதாக, எங்கள் கொள்கைகள் மற்றும் பொருந்தும் சட்டங்களுக்கு உட்பட்டு, பின்னணி சோதனைத் தகவல்களை நாங்கள் பெறும்போது. இந்தத் தகவல்களில் பெரும்பாலானவை, நமது கூட்டு வெற்றிக்கு அதிமுக்கியமான பணிவழங்குநிறுவனம்-பணியாளர் உறவை கேட்டர்பில்லர் மேலாண்மை செய்ய உதவுவதற்காக கேட்டர்பில்லருக்குத் தானாக அளிக்கப்படுகின்றன.\nசப்ளையர்கள் கேட்டர்பில்லர் தயாரிப்புகள் அல்லது சேவைகளை வாங்குதல், சந்தைப்படுத்ததுல் அல்லது விற்றல் ஆகியவற்றில் ஈடுபடும்போது, தொழில் உறவின் வழியாக சப்ளையர்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, இதில் ஒரு முன்மொழிவு, ஒப்பந்தம், சேவைகள் அல்லது தயாரிப்புகளை வழங்குதல் மற்றும் கேட்டர்பில்லர் அமைப்புகளை அணுகுவது அல்லது கேட்டர்பில்லர் நிகழ்முறைகளைக் கண்காணிப்பது ஆகியவற்றின் ஒரு அங்கமாகத் தனிப்பட்ட தகவல்களைச் சமர்ப்பிப்பதும் அடங்கும். சப்ளையர்களுடன் உறவில் உள்ள காலம் முழுவதும், கீழே விவரிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக, தேவைக்கேற்ப, மற்ற வடிவத்தில் அமைந்த தேவையான தனிப்பட்ட தகவல்களைக் கோருவதற்கான உரிமை கேட்டர்பில்லருக்கு இருக்கிறது.\nபொருந்தும் தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ், அனுமதிக்கப்பட்ட இடங்களில், கேட்டர்பில்லர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்தும். இதில் அதன் முறையான ஆர்வங்களுக்கான நோக்கங்கள், கேட்டர்பில்லரின் சட்டப்படியான கடப்பாட்டுடன் இணங்குவதற்காக மற்றும் கேட்டர்பில்லர் அவ்வாறு செய்வதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்த இடங்கள் போன்றவையும் அடங்கும்.\nசில சூழல்களில், உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கான உங்கள் ஒப்புதல் சூழலுக்குப் பொருத்தமான வகையில் வழங்கப்படலாம். அதாவது, ஒப்புதல் வாய்மொழியாக, எழுத்துமூலமாக, மின்னணு ரீதியாக அல்லது—உள்ளூர் சட்டங்களால் அனுமதிக்கப்படும்போது—சூழல்களின்படி நோக்கம் வெளிப்படையாக உள்ள இடங்களில் மறைமுகமாக மற்றும் நீங்கள் சுயவிருப்பத்தின்படி உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கும்போது வழங்கப்படலாம். உள்ளூர்ச் சட்டங்களுக்கு உட்பட்டு, அதோடு இணைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாட்டுக்கு உரிய பிற்சேர்க்கைகளில் கூறப்பட்டுள்ளபடி, உங்களிடமிருந்து வெளிப்படையான ஒப்புதலை கேட்டர்பில்லர் பெற்றாக வேண்டிய சூழ்நிலைகள் இருக்கலாம். அது போன்ற ஒப்புதல் உங்கள் விருப்பத்திற்குரியது, முழுமையாக சுயவிருப்பத்திற்கு உட்பட்டது. சில சூழ்நிலைகளில், கேட்டர்பில்லர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கவும் பயன்படுத்தவும் நீங்கள் அளித்த ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெறலாம். இவ்வாறு திரும்பப் பெறுவது ஒப்பந்த மற்றும் சட்ட வரம்புகள், நியாயமான அறிவிப்புக் காலம் ஆகியவற்றுக்கு உட்பட்டது.\nபிரிவு 4. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துகிறது\nதகவல்கள் சேகரிக்கப்பட்டதற்கான உண்மை நோக்கங்களுக்கு இணக்கமான வழிகளில் கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறது. சேகரிக்கப்பட்டதன் உண்மை நோக்கத்திற்கு நியாயமான வகையில் தொடர்புடைய நோக்கத்திற்குப் பயன்படுத்துவதும் இதில் அடங்கலாம். செயல்பாடுகளின் அத்தியாவசியமான அங்கமாக, கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது.\nஇந்தத் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம் என்பதை விவரிக்கும் கூடுதல் தகவல்கள், வெவ்வேறு அதிகார வரம்புகளில் உள்ள தனித்துவமான சட்டக் கடப்பாடுகள் மற்றும் உரிமைகளை விவரிக்கும் துணை பிற்சேர்க்கைகளில் வழங்கப்படலாம்.\nஅரசாங்க அமைப்புகளில் பதிவுசெய்வது, தகவல்களை வழங்குவதற்கான சட்டப்பூர்வ ஆணைகளுக்கு இணங்கி நடப்பது, ஒப்பந்தப் பற்றுறுதிகளை நிறைவேற்றுவது போன்றவற்றுக்காகவும் கேட்டர்பில்லர் அதன் உரிமைகள் மற்றும் சொத்தைப் பாதுகாத்துக்கொள்வது தொடர்பிலும் கேட்டர்பில்லருக்குப் பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் தனிப்பட்ட தகவல்கள் நிகழ்முறைப்படுத்தப்படலாம்.\nபொதுவாக, வாடிக்கையாளர், பணிநிலை மற்றும் சப்ளையர் உறவுமுறைகள் ஆகியவற்றை நாங்கள் மேலாண்மை செய்யவும் நிர்வகிக்கவும் தனிப்பட்ட தகவல்கள் அதிமுக்கியமானவை. உள்ளூர் சட்டங்கள் மற்றும் இணைக்கப்பட்டுள்ள எந்தப் பிற்சேர்க்கைகளுக்கும் உட்பட்டு, வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வகைப்பாடுகளைச் சேர்ந்த நபர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள், சப்ளையர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதற்கான வெவ்வேறு நோக்கங்களை நாங்கள் கீழே விவரித்துள்ளோம்.\nவாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கங்கள்\nதொழில் செயல்பாடுகளை நடத்துதல், (எ.கா. வாடிக்கையாளர் ஆர்டர்களைப் பூர்த்தி செய்தல்), தனிநபரை அணுகுதல் அல்லது குழு தொடர்புறுத்தல்கள் (எ.கா. செய்திமடல்கள்) மூலம் புதிய தயாரிப்புகளை சந்தைப்படுத்துதல், உள் பணிநேறைவேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், வாடிக்கையாளர் உறவுகளை மேலாண்மை செய்தல் (எ.கா., இன்வாய்ஸ் அளித்தல் மற்றும் கட்டணம் செலுத்துதல்), அபாயம் மற்றும் பின்பற்றலை மேலாண்மை செய்தல், பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்காக கேட்டர்பில்லர் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறது. கேட்டர்பில்லர் வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளுக்கான சில எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:\nதனிநபர் பிரதிநிதியின் தொடர்பு விவரம் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண்).\nவாடிக்கையாளர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்புறுத்தவும் உறவை மேலாண்மை செய்வதற்கும்.\nபில்லிங் தகவல்கள் (எ.கா., நிதிக் கணக்குத் தரவு, இன்வாய்ஸ்கள், ரசீதுகள்).\nவாடிக்கையாளர்களின் ஆர்டர்களைப் பூர்த்தி செய்வதற்கும் அத்தியாவசியமான பில்லிங் தகவல்களை சமர்ப்பிப்பதற்கும்.\nஅடையாள மற்றும் சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., நிழற்படங்கள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாளச் சான்றுகள்).\nகேட்டர்பில்லர் வசதிகள் அல்லது அமைப்புகளுக்கான நேரடி அல்லது தொலைநிலை அணுகலை ஏற்படுத்தித் தர. (எ.கா., சான்றுறுதி)\nதகவல் பாதுகாப்பு / தொழில்நுட்பத் தரவு (எ.கா., கேட்டர்பில்லர் அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள்).\nபொருந்தும் அமைப்புகளைப் பயன்படுத்தும் வசதியை உருவாக்கவும் அந்த அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்.\nபணியாளரின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கங்கள்\nதொழில்வணிகச் செயல்பாடுகளை நடத்த (எ.கா., அணுகல் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்புகளை மேலாண்மை செய்தல், ஊழியர் டைரக்டரிகளை இற்றைப்படுத்துதல் ஆகியவை), பணியாள��் மேம்பாட்டை வளர்த்தெடுத்தல் (எ.கா., பயிற்சி), பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தல் (எ.கா., ஊதியத் திட்டங்கள், பலன்கள், விடுமுறைத் திட்டங்கள் ஆகியவற்றை வழங்குதல்), நமது தொழில் நிறுவனங்களின் செயல்பாட்டை மேலாண்மை செய்தல் ஆகியவற்றுக்காகப் பணியாளரின் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் பயன்படுத்துகிறது.\nகேட்டர்பில்லர் பணியாளர்களிடமிருந்து சேகரிக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் ஆகியவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:\nபணியாளர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், அவசரகாலத் தொடர்புகளின் தகவல்கள்).\nபணியாளர்களுடன் தொடர்புறுத்தல் மற்றும் பலன்கள் கிடைக்கும்படி செய்தல்.\nதொழில்முறைத் தகுதிகள் பற்றிய தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி).\nகேட்டர்பில்லருக்குள் வேறொரு பதவிக்காக நபர்களை மதிப்பாய்வு செய்து தேர்ந்தெடுத்தல்.\nபணி தொடர்பான தகவல்கள் (எ.கா., பணி வரலாறு, பணிநிறைவேற்ற மதிப்பீடுகள், இலக்குகள், வருகைப்பதிவு, பணி விடுப்புகள்).\nபணியாளருடனான உறவை மேலாண்மை செய்தல்.\nபணி தொடர்பான தகவல்கள் (எ.கா., பணியிட காயம்).\nபின்பற்றல் கடப்பாடுகளை நிறைவேற்றுதல் மற்றும் பாதுகாப்பை மேலாண்மை செய்தல்.\nஅடையாள மற்றும் சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., நிழற்படங்கள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாளச் சான்றுகள்).\nபின்பற்றல் கடப்பாடுகளை நிறைவேற்றுதல், கேட்டர்பில்லர் வசதிகள் அல்லது அமைப்புகளுக்கான நேரடி அல்லது தொலைநிலை அணுகலை ஏற்படுத்தித் தருதல்.\nபயோமெட்ரிக் தகவல்கள் (எ.கா., கட்டைவிரல் ரேகைகள்).\nபயனர்களை அடையாளம் காணுதல் அல்லது அங்கீகரித்தலுக்காகவும் அணுகல் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காகவும்.\nமோட்டார் வாகனத் தகவல்கள் (எ.கா., வாகன உரிமப் பலகைத் தகவல்கள்).\nகேட்டர்பில்லர் வசதிகளுக்கான (எ.கா., வாகன நிறுத்துமிடம்) அணுகலைக் கிடைக்கச் செய்தல்.\nதகவல் பாதுகாப்பு / தொழில்நுட்பத் தரவு (எ.கா., கேட்டர்பில்லர் அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள்).\nபொருந்தும் அமைப்புகளைப் பயன்படுத்தும் வசதியை உருவாக்கவும் அந்த அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்.\nசப்ளையரின் தனிப்��ட்ட தகவல்களைச் சேகரிப்பதன் நோக்கங்கள்\nதொழில்வணிகச் செயல்பாடுகளை நடத்துதல் (எ.கா., அணுகல் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மேலாண்மை செய்தல்), புதிய சப்ளையர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் ஒப்புதல் வழங்குதல், சப்ளையரின் செயல்திறனை மதிப்பிடுதல், சப்ளையர் உறவுகளை மேலாண்மை செய்தல் (எ.கா., இன்வாய்ஸ் அளித்தல் மற்றும் பணம் செலுத்துதல்), அபாயம் மற்றும் பின்பற்றலை மேலாண்மை செய்தல், பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகளுக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றுக்காக சப்ளையரின் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் பயன்படுத்துகிறது.\nகேட்டர்பில்லர் சப்ளையர்களிடமிருந்து சேகரிக்கக்கூடிய தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகளுக்கான சில எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:\nதொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், அவசரகால தொடர்புகளைப் பற்றிய தகவல்கள்).\nகேட்டர்பில்லரின் அக, நிறுவனம் முழுவதற்குமான டைரக்டரியில் பட்டியலிடப் பெறுதல்; இது சப்ளையரின் பிரதிநிதிகளுடன் தொடர்புறுத்தவும் உறவை மேலாண்மை செய்யவும் பயன்படுத்தப்படும்.\nதொழில்முறைத் தகுதிகள் பற்றிய தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி).\nஅடையாள மற்றும் சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., நிழற்படங்கள், ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் பிற அடையாளச் சான்றுகள்).\nகேட்டர்பில்லர் வசதிகள் அல்லது அமைப்புகளுக்கான நேரடி அல்லது தொலைநிலை அணுகலை ஏற்படுத்தித் தர.\nதகவல் பாதுகாப்புத் தரவு (எ.கா., கேட்டர்பில்லர் அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்கள்).\nபொருந்தும் அமைப்புகளைப் பயன்படுத்தும் வசதியை உருவாக்கவும் அந்த அமைப்புகளின் பாதுகாப்பை உறுதிசெய்யவும்.\nபிரிவு 5-7. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாக்கிறது கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருக்கும் கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருக்கும் கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு அழிக்கிறது\nபிரிவு 5. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பாதுகாக்கிறது\nதனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க, தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் நேரடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் அடங்கிய போதுமான நடவடிக்கைகள�� கேட்டர்பில்லர் மேற்கொள்கிறது. தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களுக்கும் தனிப்பட்ட தகவல்களின் முக்கியத்துவத்திற்கும் பொருந்துவதாக இந்த நடவடிக்கைகள் இருக்கின்றன. மேலும் பொருந்தும் உள்ளூர்ச் சட்டத்தின் தேவைப்பாடுகளை நிறைவு செய்வதாகவும் இவை இருக்கின்றன. கேட்டர்பில்லர் அமைப்புகளைப் பயன்படுத்தும்போது, தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான பொருந்தும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு எல்லா நபர்களும் இணங்கி நடக்க வேண்டும் என்று கேட்டர்பில்லர் விதிக்கிறது.\nபிரிவு 6. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வளவு காலம் வைத்திருக்கும்\nமேலே குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றவும் பதிவு தக்கவைத்தல் உள்ளிட்ட சட்டப்பூர்வத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவும் கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்பது எப்போதுமே உள்ளூர் சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கும். இந்தச் சேமித்து வைக்கும் காலம், கேட்டர்பில்லருடன் உங்களுடைய உறவு இருந்த காலத்தைவிட நீண்டதாக இருக்கலாம்.\nபிரிவு 7. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு அழிக்கிறது\nஉள்ளூர் சட்டத்திற்கு இணங்கியும் தொடர்புடைய கேட்டர்பில்லர் அமைப்பு அல்லது நிகழ்முறையால் விளக்கிக்கூறப்பட்டபடியும், தனிப்பட்ட தகவல் பயனற்றதாகும் நேரம் வந்தவுடன் அல்லது எந்தச் சூழலிலும், வைத்திருப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் காலாவதியானவுடன் தனிப்பட்ட தகவல்கள் அழிக்கப்படும்.\nபிரிவு 8. சேகரிக்கப்படும் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் எவ்வாறு இடமாற்றுகிறது அல்லது பகிர்ந்து கொள்கிறது\nகேட்டர்பில்லர் ஓர் உலகளாவிய தொழிலை நடத்துவதால், எங்கள் தொழில் நோக்கங்களுக்காக உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வேறு அதிகார வரம்புகளுக்கு நாங்கள் இடமாற்ற வேண்டியிருக்கலாம். தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்ட அதிகார வரம்பில் உள்ள அதே நிலை தரவு பாதுகாப்பைச் சட்டப்பூர்வமாகக் கட்டாயப்படுத்தாத நாடுகளுக்கு அல்லது அதிகார வரம்புகளுக்கு கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை இடமாற்றலாம். இந்த ரகசியத்தன்மை அறிக்கையானது எல்லா கேட்டர்பில்லர் செயல்பாடுகளுக்கும் அவற்றின் தரவு நிக��்முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க உலகெங்கும் உள்ள தனது கூட்டு நிறுவனங்களுடன் கேட்டர்பில்லர் தரவு இடமாற்ற ஒப்பந்தங்களை செய்துகொண்டுள்ளது.\nமேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக, சட்டத்தால் கோரப்படும்போது அல்லது உங்கள் ஒப்புதலுடன், இந்த ரகசியத்தன்மை அறிக்கையுடன் ஒத்துப்போகும் வழியில் மட்டுமே தனிப்பட்ட தகவல்களை மற்றவர்களுடன் கேட்டர்பில்லர் பகிர்ந்து கொள்ளும். வெளித் தரப்பினருக்கு செய்யப்படும் தகவல் இடமாற்றங்கள், பொதுவாக இந்த ரகசியத்தன்மை அறிக்கையுடன் ஒத்துப்போகும் நோக்கங்களுக்காக வெளித் தரப்பு நிகழ்முறைப்படுத்துநர்களுக்கு செய்யப்படும் இடமாற்றங்களாக இருக்கும். மேலும், சட்டத்தால் கோரப்பட்டபடி, உங்கள் சம்மதத்துடன் அல்லது தொடர்புடைய அதிகார அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு வெளித் தரப்பு தரவுக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களை இடமாற்றலாம். சில அதிகார வரம்புகளில், குறிப்பாக வரையறுக்கப்பட்ட தரவு வகைகளின் இடமாற்றத்திற்கு அல்லது குறிப்பிட்ட சில வெளித் தரப்பினருக்குச் செய்யப்படும் இடமாற்றத்திற்கு உங்களிடமிருந்து வெளிப்படையான ஒப்புதல் தேவைப்படலாம். எல்லா சூழ்நிலைகளிலும், தனிப்பட்ட தகவல்களை இடமாற்றுவது உள்ளூர் சட்டத்திற்கும் இணைக்கப்பட்டுள்ள பிற்சேர்க்கைகளுக்கும் உட்பட்டது.\nகேட்டர்பில்லரின் சார்பாக தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்தும் வெளித் தரப்பினருடன் (எ.கா., ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள்) கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அவ்வாறு தகவல்களைப் பெறும் தரப்பினர் பொருந்தும் சட்டங்களுக்கு இணங்கியபடி தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகளை கேட்டர்பில்லர் மேற்கொள்கிறது. இந்த நோக்கங்களில் ஏதேனும் ஒன்றுக்காக நாங்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புடைய வெளித் தரப்பினருக்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கும்:\nவிற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள், மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் போன்ற எங்கள் தொழிலுக்குத் துணைபுரியும் பிற கூட்டாளர்கள்;\nசட்ட அமலாக்கம் அல்லது பிற அரசாங்க அமைப்புகள் (சட்ட���்தால் கோரப்படும்போது; வாடிக்கையாளரால் அதிகாரமளிக்கப்பட்டவை; கேட்டர்பில்லரை, ஒரு நபரை அல்லது சொத்தைக் காப்பதற்காக; அரசாங்க மானியங்களுக்கு விண்ணப்பிப்பது போன்று எங்கள் தொழிலுக்குத் துணைபுரிய);\nதுணைநிறுவனங்கள், கூட்டுநிறுவனங்கள், கேட்டர்பில்லரால் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்கள்;\nகேட்டர்பில்லரின் சார்பாகத் தனிப்பட்ட தகவலை நிகழ்முறைப்படுத்தும் பிற வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள்;\nகேட்டர்பில்லர் தனது தொழில்வணிகத்தின் ஒரு பகுதியை விற்கும் பட்சத்தில் (அல்லது விற்பனை செய்வது பற்றிப் பரிசீலித்தால்) ஒரு கொள்முதல் செய்யும் நிறுவனம் (அல்லது கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டும் நிறுவனம்);\n(பணியாளர்களுக்கு மட்டும்) மருத்துவ அல்லது நிதித் திட்டமிடல் சேவைகளைப் பணியாளர்களுக்கு வழங்கும் விற்பனையாளர்கள்.\nபிரிவு 9. தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்த வரை, உங்களுடைய அணுகல் உரிமைகள் யாவை\nதனிப்பட்ட தகவல்களின் துல்லியம் மற்றும் முழுமைத்தன்மையைப் பராமரிக்க கேட்டர்பில்லர் நடவடிக்கைகள் எடுக்கிறது. நீங்கள் கேட்டர்பில்லருக்கு வழங்கிய தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை நீங்கள் கோரலாம், அவற்றுகான நியாயமான அளவு அணுகலை நீங்கள் பெறுவீர்கள். தேவைப்பட்டால் அதைத் திருத்துவதற்கும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். கேட்டர்பில்லர் செயல்முறைகள், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகலை உங்களுக்கு வழங்கும்; பொருந்தும் உள்ளூர் சட்டத்தின் கீழ் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய மற்ற உரிமைகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்.\nஉள்ளூர் சட்டத்தால் தடுக்கப்பட்டால் தவிர அல்லது, சில சூழல்களில் உள்ளூர் சட்டத்தால் நிர்ப்பந்திக்கப்பட்டப்படி, உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கான உங்கள் உரிமை வரம்புடையதாக இருக்கலாம். உங்கள் அணுகல் வரம்புடையதாக இருப்பதற்கான எடுத்துக்காட்டுகளில் பின்வருவனவும் அடங்கலாம்:\nகோரிக்கை சட்ட ஆலோசனை மற்றும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையது;\nதகவலின் பொருண்மையுடன் தொடர்புடையதாக ஒரு சட்டப்பூர்வ சிறப்புரிமை கோரப்படலாம்;\nதனிப்பட்ட தகவல்களில் வெளிப்படுத்துதலுக்கு ஒப்புக்கொள்ளாத மற்றொரு வெளித் தரப்பினரின் தனிப்பட்ட தகவல்களும் அடங்கியிருத்தல், அவ்வாறு வெளிப்படுத்துவது அந்த வெளித் தரப்பினரின் ரகசியத்தன்மையை பாதிக்கும் நிலை இருத்தல்;\nகோரிக்கையில் போதுமான விவரங்கள் இல்லாமல்போதல் அல்லது ஏற்கனவே அதற்கு மறுமொழி அளிக்கப்பட்டிருத்தல்;\nகோரிக்கை அற்பமானதாக அல்லது அலைக்கழிக்கும் நோக்கில் இருத்தல்; அல்லது\n(பணியாளர்களுக்கு மட்டும்) தகவல்கள் ஒரு ரகசியமான குறிப்பீட்டை வெளிப்படுத்த வாய்ப்பிருத்தல்.\nகேட்டர்பில்லர் தன்னிடம் உள்ள தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கோ மாற்றுவதற்கோ செய்யப்படும் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்யும்போது உள்ளூர் சட்டங்களைக் கருத்தில் கொள்ளும்.\nநீங்கள் ஒரு வாடிக்கையாளராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுகலைப் பெறுவதற்கு முறையான நடைமுறையை அறிய, கேட்டர்பில்லரின் பிரதிநிதியாக உள்ள, நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை அளித்த நபரைத் தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் ஒரு பணியாளராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுகலைப் பெறுவதற்கு முறையான நடைமுறையை அறிய உங்களுடைய உள்ளூர், வட்டார அல்லது பெருநிறுவன மனிதவளத் துறை பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும். வேண்டுகோளின்பேரிலும் திருப்திகரமான அடையாளச் சான்று மற்றும் பொருந்தும் உள்ளூர் சட்டங்கள் நிறுவியுள்ளபடி ஏதேனும் கூடுதல் தேவைப்பாடுகளை அளித்த பிறகும், நீங்கள் மதிப்பாய்வு செய்ய உரிமை உள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கான அணுகல் உங்களுக்கு வழங்கப்படும். பொருந்தினால், கேட்டர்பில்லரில் உள்ள தனிப்பட்ட தகவல்களை நகலெடுக்க, மாற்ற, நீக்க அல்லது எதிர்க்க வாய்ப்பு தரப்படும்.\nநீங்கள் ஒரு சப்ளையராக இருந்தால், “சுய சேவை” அணுகலுக்காக, உங்கள் நிறுவனத்தில் கேட்டர்பில்லர் உறவுக்குப் பொறுப்பாக உள்ள மற்றும் பெருநிறுவன இணையப் பாதுகாப்பு அடையாளத்தை (CWS ID) பராமரிக்கும் மற்றும்/அல்லது சப்ளையர் தரவு மேலாண்மை பயன்பாட்டிற்கு (எ.கா., சப்ளையர் கனக்ட்) அணுகல் உள்ள நபரைத் தொடர்பு கொள்ளலாம்.\nபிரிவு 10-11. நீங்கள் கூடுதல் தகவல்களை எங்கே அறிந்து கொள்ளலாம் இந்த ரகசியத்தன்மை அறிக்கை மாற்றப்பட்டால் என்ன நடக்கும்\nபிரிவு 10. நீங்கள் கூடுதல் தகவல்களை எங்கே அறிந்து கொள்ளலாம்\nஇந்த ரகசியத்தன்மை அறிக்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், dataprivacy@cat.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது கீழே பட்டியலிடப்பட்டுள்ள தொடர்பை அழைக்கவும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள், இந்த ரகசியத்தன்மை அறிக்கைக்கு இணக்கமற்ற வழியில் கையாளப்பட்டுள்ளது என்று நீங்கள் நம்பினால், dataprivacy@cat.com என்ற முகவரியில் அல்லது கேட்டர்பில்லரின் தொழில்வணிக நடைமுறைகளுக்கான அலுவலகத்தை https://www.caterpillar.com/en/company/code-of-conduct/office-of-business-practices.html என்ற இணைய முகவரியில் அல்லது +1 (800) 300-7898 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் அல்லது மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள நாட்டுக்குரிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளத் தயங்கக் கூடாது.\nதரவு ரகசியத்தன்மைக்கான தொடர்பு நபர்:\nதலைப்பு: இயக்குநர், தரவு ரகசியத்தன்மை\nபெயர்: திரு. டாட் வாக்னர் (Mr. Todd Wagner)\nமேலும், உங்கள் உள்ளூர் தரவுக் கட்டுப்பாட்டாளருடைய தொடர்புத் தகவல்கள், உங்களுடைய கொள்முதல் ஆணை அல்லது கேட்டர்பில்லருடன் உங்களுக்குள்ள வேறு எந்த ஒப்பந்தத்திலாவது தரப்படலாம்.\nநீங்கள் ஒரு பணியாளராக இருந்தால், கூடுதல் தகவல்களை உங்களுடைய உள்ளூர், வட்டார அல்லது பெறுநிறுவன மனிதவளத் துறை பிரதிநிதியை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்வதன் மூலம் பெறலாம்:\nசில சூழல்களில், உங்கள் உள்ளூர் மனிதவளத் துறை பிரதிநிதியின் தொடர்புத் தகவல்கள், உங்களுடைய பணியாளர் கையேட்டில் அல்லது ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.\nபிரிவு 11. இந்த ரகசியத்தன்மை அறிக்கை மாற்றப்பட்டால் என்ன நடக்கும்\nஇந்த ரகசியத்தன்மை அறிக்கையில் தேவைக்கேற்பத் திருத்தங்கள் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. நாங்கள் அவ்வாறு செய்யும்போது, அதனால் பாதிக்கப்படும் நபர்களுக்கு மாற்றங்கள் பற்றிய தகவல் தெரிவிக்கப்படும், இந்த ரகசியத்தன்மை அறிக்கையின் மேல் பகுதிக்கு அருகே, அது போன்ற ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்ட மற்றும்/அல்லது அவை நடைமுறைக்கு வந்த தேதியைக் குறிப்பிடுவோம். சில சூழ்நிலைகளில், நாங்கள் செய்யும் மாற்றங்கள் நேரடியான தொடர்புடையவையாக இருந்தால், அது போன்ற மாற்றங்கள் அவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பு உங்களுக்கு இருக்கக்கூடிய எந்தத் தேர்வுகளைப் பற்றியும் அல்லது நீங்கள் மேற்கொள்ளக்கூடிய எந்த நடவடிக்கைகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரிவிக்கும் மின்னஞ்சல் செய்தியை அனுப்புவோம் அல்லது வேறு வகை தொடர்புறுத்தலை மேற்கொள்வோம். மாற்றங்களி��் இயல்பைச் சார்ந்து மற்றும் உள்ளூர் சட்டத்திற்கு இணங்கியபடி, கேட்டர்பில்லருடனான உங்கள் உறவைத் தொடர்வது நீங்கள் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதைக் காட்டும்.\nபிற்சேர்க்கை 1. மனிதவளத் துறையின் கீழ் வராத தரவுக் கருப்பொருட்கள் EEA\nகேட்டர்பில்லரின் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கையின் இந்தப் பிற்சேர்க்கை, ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (“EEA”) உள்ள குறிப்பிட்ட நாடுகளில் அல்லது அவற்றிலிருந்து கேட்டர்பில்லர் எப்படி தனிப்பட்ட தகவல்களை (இதில் தனிப்பட்ட தகவல்களின் சிறப்பு வகைகளும் அடங்கும்) சேகரிக்கிறது, சேமித்து வைக்கிறது, இடமாற்றுகிறது, பிற வகைகளில் நிகழ்முறைப்படுத்துகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது. கேட்டர்பில்லருடன் பணியாளர் / மனிதவளத் துறை உறவு கொண்டிராத தனிநபர்களுக்கு இந்தப் பிற்சேர்க்கை பொருந்தும். மேலும் தகவல்களுக்கு, கேட்டர்பில்லரின் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கையைக் காணவும். தனிப்பட்டவை அல்லாத தகவல்களை கேட்டர்பில்லர் எவ்வாறு சேகரித்து நிகழ்முறைப்படுத்துகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, கேட்டர்பில்லரின் உலகளாவிய தரவு நிர்வகிப்பு அறிக்கையைக் காணவும்.\nகேட்டர்பில்லருடன் உங்களுக்கு உள்ள ஓர் ஒப்பந்தத்தில் இந்த EEA பிற்சேர்க்கை குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த ஒப்பந்தம் தொடர்பாக நிகழ்முறைப்படுத்தப்படும் தனிப்பட்ட தகவல்களின் தரவுக் கட்டுப்பாட்டாளராக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ நிறுவனமே இருக்கும். இந்த EEA பிற்சேர்க்கையின் நோக்கத்திற்கு, தொடர்புடைய கட்டுப்பாட்டாளர்கள் கேட்டர்பில்லரின் உலகளாவிய ரகசியத்தன்மை அறிக்கையின் பிரிவு A-வில் “கேட்டர்பில்லர் தரவுக் கட்டுப்பாட்டாளர்கள்” என்று தலைப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nபிரிவு 1. இந்தப் பிற்சேர்க்கையின் நோக்கம் என்ன\nஉங்களுடைய தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்கு கேட்டர்பில்லர் பற்றுறுதி கொண்டுள்ளது. பொது தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு (“GDPR”) இணக்கமாக எங்களுடன் உங்களுடைய உறவுக் காலத்தின்போதும் அதன் பிறகும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், சேமித்து வைக்கிறோம், இடமாற்றுகிறோம் என்பதை இந்த EEA பிற்சேர்க்கை விவரிக்கிறது. தரவுப் பாதுகாப்பு சட்டங்களின்படி, தரவுக் கட்டுப்பாட்டாளராக, EEA பிற்சேர்க்கையில் உள்ள தகவல்களை உங்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.\nபிரிவு 2. என்னென்ன அதிரகசியமான தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் சேகரித்து நிகழ்முறைப்படுத்தும்\nஅதிரகசியமான தனிப்பட்ட தகவல்களுக்கு (சிறப்பு வகைப்பாடுகளைச் சேர்ந்த தகவல்கள் என்றும் அறியப்படுகின்றன) இன்னும் உயர்ந்த அளவிலான பாதுகாப்பு தேவை. இவை பின்வரும் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் அல்லது உள்ளடக்கிய தனிப்பட்ட தகவல்கள்: பிறந்த இனம் அல்லது இனக்குழு, அரசியல் கருத்துகள், மத மற்றும் தத்துவ நம்பிக்கைகள், தொழிற்சங்க அங்கத்துவம், மரபியல் தரவு, பயோமெட்ரிக் தரவு, உடல்நலத் தரவு, பாலியல் வாழ்க்கை அல்லது பாலியல் சார்புநிலை.\n“சிறப்பு வகைப்பாடுகளில்” (மேலே வரையறுக்கப்பட்டபடி) அடங்கும் அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய பின்வருவனவற்றை நாங்கள் சேகரிக்கலாம், சேமித்து வைக்கலாம், பயன்படுத்தலாம்:\nபின்னணித் தகவல்கள் (எ.கா., திருமண நிலை, சார்ந்திருப்போர் தகவல்கள், இனம் மற்றும்/அல்லது தேசிய இனம், கடன் மற்றும் குற்றப் பின்னணி சோதனைகள், போதைப்பொருள் மற்றும் மது பரிசோதனை);\nபயோமெட்ரிக் தகவல்கள் (எ.கா., கட்டைவிரல் ரேகைகள்).\nபிரிவு 3. கேட்டர்பில்லர் ஏன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறது\nஎங்கள் தொழிலை நடத்துவதற்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கடப்பாடுகளை நாங்கள் பின்பற்றுவதற்கு உதவவும் முதன்மையாக உங்களுடனான எங்கள் உறவை மேலாண்மை செய்ய அனுமதிக்கவும், சேகரிக்கப்பட்ட எல்லா வகைப்பாடுகளில் உள்ள தகவல்களும் எங்களுக்குத் தேவை. சில சூழல்களில், எங்களுடைய அல்லது வெளித் தரப்பினரின் முறையான ஆர்வங்களை, அந்த ஆர்வங்கள் உங்களுடைய ஆர்வங்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாக இல்லாத வரையிலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாடிச் செல்வதற்கும் நாங்கள் பயன்படுத்தலாம்.\nநாங்களோ ஒப்பந்தத்தில் அமர்த்தப்பட்ட வெளித் தரப்போ உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கான காரணங்கள், கீழே உள்ள அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.\nநிகழ்முறைப்படுத்துவதற்கான இந்த நோக்கங்களில் சில ���ன்றோடு ஒன்று குறுக்கிடலாம். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் நோக்கங்கள் பல இருக்கலாம்.\nஅட்டவணை 1. நிகழ்முறைப்படுத்தலின் வகைப்பாடுகள், நோக்கம் மற்றும் சட்ட அடிப்படைகள்: மனிதவளத் துறையின் கீழ் வராத தரவு\n· தொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், நிறுவனப் பெயர்);\n· பில்லிங் தகவல்கள் (நிதிக் கணக்குத் தரவு, இன்வாய்ஸ் ரசீது, வசிப்பிடத் தகவல்கள்)\n· வாடிக்கையாளர் உறவு மேலாண்மைத் தகவல்கள்\n· மின்னணு அடையாளத் தகவல்கள் (எ.கா., மின்னஞ்சல்), முறைமைப் பயன்பாடு மற்றும் விருப்பங்கள்\n· மதிப்பாய்வு மற்றும் ஒரு தொழில் உறவில் அல்லது ஒப்பந்தத்தில் நுழைவதற்கான வாய்ப்பு; இதில் ஏலம் கோருவதற்குத் தயார்செய்தலுக்கான சாத்தியம் (ஏலத்திற்கான பதில்வினைகள்), ஏற்பட வாய்ப்புள்ள தொழில் தொடர்பான பிற கோரிக்கைகள் ஆகியவையும் இதில் அடங்கலாம்\n· நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் மேலாண்மை செய்யவும்; தணிக்கை\n· எங்கள் பின்பற்றல் கடப்பாடுகளை நிறைவேற்ற (எ.கா., வெள்ளைப் பணமாக்கல் எதிர்ப்பு, தடைப் பட்டியல்களில் இடம்பெற்றிருப்பதை சோதிக்க)\n· எங்கள் தகவல் தொழில்நுட்ப முறைமைகளை மேலாண்மை செய்யவும் சேவைகள் வழங்கவும்\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· சட்டத் தேவைப்பாடுகளைப் பின்பற்ற\n· முறையான ஆர்வம் (உறவை மேலாண்மை செய்ய)\n· தொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், நிறுவனப் பெயர்);\n· மின்னணு அடையாளத் தகவல்கள் (எ.கா., மின்னஞ்சல்), முறைமைப் பயன்பாடு மற்றும் விருப்பங்கள்\n· பழுதுநீக்க மற்றும் உத்தரவாதத் தகவல்கள்\n· கடன்நிலை பரிந்துரை சோதனைகள் மற்றும் நிதி சார்ந்த அபாயங்களைத் தவிர்ப்பதற்கான முழு முயற்சி\n· வாடிக்கையாளர் திருப்திநிலை கருத்தாய்வை நிகழ்த்துவதற்கு\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· முறையான ஆர்வம் (வாடிக்கையாளர் அனுபவங்களைக் குறித்த கருத்துகளைப் பெற)\nஎங்கள் செய்திமடல்கள் அல்லது பிற சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் சந்தாதாரர்கள்\n· தொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், நிறுவனப் பெயர்);\n· மின்னணு அடையாளத் தகவல்கள் (எ.கா., மின்னஞ்சல்), விருப்பங்கள்\n· எங்கள் நடவடிக்கைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிவித்தல், எங்கள் செய்திமடல்களை உங்களுக்க��� அனுப்புதல், எங்கள் அறிக்கைகளை உங்களுக்கு அனுப்புதல், எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய ஆர்வமூட்டும் புதிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்\n· முறையான ஆர்வம் (தொடர்புடைய தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பற்றித் தொடர்புறுத்த)\nபிரிவு 4. உங்கள் தனிப்பட்ட தரவை நிகழ்முறைப்படுத்துவதற்கு, கேட்டர்பில்லரின் சட்டப்பூர்வ அடிப்படைகள் யாவை\nசட்டம் எங்களை அனுமதிக்கும்போது மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம். பெரும்பாலும், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கு நாங்கள் பின்வரும் ஒரு அல்லது மேற்பட்ட அடிப்படைக் காரணங்களை நம்பியிருப்போம்:\nசட்டம் அல்லது ஒழுங்குமுறை கடப்பாடு ஒன்றைப் பின்பற்ற அது அவசியமாக இருக்கும் சூழல்களில்.\nஎங்களுடைய (அல்லது ஒரு வெளித் தரப்பின்) முறையான ஆர்வங்களும் உங்கள் ஆர்வங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளும் அந்த ஆர்வங்களை மீறாதது அவசியமாக இருக்கும் சூழல்களில்.\nஒரு ஒப்பந்தத்தைச் செயல்படுத்த அது அவசியமாக இருக்கும் சூழல்களில்.\nபின்வரும் சூழ்நிலைகளிலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். இவை அரிதாக இருக்க வாய்ப்புள்ளது:\nஉங்கள் ஆர்வங்களை (அல்லது வேறொருவரின் ஆர்வங்களை) நாங்கள் காக்க வேண்டியிருக்கும் சூழல்களில்.\nபொதுவான அக்கறை அல்லது அதிகாரபூர்வ நோக்கங்களுக்கு அது தேவையாக உள்ள சூழல்களில்.\nஉங்களுடைய ஒப்புதலை நாங்கள் முன்னதாகப் பெற்றுள்ள சூழல்களில் (இது தன்னார்வமாக அளிக்கப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தல் தொடர்பாக மட்டுமே பயன்படுத்தப்படும், தேவையான அல்லது கட்டாயமான நிகழ்முறைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கு நாங்கள் நம்பியிருக்கும் சட்டப்பூர்வ காரணங்கள் அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.\nபிரிவு 5. கேட்டர்பில்லரில் பயன்படுத்தப்படும் தகவல்களின் சிறப்பு வகைப்பாடுகள் யாவை\nபின்வரும் நோக்கங்களுக்காக, தனிப்பட்ட தகவல்களின் சிறப்பு வகைப்பாடுகளை நாங்கள் பயன்படுத்துவோம்:\nபயனர்களை அடையாளம் காணுதல், சான்றுறுதி அளித்தல் ஆகியவற்றுக்காகவும் அணுகல் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காகவும் பயோமெட்ரிக் தரவுடன் தொடர்புடைய தகவல்கள்.\nகேட்டர்பில��லர் யாருடன் பணியாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மதிப்பிடவும் தேர்ந்தெடுக்கவும் பின்னணி சோதனைத் தகவல்கள்.\nநாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் (மேலே எடுத்துரைக்கப்பட்டபடி) சிறப்பு வகைப்பாடுகளை நிகழ்முறைப்படுத்தலாம். ஏனென்றால் அவ்வாறு செய்ய எங்களுக்குச் சட்டப்பூர்வ அடிப்படை உள்ளது, சில வரம்புடைய சூழல்களில் உங்களுடைய வெளிப்படையான எழுத்துப்பூர்வ ஒப்புதல் எங்களுக்கு உள்ளது. சற்று அரிதாக, சட்டப்படியான கோரல்களுடன் தொடர்புடையதாக இருக்கும் இடங்களில் அல்லது உங்கள் ஆர்வங்களை (அல்லது வேறொருவரின் ஆர்வங்களை) பாதுகாப்பதற்கு அவசியமாக உள்ள இடங்களில் மற்றும் ஒப்புதலை வழங்க உங்களுக்கு திறன் இல்லாதபோது அல்லது நீங்கள் ஏற்கனவே தகவல்களைப் பொதுவில் வெளியிட்டுள்ள இடங்களில் நாங்கள் இந்த வகை தகவல்களை நிகழ்முறைப்படுத்துவோம். முறையான தொழில்வணிக நடவடிக்கைகளின்போது, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அது போன்ற தகவல்களையும் நாங்கள் நிகழ்முறைப்படுத்தலாம்.\nபிரிவு 6. தானியங்கு முடிவெடுத்தல் நிகழ்முறை எப்போது பயன்படுத்தப்படுகிறது\nதனிநபர்களை பாதிக்கும் சட்ட விளைவை உருவாக்கும் அல்லது அதே அளவுக்கு கணிசமான விளைவை ஏற்படுத்தும் தானியங்கு முடிவெடுத்தல் நிகழ்முறையை கேட்டர்பில்லர் தொடர்ந்தும் முறைப்படுத்தப்பட்ட வழிகளிலும் நிகழ்த்துவதில்லை. ஒருவேளை அது போன்ற தானியங்கு முடிவெடுத்தல் செயல்முறையைப் பயன்படுத்தும் ஒரு கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் நீங்கள் ஊடாடும் சூழல் ஏற்பட்டால், அந்த தானியங்கு முடிவெடுக்கும் அமைப்பின் விவரங்களை சுருக்கமாகக் கூறும் குறிப்பிட்ட அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.\nஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டங்களின்படி (அவையும் பிற சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் கேட்டர்பில்லருக்குப் பொருந்துகிற மற்றும் கேட்டர்பில்லரால் பின்பற்றப்பட வேண்டிய விதத்திற்கு உட்பட்டு), உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை தானியங்கு முடிவெடுக்கும் அமைப்பு பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் அதிகாரம் உங்களுக்கு உண்டு.\nபிரிவு 7. கேட்டர்பில்லருக்கு உங்கள் ஒப்புதல் தேவையா\nவரம்புடைய சூழ்நிலைகளில், குறிப்பிட்ட சில மிகவும் முக்கியமான தரவை நிகழ்முறைப்படுத்த எங்களை அனுமதிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற உங்களை நாங்கள் அணுக வாய்ப்புள்ளது. நாங்கள் அப்படிச் செய்தால், நாங்கள் விரும்பும் தகவல்களின் விவரங்களையும், அவை தேவைப்படுவதற்கான காரணங்களையும் உங்களுக்கு வழங்குவோம். அதன் மூலம் நீங்கள் ஒப்புதல் வழங்க விரும்புகிறீர்களா என்பதை கவனமாகப் பரிசீலிக்கலாம். அட்டவணை 1-இல் அடையாளம் காட்டப்பட்டுள்ள பிற சூழ்நிலைகளிலும் உங்களுடைய ஒப்புதலையே நாங்கள் நம்பியிருப்போம்.\nநாங்கள் ஒப்புதலைப் பெறக் கோரும் எந்தக் கோரிக்கையையும் நீங்கள் ஏற்க வேண்டும் என்ற உங்கள் ஒப்பந்தத்தில் நிபந்தனை எதுவும் இல்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.\nபிரிவு 8. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்கத் தவறினால் என்ன நடக்கும்\nகோரப்படும்போது சில தகவல்களை நீங்கள் வழங்காமல் போனால் அல்லது வழங்கத் தவறினால், உங்களுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம் (அதாவது உங்களுக்கு பணம் அளித்தல் அல்லது ஒரு தயாரிப்பை வழங்குதல் போன்றவை), அல்லது எங்களுடைய சட்ட அல்லது ஒழுங்குமுறை கடப்பாடுகளைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் தடுக்கப்படலாம்.\nபிரிவு 9. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்ததன் நோக்கம் மாறினால் என்ன ஆகும்\nதனிப்பட்ட தகவல்களை மற்றொரு காரணத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் நியாயமாகப் பரிசீலித்தால் மற்றும் அந்தக் காரணம் அசல் நோக்கத்துடன் இணங்கியிருந்தால் தவிர, தனிப்பட்ட தகவல்களை அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் பயன்படுத்துவோம். தொடர்பற்ற காரணங்களுக்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தால், அதை உங்களுக்குத் தெரிவிப்போம், அவ்வாறு செய்வதற்கு எங்களை அனுமதிக்கும் சட்ட அடிப்படைகளை உங்களுக்கு விவரிப்போம்.\nசட்டத்தால் கோரப்படும் அல்லது அனுமதிக்கப்படும் சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க, உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை உங்களுக்குத் தெரியாமலே அல்லது உங்கள் ஒப்புதல் பெறாமலே நாங்கள் நிகழ்முறைப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nபிரிவு 10. கேட்டர்பில்லர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமா\nஉங்கள் தரவை வெளித் தரப்பினருடன் (கீழே வரையறுக்கப்பட்டபடி) நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். இதில் வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள், கேட்டர்பில்லர் ஆகியோரும் அடங்குவர்.\nஐரோப்பிய யூனியனுக்கு (“EU”) வெளியேயும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் இடமாற்றலாம். அவ்வாறு செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்த வரை, இதே அளவு பாதுகாப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nபிரிவு 11. உங்கள் தனிப்பட்ட தகவல்களை எந்தெந்த வெளித் தரப்பினர் நிகழ்முறைப்படுத்தலாம்\n“வெளித் தரப்பினர்” என்பதில், வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள் (இதில் ஒப்பந்ததாரர்கள், தேர்வு செய்யப்பட்ட ஏஜெண்ட்கள், காப்பீடு வழங்குபவர்கள், காப்பீட்டுத் தரகர்கள் ஆகியோர் உட்பட), கேட்டர்பில்லரின் மற்ற அமைப்புகள் ஆகியோரும் அடங்குவர். எடுத்துக்காட்டுகளில் இவையும் அடங்கும்:\nவிற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள், மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் போன்ற எங்கள் தொழிலுக்குத் துணைபுரியும் பிற கூட்டாளர்கள்;\nசட்ட அமலாக்கம் அல்லது பிற அரசாங்க அமைப்புகள்;\nதுணைநிறுவனங்கள், கூட்டுநிறுவனங்கள், கேட்டர்பில்லரால் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்கள்;\nகேட்டர்பில்லரின் சார்பாகத் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்தும் பிற வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள்;\nகேட்டர்பில்லர் தனது தொழில்வணிகத்தின் ஒரு பகுதியை விற்கும் பட்சத்தில் (அல்லது விற்பனை செய்வது பற்றிப் பரிசீலித்தால்) ஒரு கொள்முதல் செய்யும் நிறுவனம் (அல்லது கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டும் நிறுவனம்).\nபிரிவு 12. கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு உள்ளேயே கேட்டர்பில்லர் எப்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்\nஎங்களுடைய வழக்கமான தொழில்வணிக மற்றும் அறிக்கையிடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொழில்வணிக மறு ஒழுங்கமைப்பு அல்லது குழு மறுகட்டமைப்பு செயல்பாடுகளின்போது, முறைமை பராமரிப்பு ஆதரவுக்காகவும் தரவை வழங்குவதற்கும் பிற நியாயமான தொழில்வணிகக் காரணங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லருக்கு உள்ளேயே நாங்கள் பகிர்ந்து கொள்வோம்.\nபிரிவு 13. ஏன் கேட்டர்பில்லர் வெளித் தரப்பினருடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது\nபின்வரும் காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளித் தரப���பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்:\nஒழுங்குமுறை அல்லது மேற்பார்வை அமைப்பு, காவல்துறை அல்லது தகுதியுள்ள ஓர் அதிகார வரம்பின் நீதிமன்றத்தால், அது போன்ற வெளிப்படுத்தல் தேவைப்படும்போது, சட்ட அல்லது ஒழுங்குமுறை கடப்பாடுகளைப் பின்பற்ற;\nஉங்களுடன் அல்லது உங்களுக்காக ஒப்பந்தத்தை நிர்வகிப்பதற்கு தேவையாக உள்ளபோது;\nதணிக்கை செய்தல், காப்பீடு செய்தல், எங்கள் தொழில்வணிக செயல்பாடுகள் மற்றும் கோரல்களைக் கையாளுதல் தொடர்பாக ஆலோசனை பெறுதல் ஆகிய நோக்கங்களுக்காக;\nஅவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு மற்றொரு நியாயமான ஆர்வம் இருக்கும் சூழலில்.\nபிரிவு 14. EU-க்கு வெளியே தனிப்பட்ட தகவல்களை எப்போது கேட்டர்பில்லர் இடமாற்றும்\nஉங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்கள், ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு (“EEA”) வெளியே உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட நாடுகளுக்கு இடமாற்றப்படலாம், சேமித்து வைக்கப்படலாம். EEA-க்கு வெளியே உள்ள, கேட்டர்பில்லருக்காக அல்லது எங்களுடைய வெளித் தரப்பு சேவை வழங்குநர்களுக்காகப் பணியாற்றும் பணியாளர்களாலும் இது நிகழ்முறைப்படுத்தப்படலாம். அது போன்ற சூழல்களில், GDPR-இன் கீழ் கோரப்பட்டபடி மற்றும் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டபடி போதுமான அளவு தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் முறையான நடவடிக்கைகளை எடுப்போம். போதுமான அளவுக்கு தரவு பாதுகாப்பு நடவடிக்கையை எங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என்றால், நீங்கள் முன்னதாகவே ஒப்புதல் அளித்திருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவு EEA-க்கு வெளியே இடமாற்றப்படும்.\nபிரிவு 15. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் வைத்திருக்கிறோம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தற்செயலாகத் தொலைக்கப்படுவது, பயன்படுத்தப்படுவது அல்லது அங்கீகரிக்கப்படாத வழியில் அணுகப்படுவது, மாற்றப்படுவது அல்லது வெளிப்படுத்தப்படுவது ஆகியவற்றில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட, அபாயத்தைத் தவிர்க்க போதுமான அளவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் விவரங்களைக் கோரிக்கையின் மூலம் பெறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்வ���ற்கான தொழில்வணிகத் தேவை இருக்கும் பணியாளர்கள், ஏஜெண்ட்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற வெளித் தரப்பினருக்கு மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களின் அணுகலைக் கட்டுப்படுத்தி வழங்குவோம்.\nஏதேனும் தரவு பாதுகாப்பு மீறல் தொடர்பான சந்தேகம் இருந்தால் அதைக் கையாள செயல்முறைகளை வைத்திருக்கிறோம், சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு மீறலைத் தெரிவிக்க வேண்டிய சட்டத் தேவை இருந்தால் அதைப் பற்றி உங்களுக்கும் பொருந்தும் ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் தெரிவிப்போம்.\nபிரிவு 16. தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்கும்\nதனிப்பட்ட தகவல்களை அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவையான கால அளவுக்கு மட்டுமே நாங்கள் வைத்திருப்போம். இதில் எந்த சட்ட, ஒழுங்குமுறை, கணக்குப்பதிவு அல்லது அறிக்கையிடுதல் தேவைகளை நிறைவேற்றும் நோக்கங்களும் அடங்கும். உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பல்வேறு கூறுகளுக்கான தக்கவைப்பு காலங்களைப் பற்றிய விவரங்கள், எங்களுடைய தரவு தக்கவைப்புக் கொள்கையில் உள்ளன. தனிப்பட்ட தகவல்களுக்குப் பொருத்தமான தக்கவைப்பு காலத்தைத் தீர்மானிக்க, தனிப்பட்ட தகவல்களில் அளவு, இயல்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றையும் அதிகாரமளிக்கப்படாத பயன்பாட்டால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதால் ஏற்பட வாய்ப்புள்ள அபாயம், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் நிகழ்முறைப்படுத்தும் நோக்கங்கள், வேறு வழிகளில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பது, பொருந்தும் சட்டத் தேவைகள் ஆகியவற்றைப் பரிசீலிப்போம்.\nபிரிவு 17. உங்கள் தனிப்பட்ட தகவல்களில் மாற்றம் ஏறபட்டால் அதை கேட்டர்பில்லரிடம் தெரிவிப்பதில் உங்களுக்கு உள்ள கடமை என்ன\nஉங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தனிப்பட்ட தகவல்கள் துல்லியமாகவும் சமீபத்தியவையாகவும் இருப்பது முக்கியம். உங்களுடைய கேட்டர்பில்லர் தொடர்பு நபரைத் தொடர்பு கொண்டு அல்லது dataprivacy@cat.com என்பதில் மின்னஞ்சல் அனுப்பி, எங்களிடம் உள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களில் இருக்கும் ஏதேனும் மாற்றங்களைப் பற்றி தெரிவிக்கவும்.\nபிரிவு 18. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உங்களுக்கு உள்ள உரிமைகள் யாவை\nகுறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், சட்டப்படி பின்வருவனவற்றைச் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது:\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுகலைக் கோருதல் (பொதுவாக “தரவுக் கருப்பொருள் அணுகல் கோரிக்கை (data subject access request)” என்று அறியப்படுகிறது). இது, உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தனிப்பட்ட தகவல்களின் ஒரு நகலை நீங்கள் பெறவும் அதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிகழ்முறைப்படுத்துகிறோமா என்று சோதிக்கவும் அனுமதிக்கும்.\nஉங்களைப் பற்றி நாங்கள் வைத்துள்ள தனிப்பட்ட தகவல்களில் திருத்தம் கோருதல். இது உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள எந்த முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தகவல்களையும் நீங்கள் திருத்த உதவும்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை அழிப்பதற்குக் கோருதல். இது நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு எங்களிடம் எந்த நல்ல காரணமும் இல்லை எனும்போது, நீங்கள் அதை நீக்குமாறு அல்லது அகற்றுமாறு கோர உதவுகிறது. நிகழ்முறைப்படுத்தலுக்கு ஆட்சேபிக்க உங்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் பயன்படுத்தியுள்ள நிலையிலும் எங்களிடமுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்க அல்லது அகற்றக் கோருவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது (கீழே காணவும்).\nஎங்களுடைய (அல்லது வெளித் தரப்பினருடைய) ஒரு நியாயமான காரணத்தை நாங்கள் சார்ந்திருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தலுக்கு ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் உங்களுடைய குறிப்பிட்ட சூழலில் ஏதேனும் ஒரு காரணத்தால் இந்த அடிப்படையில் நாங்கள் நிகழ்முறைப்படுத்துவதை நீங்கள் ஆட்சேபிக்க நேர்கிறது. நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முரைப்படுத்தும்போதும் அதை ஆட்சேபிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தலில் கட்டுப்பாட்டைக் கோருதல். இது உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முரைப்படுத்தலைக் இடைநிறுத்தி வைக்க கோருவதற்கு உங்களை அனுமதிக்கும்; எடுத்துக்காட்டாக, நாங்கள் அதன் துல்லியத்தை நிறுவுமாறு அல்லது அதை நிகழ்முறைப்படுத்துவதற்கான காரணத்தை நீங்கள் கேட்டல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றொரு தரப்புக்கு இடமாற்றுவதற்கு கோருதல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முறைப்படுத்துவது தொடர்பாக பொருந்தும் மேற்பார்வை அமைப்பிடம் புகார் தருதல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை மீள்பார்வையிட, சரிபார்க்க, திருத்த அல்லது நீக்குவதற்குக் கோர நீங்கள் விரும்பினால், அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களின் நகலை மற்றொரு தரப்பினருக்கு இடமாற்றம் செய்யக் கோர விரும்பினால், முறையான செயல்முறையை அறிய, dataprivacy@cat.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு (அல்லது வேறு எந்த உரிமைகளையும் செயல்படுத்துவதற்கு) நீங்கள் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை. ஆனாலும், உங்களுடைய அணுகலுக்கான கோரிக்கை, எந்த முகாந்திரமும் இல்லாதது அல்லது மிகையானது என்றால், நாங்கள் அதற்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்கலாம். இதற்கு மாற்றாக, இது போன்ற சூழல்களில் உங்கள் கோரிக்கைக்கு இணங்கி நடக்க நாங்கள் மறுக்கலாம்.\nபிரிவு 19. கேட்டர்பில்லருக்கு உங்களிடம் என்ன தேவைப்படலாம்\nஉங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய எங்களுக்கு உதவவும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கான உங்கள் உரிமையை உறுதிசெய்யவும் (அல்லது உங்களுடைய உரிமைகளில் எதையேனும் பயன்படுத்த), குறிப்பிட்ட சில தகவல்களை நாங்கள் உங்களிடம் கோர வேண்டியிருக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு எந்த உரிமையும் இல்லாத யாருக்கும் அவை வெளியிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இது தகுந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.\nபிரிவு 20. ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கான உங்கள் உரிமை என்றால் என்ன\nஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல், நிகழ்முறைப்படுத்துதல் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்கியுள்ள சூழல்களில், எந்த நேரத்திலும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்முறைப்படுத்தலுக்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற, dataprivacy@cat.com-ஐத் தொடர்பு கொள்ளவும் அல்லது நாங்கள் எங்கள் நிகழ்முறைப்படுத்தல் நடவடிக்கைகளில் உங்களுக்குத் தரக்கூடிய விலகுதல் விருப்பத்தேர்வுகளைப் பயன்படுத்தவும். உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற்றுவிட்டதாக எங்களுக்கு அறிவிப்பு வந்தவுடன், அதன் பிறகு நீங்கள் அசலாக ஒப்புக்கொண்ட நோக்கத்திற்காக அல்லது நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முறைப்படுத்த மாட்டோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தொடர்ந்து நிகழ்முறைப்படுத்துவதற்கு வேறு ஏதேனும் சட்டப்பூர்வ காரணங்கள் எங்களுக்கு இருந்தால் தவிர, அதை நாங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவோம்.\nபிரிவு 21. இந்த ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன ஆகும்\nஇந்த உலகளாவிய ரகசியத்தன்மை அறிவிப்பு மற்றும் இந்தப் பிற்சேர்க்கையை எந்த நேரத்திலும் புதுப்பிக்க எங்களுக்கு உரிமை உள்ளது, ஏதேனும் கணிசமான மாற்றங்களை நாங்கள் செய்யும்போது உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை வழங்குவோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நிகழ்முறைப்படுத்தப்படுவதைப் பற்றியும் உங்களுக்கு அவ்வப்போது பிற வழிகளில் தெரியப்படுத்துவோம்.\n[பிற்சேர்க்கை 1-இன் முடிவு. மனிதவளத் துறையின் கீழ் வராத தரவுக் கருப்பொருட்கள் EEA]\nபிற்சேர்க்கை 2. மனிதவளத் துறை தரவுக் கருப்பொருட்கள் EEA\nகேட்டர்பில்லரின் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கையின் இந்தப் பிற்சேர்க்கை, ஐரோப்பிய பொருளாதார பகுதியில் (“EEA”) உள்ள குறிப்பிட்ட நாடுகளில் அல்லது அவற்றிலிருந்து கேட்டர்பில்லர் எப்படி தனிப்பட்ட தகவல்களை (இதில் தனிப்பட்ட தகவல்களின் சிறப்பு வகைகளும் அடங்கும்) சேகரிக்கிறது, சேமித்து வைக்கிறது, இடமாற்றுகிறது, பிற வகைகளில் நிகழ்முறைப்படுத்துகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது. கேட்டர்பில்லருடன் பணியாளர் / மனிதவளத் துறை உறவு கொண்டிருக்கும் தனிநபர்களுக்கு இந்தப் பிற்சேர்க்கை பொருந்தும். மேலும் தகவல்களுக்கு, கேட்டர்பில்லரின் உலகளாவிய ரகசியத்தன்மை அறிக்கையைக் காணவும்.\nகேட்டர்பில்லருடன் உங்களுக்கு உள்ள ஓர் ஒப்பந்தத்தில் இந்த EEA பிற்சேர்க்கை குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த ஒப்பந்தம் தொடர்பாக நிகழ்முறைப்படுத்தப்படும் தனிப்பட்ட தகவல்களின் தரவுக் கட்டுப்பாட்டாளராக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டப்பூர்வ நிறுவனமே இருக்கும். இந்த EEA பிற்சேர்க்கையின் நோக்கத்திற்கு, தொடர்புடைய கட்டுப்பாட்டாளர்கள் கேட்டர்பில்லரின் உலகளாவிய ரகசியத்தன்மை அறிக்கையின் பிரிவு A-வில் “கேட்டர்பில்லர் தரவுக் கட்டுப்பாட்டாளர்கள்” என்று தலைப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளனர்.\nபிரிவு 1. இந்தப் பிற்சேர்க்��ையின் நோக்கம் என்ன\nஉங்களுடைய தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பைக் காப்பதற்கு கேட்டர்பில்லர் பற்றுறுதி கொண்டுள்ளது. பொது தரவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு (“GDPR”) இணக்கமாக எங்களுடன் உங்களுடைய உறவுக் காலத்தின்போதும் அதன் பிறகும் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிக்கிறோம், சேமித்து வைக்கிறோம், இடமாற்றுகிறோம் என்பதை இந்த EEA பிற்சேர்க்கை விவரிக்கிறது. தரவுப் பாதுகாப்பு சட்டங்களின்படி, தரவுக் கட்டுப்பாட்டாளராக, EEA பிற்சேர்க்கையில் உள்ள தகவல்களை உங்களுக்கு அறிவிக்க வேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது.\nபிரிவு 2. என்னென்ன அதிரகசியமான தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் சேகரித்து நிகழ்முறைப்படுத்தும்\nஅதிரகசியமான தனிப்பட்ட தகவல்களுக்கு (சிறப்பு வகைப்பாடுகளைச் சேர்ந்த தகவல்கள் என்றும் அறியப்படுகின்றன) இன்னும் உயர்ந்த அளவிலான பாதுகாப்பு தேவை. இவை பின்வரும் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் அல்லது உள்ளடக்கிய தனிப்பட்ட தகவல்கள்: பிறந்த இனம் அல்லது இனக்குழு, அரசியல் கருத்துகள், மத மற்றும் தத்துவ நம்பிக்கைகள், தொழிற்சங்க அங்கத்துவம், மரபியல் தரவு, பயோமெட்ரிக் தரவு, உடல்நலத் தரவு, பாலியல் வாழ்க்கை அல்லது பாலியல் சார்புநிலை.\n“சிறப்பு வகைப்பாடுகளில்” (மேலே வரையறுக்கப்பட்டபடி) அடங்கும் அல்லது அவ்வாறு கருதப்படக்கூடிய பின்வருவனவற்றை நாங்கள் சேகரிக்கலாம், சேமித்து வைக்கலாம், பயன்படுத்தலாம்:\nஉடல் ஆரோக்கியம் அல்லது மனநலம், ஊன நிலை, நலக் குறைவு விடுப்பு, குடும்பம் தொடர்பான விடுப்புகள் ஆகிய விவரங்களையும் உள்ளடக்கிய உடல்நலத் தகவல்கள் (எ.கா., மருந்து பரிந்துரைச் சீட்டு பதிவுகள், பலன் கோரல்கள் மற்றும் கோரல்கள் தொடர்பாக அனுப்பப்பட்ட பலன்கள் பற்றிய விளக்கம்);\nபின்னணித் தகவல்கள் (எ.கா., திருமண நிலை, சார்ந்திருப்போர் தகவல்கள், இனம் மற்றும்/அல்லது தேசிய இனம், கடன் மற்றும் குற்றப் பின்னணி சோதனைகள், போதைப்பொருள் மற்றும் மது பரிசோதனை);\nபயோமெட்ரிக் தகவல்கள் (எ.கா., கட்டைவிரல் ரேகைகள்);\nபிரிவு 3. கேட்டர்பில்லர் ஏன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துகிறது\nபணிசார்ந்த உறவுகளை நாங்கள் மேலாண்மை செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் தனிப்பட்ட தகவல்கள் அதிமுக��கியமானவை. சட்ட மற்றும் ஒழுங்குமுறை கடப்பாடுகளை நாங்கள் பின்பற்றுவதற்கு உதவவும் முதன்மையாக உங்களுடனான எங்கள் உறவை மேலாண்மை செய்ய அனுமதிக்கவும், சேகரிக்கப்பட்ட எல்லா வகைப்பாடுகளில் உள்ள தகவல்களும் எங்களுக்குத் தேவை. சில சூழல்களில், எங்களுடைய அல்லது வெளித் தரப்பினரின் முறையான ஆர்வங்களை, அந்த ஆர்வங்கள் உங்களுடைய ஆர்வங்களுக்கும் அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானதாக இல்லாத வரையிலும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாடிச் செல்வதற்கும் நாங்கள் பயன்படுத்தலாம்.\nநாங்களோ ஒப்பந்தத்தில் அமர்த்தப்பட்ட வெளித் தரப்போ உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கான காரணங்கள், கீழே உள்ள அட்டவணை 1-இல் பட்டியலிடப்பட்டுள்ளன.\nநிகழ்முறைப்படுத்துவதற்கான இந்த நோக்கங்களில் சில ஒன்றோடு ஒன்று குறுக்கிடலாம். உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவதை நியாயப்படுத்தும் நோக்கங்கள் பல இருக்கலாம்.\nஅட்டவணை 1. நிகழ்முறைப்படுத்தலின் வகைப்பாடுகள், நோக்கம் மற்றும் சட்ட அடிப்படைகள்: மனிதவளத் துறை தரவு\nதொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், முகவரி, தொலைபேசி எண், அவசரகால தொடர்புகளைப் பற்றிய தகவல்கள்)\n· தொழில்வணிகப் பதிவுகளின் பொறுப்பாதலப் பராமரிக்க\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்வது, அவர்களுடன் தொடர்புறுத்துவது)\nதகவல்களை அடையாளம் காணுதல் மற்றும் சரிபார்த்தல் (தேசிய/வரிசெலுத்துவோர் அடையாள எண்கள், பணி அனுமதி நிலை ஆகியவை உட்பட)\n· பின்பற்றல் கடப்பாடுகளை நிறைவேற்றுதல்\n· கேட்டர்பில்லர் வசதிகள் அல்லது அமைப்புகளுக்கான நேரடி அல்லது தொலைநிலை அணுகலை ஏற்படுத்தித் தர\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· ஒரு சட்டப்பூர்வக் கடப்பாட்டைப் பின்பற்ற\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்வது, அவர்களுடன் தொடர்புறுத்துவது)\n· சம்பளம் மற்றும் பலன்களுக்கு வழிசெய்ய\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· ஒரு சட்டப்பூர்வக் கடப்பாட்டைப் பின்பற்ற\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்வது, அவர்களுடன் தொடர்புறுத்துவது)\nமோட்டார் வாகனத் தகவல்கள் (எ.கா., ஓட்டுதல் வரலாறு, வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிம எண்)\n· கேட்டர்பில்லர் வசதிகளுக்கான (எ.கா., வாகன நிறுத்துமிடம��) அணுகலைக் கிடைக்கச் செய்ய\n· நிறுவன வாகனங்களை மேலாண்மை செய்ய\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· நேர்மையான ஆர்வம் (கேட்டர்பில்லர் அமைப்புகள் மற்றும் உபகரணங்களின் அணுகல் மற்றும் மேலாண்மைக்கு வழிசெய்ய)\nதொழில்முறை/விண்ணப்பதாரர் தகுதிகள் பற்றிய தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி, பரிந்துரைத் தகவல்கள்)\n· கேட்டர்பில்லருக்குள் வேறொரு பதவிக்காக நபர்களை மதிப்பாய்வு செய்து தேர்ந்தெடுத்தல்\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்ய)\n· ஏதேனும் வினவல்/தகராறு ஏற்பட்டால், ஆதாரமாக தேவைப்படும் சரிபார்ப்பு நோக்கங்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக\n· பணியாளர் தக்கவைப்பு மற்றும் விலகுதல் வீதங்களை மீள்பார்வையிடவும் இன்னும் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்காகவும் பகுப்பாய்வு ஆய்வுகளை நடத்துவதற்காக\n· கல்வி, பயிற்சி மற்றும் மேம்பாட்டை மேலாண்மை செய்ய\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· ஒரு சட்டப்பூர்வக் கடப்பாட்டைப் பின்பற்ற\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்ய)\nபணி தொடர்பான தகவல்கள் (எ.கா., பணி வரலாறு, பணிநிறைவேற்ற மதிப்பீடுகள், இலக்குகள், வருகைப்பதிவு, பணி விடுப்புகள்)\n· முடிவுகள் எடுக்க உதவும் வகையில் பணிநிறைவேற்றத்தைக் கண்காணிப்பது, மதிப்பாய்வு செய்வது (எ.கா., ஊதிய உயர்வுகள், ஊக்கத் தொகைகள், பதவி உயர்வு)\n· முறையான ஆர்வம் (பணியாளர்களை மேலாண்மை செய்ய)\nஉடல்நலம் மற்றும் பாதுகாப்பு (எ.கா., பாதுகாப்பு நிகழ்வுகள்)\n· தொழிலகங்களில் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மேலாண்மை செய்ய\n· ஒரு சட்டப்பூர்வக் கடப்பாட்டைப் பின்பற்ற\n· அதிமுக்கிய நலன்களைப் பாதுகாக்க\n· முறையான ஆர்வம் (பாதுகாப்பைப் பராமரித்தல்)\nகண்காணிப்பில் அல்லது ஒரு விசாரணையில் பெற்ற தனிப்பட்ட தரவு\n· குற்றத்தை அல்லது வேறு தவறான நடத்தையைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல்\n· மற்ற பாதுகாப்பு மற்றும் அபாய மேலாண்மை நோக்கங்கள்\n· ஒரு சட்டப்பூர்வக் கடப்பாட்டைப் பின்பற்ற\n· அதிமுக்கிய நலன்களைப் பாதுகாக்க\n· முறையான ஆர்வம் (பணியாளர்களையும் பாதுகாப்பையும் மேலாண்மை செய்ய)\nஎங்கள் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளில் நிகழ்முறைப்படுத்தப்படும் தனிப்பட்ட தரவு\n· ஓர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துதல்\n· முறையான ஆர்வம் (தொழில்வணிக நிகழ்முறைகளையும் ��மைப்புகளையும் மேலாண்மை செய்ய)\nபிரிவு 4. உங்கள் தனிப்பட்ட தரவை நிகழ்முறைப்படுத்துவதற்கு, கேட்டர்பில்லரின் சட்டப்பூர்வ அடிப்படைகள் யாவை\nசட்டம் எங்களை அனுமதிக்கும்போது மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்துவோம். பெரும்பாலும், உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கு நாங்கள் பின்வரும் ஒரு அல்லது மேற்பட்ட அடிப்படைக் காரணங்களை நம்பியிருப்போம்:\nஉங்களுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அது அத்தியாவசியமாக இருக்கும் சூழல்களில்.\nசட்டம் அல்லது ஒழுங்குமுறை கடப்பாடு ஒன்றைப் பின்பற்ற அது அவசியமாக இருக்கும் சூழல்களில்.\nஎங்களுடைய (அல்லது ஒரு வெளித் தரப்பின்) முறையான ஆர்வங்களும் உங்கள் ஆர்வங்கள் மற்றும் அடிப்படை உரிமைகளும் அந்த ஆர்வங்களை மீறாதது அவசியமாக இருக்கும் சூழல்களில்.\nபின்வரும் சூழ்நிலைகளிலும் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தலாம். இவை அரிதாக இருக்க வாய்ப்புள்ளது:\nஉங்கள் ஆர்வங்களை (அல்லது வேறொருவரின் ஆர்வங்களை) நாங்கள் காக்க வேண்டியிருக்கும் சூழல்களில்.\nபொதுவான அக்கறை அல்லது அதிகாரபூர்வ நோக்கங்களுக்கு அது தேவையாக உள்ள சூழல்களில்.\nஉங்களுடைய ஒப்புதலை நாங்கள் முன்னதாகப் பெற்றுள்ள சூழல்களில் (இது தன்னார்வமாக அளிக்கப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தல் தொடர்பாக மட்டுமே பயன்படுத்தப்படும், தேவையான அல்லது கட்டாயமான நிகழ்முறைப்படுத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை).\nகீழே சுட்டிக்காட்டப்பட்டுள்ள வகைப்பாடுகளில் உள்ள தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கு, முறையான ஆர்வங்களைத்தான் சட்டப்பூர்வ அடிப்படையாக நாங்கள் சார்ந்திருப்போம். மேலும் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் சார்ந்திருக்கும் முறையான ஆர்வத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். (தேவைப்படும் இடங்களில் குறிப்பிட்ட வகை தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கான துணை அடிப்படைகளையும் நாங்கள் அடையாளம் காண்கிறோம்.)\nபிரிவு 5. கேட்டர்பில்லரில் பயன்படுத்தப்படும் தகவல்களின் சிறப்பு வகைப்பாடுகள் யாவை\nபின்வரும் நோக்கங்களுக்காக, தனிப்பட்ட தகவல்களின் சிறப்பு வகைப்பாடுகளை நாங்கள் பயன்படுத்துவோம்:\nபணி தொடர்பான மற்றும் பிற சட்டங்களைப் பின்ப��்ற, விடுப்பு எடுத்த நாட்கள் தொடர்பான தகவல்கள்; இதில் உடல்நலக்குறைவு விடுப்புகள் அல்லது குடும்பம் தொடர்பான விடுமுறைகளும் அடங்கலாம்.\nபணியிடத்தில் உங்கள் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல், பணிபுரிவதற்கான உங்கள் உடல்தகுதியை மதிப்பாய்வு செய்தல், தகுந்த பணியிட மாற்றங்களை வழங்குதல், நலக்குறைவு விடுப்புகளைக் கண்காணித்தல் மற்றும் மேலாண்மை செய்தல், பலன்களை வழங்குதல் ஆகியவற்றுக்காக உங்கள் உடல்நலம் அல்லது மனநலம் அல்லது ஊன நிலை ஆகியவைப் பற்றிய தகவல்கள்.\nமீதத் தொகை சேகரிப்பு, தொடர்பு பட்டியல்களைப் பராமரிப்பது, தொழில் தொடர்பான மற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்கு வழிசெய்ய தொழிற்சங்கங்களில் சேர்ந்திருப்பது தொடர்பான தகவல்கள்.\nபணி வழங்குதல் மற்றும் பிற சட்டங்களைப் பின்பற்ற இனப்பிரிவு மற்றும்/அல்லது தேசிய இனம் தொடர்பான தகவல்கள்.\nபயனர்களை அடையாளம் காணுதல், சான்றுறுதி அளித்தல் ஆகியவற்றுக்காகவும் அணுகல் கட்டுப்பாட்டு நோக்கங்களுக்காகவும் பயோமெட்ரிக் தரவுடன் தொடர்புடைய தகவல்கள்.\nகேட்டர்பில்லருக்குள் ஒரு பதவிக்காகத் தனிநபர்களை மதிப்பாய்வு செய்து தேர்ந்தெடுக்க பணி தொடர்பான பின்னணி சோதனைகள் தொடர்பான தகவல்கள்.\nநாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களின் (மேலே வரையறுக்கப்பட்டபடி) சிறப்பு வகைப்பாடுகளை நிகழ்முறைப்படுத்தலாம். ஏனென்றால் அவ்வாறு செய்ய எங்களுக்குச் சட்டப்பூர்வ அடிப்படை உள்ளது (மேலே எடுத்துரைக்கப்பட்டபடி), அத்துடன்:\nசில வரம்புடைய சூழல்களில் உங்களுடைய வெளிப்படையான எழுத்துப்பூர்வ ஒப்புதல் எங்களுக்கு உள்ளது;\nபணி வழங்குதல் துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு சட்டம் மற்றும் எங்களுடைய உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கை ஆகியவற்றுடன் இணங்கிய வகையில், கடப்பாடுகளை அல்லது குறிப்பிட்ட சில உரிமைகளை நாங்கள் செயல்படுத்த வேண்டும்;\nசம வாய்ப்புகளுக்காக கண்காணித்தல் மற்றும் எங்கள் உலகளாவிய தரவு ரகசியத்தன்மை அறிக்கைக்கு இணங்க, பொது அக்கறையின் அடிப்படையில் தேவைப்படும் சூழல்களில்; அல்லது\nபொருத்தமான ரகசியக்காப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, உடல்நலம் சார்ந்து உங்களுடைய பணிநிறைவேற்றத்தை மதிப்பாய்வு செய்யத் தேவை உள்ள சூழல்களில்.\nசற்று அரிதாக, சட்டப்படியான கோரல்களுடன் தொடர்புடையதாக இருக்கும் இடங்களில் அல்லது உங்கள் ஆர்வங்களை (அல்லது வேறொருவரின் ஆர்வங்களை) பாதுகாப்பதற்கு அவசியமாக உள்ள இடங்களில் மற்றும் ஒப்புதலை வழங்க உங்களுக்கு திறன் இல்லாதபோது அல்லது நீங்கள் ஏற்கனவே தகவல்களைப் பொதுவில் வெளியிட்டுள்ள இடங்களில் நாங்கள் இந்த வகை தகவல்களை நிகழ்முறைப்படுத்துவோம். முறையான தொழில்வணிக நடவடிக்கைகளின்போது, முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அது போன்ற தகவல்களையும் நாங்கள் நிகழ்முறைப்படுத்தலாம்.\nபிரிவு 6. தானியங்கு முடிவெடுத்தல் நிகழ்முறை எப்போது பயன்படுத்தப்படுகிறது\nதனிநபர்களை பாதிக்கும் சட்ட விளைவை உருவாக்கும் அல்லது அதே அளவுக்கு கணிசமான விளைவை ஏற்படுத்தும் தானியங்கு முடிவெடுத்தல் நிகழ்முறையை கேட்டர்பில்லர் தொடர்ந்தும் முறைப்படுத்தப்பட்ட வழிகளிலும் நிகழ்த்துவதில்லை. ஒருவேளை அது போன்ற தானியங்கு முடிவெடுத்தல் செயல்முறையைப் பயன்படுத்தும் ஒரு கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் நீங்கள் ஊடாடும் சூழல் ஏற்பட்டால், அந்த தானியங்கு முடிவெடுக்கும் அமைப்பின் விவரங்களை சுருக்கமாகக் கூறும் குறிப்பிட்ட அறிவிப்பை நீங்கள் பெறுவீர்கள்.\nஐரோப்பிய தரவு பாதுகாப்பு சட்டங்களின்படி (அவையும் பிற சட்டங்களும் ஒழுங்குமுறைகளும் கேட்டர்பில்லருக்குப் பொருந்துகிற மற்றும் கேட்டர்பில்லரால் பின்பற்றப்பட வேண்டிய விதத்திற்கு உட்பட்டு), உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை தானியங்கு முடிவெடுக்கும் அமைப்பு பயன்படுத்துவதை ஆட்சேபிக்கும் அதிகாரம் உங்களுக்கு உண்டு.\nபிரிவு 7. கேட்டர்பில்லருக்கு உங்கள் ஒப்புதல் தேவையா\nவரம்புடைய சூழ்நிலைகளில், குறிப்பிட்ட சில மிகவும் முக்கியமான தரவை நிகழ்முறைப்படுத்த எங்களை அனுமதிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற உங்களை நாங்கள் அணுக வாய்ப்புள்ளது. நாங்கள் அப்படிச் செய்தால், நாங்கள் விரும்பும் தகவல்களின் விவரங்களையும், அவை தேவைப்படுவதற்கான காரணங்களையும் உங்களுக்கு வழங்குவோம். அதன் மூலம் நீங்கள் ஒப்புதல் வழங்க விரும்புகிறீர்களா என்பதை கவனமாகப் பரிசீலிக்கலாம்.\nநாங்கள் ஒப்புதலைப் பெறக் கோரும் எந்தக் கோரிக்கையையும் நீங்கள் ஏற்க வேண்டும் என்ற உங்கள் ஒப்பந்தத்தில் நிபந்தனை எதுவும் இல்லை என்பதை நீங்கள் அறிந்தி��ுக்க வேண்டும்.\nபிரிவு 8. நீங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வழங்கத் தவறினால் என்ன நடக்கும்\nகோரப்படும்போது சில தகவல்களை நீங்கள் வழங்கத் தவறினால், உங்களுடன் நாங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம் (உதாரணமாக, உங்களுக்கு பணம் அளித்தல் அல்லது ஒரு பலனை வழங்குதல்), அல்லது எங்களுடைய சட்ட அல்லது ஒழுங்குமுறை கடப்பாடுகளைப் பின்பற்றுவதிலிருந்து நாங்கள் தடுக்கப்படலாம்.\nபிரிவு 9. கேட்டர்பில்லர் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்ததன் நோக்கம் மாறினால் என்ன ஆகும்\nதனிப்பட்ட தகவல்களை மற்றொரு காரணத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் நியாயமாகப் பரிசீலித்தால் மற்றும் அந்தக் காரணம் அசல் நோக்கத்துடன் இணங்கியிருந்தால் தவிர, தனிப்பட்ட தகவல்களை அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே நாங்கள் பயன்படுத்துவோம். தொடர்பற்ற காரணங்களுக்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்த வேண்டியிருந்தால், அதை உங்களுக்குத் தெரிவிப்போம், அவ்வாறு செய்வதற்கு எங்களை அனுமதிக்கும் சட்ட அடிப்படைகளை உங்களுக்கு விவரிப்போம்.\nசட்டத்தால் கோரப்படும் அல்லது அனுமதிக்கப்படும் சூழலில், மேலே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்க, உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை உங்களுக்குத் தெரியாமலே அல்லது உங்கள் ஒப்புதல் பெறாமலே நாங்கள் நிகழ்முறைப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nபிரிவு 10. கேட்டர்பில்லர் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுமா\nஉங்கள் தரவை வெளித் தரப்பினருடன் (கீழே வரையறுக்கப்பட்டபடி) நாங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கலாம். இதில் வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள், கேட்டர்பில்லர் ஆகியோரும் அடங்குவர்.\nஐரோப்பிய யூனியனுக்கு (“EU”) வெளியேயும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் இடமாற்றலாம். அவ்வாறு செய்தால், உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்த வரை, இதே அளவு பாதுகாப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்.\nபிரிவு 11. உங்கள் தனிப்பட்ட தகவல்களை எந்தெந்த வெளித் தரப்பினர் நிகழ்முறைப்படுத்தலாம்\n“வெளித் தரப்பினர்” என்பதில், வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள் (இதில் ஒப்பந்ததாரர்கள், தேர்வு செய்யப்பட்ட ஏஜெண்ட்கள், காப்பீடு வழங்குபவர்கள், காப்பீட்டுத் தரகர்கள் ஆகியோர் உட்பட), கேட்டர்பில்லரின் மற்ற அமைப்புகள் ஆகியோரும் அடங்குவர். எடுத்துக்காட்டுகளில் இவையும் அடங்கும்:\nவிற்பனையாளர்கள், சேவை வழங்குநர்கள், மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சேவைகளை வழங்குதல் போன்ற எங்கள் தொழிலுக்குத் துணைபுரியும் பிற கூட்டாளர்கள்;\nசட்ட அமலாக்கம் அல்லது பிற அரசாங்க அமைப்புகள்;\nதுணைநிறுவனங்கள், கூட்டுநிறுவனங்கள், கேட்டர்பில்லரால் கட்டுப்படுத்தப்படும் பிற நிறுவனங்கள்;\nகேட்டர்பில்லரின் சார்பாகத் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்தும் பிற வெளித் தரப்பு சேவை வழங்குநர்கள்;\nகேட்டர்பில்லர் தனது தொழில்வணிகத்தின் ஒரு பகுதியை விற்கும் பட்சத்தில் (அல்லது விற்பனை செய்வது பற்றிப் பரிசீலித்தால்) ஒரு கொள்முதல் செய்யும் நிறுவனம் (அல்லது கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டும் நிறுவனம்).\nபிரிவு 12. கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கு உள்ளேயே கேட்டர்பில்லர் எப்போது உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்\nஎங்களுடைய வழக்கமான தொழில்வணிக மற்றும் அறிக்கையிடுதல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தொழில்வணிக மறு ஒழுங்கமைப்பு அல்லது குழு மறுகட்டமைப்பு செயல்பாடுகளின்போது, முறைமை பராமரிப்பு ஆதரவுக்காகவும் தரவை வழங்குவதற்கும் பிற நியாயமான தொழில்வணிகக் காரணங்களுக்காகவும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லருக்கு உள்ளேயே நாங்கள் பகிர்ந்து கொள்வோம். எடுத்துக்காட்டுகளில் இவையும் அடங்கும்:\nநன்மைத் தொகைகளை வழங்குதல், மேலாண்மை செய்தல் (ஓய்வூதியங்கள் உட்பட);\nபணி சார்ந்த ஆரோக்கியம் அல்லது பணிக்கான உங்கள் தகுதி மற்றும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மருத்துவ மதிப்பாய்வுகள் (எ.கா., பணியிட மதிப்பாய்வுகள்);\nகாப்பீட்டுக் கோரல்கள் மற்றும் அறிவிப்புகள்;\nபணியமர்த்தல் மதிப்பாய்வுகளை வழங்குதல் மற்றும் நிர்வகித்தல், பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாடு;\nசந்தாக்கள் மற்றும் அங்கத்துவங்கள் போன்ற நூலக மற்றும் ஆராய்ச்சி சேவைகள்;\nகட்டிடப் பாதுகாப்பு அணுகல் மற்றும் பராமரிப்பு;\nஎங்கள் தொழில்வணிகத் தொடர்ச்சி அவசரகால அறிவிப்பு அமைப்பு போன்ற தொலைத் தொடர்பு மற்றும் செய்தி அனுப்புதல் சேவைகள்;\nபிரிவு 13. ஏன் கேட்டர்பில்லர் வெளித் தரப்பினருடன் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்த��� கொள்ள வாய்ப்புள்ளது\nபின்வரும் காரணங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளித் தரப்பினருடன் நாங்கள் பகிர்ந்து கொள்வோம்:\nஒழுங்குமுறை அல்லது மேற்பார்வை அமைப்பு, காவல்துறை அல்லது தகுதியுள்ள ஓர் அதிகார வரம்பின் நீதிமன்றத்தால், அது போன்ற வெளிப்படுத்தல் தேவைப்படும்போது, சட்ட அல்லது ஒழுங்குமுறை கடப்பாடுகளைப் பின்பற்ற;\nஒப்பந்தம், தொடர்ந்து வரும் பணி உறவு மற்றும் உங்களுடனான அல்லது உங்களுக்கான ஏதேனும் தொடர்புடைய நன்மைத் தொகைகள்;\nதணிக்கை செய்தல், காப்பீடு செய்தல், எங்கள் தொழில்வணிக செயல்பாடுகள் மற்றும் கோரல்களைக் கையாளுதல் தொடர்பாக ஆலோசனை பெறுதல் ஆகிய நோக்கங்களுக்காக;\nஅவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு மற்றொரு நியாயமான ஆர்வம் இருக்கும் சூழலில்.\nபிரிவு 14. EU-க்கு வெளியே தனிப்பட்ட தகவல்களை எப்போது கேட்டர்பில்லர் இடமாற்றும்\nஉங்களைப் பற்றி நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல்கள், ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு (“EEA”) வெளியே உள்ள ஒன்று அல்லது மேற்பட்ட நாடுகளுக்கு இடமாற்றப்படலாம், சேமித்து வைக்கப்படலாம். EEA-க்கு வெளியே உள்ள, கேட்டர்பில்லருக்காக அல்லது எங்களுடைய வெளித் தரப்பு சேவை வழங்குநர்களுக்காகப் பணியாற்றும் பணியாளர்களாலும் இது நிகழ்முறைப்படுத்தப்படலாம். அது போன்ற சூழல்களில், GDPR-இன் கீழ் கோரப்பட்டபடி மற்றும் இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டபடி போதுமான அளவு தரவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் முறையான நடவடிக்கைகளை எடுப்போம். போதுமான அளவுக்கு தரவு பாதுகாப்பு நடவடிக்கையை எங்களால் உறுதிசெய்ய முடியவில்லை என்றால், நீங்கள் முன்னதாகவே ஒப்புதல் அளித்திருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவு EEA-க்கு வெளியே இடமாற்றப்படும்.\nபிரிவு 15. தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் வைத்திருக்கிறோம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தற்செயலாகத் தொலைக்கப்படுவது, பயன்படுத்தப்படுவது அல்லது அங்கீகரிக்கப்படாத வழியில் அணுகப்படுவது, மாற்றப்படுவது அல்லது வெளிப்படுத்தப்படுவது ஆகியவற்றில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகள் உட்பட, அபாயத்தைத் தவிர்க்க போதுமான அளவு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் விவரங்களைக் கோரிக்கையின் மூலம் பெறலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கான தொழில்வணிகத் தேவை இருக்கும் பணியாளர்கள், ஏஜெண்ட்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிற வெளித் தரப்பினருக்கு மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல்களின் அணுகலைக் கட்டுப்படுத்தி வழங்குவோம்.\nஏதேனும் தரவு பாதுகாப்பு மீறல் தொடர்பான சந்தேகம் இருந்தால் அதைக் கையாள செயல்முறைகளை வைத்திருக்கிறோம், சந்தேகத்திற்குரிய பாதுகாப்பு மீறலைத் தெரிவிக்க வேண்டிய சட்டத் தேவை இருந்தால் அதைப் பற்றி உங்களுக்கும் பொருந்தும் ஒழுங்குமுறை ஆணையத்துக்கும் தெரிவிப்போம்.\nபிரிவு 16. தனிப்பட்ட தகவல்களை கேட்டர்பில்லர் எவ்வளவு நாட்களுக்கு வைத்திருக்கும்\nதனிப்பட்ட தகவல்களை அவை சேகரிக்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றத் தேவையான கால அளவுக்கு மட்டுமே நாங்கள் வைத்திருப்போம். இதில் எந்த சட்ட, ஒழுங்குமுறை, கணக்குப்பதிவு அல்லது அறிக்கையிடுதல் தேவைகளை நிறைவேற்றும் நோக்கங்களும் அடங்கும். உங்கள் தனிப்பட்ட தகவல்களின் பல்வேறு கூறுகளுக்கான தக்கவைப்பு காலங்களைப் பற்றிய விவரங்கள், எங்களுடைய தரவு தக்கவைப்புக் கொள்கையில் உள்ளன. இது மனிதவளத் துறையிடம் கிடைக்கும். தனிப்பட்ட தகவல்களுக்குப் பொருத்தமான தக்கவைப்பு காலத்தைத் தீர்மானிக்க, தனிப்பட்ட தகவல்களில் அளவு, இயல்பு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றையும் அதிகாரமளிக்கப்படாத பயன்பாட்டால் அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்துவதால் ஏற்பட வாய்ப்புள்ள அபாயம், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் நிகழ்முறைப்படுத்தும் நோக்கங்கள், வேறு வழிகளில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பது, பொருந்தும் சட்டத் தேவைகள் ஆகியவற்றைப் பரிசீலிப்போம்.\nநீங்கள் இதற்குப் பிறகும் கேட்டர்பில்லரில் ஒரு பணியாளராக, ஊழியராக அல்லது ஒப்பந்ததாரராக இல்லாத நிலையிலும், எங்கள் தரவு தக்கவைப்புக் கொள்கைக்கு இணங்க, உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தொடர்ந்து வைத்திருப்போம், பாதுகாப்பாக அழிப்போம்.\nபிரிவு 17. உங்கள் தனிப்பட்ட தகவல்களில் மாற்றம் ஏறபட்டால் அதை கேட்டர்பில்லரிடம் தெரிவிப்பதில் உங்களுக்கு உள்ள கடமை என்ன\nஉங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தனிப்பட்ட தக���ல்கள் துல்லியமாகவும் சமீபத்தியவையாகவும் இருப்பது முக்கியம். எங்களிடம் உள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களில் ஏதேனும் தேவையான மாற்றங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவிப்பதற்கான முறையான செயல்முறையை அறிந்து கொள்ள, உங்கள் மனிதவளத் துறை பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும்.\nபிரிவு 18. உங்கள் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பாக உங்களுக்கு உள்ள உரிமைகள் யாவை\nகுறிப்பிட்ட சில சூழ்நிலைகளில், சட்டப்படி பின்வருவனவற்றைச் செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது:\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களுக்கு அணுகலைக் கோருதல் (பொதுவாக “தரவுக் கருப்பொருள் அணுகல் கோரிக்கை (data subject access request)” என்று அறியப்படுகிறது). இது, உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள தனிப்பட்ட தகவல்களின் ஒரு நகலை நீங்கள் பெறவும் அதை நாங்கள் சட்டப்பூர்வமாக நிகழ்முறைப்படுத்துகிறோமா என்று சோதிக்கவும் அனுமதிக்கும்.\nஉங்களைப் பற்றி நாங்கள் வைத்துள்ள தனிப்பட்ட தகவல்களில் திருத்தம் கோருதல். இது உங்களைப் பற்றி எங்களிடம் உள்ள எந்த முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தகவல்களையும் நீங்கள் திருத்த உதவும்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை அழிப்பதற்குக் கோருதல். இது நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களைத் தொடர்ந்து வைத்திருப்பதற்கு எங்களிடம் எந்த நல்ல காரணமும் இல்லை எனும்போது, நீங்கள் அதை நீக்குமாறு அல்லது அகற்றுமாறு கோர உதவுகிறது. நிகழ்முறைப்படுத்தலுக்கு ஆட்சேபிக்க உங்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் பயன்படுத்தியுள்ள நிலையிலும் எங்களிடமுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்களை நீக்க அல்லது அகற்றக் கோருவதற்கும் உங்களுக்கு உரிமை உள்ளது (கீழே காணவும்).\nஎங்களுடைய (அல்லது வெளித் தரப்பினருடைய) ஒரு நியாயமான காரணத்தை நாங்கள் சார்ந்திருக்கும்போது, உங்கள் தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தலுக்கு ஆட்சேபணை தெரிவித்தல் மற்றும் உங்களுடைய குறிப்பிட்ட சூழலில் ஏதேனும் ஒரு காரணத்தால் இந்த அடிப்படையில் நாங்கள் நிகழ்முறைப்படுத்துவதை நீங்கள் ஆட்சேபிக்க நேர்கிறது. நேரடி சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முரைப்படுத்தும்போதும் அதை ஆட்சேபிக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முறைப்படுத்தலில் கட்டுப்பாட்டைக் கோருதல். இது உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களின் நிகழ்முரைப்படுத்தலைக் இடைநிறுத்தி வைக்க கோருவதற்கு உங்களை அனுமதிக்கும்; எடுத்துக்காட்டாக, நாங்கள் அதன் துல்லியத்தை நிறுவுமாறு அல்லது அதை நிகழ்முறைப்படுத்துவதற்கான காரணத்தை நீங்கள் கேட்டல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை மற்றொரு தரப்புக்கு இடமாற்றுவதற்கு கோருதல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முறைப்படுத்துவது தொடர்பாக பொருந்தும் மேற்பார்வை அமைப்பிடம் புகார் தருதல்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை மீள்பார்வையிட, மதிப்பாய்வு செய்ய, சரிபார்க்க, திருத்த அல்லது நீக்குவதற்கு கோர நீங்கள் விரும்பினால், உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிகழ்முறைப்படுத்துவதற்கு ஆட்சேபிக்க அல்லது அதைக் குறைக்க விரும்பினால், அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களின் நகலை மற்றொரு தரப்பினருக்கு இடமாற்றம் செய்யக் கோர விரும்பினால், முறையான செயல்முறையை அறிய, உங்கள் உள்ளூர், வட்டார அல்லது பெருநிறுவன மனிதவளத் துறை பிரதிநிதியை, அல்லது dataprivacy@cat.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கு (அல்லது வேறு எந்த உரிமைகளையும் செயல்படுத்துவதற்கு) நீங்கள் கட்டணம் எதுவும் தர வேண்டியதில்லை. ஆனாலும், உங்களுடைய அணுகலுக்கான கோரிக்கை, எந்த முகாந்திரமும் இல்லாதது அல்லது மிகையானது என்றால், நாங்கள் அதற்கு நியாயமான கட்டணத்தை வசூலிக்கலாம். இதற்கு மாற்றாக, இது போன்ற சூழல்களில் உங்கள் கோரிக்கைக்கு இணங்கி நடக்க நாங்கள் மறுக்கலாம்.\nபிரிவு 19. கேட்டர்பில்லருக்கு உங்களிடம் என்ன தேவைப்படலாம்\nஉங்கள் அடையாளத்தை உறுதிசெய்ய எங்களுக்கு உதவவும் தனிப்பட்ட தகவல்களை அணுகுவதற்கான உங்கள் உரிமையை உறுதிசெய்யவும் (அல்லது உங்களுடைய உரிமைகளில் எதையேனும் பயன்படுத்த), குறிப்பிட்ட சில தகவல்களை நாங்கள் உங்களிடம் கோர வேண்டியிருக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கு எந்த உரிமையும் இல்லாத யாருக்கும் அவை வெளியிடப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய இது தகுந்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக இருக்கும்.\nபிரிவு 20. ஒப்புதலைத் திரும்பப் பெறுவதற்கான உங்கள் உரிமை என்றால் என்ன\nஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக, உங்கள் தனிப்பட்ட தகவல்களை சேகரித்தல், நிகழ்முறைப்படுத்துதல் மற்றும் இடமா��்றம் ஆகியவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் வழங்கியுள்ள வரம்புள்ள சூழல்களில், எந்த நேரத்திலும் அந்தக் குறிப்பிட்ட நிகழ்முறைப்படுத்தலுக்கான உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் ஒப்புதலைத் திரும்பப் பெற, உங்கள் உள்ளூர், வட்டார அல்லது பெருநிறுவன மனிதவளத் துறை பிரதிநிதியைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் ஒப்புதலை நீங்கள் திரும்பப் பெற்றுவிட்டதாக எங்களுக்கு அறிவிப்பு வந்தவுடன், அதன் பிறகு நீங்கள் அசலாக ஒப்புக்கொண்ட நோக்கத்திற்காக அல்லது நோக்கங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் நிகழ்முறைப்படுத்த மாட்டோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் தொடர்ந்து நிகழ்முறைப்படுத்துவதற்கு வேறு ஏதேனும் சட்டப்பூர்வ காரணங்கள் எங்களுக்கு இருந்தால் தவிர, அதை நாங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவோம்.\nபிரிவு 21. இந்த ஆவணத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன ஆகும்\nஇந்த உலகளாவிய ரகசியத்தன்மை அறிவிப்பு மற்றும் இந்தப் பிற்சேர்க்கையை எந்த நேரத்திலும் புதுப்பிக்க எங்களுக்கு உரிமை உள்ளது, ஏதேனும் கணிசமான மாற்றங்களை நாங்கள் செய்யும்போது உங்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை வழங்குவோம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் நிகழ்முறைப்படுத்தப்படுவதைப் பற்றியும் உங்களுக்கு அவ்வப்போது பிற வழிகளில் தெரியப்படுத்துவோம்.\n[பிற்சேர்க்கை 2-இன் முடிவு. மனிதவளத் துறை தரவுக் கருப்பொருட்கள் EEA]\nபிற்சேர்க்கை 4 – கலிபோர்னியா\nசெயலாக்கம்: ஜனவரி 1, 2020 (கடைசியாகப் புதுப்பித்தது: மே 1, 2020)\nCaterpillar உலகளாவிய தரவுத் தனியுரிமை அறிக்கைக்கான இந்தப் பிற்சேர்க்கையானது கலிபோர்னிய நுகர்வோர் (கலிபோர்னிய நுகர்வோர் தனியுரிமைச் சட்டம் அல்லது “CCPA” என்று வரையறுக்கப்பட்டுள்ளது) பற்றிய தனிப்பட்ட தகவல்களை Caterpillar எவ்வாறு சேகரிக்கிறது, சேமிக்கிறது, பயன்படுத்துகிறது, பரிமாற்றுகிறது மற்றும் செயலாக்குகிறது என்பதைப் பற்றிய கூடுதல் தகவல்களை வழங்குகிறது. அறிவிப்புக் கடமைகள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் அடங்கிய CCPA ஆனது மனிதவளச் சூழலில் (எ.கா., பணியாளர்கள்) தனிநபர்களுக்கு வித்தியாசமாகப் பொருந்துகிறது. கூடுதலாக, வணிகத்திலிருந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நுகர்வோருக்கான விதிவிலக்குகளும் இத���ல் அடங்கும். மனிதவளச் சூழல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக இந்தப் பிற்சேர்க்கை 4-இன் கட்டுரை 1 – மனித வளங்கள் என்பதைப் பார்க்கவும். பிற நுகர்வோர் பற்றிய கூடுதல் தகவல்களுக்காக (CCPA-இன் கீழ் விலக்கு அளிக்கப்பட்ட வணிகத்திலிருந்து வணிக நடவடிக்கைகளைத் தவிர்த்து) இந்தப் பிற்சேர்க்கை 4-இன் கட்டுரை 2 – மனித வளம் அல்லாத நுகர்வோர் என்பதைப் பார்க்கவும். தனிப்பட்ட தகவல்களைப் பற்றிய Caterpillar-இன் நடைமுறைகளைப் பற்றிய மேலும் பொதுவான தகவல்களுக்காக, Caterpillar-இன் உலகளாவிய தரவுத் தனியுரிமை அறிக்கையின் முக்கிய அங்கத்தைப் பார்க்கவும்.\nகட்டுரை 1 – மனித வளங்கள்\nபிரிவு 1. பிற்சேர்க்கை 4-இல் உள்ள இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன\nபிற்சேர்க்கை 4-இல் உள்ள இந்தக் கட்டுரையின் நோக்கமானது Caterpillar-இன் பணி விண்ணப்பதாரர்கள், பணியாளர்கள், உரிமையாளர்கள், இயக்குநர்கள், அதிகாரிகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுக்கு (இந்தக் கட்டுரையின் நோக்கங்களுக்காகக் கூட்டாகப் \"பணியாளர்கள்\" என்று குறிப்பிடப்படுகிறது), நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தகவல் வகைகள் (கீழே வரையறுக்கப்பட்டுள்ளபடி) மற்றும் அத்தகைய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் பயன்படுத்தும் நோக்கங்களைத் தெரிவிப்பதாகும்.\nபிரிவு 2. வணிக நோக்கங்களுக்காகத் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்தல் மற்றும் பயன்படுத்துதல்\nஇந்த அறிவிப்பின் நோக்கங்களுக்காக, “தனிப்பட்ட தகவல்கள்” என்பது அடையாளம் காணப்பட்ட அல்லது அடையாளம் காணக்கூடிய நபருடன் தொடர்புடைய தகவல்கள் ஆகும். தனிப்பட்ட தகவல்களில் உங்களை அடையாளம் காணவோ அல்லது உங்களுடன் இணைக்கவோ தகுதியற்ற தரவைக் கொண்ட அடையாளம் நீக்கிய, திரட்டப்பட்ட அல்லது ஒருங்கிணைந்த தகவல்கள் இருக்காது. தனிப்பட்ட தகவல்களில் பொதுவில் கிடைக்கும் தகவல்களும் (ஃபெடரல், மாகாணம் அல்லது உள்ளூர் அரசாங்க பதிவுகளிலிருந்து சட்டப்பூர்வமாகக் கிடைக்கக்கூடிய தகவல்கள்) இருக்காது.\nவணிக நோக்கங்களுக்காக மட்டுமே (கீழே கூடுதலாக விவரிக்கப்பட்டுள்ளபடி) மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் பணியாளர்களின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம், வெளியிடுகிறோம். மூன்றாம் தரப்பினருக்கு நாங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளிப்படுத்தும் இடங்களில், கீழே விவரிக்கப்பட்டுள்ள அதே நோக்கங்களுக்காகவே நாங்கள் அவ்வாறு செய்கிறோம், பொருத்தமான இடங்களில், அத்தகைய மூன்றாம் தரப்பினர் தனிப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பராமரிக்க வேண்டும் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் பாதுகாக்கப் பொருத்தமான அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பராமரிக்கவும் வேண்டும்.\nஎங்களுடனான உங்கள் வேலைவாய்ப்பு உறவை நிர்வகிக்க உங்களைப் பற்றிய பின்வரும் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேகரித்துப் பயன்படுத்துகிறோம்:\nதனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துவோம்\nபணியாளர்கள் மற்றும் பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தொடர்புத் தகவல்கள் (எ.கா., பெயர், தனிப்பட்ட மற்றும் பணியிட முகவரி, தனிப்பட்ட மற்றும் பணியிட ஃபோன் எண், தனிப்பட்ட மற்றும் பணி மின்னஞ்சல் முகவரி, அவசரத் தொடர்பின்(களின்) தகவல்கள்)\nபலன்கள் மற்றும் நிறுவனப் பதிவுகளை அடையாளம் காணவும் தொடர்பு கொள்ளவும் மற்றும் நிர்வகிக்கவும் பராமரிக்கவும்\nதொழில்முறைத் தகுதித் தகவல்கள் (எ.கா., பணி அனுபவம், கல்வி, பரிந்துரைகள், சான்றிதழ்கள், தொழில்முறை மெம்பர்ஷிப்கள், மொழிகளின் திறன்கள், விண்ணப்பச் செயல்முறை அல்லது வேலைவாய்ப்பின் போது வழங்கப்பட்ட வேறு ஏதேனும் ஒத்த தகவல்கள்)\nCaterpillar-இல் உள்ள பதவிக்குத்(களுக்குத்) தனிநபர்களை மதிப்பீடு செய்து தேர்ந்தெடுப்பது மற்றும் வளர்ச்சி வாய்ப்பை வழங்குவது\nவேலைவாய்ப்பு தொடர்பான தகவல்கள் (எ.கா., பணி வரலாறு, செயற்திறன் மதிப்பீடுகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் நடத்தைப் பதிவுகள், இலக்குகள், வருகைப் பதிவேடு, பணியில் விடுமுறை, பயிற்சிப் பதிவுகள், சம்பளம், இழப்பீடு மற்றும் பிற பலன்கள்)\nவேலைவாய்ப்பு உறவை நிர்வகித்தல் மற்றும் இணக்கத்தன்மைக் கடமைகளை நிர்வகித்தல்\nஉடல்நலம் மற்றும் பாதுகாப்புத் தகவல்கள் (எ.கா., பணியிடத்தில் காயம்படுதல், எஸ்கேப்கள், கடமைக்கான பயிற்சி)\nஇணக்கத்தன்மைக் கடமைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் நிர்வகிப்பதற்கும்\nஅடையாளம் மற்றும் சரிபார்ப்புத் தகவல்கள் (எ.கா., புகைப்படங்கள், ஓட்டுநர் உரிமம், குடியுரிமை, பாஸ்போர்ட், விசாக்கள், பிற அடையாளச் சான்றுகள்)\nஇணக்கத்தன்மைக் கடமைகளைப் பூர்த்திசெய்தல், வேலைக்கான தகுதியைத் தீர்மானித்தல் மற்றும் Caterpillar மையங்கள் அல்லது சிஸ்டம்களுக்கான நேரடி அல்லது தொலைநிலை அணுகலைச் செயல்படுத்துதல்\nநிதித் தகவல்கள் (எ.கா., வங்கிக் கணக்கு விவரங்கள், ஊதிய விவரப் பதிவுகள் (பொருந்தினால்))\nஊதியம், பலன்கள் மற்றும் செலவுகளை நிர்வகிக்க\nவாகனத் தகவல்கள் (எ.கா., வாகன உரிமத் தகடு தகவல்கள்)\nCaterpillar மையங்களை அணுகுவதற்கு (எ.கா., பார்க்கிங்)\nபயணத் தகவல்கள் (எ.கா., பயண விவரம், விசாக்கள், அடிக்கடிப் பயணிப்பவர் கணக்கு போன்ற வெகுமதி நிரல் தகவல்கள்)\nவரம்பற்ற லாஜிஸ்டிக்ஸ், செலவைத் திருப்பியளித்தல்/பேமெண்ட் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட வணிக பயணங்களை நிர்வகிக்க\nதகவல்கள் பாதுகாப்பு / தொழில்நுட்பத் தரவு (எ.கா., சிஸ்டம்களில் நீங்கள் உருவாக்கும் அல்லது பதிவேற்றும் எந்தத் தகவலும் உட்பட Caterpillar சிஸ்டம்களைப் பயன்படுத்திப் பெறப்படும் தகவல்கள்).\nபொருந்தக்கூடிய சிஸ்டம்களின் பயன்பாடு மற்றும் அந்த சிஸ்டம்களின் பாதுகாப்பை வழங்குதல்\nபிரிவு 3. தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் நோக்கங்கள்\nமேலே அடையாளம் காணப்பட்ட நோக்கங்களுடன் கூடுதலாக, மேலே அடையாளம் காணப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் வகைகளையும் நாங்கள் பயன்படுத்தலாம், பகிர்ந்து கொள்ளலாம்:\nஊடாடுதல்கள், பரிவர்த்தனைகள் மற்றும் பதிவுகளைத் தணிக்கை செய்ய;\nநிறுவனத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்குவதைக் கண்காணிக்க;\nபாதுகாப்புச் சம்பவங்களைக் கண்டறிதல், தீங்கிழைக்கும், ஏமாற்றும், மோசடியான அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாப்பளித்தல் மற்றும் அந்த நடவடிக்கைக்குக் காரணமானவர்களைத் தண்டித்தல்;\nசட்டப்பூர்வமான கடமைகளுக்கு இணங்க மற்றும் சட்ட அமலாக்கம் அல்லது பிற அரசு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்த (சட்டத்தால் தேவைப்படும்போது; Caterpillar, ஒரு தனிநபர் அல்லது சொத்தைப் பாதுகாக்க; அரசாங்க மானியங்களுக்கான விண்ணப்பங்கள் போன்ற எங்கள் வணிகத்தை ஆதரிக்க; மற்றும் உங்களால் அங்கீகரிக்கப்படும்போது); மற்றும்\nஇல்லையெனில் உங்களின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அல்லது சம்மதத்துடன் வெளிப்படுத்துவோம்.\nபிரிவு 4. கூடுதல் தகவல்களுக்காக நான் யாரைத் தொடர்பு கொள்ளலாம்\nஇந்த முகவரியில் நீங்கள் Caterpillar-இன் தரவுத் தனியுரிமைக் குழுவுக��கு மின்னஞ்சல் அனுப்பலாம்: dataprivacy@Cat.com அல்லது பின்வரும் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:\nகட்டுரை 2 – மனித வளம் அல்லாத நுகர்வோர்\nபிரிவு 1. பிற்சேர்க்கை 4-இல் உள்ள இந்தக் கட்டுரையின் நோக்கம் என்ன\nCCPA ஆனது தனிப்பட்ட தகவல்களைப் பற்றிய சில உரிமைகளை கலிபோர்னிய நுகர்வோருக்கு வழங்குகிறது. எங்களுடனான உங்களுடைய உறவின் போது மற்றும் அதற்குப் பிறகு உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நாங்கள் எவ்வாறு சேகரிப்போம், செயலாக்குவோம் மற்றும் வெளிப்படுத்துவோம் என்பதை இந்தக் கட்டுரை விவரிக்கிறது மற்றும் உங்களுக்கான உரிமைகளை விளக்குகிறது. நீங்கள் ஒரு கலிபோர்னிய நுகர்வோராக இருந்து CCPA-இன் கீழ் கிடைக்கும் அந்த உரிமைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்த விரும்பினால், கோரிக்கையை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது குறித்த கூடுதல் தகவல்களுக்குக் கீழே உள்ள பிரிவு 5-ஐப் பார்க்கவும்.\nஇந்தக் கட்டுரை கலிபோர்னிய நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும். இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்காக, “கலிபோர்னிய நுகர்வோர்” என்பது கலிபோர்னியாவில் வசிக்கும் ஒரு இயற்கையான நபராகும், அதில் (i) Caterpillar உடன் வணிகம் செய்யும் ஒரு நிறுவனம், கூட்டு நிறுவனம், தனிநபர் உரிமை நிறுவனம், தொண்டு நிறுவனம் அல்லது அரசு முகமையின் (இதில் எங்கள் வியாபாரிகளும் அடங்குவர்) பணியாளர், உரிமையாளர், இயக்குனர், அதிகாரி அல்லது ஒப்பந்ததாரர் அல்லது (ii) Caterpillar-இல் வேலைக்கான விண்ணப்பதாரர், பணியாளர், உரிமையாளர், இயக்குனர், அதிகாரி, மருத்துவப் பணியாளர் அல்லது ஒப்பந்ததாரர் என்ற நிலையால் மட்டும் பிற நபர்கள் அடங்கமாட்டார்கள்.\nபிரிவு 2. எந்த வகைத் தனிப்பட்ட தகவல்களை எந்த நோக்கங்களுக்காக Caterpillar சேகரிக்கலாம், செயலாக்கலாம் மற்றும் வெளிப்படுத்தலாம்\nதனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும்/பயன்படுத்தப்படும் வணிக அல்லது வர்த்தக நோக்கம்\nதனிப்பட்ட தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும் மூன்றாம் தரப்பினரின் வகைகள்\nஅடையாளங்காட்டிகள் (எ.கா., பெயர், அஞ்சல் முகவரி, தனித்துவமான தனிப்பட்ட அடையாளங்காட்டிகள், ஆன்லைன் அடையாளங்காட்டிகள், IP முகவரி, மின்னஞ்சல் முகவரி)\nமூன்றாம் தரப்பினர் (எ.கா., Caterpillar தயாரிப்பு, தொழில்நுட்பத் தளங்களை வாங்க நீங்கள் தொடர்பு கொள்ளும் நிறுவனங்கள்)\nஉங்களைத் தொடர்புகொள்வது, Caterpillar ம��யங்கள் மற்றும் சிஸ்டம்களுக்கான அணுகலை இயக்குதல், தயாரிப்புகள்/சேவைகள் மற்றும் தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு வழங்குதல், இணக்கத்தன்மைக் கடமைகளைப் பூர்த்திசெய்தல் மற்றும் பாதுகாப்பை நிர்வகித்தல் உள்ளிட்ட உங்களுடனான எங்கள் உறவை நிர்வகித்தல்.\nநுகர்வோர் மற்றும் ஒத்துள்ள பரிவர்த்தனைகளுடனான நடப்பு ஊடாடல் தொடர்பான தணிக்கை\nபாதுகாப்புச் சம்பவங்களைக் கண்டறிதல், தீங்கிழைக்கும், ஏமாற்றும், மோசடியான அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகப் பாதுகாப்பளித்தல் மற்றும் அந்த நடவடிக்கைக்குக் காரணமானவர்களைத் தண்டித்தல்\nகணக்குகளைப் பராமரித்தல் அல்லது சேவையளித்தல், வாடிக்கையாளர் சேவையை வழங்குதல், ஆர்டர்கள் அல்லது பரிவர்த்தனைகளைச் செயலாக்குதல் அல்லது நிறைவேற்றுதல், வாடிக்கையாளர் தகவல்களைச் சரிபார்த்தல், பேமெண்ட்களைச் செயலாக்குதல், நிதியுதவி வழங்குதல், விளம்பரம் அல்லது சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்குதல், பகுப்பாய்வுச் சேவைகள் அல்லது ஒத்த சேவைகளை வழங்குதல் உள்ளிட்ட சேவைகளைச் செய்தல்\nதொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கான உள்ளக ஆராய்ச்சியை மேற்கொள்ளுதல்;\nவணிகத்திற்குச் சொந்தமான, தயாரிக்கப்படும் அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் சேவை அல்லது சாதனத்தின் தரம் அல்லது பாதுகாப்பைச் சரிபார்க்க அல்லது பராமரிக்க மற்றும் வணிகத்திற்குச் சொந்தமான, தயாரிக்கப்படும் அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் சாதனத்தின் சேவையை மேம்படுத்த, புதுப்பிக்க அல்லது சிறப்பாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது\nதற்போதுள்ள நோக்கம் கொண்ட செயல்பாட்டைப் பாதிக்கும் பிழைகளை அடையாளம் கண்டு சரிசெய்ய, பிழை திருத்தம் செய்தல்\nதொழில்நுட்ப உள்கட்டமைப்புச் சேவைகளை வழங்குவது போன்றவற்றைச் செய்யும் வெண்டார்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் எங்கள் வணிகத்தை ஆதரிக்கும் பிற கூட்டாளர்கள்\nCaterpillar-ஆல் கட்டுப்படுத்தப்படும் துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள்\nCaterpillar சார்பாகத் தனிப்பட்ட தகவல்களைச் செயலாக்கும் பிற மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர்கள்\nகலிபோர்னிய நுகர்வோர் பதிவுகள் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்களின் வகைகள் (எ.கா., பெயர், கையொப்பம், முகவரி, தொலைபேசி எண���\nவர்த்தகத் தகவல்கள் (எ.கா., வாங்கியவை வரலாறு)\nஇணையம் அல்லது பிற மின்னணுப் பிணையச் செயல்பாட்டுத் தகவல்கள் (எ.கா., சிஸ்டம் மற்றும் பிணைய அடையாளம் மற்றும் நற்சான்றிதழ்கள் மற்றும் உபயோகம்)\nமேலே அடையாளம் காணப்பட்ட நோக்கங்களுடன் கூடுதலாக, மேலே அடையாளம் காணப்பட்ட தனிப்பட்ட தகவல்களின் வகைகளையும் நாங்கள் பயன்படுத்தலாம், பகிர்ந்து கொள்ளலாம்:\nசட்ட அமலாக்கம் அல்லது பிற அரசு நிறுவனங்களுக்கு வெளிப்படுத்த (சட்டத்தால் தேவைப்படும்போது; Caterpillar, ஒரு தனிநபர் அல்லது சொத்தைப் பாதுகாக்க; அரசாங்க மானியங்களுக்கான விண்ணப்பங்கள் போன்ற எங்கள் வணிகத்தை ஆதரிக்க; மற்றும் உங்களால் அங்கீகரிக்கப்படும்போது)\nஇல்லையெனில் உங்களின் வழிமுறைகளுக்கு ஏற்ப வெளிப்படுத்தப்படும்\nபிரிவு 3. எனது தனிப்பட்ட தகவல்களை Caterpillar விற்பனை செய்கிறதா\nகடந்த பன்னிரண்டு (12) மாதங்களில் நாங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்யவில்லை, உங்கள் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்யமாட்டோம்.\nபிரிவு 4. CCPA-இன் கீழ் எனக்கு உள்ள உரிமைகள் என்ன\nCCPA-இன் கீழ் உங்களுக்கு உரிமைகள் இருக்கலாம். தனிப்பட்ட தகவல்களைப் பொறுத்தவரை சில உரிமைகளை நுகர்வோருக்கு CCPA வழங்குகிறது; இருப்பினும், இந்த உரிமைகள் முழுமையானவை அல்ல, சில சூழ்நிலைகளில் பொருந்தாமல் இருக்கலாம். CCPA-இன் கீழ் கிடைக்கும் உரிமைகள் பின்வருமாறு:\nஉங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவை மாற்றுவதற்கான முறையை / அணுகலைக் கோருவதற்கான உரிமை – Caterpillar உங்கள் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிப்பது குறித்த தகவல்களைக் கோருவதற்கான உரிமை அல்லது உங்கள் தனிப்பட்ட தகவல்களை அணுகும் உரிமை.\nநீக்குவதற்கான உரிமை – உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை நீக்கக் கோருவதற்கான உரிமை.\nதனிப்பட்ட தகவல்களின் விற்பனையிலிருந்து விலகுவதற்கான உரிமை – உங்கள் தனிப்பட்ட தகவல்களை விற்பனை செய்ய வேண்டாம் (அல்லது விற்பனையை நிறுத்துவது) என்று வணிகத்திடம் சொல்லும் உரிமை.\nபாகுபாட்டிற்கு எதிரான உரிமை – CCPA-இன் கீழ் உள்ள உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துவதற்காகப் பாகுபாடு காட்டப்படாத உரிமை.\nCCPA-இன் கீழ் உள்ள உங்கள் எந்தவொரு உரிமையையும் பயன்படுத்தியதற்காக நாங்கள் உங்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டமாட்டோம், மேலும் CCPA-ஆல் அன��மதிக்கப்படும் வரை CCPA-இன் கீழ் உள்ள உங்கள் உரிமைகளில் ஒன்றைப் பயன்படுத்துவதற்காக:\nஉங்களுக்குப் பொருட்கள் அல்லது சேவைகளை மறுத்தல்;\nதள்ளுபடிகள் அல்லது பிற சலுகைகளை வழங்குவது அல்லது அபராதம் விதிப்பது உள்ளிட்டவை மூலம் பொருட்கள் அல்லது சேவைகளுக்கான வெவ்வேறு விலைகள் அல்லது கட்டணங்களை உங்களிடம் வசூலித்தல்;\nபொருட்கள் அல்லது சேவைகளின் மாறுபட்ட நிலை அல்லது தரத்தை உங்களுக்கு வழங்குதல்; அல்லது\nபொருட்கள் அல்லது சேவைகளுக்கான மாறுபட்ட விலை அல்லது கட்டணத்தை அல்லது மாறுபட்ட அளவு அல்லது பொருட்கள் அல்லது சேவைகளின் தரத்தை நீங்கள் பெறலாம் என்று பரிந்துரைத்தல்;\nபிரிவு 5. CCPA-இன் கீழ் உள்ள ஓர் உரிமையை எவ்வாறு பெறுவது\nபின்வரும் முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி CCPA-இன் கீழ் உள்ள உங்கள் உரிமையை(களை) நீங்கள் பயன்படுத்தலாம்:\nஆன்லைன்: CCPA உரிமைகள் கோரிக்கையைச் செயல்படுத்தும் படிவம்;\nமின்னஞ்சல் மூலம் சமர்ப்பித்தால்; நீங்கள் செயல்படுத்தக் கோருவதற்கு என்ன உரிமையைச்(களைச்) சேர்க்க வேண்டும் என்பதையும் உங்கள் கோரிக்கையை முறையாகவும் சரியான நேரத்திலும் தீர்க்க முடியும் வகையில் உங்கள் கோரிக்கையைப் பற்றிய தரவு அல்லது தகவல்களை வழங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nசரிபார்க்கப்பட்ட கோரிக்கைக்கு மட்டுமே எங்களால் பதிலளிக்க முடியும் என்பதால், நீங்கள் அல்லது உங்களால் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட முகவர் ஒரு நுகர்வோர் என்ற உங்கள் உரிமையைப் பயன்படுத்துபவர் என்பதை உறுதிப்படுத்த உங்களிடமிருந்து தகவல்களைக் கோரலாம். உங்கள் கோரிக்கையை உங்கள் கணக்கு மூலம் அனுப்புமாறு நாங்கள் கோரலாம் (உங்களிடம் கணக்கு இருந்தால்) அல்லது உங்கள் கோரிக்கைக்கு நாங்கள் பதிலளிப்பதற்கு முன்பு உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க சில பாதுகாப்புக் கேள்விகளைக் கேட்கலாம். உங்கள் தனிப்பட்ட உரிமைகள் (அணுகல், நீக்குதல் அல்லது விற்பனையிலிருந்து விலகுதல்) ஆகியவற்றைப் பயன்படுத்த நீங்கள் Caterpillar உடன் ஒரு கணக்கை உருவாக்கத் தேவையில்லை.\nபிரிவு 6. கூடுதல் தகவல்களுக்காக நான் யாரைத் தொடர்பு கொள்ளலாம்\nஇந்த முகவரியில் நீங்கள் Caterpillar-இன் தரவுத் தனியுரிமைக் குழுவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: dataprivacy@Cat.com அல்லது பின்வரும் அஞ்சல் முகவரியில் தொடர்���ு கொள்ளலாம்:\n[நிறைவு பிற்சேர்க்கை 4. கலிபோர்னிய நுகர்வோர் தனியுரிமைச் சட்டம்]\nஅட்டவணை A. கேட்டர்பில்லர் தரவுக் கட்டுப்பாட்டாளர்கள்\nLEGAL ENTITY NAME முகவரி அல்லது வேறு தொடர்புத் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-07-06T16:30:39Z", "digest": "sha1:AQDZWL3RT6WZZWGRUMKJPWAZDCTOJYVF", "length": 7472, "nlines": 62, "source_domain": "www.dinacheithi.com", "title": "மலேசியாவுக்குப் பதிலாக… – Dinacheithi", "raw_content": "\n`சிங்கம்-3' படத்தின் படப்பிடிப்பை முதலில் விசாகப்பட்டணத்தில் தான் தொடங்கினார், ஹரி. தொடர்ந்து சென்னை, ருமேனியா என்று போய் வந்தவர், இப்போது ஏற்கனவே போட்ட ஷெட்யூல் படி மலேசியா போக வேண்டும். ஆனால் தற்போது அங்கே தட்ப வெப்பநிலை சரியில்லாததை கருத்தில் கொண்டு மறுபடியும் விசாகப்பட்டணத்துக்கே யூனிட்டைத் திருப்பியிருக்கிறார்.\nபடத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பவர் முதல் இரு சிங்கம் படங்களில் நடித்த அதே அனுஷ்கா தான். இன்னொரு நாயகியாக சூர்யாவுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக ஸ்ருதிஹாசன் வருகிறார்.\nரஜினி படம் வெளிவர உதவிய கமல்\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அர��கே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/Atharva-vetham-part-1-part-2", "date_download": "2020-07-06T17:37:16Z", "digest": "sha1:WHQO5IGE2ZZHAHALK7BCLTRWYNKQ6NEH", "length": 23581, "nlines": 609, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அதர்வ வேதம் தொகுதி-1,தொகுதி-2", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nதொகுதி-1: நான்கு வேதங்களில் இறுதியாக வைத்துப் பேசப்படுவது அதர்வ வேதம். நோய்கள் அவற்றின் தன்மைகள் நோய்க்கேற்ற மருந்துகள் மூலிகைகள் முதலானவற்றோடு மட்டுமல்லாமல் பகை அழித்தல் மாயம் மந்திரம் மேலும் சிலவற்றையும் இந்நூல் பேசுகிறது.\nதர்வ மேதம் 20 காண்டங்களாக பகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 731 கூக்தங்களும் 5848 மந்திரங்களையும் கொண்ட இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகிறது.\nப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்த தொகுப்பாக வெளியிடப்படுகிறது. வேதகாலத்திற்குப் பிந்தியதாகக் கூறப்படும் அதர்வ வேதம் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.\nதொகுதி-2: நான்கு வேதங்களில் இறுதியாக வைத்துப் பேசப்படுவது அதர்வ வேதம். நோய்கள் அவற்றின் தன்மைகள் நோய்க்கேற்ற மருந்துகள் மூலிகைகள் முதலானவற்றோடு மட்டுமல்லாமல் பகை அழித்தல் மாயம் மந்திரம் மேலும் சிலவற்றையும் இந்நூல் பேசுகிறது.\nஅதர்வ மேதம் 20 காண்டங்களாக பகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 731 கூக்தங்களும் 5848 மந்திரங்களையும் கொண்ட இந்நூல் இரண்டு பாகங்களாக வெளியிடப்படுகிறது.\nஇப்பதிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் சேர்ந்த தொகுப்பாக வெளியிடப்படுகிறது. வேதகாலத்திற்குப் பிந்தியதாகக் கூறப்படும் அதர்வ வேதம் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கைகளை எடுத்துரைக்கிறது.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nசுவைத்துப் பார் - அருந்தானிய உணவுகள்\nபெண் ஏன் அடிமையானாள் (நற்றிணை பதிப்பகம்)\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nநோயின்றி வாழ நான்கு வழிகள்\nஅக்கு ஹீலர் அ.உமர் பாரூக்\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்து கொள்ளப்பட வேண்டிய சில அம்சங்கள்\nஇஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா\nகடந்து வந்த பாதையும் கற்ற அனுபவப் பதிவுகளும்\nபுத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை பானங்கள்\nபினாங் கு பயனீட்டாளர் சங்கம்\nபெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி\nமட்கு எரு - செய்முறையும் பயன்பாடுகளும்\nஇயற்கை வழி வேளாண்மையில் நீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=470&catid=32&task=info", "date_download": "2020-07-06T17:56:13Z", "digest": "sha1:LOBEOHKKGWOQU3IIWWDLJMQUL3FP2KFF", "length": 15998, "nlines": 152, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை நியாயம், சட்டம் மற்றும் உரிமைகள் சட்டமும் ஒழுங்கும் சிறார் வழக்குகளின் புகார்களை பதிவுச் செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசிறார் வழக்குகளின் புகார்களை பதிவுச் செய்தல்\nபடி 1: புகார் கொடுப்பவர் புகாரை பொலிஸ் நிலையத்தில் கொடுப்பர்.\nபடி 2: பொலிஸ் அலுவலர் புகாரை சரிபார்த்து புகார் கொடுப்பவரை நேரடியாக சிறார் குற்றப்பிரிவிற்கு கொண்டு செல்லுவார்.\nபடி 3: பொலிஸ் அலுவலர் புகாரை எழுதிக் கொண்டு படிவம் B ஐ புகார் கொடுப்பவரிடம் வழங்குவார்.\nபடி 4: பொலிஸ் அலுவலர் இருதரப்பினர்களுக்கும் (அல்லது அதற்கும் மேல்) நீதிமன்ற ஆணையை அனுப்புவர்.\nபடி 5: பொலிஸ் அலுவலர் சர்ச்சையை முடிக்க ���ுயற்சி செய்வார்.\nபடி 6: சர்ச்சை முடியவில்லை எனில். பொலிஸ் அலுவலர் (சிறார் குற்றப்பிரிவு) நேரடியாக சர்ச்சையை நடுநிலை குழுவிடம் கொண்டு செல்வார்.\nபடி 7: நடுநிலை குழு சர்ச்சையை முடிக்க முயற்சி செய்வர்.\nபடி 8: சர்ச்சையானது முடிவுக்கு வரவில்லை எனில். நடுநிலைக் குழு நேரடியாக சர்ச்சையை நீதிமன்றத்திடம் கொண்டு செல்லப்படும்.\nசர்ச்சை நடுநிலை குழுவால் முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை என்றால் அந்த குழுவானது புகார் கொடுப்பவரை நீதிமன்றத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்.\nபுகார் கொடுப்பவர் புகார் பிரதித் தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்ற ஆணையின் படிக் கொடுக்கலாம்.\nகுற்றத்திற்கான ஆதாரம் கண்டிப்பாக புகாரில் இருக்க வேண்டும்.\nஎந்த ஒரு விண்ணப்பதாரராவது மேலே குறிப்பிடப்பட்ட வரையறைக்கு உட்படாமல் இருந்தால் அவர் இந்த சேவையைப் பெறுவதற்கு தகுதியற்றவராக கருதப்படுவார்.\nவழக்குத் தொடர்பானவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தல்.\nவழக்குத் தொடர்பானவர்கள் பொலிஸ் அலுவலரிடம் புகாரைத் தெரிவித்து அதனை ஒரு அறிக்கையாக புகார் ஏட்டில் எழுதுவார் பொலிஸ் புகார் எடுத்ததற்கான வரவுச்சீட்டை (B படிவத்தை) வழக்குத் தொடர்பானவரிடம் வழங்குவார்.\nசனிக்கிழமைகள் – மு.ப 8.00 மணி முதல் பி.ப 4.00 மணி வரை\nபடிவத்தின் பெயர்: B படிவம் – இப்படிவம் பொலிஸ் நிலையத்தில் எழுதப்பட்டிருக்கும் ஆதார ஏட்டினைப் பற்றியப் புகாரின் ஆதாரம் மற்றும் சுருக்கமான அறிக்கையாகும்.\nஇந்த சேவைக்கு எந்த ஒரு விண்ணப்ப படிவமும் இல்லை.\nவழக்கு தரப்பினர் புகார் தகவல்களை பொலிஸ் நிலையத்திலிருந்துப் பெறுவதற்கு பக்கத்திற்கு ரு: 25.00 வீதம் செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.\nபுகார்களை எடுப்பதற்கான படிவத்தை பார்க்கவும்.(DOP F424)\nசர்ச்சையின் சிக்கலைப் பொறுத்து அமையும்.\nபொலிஸ் அலுவலர்: பொலிஸ் அலுவலர் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதில் வெற்றி அடைந்தால் செயல்முறைக் காலம் ஒரு நாளுக்குள் ஆகும்.\nசர்ச்சையானது நடுநிலைக் குழு அல்லது நீதிமன்றத்திடம் இருந்தால் செயல்முறை காலத்தை வரையறுக்க முடியாது.\nபுகார் கொடுப்பவர் புகார் தகவல்களை பொலிஸ் நிலையத்திலிருந்துப் பெறுவதற்கு பக்கத்திற்கு ரு: 25.00 வீதம் செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.\nஅபராதம் மற்றும் இதரக் கட்டண��்:\nபொலிஸ் அலுவலர் தவறான புகார்களுக்கு அபராதம் விதிக்காது.\nதவறான புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தால் பொலிஸ் புகார் கொடுப்பவரை நீதிமன்றத்திடம் ஒப்படைத்து நீதிமன்றம் புகார் கொடுப்பவருக்கு அபராதம் விதிக்கும்.\nஇந்த சேவைக்கு தேவையான இணைப்பு ஆவணங்கள் ஏதுவுமில்லை.\nOIC (அலுவலகத்தின் பொறுப்பாளர்) : சிறார் வன்முறை கோட்டம்\nOIC (அலுவலகத்தின் பொறுப்பாளர்) : பொலிஸ் நிலையம்\nநடுநிலைக் குழு : அலுவலர்\nஇந்த சேவைக்கு எதுவும் இல்லை.\nபோலித் தகவல்களுடன் கூடிய மாதிரிப் படிவம்:\nஇரகசிய தகவல்களாய் இருப்பதன் காரணமாக பொலிஸ் நிலையம் வழங்கவில்லை.\nபொலிஸ் தலைமையகம், கொழும்பு 01.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2011-06-01 12:30:06\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு ���ருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182244.html", "date_download": "2020-07-06T16:25:31Z", "digest": "sha1:4DN53NZPSFTTBQ3IR65D32AGH4FFI2ZL", "length": 11895, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கனடாவில் காட்டுத் தீ – 2 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்..!! – Athirady News ;", "raw_content": "\nகனடாவில் காட்டுத் தீ – 2 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்..\nகனடாவில் காட்டுத் தீ – 2 ஆயிரம் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்..\nகனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்கு சுமார் 7 இடங்களில் தீப்பிடித்து எரிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.\nஎனவே அங்குள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளில் வசிப்போர் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான பெரிய திராட்சை தோட்டங்கள் உள்ளன.\nஎனவே இவற்றை காட்டுத் தீயில் இருந்து மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏரிகளில் இருந்து நீர் எடுத்து இவற்றை ஹெலிகாப்டர்கள் மூலம் தெளித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவுவதால் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பல மின்கம்பங்கள், மின் கம்பிகள் எரிந்து நாசமாகி விட்டன. எனவே பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.\nகர்நாடக முன்னாள் மந்திரி விமலாபாய் தேஷ்முக் காலமானார்..\nதேர்தல் கூட்டணி பற்றி தீர்மானிக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் – காரிய கமிட்டி ஒப்புதல்…\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை..\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் வரை பின்…\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல் பிரச்சாரக்…\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல்..\nசைக்கிளில் தினமும் 24 கி.மீட்டர் சென்று படித்த 10-ம் வகுப்பு மாணவி: 98.5 சதவீத…\n’கிராண்ட் கேன்யன்’ பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற போது பள்ளத்தாக்கில் தவறி…\nமும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம்: உத்தவ் தாக்கரே…\nஉலக வர்த்தக மைய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பிரபல புகைப்படத்தில் இடம்பெற்ற நபர்…\n​தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255 முறைப்பாடுகள்\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு…\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2…\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட…\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல்…\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல்..\nசைக்கிளில் தினமும் 24 கி.மீட்டர் சென்று படித்த 10-ம் வகுப்பு மாணவி:…\n’கிராண்ட் கேன்யன்’ பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற போது…\nமும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒருங்கிணைப்பு அவசியம்: உத்தவ்…\nஉலக வர்த்தக மைய தாக்குதலின் போது எடுக்கப்பட்ட பிரபல புகைப்படத்தில்…\n​தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 1255…\nமொஹமட் ரியாஜின் மனு மீதான விசாரணை ஜூலை 31 ஆம் திகதி\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை…\nஅமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது துப்பாக்கிச்சூடு…\nகொரோனாவைரஸ் பாதிப்பு 16 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டதாக வைரலாகும்…\nஜப்பானில் மழை வெள்ளத்தில் சிக்கி 34 பேர் பலி..\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு…\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர்…\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட…\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88?page=1", "date_download": "2020-07-06T18:07:07Z", "digest": "sha1:RLTQ7GZWT7JPPKHM562N6UPRB3WC6NHG", "length": 4665, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | உலக சாதனை", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & த���ழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதிய உலக சாதனை படைத்த பிரேசில் ...\nஅரிதான யோகாசனத்துடன் அம்பு எய்தல...\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய...\nமுதல் டி-20: பாகிஸ்தான் இளம் வீர...\nஉலக சாதனையை நோக்கி அஸ்வின் - உற்...\n‘உசேன் போல்ட்’ - முறியடிக்கப்படா...\n‘விக்கெட் கீப்பராக’ தோனி புதிய உ...\nஒரு உலகக் கோப்பையில் 5 சதங்கள் -...\nஇப்படி ஒரு மோசமான உலக சாதனை - கள...\nதென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போ...\nசாய் ஹோப் 170, கேம்பல் 179: வெஸ்...\nஉலக சாதனையை தவறவிட்டது சென்ட்ரல்...\nவாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை...\n278 ரன்கள் குவித்து ஆப்கன் உலக ச...\nஉலக சாதனைக்காக பந்துவீசும் மாணவர...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/MP%20Election?page=1", "date_download": "2020-07-06T18:19:13Z", "digest": "sha1:MS62EMEUXX76K2C6LQCVXDCSKHLI5WUL", "length": 3762, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | MP Election", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவைகோ தேர்தலில் நிற்கலாம் - சட்ட ...\nநூதன முறையில் வேட்பு மனுத் தாக்க...\nமக்களவைத் தேர்தல் : நாம் தமிழர் ...\n“பாஜக வெல்லும்.. அதிமுகவினர் மத்...\n“கட்சியில் இல்லாதோரும் மக்கள் நீ...\n“கோரிக்கையை ஏற்கும் கட்சிகளோடு க...\n“தேர்தலுக்காக இளம் நடிகர்களை களம...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:15:16Z", "digest": "sha1:RUXLTITZTGWUGXVDRJCNVZWENHKV26SF", "length": 6623, "nlines": 100, "source_domain": "www.thamilan.lk", "title": "பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது. - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபங்களாதேஷை வீழ்த்தி இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது.\nஇதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்களுடன் தத்தளித்த பங்களாதேஷ் அணியை விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் (98 ரன், 110 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சிறப்பாக ஆடி நல்ல நிலைக்கு கொண்டு சென்றார்.\nமுன்னதாக ரஹிம் 8 ரன் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது பங்களாதேஷ் வீரர் என்ற சிறப்பை பெற்றார். அடுத்து களம் கண்ட இலங்கை அணி 44.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவிஷ்க பெர்னாண்டோ (82 ரன்), மேத்யூஸ் (52 ரன்) அரைசதம் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nமேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து தோனி விலகல் \nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.\nஅசத்தல் துடுப்பாட்டம், பங்களாதேஸ் அபார வெற்றி.\nமேற்கிந்திய தீவுகளுடனான பங்களாதேஸின் உலகக்கிண்ண லீக் போட்டியில், பங்களாதேஸ் அணி, 7 விக்கட்டுகளால் வெற்றிபெற்றது\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nகொரோனாவைத் தொடர்ந்து சீனாவில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ள பிளேக்\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nஇத்தாலியில் கொரோனா தொற்றினால் 171 வைத்��ியர்கள் உயிரிழப்பு\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nநிபந்தனைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை\nயாசகரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய்: விசாரணையில் வௌியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/3749-2014-05-16-09-36-12", "date_download": "2020-07-06T16:07:39Z", "digest": "sha1:XOJCALFIPYC52DSYGAPGILVIBLMNTMUV", "length": 38782, "nlines": 392, "source_domain": "www.topelearn.com", "title": "இந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து", "raw_content": "\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் சூழலும் உருவாகியுள்ளது.\nமக்களவைத் தேர்தலில் பாஜகவின் இந்த அபார வெற்றி குறித்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி டுவிட்டர் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கருத்து கூறியுள்ள அவர் இந்தியா வென்றது என பாஜகவின் வெற்றியை வருணித்துள்ளார்.\nமுன்னதாக தேர்தலில் வாரணாசி மற்றும் வதோதரா தொகுதியில் வெற்றி வாகை சூடிய மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்றார். மோடி தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.\n21-ம் திகதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா சார்பில் வாஜ்பாய்க்குப் பின் மோடி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து 2-வதாக பிரதமர் பொறுப்பை மோடி ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த 5 மோசமான உணவு பழக்கங்கள் தான் எலும்பை உருக்குலைக்க வைக்குமாம் - உஷார்\nஎலும்புகள்தான் ஆரோக்கியமான உடலின் அஸ்திவாரம் என்றே\nஉலகின் சிறந்த தருணம் - லாரியஸ் விருது சச்சினுக்கு\nவிளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்ட\nஉலக கிண்ணம்: இந்தியா, அவுஸ்திரேலியா நாளை மோதல்\n19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் ப\nகொரோனா வைரஸ் - இதுவரை 80 பேர் பலி - 3000 பேர் பாதிப்பு\nசீனாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோ\n19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை வென்றது நியூசிலாந்து\n19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நி\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச T20 இல் இந்தியா வெற்றி\nதுடுப்பாட்டத்தில் பிரகாசிக்காமையே இந்தியாவுக்கு எத\nவிமானம் விபத்து - 180 பேர் பலியான கொடூரம்\nஈரானில் நாட்டின் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமா\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் - பதக்க விபரங்கள் இதோ\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேபாளத்தின் காத்ம\nஇலங்கை - அவுஸ்திரேலியாவுக்கிடையிலான போட்டியில் அவுஸ்திரேலியா வீராங்கனை உலக சாதனை\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருப\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nவளைகுடா பகுதியில் அண்மையில் எண்ணெய் டாங்கர்கள் கைப\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nஇந்திய ஆளுகையின் கீழ் உள்ள காஷ்மீரில் 100 கம்பெனி\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக நரேந்திர மோடி தெரிவு\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக இந்திய பிரதமர் ந\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெ��்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nமீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பு\nபாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநா\nதனிப்பெரும்பான்மை பலத்துடன் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார்\nபாரதத்தின் ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தே\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nஇந்தியா அல்லது இங்கிலாந்து அணிகள் உலக கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது\nஇலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முர\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nகிரிக்கெட் விளையாட்டின் ஊழலை தடுக்க இந்தியா உதவும்\nஇலங்கை கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறுகின்ற ஊழலை\nஇலங்கை தொடர் தோல்வி; வென்றது இங்கிலாந்து\nஇலங்கை அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் த\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினராக இந்தியா தெரிவு\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உறு\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்���ுள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n272 ஓட்டங்களால் இந்தியா அணி வெற்றி\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையில\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nவங்கதேசத்தை வீழ்த்தி ஏழாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது இந்தியா\nஆசிய கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி இந்திய அணி\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nபிரதமர் பாகிஸ்தான்‍‍‍ இந்தியா கிரிக்கெட் போட்டியை முதன்முறையாக நேரில் காண வர உள்\nபாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான்\nவிஜயகலாவின் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் விடு\nFIFA 2018 வெற்றிக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nFIFA 2018 இல் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி பெற்\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nவங்காளதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற கடைசி டி20 போட்\nஐ.பி.எல் சாம்பியன் பட்டத்தை வென்றது CSK\n11வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்று (27) மால\nடெல்லியை எளிதில் வென்றத��� பெங்களூர்\nவிராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nமற்றுமொரு வெண்கலப் பதக்கம் வென்றது இலங்கை\nஅனுஷா கொடிதுவக்கு 21 வது பொதுநலவாய விளையாட்டு வி\nவௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது பொதுநலவ\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஇரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nமேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது அவுஸ்திரேலியா\nமுத்தரப்பு ஒருநாள் போட்டி: மேற்கிந்திய தீவுகளை வீழ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\n9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஜிம்பாப்வே அணிக்கெதிரான நான்காவது ஒரு நாள் போட்டிய\nபோப்பாண்டவர் கருத்து ஓரினச் சேர்க்கையாளரை சமூகத்தில் ஏற்க வேண்டும்\nஓரினச் சேர்க்கையாளர்களை சமூகத்தில் முழுவதுமாக ஏற்ற\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் ந��வடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\n109 ஓட்டங்களால் இந்தியா அபார வெற்றி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது காலிறுத\n6 வயது சிறுவனுக்கு மோடி எழுதிய கடிதம்\nஇந்திய மத்திய பிரதேசைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்க\nஇலங்கையை இலகுவாக வென்றது தென் ஆபிரிக்கா\nஉலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற இலங்கைக்கு எ\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் பெரிய தவறுகள் 1 minute ago\nமன்னிப்பு கோரினார் மார்க் சக்கர்பர்க் 2 minutes ago\nஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள் 3 minutes ago\nபெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க காரணம் என்ன தெரியுமா\nஉங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nஆப்கானிஸ்தான் அணி உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது 8 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-07-06T17:11:46Z", "digest": "sha1:LPA7QKZOGLHY5TC4UQYSAOZHGFL7BTIS", "length": 6101, "nlines": 89, "source_domain": "ethiri.com", "title": "வீதியையோ மூடிய -சினோ | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவீதியை மூடின பனிமழை ,மக்களே பாருங்க\nஇந்த சினோவுக்குள் நின்று செல்பி பிடிக்கும் கூட்டங்கள் அலை மோதுகின்றன\n← நபரை இழுத்து செல்லும் பொலிஸ் video\nகடையில் பொருட��கள் வாங்கும் யானை – விடேய் →\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nடிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4100", "date_download": "2020-07-06T17:56:24Z", "digest": "sha1:IZFKZYOICWVZ2E62W5IU6LSRY4E3AZWE", "length": 7547, "nlines": 53, "source_domain": "maatram.org", "title": "Tears of Gandhi – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇந்தியா, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம்\n1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை மீது இந்திய அமைதிகாக்கும் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலால் 60இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவர்கள், தாதியர்கள், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, உயிருக்காக போராடிக்கொண்டிருந்தவர்கள், நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள் என 60க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நடத்தப்பட்ட கோரப் படுகொலையின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி நினைவுகூரப்பட்டது.\nஅண்மையில் – கடந்த 2015 ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி ஆப்கானிஸ்தான், குண்டூஸ் மாகாணத்தில் அமைந்துள்ள வைத்தியசாலை மீது அமெரிக்க வான் தாக்குதலால் 13 வைத்தியசாலை ஊழியர்கள் உட்பட 30 பேர் கொல்லப்பட்டார்கள். இதுவொரு போர்க்குற்றம் என எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு (Doctors Without Borders) தெரிவித்திருந்ததோடு, ஐ.நாவும் இந்த அமைப்புக்கு ஆதரவுக் குரல் விடுத்திருந்தது. அதன் பின்னர் பல மட்டத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டன.\nஆனால், திட்டமிட்டு வேண்டுமென்றே அப்பாவி தமிழர்களைக் கொன்றொழித்த இந்தியப் படையினர் தொடர்பாக இதுவரை எதுவித விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களாலும் இதுபற்றி விசாரிக்கப்படவில்லை.\nயாழ்ப்பாணம் வைத்தியசாலை படுகொலை சாட்சியங்களை தேடினாலும் கிடைக்காத நிலை. நேரில் கண்டவர்களில் அநேகமானோர் இப்போது உயிரோடும் இல்லை.\nஇந்த நிலையில், ‘மாற்றம்’ தளத்தின் கட்டுரையாளரும் ஊடகவியாளருமான ஜெரா யாழ். வைத்தியசாலைப் படுகொலையை நேரில் கண்ட சாட்சியங்களைக் கொண்டு Tears of Gandhi என்ற ஆவணப் படத்தை இயக்கியுள்ளார்.​\nஇந்தியாவுக்கு மிகப்பெரிய ஜனநாயக தேசம் என்ற விளம்பரம் உண்டு. அந்த விளம்பரத் தட்டியின் நிமிர்வுக்காகக் காவுகொள்ளப்பட்டவற்றுள் ஒன்றைத்தான் Tears of Gandhi தன் கதையாகக் கொண்டிருக்கின்றது.\nபோர் சில இடங்களைத் தன் இலக்கிலிருந்து தவிர்த்துக்கொள்கிறது. மருத்துவமனைகள், பாடசாலைகள், மதத் தலங்கள் போன்றவைதான் போர் தவிர்ப்பு இடங்கள். ஆனால், இலங்கையில் நடந்த போர், அதனை ஒருபோதும் கவனத்தில் கொள்ளவில்லை. இலங்கை போரியலின் முதன்மையான அம்சம் எதுவெனில், அப்பாவி மக்கள் தம் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ளவென ஒதுங்கிய இடங்களைத் தேடித்தேடி அழித்தமைதான். அதன் முதல் தொடக்கமாகத்தான், யாழ். போதனா வைத்தியசாலை மீது இந்திய அமைதி காக்கும் படையினர் நடத்திய குரூரமான தாக்குதல் வரலாற்றில் பதிவாகியிருக்கின்றது.\nஇந்தச் சம்பவம் தெளிவான சாட்சிகளுடன் பதிவுசெய்யப்படாத குறை காணப்பட்டது. அதனை, நேரில் கண்ட சாட்சியங்களுடன் பதிவு செய்து, சந்ததி கடத்தும் முயற்சிதான் Tears of Gandhi.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-rises-over-300-points-008793.html", "date_download": "2020-07-06T17:46:53Z", "digest": "sha1:A2ZZIMDWJ726Q6DSJMLYXX4LEFKKH7VA", "length": 21285, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்..! | Sensex rises over 300 points - Tamil Goodreturns", "raw_content": "\n» சரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்..\nசரிவில் இருந்து மீண்ட சென்செக்ஸ்..\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\n21 min ago 36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\n11 hrs ago சீனாவை விட இந்தியா மோசமாக பாதிக்கும்.. சொல்வது யார் தெரியுமா\n14 hrs ago பட்டையை கிளப்பிய டிசிஎஸ்.. சத்தம் காட்டாமல் ஏற்றம் கண்ட ரிலையன்ஸ்..\n16 hrs ago மூன்றே நாளில் ரூ.3,741 கோடியை வெளியேற்றிய அன்னிய முதலீடுகள்.. என்ன காரணம்..\nTechnology தினசரி 5ஜிபி டேட்டா: 90நாட்கள் வேலிடிட்டி. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பலே திட்டம் அறிமுகம்.\nMovies என்னதான் மகன் என்றாலும் அவருக்கு முன்னால் இப்படியா.. நடிகையை விளாசும் நெட்டிசன்கள்\nNews சீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்\nLifestyle இந்த ராசிக்காரர்களுக்கு இன்று கண்டிப்பாக வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாம்... நீங்க எந்த ராசி\nSports சச்சினை அவுட் ஆக்க எத்தனை மீட்டிங் நடத்திருப்போம்னே ஞாபகம் இல்லை - நாசிர் ஹுசைன்\nAutomobiles நடு வரிசையில் இரு கேப்டன் இருக்கைகள்... அட்டகாசமான வடிவமைப்பில் வருகிறது புதிய எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்..\nEducation ரூ.45 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை சந்தித்து முதலீட்டாளர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nபுதன்கிழமை வர்த்தகமும் சரிவுடனே இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் உயர்வு மற்றும் ஆசிய சந்தையில் நிலவிய சாதகமான வர்த்தக சூழ்நிலை இன்றைய வர்த்தக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது.\nரூபாய் மதிப்பின் வலிமையான நிலை, இன்று காலை வர்த்தகம் துவக்கத்தில் ஏற்பட்ட உயர்விற்கு உறுதுணையாக இருந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா ஏவுகணை மேற்கு ஜப்பான் பகுதியில் பறந்ததால் ஏற்பட்ட பதற்றம் தனிந்து ஆசிய சந்தையில் ஏற்பட்ட சாதகமான வர்த்தக சூழ்நிலையின் மூலம் இன்றும் மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வுடன் இருந்தது.\nசெவ்வாய்க்கிழமை மளமளவென சரிந்த சென்செக்ஸ் குறியீடு இன்று நிலையான மற்றும் உறுதியான வர்த்தகத்தை பெற்றது, இதன் காரணமாக இன்று சென்செக்ஸ் குறியீடு 31,710 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 258.07 புள்ளிகள் உயர்ந்து 31,646.46 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.\nமும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிலையான வர்த்தகத்தை பெற்ற நிஃப்டி குறியீடு இன்று 9,884.40 புள்ளிகளை அடைந்து முடிவிற்கு வந்தது.\nபிஎஸ்ஈ சந்தையில் எஸ் அண்ட் பி குறியீட்டின் கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இன்று 2.12 சதவீதம் வரை உயர்ந்து அசத்தியது.\nபிற நிறுவனங்கள் பற்றி தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n36,500 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்\n மீண்டும் 35,000 புள்ளிகளைத் கடக்காத சென்செக்ஸ்\nமயிரிழையில் மிஸ் செய்த சென்செக்ஸ் 34,961 புள்ளிகளில் நிறைவடைந்த சந்தை\n35,000-ஐ கடந்து நிறைவு செய்த சென்செக்ஸ்\n 35,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடையுமா\nமீண்டும் 34,850-க்குப் போன சென்செக்ஸ் 35000 புள்ளிகளில் நிலைக்காத சந்தை\n35,000 புள்ளிகளில் நிலைக்காத சென்செக்ஸ்\n35,500 புள்ளிகளில் மல்லுகட்டும் சென்ச்னெக்ஸ்\nவாவ்.. இது ஜாக்பாட் தான்.. இரண்டாவது நாளாக குறையும் தங்கம் விலை.. இன்னும் குறையுமா..\nஇந்தியாவின் அரசு வங்கிப் பங்குகள் விவரம்\n மிஸ் ஆன 36,000 புள்ளிகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-4-players-who-failed-in-ipl-but-are-doing-well-in-the-world-cup-2/2", "date_download": "2020-07-06T18:11:08Z", "digest": "sha1:G536THPIJPRCUYI2Q42IJBSTOJ5CVXNB", "length": 7056, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "Page 2 - 2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 ஐபிஎல் தொடரில் சொதப்பி உலக கோப்பை தொடரில் ஜொலிக்கும் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் சொதப்பிய ஆல்ரவுண்டர் ஒருவர் தற்போது பலவித சாதனைகளை முறியடித்து வருகிறார்\nமுதல் 5 /முதல் 10\n#2.பென் ஸ்டோக்ஸ் - இங்கிலாந்து:\nநடப்பு உலகக் கோப்பை தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியில் உள்ள ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தனது அற்புதமான பங்களிப்பினை தொடர்ந்து அளித்து வருகிறார். 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இடம்பெற்று வெறும் 123 ரன்களை 20 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்து ஏமாற்றமளித்தார். பந்துவீச்சிலும் 6 விக்கெட்களை மட்டுமே கைப்பற்றி எக்கனாமிக் ரேட்டை 11க்கு மேல் விட்டுக் கொடுத்தார். இதனால் உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படமாட்டார் என அனைவரும் எண்ணிய நிலையில், தற்போது ஆச்சரியமளித்து வருகிறார். நியூசிலாந்து நாட்டில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது வரை 370 ரன்களை 60 என்ற பேட்டிங் சராசரியுடன் குவித்து வருகிறார். ஒட்டுமொத்தமாக தொடரின் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் 9வது இடத்திலும் இங்கிலாந்து அணி தரப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளார், பென் ஸ்டோக்ஸ். இதுவரை 6 விக்கெட்களை கைப்பற்றியும் இவரது பந்துவீச்சு சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கூட இவர் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n#1.ஷகிப் அல்-ஹஸன் - வங்கதேசம்:\nவங்கதேச நாட்டைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஷகிப் அல்-ஹசன், இதுவரை இல்லாத ஒரு சிறந்த உலகக் கோப்பை தொடரை தனது அணியினருக்கு அளித்து வருகிறார். ஆனால், ஐபிஎல் போட்டிகளில் இவரது செயல்பாடு மிகவும் மோசம் தான். 2019 ஐபிஎல்-ல் மூன்று போட்டிகளில் வெறும் 9 ரன்களை மட்டுமே குவித்து ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கினார். பந்துவீச்சிலும் சிறந்த ஒரு தாக்கத்தினை இவர் ஏற்படுத்த முயலவில்லை. ஆனால், இதை இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி தனது அணியை எப்படியாவது அரையிறுதி சுற்றுக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உள்ளார். பேட்டிங்கில் 95 என்ற சராசரியுடன் 476 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம், ஒட்டு மொத்தத்தில் 2019 உலகக் கோப்பை தொடரின் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்திலும் வங்கதேச அணியின் சார்பில் முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சிலும் ஒரே போட்டியில் 5 விக்கெட் உட்பட மொத்தம் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையையும் படைத்துள்ளார்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vitiyarkaalaththu-velliyae/", "date_download": "2020-07-06T17:47:35Z", "digest": "sha1:6ZL6ZWO6QSL4WGA7BMWTC44FGP2ZVR4U", "length": 4026, "nlines": 151, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vitiyarkaalaththu Velliyae Lyrics - Tamil & English Others", "raw_content": "\n1. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி\nகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்\nஉதய நக்ஷத்திரமே ஒளி காட்டி\n2. தண் பனித் துளிகள் இலங்கும் போது\nவேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று\n3. ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து\n4. எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்\nமீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே\nநெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்\n5. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி\nகார் இருள் நீங்கத் துணைபுரிவாய்\nஉதய நக்ஷத்திரமே ஒளி காட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/ismat-sukthai-kathaigal", "date_download": "2020-07-06T16:48:36Z", "digest": "sha1:J6WBAVA4AHGOVPWD6FWQZIRL65RARAC3", "length": 23289, "nlines": 603, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இஸ்மத் சுக்தாய் கதைகள்", "raw_content": "\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nஅனுபம் மிஸ்ரா, தமிழில்: பிரதீப் பாலு\nமுனைவர் மு. ராஜேந்திரன், & அ. வெண்ணிலா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n1930 களில் பெண் எழுத்தும்,பெண்களைப் பற்றிய எழுத்தும் அரிதான காலக்கட்டத்தில் பெண் எழுத்துகளின் பரீட்சார்த்த முயற்சிகள் அரிதானதாகவும்,சமூக கேலிகளுக்கும் ஆளாகுவதாகவும் இருந்த கடுமையான சமூக நடைமுறைகளுக்கு இடையே,இஸ்மத் சுக்தாய் பெண்ணின் பாலின பண்புகள் பற்றி ஒப்பற்ற வெளிப்படைத்தன்மையோடு ஆராய்ந்து,அதனைத் தன் கதைகளில் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார்.அவர் தனது காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூ�� நெறிகள் குறித்து ஆய்வு செய்து,அதைத் தனக்கே உரித்தான நகைச்சுவை கலந்த எழுத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.தனக்குத் தெரிந்த உலகத்தைச் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலைப் பற்றி எழுதி,உருது மொழியின் உரைநடை இலக்கியத்திற்கு நடுத்தர வர்க்கத்தின் மரபுகளை கொண்டுவந்திருக்கிறார்.உருது மொழி புதினத்தின் தோற்றத்தையே இஸ்மத் சுக்தாயின் எழுத்து முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.இந்தக் கதைத் தொகுப்பு,இஸ்மத் சுக்தாயின் கற்பனைப்புனைவு மற்றும் புனைவல்லாத எழுத்துகளை ஒருசேரப் பதிவு செய்கிறது.தன்னுடைய சாதுரியமான சொல்லாடல்,உணர்ச்சியூட்டும் உரையாடல்,நையாண்டியான நகைச்சுவை,தனது இயல்பான துடுக்குத்தனம்,புத்திக்கூர்மை மற்றும் விரிவான பார்வை ஆகியவற்றைக்கொண்டு இஸ்மத் சுக்தாய் உருவாக்கியுள்ள மிகச்சிறந்த படைப்புகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nவெள்ளை ராணி கதை விளையாட்டு\nபறக்கும் பப்பி பூவும் அட்டைக் கத்தி ராஜாவும்\nநெல்லை மாவட்ட கிராமியக் கதைகள்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nகேபிள் சங்கர் (எ)சங்கர் நாராயணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/coronovirus-78-peoples-continue-watching-health-department-director-press", "date_download": "2020-07-06T18:34:39Z", "digest": "sha1:HZUNJ2A7H5PGA5Q6XJATZA6BQPUEPL6H", "length": 11499, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "கொரோனா வைரஸ்: \"தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர்\"- சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி பேட்டி! | coronovirus 78 peoples continue watching Health Department Director press meet | nakkheeran", "raw_content": "\nகொரோனா வைரஸ்: \"தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர்\"- சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி பேட்டி\nதமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னரே சார்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் கைகளின் மூலமாகாவும், இருமல் அல்லது தும்மல் மூலமாகவும் பரவுகின்றது என்பதும் கண்டறிந்து உள���ளோம்.\nஎனவே, கைகளை தினமும் 15 முறையாவது கழுவ வேண்டும், கை வைக்க கூடிய இடங்களை சுத்தமாக வைக்க வேண்டும், தும்பும் போது மூக்கை கை குட்டைகளால் பொத்திக்கொள்ள வேண்டும். முதியவர்களும், ஒன்று அல்லது இரண்டு வயது குழந்தைகளையும் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். விரைவில் தமிழகத்திலும் சிறப்பு மருத்துவ பரிசோதனை வசதிகள் அமைக்கப்படவுள்ளது.\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கிடையாது என்பது பொய்யான தகவல். முறையான மருத்துவ சிகிச்சையின் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த முடியும்.' என்றவர், 'சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் அனைவரும் 28 நாட்களுக்கு வீடுகளில் வைத்து கண்காணிக்கப்படுவார்கள். சளி, இருமல், காய்ச்சல் தான் அறிகுறிகள், எனவே அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.\nமற்றவர்களிடம் கைகுலுக்குவதை தவிர்த்து, நமது பாரம்பரிய முறையில் வணக்கம் சொல்வதே சிறந்தது. கொரோனா வைரஸை எதிர்கொள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nகரோனா பெயரில் மற்ற நோயாளிகளை அனுமதிக்காத ஸ்டான்லி மருத்துவமனை .. அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி..\nபுதுச்சேரியில் கரோனா 1,000-ஐ கடந்தது மல்லாடி ஆலோசனை\n“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nஎட்டு வருடங்களுக்கு முன் 38 உயிர்களைப் பறித்த வெடி விபத்து அது அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கியதில் பலி\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்���ம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8810", "date_download": "2020-07-06T16:56:51Z", "digest": "sha1:L7CZ7WRSGGYPIFYCADZHDFON75E3MRQH", "length": 5561, "nlines": 95, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது – SLBC News ( Tamil )", "raw_content": "\nசீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது\nசீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது.\nயுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட சீனா இன்று இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார சந்தையாக இன்று காணப்படுகிறது.\nஇன்றைய 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nதலைநகர் பீஜிங்கில் இடம்பெற்ற பிரதான நிகழ்வில் மிகப் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பொன்றும் இடம்பெற்றது. இந்த இராணுவ அணிவகுப்பில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி மாவோ சேதுங்கின் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உதயமானது. அதன் பின்னர் சீனாவின் வலிமை மிக்க தலைவராக தற்போதைய ஜனாதிபதி க்ஷீ ஜிங் பிங் கருதப்படுகிறார்.\n← சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சின் உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது\nசிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது →\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது\nஐந்து நாள் போர் நிறுத்தத்திற்கு துருக்கி இணங்கியுள்ளது\nடில்லியில் தீ – 40 பேர் உயிரிழப்பு\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்ப���்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46236/The-Goods-train-was-parked-halfway-as-driver-s-working-hour-got-completed", "date_download": "2020-07-06T18:04:01Z", "digest": "sha1:XJSNUAJIPI7KPOWQSRQFJDGDMHIKRCFT", "length": 8257, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர் | The Goods train was parked halfway as driver's working hour got completed | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபணி நேரம் முடிந்ததால் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்திய ஓட்டுனர்\nநாகை மாவட்டம் சீர்காழியில் பணி நேரம் முடிந்துவிட்டதாக ஓட்டுனர் ஒருவர் சரக்கு ரயிலை பாதியிலேயே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇந்தியன் ரயில்வேயில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் காரைக்கால் துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் வந்ததும் ரயில் ஓட்டுனர் முத்துராஜா, பணி நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி திடீரென ரயிலை பாதியிலேயே நிறுத்தினார்.\nபணி நேரத்திற்கு மேல் 15 நிமிடங்கள் அதிகமாகவே பணியாற்றியதாகவும், அதற்குமேல் ரயிலை இயக்கமுடியாது எனவும் அலட்சியமாக பதிலளித்தார் அந்த ரயில் ஓட்டுனர். நிறுத்தப்பட்ட சரக்கு ரயில், புங்கனூர் சாலை வரை நீண்டிருந்ததால், அங்கிருந்த ரயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.\nமயிலாடுதுறை வரை ரயிலை இயக்குமாறு ரயில்வே நிர்வாகத்தினர் கேட்டும் முத்துராஜா மறுத்துவிட்டார். இதனிடையே அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் இரண்டு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு மயிலாடுதுறை வரை ரயிலை இயக்க ஒப்புக்கொண்டார் அவர். ரயில் ஓட்டுனரின் இந்த அலட்சியத்தால் அவ்வழியாக செல்லும் ஒருசில ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டு, காலதாமதமாக இயக்கப்பட்டன.\nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌���ி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nபொன்னமராவதி உள்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு\nRelated Tags : Goods train, சரக்கு ரயில், ஓட்டுனர், அலட்சியம், Working hour, நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில்,\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாரணாசியில் மோடிக்‌கு எதிராக பி‌ரி‌யங்கா போட்டியா - ராகுல் காந்தி பதில்\nபொன்னமராவதி உள்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/70574/ADMK-Dismiss-all-Panchayat-secretary-posting---OPS-and-EPS", "date_download": "2020-07-06T18:14:40Z", "digest": "sha1:TFMEHGDKNHZ33SSUCEZI7SG2Z4HSXUJM", "length": 7423, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து : அதிமுக தலைமை அறிவிப்பு | ADMK Dismiss all Panchayat secretary posting : OPS and EPS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஊராட்சி செயலாளர் பொறுப்புகள் ரத்து : அதிமுக தலைமை அறிவிப்பு\nஅனைத்து அதிமுக ஊராட்சி செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியக் கழக அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் ஊராட்சி செயலாளர்களாகப் பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nரசாயனக் கசிவு குறித்து சமூக வலைத்தள பதிவு : ஆந்திராவில் மூதாட்டி மீது வழக்கு\nகொரோனாவை மறைத்த பயணிகள் : அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய 3 பேர் மீது வழக்கு\nஇந்தியக் கால்பந்து அணி கேப்டன் மீது இனவெறி தாக்குதல் - இன்ஸ்டா சர்ச்சை\nRelated Tags : OPS, EPS, Edappadi Palanisamy, O.Pannirselvm, ADMK, அதிமுக, அதிமுக தலைமை, ஓபிஎஸ், ஈபிஎஸ், இபிஎஸ், அதிமுக ஊராட்சி செயலாளர்கள்,\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொரோனாவை மறைத்த பயணிகள் : அபுதாபியிலிருந்து கேரளா திரும்பிய 3 பேர் மீது வழக்கு\nஇந்தியக் கால்பந்து அணி கேப்டன் மீது இனவெறி தாக்குதல் - இன்ஸ்டா சர்ச்சை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Priyanka%20Gandhi%20?page=1", "date_download": "2020-07-06T17:10:58Z", "digest": "sha1:ICUJWNMBHEHHYGTNGXYCC4ZCJ6EUBOAG", "length": 4946, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Priyanka Gandhi", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“அனைத்தும் என் தந்தையின் பரிசு”...\n“இது அரசியல் செய்யும் நேரமில்லை”...\n���உங்கள் திட்டங்கள் நம்பிக்கையை இ...\nபிரியங்கா காந்தியின் ஓவியத்தை ரூ...\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்...\nகாங்கிரஸ் ‌கட்சியின் புதிய தலைவர...\nசாலையில் அமர்ந்து பிரியங்கா காந்...\n#SareeTwitter சவாலில் இணைந்த பிர...\n“ராகுல் முடிவை மரியாதையுடன் ஏற்ற...\nதோல்விக்குப் பின் முதன்முறையாக உ...\nவீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வ...\nரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்\nஎம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் சில தளர்வுகள்: என்னென்ன மாற்றங்கள்\nஇணையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய ஏற்பாடு\n3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-07-06T16:12:37Z", "digest": "sha1:FJ2CIIQEWY2A4TA6U5VICZ32XVQVNTXK", "length": 5346, "nlines": 101, "source_domain": "www.thamilan.lk", "title": "நேசன்ஸ் லீக்கில் இங்கிலாந்து தோல்வி - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nநேசன்ஸ் லீக்கில் இங்கிலாந்து தோல்வி\nஐரோப்பிய நேசன்ஸ் லீக் தொடரின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.\nநெதர்லாந்து அணியுடன் நேற்று இந்த போட்டி இடம்பெற்றது.\nஇதில் நெதர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நெதர்லாந்து, வரும் ஞாயிறு அன்று போர்த்துகலுக்கு எதிராக விளையாடவுள்ளது.\n‘ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர்’ மெஸ்ஸி\nசர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை ஆர்ஜன்டீனா அணியின் நட்சத்திர வீரர், லயனல் மெஸ்ஸி பெற்றுள்ளார்.\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி – 23 ரன்களால் இலங்கை அணி வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 39-வது லீக் போட்டி இன்று நடைபெற்றது.\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nகொரோனாவைத் தொடர்ந்து சீனாவில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ள பிளேக்\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nஇத்தாலியில் கொரோனா தொற்றினால் 171 வைத்தியர்கள் உயிரிழப்பு\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nநிபந்தனைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை\nயாசகரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய்: விசாரணையில் வௌியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-07-06T17:42:48Z", "digest": "sha1:3HL45MEQ66PPCQJAENPOY3B7LBLXGZ23", "length": 5232, "nlines": 100, "source_domain": "www.thamilan.lk", "title": "ராஜபக்ச நூதனசாலை வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nராஜபக்ச நூதனசாலை வழக்கிலிருந்து கோட்டாபய விடுதலை \nடி.ஏ .ராஜபக்ச நூதனசாலை நிர்மாண முறைகேடுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஒருவர் மீதான வழக்கை தொடரமுடியாதென சட்ட மா அதிபர் ,விசேட நீதாய நீதிமன்றுக்கு இதனை தெரிவித்தார்.\nஅதிபர்கள் ஆசிரியர்மாரின் சுகயீனப் போராட்டத்தால் மலையகத்தில் கல்வி நடவடிக்கை பாதிப்பு \nஅதிபர்கள் ஆசிரியர்மாரின் சுகயீனப் போராட்டத்தால் மலையகத்தில்\n“மக்களுக்காக உயிரை விடவும் தயார்” – சஜித் தெரிவிப்பு\n“மக்களுக்காக உயிரை விடவும் தயார்” - சஜித் தெரிவிப்பு\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nகொரோனாவைத் தொடர்ந்து சீனாவில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ள பிளேக்\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nஇத்தாலியில் கொரோனா தொற்றினால் 171 வைத்தியர்கள் உயிரிழப்பு\n‘ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு பக்கத்திலிருந்தால் எந்த வேலையும் நடக்காது’ – மஹிந்த\nயாழ். மரியன்னை தேவாலய வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது\nஅரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து: இருவர் பலத்த காயம்\nநிபந்தனைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களை திறக்க நடவடிக்கை\nயாசகரின் வங்கிக் கணக்கில் 1400 இலட்சம் ரூபாய்: விசாரணையில் வௌியான உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/mind-26-6-19/", "date_download": "2020-07-06T17:26:36Z", "digest": "sha1:L2QTI3TGFGIJWWLDLSKQFXWFU6HBCQW7", "length": 24352, "nlines": 133, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மன அமைதியின்மை ஏன்? | vanakkamlondon", "raw_content": "\nயோகம், தோஷம், லாபம், நஷ்டம், ஏற்றம், இறக்கம், இன்பம், துன்பம் உச்சம், நீச்சம், நேர் வழி, குறுக்கு வழி என நம் வாழ்க்கையில் எந்த விஷயத்தை எடுத்தாலும் இரண்டுமே இருக்கும். நிறை, குறைவு இல்லாதவர்களே கிடையாது. எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் ஒருவரின் வாழ்க்கை சக்கரம், சுழல்வது மாறுதலுக்குரியது. இந்த செயல்கள் கிரக சேர்க்கை மூலமும், தற்காலம் நடைபெறும் தசாபுக்தி மாற்றங்கள், கோச்சார கிரக பெயர்ச்சிகள் மூலம் நடைபெறுகிறது.\nஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமானது யோகம், அதிர்ஷ்டம் ஆயுள், மன நலம். இந்த விஷயங்கள் சரியான விகிதாச்சாரத்தில் ஜாதக கட்டத்தில் நமக்கு அமைந்து இருந்தால். அவரவர் அமைப்பிற்கேற்ப. எல்லாம் கூடி வரும். பொதுவாக சமூகத்தில் ஒரு விஷயம் சொல்வார்கள் அதாவது எதற்கும் குடுப்பினை, அம்சம், பிராரப்தம், பாக்கியம் வேண்டும் என்று இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும்.\nஉதாரணமாக நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு கூட கிரக யோகம் வேண்டும். அந்த வகையில் ஒருவருக்கு மனநோய், பிதற்றல், நரம்புத்தளர்ச்சி, பயம், சோகம், விரக்தி,படபடப்பு, வெறி தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்வது, எதிர்மறை எண்ணங்கள், தோல்வி இயலாமை, அவமானம் என பல விஷயங்கள் ஒருவரை மன நோயாளி ஆக்குகிறது.\nஇந்த அமைப்பு ஜாதக அமைப்பின்படி கடைசி வரை மன நோயாளியாக, உணர்ச்சி வசப்பட்ட கொந்தளிப்பான எண்ணங்கள் உடையவராக புத்தி சுவாதினம் இல்லாதவராக செய்கிறது. அல்லது ஆவேசம், ஆத்திரம் காரணமாக கொலை, தற்கொலை செய்து கொள்ள வைக்கிறது.\nமனம் என்பது ஒர்மாய சக்தி, மனோ சக்தி, வாயு வேகம், மனோ வேகம் என்று சொல்வார்கள், அதாவது காற்றைவிட மிக வேகமாக செல்லும் ஆற்றல் மிக்கது மனம். பகவான் ரமணர் மனத்தைப் பற்றி பல விஷயங்களை நமக்கு அ��ுளியுள்ளார்கள். எண்ணங்களின் சேர்க்கை தான் மனம். மனம் ஒரு சேமிப்பு நிலையில்.\nஎண்ணங்கள் இல்லாமல் இருக்கும் போது நாம் அமைதியாக இருக்கிறோம். தூங்கும் போது மனம் என்ற ஒன்று செயல்படுவதில்லை.பொதுவாக பல்லோருக்கும் பிரச்னைகள், குழப்பங்கள், ஏமாற்றங்கள், தடைகள், நோய்கள் உண்டாகும் போது, எதையும் நினைத்து குழப்பம் அடையாதீர்கள் கலக்கம் அடையாதீர்கள் என்று புத்திமதி சொல்வார்கள். ஏன் ஆங்கில மருத்துவர்கள் கூட உங்களுக்கு உடல் ரீதியாக ஏதும் இல்லை, மன ரீதியாகத்தான் குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்வார்கள்.\nகடலின் அலைகள் சற்று ஒய்ந்தாலும் ஓயும், மனத்தின் எண்ண அலைகள். ஓயவே ஓயாது எப்போதும் அலை பாய்ந்து கொண்டிருக்கும். நிலையற்று பிடிவாதமாக அடங்காமல், இயல்பு அற்ற நிலையில் இருப்பதே மனதில் இயல்பாகும். சந்தேகமின்றி மனத்தை பக்குவப்படுத்த பக்தி, கர்ம, யோக, மார்க்கம் பயன்தரும். நம் உள்ளுக்குள் இருக்கும் ஆன்மாவை அறிவதே சிறந்த வழி.\nஎல்லாவற்றிலும் தொடர்ந்து தடைகள், தோல்விகள், குடும்பபிரச்னைகள், பொருளாதார பிரச்னைகள், வழக்குகள், கடன்கள், நோய்கள், மருத்துவ செலவுகள், உறவுகளால் பிரச்னை, சொத்து தகராறு, தனிமை, மனம் விரும்பும் உடல் ஒத்துழைக்காது, காதல் தோல்விகள், கள்ளத் தொடர்புகள், விவாகரத்து, வரதட்சணை கொடுமைகள். குடும்ப சிக்கல்கள் என்று மன அமைதியின்மை, பேதலிப்பு போன்றவற்றிற்கு இது போன்ற விஷயங்களே காரணமாகின்றன. இந்த விஷயங்களை எதிர்த்து சமாளிக்க முடியாமல் ஏதோ ஒரு உந்துதல் வேகத்தில், பல்வேறு நிர்பந்தம் காரணமாக தானே மரணத்தை உண்டாக்கி கொள்ளும் செயலே தற்கொலையாகும்.\nதற்கொலை முயற்சிகள் எல்லாம் ஒரு வேகத்தில் செய்யப்படுவதாக சொல்லப்பட்டாலும். பலர் சரியாக திட்டமிட்டு ஏதாவது ஒரு வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகள் ஒரு காரணத்திற்காக செய்யப்படுவதாக தோன்றினாலும், உண்மை அது கிடையாது அதன் பின்னணியில் பல பிரச்னைகள் உளவியல் காரணங்களால் இருக்கின்றது. பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாத காரணம் இருந்தாலும்.\nபரம்பரை, கர்மா, மரபணு சார்ந்த விஷயங்கள் தொடர்ந்து சில குடும்பங்களில் பரம்பரையாக அகால மரணம் ஏற்படும் என இருந்தாலும். இதற்கு முழு முதற் காரணமாக இருப்பது ஒருவரின் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக சேர்க்கைகள��, பார்வைகள், அமைப்புக்கள், பிறந்த தேதி,. ராசி, நட்சத்திரம். அது சார்ந்த பல வீனமான, மோசமான கிரக சேர்க்கை உடைய தசாபுக்திகள்.\nதான் இந்த துக்க கரமான சூழ்நிலையை உண்டாக்குகிறது.தற்கொலைக்கு காரண காரியங்கள் என்று பெரிதாக எதுவும் இருப்பதில்லை. திடசித்தம். மனதைரியம் இல்லாதது, அற்ப ஆயுள், கிரக தோஷ தசைகள் தான் காரணம். மிகப் பெரிய பிரச்னைகளுக்கும், அற்ப விஷயங்களுக்கும் தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள். இதில் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு, பேதம் இல்லை. சமூகத்தில் மாணவர்கள் முதல் விவசாயிகள், பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள் , பெரிய கல்வியாளர்கள். ஏன் மருத்துவர்கள் கூட தற்கொலை முடிவுகளை எடுக்கிறார்கள்.\nஜாதக கட்டத்தில் லக்கினமும், ராசியும் மிக முக்கியமானவை. பலவீனமான, நீச்ச கிரக சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை, லக்னாதிபதி நீசம், ராசியாதிபதி நீசம், 6,8,12 ஆம் அதிபதிகளுடன் சேர்க்கை பெற்று இருப்பது சந்திரன் நீசமாக இருப்பது போன்றவை எல்லாம் மனதைரியம் இழந்து கோழைகளாக விரக்தி, சோர்வு, சோகம், துக்கம் அடைந்து மன நோயாளிகளாக துவண்டு போவார்கள்.\nஇது ஓர் அடிப்படைக் காரணமாகும். ஆத்ம காரகனான சூரியன், மனோகாரகனான சந்திரன் பலம் குறைந்து நிழல் கிரகங்களான ராகு, கேது மற்றும் இருள் கிரகமான சனியுடன் சேர்க்கை . பார்வை சம்பந்தம் உள்ள ஜாதகங்கள் மன பேதலிப்பு, தற்கொலை முடிவுகள் வரும்.\nசந்திரன், ராகு, கேது, முக்கூட்டுக் கிரக அமைப்பு கிரகண தோஷமாகும். மற்ற ஸ்தானங்கள் பலம் குறைவாக இருந்தால் பித்து பிடித்த நிலை உண்டாகும். நீசம், வக்கிரம், பலம் குறைந்த புதன் நரம்பு மண்டலங்களை செயல் இழக்கச் செய்து பலவீனமான மன நிலையை உண்டாக்கி தற்கொலைக்கு காரணமாக செயல்படுவார்.\nசெவ்வாயின் அமைப்பு காரணமாக கோபம், வெறி, சனி, தாக்கம் காரணமாக ஆயுள் பலம் குறைவு, இயலாமை, நபும்சகம், நரம்புத் தளர்ச்சி, பயம். கேதுவின் அம்சம் காரணமாக விரக்தி, என பல வகைகளில் பெரும்பாலான கிரகங்கள் சேர்ந்து ஒருவரை தற்கொலை முடிவு எடுக்க வைக்கிறது.\nபுதன்- ராகு சம்பந்தம் சரியாக இல்லை என்றால் விஷம் அருந்துதல், தூக்கமாத்திரைகள் மூலமும். ரயில் முன் பாய்வது போன்ற கோரமான முடிவுகள் ஏற்படும்.\nபுதன்- சந்திரன் சரியாக அமைய வில்லை என்றால் நிரந்தரமான நோயாளியாக இருப்பார். தனக்���ுத் தானே பேசிக் கொள்வார்கள். மிக அதீத நிலையில் தன் வசம் இழந்து கடல், ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளில் விழுந்து முடிவைத் தேடிக் கொள்வார்கள்.\nபுதன் – சனி சேர்க்கை பார்வையால் பல பிரச்னைகள் வரும். ஆண், பெண். இல்லாத அலியாக பிறப்பவர்கள் மற்றும் ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவு நபும்சகத்தன்மை, நரம்புத்தளர்ச்சி , உணர்ச்சியற்ற நிலை, நரம்பு மண்டல பாதிப்பு, உடல் உறவில் திருப்தி இல்லாத நிலை,மன உளைச்சல் என பல விதமான இயலாமைகள் உண்டாகும்.\nஅதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சதை பிதற்றுவது காக்காய் வலிப்பு, பேசுவதையே பேசுவது என நடைபிணமாக வாழ்க்கை அமையும். இவர்கள் எங்கு, எப்படி எந்த வகையான முடிவுகள் எடுப்பார்கள் என்பது இவர்களுக்கே தெரியாது. படிப்பு அல்லது ஏதாவது ஒரு துறையில் மிகப் பெரிய அளவில் அறிவு ஜீவிகளாக இருப்பவர்களா. ஒருகால கட்டத்தில் மன நோயாளிகளாக மாறும் தன்மை உண்டு. இதற்கு மற்ற நீச்ச, கிரகங்களின் பார்வையும் காரணமாகும்.\nபொதுவாக சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம். கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி, மகம், மூலம், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம்.\nசனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி. ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்ற கிரகங்களில் பலம் இல்லாமல் போனால் சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட்டு. தவறான எண்ணங்கள், கோழையான முடிவுகளை எடுப்பார்கள்.\nபிறந்த தேதி எண், கூட்டு எண். 2,11,20,29,7,16,25,5,14,23, போன்ற தேதிகளுடன் 4,8 போன்ற எண்கள் சேரும் போது வாழ்க்கையில். சிறிய பிரச்னைகள், தோல்விகளை கூட தாங்க முடியாதவர்களாக யாரும் எதிர்பார்க்காத முடிவுகள் எடுப்பவர்களாக இருப்பார்கள்.முக்கியமாக லக்னாதிபதி, சந்திரன், சனி, புதன் போன்ற கிரகங்கள். நீச அம்சம் அல்லது நீச தொடர்பு ஏற்படும் போது விபரீதமான விஷயங்கள் நடந்து விடுகின்றது.\nஜாதக கட்டத்தில் 2,7,8 ஆம் அதிபதிகளின் தசா, புக்தி நடைபெறும்போது இதைப்போன்ற தற்கொலை, விபத்துக்கள் உண்டாகிறது 6,8,12 க்குரியவர்கள் சுப கிரகங்களுடன் சம்பந்தப்பட்டு தசா நடத்தும் போது தற்கொலை போன்ற கோரமான முடிவுகள் ஏற்படுகிறது.\nலக்னம், ராசியில் நீச கிரகம் சம்பந்தப்பட்டு தசா நடத்தும் போதும் 7,8. ஆகிய வீடுகளில் இருந்து தசா நடத்தும் போது இதுபோன்ற தற்கொலை விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் இத்துடன் கோச்சார கிரக பெயர்ச்சி அதாவது கண்டசனி, சப்தம், அஷ்டம சனி. 7½ சனி போன்ற காலகட்டங்கள். ராசி, 2,7,8,10,4 போன்ற இடங்களில் ராகு , கேது பெயர்ச்சியாகி வரும். போது பல இக்கட்டான சூழ்நிலைகள் உண்டாகிறது.\nஜோதிட முரசு மிதுனம் செல்வம்\nகடன் தீர வழிதேடி தவிப்பவரா நீங்கள் இதை செய்யுங்கள்.\nபலனை எதிர்ப்பார்க்காமல் காரியம் செய்வோம்.\nபெரும் தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்.\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/surya-bhagavan-thuthi-tamil/", "date_download": "2020-07-06T16:44:56Z", "digest": "sha1:4AWS7NJK2YN7QLRLDVRO3LINS2GOPXZT", "length": 5525, "nlines": 78, "source_domain": "dheivegam.com", "title": "Surya bhagavan thuthi Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்களுக்கு பூர்வீக சொத்துகள் கிடைக்க, பதவி உயர்வு ஏற்பட இதை துதியுங்கள்\nஒவ்வொரு பிறவியிலும் நாம் செய்யும் கர்ம பலன்களுக்கு ஏற்ப நமக்கு மறு பிறவி அமைகிறது. நாம் செய்த பாவ புண்ணியங்களை கணக்கிட்டு இப்பிறவியில் வாழ்க்கையை அருள்வது இறைவன் என்றாலும், அவற்றை செயல்படுத்தும் இறைவனின்...\nஉங்கள் தொழில், வியாபாரங்களில் இருக்கும் பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nநமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய...\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-sale-3rd-mi-anniversary-sale-deals-announced-redmi-4a-and-more-at-re-1-in-tamil-014707.html?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder?utm_source=mobile&utm_medium=content&utm_campaign=Gadgetfinder", "date_download": "2020-07-06T16:36:30Z", "digest": "sha1:IV4XOTEUJGZQLJ2X3W772GRJYMNFDELX", "length": 15618, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Sale 3rd Mi Anniversary Sale Deals Announced Redmi 4A and More at Re1 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n21 min ago 4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\n1 hr ago சரியான போட்டி: விரைவில் ��ளம் காணும் ஏர்டெல் வீடியோ கான்பரன்ஸிங் ஆப்\n3 hrs ago நோட் பண்ணிக்கோங்க: ஜூலை 8 விற்பனைக்கு வரும் Redmi note 9 pro max\n4 hrs ago ஜியோவின் அட்டகாச திட்டங்கள்: 150 ஜிபி டேட்டா முதல் 10,000 ஜிபி டேட்டா வரை\nAutomobiles 2020 ட்ரையம்ப் டைகர்900-ன் டெலிவிரிகள் துவங்கின.. வீட்டிற்கு ஓட்டிசென்ற உரிமையாளர்கள் இவர்கள்தான்...\nNews திருச்சி அருகே 9-ஆம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை.. பாலியல் தொந்தரவு செய்து கொலையா\nMovies பட வாய்ப்பு கொடுத்த அஜித்... ஏ.ஆர்.முருகதாஸ் நெகிழ்ச்சி \nFinance கொரோனாவால் முடங்கி போன இந்தியா.. ஜிடிபி 4.5% சரியும்.. ஒப்புக் கொண்ட அரசு\nSports எங்க நாட்டுக்கு வாங்க.. ஐபிஎல் நடத்த அழைப்பு விட்ட அந்த நாடு.. கசிந்த தகவல்\nLifestyle கொரோனா பரவும் காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை இப்படி சுத்தம் செய்யுங்க...\nEducation ரூ.67 ஆயிரம் ஊதியம், மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசியோமி நிறுவனத்தின் ரூ.1 பிளாஷ் அதிரடி விற்ப்பனை : 2017 ஜூலை 20 & 21.\nசியோமி நிறுவனம் தற்சமயம் ஆண்டு விழா சிறப்பு விற்ப்பனையை அறிவித்துள்ளது, வரும் ஜூலை 20 மற்றும் ஜூலை 21 தேதிகளில் சியோமி நிறுவனத்தின் பொருட்கள் சிறப்பு விறப்பனைக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்பு விற்ப்பனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. ரூ.1 பிளாஷ் விற்ப்பனை பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது.\nவரும் ஜூலை 20 வியாழன் அன்று காலை 11மணி முதல் மதியம் 1மணி வரை இந்த அதிரடி விற்ப்பனை நடைபெறும் என சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.1க்கு பிளாஷ் விற்ப்பனையில் வைபை ரவுட்டர், விஆர் பிளே,பவர்பேங்க், மி செல்பீ ஸடீக்,ரெட்மீ 4ஏ போன்ற பொருட்களை வாங்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nசியோமி தெரிவித்த தகவலின் படி மி சாதனங்களுக்கு ரூ.100 தள்ளுபடி விலையில் விற்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமியின் அட்டகாசமான இயர்போன்களுக்கு ரூ.100 தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி மேக்ஸ் 2:\nநேற்று சியோமி நிறுவனம் சியோமி மி மேக்ஸ் 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது, மேலும் இந்த ஆண்டு விழாவில் மி மேக்ஸ் 2 விற்ப்பனை தேத���களை அறிவித்தது அந்நிறுவனம். மேலும் இந்த சிறப்பு விற்பனை ஜூலை 20 மற்றும் ஜூலை 21 தேதிகளில் நடைபெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு விழா பொறுத்தவரை அனைத்து பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும், அத்துடன் சிறப்பு சலுகை கூப்பன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4500 கேம்கள் சீன ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கிய ஆப்பிள்- காரணம் தெரியுமா\nவித்தியாச வித்தியாசமா யோசிப்பாங்களோ: சியோமி அடுத்த படைப்பு Redmi k 30 ultra ஸ்மார்ட்போனா\nசரியான போட்டி: விரைவில் களம் காணும் ஏர்டெல் வீடியோ கான்பரன்ஸிங் ஆப்\nஇந்த டைம் மிஸ் பண்ணாதிங்க: Xiaomi Redmi Note 9 Pro அடுத்த விற்பனை தேதி அறிவிப்பு\nநோட் பண்ணிக்கோங்க: ஜூலை 8 விற்பனைக்கு வரும் Redmi note 9 pro max\nசியோமி நிறுவனத்தின் மாஸ்டர் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஜியோவின் அட்டகாச திட்டங்கள்: 150 ஜிபி டேட்டா முதல் 10,000 ஜிபி டேட்டா வரை\nரெடியா இருங்க: பட்ஜெட் விலை Xiaomi Redmi Note 9 Pro விற்பனை இன்று மதியம் 12 மணிக்கு\nஜியோ மீட் செயலிக்கு போட்டியாக விரைவில் புதிய செயலியை களமிறக்கும் ஏர்டெல்.\nசியோமி ரெட்மி 9 ஏ மற்றும் 'ஸ்பெஷல்' ரெட்மி 9 சி மாடல்கள் விரைவில் அறிமுகம்\nBSNL ப்ரீபெய்ட் திட்டங்களில் இருந்து 4% தள்ளுபடியை பெறுவது எப்படி\nகண்ணை மூடிக்கிட்டு வாங்கும் விலையில் புதிய சியோமி ரெட்மி 9ஏ\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசூழ்நிலைக்கு ஏற்ற அறிவிப்பு: உச்சக்கட்ட சலுகையை அறிவித்த டாடா ஸ்கை\n2 மில்லியன் மதிப்புள்ள தங்க புதையல் கண்டுபிடிப்பு ஒருவழியாக நிறைவுக்கு வந்த தேடுதல் வேட்டை\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்: சாம்சங் டிவி வாங்கினால் 2ஸ்மார்ட்போன்கள் இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-07-06T18:08:59Z", "digest": "sha1:NLDHRJQQBUSNXD6K4BHA3QL6PQ2B22FS", "length": 5114, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "கணக்கப்பிள்ளை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ�� தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 31 மார்ச் 2016, 18:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://varalaruu.com/2019/12/27/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:38:04Z", "digest": "sha1:DY3L7H3TPMHDHSZ5ARJIY2D6QB5YTQVM", "length": 14477, "nlines": 272, "source_domain": "varalaruu.com", "title": "கஜகஸ்தானில் விமான விபத்து! 8 பயணிகள் பலி; பலர் படுகாயம் - Varalaruu.com - 24/7 Live News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nகொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்; தீவிர கண்காணிப்பில் காவல்துறை..\nசென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் :…\nஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்\nஇதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு…\nகொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர்\nஅரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா\nஎண்ணெய்க் குழாய்கள் பதிக்கும் திட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஅதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம் : தமிழக அரசு\nபுதுக்கோட்டையில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக…\nபேராவூரணி ஆதனூரில் கராத்தே பயிற்சி வகுப்பு தொடக்க விழா\nகரையப்பட்டி அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் நலத்திட்ட உதவி\nகொரோனாவுக்கு பின் யோகா மேலும் பிரபலமாகும்: பிரதமர் மோடி\nபுதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி வைத்த மரக்கூண்டுகள் திருட்டு – அதிகாரி…\nகொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஆதார் – பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு வரை நீட்டி��்பு\nகூடுதல் மின் கட்டணம் செலுத்துவது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் விளக்கம்\n11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து : தமிழக அரசு..\nபுதுக்கோட்டை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கே கே முருகுபாண்டியன் ஏற்பாட்டில் இரண்டாயிரம்…\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்\nஜூன் 19 முதல் நோ சூட்டிங் – சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைப்பதாக ஆர்.கே.செல்வமணி…\nகொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட ஆஸ்கார் விருது வழங்கும் விழா : 40 ஆண்டுகளில் முதல்…\nபிரபல பாலிவுட் ஹீரோ சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை\nHome உலகம் கஜகஸ்தானில் விமான விபத்து 8 பயணிகள் பலி; பலர் படுகாயம்\n 8 பயணிகள் பலி; பலர் படுகாயம்\nகஜகஸ்தான் நாட்டில், 100 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.\nகஜகஸ்தானில் அல்மேட்டி நகரில் இருந்து தலைநகர் நுர்சுல்தன் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. பெக் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானத்தில் 100 பயணிகள் இருந்தனர்.\nபுறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகே இருந்த 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் போதிய உயரத்தை எட்ட முடியாமல் கட்டிடம் மீது மோதியதாக கூறப்படுகிறது. மீட்புக்குழுவினர் நிகழ்விடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.\nமுதற்கட்ட தகவலின்படி 7 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் விமானத்திலிருந்த மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nPrevious articleதமிழக உள்ளாட்சி தேர்தல்- உயர் நீதிமன்றத்தில் திமுக அவசர வழக்கு\nNext articleடாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர்\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஆதார் – பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு\nகூடுதல் மின் கட்டணம் செலுத்துவது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் விளக்கம்\n11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து : தமிழக அரசு..\nஅதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா சமூக பரவலாக மாற வாய்ப்பு : சுகாதாரத்துறை அமைச்சர்\nதமி���கத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது\nஆதார் – பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு\nகூடுதல் மின் கட்டணம் செலுத்துவது குறித்து தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் விளக்கம்\n11,12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்ட அரசாணை ரத்து : தமிழக அரசு..\nPlot no:1103, பெரியார் நகர்,\nஐஎஸ்ஆர் மீடியா ஒன் நம்பர்\n268/200, மூன்றாவது தளம், தம்புச்செட்டிதெரு,பாரிமுனை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/177154?ref=right-popular", "date_download": "2020-07-06T18:14:14Z", "digest": "sha1:HNM7PEVJXLCVAAZ2WUUI4Y63PBJ5CSP2", "length": 7628, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய் பட டயலாக்ஸை எப்படி மனப்பாடம் செய்வார்- நேரில் வியந்து பார்த்த பிரபலத்தின் ஓபன் டாக் - Cineulagam", "raw_content": "\nவண்ணத்துபூச்சியாக மாறிய இலங்கை பெண் லொஸ்லியா... தீயாய் பரவும் கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்\nகுட்டி தளபதியின் க்யூட்டான புகைப்படம் இதோ\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nஇது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு வெளுத்து வாங்கிய வனிதா\n தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்\nஐந்து, ஆறு என்னுங்க... மீண்டும் திருமணமா\nசூர்யா படத்தில் கலக்கிய சவுண்டு சரோஜாவின் தற்போதைய நிலை... சிரித்த முகமாக இருக்கும் இவருக்கு நடந்தது என்ன\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nகமல்ஹாசன் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூல் இந்த படம் தானா\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nவிஜய் பட டயலாக்ஸை எப்படி மனப்பாடம் செய்வார்- நேரில் வியந்து பார்த்த பிரபலத்தின் ஓபன் டாக்\nவிஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் பெரிய நடிகர். இவரது படங்கள் அடுத்தடுத்து வரும் புதிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சியை கண்டு வருகின்றன.\nபடத்துக்கு படம் சாதனைகள் செய்கிறது அவரது படங்கள். இப்போது அவர் நடித்துவரும் 64வது படத்தில் நடனம் ஆடுபவராக சென்று இப்போது அப்படத்திலேயே நடிகராகியிருக்கிறார் டான்சர் விக்கி.\nஇதுபற்றி அவர் ஒரு பேட்டியில், நான் விஜய்யின் 64வது படத்தில் நடனம் ஆட தான் சென்றேன். அப்போது என்னுடன் இருந்த ஒரு நடனம் ஆடுபவரை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் கேட்டதாக கேள்விப்பட்டேன்.\nதிடீரென்று அவர் என்னிடம் வந்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். விஜய் படத்தில் முடியாது என்று கூற முடியுமே நடிக்கிறேன் என்று சொன்னேன்.\nவிஜய் அவர்கள் படப்பிடிப்பில் டயலாக்ஸை அப்படியே பல்லைக் கடித்துக் கொண்டே மனப்பாடம் செய்து ஒரே டேக்கில் பேசி முடித்துவிடுகிறார். அதைப்பார்த்து வியந்துவிட்டேன் என பேட்டி கொடுத்துள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/loksabha-elections-2019/2019/apr/17/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3134415.html", "date_download": "2020-07-06T16:55:56Z", "digest": "sha1:3OGJGFRHEX2Z2QEPMW2YRF5LOYAVZJW3", "length": 22057, "nlines": 148, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கசக்கும் கூட்டணி கணக்கு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஜூலை 2020 திங்கள்கிழமை 09:40:49 PM\nமுகப்பு மக்களைவைத் தேர்தல் 2019\nஉத்தரப் பிரதேச மாநிலத்தில் கோலோச்சும் ஜாதி, மத அரசியல் அடிப்படையிலான வாக்கு வங்கிதான் தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது.\nதேர்தலையொட்டி பொதுமக்களின் கருத்துக்களுடன் பல்வேறு ஊடக தளங்களில் வெளியாகி வரும் செய்திகளை அலசி, ஆராய்ந்து பார்ப்பதன் மூலமாக அங்குள்ள வாக்காளர்களின் நாடி எப்படி இருக்கிறது என்பதையும் பார்க்கலாம். தேசியப் பிரச்னைகள், ஜாதிய அடிப்படையிலான கூட்டணி மற்றும் இதர விஷயங்களை மக்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றனர் என்பதை அறிய அது உதவுகிறது.\nயாதவர்களையும், முஸ்லிம்களையும் வாக்கு வங்கியாகக் கொண்ட சமாஜவாதி, தாழ்த்தப்பட்ட பிரிவினரை வாக்கு வங்கியாகக் கொண்ட பகுஜன் சமாஜ், ஜாட் ஜாதியினரை அடித்தளமாகக் கொண்ட ராஷ்ட்ரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்த மகா கூட்டணிதான் பாஜகவுக்கு மாபெரும் சவாலாக விளங்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கணக்கு. இம்மக்களைக் கூட்டுத் தொகையாக கணக்கிடுகையில், 47 தொகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர் என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டணிக்கு அதே அளவிலான தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஆனால், மேல்மட்டத் தலைவர்களிடம் உதயமாகியுள்ள நட்பையும், புன்சிரிப்பையும், களத்தில் உள்ள தொண்டர்களிடமும், அடித்தட்டு மக்களிடமும் காண முடிவதில்லை என்று களநிலவரம் கூறுவதாக ஊடக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசிடம் உள்ள புள்ளிவிவரங்களை ஆராய்ந்தால், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் நடத்திய குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் யாதவர்களே முன்னிலையில் இருப்பார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இத்தகைய சூழலில், சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் கீழ் மட்டத் தலைவர்கள் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றுவது கேள்விக்குறியே.\nஅகிலேஷ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது, தங்களின் கால்நடைகள் அடிக்கடி களவு போனதாகவும், அதுபோன்ற சம்பவங்களை அவரது அரசு கட்டுப்படுத்த தவறியது என்றும் தலித் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். தற்போதைய யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, இதைக் கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அவர்களே சொல்கின்றனர்.\nபகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைந்தது குறித்து சமாஜவாதியின் நிறுவனர் முலாயம் சிங் ஒரு சமயம் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்துவிட்டார். எனினும், அனைவரையும் சமரசப்படுத்தி, கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவுக்கு இருக்கிறது.\nஅதே சமயம், தொண்டர்கள் தவிர்த்த, சமாஜவாதி கட்சிக்கு வாக்களிக்கும் ஆதரவாளர்கள் மாற்று யோசனைகளுக்கு இடம் கொடுப்பார்கள் என்ற நிலை காணப்படுகிறது. முலாயம் சிங்கின் சொந்த சக���தரர் சிவபால் யாதவ், அகிலேஷ் மீதான அதிருப்தியில் தனிக் கட்சி தொடங்கியவர். இந்நிலையில், யாதவர்கள் அவரது கட்சிக்கு அல்லது பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.\nஉத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம்கள் இயல்பாக சமாஜவாதி கட்சியை ஆதரிப்பவர்கள். காங்கிரஸ் கட்சிக்கும் அவர்களது கணிசமான ஆதரவு உண்டு. முத்தலாக் தடை அவசரச் சட்டம், ராமர் கோயில் விவகாரம் போன்றவை கடைநிலையில் உள்ள முஸ்லிம் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், பிரதமர் மோடி அரசு மீதான நேரடி அதிருப்தியைக் காட்டிலும், முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளூர் பாஜக தலைவர்கள் முன்வைக்கும் அடாவடியான கருத்துகளே அவர்களை வெறுப்படைய வைத்துள்ளன.\nபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற விஷயங்களில் எதிர்க்கட்சிகளின் ஆக்ரோஷமான தாக்குதல்களுக்கு பாஜக ஆளாகியிருந்தாலும், பொதுமக்கள் மத்தியில் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கலந்த மனநிலைதான் காணப்படுகிறது.\nஅதே சமயம், விவசாயிகளுக்கு பாஜக அறிவித்துள்ள உதவித்தொகை திட்டத்தின்படி, முதல்கட்ட தொகை வந்து சேர்ந்திருப்பதை பலர் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகின்றனர். அதேபோன்று, விவசாயிகளுக்கு மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதிகள் தடையின்றி கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்திருப்பதையும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nபிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், தூய்மை இந்தியா திட்டம் ஆகியவற்றின் மூலமாக சிலருக்கு வீடுகளும், பலருக்கு கழிவறைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. குறிப்பாக, தலித் மக்களை உள்ளடக்கிய பெருவாரியான ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கிடைத்திருக்கிறது.\nபாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதேபோன்ற சமூக நலத்திட்டப் பலன்கள் இன்னும் கூடுதலாகக் கிடைக்கும் என்பது அடித்தட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி, பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்ளிட்டவை நட்சத்திரத் தொகுதிகளாக உள்ளன. சோனியாவும், ராகுல் காந்தியும் பல ஆண்டுகளாக எம்.பி.க்களாக இருந்தாலும் கூ���, அவர்களது தொகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளில் வாராணசி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அளவுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்ற ஒப்பீட்டை வாக்காளர்கள் முன்வைக்கின்றனர்.\nமுக்கியத்துவம் பெறும் தேசப் பாதுகாப்பு\nபொதுவாக தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத மாநிலங்களில் செல்வாக்குள்ள பிராந்திய கட்சிகள் அல்லது அக்கட்சிகளை எதிர்த்து நிற்கும் பிராந்தியக் கட்சிகளுக்கு வாக்காளர்களின் கணிசமான ஆதரவு எப்போதும் உண்டு. அதே சமயம், தேசியப் பாதுகாப்பை எந்தக் கட்சி முன்னெடுத்துச் செல்ல இயலும் என்ற கோணத்திலும் வாக்காளர்கள் சிந்திக்கின்றனர்.\nஇத்தகைய சூழலில், தேசப் பாதுகாப்பு குறித்த விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருகின்றனர் உத்தரப் பிரதேச வாக்களார்கள். உள்ளூர் பிரச்னைகள் மற்றும் பிற விவகாரங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் தீர்வு காணலாம். ஆனால், பலவீனமான பிரதமரை தேர்வு செய்தால் தேசப் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது அங்குள்ள மக்களின் வாதமாக இருக்கிறது.\nபாலாகோட்டில் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதலை பொருத்தவரையிலும் அரசியல் கட்சிகளின் எதிர்மறையான விமர்சனங்கள் யாவும் உத்தரப் பிரதேசத்தில் புறம்தள்ளப்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு எதிராக துணிச்சலுடன் பதிலடி கொடுக்கும் வேறொரு தலைவர் உண்டா என்பதே சாதாரண வாக்காளரின் கேள்வியாக இருக்கிறது.\nஇந்த நிலையில், தேசவிரோதச் சட்டம் திரும்பப் பெறப்படும், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது. அவை தேசப் பாதுகாப்புக்கு எதிரானவை என்றும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை காங்கிரஸ் விரும்பவில்லை என்றும் பாஜக பதிலடி அளித்திருக்கிறது. மோடியின் பிரசாரமும்கூட இதை முன்னிறுத்தியே உள்ளது.\nஆக, மொத்தத்தில் தேசப் பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுகும் வாக்காளர்களைக் கவருவதில் பாஜக முந்திக் கொள்கிறது என்பதே கள யதார்த்தமாக இருக்கிறது.\nமும்பையில் கனமழை - புகைப்படங்கள்\nமுழு பொது முடக்கத்தால் வெறிச்சோடிய ஈரோடு - புகைப்படங்கள்\nலடாக்கில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்\nஸ்���ீரங்கம் கோயிலில் ஜேஷ்டாபிஷேக விழா\nநெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து விபத்து - புகைப்படங்கள்\nஎரிபொருள் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்\n'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்\nகாத்தோடு காத்தானேன் பாடலின் லிரிக்கல் வீடியோ\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=5197&share=email", "date_download": "2020-07-06T16:09:56Z", "digest": "sha1:DQNMBL2AGS3LJ22SD7KLLJ75DCTGDJFX", "length": 29519, "nlines": 300, "source_domain": "www.vallamai.com", "title": "பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32\nபேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 32\nசிகாகோ பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழி சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:\nதிரு தமிழன்பன் அவர்கள் எழுப்பிய கேள்வி :\nசெம்மொழியின் இன்றைய பயன் அதிலமைந்த செவ்விலக்கியம் இன்றைய இலக்கியத்திற்கு ஆதர்சமாக இருக்கலாம் என்பது மட்டும்தானா\nஒரு சமூகத்தின் பண்பாட்டுச் செயல்களில் செம்மொழியின் ஆதர்சம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதர்சம் வெளிப்பட இலக்கியம் ஒரு இடம். தமிழின் செவ்விலக்கியத்தின் சிறப்பால் அதன் படைப்புத் திறன்களிலிருந்து இன்றைய தமிழ் இலக்கியம் எடுத்துச் சோதனை செய்ய அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.\nசெம்மொழியின் ஆதர்சத் தாக்கம் அறிவுப் படைப்பிலும் இருக்கலாம். ஐரோப்பிய அறிவுத் துறை வளர்ச்சியில், கிரே���்கம், லத்தீன் ஆகிய செம்மொழிகளில் உள்ள சிந்தனைகளின் தாக்கத்தையும் தொடர்ச்சியையும் காணலாம். ஒரு துறையின் உதாரணத்தை மட்டும் தருகிறேன். தற்கால மொழியியலில் சாம்ஸ்கியின் இல்க்கணக் கொள்கை புதியது; செல்வாக்கு மிகுந்தது. அதன் அடிப்படைக் கருத்து, ஒரு மொழியைப் பேசும் எல்லோருடைய மனதிலும் அதன் அடிப்படை இலக்கண அறிவு உள்ளார்ந்து இருக்கிறது; சூழலிருந்து புலன்களின் மூலம் கற்றுப் பெறுவது மேல் மட்ட அறிவு மட்டுமே என்பது. இது கி.மு, நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த பிளேட்டோ என்ற கிரேக்கத் தத்துவ அறிஞன் எழுப்பிய ‘நமக்குத் தெரிந்தது நமக்கு எப்படித் தெரிகிறது’ (‘How do we know what we know’) என்ற கேள்விக்கு மொழியறிவைப் பொறுத்தவரை சாம்ஸ்கி தரும் விடை. இந்த்க் கேள்விக்குப் பதிலளித்த பதினேழாம் நூற்றாணடைச் சேர்ந்த, நவீன அறிவியலின் தந்தை என்னும் புகழ்பெற்ற, பிரெஞ்சு தத்துவ அறிஞன் டாஸ்கர்ர்ட் (Descartes) உள்ள்ளார்ந்த அறிவு (innate knowledge) என்ற ஒன்று இருக்கிற்து என்றார். இந்தக் கருத்தைச் சாம்ஸ்கி இலக்கண அறிவை விளக்கப் பயன்படுத்துகிறார். இப்படி ஐரோப்பிய செம்மொழிக் காலத்தில் எழுப்பிய ஒரு கேள்வி பல நூற்றண்டுகளாகத் தொடர்ந்து பல விதங்களில் பதிலளிக்கப்ப்பட்டுப் புதிய அறிவியல் கொள்கைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன.\nதமிழில் இத்தகைய அறிவுத் தொடர்ச்சிக்கு வாய்ப்பு குறைவு. சமயம் சாராத, அறிவு சார்ந்த தத்துவச் சிந்தனை தமிழில் தனியாக இல்லை. இலக்கியத்தில் ஆங்காங்கே அறிவுச் சிந்தனைச் சிதறல்களை ஒரு வேளை காணக் கூடும். இவற்றையும் அறிவுத் துறைகளில் ஈடுபட்டுளள தமிழ் அறிந்தவர்கள் கண்டு கொண்டு புதிய கொள்கைச் சிந்தனைகளை முன் வைப்பதில்லை. இவர்களுக்குச் செம்மொழித் தானத்தில் இருப்பது ஆங்கிலமே. மரபுத் தமிழ் இலக்கணத்தில் இலக்கணம் பற்றிய சில பொது உண்மைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. தமிழ் அறிந்த மொழியியலாளர்கள் அவற்றில் துவங்கிப் புதிய இலக்கணக் கொள்கைகளை முன் வைப்பதில்லை. இவர்கள் சாம்ஸ்கியின் இலக்கணக் கருத்துகள் தொல்காப்பியத்தில் இருக்கின்றன என்று சொல்வதிலேயே விருப்பம் காட்டுவார்கள். அதாவது, பழையதிலிருந்து புதியதை உருவாக்காமல் புதியதைப் பழையதில் பார்ப்பதில் தான் இவர்களுக்கு ஆர்வம். ‘எனக்கு இன்று தெரிந்தது தொல்காப்பியருக்கு அன்றே தெரிந்திருந்தது’ என்று சொல்வது அவரைச் சிறுமைப் படுத்துவது ஆகும். மரபு வழி இலக்கண அறிஞர்கள் ‘தொல்காப்பியர் எல்லாம் சொல்லி விட்டார்; இனி புதிதாகச் சொலவதற்கு ஒன்றும் இல்லை’ என்று நின்று விடுவார்கள். இது தமிழரின் அறிவு வளர்ச்சித் திறனைச் சிறுமைப் படுத்துவது ஆகும்.\nசெந்தமிழில் ஒழுக்கம் சார்ந்த அறக் கருத்துகள் இருக்குமளவு அறிவு சார்ந்த தத்துவக் கருத்துகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதாலும், இருக்கும் அறிவையும் முற்றும் முடிந்த முடிபாகப் பார்க்கும் கலாச்சார நோக்கு இருப்பதாலும் தமிழ்ச் செம்மொழி தமிழில் புதிய அறிவு உருவாவதற்கு ஆதர்சமாக் இல்லை\nமொழியின் உள்ளடக்கம் மட்டுமல்ல, மொழியின் மீதும் செம்மொழியின் வீச்சு இருக்க வாய்ப்பு உண்டு. இது வழக்கிழந்து போன இலக்கண வடிவங்களை உயிர்ப்பிப்பது அல்ல. லத்தீன் இலக்கணம் இன்றைய ஆங்கிலத்திற்குப் பொருந்தாது. ஆனால், அறிவியல் துறையின் சொல்லாக்கத்தில் செம்மொழிகளான லத்தீனுக்கும் கிரேக்கத்துக்கும் இன்று பங்கு இருக்கிறது. தமிழிலும் கலைச்சொல் ஆக்கத்தில் செம்மொழிக் கால இலக்கியங்களும் ஆவணங்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை செம்மொழி தரும் கலைச் சொற்கள் அன்றாட மொழி வழக்கிற்காக அல்ல; சிறப்புப் பயிற்சி தேவைப்படும் துறைகளில் வல்லுநர்கள் பயன்படுத்தும் நிலையிலேயே அவை இருக்கின்றன். மேலும், தமிழ்ச் சொற்கள் தமிழ்ச் சமூகத்தில் அறிவுத் துறை வல்லுநர்களால் அவர்கள் ஆய்வுக் கருத்துகளை வெளியிட உருவாவதில்லை. அவர்களாலோ, த்மிழ்ப் பயிற்சி பெற்றவர்களாலோ ஆங்கிலக் கலைச் சொற்களின் மொழி பெயர்ப்பாகவே உருவாகின்றன. இந்த அளவில் கலைச் சொறக்ளில் தமிழ்ச் செம்மொழியின் ஆக்கம் சுயம்பாக வரும் ஒன்றல்ல; பரந்த பயன்பாட்டில் உள்ள ஒன்றும் அல்ல.\nதமிழ்ச் செம்மொழியின் சிறப்பு அதைப் போற்றிப் புகழவதில் இல்லை; அந்த மொழி இன்றைய தமிழ் மொழிக்கும் தமிழரின் சிந்தனைக்கும் பயன் படும் விதத்திலும் தரத்திலுமே இருக்கிறது.\nபேராசிரியர் இ.அண்ணாமலை, இலக்கியத்திலும் மொழியியலிலும் பயிற்சி பெற்றவர். உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் இவற்றைப் படிக்கும் வாய்ப்புப் பெற்றவர். இலக்கியத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பே���ாசிரியர் தெ.பொ.மீ.யிடமிருந்தும், மொழியியலைச் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நோம் சாம்ஸ்கியின் மாணவரும், பின்னாளில் மாற்றுக் கொள்கை உருவாக்கியவருமான ஜிம் மெக்காலேயிடமிருந்தும் கற்றார்.\nஇவர் உலகின் பல நிறுவனங்களில் ஆய்வுப் பணி ஆற்றியுள்ளார். இவற்றில் அண்ணாமலை நகர், சிகாகோ, டோக்கியோ, லெய்டன், மெல்போர்ன், லெய்ப்சிக், நியு ஹேவன் முதலிய இடங்களில் உள்ள நிறுவனங்கள் சேரும். இவர் அதிக காலம் பணியாற்றியது, மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மைய நிறுவனம் ஆகும். ஓய்வு பெறும் போது இவர் இதன் இயக்குநர். இவருடைய அண்மைப் பணி, யேல் பல்கலைக்கழகத்தில்.\nமனிதரின் கலாச்சாரம், சமூகம், அரசியல் ஆகியவற்றைக் காட்டும் கண்ணாடியாக இவர் மொழியை அணுகுகிறார். மனித மனத்தின் சிந்தனைத் திறனை விளக்கும் கருவியாகவும் பார்க்கிறார். தமிழ் மொழி ஆய்விலும் இந்த அணுகுமுறையைப் பின்பற்றுகிறார். தமிழில் ஈடுபாட்டைக் காட்டும் இவருடைய ஆய்வு, அதே நேரத்தில் அறிவு நெறியோடு பிணைந்தது. தமிழைத் தனித்து நிற்கும் பொருளாகப் பார்க்காமல் வரலாற்றோடும் சமூகத்தோடும் இணைத்தே பார்ப்பது இவருடைய சிறப்பு.\nஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் தவிர, தமிழ்க் கல்விக்கு இவருடைய பங்களிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும், வழக்குத் தமிழ் என்ற பயிற்று நூலும் அடங்கும்.\nRelated tags : பேராசிரியர் இ.அண்ணாமலை\nபாலை பட பாடல் வெளியீட்டு விழா – நடிகை ஷம்மு பேச்சு\nஎம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா சிரித்து மகிழ்கின்ற நிலையானது மனிதனுக்கு மட்டுமே சிறப்பான ஒன்றாகும். விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது.மனிதனைப்போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nவெங்கட் சாமிநாதன் நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 24) ரஜக் தாஸ், மனோஹர் லால் சோப்ரா, மிருணால் காந்தி சக்கரவர்த்தி என்றெல்லாம் 1953 நினைவுகளைப் பற்றி எழுதும்போது, அந்தக் காட்சிகளும் அவர்\nகேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. -திருக்குறள் -418(கேள்வி) புதுக் கவிதையில்... காதுகளின் பயன் கேள்விஞானம் பெறு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-06T17:37:16Z", "digest": "sha1:PI3Q24WZ6DWIKJQVIELTIE7C7QKYG5Q5", "length": 8903, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அமர்வு | Virakesari.lk", "raw_content": "\nமுரண்பாடுகளுக்கு எதிராக எழுச்சி: NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nநவீன பயிற்சிகளுடன் பலம் பொருந்திய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - சஜித் பிரேமதாச\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nஅரச நிவாரணங்களுடன் விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை - கொட்டகலை பிரதேச சபையில் தீர்மானம்\nகொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்தின் கீழுள்ள சகல வட்டாரங்களிலும் உதவி தேவைப்படும் அனைவருக்கும் அரசாங்கத்தின் நிவாரணங்களைப்...\n\"அமர்வுகளை தொடர்ந்தும் புறக்கணிக்க தீர்மானம்\"\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த எதிர்ப்புக் குழு தொடர்ந்தும் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக தெர...\nபாராளுமன்றம் கூடியது ; அமர்வை புறக்கணித்த அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்\nபாராளுமன்றம் சற்றுமுன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.\nபாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள விவாதம் இதுதான் \nபாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.\nபாராளுமன்ற அமர்வை புறக்கணித்த ஆளும் தரப்பினர்\nபாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் இன்றைய பாராளுமன...\nசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் சபைக்கு வந்த சம்பந்தன்\nசபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும் வரையில் சபையில் பிரசன்னமாகியிருக்காத எதிரக்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சபை ஒத்திவைக்கப்பட்...\nபாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி\nபாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.\nபொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்சவுக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொ...\nசபை அமர்வினை புறக்கணித்தது ஈ.பி.டி.பி.\nவட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும் கண்டித்து....\nவடமாகாண சபையினை முற்றுகையிட்ட வேலையற்ற பட்டதாரிகள் \nவடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகத்தின்...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://youtube-mp4.roseconverter.com/ta/", "date_download": "2020-07-06T18:13:38Z", "digest": "sha1:5MI5VLFTSCCS343XC7EXLNLHMQ6YHRA7", "length": 2659, "nlines": 114, "source_domain": "youtube-mp4.roseconverter.com", "title": "YouTube MP4 மாற்றி மாற்றி - RoseConverter", "raw_content": "\nYouTube MP4 மாற்றி மாற்றி\nMP4 வடிவமைப்பில் உங்கள் இலவச YouTube வீடியோக்களை முற்றிலும் இலவசமாக பதிவிறக்கம் செய்யுங்கள், YouTube MP4 Converter மற்றும் Downloader அனைத்து YouTube வீடியோக்களில் இரண்டாவது, ஃபாஸ்ட் மற்றும் செக்யூர்.\nYoutube வீடியோக்களை எப்படி பதிவிறக்கம் செய்வது\n01. நீங்கள் பதிவிறக்க வேண்டும் என்று Youtube வீடியோ URL ஐ நகலெடுக்க.\n02. எங்கள் கருவியின் பெட்டிக்குள் Youtube வீடியோவின் URL ஐ ஒட்டுக.\n03. பதிவிறக்க பட்டன் அழுத்தவும்.\n04. வீடியோ இப்போது தோன்றும், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் பதிவிறக்க பட்டன் கிளிக் செய்ய வேண��டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/69169-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-06T16:38:07Z", "digest": "sha1:4JIOKSFNMP3SKSZNXMCR5263WQNCPKMU", "length": 19100, "nlines": 288, "source_domain": "yarl.com", "title": "பீர் குடித்தால் எலும்பு பலமாகும் - செய்தி திரட்டி - கருத்துக்களம்", "raw_content": "\nபீர் குடித்தால் எலும்பு பலமாகும்\nபீர் குடித்தால் எலும்பு பலமாகும்\nBy நிலாமதி, February 17, 2010 in செய்தி திரட்டி\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது February 17, 2010\nபீர் குடித்தால் எலும்பு பலமாகும்\nபுதுடில்லி:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் குடித்தால் எலும்புகள் பலமடையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இருவரில் ஒருவர், ஆண்களில் மூன்றில் ஒருவருக்கு எலும்புகள் பலமிழக்கின்றன. இதனால், ஒரு கட்டத்தில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ள பால், முட்டைகோஸ், சோயா, மற்றும் மீன்கள், பாதாம் பருப்பு, பீன்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதால் எலும்புகளின் பலம் கூடுகிறது என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nடில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் அம்ரீஷ் மித்தல் கூறியதாவது:தினமும் ஒன்று அல்லது இரண்டு கோப்பை பீர் அருந்தினால் எலும்புகள் வலுப்பெறுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பீரில் உள்ள சிலிகான், திரவ வடிவத்தில் உள்ளதால் உடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு எலும்புகள் பலமடைய உதவுகின்றன. அரை லிட்டருக்கும் குறைவாக உட்கொண்டால் தான் இந்த பலன் கிடைக்கும். 500 மில்லி லிட்டருக்கு அதிகமானால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும், என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான பீர் உடலில் உள்ள நோயின் தன்மையை அதிகரித்து விடும். அதாவது,நீரிழிவு, மாரடைப்பு ஆகியவையெல்லாம் அதிகரிப்பதற்கு கூடுதலான பீர் வழிவகுத்துவிடும்.இவ்வாறு அம்ரீஷ் கூறினார்.\nகுறிப்பு..........500௦௦ ml அதிகமேடுத்தால் எதிர் விளைவுகள் அதிகமாகும்.\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nபீர் குடித்தால் எலும்பு பலமாகும்\nகுறிப்பு..........500௦௦ அட அதிகமேடுத்தால் எதிர் விளைவுகள் அதிகமாகும்.\nபியர் கம்பனி சில வைதியர்களுடன் சேர்ந்து தமது விழு���்த வியாபாரத்தை மீண்டும் நிலை நிறுத்த எடுக்கும் முயற்சியாகலாம்.\nமுதலில் இந்தியாவில் உள்ள ஏழைகள் மன்னிகவும் ஏழகளாக்கபட்டவர்களுக்கு ஒரு நேர உணவு தரமுடியுமா என்று பாருங்கள்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஇதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.\nஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அறிக்கைகள் விஞ்ஜானம் என்ற பேரில் வந்து கொண்டே இருக்கும்...\nஎந்த ஒரு வின்ஜானமும் அறுதியாக எதையும் கூறிவிட முடியாது... இன்று கூறும் ஒன்று இன்னொரு சந்தர்ப்பத்தில் மறுதலிக்கபடலாம்.\nநூறுவிதம் உண்மையான ஒரு விடயம் வின்ஜானமாக கருதமுடியாது.\nஇதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.\nஎவளவு எடுத்தால் நல்லம் அக்கா இல்லை உங்களுக்கு அனுபவம் இருக்கும் தானே அதான் (ரொம்ப கோவிக்கப்படாது சொல்லிப்போட்டன் )\nஇதில் இருந்து என்ன தெரிகிறது எதுவும் அளவோடு. .....இந்த அளவு தான் மாறு படுகிறது .Red வைன் கூட அளவோடு எடுத்தால் இதயத்துக்கு நலமாம்.\nஇது தெரிந்ததான் நான் பியரும் வைனும் சம அளவிலை கலந்து அடிக்கிறனான்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nசாத்து.... நீங்க தான் சரியான் வழியில் போகிறீர்கள். சொல்லிக்கொடுங்கோ மற்ற் ஆட்களுக்கும்.\nதம்பி ........வாதவூரான் நான் எடுக்கிற இல்லை. எடுக்கிறவருக்கு பக்கத்திலை இருந்து கவனிப்பேன்.\nசில பேருக்கு மணந்தாலே கானும்.அதுக்குப்பிறகு அழவு கணக்கு எங்கே தெரியப்போகுது\nஅரிசி போன்ற தானியங்களில் தேவைக்கு அதிகளவு சிலிக்கன் இருக்கின்றது.பியர் அவசியமேயில்லை.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nதொடங்கப்பட்டது 7 hours ago\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nதொடங்கப்பட்டது 23 hours ago\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதொடங்கப்பட்டது Yesterday at 08:46\nBy ஈழப்பிரியன் · Posted சற்று முன்\nகொஞ்சம் பொறுங்கோ யுரியூப் உழைப்பு வரட்டும் அப்புறமா பாருங்கோவன் விளையாட்டை.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nஇது பெண்கள் நாகரீகமாக உடையணிந்தால் பாலியல் பலாத்காரம் தவிர்��்கப்படலாம் என்ற போக்கிரித்தனமான வாதம் (மேலே இருக்கும் சில) பெண்கள் முழுதாக மூடி கொண்டு இருக்கும் சவூதி ஆப்கானிஸ்தானில்தான் அதிக பாலியல் பலத்தகாரங்கள் செய்திகளையே சேராமல் நடக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர் என்பது ஒரு பொருட்டு இல்லை யார் அடிக்கிறான் .... யார் ஆக்கிரமிக்கிறான் என்பதை பொறுத்ததே உங்கள் இனத்தின் முடிவு. ஆதி குடி இந்தியர்களுக்கு எதிரான போக்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் எண்ணைக்காக புதிய வடிவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது அப்படி ஒரு இனம் முற்ற அழியும்வரை அது தொடரும் .... இன்று உலக எதிர்ப்பின் மத்தியிலும் உலக சண்டியனின் துணையுடன் நடக்கும் யூத ஆக்கிரமிப்பு தமிழர்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று அறிவித்து தற்கொலை செய்யும்வரை சிங்கள அடாவடியும் ஆக்கிரமிப்பும் தொடரும் அப்போது கூட உங்கள் சிலரின் இறந்த உடல்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் என்பதுதான் கடந்த 4000 வருட மனித வரலாறு.\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nஅகர முதல்வனின் கதையில் மண்வாசனையுடன் பிலாப்பழ வாசமும் சேர்ந்தே மணக்கின்றது.......இயல்பான பேச்சும் வசவுமாய் கதை நகர்வது நன்றாக இருக்கின்றது.....\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nசமரசம் சமத்துவம் வரலாம் எண்ட மாதிரி இப்பவே கதைக்கிறாங்கள்\nஎன்ன இது..... நாங்கள் இரண்டு போத்திலை வாங்கி ஒண்டை நிழலியருக்கு குடுத்துட்டு பில்லை ரோயல் ஃபைமிலி நிவேதாவுக்கு அனுப்பி விட்டால் போச்சு. 😁\nபீர் குடித்தால் எலும்பு பலமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/chemparithi-writes-about-greece-issue/", "date_download": "2020-07-06T17:42:50Z", "digest": "sha1:MOOPEWHEDNX2SY57EHG4BLNOK56LSL5N", "length": 32213, "nlines": 172, "source_domain": "nadappu.com", "title": "chemparithi writes about Greece issue", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழ��� ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nநிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா\nகிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nமிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை மேலும் அடிமைகளாகவும், பிச்சைக்கார்களாகவும் ஆக்கக் கூடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இல்லை என்று துணிச்சலுடன் நிராகரித்துள்ளனர்.\nஉண்மையிலேயே அவர்களது இந்த முடிவு துணிச்சல் மிக்கதுதான். கடந்த ஜூன் 30ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றிருந்த கடனில் 10,500 கோடி ரூபாய் கடனை திருப்பிச் செலுத்தி இருக்க வேண்டும் என்பது ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த கெடு. (இதில் பெரும் பகுதி வட்டி என்பது சொல்லப்படாத தகவல்) ஆனால் கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் மேலும் 2 ஆண்டுகள் தவணையும், கூடுதலாகக் கொஞ்சம் கடனும் கேட்டார். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சர்வதேச நிதியம் மசியவில்லை. அதுமட்டுமின்றி, உரிய காலத்திற்குள் கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டு, கிரீஸ் என்ற தேசத்தையே தலைகுனிய வைத்தனர்.\nஅடுத்தபடியாக கிரீஸ் சிக்கன நடவடிக்கையைக் கடைப்பிடித்தால் கடன் பிரச்னை குறித்து பேச்சு நடத்தத் தயார் எனவும் அறிவிக்கப்பட்டது.\nசிக்கன நடவடிக்கை என்றால் என்ன… மானியங்களை ரத்து செய்வது, வேலையில் இருந்து ஆட்களைக் குறைப்பது, சம்பளத்தைக் குறைப்பது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் பொதுத்துறை சேவைகளை பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களிடம் எந்த நிபந்தனையுமின்றி தாரை வார்த்து விடுவது, இப்படி போர் இல்லாமல், சண்டையில்லாமல், ஆயுதமில்லாமல் அந்த நாட்டையும், மக்களையும் முற்றிலுமாக அடிமைப்படுத்தி விடுவது. அங்குள்ள வளங்கள் எதுவும் அவர்களுக்குச் சொந்தமாக இருக்காது.\nஇந்த நிபந்தனைகளை ஏற்கத் தயாரா என்ற கேள்வி கிரீஸ் மக்களிடம் முன்வைக்கப்பட்டது. அதற்காக கடந்த ஞாயிற்றுக் கிழமை பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. கிரீஸ் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்க முடியாது என நிராகரியுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். மீண்டும் கடன் வேண்டும் என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனையை ஏற்றுக் கொள்வதாக வாக்களியுங்கள் என்று மற்றொரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.\nகிரீஸ் மக்களில் பெரும்பான்மையோர், முகத்தில் அறைந்தது போல், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது என மறுத்து வாக்களித்தனர். அதாவது நிபந்தனைகளை ஏற்க முடியாது என 61 விழுக்காட்டினரும், ஏற்க வேண்டும் என 34 சதவீதத்தினரும் வாக்களித்தனர். மீதமுள்ள 5 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை.\nஅதனால்தான் கிரீஸ் மக்கள் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு மூலம் புதிய அத்தியாயம் தொடங்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் அஸெக்சிஸ் சிப்ரஸ் தெரிவித்துள்ளார்.\nஆனால் ஐரோப்பிய ஒன்றிய நிதியமைச்சகங்களின் தலைவரோ, போச்சு, நீங்க இதோட நாசமாப் போகப்ப போறீங்க என்ற வகையில் எச்சரித்துள்ளார்.\nசொந்தநாட்டின் எதிர்கால வளத்தையும், சுயச்சார்பையும் காப்பாற்ற இப்போதைய கசப்பையும், துயரையும் ஏற்க கிரீஸ் மக்கள் தயாராகிவிட்டார்கள். யாருக்கோ வட்டியைக் கட்டுவதற்காக வாழ்நாளைக் காவு கொடுப்பதைவிட, நாட்டின் சுயச்சார்புப் பொருளாதாரத்திற்கு வித்திடுவதற்காக அந்த்த தியாகத்தைச் செய்யலாமே என அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.\nகந்துவட்டியில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பம், ஆண்டுக்கணக்கில் வாங்கிய அசலைவிடப் பலமடங்கு வட்டியாகி விட்டது. இனி அசலை மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்வதில்லையா… அப்படித்தான் இப்போது கிரீஸ் மக்களும் சொல்லி இருக்கிறார்கள்.\nகிரீஸூக்கு நேர்ந்த சிக்கல்தான் என்ன\nஇரண்டாம் உலகப் போரின் போது மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கு இலக்கான கிரேக்கம், 1950 கள் முதல் 1980 கள் வரையிலான காலக்கட்டத்தில் ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியைக் காண்கிறது. அதற்குப் பிந்தைய காலத்தில் அதாவது 2000 ஐ ஒட்டிய காலத்தில் மற்ற நாடுகளைப் போலவே உலகமயம் என்ற சுழலுக்குள் சிக்கிய கிரீஸ், பிரமிக்கத் த��்க பொருளாதார வளர்ச்சியை அடைந்தததாகக் கருதப்பட்டது. ஆம். அந்த வளர்ச்சியை ஒரு தோற்றப் பிழையாகவே இப்போது பார்க்க வேண்டி இருக்கிறது. காரணம் அந்த வளர்ச்சி, சேவைத்துறை அதாவது தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் பொருளாதாரப் பரிவர்த்தணை சார்ந்தவையாகவே இருந்தன. அதாவது சுமார் 72 சதவீதம் பேர் இந்தத் துறைகளை நம்பியே வாழ்ந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். 12 சதவீதம் மட்டுமே விவசாயம் சார்ந்த பொருளாதாரத்தின் பங்காக சுருங்கி விட்டது.\n19 வது நூற்றாண்டில், விவசாயம் உள்ளிட்ட சுய உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, ஏற்றுமதி இவற்றின் மூலம் தனது பொருளாதாரத்தன்மையை உறுதிப் படுத்தி வந்த கிரீஸ், 20ம் நூற்றாண்டின் இறுதியில் (ஜூன், 2000) ஐரோப்பிய யூனியன் என்ற பொருளாதாரப் பெருவலைக்குள் சிக்கிக் கொண்டது. இதன் பின்னர் தகவல் தொழில் நுட்பம் போன்ற சேவைத் துறையே கிரீஸ் பொருளாதாரத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்தது. அதனை முக்கியத் துறையாகக் கருதி கடனை வாங்கி அதனை வளர்த்தது. கடைசியாக கடனாளி நாடு என்ற பெயருடன் தற்போது கலங்கி நிற்கிறது.\nஇதனை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லலாம். அதாவது இப்போது நம் ஊர்களில் சில தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வானளாவிய கட்டடங்களில் இயங்குவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதற்கு நிலம், தண்ணீர், மின்சாரம் இவை அனைத்தும் மிகக் குறைந்த விலையில் நமது அரசுகளால் வழங்கப்படுகிறது. காரணம், இதன் மூலம் நமது பொருளாதாரம் வளர்வதாகவும், வேலைவாய்ப்புப் பெருகுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் நடப்பது என்ன…\nஅந்தத் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நமது மக்கள் தொகையில் 2 சதவீதத்தினர் கூடத் தேறமாட்டார்கள். அவர்களுக்கும் பணி உத்தரவாதம் இல்லை. எந்தச் சட்டப் பாதுகாப்பும் இல்லை. 40 வயதாகிவிட்டால் எந்தக் காரணமும் கூறாமல் அந்தப் பணியாளரை வீட்டுக்கு அனுப்பிவிட முடியும். அவர் அதுவரை வாழ்ந்த வாழ்க்கை திடீரெனக் கானல் நீராகும். இது பணியாளர்களின் கதி.\nசரி அந்த நிறுவனங்களால் நாட்டுக்கு ஏதோ கிடைப்பதாகக் கூறுகிறார்களே… ஒன்றும் கிடைப்பதில்லை. ஏதோ ஒரு நாட்டில் இருப்பவருடன் இங்கிருந்து பேசி, அவர்களுக்குத் தேவையான சில ஏற்பாடுகளைச் செய்யும் வேலைதான் இங்கே பெரும்பாலும் நடப்பது. வேறு சி�� மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் தயாரிக்கப்படுவதற்கும், வெகுமக்களின் தேவைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. அந்த உற்பத்தியும் சில பன்னாட்டு நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவே பயன்படுகின்றன. இத்தகைய நிறுவனங்களுக்குத்தான் நமது மண்ணையும், அதில் இருந்து வரும் நீரையும், மின்சாரத்தையும் ஏறத்தாழ இலவசமாகத் தந்து கொண்டிருக்கிறோம். கேட்டால் ஏதோ ஜிடிபி கணக்கெல்லாம் சொல்லி உதார் விடுவார்கள். நமது கைக்கு எதுவும் கிட்டாது.\nஇயல்பான உற்பத்தி முறையாக இருந்து வந்த விவசாயம், இரும்பாலைகள் போன்ற சுயச்சார்புத் தொழிலாதாரங்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதை வெளிப்படையாகவே நாம் காண முடியும்.\nஇதைக் கேட்டால் அப்போதைய மன்மோகன் சிங், ப.சிதம்பரங்களும், தற்போதைய மோடி, அருண்ஜெட்லி பரிவாரங்களும் நம்மை பரிகசிக்கக் கூடும்.\nஅந்தப் பாதையில் போன கிரீஸ் கிறுகிறுத்துக் கீழே விழுந்து விட்டதே என்று கேட்டால், அது வேறு என்பார்கள். இபோதும் நமது ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் சொல்வது என்ன… கிரீஸ் நம் நாட்டில் ஒன்றும் பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. அதனால் நமக்கு நேரடி ஆபத்தில்லை என்கிறார். இருக்கலாம். இப்போது பிரச்னை அதுவல்ல. கிரீஸ் போன்ற நாடுகள் நம்பிச் சென்ற பாதையில் தானே நாமும் போய்க் கொண்டிருக்கிறோம். இது நம்மை எங்கே கொண்டு போய்ச் சேர்க்கும் என்பதுதான்.\nகிரேக்க மக்கள் ஒருவழியாக விழித்துக் கொண்டார்கள். அண்ணா போன்ற திராவிட இயக்கத் தலைவர்கள் கிரேக்க வரலாறு குறித்தும், அறிஞர்கள் குறித்தும் நமக்கு நிறையவே சொல்லித் தந்திருக்கின்றனர். அவர்கள் காட்டியதைப் போலவே தாங்கள் கம்பீரமும், சுயமரியாதையும் மிக்கவர்கள் என்பதை கிரேக்க மக்கள் இந்த பொதுத்தேர்தலில் அளித்த தீர்ப்பின் மூலம் நிரூபித்திருக்கின்றனர்.\nகிரீஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் அதன் யூரோ நாணயமும் வெளியேற நேரிடும். அதனால்தான் கிரீஸை ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற அந்நாடுகள், அந்தக் கந்துவட்டிக் கனவான்கள் தயங்குகிறார்கள். அந்தப் பலவீனத்தை கிரேக்க மக்களும் புரிந்து கொண்டனர்.\nகிரேக்கம் தன் புராதனமான வீரத்தில் இருந்தும், வீரியத்தில் இருந்தும் விவேகத்தைக் கற்றுக் கொண்டது. கிரீஸின் பிரதமர் அலெக்சிஸ் சிப்ரஸ் சொன்னதைப் போலவே, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேரம் பேசும் துணிச்சலையும், தார்மீக வலுவையும் அவருக்கு அந்த மக்கள் அளித்துள்ளனர்.\nகிரீஸ் தரும் இந்த எச்சரிக்கையில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொள்ளுமா\nPrevious Postபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து - ரவிக்குமார் Next Postஅந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி\nநீட் தேர்வு செப்.13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல்…\nநீங்கள் அறிவித்த பிசிஆர் கிட் எண்ணிக்கையில் குழப்பம் ஏன்: முதல்வருக்கு ஸ்டாலின் கேள்வி..\nசென்னை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, ரிக்ஷா இயங்க தமிழக அரசு அனுமதி\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொடங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புக���ப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n@KarthickselvaFC இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T19:01:56Z", "digest": "sha1:DEQXQ25R6VHZXTS5BYA2EOLCHXIYJUQL", "length": 7389, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புவியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செருமானியப் பெண் புவியியலாளர்கள்‎ (1 பக்.)\n► நாடு வாரியாகப் புவியியலாளர்கள்‎ (7 பகு)\n► நிலவரைவியலாளர்கள்‎ (3 பகு, 2 பக்.)\n► பெண் புவியியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2017, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-06T17:23:41Z", "digest": "sha1:OHK7NTGPG4QNGQIZ46ZNP3OJO5AP4QLH", "length": 8391, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்���ளஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்ரீகாகுளம் [ edit ]\nஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதி, ஆந்திரப் பிரதேசத்தின் 25[1] மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.\nஇந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[2]\nஇச்சாபுரம் சட்டமன்றத் தொகுதி (120)\nபலாசா சட்டமன்றத் தொகுதி (121)\nடெக்கலி சட்டமன்றத் தொகுதி (122)\nபாதபட்டினம் சட்டமன்றத் தொகுதி (123)\nஸ்ரீகாகுளம் சட்டமன்றத் தொகுதி (124)\nஆமுதாலவலசா சட்டமன்றத் தொகுதி (125)\nநரசன்னபேட்டை சட்டமன்றத் தொகுதி (127)\nபதினாறாவது மக்களவை 2014: ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசக் கட்சி)[3]\n↑ \"ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\". பார்த்த நாள் 14 அக்டோபர் 2014.\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nmpsno=4771 உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஅனகாபல்லி · அமலாபுரம் · அரகு · ஏலூரு · ஒங்கோல் · கடப்பா · கர்நூல் · காக்கிநாடா · குண்டூர் · சித்தூரு · திருப்பதி · நந்தியால · நரசாபுரம் · நரசாராவுபேட்டை · நெல்லூர் · பாபட்ல · மச்சிலிப்பட்டினம் · ராஜம்பேட்டை · ராஜமுந்திரி · விஜயநகரம் · விஜயவாடா · விசாகப்பட்டினம் · ஸ்ரீகாகுளம் · ஹிந்துபுரம்\nமேலும் பார்க்க: வார்ப்புரு:தெலுங்கானா மக்களவைத் தொகுதிகள்\nஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2016, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F", "date_download": "2020-07-06T18:29:29Z", "digest": "sha1:GLKY66GCKZPSJE64TUMHKVSZATSCX5HU", "length": 7314, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி? - தமிழ் விக்சனரி", "raw_content": "உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nமணல் தொட்டி என்பது பயிற்சிக் கூடம்/ சோதனைக் கூடம்ஆகும். நீங்கள் தொகுத்தலுக்கான சோதனைகளை, அங்கு மட்டுமே செய்து பார்க்கலாம். முதலில் மண��்தொட்டி என்பதனைச் சொடுக்குங்கள். அங்கு பிற விவரங்களுள்ளன.\nஉங்களது முயற்சிகளுக்கு முன், பல சொற்களின் அமைப்புகளைப் பாருங்கள்.\nஇல்லாதவற்றை உருவாக்கும் போது, மேலுள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்பதனை பயன்படுத்துங்கள்.\nதமிழ் விக்சனரியில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்குறியீடுகள், கீழே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.\nசுருக்கமாக உள்ள சொற்குறியீடுகளுக்கு மேலே, சொடுக்கியை வைத்தாலே அதன் பொருள் தெரியும் என்பதனை கவனத்தில் கொள்க.\nதோன்றும் இலக்கணக்குறியீடு அதற்குரிய பொருள் இட வேண்டிய வார்ப்புரு எடுத்துக்காட்டு\nபெயர்ச்சொல்முதல்வரியில் பயனாகும் பெயர்ச்சொல் {{பெயர்}} கண்டு\nவினைச்சொல் முதல்வரியில் பயனாகிறது வினைச்சொல் {{வினை}} கண்டு\n(பெ)உள்வரியில் மட்டும் பயனாகும் பெயர்ச்சொல் {{(பெ)}} dove\n(வி)உள்வரியில் மட்டும் பயனாகும் வினைச்சொல் {{வி}} dove\n(உ) உரிச்சொல் {{உ}} விரைவாக(உ)\n(எ. கா.) எடுத்துக்காட்டு {{எ.கா}} பறவை(எ. கா.) புறா\n(ஒ) ஒருமை {{ஒ}} புறா(ஒ)\n(ப) பன்மை {{ப}} புறாக்கள்(ப)\n(ஆண்பால்) ஆண்பால் {{ஆ.பால்}} வடிவேலன்(ஆண்பால்)\n(பெண்பால்) பெண்பால் {{பெ.பால்}} வடிவு(பெண்பால்)\nதோன்றும் சொல் இடவேண்டிய வார்ப்புரு\n(எ. கா.) (சொற்பிறப்பியல்) - loop {{ஆங்-சொற்பிற}}.\nசொல் வளப்பகுதி என்பதில் ஈடுபாடு கொண்டவர், அதற்குரிய வழிமுறைகளைக் காணலாம்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 28 ஆகத்து 2010, 05:15 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-06T16:47:14Z", "digest": "sha1:Q5XJBJU47GJFXNI6OWBJZQNIQSBRC5O7", "length": 10086, "nlines": 70, "source_domain": "www.dinacheithi.com", "title": "சமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் 2 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி மிச்சம் – Dinacheithi", "raw_content": "\nசமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் 2 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி மிச்சம்\nசமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் 2 ஆண்டுகளில் ரூ.21 ஆயிரம் கோடி மிச்சம்\nசமையல் எரிவாயு நேரடி மானிய திட்டத்தால் கடந்த 2 நிதி ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ��ர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.\nதர்மேந்திர பிரதான் இது குறித்து மேலும் கூறியதாவது:-\nசமையல் எரிவாயுக்கான மானியத்தை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தும் திட்டம் கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு நவம்பரில் முதல் கட்டமாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பின்னர் 2015 ஜனவரி 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் இந்த திட்டம் அமலுக்கு வந்தது.\n2015 ஏப்ரல் 1-ந் தேதி நிலவரப்படி, சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 18.19 கோடியாக உள்ளது. இதில் 14.85 கோடி இணைப்புகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. எஞ்சிய 3.34 கோடி இணைப்புகள் போலியானவை.\nபோலி இணைப்புகள் நீக்கப்பட்டதால் கடந்த 2014-15-ம் நிதி ஆண்டில் அரசுக்கு ரூ.14,672 கோடி மிச்சமானது. அந்த ஆண்டில் சிலிண்டருக்கு சராசரியாக ரூ.366 மானியமாக வழங்கப்பட்டது. இதன்படி பார்த்தால் ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர் வீதம் 3.34 கோடி இணைப்புகளுக்கு கணக்கு பார்த்தால் மொத்தம் ரூ.14,672 கோடி மானியம் வழங்குவது மிச்சமாகியுள்ளது.\nகடந்த நிதி ஆண்டில் சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் மானியமும் குறைந்தது. அந்த வகையில் சென்ற நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமானது.\nதங்கம் இறக்குமதி குறைந்தது நகை வியாபாரிகள் போராட்டம் எதிரொலி\nஅதானி போர்ட்ஸ் லாபம் ரூ.914 கோடி\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகள��க்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/health/diet/natural-foods-that-increase-hemoglobin-levels-1886.html", "date_download": "2020-07-06T17:11:12Z", "digest": "sha1:E7NT4OI6XAE3EODHRAZKPZSOW4EPPW6T", "length": 21082, "nlines": 173, "source_domain": "www.femina.in", "title": "ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள் - Natural foods that increase hemoglobin levels | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் க��டைக்கும்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 26, 2020, 1:54 PM IST\nநம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். அத்தகைய இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம்.\nநமது அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் இருக்கவேண்டுமானால் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். புதினாக் கீரை மற்றும் அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும். முந்தைய நாள் இரவில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக வெட்டி அதை நீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த நீரை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூடை பிரெஷ் ஜூஸ் ஆக செய்தும் அருந்தலாம்.\nவேர்க்கடலை வெண்ணெய் சைவ உணவு வகைகளில் மிகவும் சத்தான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 100 கிராம் வேர்க்கடலை வெண்ணெய் 25% புரதங்கள் மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது. வேர்க்கடலையானது ஏழைகளின் முந்திரி என்றழைக்கப்படுகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடலை பலமாக்கும். தினமும் இதனை உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது.\nஉருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்��ு வாருங்கள். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இது உடலில் இரும்புச்சத்து உறுஞ்சுதலை அதிகரிக்கிறது.\nமுட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும். ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.\nமாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். ஒரு மாதுளைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்னை ஏற்படாது. காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடிகலாம். அல்லது காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.\nநட்ஸ் எனப்படும் அக்ரூட் கொட்டைப் பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் நட்ஸில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.\nதேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் ம���்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும். தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். மேலும் ஏதாவதொரு பானத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் .\nதினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன், உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை கண்டிப்பாக உண்ண வேண்டும். மேலும் கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்தும் அருந்தலாம்.\nபேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.\nஇந்த மூலிகையின் பெயர் தெரியுமா\nஅடுத்த கட்டுரை : டீடாக்ஸ் செய்யலாமா\nஅமில சோதனை பற்றி தெரியுமா\nவாயு தொல்லையிலிருந்து விடுபட நினைப்பவர்களா இதோ உங்களுக்கான வீட்டு வைத்தியம்\nவாழைப்பழத்தால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன\nநோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் உணவுகள்\nபழ தயிர் பச்சடி தயாரிப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/mr-chandramouli-distribution-details/", "date_download": "2020-07-06T17:11:19Z", "digest": "sha1:Z7JCWUK2A4VVPSGSG6AXTHCMIBPBNKOV", "length": 6214, "nlines": 193, "source_domain": "www.galatta.com", "title": "mr chandramouli distribution details", "raw_content": "\nசல்மான் கானின் கேரக்டர் குறித்து நடிகை மேகா ஆகாஷ் பதிவு \nஇந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக நடிகை கூறிய முக்கிய செய்தி \nசுஷாந்த் வீட்டில் எடுக்கப்பட்ட ரியாவின் விடீயோக்கள் \nஆரோக்கியமா இருக்க இதை தவறாம பண்ணுங்க - ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் \nசுஷாந���த் தூக்கிட பயன்படுத்திய துணியை டெஸ்ட் செய்யும் நிபுணர்கள் \nகீர்த்தி சுரேஷ் படம் குறித்த ருசிகர தகவல் \nமிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா திரைப்படம் \nSTR உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய வெங்கட் பிரபு \nதுக்ளக் தர்பார் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த முக்கிய தகவல் \nசுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் \nமாஸ்க் அணிவது குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் விநியோக உரிமம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/kerala-boy-complained-police-after-his-sister-refused-play-him", "date_download": "2020-07-06T18:34:31Z", "digest": "sha1:MJDALHFHSBWZ7YYKHPRZ4I2KLUMDCSBX", "length": 11343, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத தங்கை... போலீஸில் புகாரளித்த சிறுவன்... ஒரு சுவாரசிய சம்பவம்... | kerala boy complained police after his sister refused to play with him | nakkheeran", "raw_content": "\nவிளையாட்டில் சேர்த்துக்கொள்ளாத தங்கை... போலீஸில் புகாரளித்த சிறுவன்... ஒரு சுவாரசிய சம்பவம்...\nதனது தங்கை உட்பட நான்கு சிறுமிகள் தன்னை விளையாட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை எனச் சிறுவன் ஒருவன் காவல்துறையிடம் புகாரளித்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nகேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் உமர். ஊரடங்கு காரணமாகப் பள்ளிக்குச் செல்லாத அந்தச் சிறுவன், தனது நண்பர்கள் வீட்டிற்கும் விளையாடச் செல்ல முடியவில்லை. இதனையடுத்து வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த தனது தங்கை மற்றும் அவரது நான்கு தோழிகளிடம், தன்னையும் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளான் சிறுவன் உமர். ஆனால் அவர்கள் உமரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்துள்ளனர். இதனையடுத்து நேராக வீட்டிற்குச் சென்ற சிறுவன், தங்கை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாததால், போலீஸில் புகாரளிக்கப் போகிறேன் எனக் கோபத்துடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.\nசிறுவனின் பேச்சை விளையாட்டாக எடுத்துக்கொண்ட பெற்றோர், தங்களது அன்றாட வேலைகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுவன் உமர், நான்கு சிறுமிகள் தன்னை விளையாடச் சேர்த்துக் கொள்ளவில்லை என, தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் புகார் அளித்துள்ளான���. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். இதனைப் படித்த காவலர்கள், அந்தச் சிறுவனுக்கு உதவ எண்ணி, அச்சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று, தங்கையிடம் உமரை விளையாடச் சேர்த்துக்கொள்ளச் சொல்லி அறிவுரை கூறி சென்றுள்ளனர். விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாதத் தங்கை மீது எட்டு வயது சிறுவன் காவல்துறையில் புகாரளித்த சம்பவம் அப்பகுதியில் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிகரிக்கும் கரோனா பரவல்... கட்டுக்குள் கொண்டுவர கேரள அரசின் அதிரடி திட்டம்...\nகேரள எல்லையில் உணவின்றி தமிழ் குடும்பங்கள் தவிப்பு\nகுழந்தைகள் உடனான சர்ச்சை வீடியோவை தொடர்ந்து ரெஹானா பாத்திமா மீது வழக்குப்பதிவு...\nகேரளா: கரோனா தேவி கோயில் பூஜிக்கும் பூசாரி...\nஆதார், பான் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மாற்றம்... மத்திய அரசின் அறிவிப்பு...\nபுதுச்சேரியில் கரோனா 1,000-ஐ கடந்தது மல்லாடி ஆலோசனை\nஇந்திய - சீன பிரச்சனையில் அஜித் தோவல்... சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் கலந்துரையாடல்...\nஇந்தியாவில் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது - ஐ.சி.எம்.ஆர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/241903", "date_download": "2020-07-06T17:14:56Z", "digest": "sha1:ZDBWYWHLEEE25MTEMDP6OS3JHNST6XLM", "length": 12808, "nlines": 162, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் கொரோனா ஏன் பரவியது? காரணத்தை போட்டுடைத்த கிரியெல்ல! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் கொரோனா ஏன் பரவியது\nஎதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொரோனா வைரஸ் பரவுகின்றமை குறித்த முன் எச்சரிக்கையை கோட்டாபய,மஹிந்த தலைமையிலான அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை தவிர்த்திருந்திருக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அத்தனை முயற்சிகளுக்கும் எதிர்கட்சி என்ற வகையில் அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயார் என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஇந்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதி கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கை ஒன்றை சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.\nநாடாளுமன்றத்திற்குள் ஒரு பேசுபொருளாக அதனை அடையாளப்படுத்தவே அவருக்கு அவசியமாக இருந்தது. இந்த வருடம் பெப்ரவரி உரையின் போது, இலங்கை நாடு கொரோனா வைரஸின் அடிவாரத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார்.\nஇந்த வைரஸ் பரவுகின்ற வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றும், அதற்கமைய விமான நிலையம், துறைமுகம் என்பவற்றுக்கு வரையறைகள் விதிக்கப்பட வேண்டும் என்றும், பரிசோதனை தனிமைப்படுத்தும் முகாம்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்த அறிவிப்பு ஊடாக முன்னரே அரசாங்கத்திற்கும் தகவல் ஒன்றை வழங்கியிருந்தோம்.எனினும் பெப்ரவரி 5ஆம் திகதி சஜித் பிரேமதாஸவின் அறிவிப்புக்கு அரசாங்கத்திடம் இருந்து சிறந்த பதிலொன்று கிடைக்கவில்லை.\nஇந்த அறிவிப்பை அரசாங்கம் செவிமடுத்திருந்தால் இந்த அழிவை குறைத்திருக்க முடிந்திருக்கும்.\nவிமான நிலையத்தை அண்மையிலேயே அரசாங்கம் மூடியது.தாமதமாகியும் அரசாங்கம் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்திருப்பதையிட்டு நன்றி கூறுகிறோம்.\nஎமது நாட்டில் சிறந்த மருத்துவர்களும், படை அதிகாரிகளும் இருக்கின்றனர். அனைவரும் ஓரணியாகத் திரண்டு நாட்டைக் காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம்.\nஎதிர்கட்சி என்ற வகையில் நாட்டுப் பற்று காரணமாகவே இதனைக் கூறுகிறோம். நாட்டைக் காப்பாற்றும் அத்தனை செயற்திட்டங்களுக்கும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொடர்பான ஒழுங்குவிதிகளுடன் நாடாளுமன்றம் இணங்கிச்செல்ல வேண்டும்\nதிருமணங்கள் தொடர்பில் தளர்த்தப்படும் கட்டுப்பாடு\nவெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா பரவும் ஆபத்து குறையவில்லை\nசுதந்திர தினத்தன்று அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடுகள்... ரஷ்யாவை முந்திச் சென்றது இந்தியா\nகொரோனா காலத்தில் பிறந்த குழந்தைகளை பதிவு செய்ய நடவடிக்கை\nமுகக்கவசம் அணிவது பற்றி அறிந்திருக்க வேண்டியவை…\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2018/08/blog-post.html?showComment=1533364440316", "date_download": "2020-07-06T17:33:34Z", "digest": "sha1:S2VSPZRKB6XLXX3XGXRLSVDD4XP2ZIQX", "length": 26530, "nlines": 379, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: வாஜ்பாயின் ராஜ்குமாரி கவுல்", "raw_content": "\n…. வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்.\nஇந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான்,\nநினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் ..\nஅந்த ராகம் அபூர்வராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான\nசமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த\nஉடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி\nராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.\nஅவருடைய ராஜகுமாரி யும் அவரும் குவாலியர் கல்லூரியில்\nஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து\nஅனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால்\nகாதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும்\nவாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே\n1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான்\nபிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான்\nராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி\nகொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும்\n“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள்\nஅண்டைய நாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”\nகாதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள்\nஅதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய\nவாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி\nபயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின்\nவாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை\nநோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது.\nமீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்..\nநினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.\nசந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன்,\nகவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன.\nகணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும்\nராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில்\nஅந்த வீட்டில் அவருக்கான இடம்.. \nஅவர் அங்கு யாராக இருந்தார் என்ற கேள்விதான் எழும்.\n. அவர் அங்கே அவராகவும்\nஅவள் அவள் வீட்டில் அவளாகவும் இருந்தார்கள்.\nஅருகிலிருப்பது மட்டுமே போதுமானதாக இருந்தது.\nஅவர்களுக்கு அதில் குற்ற உணர்வே இல்லை.\nஇவர்களின் உறவு குறித்து பேசிய டில்லி அரசியல் வட்டத்திற்கோ\nஊடகத்திற்கோ வதந்திகளுக்கோ பதில் சொல்லி தங்கள் உறவை\nஅவர்கள் கீழ்மைப் படுத்திக் கொள்ளவில்லை. இதில்\nராஜ்குமாரி கவுல் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை\nஎண்ணிப்பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.\nராஜ்குமாரியின் கணவர் கல்லூரி பேராசிரியர் கவுல் அவர்களிடமும்\nதானோ வாஜ்பாயோ குற்றவுணர்வுடன் மன்னிப்பு கேட்ட வேண்டிய\nதேவை ஏற்படவே இல்லை , வதந்திகளுக்குப் பின் என் கணவருடனான\nஎன் உறவு இன்னும் நெருக்கமானது, ஆழமானது என்று தன் நேர்காணல்\nஒன்றில் (woman's magazine in the mid-1980s) தெளிவுபடுத்துகிறார்.\nராஜ்குமரி கவுலின் மகள் நமிதாவைத்தான் வாஜ்பாய் தன் மகளாக தத்தெடுத்துக்\nராஜ்குமாரி கவுல், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் சுவீகாரபுதல்வி நமிதாவின்\nதாய்… என்று அவருடைய மரணச்செய்தியை பத்திரிகைகள் எழுதின.\nஅரசியல் வட்டாரத்தில் வாஜ்பாயை அறிந்தவர்கள் அனைவரும்\nராஜ்குமாரி கவுலை மதிக்கிறார்கள்.வாஜ்பாய் இல்லத்திற்கு வரும் தொலைபேசி\nஅழைப்புகளை எடுக்கும் போதெல்லாம் ராஜ்குமாரி,\n“நான் ராஜ்குமாரி கவுல் பேசுகிறேன்”\nஎன்றே கடைசிவரை சொல்லி இருக்கிறார்.\nகணவரின் மறைவுக்குப் பிறகும் வாஜ்பாய் இல்லத்தில் தன் குடும்பத்துடன்\nகடைசிவரை வாழ்ந்திருக்கிறார் ராஜ்குமாரி. …\nஒரு மனிதனின் தனிமை கடுகும்\nதானே தாங்கி நிற்கிறான்” - வாஜ்பாய் கவிதை வரிகள்..\nவாஜ்பாய் என்ற அரசியல் தலைவரின் தனிமை சுமைகளைத்\n40 ஆண்டுகளாக தாங்கிய பெண் ராஜ்குமாரி கவுல்.\nஉன் ஆன்மாவிலிருந்து எண்ணெயைப் பிழிந்து\nவா,, மீண்டும் விளக்கை ஏற்றலாம்…(வாஜ்பாய் கவிதை வரிகள்)\nவாஜ்பாய் என்ற மனிதனுக்குள் எரிந்த விளக்கு..\nஅவனை இல்லை என்று சொல்ல முடியாது..\nஒரு சத்தியம் தானே…(வாஜ்பாய் கவிதை வரிகள்)\nஆம்.. சூரியன் மட்டுமல்ல, பனித்துளிகளும் சத்தியமானதாகவே\nவாஜ்பாய் நேருவின் காலத்தில் அரசியலுக்கு வந்தவர் .\nவலதுசாரி. இந்தி+இந்து = இந்தியா என்ற பிஜேபியின்\nகுரலை அவர் எப்படி எடுத்துச் சென்றார் என்பதும்\nஇன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அதை எப்படி\nஎடுத்துச் செல்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய\nபுள்ளிகள். பிஜேபி கட்சிக்குள்ளும் கூட இது பற்றிய\nவிவாதங்கள் இன்னும் சிறிது காலத்திற்குப் பின்\nஇந்த அரசியல் தளத்திற்கு அப்பால் வாஜ்பாய் அவருடைய கவிதை\nஅவருடைய ராகம் என்னை எப்போதும் கவர்ந்திழுத்திருக்கிறது.\nஅவரை விட அவருடைய அந்த ராஜகுமாரியை\nஎன் விழிகளை உயர்த்தி விலகி நின்று பார்த்த காலம்\nஇப்போது நினைத்தாலும் அதே உணர்வுகளின்\nதாளத்துடன் என்னை தனக்குள் சுவீகரித்துக் கொள்கிறது.\n��ாஜ்குமாரிகள் .. வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை\nநல்ல பதிவு. வாஜ்பாய்க்கு அருமையாகக் கவிதை எழுத முடியும் என்பது ஆச்சரியமான தகவல் தான். எழுத்துக்களின் அளவு மிகச் சிறியதாக உள்ளது. வலைப்பதிவில் ஆட்சென்ஸ் விளம்பர சேவையை இணைத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nகாணாமல் போனவர்கள் தினம் 30 ஆகஸ்டு\nகாந்தி 1947, ஆகஸ்டு 15 எங்கே இருந்தார்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=30011", "date_download": "2020-07-06T17:32:09Z", "digest": "sha1:FHFX675D7OMIQHM6CDJADUVUSZKKNUMK", "length": 8481, "nlines": 62, "source_domain": "www.covaimail.com", "title": "ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் \"திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்\" செயலி - The Covai Mail", "raw_content": "\n[ July 6, 2020 ] சிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள் News\n[ July 6, 2020 ] காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை News\n[ July 6, 2020 ] இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி News\n[ July 6, 2020 ] புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர் News\nHomeEducationஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி\nஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி\nJune 18, 2020 CovaiMail Education, News Comments Off on ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி\nகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி மற்றும் இந்திய தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, திருப்பூர் யங் இந்தியன்ஸ், திருப்பூர் மாநகராட்சி ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிந்துகொள்ளும் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி திருப்பூர் ஆட்சியர் வளாகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகல்லூரியின் கணிப்பொறியியல் துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கோகுல் மற்றும் அஸ்வத் ஆகியோர் தங்களது பேராசிரியர்கள் உதவியுடன் உருவாக்கிய இச்செயலியை தமிழகக் கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇவரோடு திருப்பூர் ஆட்சியர் விஜய கார்த்திகேயன், திருப்பூர் யங் இந்தியாவின் தலைவர் கதிரேசன், காவல் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள்ஆகியோர் கலந்துகொண்டனர்.\nகொரோனா தொற்று மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தாங்கள் எவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் , இவர்களைச் சார்ந்தவர்கள் எங்கெங்கு பயணிக்கிறார்கள் என்பதையும் மேப் மூலம் கண்காணிக்கும் வகையில் இச்செயலி உருவாக்கப்பட்டுள்ளது.\nதொற்று உள்ளவர்களுக்கு அவசர உதவி எண், அன்றாடத் தேவைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் மளிகைப் பொருட்கள் மிக விரைவாகக் கிடைக்க இச்செயலி கூடுதல் செயல்பாடுகளைக் கொண்டது. சேமித்துவைக்கப்பட்ட தரவுத் தகவல்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் சிறிது நேரம் தங்கள் மொபைல் போனை அணைத்து வைத்திருந்தாலும் மற்றும் எல்லைக்குட்பட்ட அவர்களை பற்றிய தகவல்களை புவி இருப்பிடம் கொண்டு சுகாதாரத்துறையிடம் தெரிவித்துவிடும் இச்செயலியை , ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை உதவிப்பேராசிரியை ரதி மேற்பார்வையின் கீழ் மாணவர்கள் வடிவமைத்தனர்.\nஇதற்கு உறுதுணையாய் திகழ்ந்த அனைவரையும் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணஸ்வாமி , துணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் , கல்லூரியின் முதல்வர் அலமேலு, ஆராய்ச்சி மையத்தின் தலைவர்கள் கணேஷ் மற்றும் ராம்குமார் கணிப்பொறியியல் துற�� தலைவர் கிரேஸ் செல்வராணி ஆகியோர் பாராட்டினர்.\nஎஸ்.என்.ஆர். கல்லூரியின் “திருப்பூர் ஹெல்த் ஹீரோஸ்” செயலி\nஆட்சியர் அலுவலகத்தில் காய்ச்சல் சோதனை\nசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nஇணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/01/blog-post.html", "date_download": "2020-07-06T18:01:58Z", "digest": "sha1:NCWZSM3Y2HWJ4VGFWPXFPXVRMP34YTP4", "length": 43025, "nlines": 928, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: காதல் தோல்விகளை குறைக்க சில வழிகள் !!!", "raw_content": "\nகாதல் தோல்விகளை குறைக்க சில வழிகள் \nகாதல் தோல்விகளை குறைக்க சில வழிகள் \n) வைத்திருப்பவர்களும், திருமணம் ஆனவர்களும் அப்புடியே அப்பீட் ஆயிக்குங்க. இது உங்களுக்கான பதிவு இல்லை. அல்ல. இனிமே காதலிக்கலாம்னு ட்ரை பண்ண போறவங்களான பதிவு. என்ன பண்ணா ஒரு பொண்ணு உங்கள லவ் பண்ணும்னு கேட்டா, சத்தியமா தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங். ஆனா என்ன பண்ணக்கூடாதுங்கறத மட்டும் பாப்போம்.\nகுறிப்பு : இது பெண்களுக்கு எதிரான பதிவு அல்ல.\nசுமார் 5000 பெண்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பையும், ஜெர்மன் டெக்னாலஜியையும் இணைத்து உருவாக்கப்பட்ட சில வழிகள் உங்களுக்காக. என்னது யார் கருத்துகணிப்பு நடத்துனதா அலோ பாஸ் நான் தான். நம்புங்க.\n1.ஒரு பொண்ண லப் பண்ண ஆரம்பிச்சா, அது அந்த பொண்ணுக்கு தெரியிறதுக்கு முன்னாடி அவகிட்ட propose பண்ணிடனும். அப்புடி இல்லாம நீங்க லவ்வ சொல்றதுக்கு முன்னால, அந்த பொண்ணு நீங்க அவள சைட் அடிக்கிறத கண்டுபுடிச்சிட்டா அவ்ளோதான்.அவகிட்ட உங்களோட value கம்மி ஆயிடும்... லவ் success rate உம் கம்மி ஆயிடும்.\n2. விக்ரமன் படங்கள பாத்துட்டு யாரும் அதுமாதிரி ட்ரை பண்ணீங்கண்ணா உங்களுக்கு கடைசில செருப்படி நிச்சயம்.. அதாவது அவளுக்காக அவளோட ஆபீஸ்ல காத்துருந்து அழைச்சிட்டு வந்து வீட்டுல விடுறது, இல்ல காலேஜ்லருந்து ஹாஸ்டல் வரைக்கும் பாடி கார்டா போறது, அந்த புள்ளை கேக்கலண்ணாலும் அதுகிட்ட எதயாது வாங்கி குடுக்குறது... சுருக்கமா சொன்னா எள்ளுண்ணா எண்ணையா இருக்கது...அது சுத்தமா ஆகாது. எள்ளூண்ணா எள்ளாவே இருங்க.. அதான் நல்லது.\n3. நீங���க நீங்களா இருக்கனும். நீங்க சீன் பார்டின்னா கடைசி வரைக்கும் சீன் பார்ட்டியாவே இருங்க... இல்ல சைலண்ட் பார்ட்டின்னா அத அப்புடியே மெயிண்டைன் பண்ணுங்க. இல்ல...அவளுக்காக என்ன நானே டன் லருந்து கிலோவுக்கு கொறைச்சிகிட்டேன்னு எதாவது மாத்த ட்ரை பண்ணா டஸ் ஆயிரும்.\n4. மொதல்ல உங்க ஆளோட கொடுக்க கரெக்ட் பண்ணிட்டு அப்புறமா உங்க ஆள கரெக்ட் பண்ணல்லாம்னு பாத்தீங்கன்னா அவ்ளோதான்... அப்புறம் கொடுக்கு main picture ah மாறிடும் உங்க ஆளு உங்களுக்கே out of focus க்கு போயிடும். அதாவது புளியம்பட்டிக்கு போகனும்னா நேரா புளியம் பட்டிக்கு போங்க... பொள்ளாச்சி பொய்ட்டு புளியம்பட்டிக்கு வருவோம்னு நெனச்சா அது வேலைக்காவாது. வண்டி பொள்ளாச்சிலயே கவுந்தாலும் கவுந்துடும்.\n5. அந்த புள்ளை குடிச்சிட்டு போட்ட கோக் டின், அது தலையிலருந்து விழுந்த ரோஜாப்பூ அந்த புள்ளை நடந்து போன காலடி மண்ணு, அந்த பொண்ணு தொட்டு குடுத்த பேனா இந்த மாதிரி ஐட்டங்களை பொறுக்கி வைக்கனும்னு தோணும். ராஜ்கிரன் பாணில சொல்லப்போனா \"அப்புடித்தேன்..அப்புடித்தேன் இருக்கும்\" பொறுக்கி வச்சிகோங்க.. ஆனா அது எந்த காலத்துலயும் அந்த புள்ளைக்கு தெரியவே கூடாது.. தெரிஞ்சா குப்பை பொறுக்குறவிங்க\nரேஞ்சுக்கு உங்க ரேஞ்சு இறங்கிடும்.\n6. நீங்க உங்க ஆள்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முன்னால, அது வேற ஒரு பையன லவ் பண்ண ஆரம்பிச்சிருச்சின்னு வச்சிக்கோங்க... அந்த பொண்ணுக்கு எண்டு கார்டு போட்டுட்டு \"ச்ச... ச்ச... இத போய் நா லவ் பண்ணுவேனா... ஏன் ஆளு எங்க ஊர்ல இருக்கு\" ன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆயி அடுத்த பொண்ண தேடுறது உசிதம். இல்ல... காதல் ஒரு முறைதான் பூக்கும். வேற பூ பூக்காது ன்னு பீல் பண்ணிகிட்டு இருந்தா மரத்த வேறோட புடுங்கி எறிஞ்சிடுவாய்ங்க.\n7. உங்களுக்கு உங்க ஆள எவ்ளோ புடிக்கும்னு உங்களுக்கு தெரியும். ஆனா\nஇதை அந்த பொண்ணுகிட்ட சொல்லக்கூடாது. எவ்ளோ புடிச்சாலும் உள்ளுக்குள்ளயே ரசிச்சிக்குங்க. அவ்ளோ புடிக்கும்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா லைட்டா ஹெட்ல வெய்ட்டு ஏற chance இருக்கு. அவள பிரிஞ்சா உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வராதுங்கறமாதிரி நீங்க காட்டிக்கனும். அதாவது \"நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி\"ங்கற மாதிரி நடந்துக்கனும். அப்பதான் உங்க ஆளு உங்கள விட்டு போகாது\n8. இது ஒரு முக்கியமான விஷயம்... \"நீங்க தண்ணி அடிப்ப���ங்களா\nஅந்த பொண்ணு உங்ககிட்ட கேக்குதுன்னு வச்சிக்கோங்க... சீன் போடுறதா நெனச்சிகிட்டு \"நாங்கல்லாம் at a time la நாலு ஃபுல்ல அப்புடியே அடிப்போம்\" ன்னு எதாவது உளரிட்டா அதான் உங்களோட கடைசி மீட்டிங்கா இருக்கும். அப்புடி இல்லாம \"அச்சச்சோ... தண்ணியா... அந்த வாசனையே எனக்கு புடிக்காது..\" ன்னு நல்லவனா காட்டிக்க ட்ரை பண்ணா \"அய்யய்ய.. இது ஒரு பழமாட்டுருக்கு\" ன்னு கொஞ்ச கொஞ்சமா உங்கள விட்டு அந்த புள்ளை போயிடும். அப்ப என்ன செய்யலாம்... இந்த மாதிரி சிச்சுவேஷன்கள டேக்கிள் பண்ணுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான வார்த்தை தான் \"லைட்டா\". \"தண்ணி அடிப்பீங்களா... இந்த மாதிரி சிச்சுவேஷன்கள டேக்கிள் பண்ணுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மகத்தான வார்த்தை தான் \"லைட்டா\". \"தண்ணி அடிப்பீங்களா\" \"லைட்டா அடிப்பேன்\" மேட்டர் ஓவர். உண்மையிலேயே தண்ணி அடிக்காதவர்கள் கூட \"லைட்டா அடிப்பேன்\" ன்னு சொல்லிக்கிறது உசிதம்.\n9. அப்புறம் இன்னொரு ட்ரெண்டு யூஸ் பண்ணுவாய்ங்க.. முதல்ல சிஸ்டர்ன்னு ஆரம்பிச்சி படிப்படியா லவ்வரா மாறிடலாம்னு. அதாவது மொதல்ல வில்லனா பண்ணிட்டு அப்புறம் படிப்படியா ஹீரோவா ஆயிடலாம்னு. நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் ஒத்துவராது. நம்ம \"நடிச்சா ஹீரோ சார் நா வெயிட் பண்றேன் சார்\" தான். \"எனக்கு ஒன்ன புச்சிகீது. உனக்கு என்ன புச்சிகீதா\" கேட்டுட வேண்டியதுதான். புடிக்கலன்னா லாஸ் யாருக்கு... பாவம் அந்த புள்ளைக்கு தான... அவ்வ்வ்....\n10. அந்த புள்ளையோட ஃபோன் நம்பர் வேணுமா, அதுகிட்ட தான் கேக்கனும். இத விட்டுட்டு அதுங்க ஃப்ரண்ட்ஸ புடிச்சி ஃபோன் நம்பர் கேட்டா.. \"Actually என் ஃப்ரண்ட்ஸ் நம்பர் நா யாருக்கும் தர்றதில்லைன்னு\" அந்த புள்ளை சீனப்போடும். அப்புடியே அப்புடி இப்புடி அந்த புள்ளை அசந்த நேரத்துல நம்பர ஆட்டைய போட்டு, உங்க ஆளுக்கு ஃபோன் பண்ணா, அது ஒரு கேள்வி கேக்கும் பாருங்க.. \"உனக்கு எப்புடி ஏன் நம்பர் கெடைச்சிது\".. ஆமா இது என்ன பெரிய அயல் நாட்டு அதிபர் நம்பரான்னு கேக்கனும்னு நமக்கு தோணும்.ஆனா கேக்க முடியாது. டெலிகேட் பொசிசன் ஆயிரும் நமக்கு. so, எப்பவுமே டீலிங் நாட்டாமை டூ பங்களி...பங்காளி டூ நாட்டாமைன்னு ஸ்ட்ரெய்ட்டா இருக்கனும். நோ டீலிங்ஸ் வித் அள்ளக்கைஸ்.\n11.அப்புறம் பிட்டு போட கத்துக்கனும். ஹலோ ஹலோ பாஸ்... எங்க DVD எடுக்க போறீங்களா இத��� அந்த பிட்டு இல்ல.. உக்காருங்க.. எப்பவாது பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு வாக்குல \" உன் கண்ணு காஜல் கண்ணு மாதிரி இருக்கு\" \"மூக்கு மும்தாஜ் மாதிரி இருக்கு\" \"சிரிச்சா ஸ்னேகா மாதிரி இருக்கு\" ன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க.இதெல்லாம் லோக்கல் பிட்டு. இதே பாலிவுட், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு feel பண்ணா அது ஹைடெக் பிட்டு. பிட்டு போடுறதுல அல்ரெடி எல்லாரும் Phd பண்ணவங்க தான். ஆனா இதுல நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னன்னா இத மாசம் ஒரு முறை ரெண்டு முறைக்கு மேல சொல்லக்கூடாது. இந்த பிட்டுகள அடிக்கடி போட்டீங்கன்னா, உங்க ஆளுக்கு மல்டிபிள் பர்சனாலிட்டி டிஸாடர் வர வாய்ப்பு இருக்கு. அதாவது நீங்க எந்த ஹீரோயின் மாதிரின்னு சொல்றீங்களோ அந்த ஹீரோயின் மாதிரி நிப்பாங்க.. அந்த ஹீரோயின் மாதிரி நடப்பாங்க.. கடைசில அந்த ஹீரோயினாவே தன்ன நெனச்சிகிட்டு உங்கள காமெடியன் ஆக்கிருவாங்க.\n12. உங்க ஆளு உங்ககிட்ட எதாவது கேட்டுச்சின்னா, performance காட்டுறதா நெனச்சிகிட்டு உடனே செஞ்சி குடுத்துடாதீங்க. ஏன்னா நம்ம ஊர்ல உடனே கெடைச்சிதுன்னா அந்த பொருளுக்கு value கொஞ்சம் கம்மி தான். அதுக்குன்னு \"உங்க ஆளு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டல் போகனும்னு கூப்டா \"அவ்வளவு... சீசீக்கிரமாவா போவனூம்....... போவோ...ம்\" ன்னு இழுத்தா அதுக்குள்ள அது போய் சேந்துரும். இடம், பொருள், ஏவல் ரொம்ப முக்கியம்.\nசரி நீங்க எல்லாரும் இதெல்லாம் ட்ரை பண்ணிட்டு ஒர்க் அவுட் ஆகுதானு இல்லையான்னு சொல்லுங்க. அப்புறம் நா ட்ரை பண்றேன்.\n-கருத்துக்கள் , அனுபவங்கள் நண்பன் அசால்டு அசாரின் வாழ்கை வரலாற்றிலிருந்து பெறப்பட்டவை\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கல்லூரி, நகைச்சுவை, ரவுசு\nஏய் ... நம்மள வச்சி காமெடி கீமெடி பண்ணலியே\n நம்மள வச்சி டெஸ்ட் பண்ணி ட்ரை பண்ணப்போறீங்க.\nமச்சி அந்த \"அண்ணன் - தங்கச்சி\" மேட்டரை ஃபாலோ பண்ற நாய்ங்கள கைபர் கணவாய்ல போட்டு மிதிக்கனும் மச்சி\nஒரே நேரத்தில் பல பிகர்களை உஷார் செய்பவர்களுக்கும் இதே டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா\nஇது வேலைக்கு ஆகிற மாதிரி தெரியலையே\nஹா ஹா சூப்பர்...நிறைய experience\nஇருக்க மாதிரி தெரியுது :D சொந்த அனுபவமா \nதலைவா சத்தியமா உண்மையா சொல்லுங்க இது உங்க அனுபவம் தானே\n//தலைவா சத்தியமா உண்மையா சொல்லுங்க இது உங்க அனுபவம் தானே\nஹி ஹி... கிட்டத்தட்ட :)\nசூப்பர் பதிவு பாஸ்.....நெறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன்......அத காமெடி கலந்து சொன்னது நல்ல இருக்கு.......உங்க எழுதும் ஸ்டைல் ரொம்ப புடிச்சுருக்கு.......//அப்புறம் பிட்டு போட கத்துக்கனும். ஹலோ ஹலோ பாஸ்... எங்க DVD எடுக்க போறீங்களா இது அந்த பிட்டு இல்ல.. உக்காருங்க.. // இத ரொம்ப ரசிச்சேன்.......சிரிப்ப அடக்க முடியல.......\nமிஷ்கின் என்னும் ஒலக மகா டைரடக்கர்\nஓட ஓட ஓட ஓவர் முடியல...\nEXAM - 80 நிமிட உள்ளே வெளியே\nகாதல் தோல்விகளை குறைக்க சில வழிகள் \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/65975/Yes-Bank-Founder-Rana-Kapoor-Arrested-For-Alleged-Fraud", "date_download": "2020-07-06T18:09:04Z", "digest": "sha1:V25KHFLAVGVYZ3O7KLYDBBTCYEKVOG72", "length": 9076, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மும்பையில் கைது | Yes Bank Founder Rana Kapoor Arrested For Alleged Fraud | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடி���ோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மும்பையில் கைது\nயெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.\nமும்பையில் உள்ள ராணா கபூரின் வீடு மற்றும் அவரது மகள்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் கடந்த 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். ராணா கபூர் மற்றும் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ராணா கபூர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை மும்பையில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள் சில ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.\nஅப்போது டி.ஹெச்.எஃப்.எல் நிதி நிறுவனத்தின் 4,450 கோடி ரூபாய் வாராக்கடனுக்கு நடவடிக்கை எடுக்காமலிருக்க 600 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பது தெரியவந்தது. இதுபோன்று கடும் நிதி சிக்கலில் இருந்த சில நிறுவனங்களுக்கு தெரிந்தே அதிகளவில் கடன் கொடுத்து ஆதாயம் அடைந்ததாக ராணா கபூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇதனையடுத்து ராணா கபூரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ‌கடன் கொடுக்கும் நிறுவனங்களிடம் லஞ்சம் பெறுவதற்காக தனது மகள்கள் பெயரில் போலியான நிறுவனம் ஒன்றை ராணா கபூர் நடத்திவருவதாக எழுந்த புகார் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராணா கபூர் தொடங்கிய யெஸ் வங்கி, வாராக்கடன் பிரச்னையால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால் அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தன்வசம் கையகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n - மோடியை வம்புக்கு இழுத்த ஆஸி.பிரதமர்\nஃபேஸ்புக்கில் முகக் கவசங்களை விளம்பரப்படுத்தத் தடை\n\"கப்பு முக்கியம் பிகிலே\" இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வாழ்த்தும் ரசிகர்கள் \nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம�� இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஃபேஸ்புக்கில் முகக் கவசங்களை விளம்பரப்படுத்தத் தடை\n\"கப்பு முக்கியம் பிகிலே\" இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வாழ்த்தும் ரசிகர்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.org/2019/12/02/houses-destroyed-by-sea-rage/", "date_download": "2020-07-06T17:40:36Z", "digest": "sha1:ZPKDKKZASIKDFDNOGTNYN3ZWAUGZYZS7", "length": 11426, "nlines": 116, "source_domain": "kottakuppam.org", "title": "பலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன – கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி", "raw_content": "கோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: No 1 News Portal in Kottakuppam, SINCE 2002\nபலத்த மழை: கோட்டக்குப்பம் அருகே கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தன\nகடல் சீற்றத்தால் பாதிப்பு: வங்கக் கடலில் புயல் காற்று வீசக் கூடும் என்பதால், தமிழக, புதுவை கடலோரப் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக, கடந்த இரு தினங்களாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.\nசனிக்கிழமை பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது .\nபொம்மையார்பாளையம் பழைய மீனவர் குடியிருப்புப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக, கடலரிப்பு ஏற்பட்டு, கரையோரம் இருந்த 3 பழைய வீடுகள் இடிந்து விழுந்தன. தென்னை மரங்களும் வேரோடு சாய்ந்து கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன.\nPrevious சர்க்கரை ரேஷன் அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற தமிழக அரசு கால அவகாசம் நீட்டிப்பு :-\nNext கோட்டக்குப்பத்தில் கனமழை:மாநில பேரிடர் குழு வருகை\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிக��ான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nபொதுமக்களை போலீசார் அடிப்பது சட்டப்படி தவறு.. சென்னை கமிஷனர் விஸ்வநாதன் கருத்து..\nவானத்தையே மறைக்கும் கூட்டம்; படையெடுத்த வெட்டுக்கிளிகள்\nஇந்த வலைத்தளத்தின் அனைத்து முந்தய பதிவுகள்\nஇரத்த தானம் மற்றும் இரத்தத் தேவைக்காக\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nAnonymous on எல்லை மீறும் விமர்சனங்கள்… யார…\nBilal ansari on கோட்டக்குப்பம் – பழைய பு…\nS.karthik on எந்த மாவில் என்ன சத்து\nChandrasekaran on கொழுப்பைக் குறைப்போம்\nIzzudin on கும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்கா…\nநம்முடைய கோட்டக்குப்பம் வலைத்தளத்தின் உறுப்பினராக…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nகோட்டக்குப்பத்தில் வாலிபர் உயிருடன் எரித்துக் கொலை மர சாமான்கள் விற்பனை கடையில் பிணமாக கிடந்தார்\n | ஆர்.டி.ஐ-யில் பதில் கேட்பது எப்படி\nஉங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரி பார்த்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4103", "date_download": "2020-07-06T17:10:12Z", "digest": "sha1:4NU2BAMYLERO2TB34OLFG7YEFK576T3S", "length": 35483, "nlines": 55, "source_domain": "maatram.org", "title": "அரசிடம் கூட்டமைப்பு சரணாகதியா? அல்லது இரகசிய உடன்பாடா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nவடக்கு கிழக்கிலுள்ள ஆறு மாவட்டங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நியமிக்கப்பட்ள்ளனர். இது தொடர்பான நியமன கடிதங்கள், குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த அடிப்படையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிறிதரன், சிவமோகன், சாள்ஸ் நிமலநாதன் மற்றும் சிறிநேசன் ஆகியோரே குறித்த இணைத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தை மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டுவிட்டனரா அல்லது இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால், கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவும், ஆலோசனைக்கும் அமைவாகவுமே மேற்படி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nசில தினங்களுக்கு முன்னர் இது தொடர்பான வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றிருந்தன. இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் தொடர்பில் பதிலளித்திருந்த கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறுவது, அரசியல் தீர்வை பலவீனப்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், எமது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில், இது ஒரு முக்கியமான விடயமும் அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் இவ்வாறு கூறியிருக்கும் பின்னணியில்தான் தற்போது அவசர அவசரமாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இவ்வாறானதொரு கோரிக்கை கூட்டமைப்பால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் கூட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய அரசாங்கத்தின் பங்காளிகளான, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதனையும், ஜக்கிய தேசிய கட்சியை சேர்ந்த விஜயகலா மகேஸ்வரனையுமே நியமித்திருந்தார். தற்போது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இணைத் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டால், அது சலுகையை ஆராதிப்பதாக அமையாதா அல்லது அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தை பாதிக்காதா இதற்கான பதிலை சம்பந்தனிடம்தான் கேட்க வேண்டும்.\nநாடாளுமன்ற தேர்தலின் பின்னர் நிகழ்ந்துவருகின்ற ஒரு விடயத்தை எந்தளவு தூரம் தமிழ் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், அபிப்பிராய உருவாக்குன��்கள் என்போர் உற்று நோக்குகின்றனர் கூட்டமைப்பை ஒரு வகையான பதற்ற நிலையிலும், உள்முரண்பாடுகளை பேணிக்கொள்வதற்கு ஏற்ற வகையிலுமே அரசாங்கம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றது. அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று நோக்கும் போது அவ்வாறானதொரு முகமே ஊசலாடுகிறது. ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடக்கம், அரசியல் கைதிகள் விவகாரம் வரையிலான நிகழ்வுகளை ஆழமாக உற்று நோக்கினால், இந்த விடயம் வெள்ளிடைமலையாகும். தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கான இணைத் தலைவர் பதிவிக்கான நிமயனத்திலும் இந்த நுட்பமான நகர்வைக் காணலாம். முதலில் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனால், கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதியளித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அரசாங்கம் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால், அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இல்லையா என்னும் கேள்வி எழுந்தது. இது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளை அதிகரித்தது. பின்னர் அரசாங்கம் சில நிபந்தனைகளுடன் அவர்களை விடுவிக்க இணங்கியது. இதனை அரசாங்கம் ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை ஏன் கூட்டமைப்பை ஒரு வகையான பதற்ற நிலையிலும், உள்முரண்பாடுகளை பேணிக்கொள்வதற்கு ஏற்ற வகையிலுமே அரசாங்கம் தன்னுடைய ஒவ்வொரு நகர்வுகளையும் திட்டமிட்டு அரங்கேற்றுகின்றது. அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகளை உற்று நோக்கும் போது அவ்வாறானதொரு முகமே ஊசலாடுகிறது. ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடக்கம், அரசியல் கைதிகள் விவகாரம் வரையிலான நிகழ்வுகளை ஆழமாக உற்று நோக்கினால், இந்த விடயம் வெள்ளிடைமலையாகும். தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கான இணைத் தலைவர் பதிவிக்கான நிமயனத்திலும் இந்த நுட்பமான நகர்வைக் காணலாம். முதலில் அதனை வழங்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. இதனைத் தொடர்ந்து இது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனால், கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கருத்து முரண்பாடுகள் ஏற்பட்ட பின்னர் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொள்வதற்கு அனுமதியளித்திருக்கின்றார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றன. அரசாங்கம் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இதனால், அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க்கக் கூடிய ஆற்றல் கூட்டமைப்பிடம் இல்லையா என்னும் கேள்வி எழுந்தது. இது கூட்டமைப்புக்குள் கருத்து முரண்பாடுகளை அதிகரித்தது. பின்னர் அரசாங்கம் சில நிபந்தனைகளுடன் அவர்களை விடுவிக்க இணங்கியது. இதனை அரசாங்கம் ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை ஏன் நான் மேலே குறிப்பிட்ட கூட்டமைப்புக்குள் நிலவும் முரண்பாடுகளை பேணிப்பாதுகாக்கும் அரசியல் நுட்பம் என்னும் வாதத்துடன் இது தொடர்புறவில்லையா\nஇங்கு பிறிதொரு முக்கியமான விடயத்தையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதம் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பட்டிருக்கும் நிலையில், பிறிதொரு புறமாக கிராமிய இராஜ்ஜியம் தொடர்பான திட்ட நகலொன்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளர் ஊடாக, வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் தன்னுடன் எதுவும் பேசவில்லையென்று வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டிருக்கின்றார். வடக்கு மாகாண சபைக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும், மாகாண சபைகளிடமிருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகவும், ரணில் விக்கிரமசிங்க அரசியல் ரீதியான பிரச்சினையை, நிர்வாக ரீதியாக அணுக முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இவ்வாறனதொரு சூழலில்தான் மாவட்ட அபிவிருத்தி குழுக்களின் இணைத் தலைவர்களாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது கூட்டமைப்பின் மாகாண சபைக்கும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முரண்பாடுகளை அல்லது விரிசல்களை ஏற்படுத்தலாம். ஏனெனில், இது தொடர்பில் வடக்கு முதலமைச்சரோடு எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தங்களுக்கு அந்த அவசியம் இல்லையென்று அவர்கள் கூறலாம். அவர்கள் அப்படி கூறினால் அது தவறும் இல்லை. ஆனால், அதிகாரங்களை உறுதிப்படுத்துவதற்காகப் போராடும் சம்பந்தன் அதனை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை அனுமதித்துக் கொண்டிருக்க முடியுமா உண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் பங்குகொள்வது தொடர்பாக முதலில் மாகாண சபையுடன்தான் உரையாடியிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை. இவ்வாறானதொரு சூழலில் விக்னேஸ்வரன் மாவட்ட அபிவிருத்தி குழுவுடன் இணைந்து செயற்படப் போவதில்லை. அவர் இணைவற்கான புறச்சூழலை சம்பந்தனும் ஏற்படுத்தவில்லை.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சம்பந்தன் ஒரு விடயத்தைத் தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டிருந்தார். அதாவது, 2016இல் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தமிழர் வாழ்வில் 2016ஆம் ஆண்டு ஒரு முக்கியமான ஆண்டாக இருக்கும். அண்மையிலும் சம்பந்தன் அதனை மீளவும் வலியுறுத்தியிருந்தார். ஆனால், அந்தத் தீர்வு எப்படியிருக்கும் அது தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கியாக அமைந்திருக்குமா அது தமிழ் மக்களின் அடிப்படையான அரசியல் கோரிக்கைகளை உள்ளடக்கியாக அமைந்திருக்குமா என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை மக்கள் முன்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவித்ததில்லை. ஆகக் குறைந்தது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகித்துவரும் ஏனைய கட்சிகளுடன் கூட உரையாடியிருக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பான சம்பந்தனின் அணுகுமுறையை பார்த்தால், ஒரு கெரில்லா அமைப்பு தன்னுடைய இராணுவத் திட்டங்களில் இரகசியத்தன்மையை பேணுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, கிராமிய இராஜ்யம் பற்றி ஆலோசிப்பதை பார்த்தால், ஒருவேளை அதுதான் சம்பந்தன் கூறும் 2016இன் அரசியல் தீர்வோ என்பது தொடர்பில் சம்பந்தன் இதுவரை மக்கள் முன்னால் எவ்வித கருத்துக்களையும் தெரிவித்ததில்லை. ஆகக் குறைந்தது கூட்டமைப்பிற்குள் அங்கம்வகித்துவரும் ஏனைய கட்சிகளுடன் கூட உரையாடியிருக்கவில்லை. அரசியல் தீர்வு தொடர்பான சம்பந்தனின் அணுகுமுறையை பார்த்தால், ஒரு கெரில்லா அமைப்பு தன்னுடைய இராணுவத் திட்டங்களில் இரகசியத்தன்மையை பேணுவதற்கு ஒப்பானதாக இருக்கிறது. ஆனால், ரணில் விக்கிரமசிங்க, கிராமிய இராஜ்யம் பற்றி ஆலோசிப்பதை பார்த்தால், ஒருவேளை அதுதான் சம்பந்தன் கூறும் 2016இன் அரசியல் தீர்வோ உண்மையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் தமிழ் மக்கள் சார்பான அரசியல் கோரிக்கையின் அடிப்படை அதிகாரப் பகிர்வாகும். இதில் பிரபாகரன் தலைமையில் நிகழ்ந்த தனிநாட்டுக்கான ஆயுத பேராட்டம் முற்றிலும் வேறானது. அதனை பிராந்திய, உலகளாவிய அதிகார சக்திகள் எவையும், குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. அதனால், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக நிர்மூலமாக்குவதற்கு அவர்களின் பூரண ஆசிர்வாதத்தை மஹிந்தவால் இலகுவாகப் பெற முடிந்தது. அதற்குச் சாதகமான உலகளாவிய நிலைமையும் இருந்தது.\nவிடுதலைப் புலிகளின் அழிவிற்குப் பின்னர், தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை என்பது, முற்றிலும் பிரிபடாத இலங்கை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகப்பட்டது. அப்படித்தான் அணுகவும் முடியும். தமிழ் மக்களின் அதிகாரப்பகிர்வு நோக்கிய பயணத்தில் அரசியல் தரப்பினரின் விருப்பு வெறுப்பிற்கு அப்பால் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறைமை பின்னிப்பிணைந்ததாகவே இருக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம் அறிமுகமாகிய காலத்திலும் அதன் பின்னரும் அதிகாரப்பகிர்வு தொடர்பான அரசியல் விவாதங்கள் அனைத்தும் ஒன்றில், 13ஐ முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் அல்லது அதனை அடியொற்றி அதிகாரத்தை கூட்டுவது தொடர்பிலுமே விவாதிக்கப்பட்டது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் அழிவிற்கு பின்னர் மாகாண சபை முறைமையையும் கையாள வேண்டும் என்னும் நிலைப்பாட்டை கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது. ஆனால், கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்திய மஹிந்த ராஜபக்‌ஷ, வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதை பிற்போட்டுவந்த நிலையில்தான் அதனை நடத்துமாறு சம்பந்தன் தொடர்ச்சியான வலியுறுத்திவந்தார். இதற்காக இந்தியாவின் (சவுத்புளொக்கின்) கதவுகளை தொடர்ச்சியாக தட்டிக் கொண்டிருந்தார். வடக்கு மாகாண சபையை அனைவரும் அன்னார்ந்து பார்க்க வேண்டும் என்னும் நோக்கில்தான் நீதியரசர் விக்னேஸ்வரனை வலிந்து அரசியலுக்குள் இழுத்துவந்தார். ஆனால், எந்த மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தன் வாதிட்டு வந்தாரோ, அந்த மாகாண சபையின் பிரச்சினைகள் தொடர்பில் இன்றுவரை நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. இன்று மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயற்படுவதாக நீதியரசர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். இது தொடர்பில் தலையிட்டு, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு செல்ல வேண்டிவர்கள் யார் விக்னேஸ்வரனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டியவர்கள் யார்\nஇன்று மாவட்ட அவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களா நியமிக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒன்றாக பணியாற்ற வேண்டும். ஆனால், உண்மையில் மாகாண சபையை முன்னிலைப்படுத்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றும் ஒரு ஏற்பாடு தொடர்பில்தான் சம்பந்தன் சிந்தித்திருக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறானதொரு ஏற்பாட்டின் மூலமாகத்தான் அதிகாரப்பகிர்வு நோக்கிய கோரிக்கை நடைமுறையில் பிரயோகிக்க முடியும். ஆனால், அது நிகழவில்லை. இதன் காரணமாக வடக்கு மாகாண சபைக்கும் மத்திய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோருக்கும் இடையில் முரண்பாடான ஓட்டமே நிகழும். இதனைத்தான் சிலர் விருப்புகின்றனர் என்றால் அதற்கான பாதையை போட்டுக் கொடுப்பவர்கள் யார் இதில் கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசுவதற்கே ஒன்றும் இல்லை. அங்கு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். மற்றும்படி அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவருவதில்லை. சம்பந்தன் ஒரு விடயத்தை அடிக்கடி உச்சரிக்க மறப்பதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால தொடர்பில் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை தா��் அது. அண்மையில் கூட மட்டக்களப்பில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற போது மைத்திரிபால சரியான விடயங்களை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், மைத்திரிபாலவின் சர்வதேச செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், அது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். மைத்திரியின் சர்வதேச செல்வாக்கு அதிகரிப்பது எப்படி தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் இதில் கிழக்கு மாகாண சபையைப் பற்றி பேசுவதற்கே ஒன்றும் இல்லை. அங்கு கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கின்றனர். மற்றும்படி அவர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளிவருவதில்லை. சம்பந்தன் ஒரு விடயத்தை அடிக்கடி உச்சரிக்க மறப்பதில்லை. ஜனாதிபதி மைத்திரிபால தொடர்பில் தான் கொண்டிருக்கும் நம்பிக்கை தான் அது. அண்மையில் கூட மட்டக்களப்பில் ஒரு கூட்டத்தில் பேசுகின்ற போது மைத்திரிபால சரியான விடயங்களை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மேலும், மைத்திரிபாலவின் சர்வதேச செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், அது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். மைத்திரியின் சர்வதேச செல்வாக்கு அதிகரிப்பது எப்படி தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கும் இதற்கான பதிலையும் சம்பந்தனிடம்தான் கேட்க வேண்டும்.\nகிழக்கு மாகாண ஆட்சியில் கூட்டமைப்பு பங்காளியாக இருப்பது அனைவருக்கும் நினைவிருக்கலாம். தற்போது கிழக்கு மாகாண சபையில் சி.தண்டாயுபாணி கல்வி அமைச்சராக இருக்கின்றார். இவருக்கு முன்னர், விமல வீர திசாநாயக்க என்பவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர். இவர் கல்வி அமைச்சராக இருந்த போது 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழுள்ள காணி அதிகாரத்தை கையாளும் அதிகாரமும் குறித்த கல்வி அமைச்சரின் கீழ்தான் இருந்தது. ஆனால், கூட்டமைப்பைச் சேர்ந்த தண்டாயுதபாணி அமைச்சராக பொறுப்பேற்றவுடன், அதுவரை கல்வி அமைச்சின் கீழிருந்த காணி அதிகாரம் உடனடியாக போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆரியவதி கலப்பதி என்பவரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிழக்கு மாகாண சபையில் காணி அதிகாரம் ஒரு தமிழரின் அதிகாரத்திற்கு கீழ் இருக்கக் கூடாதா ஒருவேளை, சரியானதை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால்தான் காணி அதிகாரம் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரின் கீழ் இருக்கக் கூடாது என்று மைத்திரிபால நினைக்கின்றார் போலும் ஒருவேளை, சரியானதை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால்தான் காணி அதிகாரம் கூட்டமைப்பை சேர்ந்த ஒருவரின் கீழ் இருக்கக் கூடாது என்று மைத்திரிபால நினைக்கின்றார் போலும் சரி அரசாங்கம்தான் அப்படியென்றால் அந்தப் பதவியில் இருப்பவருக்கு கூட அப்படியொரு விடயம் நடந்தாகவோ, அதற்காக தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதோ நினைவில்லை. உண்மையில் இருக்கின்ற அதிகாரங்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் பேச முடியாத போது புதிய அதிகாரங்கள் கிடைக்கும் என்று கூறுவதை எவ்வாறு நம்பலாம் சரி அரசாங்கம்தான் அப்படியென்றால் அந்தப் பதவியில் இருப்பவருக்கு கூட அப்படியொரு விடயம் நடந்தாகவோ, அதற்காக தாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதோ நினைவில்லை. உண்மையில் இருக்கின்ற அதிகாரங்களை உறுதிப்படுத்துவது தொடர்பில் பேச முடியாத போது புதிய அதிகாரங்கள் கிடைக்கும் என்று கூறுவதை எவ்வாறு நம்பலாம் ஒருவேளை இந்தியாவும் அமெரிக்காவும் அப்படியொரு தீர்வை பெற்றும் தருமென்று சம்பந்தன் கருதுகின்றாரா ஒருவேளை இந்தியாவும் அமெரிக்காவும் அப்படியொரு தீர்வை பெற்றும் தருமென்று சம்பந்தன் கருதுகின்றாரா பதில் சம்பந்தனிடம்… ஒருவேளை சம்பந்தன் பதில் சொல்லாமல் விட்டால் கூட வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள், புத்திஜீவிகளால் என்ன செய்துவிட முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naachiyaar.blogspot.com/2019/05/1.html", "date_download": "2020-07-06T17:39:11Z", "digest": "sha1:S7EDAECPFIOUVYVANX4FFDP3BJ5RY2EZ", "length": 48449, "nlines": 1153, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: வேப்பம்பூ ரசம்.....கதை...1", "raw_content": "எல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\nஎல்லோரும் இன்பமாக வாழ என் வாழ்த்துகள்.\nஜானம்மா திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்தார்.\nகாலையில் உள் சென்ற காப்பி செரித்துவிட்டு மறு பசி வந்துவிட்டது.\nபாட்டீ.... வேப்பம்பூ ரசம் எப்படி வைக்கணும். அம்மா கேட்கிறாங்க\nஎன்று கீச்சிட்டாள் பேத்தி குய���லி.\nசிரமப்பட்டு கீழே இறங்கி உள்ளே சென்ற ஜானம்மா, மருமகளிடம்\nரசம் வைக்கும் விதத்தைச் சொல்லிவிட்டு,\nஏம்மா கொஞ்சம் கஞ்சி கொடுக்கிறாயா தலை சுத்தற மாதிரி\nஇருக்கு என்று சொன்னதும் முகம் சுளுக்கினாள் மருமகள் செண்பகா.\nஏற்கனவே உங்க பெரிய மகனும் குடும்பமும் வராங்கன்னு\nபோன் வந்திருக்கு. இந்த ஊரோட வரப் போறாங்களாமே.\nகண்டிப்பா சொல்லி வைங்க ஊருக்கு வெளிய தாம்பரம்\nபக்கத்துல வீடு பார்த்துக்கச் சொல்லி.\nஅடிக்கடி வரப் போக இருக்க வேண்டாம் என்று சிடுசிடுத்தாள்.\nஅப்படியா, எனக்குத் தெரியாதே எப்ப வராங்க என்றார்.\nவேப்பம்பூ ரசம் வைக்கப் போறியா. கசப்பாயிடுமே தாயி என்று கெஞ்சினாள்\nகசக்கட்டும். பாவக்காய் கறியும், வெறும் குழம்பும் இன்னிக்கு செய்தாச்சு.\nஅவங்களே புரிஞ்சுக்கட்டும் என்று சமையலறைக்குள்\nபுகுந்து கொண்ட மருமகளைத் திகைப்போடு பார்த்தார்.\nதனக்குக் கஞ்சி கிடைக்காது என்று புரிந்து கொண்டு\nவாசல் திண்ணையில் படுத்துக் கொண்டார்.\nபேத்தி மங்களா ,பாட்டியிடம் இரண்டு பிஸ்கட்டைக் கையில் வைத்து அழுத்தினாள்.\nரகசியக் குரலில் சாப்பிடு பாட்டி. மோர் கொண்டுவரேன் என்று ஓடிவிட்டாள்.\nஉள்ளே செண்பகா தன் தாயிடம் உரக்கப் பேசுவது கேட்டது.\nஅந்த அம்மாவும் இல்லாதப் பட்டவங்க கண்ணுல படாம முக்கியமான\nகெட்டும் பட்டணம் சேருன்னு வராங்க போல என்று மகளுக்குப்\nஜானம்மாவின் பெரிய மகன் கொஞ்சம் அப்பாவி.\nஏதோ போக்குவரத்துக் கழகத்தில் சிறிய வேலையில்\nஇருந்தான். அவனுக்கும் இரண்டு மகன்கள் பத்து,எட்டு வயதில் இருந்தார்கள்.\nமருமகள் வாடாமல்லி, ஜானம்மாவின் சொந்த ஊரான செய்யாறிலிருந்து வந்தவள்.\nகிராமப் பழக்க வழக்கங்களோடு கட்டுப் பெட்டியாக இருப்பாள்.\nஅதுவே செண்பகத்துக்கு இளப்பமாகத் தெரியும்.\nபள்ளி இறுதி வரை படிக்க வாய்ப்பு கிடைத்தது.\nகணவனுடன் பேசிப் பழகி ,தனக்குப் பிடித்த பொருட்களை\nவாங்கிச் சேமித்து வைத்திருந்தாள். மாமியாரை வீட்டுக்குக் காவல் வைத்துவிட்டு, சினிமா\n,உறவினர் வீடு என்று சென்று வர ஒரு ஸ்கூட்டரும்\nதன்னை ஒதுக்கி வைப்பதைப் புரிந்து பல நேரம் வருந்துவார் ஜானம்மா.\nபெரியவனுக்கு வருமானம் போதாது. தான் அவனுக்குப் பாரமாக இருக்கக்\nகூடாது என்றே சிறியவனுடன் இருந்தார். தொடரும்.\nஅக்கா, கதை படித்த மாதிரி இருக்கே\nநம்ம ஏரியாவில் எழுதிய கதையா\nஅன்பு கோமதி இளங்காலை இனிய வணக்கம்.\nஇந்தக் கதை எழுதியதும் கூகிள் கணக்கு விட்டு ப்ளாகருக்கு\nமாறியதும் வந்த பின்னூட்டங்களைக் காணவில்லை.\nஇப்பொழுது மகனுக்கு அனுப்ப மீண்டும் பார்த்த போது\nபின்னூட்டங்கள் காணவில்லை மா. அதிர்ச்சியாகிவிட்டது.\nஅதனால் மீண்டும் பதிவிட்டேன். இப்போது\nபார்த்தால் நீங்கள் படித்திருப்பது தெரிய வந்தது, மிக நன்றி மா.\nஅடுத்த பாகம் வெளியிட வேண்டாம்.என்றும் வாழ்க வளமுடன்.\nஇது மீள் பதிவு ராஜா. இனிய காலை வணக்கம் தனபாலன்.\nஆமாம் அம்மா.. படித்த நினைவு இருக்கிறது.\nDD முதலிலேயே சொன்னார். கூகுள் பின்னூட்டங்களை பேக்கப் எடுத்துக் கொள்ளாவிட்டால் திரும்ப எடுக்க முடியாது என்று...\nகதை நானும் படிச்சிருக்கேன் என்றாலும் முழவதையும் வெளியிடுங்கள் வல்லி. நல்ல கதை\nஜானம்மாவைப் போன்ற பாட்டிகள் பலரும் உண்டு நடைமுறை வாழ்வில்.\nநம் அண்டை வீட்டில் நடப்பதைப்போலுள்ளது. தொடர்கிறேன்.\nவல்லிம்மா நான் வாசிக்கவில்லை இந்தக் கதை அப்போது...\nஆரம்பமே வேப்பம்பூ போல கொஞ்சம் கசப்பாகத் தொடங்கியிருக்கிறதே மாங்காபச்சடி போல முடியும் என்று நம்புகிறேன் ஹா ஹா ஹா..\nவல்லிம்மா வேப்பம் பூ ரசம் கசக்குமா வேப்பம்பூவை இறுதியில் பரிமாறும் போது சேர்த்தால் கசக்காது இல்லையாம்மா..\nகதை அருமையாக இருக்கு. ஆரம்பமே அசத்தல்...இப்படித் தொடரும் போட்டுவிட்டீங்களே. அடுத்து என்னனு வெயிட்டிங்க்..\nஆமாம் ஸ்ரீராம். இப்போது சின்ன மகன் தமிழ் படிக்க ஆரம்பித்திருக்கிறான்.\nஅவனுக்கு நல்ல பயிற்சி.நன்றி மா.\nஅன்பு கீதா, மூன்று பதிவுகளையும் போட்டு விட்டேன்.\nஇப்போது அடுத்த தலைமுறைக் குழந்தைகள் மிக ஒற்றுமையாக ஒன்றாக\nஅன்பு தேவ கோட்டை ஜி,\nவயதானவர்களின் கஷ்டம் நினைத்தால் துயரம் தான். இளமையின் துடிப்பில் , கணவனைப் பெற்றவளை\nஅவமதித்தால் ,நாளை நமக்கும் அது வரும் என்றும் பலர் நினைப்பதே இல்லை.\nகாலம் கடந்து உணர்வதால் பலனும் இல்லை. நன்றி ராஜா.\nநீங்கள் வந்து படித்தது மிக சந்தோஷம். ஆமாம் பல வீடுகளில் பார்க்கிறோம்.\nபெரியவர்களும், சிறியவர்களும் இனிமையாக இணைவதையும் காண்கிறோம். இறைவன் சித்தம். மிக நன்றி ஐயா.\nஅன்பு தி/கீதா, வந்து படித்ததற்கு மிக நன்றி ராஜா.\nகீதா மாதிரி ஒரு மருமகள் கிடைத்துவிட்டால் யார்க்கும் கவலை இல்லை.\nஅன்பு மாதேவி நீங��களும் படித்துவிட்டீர்களா.\nஅட. கருத்துக்கு மிக நன்றி மா.\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nவல்லிசிம்ஹன் எல்லோரும் வளமாக வாழ வேண்டும். இன்று வாழைக்காயைப் புது முறையில் செய்யும் குறிப்பு ஒன்று கிடைத்தது. இந்த ஊரின் எல்லையில், ...\nவல்லிசிம்ஹன் எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம் தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது போலி...\n23 ஆம் பாசுரம் மாரிமலை முழைஞ்சில் 2020\n30 ஆம் பாசுரங்கள் சாற்றுமறைப் பாடல்கள்.\n5TH DAY பயணம் கனடா நாட்டு வான் கூவரை நோக்கி\nSaptha ஸ்வரங்கள் இழைபின்னும் 6\nvirus 2020 காக்க காக்க கதிர்வேல் காக்க\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஇனி எல்லாம் சுகமே 12\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nஎங்கள் வீட்டு ராணியின் சமையலில்\nஎண்ணெய்க் குளியலும் நானும்.June 2020\nஎதிர்பாராது நடக்கும் அருள்கள் 9\nஎல்லையில் வந்திருக்கும் கொரோனா மிருகம் 2020\nஎன்ன சத்தம்(அரவம்) இந்த நேரம். 2020.\nகறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்2020\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nகூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா2020\nகோதையின் திருப்பாவை 21 ஏற்ற கலங்கள் 2020\nசங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா\nசப்த ஸ்வரங்கள் நடத்தும் கதை. 9\nசப்த ஸ்வரங்கள் மாறினாலும் இசை ஒன்றுதான்.10\nசப்தஸ்வரங்கள் ஒலி மாறுமா. 3\nசம்மதம் சொல்ல மூன்று மாதங்கள் 2020\nசியாட்டிலின் இடண்டாம் நாள் ரெயினியர் மலைச் சிகரம்.\nசென்ற காலம் நிகழ் காலம்.\nதந்தை சொல் காத்த ராமன்\nதவம் 4 தொடர் கதை ஜனவரி 2020\nதவம் 3 தொடர் கதை ஜனவரி 23\nதவம் 5 .. பாகம். கதை 2020 ஜனவரி\nதிருப்பாவை 22 அங்கண்மா ஞாலத்து 2020\nதிருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்\nதிருமணமாம் திருமணம் March 2020\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதேவகியின் விடுதலை மகிழ்ச்சியின் எல்லை. 4\nதொடர்ந்த காதல் 2 ஆம் பகுதி In Toronto 2020 முதல் பதிவு கீழே இருக்கிறது.\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nநம்ம ஏரியாவில் ஒரு படம் ஒரு கதை ..முதுமை 2020\nநாட்டு நடப்புகள் என்னைச் சுற்றி April 2020\nநிம்மதி உன் கையில் 3 .\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபயணத்தின் மூன்றாம் நாள் Space Needle Seattle.\nபயணத்தின் ஏழாம் நாள் பகுதி 3 sea to sky road\nபிறந்த நாள் திருமண நாள்\nபுத்தக வாசிப்பும் சினிமா ரசிப்பும்\nபொங்கல் மலர்கள் நினைவுகள் 2020\nபொறுமை எனும் நகை ....2\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமன நிம்மதி உன் கையில் 2\nமன நிம்மதி உன் கையில்..கதை...2020.\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nமார்கழி 20 ஆம் பாசுரம் முப்பத்து மூவர். 2020\nமார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய். 2020\nமார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா 2020\nவளம் வாழ எந்நாளும் ஆசிகள் 2020\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது வங்கக்கடல் 2020\nஎல்லோரும் நலமாக வாழவேண்டும். கண்டதும் ,கேட்டதும்,நினைத்ததும், இங்கே பதிவாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/videos/events", "date_download": "2020-07-06T16:20:38Z", "digest": "sha1:FWITUNJYIKMBAUEHGLH5IWCQ5KZIEDLL", "length": 5117, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "நிகழ்வுகள்", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n24 ஜூன் 2020 புதன்கிழமை 08:04:07 PM\nபின் லேடன் மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக தகவல்\nஅல்-கய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவராக சில ஆண்டுகளுக்கு முன் பொறுப்பேற்ற ஒசாமா பின்லேடனின் மகன், ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.\nபின் லேடன் மகன் ஹம்சா கொல்லப்பட்டதாக தகவல்\nகேன்ஸ் திரைப்பட விழா 2019\nஅன்னையர் தினம்: கரீனா கபூர் உறுதிமொழி ஏற்பு\nசீனாவில் சர்வதேச தோட்டக்கலை கண்காட்சி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161609-topic", "date_download": "2020-07-06T17:05:58Z", "digest": "sha1:S2D4UX4JJV3RGHDB6LEU6TW2PLBEPSZZ", "length": 20811, "nlines": 193, "source_domain": "www.eegarai.net", "title": "எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\n» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:\n» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:\n» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி\n» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.\n» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை\n» நீ . . .நீயாக இரு \n» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு\n» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு\n» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி\n» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்\n» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்\n» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» இந்த வார சினி துளிகள்\n» பதவி தந்த இலை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» அழகான வரிகள் பத்து.\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு முதல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்\nஎங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீன�� மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு\n'லடாக் மோதலில் சீன வீரர்கள் 43 பேர் இறந்ததாக வெளியாகும்\nசெய்திகள் அனைத்தும் பொய்; எங்கள் வீரர்கள் யாரும்\nஉயிரிழக்கவில்லை' என சீனா மறுப்பு தெரிவித்தது.\nகடந்த 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான்\nபள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே\nகைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள்,\nஇரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம்\nகொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.\nபதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.\nஅந்த நாட்டு ராணுவம், உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக\nஅறிவிக்காத நிலையில், தற்போது அதனை மறுத்துள்ளது.\nஇந்திய - சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த பேச்சு குறித்து,\nசீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் நேற்று\nஇரு நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்த விஷயத்தில்\nஉடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எல்லையில் பதற்றத்தை குறைக்க தேவையான\nநடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, இரு தரப்பும் உறுதி அளித்துள்ளன.\nதற்போது இதை மட்டுமே கூற விரும்புகிறேன்.\nஇரு தரப்பு பேச்சில், படைகளை விலக்குவது பற்றி முடிவு எடுக்கப்பட்டதா\nஎன்பது பற்றி தற்போது தெரிவிக்க முடியாது. துாதரக மற்றும் ராணுவ\nஅதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டு\nகல்வான் பகுதியில் நடந்த மோதலின் போது, சீன வீரர்கள், 40 பேர்\nஉயிரிழந்ததாக தொடர்ந்து கேட்கப்படுகிறது. ஊடகங்களில் தான் இதுபோன்ற\nஇந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக\nவெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக\nகூற முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.\nRe: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு\nஎதை நம்புவது என்பதே தெரியவில்லை.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒ���்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு\nஇந்த மோதலில் சீன வீரர்கள் யாரும் இறக்கவில்லை. இது தொடர்பாக\nவெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய் என்பதை மட்டும் உறுதியாக\nகூற முடியும். ..........எனச் சொல்லி,எங்கள் தரப்பிலும் கமாண்டர் உட்பட இறந்திருக்கிறார்கள் என சொன்னார்.\nRe: எங்கள் வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: சீனா மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மர���த்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2020-07-06T16:49:31Z", "digest": "sha1:HU63ZDHV4TGDHDDVHO3IP22ID6MZAUCD", "length": 8964, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\n‘மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்` - திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நரேந்திர மோதி : இந்தியா - சீனா எல்லை பதற்றம்\nசர்வதேச புத்தமத கூட்டமைப்பில் தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை உரை\nஇந்தியாவை தொடர்ந்து பூடானிலும் அத்துமீறும் சீனா \nசீனாவை அச்சுறுத்தும் வஹையில் ரபேல் போர் விமானங்களின் முதல் தொகுப்பு இப்போது இந்தியா வந்தடையும்\nசீனாவின் ஏகாதிபத்திய ஆட்சியை கண்டித்து ஜப்பானில் மனித உரிமை அமைப்புகள் போராட்டம்\n* சீனாவுடன் சேர்ந்து பாக்.,கும் தனிமைப்படுத்தப்படும்; இம்ரானுக்கு ஆலோசனை * பூடானுடன் எல்லை பிரச்னை: சீனா பகிரங்க ஒப்புதல் * சுஷாந்த் சிங் நடித்த ’தில் பேச்சாரா’ படத்தின் டிரெய்லர் - பாராட்டி ட்வீட் பகிர்ந்த ஏ. ஆர். ரகுமான், நவாசுதீன் சித்திக் * பாரதிதாசன் மகன் மன்னர் மன்னன் காலமானார்\nஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்ய, சசி கலாவின் தலைமையில் ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ள தாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி காலியாக இருப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி யில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதிமுகவில் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் தனித் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் அறி விப்பு வெளியாகியிருக்கிறது.\nஇந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ‘‘கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி, வேட்பாளரை தேர்வு செய்யும்’’ என்றார். இதை யடுத்து, உடனடியாக சசி கலாவை தலைவராகக் கொண்டு ஆட்சிமன்றக் குழு அமைக்கப் பட்டது.\nஇதுதொடர்பாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா இருப்பார். அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணி செய லாளர் பி.வேணுகோபால், சிறுபான் மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ் ஆகி யோர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்’’ என்று தெரி வித்துள்ளார்.\nஆட்சிமன்றக் குழு தலைவரான சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். எனவே, குழு உறுப்பினர்கள் சேர்ந்து வேட் பாளரை தேர்வு செய்வார்கள். சசி கலாவின் ஒப்புதல் பெற்ற பிறகு, அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/author/vanni/page/3/", "date_download": "2020-07-06T16:38:38Z", "digest": "sha1:JTQUTU4PMWMNL3MFDO3UD3G2CSSRJHZT", "length": 12949, "nlines": 185, "source_domain": "punithapoomi.com", "title": "வன்னி 0 - Page 3 of 474 - Punithapoomi", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாள��� முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் வன்னி\n4739 இடுகைகள் 0 கருத்துக்கள்\nவன்னி விளாங்குளம் துயிலுமில்லத்தில் மாவீரர் தின ஏற்பாடுகள்\nதேர்தல் கண்காணிப்பில் ஈடுபடும் பொலிஸாரின் உடலில் கமெராக்களை பொருத்த நடவடிக்கை\nபொலிஸார் உள்ளிட்டோருக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பம்\nகோட்டாபய குற்றமிழைத்திருந்தால் ஏன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை- விமல்\nமட்டு.ஊடக அமையம் திறந்து வைப்பு\nஎங்களை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – முருகன்,நளினி கோரிக்கை\nதமிழ் அரசியல் கைதிகள் கொலை செய்து சிறை செல்லவில்லை – ராஜித\nஅதிகார பகிர்வு நிச்சயம்- கிளிநொச்சியில் ரணில் உறுதி\nமீண்டும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பல்கலைக்கழக மாணவர்கள்\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஆடிப்பிறப்பு தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம்\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nயாழில் இன்று முழங்கிய கரும்புலிகள் என நாங்கள் பாடல்\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/date/2019/03/26/", "date_download": "2020-07-06T17:58:31Z", "digest": "sha1:7ZCJAHEF6QCRTVXCHRHM3E3QI2FGMQE4", "length": 13244, "nlines": 184, "source_domain": "punithapoomi.com", "title": "March 26, 2019, 3:48 pm - Punithapoomi", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதினசரி தொகுப்புகள்: March 26, 2019, 3:48 pm\nதலைமன்னாரி���் கைப்பற்றப்பட்ட 78கிலோ பீடி இலைகள் சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்\nஇடாய் சூறாவளியினால் மொஸம்பிக்கில் 1.85 மில்லியன் பேர் பாதிப்பு: ஐ.நா.\nஜனாதிபதி ட்ரம்பின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது – எல்லை சுவர் அமைக்க நிதி\nபடையினருக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் தயாரில்லை – சரத்அமுனுகம\nவடமாகாண தைக்வொண்டோ போட்டியில் முல்லைத்தீவு சாதனை\nபாடசாலை சீருடையுடன் காட்டுப்பகுதிக்கு மாணவியை அழைத்துசென்ற சாரதி: மடக்கி பிடித்த பிரதேச வாசிகள்\nமன்னார் நானாட்டானில் ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்\nபொதுமக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியாக மீண்டும் நேரடிக்குற்றச்சாட்டு\nதெற்கில் காடுகளை அழிப்பவர்கள், வில்பத்து குறித்து பேசுவதாக குற்றச்சாட்டு\nவரவு செவுத் திட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும்-சிறிதரன்\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஆடிப்பிறப்பு தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம்\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nயாழில் இன்று முழங்கிய கரும்புலிகள் என நாங்கள் பாடல்\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8813", "date_download": "2020-07-06T18:30:28Z", "digest": "sha1:2WW5GFJ7LO5EBCUUFANH4BIVGBAK7RW4", "length": 6064, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "சிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது �� SLBC News ( Tamil )", "raw_content": "\nசிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது\nசிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நேபாளம் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி பிற்பகல் 5 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டித் தொடரின் புள்ளிகளின் அடிப்படையில், நேபாள அணி முதலிடத்திலும், சிம்பாப்வே அணி இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் அணி மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றன.\nஇதனிடையே, சுற்றுலா தென்னாபிரிக்க அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை விசாகப்பட்டிணத்தில் ஆரம்பமாகவுள்ளது.\n← சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது. →\nபாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சயிட் அப்ரிடி தனது உண்மையான வயதை முதல் தடவையாக வெளிப்படுத்தியுள்ளார்\nரசிகர்கள் இன்றி இந்தியன் பிரிமியர் லீக் போட்டியை நடத்த தயாராகி வருவதாக பிசிசிஐ-யின் தலைவர் சவ்ரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்களாதேஷிற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 28ஓட்டங்களால் வெற்றி.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1335410.html", "date_download": "2020-07-06T17:04:43Z", "digest": "sha1:EFZ4VJHVLO4ZQ3F26UGNMAODT6BCGUMP", "length": 5300, "nlines": 57, "source_domain": "www.athirady.com", "title": "சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..!!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங��குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nசமூக வலைத்தளத்தில் துப்பாக்கியுடன் போட்டோ பதிவிட்டவர் கைது..\nமகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சேண்ட்ரா பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகேஷ் ராஜு (வயது 21). இவர் துப்பாக்கி கையில் வைத்திருக்கும் தனது படத்தை சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவரை தேடி வந்தனர். ரிஷிகேஷ் ராஜு இருக்கும் இடம் பற்றி தகவல் போலீசாருக்கு கிடைக்கவே, ஜால்னா மாவட்டத்தின் படாபூர் நகரில் நேற்று அவரை கைது செய்தனர்.\nஅவரிடமிருந்து அந்த துப்பாக்கியும் ஒரு மேகசினும் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nவிபத்தில் உயிரிழந்த மாணவனின் நினைவுச் சின்னங்களை மரணச் சடங்கில் காட்சிப்படுத்திய நண்பர்கள்\nயாழ் பேருந்து நிலையத்தில் 3 இளைஞர்கள் கைது\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை..\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் வரை பின் வாங்கியதாக தகவல்..\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-may2019/37343-2019-05-30-08-06-14", "date_download": "2020-07-06T16:46:15Z", "digest": "sha1:4UPSYWC33VMUONUODCADPYO7RGUTYJTN", "length": 31330, "nlines": 288, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - மே 2019\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nசிறிலங்கா தேர்தலும் ராஜபட்சே வெற்றியும்\nஅறிவியலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் உச்சநீதிமன்ற நீதிபதி இராமசுப்பிரமணியன் நூலுக்கு மறுப்பு (2)\nநான் ஏன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தேன்\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nதிராவிடர் இயக்கங்கள் - தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nபக்தி இலக்கிய வெள்ளத்திற்குத் தடை போட்ட பெரியார்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 30 மே 2019\nதமிழ் இலக்கியம் குறித்த பெரியார் பார்வை தவறா\nபாவலர் தமிழேந்தி தொகுத்த ‘திராவிடம், பெரியாரியம் இன்றும் தேவையே’ நூலில் பெரியாரும் தமிழும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ அவர் நினைவாகப் பதிவு செய்கிறது.\nபெரியாரின் முன்னோர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள், கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆனால் பின்னாளில் அவர்கள் தமிழ்நாட்டிற்குக் குடிபெயர்ந்து பல ஆண்டுகளாய் இங்கு வாழ்ந்து தம் தாய்மொழியாகத் தமிழ் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள். இது பற்றிப் பெரியாரே பின்வருமாறு கூறுவார்:\n“என்னுடைய தாய்மொழி கன்னடமாக இருந்த போதிலும் அதை நான் தினசரி பேச்சு வழக்கில் கொண்டிருக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தமிழ் மொழியைத்தான் பயன்படுத்தி வருகின்றேன். எனக்குக் கன்னடத்தைவிடத் தெலுங்கில் கொஞ்சம் பயிற்சி உண்டு. எப்படி என்றால், வியாபார முறையிலும் நண்பர்களின் பழக்கத்தாலுமேயாகும். இருந்தாலும் தமிழ்மொழியால்தான் என்னுடைய கருத்துகள் அனைத்தையும் நான் நினைக்கிற மாதிரி வெளிப்படுத்த முடியும்.” (விடுதலை 21.5.1959)\n“மேலும், எனக்கு மொழிப் பற்று, இனப்பற்று, கடவுள் பற்று, நாட்டுப் பற்று, மதப் பற்று போன்ற வேறு எந்தப் பற்றும் இல்லை. மனிதப் பற்று ஒன்றுதான் உண்டு. அதுவும் வளர்ச்சி நோக்கிய மனிதப் பற்று, எனக்கு வளர்ச்சியே முக்கியம். எனக்கு வேறு எந்த அபிமானமும் கிடையாது.” (15.10.1962 விடுதலை - தலையங்கம்) என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇப்படியெல்லாம் பெரியார் பல இடங்களில் பேசி இருந்தாலும் ஆதிக்கம் எந்த வடிவில் எந்தத் திசையிலிருந்து வந்தாலும் அதனை எதிர்க்கு��் முதல் போராளியாய் அவர் களத்தில் நின்றுள்ளார். அவரின் இந்தி எதிர்ப்பு, சமற்கிருத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டச் சுவடுகளை யாராலும் எளிதில் அழித்துவிட முடியாது. திருக்குறளைத் தமிழ் மக்களிடையே முன்னெடுத்துச் சென்றதிலும், தமிழ் நாடெங்கும் தமிழிசை இயக்கத்தை வளர்த் தெடுத்ததிலும் பெரியாரின் பங்கு மிகப் பெரிதாகும்.\nஇந்த உண்மைகளையெல்லாம் மறுத்தும் மறைத்தும் இன்று தம்மைத் தீவிரத் தமிழ்த் தேசியர்களாய்க் காட்டிக் கொள்ள முயலும் சிலர் பெரியாரைக் கன்னடர் என்று பழித்தும் காஞ்சி சங்கராச்சாரியுடன் ஒப்பிட்டும் பகை கக்குகிறார்கள். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தரந்தாழ்த்தி விட்டார் என்று அங்கலாய்க்கிறார்கள்.\nஎவரும் தமிழிலக்கிய வரலாற்றை நேர்மையான முறையில் அணுக வேண்டும். அப்போதுதான் தமிழிலக்கியங்கள் மீது பெரியார் கொண்ட சினத்திற்கான காரணம் புரியும். தமிழில் இன்றுள்ள மிக மூத்த இலக்கியம் மற்றும் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இது சங்க இலக்ககியங் களுக்கெல்லாம் முற்பட்டது. அந்தத் தொல்காப்பியத்திலேயே நால்வருணக் கருத்தியல் கால் கொண்டுவிட்டது. அரசர்களால் போற்றப்படும் அறிவாளர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் வளர்ச்சிப் பெற்று விட்டார்கள். அறுவகைத் தொழில் புரியும் பார்ப்பனரை வழிபட்டு அதனால் பெருமை அடையும் தமிழ் அரசர் பலர் தோன்றிவிட்டார்கள் என்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறிய இயலும்.\nசேர மன்னர்களைப் புகழ்ந்து பாடும் பதிற்றுப் பத்து நூலில், “மறைஓதல், வேட்டல், அவை இரண்டையும் பிறர் செய்யச் செய்தல், வேள்வியை இயற்றல், வறியார்க்கு ஒன்றை ஈதல், தமக்கு ஒருவர் கொடுத்ததை ஏற்றல் என்ற ஆறு தொழில்களைச் செய்து ஒழுகும் அறநூல் பயனை விரும்பும் அந்தணர்களை வழிபட்டு அதனால் உலகம் நின்னை வழிபட வாழி” என ஒரு புலவர் சேரனை வாழ்த்துகிறார்.\n“ஓதல் வேட்டல் அவைபிறர்ச் செய்தல் ஏற்றல்\nஈதல் வேட்டல் என்று ஆறு புரிந்தொழுகும்\nஅறம்புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி” (பதிற்றுப்பத்து 24:6-8)\nஇராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்கிற இருதமிழ் மன்னர்களைப் பற்றிப் புறநானூறு பேசுவதும் இங்கு நினைவுகூரத்தக்கதாகும்.\nதொல்காப்பியத்தில் அந்தணர்க்கு உரியவாய்ச் சுட்டப்படும் பொருள்��ளைத் தாங்கிய பார்ப்பனர்கள் பற்றிய குறிப்புகளும் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றாகிய கலித்தொகையில் இடம் பெற்றுள்ளது.\n உறியில் பொருந்திய கமண்டலத்தையும், அரி, அயன், அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லும் சொல்லை உடைய முக்கோலையும் தக்கபடி தோளில் சுமந்து வருபவரே\n“எறிதரு கதிர்தாங்கி ஏந்திய குடைநிழல்\nஉறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்\nநெறிப்படச் சுவல் அசைஇ வேறொரா நெஞ்சத்துக்\nஅந்தணீர்” (கலித்தொகை, பாடல் 9)\nபிறவி வேற்றுமைப் பாராட்டும் இருபிறப்புக் கோட்பாடும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்று விட்டதைப் பரிபாடல் எடுத்து மொழிகிறது.\n‘பூணூல் அணிவதற்கு முன்னம் ஒரு பிறவியும், பின்னம் ஒரு பிறவியும் ஆன இரு பிறவிகளையும் உடைய அந்தணர் அறத்தைப் பொருந்தியவனே’ எனச் செவ்வேள் முருகன் புலவர் கேசவனாரால் புகழப்படுகிறான்.\n“இருபிறப்பு இருபெயர் ஈர நெஞ்சத்து\nஒருபெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே” (பரிபாடல் 14:27-28)\n“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்\nஐவகை மரபின் அரசர் பக்கமும்\nஇருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”\nஎன்பது தொல்காப்பியப் புறத்திணை இயல் சூத்திரம்.\nஇச்சூத்திரத்திற்குத் தமிழறிஞர் சாமி. சிதம்பரனார் பின்வருமாறு பொருள் கூறுவார்.\n“அறுவகையான தொழில்களையுடைய பார்ப்பனப் பகுதி; ஐந்து வகையான தொழில்களை யுடைய அரசர் பகுதி; ஆறு வகைத் தொழில்கள் உடைய வணிகர் வேளாளர் பகுதி என்பது” அச்சூத்திரத்தில் காணப்படுகிறது.\nஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பவை அந்தணர்க்குரிய அறுவகைத் தொழில்.\nஓதல், வேட்டல், ஈதல், காத்தல், தண்டம் என்பவை அரசர்க்குரிய ஐவகைத் தொழில்.\nஓதல், வேட்டல், ஈதல், உழுதல், நிரை காத்தல், வாணிகம், இவ்வாறும் வணிகர் தொழில்.\nஓதல், ஈதல், உழவு, நிரைகாத்தல், வணிகம், ஏனையோர்க்கு உதவுவதல் இவை வேளாளரின் ஆறு தொழில்.\nஇப்பிரிவுகளே தமிழகத்தில் தோன்றியிருந்த நால்வகைப் பிரிவுகள். இதனை இன்னும் தெளிவாகத் தொல்காப்பிய மரபியலில் காணலாம்.” (நூல்: சாமி சிதம்பரனார், பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், பக்கம் 93)\nஅவர் கூற்றுப்படியே தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் ஒவ்வொரு பிரிவார்க்கும் உரிய பொருள்கள் இன்னின்ன என்று தனியே சுட்டப் படுகின்றன. அதன்படி அந்தணர்க்கு முப்புரிநூல், கரகம் (தண்ணீர் செம்பு), முக்கோல், ஆசனம் இவைகள் உரியனவாம்.\n“நூலே கரகம் முக்கோல் மணையே\nஆயுங் காலை அந்தணர்க் குரிய” (தொல்காப்பியம், மரபியல் - 71:615)\nஇவையும் இவைபோலும் நூற்பாக்கள் பிறவும் தொல்காப்பியத்தில் நிகழ்ந்த இடைச் செருகல்கள் என்று சில தமிழறிஞர்கள் கருத்துரைக்கின்றனர்.\nதொடக்கத்தில் மக்களிடையே உயர்வு தாழ்வுக்கு இடமில்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் இந்தப் போக்கு மாறிவிட்டது. சாதி வேற்றுமை வந்துவிட்டது. பிறப்பிலே வேற்றுமை உண்டு என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது. சங்க இலக்கியங் களிலேயே பார்ப்பனர்களைப் போற்றும் பண்பாடு முளைவிடத் தொடங்கிவிட்டது.\nபிற தமிழர்கள் பார்ப்பனர்களைத் தொழ வேண்டும் என்பதை அகத்துறை நூலாகிய ஐங்குறுநூறு பேசுகிறது.\n“அறம்புரி அருமறை நவின்ற நாவின்\nதிறம்புரி கொள்கை அந்தணிர் தொழுவல்” (ஐங்குறுநூறு - 387)\nசேர மன்னர்களின் பெருமை பேசும் புற இலக்கியமாகிய பதிற்றுப்பத்து நூலில் பார்ப்பனரைப் பணிந்து அவர்கள் சொற்படி நடப்பதுதான் உயர்ந்த பண்பாகச் சொல்லப்படுகிறது.\n“பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே” (பதிற்றுப் பத்து)\nபொருள் வேண்டி இரந்து நின்ற பார்ப்பனர்க்கு அவர்கள் கை நிறையும்படிப் பொன்னும் பொற்காசும் நீர்வார்த்துத் தரவேண்டும் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கட்டளை இடுகிறது.\n“ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்\nபூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து” (புறநானூறு 367)\nஇந்துக் கடவுள் பற்றிய குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. முருகன்தான் தமிழ்க் கடவுள் என்று நம்மவர்கள் சாற்றுவார்கள். முருகன் என்றாலே அழகு என்றும் அவர்கள் மொழிவார்கள். ஆனால்,\n“அறுமுகத்து ஆறு இருதோளால் வென்றி\nநறுமலர் வள்ளிப்பூ நயந்தோயே” (பரிபாடல், 21, 22)\nஎன்ற இதே பாடலில் ஆறுமுகங்களும் பன்னிரு கைகளும் கொண்ட ஆரியக் கற்பனையான முருகக் கடவுள் காட்சி அளிக்கிறார்.\nஆலம் எனும் நஞ்சுண்ட சிவன் (புறம் 240), கவுரவர்களின் அரக்கு மாளிகை அழித்த மகாபாரத வீமன் (கலித் தொகை 25), தலையில் குடுமி வைத்த பார்ப்பான் (ஐங்குறுநூறு 202), சாபத்தால் தேய்ந்தும் வளர்ந்தும் காட்சி தரும் சந்திரன் (பரிபாடல் 159-163) எனப் பலவாறாய்த் தமிழ் மண்ணோடு ஒட்டாத பஞ்சாங்கப் பொய்க் கதைகள் சங்க இலக்கியங்களில் எண்ணற்ற இடங்களில் காணப்படுகின்றன.\nபசுவையும் பார்ப்பனரையும் புனிதப் பொருள்களாகப் போற்ற வேண்டும் என்பது ஆரியம் உரைக்கும் அறங்களுக்கெல்லாம் தலையாய அறமாகும். இந்த அறத்தை நம் சங்ககாலத் தமிழ் மன்னர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடியுள்ளனர்.\n“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்\nபெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்\nதென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்\nபொன்போற் புதல்வர் பெறாஅ தீரும்\nஎம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்”\nஎன அந்த அரசன் பசுவையும் பார்ப்பனரையும் காத்தலுக்கு முன்னுரிமை தருகிறான். இதே கருத்திலதான் சங்க இலக்கியங்களுக்குப் பின் தோன்றிய சிலப்பதிகாரத்திலும் கண்ணகி மதுரையை எரிக்கும்போது அங்கே காக்கப்பட வேண்டிய வற்றுள் முதன்மையான இரண்டு உயிர்களாகப் பார்ப்பனரையும் பசுவையும் மறவாமல் குறிப்பிடுகிறாள்.\n“பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர்\nமூத்தோர் குழவி எனும் இவரைக் கைவிட்டுத்\nதீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய” (சிலம்பு - அழற்படுகாதை 53-55)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2020-07-06T17:14:36Z", "digest": "sha1:ZFP343F5CTQ6CUGKO74SBCNOSRQ2UOHV", "length": 10164, "nlines": 218, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாங்க பார்ட்னர் வாங்க - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாங்க பார்ட்னர் வாங்க 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.\nதீராத விளையாட்டுப் பிள்ளை (1982)\nஇது எங்க நாடு (1983)\nமனைவி சொல்லே மந்திரம் (1983)\nநிலவை கையில் பிடிச்சேன் (1987)\nமனைவி ஒரு மந்திரி (1988)\nசாத்தான் சொல்லைத் தட்டாதே (1990)\nபுருசன் எனக்கு அரசன் (1992)\nதேவர் வீட்டுப் பொண்ணு (1992)\nவாங்க பார்ட்னர் வாங்க (1994)\nதிருப்பதி ஏழுமலை வெங்கடேசா (1999)\nகந்தா கடம்பா கதிர்வேலா (2000)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசிய��க 17 பெப்ரவரி 2019, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chandamama.in/story/2020/06/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:07:55Z", "digest": "sha1:CRX6VROCH2S22RQETAA5YMU53AOMU6O2", "length": 8088, "nlines": 64, "source_domain": "www.chandamama.in", "title": "குப்பைமேனியின் பயன்கள் - Chandamama", "raw_content": "\nநமது அருகில் இருக்கும் சில மூலிகைகளின் பயன்கள் நமக்கு தெரியாமலே போய்விடுகிறது. நமது வீட்டு அருகிலே வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடி வளர்ந்திருக்கும் இந்த குப்பைமேனி செடிகள் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த குப்பைமேனி இலையை சருமத்தில் பயன்படுத்துவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகள் பருக்கள் கரும்புள்ளிகள் போன்றவற்றிற்கும் பலவகையான சரும பிரச்சனைகளுக்கும் இந்த குப்பைமேனி இலை மருந்தாக பயன்படுகிறது. மேலும் சில சரும நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.\nஉதட்டின் மேல் மீசை முளைத்து அருவருப்பாக உள்ளதா கவலை வேண்டாம். குப்பைமேனி இலை வேப்பம் பூ, விராலி மஞ்சள், இவற்றை சேகரித்துக் கொள்ளுங்கள், இவற்றை மாவு போல் நன்றாக அரைத்துக் கொண்டு படுக்கைக்குப் போகும் முன் உதட்டின் மேல் பூச வேண்டும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து அருவருப்பான முடிகள் உதிர்ந்து பளிச்சென்று இருக்கும்.\nகரும்புள்ளிகளுக்கு குப்பைமேனி இலை மஞ்சள் குப்பைமேனி இலை மஞ்சள் பூண்டு மை போல் அரைத்து கரும்புள்ளி பருக்கள் மீது தடவி வர முன்பு இருந்ததுபோல் இயல்பு நிலைக்கு மாறும்.\nமஞ்சளுடன் குப்பைமேனி இலையை அரைத்து பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வரும் தேவையற்ற முடிகள் காணாமல் போகும் முகம் அழகு கூடும். சொறி சிரங்கு………..\nகுப்பைமேனி இலை உப்பு மஞ்சள் இவை மூன்றையும் ஒன்றாக அரைத்து உடலில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளித்து வந்தால் சொரி சிறங்கு படை அனைத்தும் குணமாகும். எல்லா வகையான புண்களுக்கும் மஞ்சளுடன் சேர்த்து பூசி குளித்து வந்தால் குணமடையும் , சரும அழகும் கூடும்.\nஉடல் அழகிற்கு…….. பத்து குப்பைமேனி இலையை பசும்பாலுடன் அவித்து உண்டு வந்தால் உடல் அழகும் ஆரோக்யமும் கிடைக்கும்.\nகுப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து புண் நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம், தீக்காயம் பட்ட புண்களுக்கு பூசினால் விரைவில் குணமடையும்.\nகுப்பைமேனியின் மருத்துவப் பயன்கள்: குப்பைமேனி கசப்பு மற்றும் கார சுவை வெப்பத்தன்மை தன்மையை கொண்டது. மார்பு சளி சுவாச கோசம் கீல்வாதம் முதலியவைகளையும் போக்கும். குப்பைமேனி இலை வேர் ஆகியவை வாந்தியை உண்டாக்கும் பயன்படுகின்றன. குப்பைமேனி இலை தளிர்களை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும் பருமன் கொழுப்பை குறைக்கும் குப்பைமேனி தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாகவும் பரவிக் காணப்படுகின்றது ஒரு இரண்டரை அடி வரை உயரம் உள்ளது.\nகுப்பை மேனி செடியின் இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து லேசாக நசுக்கி தண்ணீரில் விட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி வடிகட்டி குடித்தால் சளி இருமல் கட்டுப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?view=article&catid=336%3A2010-03-28-18-47-00&id=7518%3A2010-10-16-06-01-33&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=50", "date_download": "2020-07-06T16:16:09Z", "digest": "sha1:UAPZG3XCXPXWVCPREBER63FQ5XOKGLEE", "length": 19382, "nlines": 22, "source_domain": "www.tamilcircle.net", "title": "அயோக்கியர்களினது தேசபக்தி", "raw_content": "\nதேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது.\nஇலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் என்பவை மட்டுமே இக்கொள்ளையர்களின் இலட்சியம். இதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்களை அழிப்பது என்பதே இ���்கயவர்களின் கட்சிக் கொள்கை.\n1915 இல் இலங்கையின் முதலாவது இனக்கலவரமான சிங்கள-முஸ்லீம் கலவரத்தின் போது நாடு, ஆங்கிலேயர்களின் கீழ் அடிமைப் பட்டுக் கிடந்தது. அநகாரிக தர்மபாலவினால், முஸ்லீம் மக்கள் குறித்த, அந்நியர்கள், சமமான கலாச்சாரம் அற்றவர்கள், வியாபாரத்தின் மூலம் இலங்கை மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள் போன்ற இனவாதக் கருத்துக்கள் சிங்கள மக்களிடையே பரவியிருந்தன. தம்மை அடிமைகளாக வைத்திருந்த வெள்ளையர்களுடன் மோதாமல் தம்முடன் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை ஒடுக்குவதே தர்மபாலவின் சிங்கள பெளத்த தேசியவாதமாக இருந்தது.\nபெளத்த சிங்கள தேசிய வாதத்தின் கீழ் ஒடுக்கப்படும் தமிழ் மக்கள். தமது ஒரு பிரிவினரை சாதி என்ற பெயரில் ஒடுக்குகின்றனர். 1960கள் வரை யாழ்ப்பாணப் பாடசாலைகளில் தாழ்த்தப் பட்ட மக்கள் அனுமதி பெறுவதற்கு போராடி வந்தனர். யாழ்ப்பாண வாலிபர் சங்கம், இடதுசாரிக் கட்சிகள் தீண்டாமை ஒழிப்புச் சங்கங்கள் என்பவற்றின் இடையறாத போராட்டங்களின் பின்னரே தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் அனுமதி பெறமுடிந்தது. எல்லா மணவர்களையும் சாதிபார்க்காமல் அனுமதிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப பட்ட பின்பும் சில ஆசிரியர்கள், மாணவர்களினது பெயர்களையும் ஊர்களையும் வைத்து அவர்களது சாதியைக் கண்டு பிடித்து அனுமதி அளிக்காமல் இருந்தார்கள் என, யாழ்ப்பாண வாலிபர் சங்க உறுப்பினரும், கந்தவரோதயா கல்லூரி அதிபருமான திரு சுப்பிரமணியம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nஇச்சாதி ஒழிப்புப் போராட்டங்களின் உச்சகட்டமாக தாழ்த்தப் பட்ட மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். 1958இல் முதலாவது தமிழ்-சிங்கள கலவரத்தின் போது இன ஒடுக்குமுறையின் வன்முறைகளின் கீழ் தமிழ் மக்கள் பெருந்துயரங்களை பெற்ற போதிலும் தாழ்த்தப் பட்ட மக்கள் பாடசாலைகள், கோவில்கள், தேநீர்க்கடைகள் என்பவற்றில் உட்பிரவேசிப்பதற்கு 1960களின் போராட்டங்களின் பின்னரே இயலுமாக இருந்தது. தமிழனைத் தமிழன் ஒடுக்குவதே சைவத் தமிழ் தேசியவாதமாக இருந்தது.\nஎல்லா இனங்களிலும் காட்டிக் கொடுப்பவர்களும் சமூக விரோதிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து, யாழ்ப்பாண முஸ்லீம்கள் ஈழப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கிறார்கள் என ஒரு முழு இனத்தின் மீதே புலிகளால் பழி சுமத்���ப் பட்டது. அம்மக்களைத் தமது வீடுகளை விட்டு, தாம் பிறந்து வளர்ந்த யாழ்ப்பாண மண்ணை விட்டு ஒரே நாளில் துரத்தியடிக்கப் பட்டனர். ஒரு கொடிய கனவு போல் அம்மக்களின் வாழ்வு மாறியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசியரும் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் மொழி ஆய்விற்கும் பெரும் பங்கு ஆற்றியவருமான திரு நுஹ்மான் போன்றவர்களையும் இத்தமிழ் காவலர்கள் எனக் கூறிக் கொண்டவர்கள் விட்டு வைக்கவில்லை. தம்மை விடச் சிறுபான்மையான இன்னொரு இனத்தை ஒடுக்குவதையே தமிழ்த் தேசியமாக நியாயப் படுத்தினர். முஸ்லீம்களை தமது சமூக கலாச்சார வாழ்விலிருந்து ஒதுக்கி வைத்திருந்த தமிழ் மக்கள், இதற்கு எவ்வித எதிர்ப்பும் காட்டாது மெளனமாக இருந்தனர்.\nதமிழ் இயக்கங்களின் முஸ்லீம் விரோதப் போக்குகளினாலும், முஸ்லீம் மத அடிப்படைவாதிகளாலும் கிழக்கு மாகாணத்தில் ஜிகாத் குழுக்கள் தோன்றின. இவற்றை இலங்கையரசு, ஆயுதங்கள், பணம் என்பவற்றின் மூலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து தமிழ் மக்களைக் கொல்வதற்குப் பயன் படுத்தியது.கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களின் நிலங்கள் தொடர்ச்சியாக, சிங்கள குடியேற்றத் திட்டங்களிற்காக அபகரிக்கப் பட்டு வருகையில் அதற்கு எதிராகப் போராடாமல், முஸ்லீம் தலைமைகள் மாறி மாறி, சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்ற இரு பேரினவாதக் கட்சிகளிலும் அங்கம் வகித்து பதவி, பணம் என்பவற்றை மட்டுமே தமது குறிகோளாகக் கொண்டிருந்தன. இந்தத் தலைமைகளுக்கு எதிராகப் போராடாமல், அப்பாவித் தமிழ் மக்களைக் கொல்வதே இம்மத அடிப்படை வாதிகளின் முஸ்லீம் தேசிய வாதமாக இருந்தது.\nபுலித்தலைமைக்கும் கருணா குழுவிற்கும் ஏற்பட்ட மோதலின் போது, கிழக்கிலே யாழ் எதிர்ப்பு வாதம் கருணா கும்பலினால் முன்வைக்கப் பட்டது. கருணாவின் கீழ் பெரும்பான்மையான கிழக்கு மாகாணப் போராளிகள் இருந்தமையாலும், யாழ் மேலாதிக்க வாதம் என்ற கருத்து பலகாலமாகவே மற்றைய தமிழ் மாவட்டங்களில் இருந்ததையும் கருத்தில் கொள்ளாது புலித்தலைமை, ஒரு எதிரிப்படையை அழிப்பது போல் கருணா பிரிவினரை நோக்கித் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால் கிளறி விடப் பட்ட யாழ் எதிர்ப்பு வாதத்தினால் கருணா குழுவினரால் பல யாழ்ப்பாணத் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தில் கொல்லப் பட்டனர். வடக்கு கிழக்கு என்ற பேதமில்லாமல் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்யும் கொலைகார மகிந்த கும்பலை ஆதரித்துக் கொண்டு கிழக்கிலே வெள்ளி பார்க்கும் கருணா. பிள்ளையான் கும்பலின் பிரதேசவாதம் இதுவாகும்.\nஇனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர்.\nஆட்டைப் பங்கு போடுவதில் இரு நரிகளிற்குள் ஏற்படும் சண்டையைப் போல் அதிகாரத்தைப் பங்கு போடுவதற்காக மோதிக் கொண்ட மகிந்தவிற்கும் சரத் பொன்சேகவிற்கும் இடையிலான சண்டை பொன்சேகவின் கைதில் வந்து முடிந்திருக்கின்றது. இனக்கலவரங்களின் போதும், புலிகளை அழித்தல் என்ற போர்வையில் முள்ளிவாய்க்கால் வரை ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும், ஜேவிபியினர் எனக் குற்றம் சாட்டி ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் கொல்லப் பட்ட போது வாயே திறக்காமல் இருந்தது மட்டுமல்லாது, இக்கொலைகளைச் செய்தவர்களை நாட்டைக் காப்பாற்றிய தேசியவீரர்கள் எனப் பட்டம் சூட்டிப் பாராட்டிய மகாநாயக்க தேரர்கள், போதிசத்துவனின் அகிம்சா தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்பவர்கள், பொன்சேகவின் கைது மட்டுமே இலங்கையில் நடந்த ஒரேயொரு அநீதியான செயல் எனபது போல் கூச்சல் போடுகின்றனர். இவர்களின் பெளத்த மதவெறியே இலங்கையின் இனவொடுக்குதலின் தத்துவமாக, ஆட்சியாளர்களின் தத்துவமாக இருக்கிறது என்பதை இக்கூச்சல்களின் ஊடாக மறைத்துக் கொள்கிறார்கள்.\nமலையகத்தின் குருதியை உறைய வைக்கும் குளிரில் தேயிலைத் தோட்டங்களில் உழைப்பவர்களும்; வடக்கிலும் கிழக்கிலும் கொழுத்தும் வெய்யிலில் வியர்வை சிந்துபவர்களும், தென்னிலங்கையில் அலையடிக்கும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் கடற் தொழிலாளர்களும் ஆற்றங்கரைச் சமவெளிகளில் பயிர் செய்யும் ��ிவசாயிகளும் நாடெங்கும் தொழிற்சாலைகளில் தமது இரத்தத்தைப் பிழிந்து கொடுக்கும் தொழிலாளர்களும் இணைவதன் மூலமே இலங்கை மக்கள் தமக்கு ஒரு தீர்வைக் கொண்டு வரமுடியும். இந்த இணைவின் மூலமே நாட்டின் பொருளாதார, தேசிய இனப்பிரச்சனைகளைத் தீர்க்க முடியும். இலங்கை மக்கள் எல்லோரிற்கும் ஒரு பொது எதிரி தான்; அது ஏழை உழைப்பாளர்களை ஒடுக்கும் இலங்கையில் ஆளும் வர்க்கம். அதனது அயோக்கியத் தனமான தேசிய, இன, மத பிரதேச வாதங்களில் மக்கள் சிக்கிக் கொள்ளாதவாறு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது இலங்கையின் முற்போக்கு சக்திகளினது வரலாற்றுக் கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/special-article/fake-dravidian-root-fix-bjp-roots-amit-shah-2/c77058-w2931-cid298879-su6232.htm", "date_download": "2020-07-06T17:49:35Z", "digest": "sha1:HIDSB3QTCKSDMG3HDQ3V3PCCI2GGWRLM", "length": 11771, "nlines": 30, "source_domain": "newstm.in", "title": "போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2", "raw_content": "\nபோலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 2\nஅமித்ஷா போன்றவர்கள் வெறும்வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பது போல இது போன்ற டிவிட் செய்யும் முன்பு தங்கள் கருத்தை அப்படியே கொண்டு சேர்க்கும் தலைமை மாநிலங்களில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும்.\nதமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தமிழகத்திலே, தேசிய சித்தாந்தத்திற்கு எதிராக பேசி பேசியே, மக்களை மூளைச்சலவை செய்து அரசியல் ஆதாயம் தேடி வரும் கட்சி திமுக.இந்நிலையில், தன் தந்தை குமரி அனந்தன், சித்தப்பா வசந்தகுமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்ற காரணத்தால் அவர்களிடம் தொடர்பு அற்று இருந்தார் தமிழிசை.\nஅதே தமிழிசை கவர்னர் பதவி அறிவிக்கப்பட்டதும் வாழ்துக்கூறியவர்களில், \"அண்ணன் ஸ்டாலின் வாழ்த்தியது தான் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது: என்று கூறினார் என்றால் யாரைப் போன்றவர்களை பாஜக தலைவராக வைத்திருந்தது என்பதை அமித்ஷா உணர வேண்டும்.\nதங்கள் கட்சியின் அடிப்படை கொள்கையுடன் கூட ஒதுக்கபோகாத, அதற்கு எதிராகவே அரசியல் செய்து வரும் நபரின் வாழ்த்து தான் மிகப்பெரியது என பேட்டி அளித்த இவரின் தலைமையில் பாஜக எப்படி வளர்ந்திருக்க முடியும்\nசமீபத்தில் திமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்க���ற்ற பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணன், தமிழகத்தில், கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் தான் தங்களை வீழ்த்தி வெற்றி கண்டவர் என புகழாரம் சூட்டினார்.\nதேசிய சிந்தனைக்கு எதிராக செயல்படும் தலைவர் ஒருவரை பொது விழாவில் புகழ்ந்து பேசும் ஒருவரால் எப்படி பாஜக கொள்கைகளை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல இயலும் அவர் கொள்கை பேசினாலும் யார் அதை நம்பி பாஜகவிற்கு ஓட்டளிப்பர்\nஇப்படித்தான் இன்னொருவர், பேராசிரியர் சீனிவாசன். அண்ணாதுரை உயிரோடு இருந்திருந்தால் பாஜகவில் இணைந்திருப்பர் என பேசுகிறார். அவருக்கு ஏதேனும் புரிந்து தான் பேசினாரா என்பது கடவுளுக்கே வெளிச்சம். தேசிய சிந்தனைக்கு எதிராக தனி திராவிடம் என முழங்கி இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கிளர்ந்தெழ செய்து, தமிழகத்தை, தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து, தமிழர்கள் மனதில், தாம் அனைவரும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வேறு பட்டவர்கள் என்பது போன்ற மாய எண்ணத்தை உண்டாக்கியத்தில் அண்ணாத்துரைக்கு முக்கிய பங்குண்டு.\nஅப்படிப்பட்டவரை தேசிய சிந்தனைவாதி என கூறியதோடு மட்டுமின்றி, முற்றிலும் மாற்றுக்கருத்துடைய பாஜகவில் இணைந்திருப்பர் என பேசிய சீனிவாசனை, அறிவு ஜீவி என அந்த கட்சியில் உள்ளோர் பலரும் கூறி வருகின்றனர்.\nநாடு முழுவதும் மோடி அலை வீசிய போதும் தமிழகத்தில் தோல்வியை அடைய காரணம் பாஜக கொள்கைகளை சரியான விதத்தில் கொண்டு செல்ல தகுந்த தலைவர்கள் இல்லாததே என்பது அரசியலை உற்றுப்பார்க்கும் எவர்க்கும் தெரியும்.\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இன்று வரை ஐஸ் அவுஸ் மசூதி வழியாக செல்ல அனுமதியில்லை. அப்போது முதல் இன்று வரை திரு. ராமகோபாலன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஐஸ் அவுஸ் மசூதி வழியாக சிலையை கொண்டு செல்ல முயன்று கைது செய்யப்படுகிறார். இது போல பலர் இருக்கிறார்கள். அனைவருக்கும் தெரிந்தவர் என்பதாலேயே ராமகோபாலன் உதாரணமாக காட்டப்படுகிறார்.\nராமர் பாலம் தொடர்பான வழக்கில், விரல்விட்டு ஆட்டியவர், குப்புராமு. இவர் கட்சியின் மாநில துணை தலைவராக இருந்தும், கட்சி மேலிடத்தின் பார்வைக்கு எட்டாதவராய், மக்கள் மத்தியில், ஊடக வெளிச்சத்திற்கு வராதவராய் இருக்கிறார்.\nஊடகங்களில் தமிழக பாஜக தலைவர் யார் என்ற விவாதத்தில் இர���ப்பவர்கள் வெறும் 6 அல்லது 7 பேர் தானே. அவர்களில் ஒருவரை நியமனம் செய்தால், வழக்கம் போல திமுக ஊது குழலாகத்தான் பாஜக இருக்கும்.\nஜெயலலிதா இருந்த வரை அதிமுகவினருக்கு திமுகவினர் பகைவர்களாகவே இருந்தனர். தாமரைக்கனி திமுகவில் இருந்த ஒரே காரணத்தால் அவர் சாவு மகனே செல்ல வில்லை. இந்த நடைமுறை தவறாக கண்டித்தக்கதாக இருந்ததால் கூட இது போன்ற நடைமுறைதான் திமுகவை எதிர்த்து அதிமுகவை வெற்றி பெற செய்தது.\nஆனால் இந்த இரண்டு கட்சிகளுடன் நெருக்கம் காட்டிய எந்த கட்சியும் ஆட்சி பற்றி கனவு கூட காண முடியவில்லை என்பதை பாஜக தேசிய தலைவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஅமித்ஷா போன்றவர்கள் வெறும்வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கொடுப்பது போல இது போன்ற டிவிட் செய்யும் முன்பு தங்கள் கருத்தை அப்படியே கொண்டு சேர்க்கும் தலைமை மாநிலங்களில் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் அது போன்ற தலைமை மாநில அளவில் ஏற்படுத்தி விட்டு தங்கள் பணியை தொடங்குவது அவசியம்.\nஇப்படி கோளாறு வாயர்களும், சுயநலவாதிகளும் கட்சியின் முக்கிய பதவிகளை அலங்கரித்து, சுயநலமற்ற, கொள்கை பிடிப்புடன் கூடிய தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வரை, தமிழக பாஜக பெறிய அளவில் அல்ல, புல், பூண்டு அளவு கூட வளர்வது சாத்தியம் இல்லை என்பதை அமித் ஷா உட்பட மேலிட தலைமை உணர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2003/12/blog-post_107197978770574827.html", "date_download": "2020-07-06T18:16:57Z", "digest": "sha1:WMAHNZLGAYSWMGUPQXZVS7I7SMHAAS53", "length": 15878, "nlines": 329, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு", "raw_content": "\nஅந்தக் கட்டுரையில் என்ன தான் கோளாறு\nநான் கண்ட மகாத்மா - 24 | நவகாளி யாத்திரை | தி. சு. அவினாசிலிங்கம்\nஆன் – லைன் கல்வி : தனியார் பள்ளிகளின் பிடியிலிருந்து மாணவர்களை மீட்போம் \nநூல் இருபத்தியாறு – முதலாவிண் – 6\nகுறுங்கதை 107 விமானத்தில் ஒரு அழகி\nஎமர்ஜென்சி – மான்ஷன் வாழ்க்கை : 1975 நாவலில் இருந்து\nநியூட்டன் முதல் ஐன்ஸ்டீன் வரை\nஅடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே\nகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nநேற்று, மத்திய அமைச்சர் சத்யநாராயண் ஜாதீயா, தலைமைப் பதிவாளரது கூற்றுகள் ���ிலவற்றை முன்னிறுத்தி தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதைப் பற்றி பதித்திருந்தேன். அப்பொழுது கிறித்துவ, முஸ்லிம் தலைவர்கள் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் (பெரும்பான்மையினரும் கூட இதனை எதிர்க்க வேண்டும்) சொல்லியிருந்தேன்.\nஅனைத்திந்தியக் கிறித்துவ மக்கள் மன்றச் செயலர் பிரிந்தாவன் மோசே நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தலித் கிறித்துவர்களுக்கு அட்டவணைப் பிரிவில் இந்து, சீக்கிய, புத்த தலித்துகளைப் போலவே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நான் நேற்று சொன்னது போலவே, கிறித்துவர்களுக்குடையில் ஏற்கனவேயே சாதிகள் ஆழமாகப் பதிந்துள்ளன, 60%க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் தீண்டாமை போன்றவற்றை எதிர்த்து மதம் மாறிய தலித்துக்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர், தலைமைப் பதிவாளரது கூற்றை முன்வைத்து பாராளுமன்றத்தையும், இந்திய மக்களையும், பன்னாட்டு மக்களையும் தவறான வழியில் திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.\nமீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியது - சாதிப்பிரிவினைகளைக் களைவது சுலபமல்ல. அது பல்லாயிரக் கணக்கான வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீண்டாமை, மேல்-கீழ் சாதி வேறுபாடுகளைக் களையலாம். முதலாவது இந்து மதத்திற்குள் மட்டுமே இருப்பது. இரண்டாவது மதங்களைக் கடந்து இருப்பது. உயர்வு தாழ்வுகளைக் களைந்தவுடன், தானாகவே சாதிகள் கலக்கும். பெருநகர்ப் பகுதிகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிளம்பரங்களில் வரும் பெண்ணிழிவுக் கருத்துகள்\nமைக்ரோசாஃப்ட் கழிதலும், லினக்ஸ் புகுதலும் - வழுவல\nசங்கம்: மாலன், வைரமுத்து சந்திப்பு\nநீதியின் பாதையில் - வலைப்பதிவு பற்றி ஒரு அறிமுகம்\nபெர்வீஸ் முஷாரஃப் மீது மற்றுமொரு கொலை முயற்சி\nகிரன் கார்னிக் - 2003ஆம் ஆண்டின் முகம்\nஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு\nமக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்\nமொழித்தூய்மை, தனித்தமிழ் பற்றி பாரதியார்\nசிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்\nசத்யேந்திர துபே மட்டுமல்ல, பிற பலரும்...\nசங்கம்: மாலன், சிவ.கணேசனோடு சந்திப்பு\nதலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு\nதிமுக வெளிப்படையாக மத்திய அரசிலிருந்து விலகல்\nதலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடை...\nபல்லூடகக் கணினி எத்தனை மலிவு\nபோடா வழக்கில் நக்கீரன் கோபாலுக்கு ஜாமீன்\nஜெயலலிதா மீதான வழக்குகள் நிலவரம்\nபோடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்\nமத்திய அரசின் விளம்பரத்திற்கு பீஹார் மாநில அரசு பதில்\nபோடா மற்றும் கட்சித் தாவல்\nதுபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்\nசங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 3 & 4\nதெற்காசிய நாடுகளுக்குப் பொது நாணயம் இப்பொழுது சாத்...\nவெங்கட்டின் மின்புத்தகங்கள் பற்றிய கட்டுரை\nஏர் இந்தியா விமானப் பணிபெண்கள் ஓய்வுபெறும் வயது\nGSM vs CDMA செல்பேசிகள்\nநடிகை மும்தாஜ் அவதூறு வழக்கு\n'தி ஹிந்து' உரிமை மீறல் வழக்கு\nகணிதமேதை இராமானுஜம் சிலை திறப்பு\nகுருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி\nசங்கம்: மாலன், மன்னர்மன்னனொடு சந்திப்பு\nப.சிதம்பரம் - அரச தர்மம்\nகம்பியில்லா வலைப்பின்னல் இணைப்புகள் - காசி\nசட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/article/3497-2019-04-25-08-19-23.html", "date_download": "2020-07-06T16:21:16Z", "digest": "sha1:YMKOJGYL2ELCN7SNAZ2XQIMDVXCHSJ2M", "length": 2755, "nlines": 40, "source_domain": "www.periyarpinju.com", "title": "செய்து அசத்துவோம்", "raw_content": "\nதிங்கள், 06 ஜூலை 2020\nஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்றும் தண்ணீர் நிரப்பிய அகலமான பாத்திரம்.\n1. படம் 1இல் காட்டியுள்ளது போல தீப்பெட்டியின் இருபுறமும் தீக்குச்சிகளை சொருகவும்.\n2. படம் 2இல் உள்ளதுபோல இரண்டு குச்சிகளுக்கும் இடையே ரப்பர் பேண்டை மாட்டவும்.\n3. படம் 3இல் உள்ளதுபோல ரப்பர் பேண்களுக்கு நடுவே சிறிய மரத்துண்டை சொருகவும். (இந்த மரத்துண்டுதான் நமது படகின் துடுப்பு).\n4. படம் 4இல் உள்ளதுபோல மரத்துண்டை முறுக்கிக் கொள்ளவும்.\n5. படம் 5இல் உள்ளதுபோல நீரில் அந்தத் தீப்பெட்டியை வைத்து முறுக்கியுள்ள மரத்துண்டை விட்டுவிடவும். இப்போது மரத்துண்டு சுற்றத் தொடங்கும். அப்போது தீப்பெட்டி படகு போல நகரும்.\nபார்ப்பதற்கு விசைப்படகு செல்வதுபோல தோன்றும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/TRB?page=1", "date_download": "2020-07-06T18:33:50Z", "digest": "sha1:NQ6BKWWBHN4WCHRG7YF7MW5T76CAVQSU", "length": 3754, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TRB", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகள...\nமுதுகலை ஆசிரியர் பணி: டெட் தேர்வ...\nஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவி...\nஎஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு வேல...\nஆசிரியர் தேர்வு இனி தனியாருக்கு ...\nமுதலமைச்சருக்கு ஆதரவான ட்விட்டை ...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/10704-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:45:51Z", "digest": "sha1:3K2LPR7VLVJBEPYW7KBJGJ3FA6XSZT3V", "length": 32126, "nlines": 359, "source_domain": "www.topelearn.com", "title": "பயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்", "raw_content": "\nபயனர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் கூகுள்\nகூகுள் நிறுவனத்தின் சேவைகளுள் ஒன்றாக கூகுள் போட்டோஸ் காணப்படுகின்றது.\nஇதில் புகைப்படங்கள் மற்றும் சிறிய வீடியோ அல்பங்கள் என்பவற்றினை பகிர முடியும்.\nஎனினும் இவ் வசதி மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்பட்டது.\nஅதாவது 10,000 எண்ணிக்கையிலான கோப்புக்களை மாத்திரமே சேமிக்கக்கூடியதாக இருந்தது.\nஇந்த எண்ணிக்கையானது மிகவும் குறைந்தது என பயனர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்த நிலையில் கூகுள் அதனை இரட்டிப்படையச் செய்துள்ளது.\nஇதன்படி 10,000 கோப்புக்களில் இருந்து 20,000 கோப்புகளாக உயர்த்தப்பட்டுள்ளது.\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகணினிகளில் பெரும்பாலானவர்கள் குரோம் உலாவியினையே பய\nஇணையத் தேடல் வேகத்தினை அதிகரிக்கும் 5 கூகுள் குரோம் நீட்சிகள்\nதற்போது 4G எனப்படும் நான்காம் தலைமுறை இணையத் தொழில\nகூகுள் அறிமுகம் செய்யும் புதிய சட்டிங் சேவை\nஇணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் ஏற்கணவே மின்னஞ்ச\nஉடலில் பல்வேறு நன்மைகளை தரும் தாமரை விதைகள்\nகோர்கோன் விதை எனவும் அறியப்படும் தாமரை விதை நீர் அ\nவீடியோ கொன்பரன்ஸ் வசதியை இலவசமாக தரும் கூகுள்\nதற்போது உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கப்பட்டுவரும் இ\nஇன்ஸ்டாகிராம் தரும் புத்தம் புதிய வசதி\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக் கோப்ப\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் பூண்டு சட்னி செய்வது எப்படி\nதினமும் பூண்டை உட்கொண்டு வந்தால் உடலுக்கு தேவையான\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nவாட்ஸ் ஆப்பில் பயனர்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றினை புகுத்த துடிக்கும் அரசு\nஉலக அளவில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டு வரும\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவனை நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nகூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nதற்போது பாவனையில் உள்ள அனேகமான அப்பிளிக்கேஷன்கள் வ\nஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் மென்பொருள் பொறியலாளர்களுக்கு வழங்கும் சம்பளம் எ\nதொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அத\nகூகுள் அஸிஸ்டன்ட் சாதனம் தொடர்பில் வெளியான மகிழ்ச்சியான செய்தி\nகூகுள் அஸிஸ்டன்ட் (Google Assistant) என்பது செயற்க\nகல்லீரல் பாதிப்பு முதல் பல் ஆரோக்கியம் வரை தீர்வு தரும் பாரம்பரிய மருத்துவ பொருள\nகுன்றிமணி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், கல\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்க��� மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nகூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்படுகிறது\nபாதுகாப்புக் குறைபாடு இருந்ததாகவும் 5 கோடி பேரின்\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nமாதவிடாய் பிரச்சினைகளுக்கும் தீர்வு தரும் சுண்ணாம்பு\nபெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம\nபொடுகு பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்\nகூகுள் குரோமில் ஏற்படவுள்ள மாற்றம் இதோ...\nஉலகளவில் கோடிக்கணக்கான இணைத்தளங்கள் இயக்கப்பட்டு வ\nதன்னம்பிக்கை தரும் வெற்றி வரிகள் \nபிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காத\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை\nடுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்\nஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள். (பொருமையுடன் வாசிக்கவும்)\nஒருவரின் ஆரோக்கியத்தின் அடிப்படை உணவுதான். ஆரோக்கி\nநினைவாற்றல் தரும் வல்லாரை கீரை\nநம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அ\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nகண் கருவளையத்திற்கு தீர்வு தரும் இயற்கைப் பொருட்கள்\nநம் மனதில் தோன்றும் எந்தவித உணர்ச்சியையும் கண்கள்\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பத\nகூகுள் தேடலில் அட்டகாசமான வசதி\nஇணையத் தேடல்களில் தன்னிகரற்ற சேவையினை வழங்கி வரும்\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nபிறந்த கன்று பால் தரும் அதிசயம்\nதமிழகத்தில் பிறந்த கன்றுக்குட்டி பால் தரும் அதிசய\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nகோடைகாலத்தில் ஏற்படும் நோய்களை தடுப்பது குறித்து ந\nகுங்குமப் பூ தரும் அழகின் ரகசியங்களை கொஞ்சம் கேளுங்கள்.\nகாஷ்மீரின் குங்குமப் பூ, நம் கன்னியாகுமரி வரை பிரச\nஅந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார்\nகுரலின் கட்டளைக்கு ஏற்ப விரைந்து செயலாற்றும் சேவகன் கூகுள் ஹோம்\nவானிலை அறிக்கை, போக்குவரத்து நெரிசல் தொடர்பான எச்ச\nசெயலி புதிது: நடந்தால் காசு தரும் செயலி\nஉடற்பயிற்சி செய்வதைக் கண்காணிக்கவும், ஊக்குவிக்கவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்\nகொளுத்தும் கோடை வெயிலில் வெளியே செல்லும்போது மயக்க\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nபல பயன்களைத் தரும் திராட்சை\nஇருமல், சளியை போக்க கூடியதும், காசநோய் வராமல் தடுக\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nபச்சைக்காய்கறிகளை சாப்பாட்டில் சேர்ப்பது ஆரோக்கியத\nபல நன்மைகளை தரும் முட்டைகோஸ் ஜூஸ்\nபச்சை இலைக் காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸில் நம் உ\nஉடலுக்கு புத்துணர்வு தரும் மங்குஸ்தான் பழம்\nமங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத\nபயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ebay\nஉலகின் முன்னணி online வியாபாரத்தளமாக விளங்கும் eba\nஆரோக்கிய வாழ்வு தரும் புளியம்பழம்\nஉணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும்\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nஇதயப் பாதிப்பிற்கு நிவாரணம் தரும் புதிய மாத்திரை கண்டுபிடிப்பு\nநோயாளிகளுக்கு இதயத்தில் ஏற்படும் பாதிப்புக்களிலிரு\nகர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் சோளம்\nசோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இய\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nநலம் தரும் நாவல் பழம்\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு\nசொந்த டொமைன் சேவையை ஆரம்பிக்கின்றது கூகுள்\nகூகுள் நிறுவனம் தற்போது சொந்த டொமைன் பதிவு சேவையை\nமுந்திரி பழம் தரும் பயன்கள்\nமுந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு ம\nகண்களுக்கு அருகே இண்டர்நெட்‍ உடைய கூகுள் கண்ணாடிகள் விற்பனைக்கு வந்தன\n��ொழில்நுட்பத்தில் அடுத்த மைல் கல்லாக கூகுள் கண்ணாட\nகூகுள் அறிமுகப்படுத்தும் 7 அங்குல Screen உடன் கூடிய Tablet\nகூகுள் நிறுவனமானது 7 அங்குல Touch Screen உடன் கூடி\n புத்தம் புதிய இலத்திரனியல் சாதனம்(Video)\nபல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூக\nகூகுள் பிளே மியூசிக்கின் அதிரடிச் சலுகை\nபாடல்களை ஒன்லைனில் பகிர்ந்து கொள்ளவும், கேட்டு மகி\nகூகுள் தனது டேட்டா சென்டரை விரிவுபடுத்தவுள்ளதாக அறிவிப்பு\nகூகுள் நிறுவனமானது நெதர்லாந்திலுள்ள தனது டேட்டா செ\n50 இலட்சம் ஜி-மெயில் கடவுச்சொற்கள் திருட்டு; விளக்கமளிக்கிறது கூகுள்\nசுமார் 50 இலட்சம் ஜி-மெயில் கணக்காளர்களின் பயனர் ப\nபாதுகாப்பான வலைத்தளங்களுக்கே கூகுள் முன்னுரிமை வழங்கும்\nகூகுள் தேடலில் இனி பாதுகாப்பான வலைத்தளங்களுக்கே மு\nஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் ப\nபேஸ்புக் தரும் அதிர்ச்சித் தகவல்\nசமூகவலைத்தள பாவனையில் முன்னணியில் திகழும் பேஸ்புக்\nசிறுநீரகக் கோளாறுகளுக்கு தீர்வு தரும் வெள்ளை பூசணி\nஉடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகள\nசட்டர்லைட் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதியினை வழங்க திட்டமிடும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் Drone வகை\nமகத்தான பயன்கள் தரும் மாதுளை\nசுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து\nகூகுள் பற்றி நீங்கள் அறியாதவை சில தகவல்கல்\nஇன்று இணையம் பயன்படுத்தும் அனைவரும் முதலில் கற்றுக\nகூகுள் 7 லட்சம் Application Programs-களை வெளியிட்டது\nகூகுள் நிறுவனத்தின் Android சிஸ்டத்தில் இயங்கும் வ\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்...\nஉலகின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்\nநட்சத்திரங்களை தற்பொழுது கூகுள் குரோமிலேயே பார்வையிடலாம்..\nகூகுள் குரோமின் புத்தம் புதிய நீட்சி மூலம் சூரியக்\nபயனர்களுக்கு Twitter இன் எச்சரிக்கை Password களை மாற்றி கொள்ளுங்கள்\nபிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும்\nவெற்றியான வாழ்க்கைக்கு பாடம் தரும் பில்கேட்ஸின் வாழ்க்கை..\nஉலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nகூகுள் நிறுவனம் வெளியிட்ட கூகுள் குரோம் பிரவுச\nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்��ு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nசில புதிய வசதிகளுடனும் கூகுள் பிளஸ் சேவை தற்பொழுது அனைவருக்கும்\nபேஸ்புக்கின் வளர்ச்சியை தடுக்கவும் பேஸ்புக் சவால\nகணித பாடம் தொடர்பான வினாக்களுக்கு விடை தரும் இணையம்\nமாணவர்கள் தங்களது கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்\n. நிம்மதியான உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள்.\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு\nகூகுள் பிளஸ் புகைப்படங்​களில் தமிழில் எழுதுவது எப்படி\nபேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு போட்டியாக உருவாக்கப்\nகொம்ப்யூட்டர் மவுஸ் தரும் மணிக்கட்டு வலியைத் தடுக்க.\nகம்ப்யூட்டருடன் சேர்ந்து, நம் அன்றாட வாழ்வில் நம்ம\nகட்டணம் எதுவும் இன்றி கூகுள் டாக்ஸ் அப்ளிகேஷன்\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக்\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு 25 seconds ago\nமைக்ரோசொப்டின் அதிரடி நடவடிக்கை 1 minute ago\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nகொழுப்பை குறைக்க வழிவகுக்கும் பப்பாளி பழம்.. 3 minutes ago\n தொடர்ந்து மூன்று வாரம் இதனை சாப்பிட்டாலே போதும் 4 minutes ago\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\nகூகுள் செயற்பாடுகளை முற்றாக நீக்குவது எப்படி\nகை, கால், முகத்தில் உள்ள முடியை மாயமாய் மறைய வைக்கனுமா\nமிக விரைவில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nவிரைவில் அறிமுகமாகவுள்ளது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி\nஜிமெயில் சேவையை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்துவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/amp/cinema/review/2014/03/14130603/Oru-Modhal-Our-Kadhal-Movie-Re.vpf", "date_download": "2020-07-06T18:31:10Z", "digest": "sha1:A3GDEA56IZ2HZXCIV6BP4TQXQAW2MNWR", "length": 12099, "nlines": 102, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Maalaimalar cinema :Oru Modhal Our Kadhal Movie Review || ஒரு மோதல் ஒரு காதல்", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஒரு மோதல் ஒரு காதல்\nவாரம் 1 2 3\nதரவரிசை 7 10 11\nசிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர்,\nஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே கா���ல் வயப்படும் இவர், அவரிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nஒருநாள் அந்த பெண் இவரிடம் உடனடியாக தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நிர்பந்திக்க நாயகனோ தனது வீட்டில் உள்ளவர்களிடம் சென்று சம்மதம் வாங்கி வருகிறேன் என்று சொல்லி செல்கிறார். தனது காதலை அவர்களிடம் சொல்ல, அவர்களோ இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர்.\nஇருந்தாலும், தனது காதலியை எப்படியாவது கரம்பிடிக்க நினைக்கும் நாயகன், அவளை யாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கிறார். தனது நண்பர்கள் மூலம் அவளை பதிவு திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்கிறார்.\nபதிவு திருமணத்தன்று காதலி வராததால் என்னமோ, ஏதோவென்று பதறிக்கொண்டு அவளுடைய வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு, அவர்கள் வீட்டாரோடு வாக்குவாதத்தில் ஈடுபடும் நாயகனை, அவள் திருமணம் செய்ய மறுக்கிறார்.\nஇதில் நடக்கும் மோதலில் அந்த பெண்ணின் அண்ணன் தாக்கப்பட, நாயகன் சிறை செல்ல வேண்டியதாகிறது. சிறையில் இருந்து அவரது அண்ணன் இவரை வெளிக்கொண்டு வருகிறார்.\nதன்னை காதலித்தவள் இப்படி செய்துவிட்டாளே என்று மனவேதனையில் இருக்கும் நாயகனுக்கு பெங்களூருவில் ஒரு இன்ஸ்ட்டியூட் ஒன்றில் வேலை கிடைக்கிறது. மன நிம்மதிக்கு அவ்வேலைக்கு செல்கிறான்.\nஅங்கு படிக்க வரும் நாயகி மேகாவை பார்த்ததும் காதல் கொள்கிறார். நாளடைவில் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். படிப்பு முடிந்து சொந்த ஊரான டெல்லிக்கு செல்லும் நாயகி, நாயகனை டெல்லிக்கு வரவழைத்து தனது குடும்பத்தாரிடம் அவனை அறிமுகப்படுத்துகிறாள்.\nநாயகனை அவளது குடும்பத்தாருக்கு ரொம்பவும் பிடித்துப் போகிறது. இருவருக்கும் திருமணம் செய்ய சம்மதமும் தெரிவிக்கிறார்கள். மேலும், நாயகனுடைய வீட்டில் இதற்கு சம்மதம் கேட்டு வருமாறும் கேட்டுக் கொள்கிறார்கள்.\nதனது ஊருக்கு திரும்பும் நாயகன் முதலில் தனது திருமணத்துக்கு நோ சொன்ன நாயகனுடைய குடும்பத்தார் இந்த திருமணத்துக்கு ஓ.கே. சொன்னார்களா இல்லையா\nநாயகன் விவேக் படம் முழுவதும் துறுதுறுவென வருகிறார். குறும்புத்தனமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகிக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே என்றாலும் நிறைவாக நடித்திருக்கிறார்.\nபிரமீட் நடராஜன���, மீரா கிருஷ்ணன், பாலாஜி மோகன் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுவாமிநாதன் காமெடியில் கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கிறார்.\nகாதலில் ஏற்படும் மோதலை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர், உண்மையான காதலை அழுத்தமாக சொல்ல தவறியிருக்கிறார். முதல் பாதியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதை பிற்பாதியில் தடுமாறுகிறது.\nகே.ஆர்.கவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். யுகா ஒளிப்பதிவில் பாடல்கள் பதிவு செய்தவிதம் அருமை.\nமொத்தத்தில் ‘ஒரு மோதல் ஒரு காதல்’ பலம் இல்லை\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்தியா- சீன எல்லையில் படைகளை விலக்க இரு நாடுகளும் முடிவு\nநவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி- தமிழக அரசு\nஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nலடாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் பின்வாங்கியதாக தகவல்\n11, 12-ம் வகுப்புகளில் பழைய பாடத்தொகுப்பு திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்ற அனுமதி\nதாயின் பாசப் போராட்டம் - பெண்குயின் விமர்சனம்\nதாமதமான நீதியும் அநீதியே - பொன்மகள் வந்தாள் விமர்சனம்\nதிருடன் போலீஸ் விளையாட்டு - அசுரகுரு விமர்சனம்\nகுழந்தையால் ஏற்படும் பிரச்சனை - தாராள பிரபு விமர்சனம்\nபூம் பூம் மாட்டுக்கார இளைஞனின் காதல் கைகூடியதா\nஒரு மோதல் ஒரு காதல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Trengarasu", "date_download": "2020-07-06T18:31:53Z", "digest": "sha1:ZJEARL7IEDLN4KWWYNG7MEGZ62GKK6AH", "length": 11679, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Trengarasu - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் விக்கி கட்டுரைகள் எண்ணிக்கை: 1,29,728\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇந்த பயனர் கிரிக்கெட் ஆடுபவராவார்.\nஇந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 14 ஆண்டுகள் 24 நாட்கள் ஆகின்றன.\nடெரன்ஸ் உங்கள் சீரிய பன்முகப் பணியைக் கண்டு பாராட்டி என் உவப்பை தெரிவிக்க இப்பதக்கத்தை அளிக்கின்றேன்-செல்வா\nபெயர்: டெரன்ஸ் மோகனராஜ் ரெங்கராசு\nபாடசாலைக் கல்வி:கதிரேசன் மத்திய கல்லூரி, வேத்தியர் கல்லூரி கொழும்பு-7\nஇளமாணி : பொறியியற் பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம்\nமுதுமாணி : பொறியியற் பட்டதாரிகள் கல்லூரி, ஒக்கைடோ பல்கலைக்கழகம்\nதற்போதைய வாசம்: காலி, இலங்கை\nதொழில்: முதுநிலை விரிவுரையாளர், உருகுணைப் பல்கலைக்கழகம், அப்புகலை.\nமொத்த புதிய கட்டுரைகள்: # 312 (19 ஏப்ரல் 2007)\nதமிழ் விக்கிப்பீடியாவுக்கு என் பங்களிப்புகள்\n1-100 2006 ஜூன் 8 ஆகஸ்ட் 2006 2மாதம் தம்புள்ளை பொற்கோவில் அக்காத்\n101-200 08-08-2006 19 நவம்பர் 2006 3 மாதம் கிமு 3வது ஆயிரவாண்டு ராஜன் ஹூல்\n201-300 19 நவம்பர் 2006 110 ஏப்ரல் 2007 5 மாதம் ராஜினி_திராணகம யட்டிநுவரை\n301-400 110 ஏப்ரல் 2007 10 செப்டெம்பர் 2007 6 மாதம் கடுகண்ணாவை ஜிகாத்\n401-500 10 செப்டெம்பர் 2007 15 ஏப்ரல் 2008 6 மாதம் 2007 இருபது20 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்\n501-550 15 ஏப்ரல் 2008 18 ஆகஸ்ட் 2008 4 மாதம் மாண் தீவு ஆலி எலை\n551-600 22 ஆகஸ்ட் 2008 25 ஜூன் 2009 10 மாதம் அக்கரப்பத்தனை ஏதண்டம்\n601- 25 ஜூன் 2009 தொட்டிப் பாலம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2017, 22:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-06T19:03:48Z", "digest": "sha1:3X7NVH2QSODZ3H4HHRZ3NWAR3V4ANA4A", "length": 26595, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பயிற்சி (பேச்சுப்பக்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉதவிப் பக்கங்கள் · ஒத்தாசை · உசாத்துணை · கலைச்சொல் · வரவேற்பு · பயிற்சிகள் · நினைவுக்குறித்தாள் · விக்கி சொற்கள் · கேட்க வேண்டுமா\nவரவேற்பு தொகுத்தல் வடிவமைப்பு உள்ளிணைப்புகள் வெளியிணைப்புகள் பேச்சுப்பக்கம் கவனம் கொள்க பதிகை மறுஆய்வு\n1 பயனர் பேச்சுப் பக்கங்கள்\n4 மாதிரி உரையாடல் தள்ளல் இன்றி நான்கு கிடைகோடுகள் கொண்டு\n6 மற்ற திட்ட பக்கங்கள்\nபேச்சுப் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் ஓர் சிறப்பியல்பாகும் - விக்கிப்பீடியர்கள் தங்களுக்குள் கட்டுரைகளைப்பற்றியும் மற்ற விடயங்க���ையும் குறித்து உரையாட ஓர் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. அவற்றை உரையாடிகளாகவோ அரட்டைக்களமாகவோ விவாதமேடையாகவோ பயன்படுத்தக்கூடாது.\nகட்டுரையினைக் குறித்த ஐயங்கள்,குறைகள் மற்றும் தரமுயர்த்தும் கருத்துகளை கட்டுரையிலேயே இடாமல் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் குறிப்புகள் எழுதி வெளியிடலாம். பக்கத்தின் மேலேயுள்ள கீற்றுகளில் \"உரையாடல்\" கீற்றை சொடுக்குவதன் மூலம் அடையலாம். இந்த தொடுப்பு சிவப்பாக இருப்பினும் கவலைப்படாதீர்கள்; முன்னரே இந்தப் பக்கம் இல்லையாயினும் நீங்கள் உருவாக்கலாம்.\nநீங்கள் ஓர் புதிய கருத்தினை இடும்போது, பேச்சுப்பக்கத்தின் இறுதியில் இடவும். விலக்காக, நீங்கள் யாருடைய கருத்துக்காவது எதிர்வினை ஆற்ற விரும்பினால், அவரது கருத்துக்கு அடுத்து இடவும். அவ்வாறு இடும்போது உங்கள் கருத்தினை சற்றே தள்ளி யிட முக்கால் புள்ளியை(:) வரியின் துவக்கத்தில் இடவும்.\nஉங்கள் கருத்துகளுக்கு அடியில் உங்கள் கையொப்பம் இடுங்கள்: பெயர் மட்டும் இட ~~~ என்றும், அல்லது பெயருடன் நேர முத்திரையும் பதிக்க ~~~~ என்றும் தட்டச்சிடுங்கள் (கீழுள்ள மாதிரி விவாதத்தைப் பார்க்கவும்). இல்லையெனில் உங்கள் கருத்துகள் உங்கள் பெயரின்றி வெளியாகும். விவாதங்களை தொடர்பு படுத்தி படிக்க உதவுவதால்,பெரும்பாலானவர்கள் நேரமுத்திரையுடன் ஒப்பமிடுகிறார்கள் உங்கள் வசதிக்காக தொகுப்பு பெட்டியின் மேல் இதற்கான பொத்தான் ஒன்று தானாகவே \"--~~~~\" இட கொடுக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் பயனர் பெயரை இங்கு பெறலாம்.(இது 100% இலவசம்). உங்களுக்கு கணக்கு இல்லையெனில், அல்லது கணக்கிருந்து உள்பதிகை செய்யாதிருப்பின், உங்கள் கணினியின் இணைய முகவரி (IP address) பயன்படுத்தப்படும்.\nஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் மற்ற பங்களிப்பாளர்கள் செய்திகளிட ஓர் பேச்சுப் பக்கம் உள்ளது. இது கணக்கு ஏற்படுத்திக்கொள்ளாத பங்களிப்பாளரையும் உள்ளிட்டது. யாரேனும் உங்களுக்கு செய்தி இட்டிருந்தால், \"உங்களுக்கு ஓர் புதிய செய்தி\" என்ற குறிப்பினையும் உங்கள் பேச்சுப் பக்கத்திற்குதொடுப்பையும் காணலாம்.\nநீங்கள் இருவிதமாக பதிலிறுக்கலாம். முதலாவது, நீங்கள் பதிலளிக்கும் பயனரின் பேச்சுப்பக்கத்தில் பதில் செய்தி கொடுக்கலாம். மற்றது, உங்கள் பேச்சுப் பக்கத்திலேயே மூலச் செய்திக்கு கீழே இடலாம். இரண்டுமே விக்கிப்பீடியாவில் வழக்கத்தில் உள்ளன. உங்கள் பக்கத்தில் இடும் செய்தியினை, அந்த பயனர் மீண்டும் உங்கள் பக்கத்திற்கு வரவில்லை எனில், பார்க்காதிருக்கும் வாய்ப்பு உள்ளது.இதற்காக உங்கள் பேச்சுப் பக்க முகப்பில் ஓர் அறிவிப்பு இடுவது நல்லது.\nவரி துவக்கத்தை தள்ளி எடுப்பது வடிவமைப்பினை பல்மடங்கு மேம்படுத்தும். படிப்பவர்களுக்கும் கருத்தோட்டத்தை பின்தொடர எளிதாக இருக்கும். நீங்கள் பதிலிறுக்கும் நபரின் இடுகையை விட அடுத்த மட்டத்தில் துவக்குவது பொதுவான வழக்கமாக உள்ளது.\nவரித்துவக்க தள்ளலுக்கு மிக எளிதான வழி முக்காற்புள்ளியுடன் (:) துவங்குவது தான். எத்தனை முக்காற்புள்ளிகள் இடுகிறீர்களோ அத்தனை அளவு தள்ளி வரி துவங்கும். நீங்கள் Enter அல்லது Returnஅழுத்தும்வரை அந்த பத்தி தள்ளியே இருக்கும்.\nஇது இடது புறம் துவங்குகிறது.\n: இது சற்று தள்ளி உள்ளது.\n:: இது மேலும் தள்ளி உள்ளது.\nஇது இடது புறம் துவங்குகிறது.\nஇது சற்று தள்ளி உள்ளது.\nஇது மேலும் தள்ளி உள்ளது.\nஇவ்வகை சாதாரணமாக பட்டியல்களுக்கு பயன்படுத்தினாலும் தள்ளலுக்கும் பயன்படுத்தலாம். ஓர் புள்ளியிட,உடுக்குறியை (*) பயன்படுத்தவும். தள்ளலைப் போலவே, கூடுதல் உடுக்குறிக்கள் கூடுதல் தள்ளலுக்கு வழிவகுக்கும். ஓர் சிறிய எடுத்துக்காட்டு:\n* முதல் பட்டியல் உருப்படி\n* இரண்டாம் பட்டியல் உருப்படி\n** இரண்டாவதன் கீழ் துணை-பட்டியல் உருப்படி\n* மூன்றாம் பட்டியல் உருப்படி\nஇரண்டாவதன் கீழ் துணை-பட்டியல் உருப்படி\nஇலக்கமிடப்பட்ட பட்டியல்களையும் உருவாக்கலாம். இதற்கு, எண் சின்னம் (#) பயனாகிறது. இதனை பொதுவாக வாக்கெடுப்புகளுக்கு பயன்படுத்தலாம். மேலும்,இங்கும் எத்தனை #கள் இடுகிறீர்களோ அவ்வளவு தள்ளல் கிடைக்கும். காட்டு:\n## இரண்டின் கீழ் துணை உருப்படி\nஇரண்டின் கீழ் துணை உருப்படி\nமேற்கூறிய வடிவமைப்புகளைக் கொண்ட ஓர் எடுத்துக்காட்டு உரையாடல்:\nவணக்கம். இந்த ஆக்கத்தினைப் பற்றி நான் ஓர் கருத்து கூற விரும்புகிறேன். சிவப்பு யானைகள் தேக்கடியில் மட்டுமே காணக்கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.யாரோவிக்கிபயனர் 02:49, 10 சூன் 2003 (UTC)\nநன்று, கடந்த முறை நான் தேக்கடி சென்றிருந்தபோது அங்கிருந்த யானைகள் பச்சை வண்ணத்தில் இருந்தன. — உதவும்பயனர் 17:28, 11 சூன் 2003 (UTC)\nநீங்கள் கூறுவனவற்றிற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். சந்தேகப்பிராணி 20:53, 11 சூன் 2003 (UTC)\nஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:\nநான் அசாமில் வசிக்கிறேன், இங்குள்ள யானைகள் காண்டாமிருகத்தை ஒத்திருக்கின்றன பின்வரும் பயனர்கள் என்னுடன் உடன்படுகின்றனர்: -நாடோடி 17:28, 14 சூன் 2003 (UTC)\nயானைவிரும்பி 01:22, 15 சூன் 2003 (UTC)\nதலையாட்டிபொம்மை 05:41, 15 சூன் 2003 (UTC)\nகவனிக்க நீங்கள் ஏதேனும் பட்டியலை உங்கள் மறுமொழியில் இட விரும்பினால், ஒவ்வொரு உருப்படியின் முன்னரும் முக்காற்புள்ளி இடவும், காட்டாக:\n::: ஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:\n::: * ''கசகேசரி திங்களிதழ்''\n::: * ''யானைகள் உலகம்''\nதவிர,உங்கள் செய்தியை கையொப்பிட்டு முடிக்க :\nபெயரை மட்டும் ~~~ எழுதலாம் (உதவும்பயனர்), அல்லது\nபெயருடன் நாளையும் இணைத்து குறிப்பிட்டு ~~~~ எழுதலாம் (உதவும்பயனர் 19:09, 12 சூன் 2003 (UTC)), அல்லது\nநாளை மட்டும் ~~~~~ எழுதலாம் (19:09, 12 சூன் 2003 (UTC)).\nபொதுவாக பெயருடன் நாளையும் குறிப்பிடுதல் வழக்கம். வாக்களிக்கும்போது பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.\nமாதிரி உரையாடல் தள்ளல் இன்றி நான்கு கிடைகோடுகள் கொண்டு[தொகு]\nஒவ்வொரு உரையாடலையும் கிடைக்கோடு ---- கொண்டு பிரிக்கும் முறைக்கான முன்மாதிரி. இது பெரும்பான்மையினர் விரும்புவதில்லை.\nவணக்கம். இந்த ஆக்கத்தினைப் பற்றி நான் ஓர் கருத்து கூற விரும்புகிறேன். சிவப்பு யானைகள் தேக்கடியில் மட்டுமே காணக்கிடைக்கும் என்பதில் உறுதியாக உள்ளேன்.யாரோவிக்கிபயனர் 02:49, 10 சூன் 2003 (UTC)\nநன்று, கடந்த முறை நான் தேக்கடி சென்றிருந்தபோது அங்கிருந்த யானைகள் பச்சை வண்ணத்தில் இருந்தன. — உதவும்பயனர் 17:28, 11 சூன் 2003 (UTC)\nநீங்கள் கூறுவனவற்றிற்கு ஆதாரங்கள் கொடுக்க வேண்டும். சந்தேகப்பிராணி 20:53, 11 சூன் 2003 (UTC)\nஐயன்மீர், கீழ்காணும் யானை பற்றிய இதழ்கள் ஆதாரங்களைக் கொண்டுள்ளன:\nநான் அசாமில் வசிக்கிறேன், இங்குள்ள யானைகள் காண்டாமிருகத்தை ஒத்திருக்கின்றன பின்வரும் பயனர்கள் என்னுடன் உடன்படுகின்றனர்: -நாடோடி 17:28, 14 சூன் 2003 (UTC)\nயானைவிரும்பி 01:22, 15 சூன் 2003 (UTC)\nதலையாட்டிபொம்மை 05:41, 15 சூன் 2003 (UTC)\nகவனிக்க இத்தகைய வடிவமைப்பில் பட்டியல்களில் முக்காற்புள்ளிகள் ஒவ்வொரு உருப்படியின் முன்னும் பின்னும் இட தேவையில்லை.\n இம்முறை, மணல்தொட்டியில் தொகுப்பதற்கு மாற்றாக, உரையாடல் பக்கம்\" அல்லது \"உரையாடல்\" கீற்றை சொடுக்கி உங்கள் செய்தியை இடுங்கள். ஒப்பிடுகையில் உங்கள் பயனர் பெயரை மறக்காதீர்கள். வேறு யாருடைய செய்திக்கும் எதிர்வினை யாற்றலாம். மறக்காது \"முன்தோற்றம் காட்டு\" பாவித்து வடிவமைப்பு வேண்டியவண்ணம் உள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த பக்கத்தின் உரையாடல் பக்கம்\nவிக்கிப்பீடியா கட்டுமானத்தில் பேச்சுப் பக்கங்களைத் தவிர, வேறு சில திரைக்குபின் பக்க வகைகள் விக்கிப்பீடியர்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளவும், பிற செயல்பாடுகளுக்காகவும் பயனாகின்றன. இந்த பல்வேறு பகுதிகள் பெயர்வெளி எனக் குறிப்பிடப்படுகின்றன — காட்டாக, \" பேச்சு பெயர்வெளி\".\nவிக்கிப்பீடியா பெயர்வெளியில் உள்ள பக்கங்கள் (also known as the \"திட்ட பெயர்வெளி\") விக்கிப்பீடியா குறித்தும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்றும் தகவல்களை வெளியிடுகின்றன. வார்ப்புரு பக்கதில் உள்ளிட்ட உரை அந்த வார்ப்புரு எந்தக் கட்டுரையில் இடப்பட்டுள்ளதோ அக்கட்டுரையில் வெளியாகும். காட்டாக, வார்ப்புரு:துப்புரவுவில் உள்ள உரை (மீயுரை வடிவமைப்பில்) எந்தக் கட்டுரைகளில் {{துப்புரவு}} என இடப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் இடப்படும். ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள வார்ப்புருக்களைக் காண விக்கிப்பீடியா:வார்ப்புருத் தகவல்கள் பார்க்கவும்.\nஇந்த திட்டப்பக்கங்கள் அனைத்திற்கும் அவற்றிற்கேயான பேச்சுப் பக்கங்கள் உள்ளன.\nபெயர்வெளி குறித்த கூடுதல் விவரங்களுக்கு, பார்க்கவிக்கிப்பீடியா:பெயர்வெளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2013, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/05/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:51:50Z", "digest": "sha1:N5UIT6QFDANMA2JKF7UCVAFIA5ODXLYC", "length": 7921, "nlines": 160, "source_domain": "tamilmadhura.com", "title": "திண்ணிய நெஞ்சம் வேண்டும் -1 - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nதிண்ணிய நெஞ்சம் வேண்டும் -1\nPrev சிவகாமியின் சபதம் – முதல் பாகம்\nNext செந்தூரம் வைகாசி இதழ்/தமிழ் மதுரா\nதமிழ�� மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (3)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (57)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (14)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2554334", "date_download": "2020-07-06T18:22:52Z", "digest": "sha1:RHIYU63VFNR5RFTB7YG6HAYNDXD5TH5Z", "length": 17919, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "பொருளாதாரத்தை மேம்படுத்த அதிபர் கிம் அறிவுரை| Dinamalar", "raw_content": "\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nபொருளாதாரத்தை மேம்படுத்த அதிபர் கிம் அறிவுரை\nசியோல்; வட கொரியாவில் நடந்த ஆளும் ��ொழிலாளர்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், நாட்டின் பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை, அதிகாரிகளிடம், அதிபர் கிம் ஜாங் உன் எடுத்துரைத்தார்.\nகொரோனா வைரஸ் காரணமாக, பெரும்பாலான நாடுகளில், வர்த்தகம், தொழில் என பல துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.கிழக்காசிய நாடான வட கொரியாவில், கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை என, அந்நாட்டு அரசு கூறி வருகிறது.\nஎனினும், அந்நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சவாலான சூழல் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், அங்கு ஆளும் தொழிலாளர்கள் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைநகர் பியாங்யாங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தலைமை தாங்கினார்.\nஇந்த கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்தும், அதை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வது குறித்தும், மூத்த அதிகாரிகளுடன், கிம் ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், ''பொருளாதார வளர்ச்சியை உந்தும் மிகப்பெரிய சக்தியாக, ரசாயன தொழிற்சாலைகள் விளங்கும். அதோடு, உரங்களை உற்பத்தி செய்வதற்கான திறனை அதிகரிக்க வேண்டும்,'' என, வலியுறுத்தினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகொரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து கடைசி நோயாளியும் குணமடைந்தார்\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீருடன் பிரியாவிடை இறுதிச் சடங்கு நடத்த பாதுகாப்புடன் ஏற்பாடு(1)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற���றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகொரோனா இல்லாத நாடானது நியூசிலாந்து கடைசி நோயாளியும் குணமடைந்தார்\nஜார்ஜ் பிளாய்டுக்கு கண்ணீருடன் பிரியாவிடை இறுதிச் சடங்கு நடத்த பாதுகாப்புடன் ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2561462", "date_download": "2020-07-06T17:44:30Z", "digest": "sha1:SBBAY75PVSLK7EKTLY7CS6SWBQDEGXBZ", "length": 18830, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\n'10ம் வகுப்பு மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை'\nகோபி: 'பத்தாம் வகுப்புக்கு, மதிப்பெண் வழங்குவதில், குளறுபடி செய்யும், தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nஈரோடு மாவட்டம், கோபி தாலுகா, குண்டேரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே, 5.86 கோடி ரூபாயில் கட்டப்படும் இரு தடுப்பணைகளை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: குண்டேரிப்பள்ளம் அணையின் உபரிநீரை சேமிக்கும் வகையில், இரு தடுப்பணைகள் கட்டமைப்பால், 175 கிணறுகளும், 125 ஆழ்துளை கிணறுகளும் பயன்பெறும். இதன் மூலம் ஆயக்கட்டு நிலங்களாக, 750 ஏக்கர் பாசனம் பெறும். இத்திட்டத்தின் மூலம், நான்கு கி.மீ., சுற்றளவுக்கு நீராதாரம் பெருகும். இன்னும் பவானி ஆற்றங்கரையில், நான்கு தடுப்பணைகள் கட்ட, ஆய்வு பணிகள் முடிந்து, அதன் மதிப்பீடுகள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால், ஆறு பயணிக்கும் வழிகளில், 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரும். தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து, பள்ளிக்கல்வித்துறை மூலம் முழுமையாக கண்காணித்து வருகிறோம். தனியார் பள்ளியில் பயிலும், மாணவ, மாணவியரின், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் விபரங்கள், முன்கூட்டியே எங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் பட்டியல் குறித்து ஆய்வு செய்ய தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, பத்தாம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்குவதில், தவறான முறையில், குளறுபடி ���ெய்யும் தனியார் பள்ளிகள் மீது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபசுமை தீர்ப்பாயம் உத்தரவு: 13 ஆலைகள் மீது நடவடிக்கை\nஒருவருக்கு கொரோனா தொற்று : எல்லநள்ளியில் ஊசி தொழிற்சாலை மூடல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த ���ுகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபசுமை தீர்ப்பாயம் உத்தரவு: 13 ஆலைகள் மீது நடவடிக்கை\nஒருவருக்கு கொரோனா தொற்று : எல்லநள்ளியில் ஊசி தொழிற்சாலை மூடல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564135", "date_download": "2020-07-06T17:33:27Z", "digest": "sha1:6XPA46DLNGUAIW5WPFSPSRVJNOAQRJZY", "length": 16291, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "வயிற்று வலியால் 2 பேர் தற்கொலை| Dinamalar", "raw_content": "\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nவயிற்று வலியால் 2 பேர் தற்கொலை\nகுறிஞ்சிப்பாடி : வயிற்று வலியால் பூச்சிமருந்து குடித்து இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.\nகுள்ளஞ்சாவடியை அடுத்த, கட்டியான்குப்பம், ரோட்டு தெருவை சேர்ந்தவர், ஆறுமுகம் மகன், கிருஷ்ணமூர்த்தி, 31. இவர் வயிற்று வலி காரணமாக, நேற்று முன்தினம், வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.மற்றொரு சம்பவம்குள்ளஞ்சாவடியை அடுத்த, கட்டியான்குப்பம், நடுத்தெருவை சேர்ந்தவர், ராமலிங்கம் மனைவி, விஜயகுமாரி, 45. இவர் நேற்று முன்தினம் வயிற்று வலி காரணமாக வீட்டில் இருந்த பால்டாயில் மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், இறந்தார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமின்னல் தாக்கி முதியவர் சாவு\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மே��ும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமின்னல் தாக்கி முதியவர் சாவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564630", "date_download": "2020-07-06T17:01:46Z", "digest": "sha1:4WGJHLRYVLVPJX6QT7BZ5WFMPYX43KWY", "length": 18847, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தடுப்பு: பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\nகொரோனா தடுப்பு: பறக்கும் படை கண்காணிப்பு தீவிரம்\nபொள்ளாச்சி:பொள்ளாச்சியில், பறக்கும்படையினர் ஆய்வு செய்து, விதிமுறை மீறியவர்களுக்கு, 13,400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில், கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒரு கட்டமாக, அந்தந்த தாலுகாவில் பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.\nபொள்ளாச்சியில், சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தார் சசிரேகா, நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேஷ், துணை தாசில்தார் ஜோதிபாசு, கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், தலைமை காவலர் அகமது ெஷரிப் ஆகியோர் அடங்கிய பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கடைகளில் ���மூக இடைவெளி பின்பற்றாதது; 'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபாரதம் விதித்து, இலவச 'மாஸ்க்' வழங்கப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள், 'மாஸ்க்' அணியாமல் இருப்பதுடன், கூட்டமாக நின்று பேசுகின்றனர். வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில், சமூக இடைவெளி முறையாக பின்பற்றவில்லை.\nஅரசு நிர்ணயித்த நேரத்துக்கும் கூடுதலாக கடைகள் செயல்படுவதாக புகார்கள் வந்தன.இதை கண்காணிக்கவும், சப் - கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகார்கள் குறித்து விசாரணை செய்யப்படுகிறது.'மாஸ்க்' அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும்; வணிக நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் 'சீல்' வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த மூன்று நாட்களில், 13,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், கடைக்காரர்கள் அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றி, நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதிறந்தவெளியில் தேங்கும் கழிவுநீர்:கேள்விக்குறியானது சுகாதாரம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாற��� வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிறந்தவெளியில் தேங்கும் கழிவுநீர்:கேள்விக்குறியானது சுகாதாரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565026", "date_download": "2020-07-06T17:29:43Z", "digest": "sha1:GKNNYJOQGZT5H6UOWYQPQCYCQJ7I76RN", "length": 15371, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "தனிமையில் செனகல் அதிபர்| Dinamalar", "raw_content": "\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nடகர்: மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலின்அதிபர், மேக்சி சாலுக்கு, கடந்த மாதம் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, பாதிப்பு இல்லை என, தெரிந்தது. இந்நிலையில், கொரோனா நோயாளி ஒருவரை அவர் சந்தித்ததால், முன்னெச்சரிக்கையாக, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.செனகல் நாடு, ஊரடங்கு உத்தரவை தளர்த்தியதை அடுத்து, அங்கு கொரோனா பாதிப்பு, 6,000 ஐ தாண்டியுள்ளது; 93 பேர் பலியாகியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஅமெரிக்கா - தென்கொரியா வேண்டுகோள்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅமெரிக்கா - தென்கொரியா வேண்டுகோள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2565521", "date_download": "2020-07-06T16:53:09Z", "digest": "sha1:LGF2MQOULE6FBM5LN5LQ5SVLIAF3FLFH", "length": 17463, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "நாட்டுப்புற கலைஞர்களுக்குதி.மு.க., நிவாரணம் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\nநாட்டுப்புற கலைஞர்களுக்குதி.மு.க., நிவாரணம் வழங்கல்\nவிருத்தாசலம், : விருத்தாசலத்தில் நாட்டுப்புற மற்றும் மேடைக்கச்சேரி கலைஞர்களுக்கு, தி.மு.க., மாவட்ட செயலர் கணேசன் நிவாரணம் வழங்கினார்.\nகடலுார் மேற்கு மாவட்ட, நகர தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் தலைமை தா���்கினார். எழுத்தாளர் இமயம், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கணேஷ், விவசாய அணி துணை அமைப்பாளர் அறிவுடைநம்பி, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் அன்சர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்தன் முன்னிலை வகித்தனர்.\nநகர செயலர் தண்டபாணி வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலர் கணேசன் எம்.எல்.ஏ., நாட்டுப்புற மற்றும் மேடைக்கச்சேரி கலைஞர்கள் 100 பேருக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன், நகர நிர்வாகி செங்குட்டுவன், வட்ட செயலர்கள் சுந்தரமூர்த்தி, தில்லைகுமார், கணேசன், வெங்கடேசன், நிர்வாகிகள் ராஜ்குமார், கிருஷ்ணராஜ், முரளி, ராஜா, பக்கிரிசாமி, கணபதி, மாணவரணி உதயன் மகேஷ், கார்த்திக், மீராஜ்ன், பூவராகவன், தமிழ்வாணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, முன்னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன் செய்திருந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவிருத்தாசலத்தில் ஜமாபந்தி முகாம்வருவாய் கணக்குகள் ஒப்படைப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின���றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவிருத்தாசலத்தில் ஜமாபந்தி முகாம்வருவாய் கணக்குகள் ஒப்படைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2566412", "date_download": "2020-07-06T16:45:39Z", "digest": "sha1:YJX5EFYUWQMUYIWP7SLX6CJWWWWZGCGX", "length": 17038, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பரவல் தடுப்பு ஆய்வு கூட்டம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\nக���ரோனா பரவல் தடுப்பு ஆய்வு கூட்டம்\nகரூர்: கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிறப்பு கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் பேசியதாவது: மாவட்டத்தில், 136 பேர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்துள்ளனர். தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 38 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை கண்டறிந்து, உடனுக்குடன் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கை வசதிகள், மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் வெளியூரில் வரும் நபர்களை கண்டறிந்து, உரிய மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். கலெக்டர் அன்பழகன், எஸ்.பி., பாண்டியராஜன், டி.ஆர்.ஓ., ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதேசிய சாகச விருது: விண்ணப்பிக்க அழைப்பு\nநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். ��தற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதேசிய சாகச விருது: விண்ணப்பிக்க அழைப்பு\nநகராட்சி பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/sundarapandian-villain-turns-hero-now/", "date_download": "2020-07-06T17:23:11Z", "digest": "sha1:APO7O3WR63PY6DELJICKZEXLGFKMSYXE", "length": 6068, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "sundarapandian villain turns hero now", "raw_content": "\nசல்மான் கானின் கேரக்டர் குறித்து நடிகை மேகா ஆகாஷ் பதிவு \nஇந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக நடிகை கூறிய முக்கிய செய்தி \nசுஷாந்த் வீட்டில் எடுக்கப்பட்ட ரியாவின் விடீயோக்கள் \nஆரோக்கியமா இருக்க இதை தவறாம பண்ணுங்க - ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் \nசுஷாந்த் தூக்கிட பயன்படுத்திய துணியை டெஸ்ட��� செய்யும் நிபுணர்கள் \nகீர்த்தி சுரேஷ் படம் குறித்த ருசிகர தகவல் \nமிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா திரைப்படம் \nSTR உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய வெங்கட் பிரபு \nதுக்ளக் தர்பார் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த முக்கிய தகவல் \nசுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் \nமாஸ்க் அணிவது குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் விநியோக உரிமம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/brazilian-man-dressed-spiderman-bank", "date_download": "2020-07-06T17:41:53Z", "digest": "sha1:HKELMTLSGN3NUXAE72SSVRDJOZRGOLDY", "length": 9479, "nlines": 158, "source_domain": "www.nakkheeran.in", "title": "வங்கியில் வேலை செய்யும் ஸ்பைடர்மேன்; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்... | brazilian man dressed up as spiderman in bank | nakkheeran", "raw_content": "\nவங்கியில் வேலை செய்யும் ஸ்பைடர்மேன்; கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்...\nமார்வெல் திரைப்படங்களில் அதிக ரசிகர்களை கவர்ந்த ஒரு சூப்பர்ஹீரோ என்றால் அதில் ஸ்பைடர்மேனும் ஒருவர். அப்படிப்பட்ட ஸ்பைடர்மேன் உடையில் பிரேசில் நாட்டில் ஒருவர் நேற்று வங்கி பணியை மேற்கொண்டுள்ளார். பிரேசில் நாட்டின் சாய் பாவ்லோ நகரில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர் பணியில் தனது கடைசி நாளை தான் இப்படி வித்தியாசமாக நிறைவு செய்துள்ளார். பிரேசில் நாட்டு வங்கியில் வேலைபார்த்துவரும் அந்த இளைஞர் அந்த வங்கி பணியிலிருந்து விலகுவதால் தனது கடைசி நாளன்று சக பணியாளர்கள் யாரும் வேதனைப்பட கூடாது என்ற நோக்கில் இப்படி ஸ்பைடர்மேன் உடையுடன் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். ஸ்பைடர்மேன் உடையுடன் அவர் வங்கியில் வேலை செய்யும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவ, மார்வெல் ரசிகர்களும், டி.சி ரசிகர்களும் தொடர்ந்து மீம் போட்டு ஸ்பைடர்மேனை கலாய்த்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகரோனா வைரஸ் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இந்தியா...\n அதிசயித்த விஞ்ஞானிகள்... எத்தனை கிலோமீட்டர் நீளம் தெரியுமா..\nகரோனா வைரஸ்: 50,000 உயிரிழப்பு எண்ணிக்கையை கடந்த இரண்டாவது நாடு\nகரோனா பரவல்; அலட்சியத்திற்கு விலைகொடுக்க ஆரம்பித்த பிரேசில்...\nஆபத்தான 25 செயலிகள்... உடனே டெலீட் செய்ய கூகுள் நிறுவனம் அறிவுரை...\nஎட்டு லட்சம் இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலான மசோதா.. ஒப்புதல் அளித்த குவைத் நாடாளுமன்றம்...\nகரோனா காற்றில் பரவும் என பரிந்துரையை மாற்றுங்கள்... உலக சுகாதார அமைப்புக்கு ஆய்வாளர்கள் கடிதம்...\nஅமெரிக்காவில் கரோனாவுக்கு 1.32 லட்சம் பேர் பலி\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/the-supreme-court-ordered-prosecutors-to-hand-over-certificates/", "date_download": "2020-07-06T17:09:39Z", "digest": "sha1:GCYNIXLRPRDL5SSVT7VBEXK77VQJTXBN", "length": 14557, "nlines": 165, "source_domain": "www.patrikai.com", "title": "வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஇந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.\nதமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.\nமாநில பார் கவுன்சில்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில�� விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகம், புதுச்சேரி, டெல்லி, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் அதிக அளவிலான போலி வழக்கறிஞர்கள் இருப்பதாக இந்திய பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇதுகுறித்து விளக்கமளித்த தமிழ்நாடு பார் கவுன்சில் தரப்பு வழக்கறிஞர், புதிய வழக்கறிஞர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சரிபார்க்க ஆயிரத்து 500 ரூபாய் வரை சட்ட பல்கலைக்கழகங்கள் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.\nஇதைக்கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதுமுள்ள சட்டப் பல்கலைக்கழகங்களை எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்குமாறு உத்தரவிட்டனர்.\nஇன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் கூறியதாவது:\nவழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணிகளுகாக சமர்ப்பிக்க நவம் 30ம் தேதிவரை காலகெடு நீடித்து உத்தரவிட்டுள்ளது.\nஜனவரி 31 ஆம் தேதிக்குள் சமர்பிக்கப்பட்ட வழக்கறிஞர்களின் சான்றிதல்களை சட்ட பல்கலைகழகங்கள் சரிபார்த்துவிட வேண்டும் என்றும்,\nசான்றிதல்கள் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் பிப்ரவரி முதல்வாரத்திற்குள் இந்திய பார்கவுன்சில் நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nகாவிரி நீர்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அக்.7 முதல் 18வரை: வினாடிக்கு 2000கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அக்.7 முதல் 18வரை: வினாடிக்கு 2000கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தினசரி 2000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்ச நீதி மன்றம் உத்தரவு\nTags: certificates, hand over, india, ordered, prosecutors, supreme court, இந்தியா, உத்தரவு, ஒப்படைக்க, சான்றிதழ்களை, சுப்ரீம் கோர்ட்டு, வழக்கறிஞர்கள்\nPrevious தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காததால் மாற்றுத்திறனாளரை அடித்த தேசபக்தர்கள்\nNext ‘சிப்பெட்’ மாற்ற கர்நாடக அமைச்சர் முயற்சி, மோடி தலையிட மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nஇந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை\nடெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/maanbumigu-mann-10013630", "date_download": "2020-07-06T17:03:01Z", "digest": "sha1:4QOD67ISC7OFL66Q7TXJXCSWVMZKSXQI", "length": 11292, "nlines": 195, "source_domain": "www.panuval.com", "title": "மாண்புமிகு மண் - பாமயன் - வம்சி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இயற்கை / சுற்றுச்சூழல்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்ச்சியும், அதன் பயனும், வகைகளும் நம்மை என்றென்றும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. மண். மண்புழு, இயற்கை உரம் என்று விரிந்து செல்லும் பாமயனின் இந்த உரைநடை, மண்ணை நேசிக்கிற ஒவ்வொருவரும் தங்கள் கையிலேயே வைத்திருக்க வேண்டிய உயிர்க் கையேடு.\nPublisher வம்சி பதிப்பகம் (Vamsi)\nஇயற்கை வேளாண்மை என்ற கரு, உருக்கொண்ட காலகட்டத்தில் பல உழவர்கள் இதில் முன்னோடிகளாக - முன்னத்தி ஏர்களாகக் களம் இறங்கினர். பிழை திருத்தச் சுழற்சியில் அவர்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்தனர். பொருள் இழப்பு, கால இழப்பு, அண்டை அயலாரின் ஏச்சுப் பேச்சு என்று மிகுந்த அழுத்தங்களுக்கு ஆளாகினர். அது மட்டுமல்லாம..\nஇயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது மெய்யியல் ஆக இர..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து சக்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\n19 டி. எம். சாரோனிலிருந்து\nமூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலை..\nதமிழில் அறிவியல் சார்ந்த சிறுகதைகள் அரிதாகவே எழுதப்பட்டு வருகின்றன. நாவல்கள் அரிதினும் அரிது. இந்தச் சூழலில் 6174 வரவேற்கப்பட வேண்டியது. லெமூரியாவிற்க..\n7.83 ஹெர்ட்ஸ் ஆன ஸ்கூமான் அதிர்வலை��ில் வாசக மூளை இயங்கும்போது சுதாகரின் கதை அலைகள் அவருடைய நாவலான நானோ ரிசீவர் மூலம் நட்பான பாதிப்பை ஏற்படுத்தி இன்னொர..\nமூளையின் அடித்தள அதிர்வினை , மின்காந்த அலைகளை உருவாக்கி ஆய்வு செய்யும் கருவி கொண்டு குலைத்து நாச வேலைகளை சாதாரண மனிதர்களைக் கொண்டு செய்ய வைக்கிறது ஒரு..\nஆராதிக்கத்தக்க எழுத்தாளராய் விளங்கிய லா ச ராவைப் போல இந்தியத் தத்துவச் சொற்களைக் கையாண்டவர் தமிழில் எவருமிலர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாள..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/48246919/notice/102163?ref=manithan", "date_download": "2020-07-06T17:36:45Z", "digest": "sha1:AQQ66WNKIOI3KH4CYR54YKBEDNCVEWRY", "length": 10570, "nlines": 168, "source_domain": "www.ripbook.com", "title": "Kandaya Sivananda - Obituary - RIPBook", "raw_content": "\nமலேசியா(பிறந்த இடம்) சுழிபுரம் பிரித்தானியா\nகந்தையா சிவானந்தன் 1943 - 2019 மலேசியா மலேசியா\nபிறந்த இடம் : மலேசியா\nவாழ்ந்த இடங்கள் : சுழிபுரம் பிரித்தானியா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nமலேசியாவைப் பிறப்பிடமாகவும், சுழிபுரத்தை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சிவானந்தன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற கந்தையா பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தளையசிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nரஞ்சனி அவர்களின் அன்புக் கணவரும்,\nஆனந்தி அவர்களின் அன்புத் தந்தையும்,\nகுமரன் அவர்களின் அன்பு மாமனாரும்,\nசியா, சேயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,\nகனகாம்பிகை, சிவப்பிரகாசம் காலஞ்சென்ற சிவகுரு நாதன், ஞானாம்பிகை, யோகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற பாலசுப்ரமணியம், குஞ்சிதலீலாவதி, சத்தியபாமா, காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரன், பாலகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமதிய போசனம் Get Direction\nசுழிபுரம் பிரித்தானியா வாழ்ந்த இடங்கள்\nதென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-group-2-online-test-3-tnpsc-polity-part-1/", "date_download": "2020-07-06T17:01:27Z", "digest": "sha1:IRBF23FVFIGAJU7XW43RPKYRJOEYUJZ6", "length": 16262, "nlines": 241, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Group 2 Online Test 3 | TNPSC Polity Part - 1", "raw_content": "\nவணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...\n1. இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 370 உடன் தொடர்பு கொண்ட மாநிலம்\n2. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் இறக்கும் பட்சத்தில்\nஅவரது மந்திரி சபை தனாகவே கலைந்துவிடும்\nமூத்த காபினெட் அமைச்சர் முதலமைச்சராக பதவி ஏற்பார்\nசட்டமன்றத்தின் ஒரு மூத்த உறுப்பினரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்\nஒரு புதிய தேர்தல் அறிவிக்கப்படும்\n3. குடியரசுத் தலைவரும்,துணைக் குடியரசுத் தலைவரும் இல்லாத சமயத்தில் கீழ்க்கண்டவர்களில் யார் குடியரசுத்தலைவர் பணியை செய்வார்\nதலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி\n4. இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம்\n5. குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்\n6. கீழ் கூறப்பட்டவையில் எந்த உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இதயமாகவும், உயிராகவும் திரு.பி.ஆர்.அம்பேத்கார் அவர்களால் குறிப்பிடப்பட்டது\nஅரசியல் சட்ட உரிமைகள் , பாதுகாப்பு உரிமை\n7. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது\n8. துணைக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது\nமக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்\nதேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்\n9. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா,பத்மஸ்ரீ விருதுகளை உருவாக்கியது\n10. இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒருவரை குறைந்தது எத்தனைத் தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் செய்ய வேண்டும்\n9 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்\n10 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்\n5 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்\n8 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்\n11. மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய குறைந்த வயது வரம்பு\n12. இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் வழக்குகளை வி���ாரிப்பது\n13. கீழ்கண்டவைகளில் எந்த அதிகாரம் குடியரசுத் தலைவர் அதிகாரம் அல்ல\nமக்களவையை நீண்ட காலத்திற்கு ஒத்தி வைப்பது\nமக்களவையை தற்காலிகமாக ஒத்தி வைப்பது\n14. பொதுவாக இரண்டு பாராளுமன்ற கூட்டங்களுக்கு இடையே உள்ள அதிக பட்ச கால இடைவெளி\n15. ராஜ்ய சபை தலைவருக்கு\nஅரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவின் மீது மட்டும் வாக்களிக்கும் உரிமை உண்டு\nமசோதாவிற்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரிமை உண்டு.வாக்குகள் சம நிலையில் இருக்கும் போது வாக்களிக்கலாம்\nமற்ற அங்கத்தினர்கள் போன்று இவருக்கும் ஒரு வாக்கு உண்டு\n16. மக்களவையின் சபா நாயக்கர்\n17. இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை என்று அழைக்கப்படுபவர்\n18. இந்தியாவில் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் யார்\n19. குடியரசுத் தலைவர் எத்தனை முறை தேசிய அவசரகாலப்பிரகடன நிலைமை அறிவித்துள்ளார்\n20. எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது\n21. கீழே குறிப்பிட்டுள்ள உரிமைகளில் எந்த உரிமை அடிப்படை உரிமை அல்ல\n22. கீழ்க்கண்ட சுதந்திரங்களில் எச்சுதந்திரம் சுதந்திர உரிமையில் சேர்க்கப்படவில்லை\nஇந்தியாவெங்கும் சென்று வர உரிமை\nசமப் பணிக்கு சம ஊதியம் பெரும் உரிமை\n23. மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கால அளவு\n24. எந்த அவை உறுப்பினரல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது\n25. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்க காரணமாக இருந்தது\n26. மாநில ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பது\nமாநில உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி\n27.மாநில ஆளுநர் தனது செயல்களுக்குப் பொறுப்பு உடையவராக இருப்பது\n28. மாநில சட்டமன்ற கீழ் அவையின் உறுப்பினர்கள் எத்தனை உறுப்பினர்களுக்கிடையில் இருக்கலாம்\n29. பண மசோதாக்களை மாநில சட்டமன்றம் அறிமுகப்படுத்துவது\nகுடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன்\n30. உயர் நீதி மன்றத்தின் நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=54111", "date_download": "2020-07-06T17:21:25Z", "digest": "sha1:KLZDAU43QF5SKIYEMDY4DQAT7SG6D32N", "length": 17285, "nlines": 317, "source_domain": "www.vallamai.com", "title": "கனவு காணுங்கள் … – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nகனவுகள் என்ற லாங்க்ஸ்டன் ஹியூஸ் (Dreams – by Langston Hughes) கவிதையை மொழியாக்கம் செய்தது தேமொழி\nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nஉனக்கென்ன குறைச்சல்.. கவிஞர் வாலி வி.குமார் எம்.எஸ்.விஸ்வநாதன்\nதமிழ்த்தேனீ தீபாவளி வருது வீட்டை சுத்தம் செய்யலாமென்று சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கினோம். ஒட்டடை அடித்து முதலில் சுத்தப் படுத்திவிட்டு, எல்லாக் குப்பைகளையும் பெருக்கி முறத்தில் சேகரித\nபவள சங்கரி கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா - ADHD (Attention deficit hyperactivity disorder) 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருள\n-செண்பக ஜெகதீசன் பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யாற்றிரிந் தற்று. (பண்புடைமை: திருக்குறள்-1000) புதுக் கவிதையில்... அசுத்தமான கலத்தில் வைத்த ஆவின் பாலும் திரிந்துபோய், தகு\n“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செயலாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”\nடாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )\nடாக்டர் அப்துல் கலாம், முன்னாள் பாரத ஜனாதிபதி\nஉங்கள் பாராட்டிற்கும் கருத்துரைகளுக்கும் மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா. உங்கள் கருத்துரைகள் உற்சாகமளிப்பாவையாக உள்ளன.\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/588391", "date_download": "2020-07-06T16:50:17Z", "digest": "sha1:XGFCAN7ELQI3RKZFVXFF2KR5CP2T65PT", "length": 11889, "nlines": 53, "source_domain": "m.dinakaran.com", "title": "Haryana: BJP MP and Delhi BJP chief Manoj Tiwari played a game of cricket at an academy in Sheikhpura of Sonipat district today, in violation of social distancing and government guidelines for CoronaLockdown. | ஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய டெல்லி பாஜக தலைவர்: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் சர்ச்சை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் ம��ுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி கிரிக்கெட் விளையாடிய டெல்லி பாஜக தலைவர்: அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்பட்டதால் சர்ச்சை\nசண்டிகர்: ஹரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரையில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சரக்கு ரயில்கள் தவிர்த்து பிற ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தளங்கள் மற்றும் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு தொடர்பானவையும் தடை விதிக்கப்பட்டது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டதோடு, அனைத்து தொழில்களையும் முடக்கி உள்ளது.\nஊரடங்கு காரணமாக உலக முழுவதும் பொருளாதார மந்தநிலை உருவாகியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கிலான புலம்பெயர் தொழிலாளர்கள் ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். தற்போது பல்வேறு தளர்வுகள் மூலம் சாலை போக்குவரத்து, உள்நாட்டு விமான சேவை மற்றும் ஏசி அல்லாத ரயில் பெட்டிகளை மத்திய அரசு இயக்கி வருகிறது.\nஇந்நிலையில் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ஷேக்புரா நகரில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில், பா.ஜ.க.வை சேர்ந்த எம்.பி. மற்றும் அக்கட்சியின் டெல்லி பா.ஜ.க. தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடினார். ஊரடங்கு காலத்தில், சமூக இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அவர் செயல்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்கள் கண்ணில் மண்ணை தூவிய கொரோனா.. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி..\nகொரோனா பாதிப்பில் முத்திரை பதிக்கும் தனியொரு மாநிலம்: மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nஅதிகரிக்கும் பெண்களுக��கு எதிரான குற்றங்கள்.. திருச்சியில் 14 வயது சிறுமி எரித்து கொலை: பிரேத பரிசோதனை தகவலுக்கு காத்திருக்கும் காவல்துறையினர்...\nமும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல ரோபோ அறிமுகம்\nகொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை நெருங்கிவிட்டது: கேரள சுகாதாரத்துறை அமைச்சர்\nகொரோனாவால் சென்னை காவல்துறையில் 3-வது மரணம்... உயிரிழந்த ஆயுதப்படை காவலருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கல்..\nஉணவை மருந்தாக்கு... உடம்பை இரும்பாக்கு... தமிழகத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா: தமிழக சுகாதாரத்துறை\nடெல்லி கொரோனா மருத்துவமனையின் வார்டுகளுக்கு, சீனாவுடனான மோதலில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டல்\nசர்வதேச அரங்கில் இந்தியா மிகவும் பொறுப்புள்ள நாடாக திகழ்கிறது : ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் கருத்து\nகொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்வது : கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் சண்முகம் ஆலோசனை\n× RELATED தமாகா விவசாய பிரிவு மாநில தலைவர் கொரோனாவுக்கு பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nattumarunthu.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-07-06T17:05:28Z", "digest": "sha1:ZOQH2XZJFYGO7CM2TWQVAROR73JDZ33W", "length": 6185, "nlines": 109, "source_domain": "nattumarunthu.com", "title": "தலைவலி | NATTU MARUNTHU | NATTU MARUNTHU KADAI", "raw_content": "\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள் | headache Nattu maruthuvam | Thalai vali maruthuvam இஞ்சி இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி பறந்து போய்விடும். புதினா புதினா எண்ணெயை துணியில் தடவி நெற்றியில் வைக்கவும். இவ்வெண்ணெய் கொண்டு ஆவியும் பிடிக்கலாம். லாவெண்டர் லாவெண்டர் எண்ணெய் மன இருக்கத்தை சரி .\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும் | nattu maruthuvam tamil tips | patti vaithiyam in tamil health tips சாதரண உடல் உபாதைகளுக்கு வீட்டில் இருக்கும் மூலிகை பொருட்கள் பற்றியும் அதன் வைத்தியமுறையையும் காண்போம். இயற்கையான ஆயுர்வேத குணங்கள் அமைந்த நமது சமையலறைப் பொருட்கள் பல உபாதைகளை போக்கி, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். nattu maruthuvam tamil tips அத்த��ையகைய பொருட்களைப் பற்றி .\nஉங்களின் முகம் பளிங்குபோல் ஜொலிக்க இயற்கை அழகு குறிப்புகள்\nதலைவலியை போக்கும் 6 கிச்சன் பொருட்கள்\nவீட்டில் இருக்கும் மூலிகை பொருள்களும் அதன் வைத்தியமுறையையும்\n`கொரோனாவுக்கு 5 மருந்து கசாயம்’ – விவரிக்கும் சித்த மருத்துவர் வீரபாபு\nநலங்கு மாவு தயாரிப்பு முறையும், பயன்களும்\nஅழகுக்கு அழகு சேர்க்கும் பால்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க புரதம் நிறைந்த ஹேர் பேக்\nதேனைப் பயன்படுத்தி சருமத்தை பளபளக்கச் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-07-06T18:01:09Z", "digest": "sha1:UTUK5GHEFZPOGHYXIKNVQYJ6KNWV26Z7", "length": 9544, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:நாட்டுத் தகவல் ருவாண்டா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது நாட்டுத் தகவல் ருவாண்டா வார்ப்புருவிற்கான தகவல்களை மையப்படுத்தும் வார்ப்புரு மட்டுமே நேரடியாக கட்டுரைகளில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது வார்ப்புரு:Country showdata (தொகு • பேச்சு • இணைப்புகள் • வரலாறு) என்பதை பயன்படுத்தி தானியங்கியாக உருவாக்கப்பட்டதாகும்.\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் ருவாண்டா உள்ளகத் தகவல் சேமிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஒரு வார்ப்புருவாகும். இது கட்டுரைகளில் நேரடியாக பயன்படுத்துவதற்கு வடிவமைக்கப்படவில்லை.இதன் தகவல்களை வார்ப்புரு:flagicon, வார்ப்புரு:நாட்டுக்கொடி போன்றவற்றைப் பயன்படுத்தி கட்டுரைகளில் இணைக்கவும்.\nஏதாயினும் தகவல்கள் இற்றைப்படுத்தப்படவில்லையாயின் இதை அழுத்தி purge செய்யவும்.\nalias ருவாண்டா விக்கிபீடியா கட்டுரை பெயர் (ருவாண்டா) {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nபெயர் விகுதியுடன் ருவாண்டாவின் பெயர் விகுதியுடன் கொடுக்கப்படல் வேண்டும், உதாரணமாக இலங்கையின், தென்னாபிரிக்காவின் {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} ({{flagicon}}) கட்டாயம்\nசுருக்கமான பெயர் ருவாண்டா சுருக்கமான பெயர் ருவாண்டா {{நாட்டுக்கொடி}} கட்டாயமற்றது\nகொடியின் பெயர் Flag of Rwanda.svg நாட்டுக் கொடியின் பெயர்(இடது புறம் பார்க்க) {{flagicon}}, {{கொடி}}, {{நாட்டுக்கொடி}} கட்டாயம்\nஇந்த வார்ப்புருவை வழிமாற்றுப் பெயர்கள் கொண்டும் பயன்படுத்தலாம்:\nRWA (பார்) ருவாண்டா ருவாண்டா\nகொடி மாறியை (flag variant) பயன்படுத்தி\nஅனைத்து நாட்டுத் தகவல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2012, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/oppo-2gb-ram-mobiles/", "date_download": "2020-07-06T17:55:22Z", "digest": "sha1:R2NACFCKE7R7ZZ5R3ZJ4FK3N62IJKSL3", "length": 17265, "nlines": 448, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஓப்போ 2GB ரேம் மொபைல்கள் கிடைக்கும் 2020 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஓப்போ 2GB ரேம் மொபைல்கள்\nஓப்போ 2GB ரேம் மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (1)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (5)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (4)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (2)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (4)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (0)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (1)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (0)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (1)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 06-ம் தேதி, ஜூலை-மாதம்-2020 வரையிலான சுமார் 5 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.5,994 விலையில் ஒப்போ A3s விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஒப்போ A37 போன் 9,990 விற்பனை செய்யப்படுகிறது. ஒப்போ A11k, ஒப்போ A1k மற்றும் ஒப்போ A5s ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ 2GB ரேம் மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியு���்.\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n8 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v5.1 (லாலிபப்)\n8 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nசோனி 2GB ரேம் மொபைல்கள்\nரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் மொபைல்கள்\nலெனோவா 2GB ரேம் மொபைல்கள்\nஇன்போகஸ் 2GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் மொபைல்கள்\nநோக்கியா 2GB ரேம் மொபைல்கள்\nரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் 4ஜி 2GB ரேம் மொபைல்கள்\nஐபால் 2GB ரேம் மொபைல்கள்\nவீடியோகான் 2GB ரேம் மொபைல்கள்\nமெய்சூ 2GB ரேம் மொபைல்கள்\nயூ 2GB ரேம் மொபைல்கள்\nடிசிஎல் 2GB ரேம் மொபைல்கள்\nரூ.5,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் ஆண்ட்ராய்டு மொபைல்கள்\nலாவா 2GB ரேம் மொபைல்கள்\nசியோமி 2GB ரேம் மொபைல்கள்\nஐடெல் 2GB ரேம் மொபைல்கள்\nஇன்டெக்ஸ் 2GB ரேம் மொபைல்கள்\nஸ்வைப் 2GB ரேம் மொபைல்கள்\n32GB உள்ளார்ந்த மெமரி மற்றும் 2GB ரேம் மொபைல்கள்\nசெல்கான் 2GB ரேம் மொபைல்கள்\nஹைவீ 2GB ரேம் மொபைல்கள்\n13MP கேமரா மற்றும் 2GB ரேம் மொபைல்கள்\nரூ.15,000 விலைக்குள் கிடைக்கும் 2GB ரேம் மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesu-neenga-%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-07-06T17:19:24Z", "digest": "sha1:4WOUKUHKWXOFMF6YL6EOV2TQNNGVPT4I", "length": 4317, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nYesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே\nநீங்க எல்லாமே பார்த்துக் கொள்வீங்க\n1. சமாதான காரணர் நீங்கதானே\n5. இருள் நீக்கும் வெளிச்சம்\nAnaithaiyum Seithu – அனைத்தையும் செய்து\nUgantha Kaanikkayai – உகந்த காணிக்கையாய்\nAndavar Enakai – ஆண்டவர் எனக்காய்\nOppatra En Selvame – ஒப்பற்ற என் செல்வமே\nKatti Pidithen Unthan – கட்டிப் பிடித்தேன் உந்தன்\nDevathi Devan Rajathi -தேவாதி தேவன் இராஜாதி\nNam Yesu Nallavar – நம் இயேசு நல்லவர்\nYesu Pothume – இயேசு போதுமே\nYesu Neenga – இயேசு நீங்க இருக்கையிலே Artist\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tamilnadu-congress-seniors-got-upset-due-their-leader-activities", "date_download": "2020-07-06T18:11:12Z", "digest": "sha1:QJJZ7PFNS7CA4TBDAKAHMCSDLNZJSF5R", "length": 10385, "nlines": 161, "source_domain": "www.nakkheeran.in", "title": "இதுக்காக எடப்பாடியிடம் பேசனுமா? தமிழக காங்கிரஸ் தலைவர் மீது அதிருப்தி��ில் சீனியர்கள்! | tamilnadu congress seniors got upset due to their leader activities | nakkheeran", "raw_content": "\n தமிழக காங்கிரஸ் தலைவர் மீது அதிருப்தியில் சீனியர்கள்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினமான 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரோட நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் தரப்புக்கு முதலில் காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது, கரோனாவைக் காரணம் காட்டி அன்று காலை 7 மணிவரை, அனுமதி தராமல் போலீஸ் இழுத்தடிக்க ஆரம்பித்துள்ளனர். அதனால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே.எஸ். அழகிரி, நேரடியாக முதல்வர் எடப்பாடியையே தொடர்பு கொண்டு இது குறித்துப் பேச, அடுத்த அரைமணி நேரத்தில் அனுமதி கிடைத்திருக்கிறது.\nஇதைத் தொடர்ந்து, கே.எஸ்.அழகிரியும் எம்.பி.க்களான டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், வசந்தகுமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இப்போது கட்சி சீனியர்களோ, அழகிரி ஏன் இதற்காக எடப்பாடியிடம் பேசவேண்டும் போராட்டம் நடத்தியிருந்தால் மக்களிடம் கவனம் பெற்றிருக்கலாம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டு எடப்பாடியுடன் நட்பா என்று புகார் குரலை எழுப்பி வருவதாகக் கூறுகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில்பாலாஜியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் தங்கமணி பதில்\nகிளை நிர்வாகிகளை நியமிக்க அதிமுக ஐடி பிரிவு தீவிரம்... நேர்காணல் செய்யும் அமைச்சர்\nசாத்தான்குளம் மாஜிஸ்ட்ரேட் மீது தமிழ்நாடு காங்கிரஸ் புரஃபொஷனல் கமிட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார்\nஅரியலூர் மாவட்டத்தில் 37-வது ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு...\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nதிமுக பிரியாணி விருந்தில் ஒட்டிக்கொண்ட கரோனா... பலியான பி.டி.ஓ..\nவிவசாயி தற்கொலை... குண்டர்களுடன் சென்று மிரட்டிய வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவிநாயகர் சதுர்த்தியில் 'திராவிட விநாயகர்' வைத்து வழிபட வேண்டும்... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கட்சிப் பொறுப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசர��தை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-06T16:20:44Z", "digest": "sha1:4KDPVSE2VPV33TSJKULJ5ULZ2EEZO57L", "length": 5639, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "விலங்குகள் நல அமைப்பு | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: விலங்குகள் நல அமைப்பு\nபொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை- உச்ச நீதிமன்றம்அதிரடி\nவிலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. இந்தாண்டு கடந்த...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:29:22Z", "digest": "sha1:NCRK4HD3AEPWYTGVRJVVKMO2KC4KQYO4", "length": 16753, "nlines": 209, "source_domain": "www.patrikai.com", "title": "ராணுவம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’\n”இலங்கை ராணுவத்துக்கு ஆவின் பால் இல்லை’’ இலங்கையில் உள்ள சிங்கள ராணுவத்துக்குத் தமிழகத்தில் இருந்து தினமும் ஒரு லட்சம் லிட்டர் …\nபாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – சேலம் ராணுவ வீரர் உயிரிழப்பு\n1 month ago ரேவ்ஸ்ரீ\nசேலம்: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடனான சண்டையின் போது காயமடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின்…\nமும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் \nமும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவம் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இதுவரை…\nவானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி\nபுது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள்…\nபாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்- இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை\nபுது டெல்லி: பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது….\nதலைநகர் வன்முறை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா டெல்லி தலைவர்கள் கைது\nடெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்தமாதம் சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின்…\nமோடியின் 69 மணி நேர மவுனத்துக்கு நன்றி\nடெல்லி: தலைநகரில் நடைபெற்ற வன்முறை குறித்து அறிந்துகொள்ள பிரதமர் மோடிக்கு 69 மணி நேரம் த��வைப்பட்டு உள்ளது… அதற்கு நன்றி …\nடெல்லி வன்முறையில் உயிரிழந்த உளவுத்துறை அதிகாரியின் உடலில் 200 கத்திக்குத்து…..\nடெல்லி: டெல்லியில் நடைபெற்ற இரு தரப்பினருக்கான வன்முறையின்போது, உயிரிழந்த டெல்லி காவல்துறையைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியின் உடலில் 200 கத்திக்குத்துக்கள்…\n டெல்லி மக்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்\nடெல்லி: டெல்லி மக்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்….\n5முக்கிய கேள்விகள்: டெல்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை\nடெல்லி: டெல்லி வன்முறை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வன்முறை என்று குற்றம் சாட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வன்முறையின்போது, உள்துறை…\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nடெல்லி: வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை காவல்துறையின் மெத்தனம்தான் வன்முறைக்கு காரணம்…\nடெல்லி வன்முறை பலி 20ஆக உயர்வு ராணுவத்தை அனுப்ப கெஜ்ரிவால் கோரிக்கை\nடெல்லி: தலைநகர் டெல்லி கலவர பூமியாக மாறி வரும் நிலையில், அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்து உள்ளது. இதையடுத்து…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும��� விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nஇந்தியாவில் 1கோடியை தாண்டிய கொரோனா சோதனை\nடெல்லி: இந்தியாவில் 1கோடிக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_2008.12&limit=250", "date_download": "2020-07-06T16:22:09Z", "digest": "sha1:IVK7242ARZ5BXM4I36YDHMM2RVPQPBO7", "length": 2989, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"மீட்சி 2008.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"மீட்சி 2008.12\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமீட்சி 2008.12 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\nநூலகம்:34 ‎ (← இணைப்புக்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punithapoomi.com/2019/03/81276/", "date_download": "2020-07-06T16:48:40Z", "digest": "sha1:7LY3EK67DGM6UF3XJLNCH6U4B32IFZ4B", "length": 13855, "nlines": 186, "source_domain": "punithapoomi.com", "title": "துனீசியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு – சுகாதார அமைச்சர் இராஜினாமா", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரு��் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஇனவெறிக்கு எதிராக கனேடியப் பிரதமரும் போராட்டத்தில் பங்கேற்பு\nபிரான்சில் போராட்டத்திற்கு தடை விதித்தது காவல்துறை\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nபிரித்தானியாவில் யூன் 15 முகத் முகக் கவசங்கள் அணிவது கட்டாயம்\nகொரோனா இடர்காலத்தில் கருத்து சுதந்திரம் ஒடுக்கப்படுதல் – மனித உரிமை ஆணையாளர் எச்சரிக்கை\nமீண்டு வந்து முதல் தங்கத்தை வென்றெடுத்தார் அனிதா\nபிரான்சு தமிழீழ உதைபந்தாட்ட அணி ஏற்படுத்திய வரலாற்றுப் பதிவு\nநியூஸிலாந்து அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவடமாகாண குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவிற்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கங்கள்\nகொரோனா தொற்றியவர்களை கண்டறியும் பணியில் மோப்ப நாய்கள்\nமுக்கியத்துவம் வாய்ந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் பணிபுரிந்த வைத்தியர்களில் ஒருவரான குயில்(மிதயா கானவி.\nதுனீசியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு – சுகாதார அமைச்சர் இராஜினாமா\nதுனீசியாவில் 11 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டெரௌப் ஷெரிஃப் பதவி விலகியுள்ளார்.\nவட ஆபிரிக்க நாடான துனீசியா தலைநகர் துனிஸில் உள்ள வைத்தியசாலையொன்றில் 11 குழந்தைகள், கடந்த 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதனையடுத்து, பதவியை ஏற்று நான்கே மாதங்களான அந்நாட்டு சுகாதார அமைச்சர் அப்டேரௌப் ஷெரிஃப், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.\nமருத்துவ பாதுகாப்பு வசதிகளில் நிலவும் குறைபாடுகளே குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குக்குமாறு பிரதமர் யூசுப் சாஹெட் உத்தரவிட்டுள்ளார்.\nவட ஆபிரிக்காவில், மருத்துவம் மற்றும் பொது சுகாதார பாதுகாப்பு அதிகம் பேணப்படும் நாடாக, துனீசியா காணப்பட்டது.\nஎனினும், 2011 ஆம் ஆண்டு, ட்சைன் எல் அபிடைன் பென் அலி ஜனாதிபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், துனீசியாவில் பொருளாதார நெருக்கடி ம���்றும் மருந்துப் பற்றாக்குறை என்பன நிலவிவருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.\nஅம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை பெறுவது கூட கடினம்.\nபுலிகள் அனைவரும் ஒன்று சேருங்கள். மாவை அழைப்பு.\nவவுனியா அம்மாச்சி உணவகம் நாளை முதல் மீளவும் செயற்பாடு\nயாழில் சுற்றாடல் தின நிகழ்வுகள்\nஅனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வி\nமாவீரர்களை திருப்பி தாருங்கள் கிளிநொச்சி மாவீரர்களின் சகோதரியின் கண்ணீர் கதை.\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என வவுனியா மாவட்ட ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் செயலாளர் தெரிவிப்பு.\nகல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருமனிதனுக்கு அவசியம் தேவையானவை\nஆடிப்பிறப்பு தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த தினம்\nஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் அவசரகால உணவுப் பொதிகள் வழங்கி வருகின்றனர்.\nயாழில் இன்று முழங்கிய கரும்புலிகள் என நாங்கள் பாடல்\nகற்பித்தல் செயற்பாட்டில் வாண்மை மிக்க ஆசிரியர் பங்களிப்பு.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனைத்துலக தமிழ்மொழிப் பொதுத் தேர்வுக்கு 27000 மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-07-06T18:21:07Z", "digest": "sha1:TZZNYWPBECDGQRX7ZB5ISCVE4CWVEVZ6", "length": 64962, "nlines": 1234, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "திரௌபதி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது–அழிவது முதலியன – யார் சொல்வதைக் கேட்டு வாழும் கமல்\nபிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் தான் அயோத்தி ராமஜென்ம பூமியா கமல்ஹாசன் கேள்வி … கமலஹாசனின் அதிகபிரசங்கித் தனம் இந்துவிரோத விமர்சனம்[1]: “விஸ்வரூபம்” விவகாரத்தில் அரண்டு-மிரண்டு விட்ட, பார்ப்பன நடிகன், முஸ்லிம்களுக்கு அப்படியே “சரண்டர்” ஆனது 2009ல். ஒரு முஸ்லிம் தளத்தில் கமலஹாஸன், ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது என்பதற்காக ‘மக்கள் உரிமை” சார்பில் சந்திதபோது, கமலஹாசன் சொன்னதாக இவ்வாறு உள்ளது:\nகேள்வி : தற்போதைய தமிழ்த் திரையுலகம் மீது எங்களுக்கு மரியாதை இல்லை. ஆனால் நியாயத்திற்காகக் குரல்கொடுப்பவர் என்ற முறையில் உங்கள் மீது ஒரு மதிப்பு உண்டு. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது, நீங்கள் கண்டனம் செய்ததை நாங்கள் மறக்க வில்லை.\nகமல்: நான் நடிகனாக அல்ல மனிதனாக இருந்து அந்த அராஜகத்தைக் கண்டித்தேன். ராமஜென்ம பூமி என்கிறார்கள். ராமர் பிரந்த இடம் என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.\nதலைப் பிரசவத்திற்கு பெண்கள் பிறந்த வீட்டிற்கு செல்வது தான் தொன்று தொட்ட வழக்கம். அப்படிப்பார்த்தால் கோசலையின் சொந்த ஊர் கந்தஹார் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது. ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார். அதுதான் எனது நிலைப்பாடும்.\nகருணாநிதியை மிஞ்சும் தூஷணம்: இவ்வாறு தேவை இல்லாமல், முகமதியர் கேட்பதும், அதற்கு கமலஹாசன் பதில் சொல்வதும் கண்டிக்கத் தக்கது. இதில் கண்ட விஷயங்களும் உள்லது தெரிகின்றது:\nகமலஹாசன் நிச்சயமாக அதிகபிரசங்கித் தனமாக இந்த விமர்சனத்தை செய்துள்ளது தெரிகின்றது.\nகருணாநிதியின் நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடு என்று கூறியுள்ளதால், இனி கமலஹாசனையும் கருணாநிதியுடன் தாராளமாக சேர்த்து கொள்ளலாம்.\n“ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்பவர்கள் ஆப்கானிஸ்தா னில் போய் வேண்டுமானால் கட்டலாம் என்றார் (கருணாநிதி). அதுதான் எனது நிலைப்பாடும்“. இப்படி பொய் பேசும் (சரித்திர ஆதாரமில்லாமல்) இருவருமே இந்து விரோதிகள் என்று மெய்ப்பித்துள்ளனர். எந்த சரித்திரத்தில் அப்படி உள்ளது என்று காட்டுவதை விட்டு, இப்படி முகமதியர் கேள்வி கேட்டு பதிலிற்கு பிதற்றியிருப்பது மடத்தனமானது.\n“ராமர் பிரந்த இடம் (sic) என்று சதுரஅடிவரை கணக்கிட்டுச் சொல்கிறார்கள். பிரசவத்திற்காக கோசலை படுத்திருந்த இடம் அதுதான் என்கிறார்களா. இதில் கலைஞரின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.” இவ்வாறு பேசுவதில்[2] “நடிகத் தன்மையும்” இல்லை, “மனிதத் ��ன்மையும்,” இல்லை. நாத்திகத் தன்மை அதுவும் இந்துவிரோத நாத்திகத் தன்மையுள்ளது வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது மனத்தில் பதிந்துள்ள காழ்ப்பு /துவேஷம் /தூஷணம் முதலியவையும் வெளிப் படுகின்றன. இத்தகைய கேவலமான பதில் முகமதியரின் முன்பாக வருவது, எந்த தன்மையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.\nஇந்த மாதிரியான விமர்சனத்தை மற்ற மத கடவுளர்களைப் பற்றி மனசாட்சியுடன், மனித-நேயத்துடன் – தைரியமாக செய்யமுடியுமா\nரம்ஜான் கஞ்சி குடித்து குல்லா போட்ட கருணாநிதி (இப்பொழுது அன்பழகன்) யின் இந்துவிரோதம் இங்கு நிச்சயமாக வெளிப்பட்டுள்ளது. அதே மாதிரி முகமதியருக்கு பயந்து குல்லா போட்டு கஞ்சி குடிக்க வேண்டுமானால், யார் வேண்டுமானாலும் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் அதே மாதிரி கருணாநிதி போன்று, அன்பழகன் போன்று பிதற்றவேண்டாம், ஜீரணிக்க முடியாமல் வாந்தி எடுக்கவேண்டாம்.\n“மதுரநாயகத்திலேயே” வெளுத்துப் போன “செக்யூலரிஸ” சாயத்தின் மீது, வேறு கலரை / வண்ணத்தை பூசவேண்டாம். நிச்சயம் முகமதியரைப் போன்றே இந்து நம்பிக்கையாளர்களும் அடையாளம் கண்டு கொள்வார்கள்.\nஏன் இத்தகைய உளரல்களை மற்ற இடங்களில் சொல்லவேண்டியது தானே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே கஞ்சி குடிக்கும் இடங்களிலேயே அத்தகைய சரித்திர-புலமையை, பண்டிதத்தனத்தைக் காட்டிக் கொள்ளலாமே\n“நியாயத்திற்கு குரல் கொடுக்கும்” தன்மை மற்ற நேரங்களில் “ஐந்து நட்சத்திர சொகுசு வாழ்க்கையில்” மறைந்துவிட்டதா அப்பொழுதெல்லாம் நடந்த அராஜகங்கள் தெரியாமல் போய் விட்டதா\nமுகமதியர் வந்தால், அவர்பிரச்சினை பேசி அவர்களுக்கு பதில் கொடுத்து முடிக்கவேண்டியதை விடுத்து, இந்துக்களுக்கு எதிராக வேலை செய்யவேண்டாம். முகமதியரும், உள்ள பிரச்சினையைப் பேசி வந்தோமா என்று இல்லாமல், நோண்டி பார்க்கும் வேலையில் இறங்கவேண்டாம்.\nகமல் ஹஸனின் சரித்திர ஞானம்: தனது அதிகப்பிரசங்கித் தனத்தை எடுத்துக் காட்டும் முறையில், “அயோத்யா ஆபாகானிஸ்தானில் இருந்தது” என்று கமல் ஹஸான் உளறி வைத்ததையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.\n* சரித்திரம் என்பது ஜவர்ஹலால் நேரு, அலிகர் முஸ்லீம் பல்கலைகழகங்களில் அடைப்பட்டுக் கிடக்கவில்லை.\n* இந்திய வரலாற்றுப் பேரவை ப��ன்ற பாரபட்சமுள்ள கூட்டங்களில் வலுக்கட்டாயமாக திணித்துப் படிக்கப் பட்ட கிறுக்கு கட்டுரைகளில் இல்லை சரித்திரம்.\n* ஆதாரங்களைத் தோண்டினால் சம்பந்த பட்டவர்களுக்கு சாதகமாக இருக்காது என்பதல்லாமல், மறக்கப்பட்ட-மறைக்கப்பட்ட-மறுக்கப்பட்ட சரித்திர உண்மைகளும் வெளிவரும்.\n* அப்பொழுது, ராமர் அல்லது மற்ற “கடவுள்” எங்கு பிறந்தார்,\nஅந்த இடத்தின் அளவுகள், பிரசவத்திற்காக கோசலை அல்லது மற்ற “கடவுளின் தாய்” அல்லது தாய்மார்கள் படுத்த இடம் எது, ராமர் அல்லது மற்ற கடவுள் எந்த இஞ்சினிரிங் கல்லூரியில் படித்து பிரிட்ஜ் கட்டினார், நதியை கடந்தார், குதிரைமீது ஏறி சொர்க்கம் சென்றார், குழந்தை எப்படி பிறந்தது, எந்த ஆஸ்பத்திரியில் பிறந்தது என்றெல்லாம் “பகுத்தறிவோடு” கேள்விகள் கேட்கலாம், ஆராய்ச்சி செய்யலாம். ஆப்கானிஸ்தான் மட்டுமல்ல எல்லா “ஸ்தானங்களுக்கும்” சென்று வரலாம்[3].\nமாயா ராவண் போல, மாயா நரகாசுரன் வேண்டும் என்றாயே (2009), உனக்கு தீபாவளி ஒரு கேடா: நடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது (நவம்பர் 2009ல்), “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன். அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nராவணனின் ரசிகன் துச்சாதனன் ஆகியது தெரிந்த விசயமே: ராவணனின் ரசிகன் என்று 2009ல் பெருமைப்பட்டு, 2016ல் தீபாவளி விளம்பரத்திற்கு நடித்து கோடிகளில் காசு வாங்கியது கேவலமான செயல். பணத்திற்காக மாறி-மாறி பேசுவதை விட பிச்சை எடுத்துப் பிழைக்கலாம். நடிப்பு, தொழில் போயிற்று என்றால், அடுத்தவரைப் பார்த்து வயிற்றெரிச்சல் கொள்வ���ில் என்ற பிரயோஜனமும் இல்லை. இந்துமதம், இந்துக்களை தூஷிப்பதால் பணம் கிடைக்குமா என்று தெரியவில்லை. நடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம். ஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது. ஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது. முன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\nஅப்பொழுது, என்னுடைய பதிலை இவ்வாறு பதிவிட்டேன்[4].\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத–அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கற்பழிப்பு, சகுனி, சூதாட்டம், திரௌபதி, நடிகை கற்பழிப்பு, பாகுபலி, பாவனா, மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாழ்க்கை\nஅக்ஷரா, அந்தப்புரம், அரசியல், ஆபாசம், ஏமாற்றம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கீதை, குரான், பாகுபலி, மகாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வாணி கணபதி, விஸ்வரூபம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பய��ாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4107", "date_download": "2020-07-06T17:02:33Z", "digest": "sha1:BZ64EXTYLUNGYGUQH65WQBXKZOTFKHTM", "length": 33503, "nlines": 76, "source_domain": "maatram.org", "title": "மறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், அம்பாந்தோட்டை, இனவாதம், கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, களுத்தறை, காலி, கேகாலை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ், பதுளை, பௌத்த மதம், மனித ��ரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மாத்தறை, மொனராகலை, வறுமை\nமறக்கப்பட்ட தென் மாகாணத் தமிழர்கள் – ஓர் அடையாளத் தேடலுக்கானப் பயணம்\n“எங்களுக்குக் குழந்தைகளை தொட்டிலில் இட்டுத் தமிழில் தாலாட்டுவதற்குக்கூட உரிமை கிடையாது” – இது மாத்தறை மாவட்டத்தில் சமூகப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இளம் யுவதியின் ஆதங்கம்.\n“என் அம்மாவின் பெயர் புஷ்பகலா, அப்பாவின் பெயர் விஸ்வநாதன், எனது வீட்டுப் பெயர் அனுஷா, பாடசாலையில் எனது பெயர் திலினி” – இது ஒரு சிறுமியின் பதில். “என் அம்மாவின் பெயர் சரோஜா, அப்பாவின் பெயர் பெருமாள், எனது வீட்டுப் பெயர் ஷோபா, பாடசாலைக்கு கிஷானி” – இது மற்றொரு சிறுமியின் பதில். “அம்மாவின் பெயர் குமாரி, அப்பா செல்லமுத்து, மஞ்சு என என்னை வீட்டில் அழைப்பார்கள், ஆனால், பாடசாலையில் நான் தேஷாணி” – இது இன்னுமொரு சிறுமியின் பெயர் பற்றிய விளக்கம்.\nமேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களும் அண்மையில் தென் மாகாண சிங்கள மீனவர்கள் மற்றும் தென் மாகாணத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய கள ஆய்வொன்றிற்காக பயணித்திருந்தபோது நேரில் சந்தித்த அனுபவங்களாகும். யுவதியுடனான உரையாடல் மாத்தறை நகரில் இடம்பெற்றது. சிறுமிகளுடனான உரையாடல் தென் மாகாணம் மாத்தறை மாவட்டம் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கிருவானகங்க தோட்டத்தில் ஞாயிறு ‘தஹம் பாசல’ (பௌத்த அறநெறி பாடசாலை) முடிந்து அந்த பௌத்த அறநெறி பாடசாலை உடையில் தோட்டத்திலுள்ள வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இடம்பெற்றது.\nஇந்த யுவதியின் ஆதங்கமும், சிறுமிகளின் பெயர் பற்றிய விளக்கங்களும்தான் இன்றைய இலங்கை தென்மாகாணத் தமிழர்களின் யதார்த்த நிலைமைக்கான எடுத்துக்காட்டுகளாகும். இவை யாவும் தென் மாகாணத் தமிழர்கள் எவ்வாறு சிங்கள – பௌத்தர்களாக மாறிக் கொண்டிருக்கின்றனர், மாற்றப்படுகின்றனர் என்பதற்கான சிறந்த நடைமுறை அனுபவங்களாகும்.\nஇன்று உலகளவில் தமிழர்கள் மற்றியும், தமிழ் மொழி பற்றியும் பேசப்படுகின்றது. இலங்கையின் வடக்கு – கிழக்கு தமிழரின் பிரச்சினை உலகெங்கும் பேசு பொருளாக உள்ளது. ஆனால், வடக்கு – கிழக்கு தமிழர்களில் அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களின் எல்லையில் வாழும் மக்கள் பற்றியோ, புத்தளம் மாவட்ட தமிழ் மக்கள் பற்றியோ, ���ென் மாகாணம், களுத்துறை மாவட்டம், மொனறாகலை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், கேகாலை மாவட்டம், ஏன் கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் அவிசாவளையில் விளிம்பு நிலையில் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்கள் பற்றியோ பேசப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.\nநுவரெலியா, பதுளை மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையகத் தமிழர் பற்றியே அனைத்து மட்டங்களிலும் விரிவாக பேசப்படாத நிலையில் விளிம்பு நிலை மக்கள் பற்றிய கவனத்தை ஈர்ப்பது மிகவும் கடினமான காரியம்தான். இந்த இடைவெளியை நிரப்பும் ஒரு முயற்சியாகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது.\nஇலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான தென் மாகாணம் இலங்கையின் தென் பகுதியில் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய கரையோர மாவட்டங்களை உள்ளடக்கிய சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாகும். தேயிலை, இறப்பர், தென்னை, விவசாயம், மீன்பிடித் தொழில், சுற்றுலாத்துறை என்பன இங்கு பிரதான தொழில்களாகும். ஏலம், கராம்பு, கருவா, பாக்கு, பழங்கள் போன்றவையும் இங்கு விளைகின்றன.\n2012ஆம் ஆண்டு குடிசனக் கணிப்பீட்டின் பிரகாரம் தென் மாகாணத்தின் மொத்த சனத் தொகை 2,465,626 ஆகும். காலி மாவட்டத்தில் 1,055,046 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 810,703 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 595, 877 பேரும் வசித்தனர். இந்தக் கணிப்பீட்டின் படி காலி மாவட்டத்தில் 20,869 தமிழர்களும், மாத்தறை மாவட்டத்தில் 20,546 தமிழர்களும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 2,247 தமிழர்களும் வசிக்கின்றனர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநேரடி கள ஆய்வின் அனுபவங்களூடாகவும் தென் மாகாணத் தமிழ் புலமையாளர்களின் கருத்துப்படியும் களப்பணியாளர்களின் மதிப்பீடுகளின் பிரகாரமும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் மேற்சொன்ன தென் மாகாணத் தமிழர் பற்றிய கணிப்பீடு நடைமுறையோடு பொறுத்தப்பாடு அற்றதாக உள்ளது. கள அனுபவங்களும், குடிசன மதிப்பீடுகளும் தென் மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் வாழ்வதை உறுதி செய்கின்றன.\nஇந்தக் கணிப்பீட்டு இடைவெளிக்குப் பல காரணங்களை அங்குள்ள மக்கள் மூலமாகவே அறியக் கூடியதாக உள்ளது.\nதென் மாகாணத்தில் காணப்படுகின்ற அநேகமான சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் தோட்டங்களில் வசித்து வரும் பெரும்பாலான தமிர்கள் சூழ்நிலையின் நிமித்தம் தங்களை சிங்களவர்களாகக் காட்டிக் கொள்கின்றமை அல்லது கட்டாயத்தின் பேரில் அடையாளத்தை மாற்றி சிங்களவர்களாக பதிந்தமை.\nபெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி பாடசாலைகளில் சேர்ப்பதற்கும், நாட்டிலே கௌரவமாக வாழ சிங்களவர்களாக மாறவேண்டும் என்ற மனப்பாங்கு அவர்களை சிங்களவர்களாக மாறுவதற்கு பலவந்தமாகத் தள்ளியுள்ளது. இந்நிலைமை மாத்தறை மாவட்டத்தின் தெனியாய தேர்தல் தொகுதியின் பல்லேகம, நாக்கியா தெனிய, பலபிட்டி, அம்பலாங்கொட, எல்பிட்டி பிரதேசங்களிலேயே அதிகமாகக் காணப்படுகிறது.\nகணக்கெடுப்பின்போது பல தமிழர்கள், கணக்கெடுப்பாளர்களினாலேயே சிங்களவர்களாகப் பதியப்பட்டுள்ளனர்.\nவெளிநாட்டுத் தொழில்களுக்காகச் சென்றவர்களின் வீடுகளில் உள்ளவர்கள் கணக்கெடுப்புக்கு உள்வாங்கப்படாமையும், வெளி மாவட்டங்களில் தொழில் புரிகின்றவர்களின் வசிப்பு புதுப்பிக்கப்படாமையும்.\nதென் மாகாணத் தோட்டங்களிலிருந்து வெளியேறி தென் மாகாண நகரங்களில் குடியேறிய வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போரும், மீன்பிடித் தொழில் செய்வோரும், அரச உத்தியோகத்திலுள்ளவர்களும் தங்களை முழுமையாக சிங்களவர்களாக மாற்றிக் கொண்டமை.\nநகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களாக காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்ட நகரங்களில் தொழில் புரிகின்ற தமிழர்கள் முழுமையாக சிங்களவர்களாக மாறுகின்ற நிலைமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஇவ்வாறான இனத்துவ அடையாளம் மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ் அன்னையின் குரல் தெனியாய மலைகளிலே ஒலிக்கத்தான் செய்கின்றது. மாவட்டத்தின் ஒருபுறத்தில் கடலை எல்லையாகக் கொண்ட மாத்தறை மாவட்டத்தில்தான் 1,400 அடி உயரத்தில் தெனியாய நகரம் அமைந்துள்ளது. தெனியாய சுற்றுப்புறத்திலும், தமிழர்கள் மிக செறிவாக வாழும் காலி, மாத்தறை மாவட்ட தோட்டப் புறங்களிலும் தமிழர்கள் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் தம் இனத்துவ அடையாளங்களைப் பேணி வருவதை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு தமிழ் மொழியில் கற்பதற்கான வசதி அப்பகுதிகளில் (தமிழ் அல்லது முஸ்லிம் பாடசாலைகள்) காணப்படுகின்றமையே பிரதான காரணமாகும்.\nஇதேபோன்றே பெரும்பாலான தோட்டங்களில் இன்று வீட்டு மொழியாக மட்டுமே, அதுவும் பேச்சு மொழியாக மட்டுமே தமிழ் மொழி உள்ளது. தமிழ் மொழி மூல பாடசாலை வசதிகள் மிக மிக குறைவாகக் காணப்படுவதால் தமிழ் மொழியைக் கற்பதற்கோ அதனைப் பயன்படுத்தவதற்கோ வாய்ப்புகள் காணப்படாமையே இந்நிலைமைக்குப் பிரதான காரணமாகும். வீடுகளிலும் இதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகின்றது.\nதோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் தாய் மொழியை கற்பதற்குப் பெரும் சவால்களை எதிர்கொள்வதுதான் மறுபுறத்தில் இனத்துவ அடையாளத்தைப் பேணுவதில் அடிப்படைச் சிக்கல்களை உருவாக்கி உள்ளது. தென் மாகாணத்தில் மாத்தறை, காலி மாவட்டங்களில்தான் பரவலாக தமிழர்கள் வாழ்கின்றார்கள். மாத்தறை மாவட்டத்தை உதாரணத்திற்கு எடுத்து நோக்குவோமாயின், பிரதானமாக தெனியாய தேர்தல் தொகுதியில்தான் தமிழர்கள் கணிசமானளவில் வசிக்கின்றனர் (தெனியாய தொகுதியின் பெரும் பங்கு சிங்கராஜ வனத்தை எல்லையாகக் கொண்டிருப்பதுடன், அதன் மறுபுறத்தே இரத்தினபுரி மாவட்டம் காணப்படுகின்றது).\nதெனியாய தேர்தல் தொகுதி மூன்று பிரதேச செயலகங்களைக் கொண்டது (மாத்தறை மாவட்டம் மொத்தம் 16 பிரதேச செயலகங்களைக் கொண்டது). அவை முறையே கொட்டப்பொல, பஸ்கொட, பிற்றப்பெத்த ஆகியனவாகும். கொட்டப்பொல பிரதேச செயலகப் பிரிவில் தமிழ் மொழியில் உயர்தரம் வரை இரண்டு பாடசாலைகளே உள்ளன. அவை தெனியாய மெத்தியூஸ் கல்லூரியும் (இது தமிழ், சிங்கள கலவன் பாடசாலை), ஹேன்போர்ட் தமிழ் வித்தியாலயம் என்பனவாகும். சாதாரண தரம் வரை படிப்பதற்காக அணில்கந்த தமிழ் வித்தியாலயம், செல்லவகந்த (என்சல்வத்த) தமிழ் வித்தியாலயம், பெவர்லி தமிழ் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளே காணப்படுகின்றன. பிற்றப்பெத்த பிரதேச செயலகப் பிரிவில் உலன்டாவ தமிழ் வித்தியாலயம் மட்டுமே உயர்தரம் வரை கற்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. மேற்சொன்ன ஆறு பாடசாலைகள் மட்டுமே முழு மாத்தறை மாவட்டத்திற்குமான தமிழ் மொழி மூல (முஸ்லிம் பாடசாலைகள் தவிர்த்து) பாடசாலைகளாகும். தெனியாய தொகுதியின் பஸ்கொட பிரதேச செயலகப் பிரிவில் கணிசமான தமிழர்கள் வாழ்ந்தாலும் அங்கு தமிழ் மொழி மூல பாடசாலை ஒன்றுகூட இல்லாதது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும். இந்த ஆறு பாடசாலைகளும் கூட பெரும் வளப் பற்றாக்குறையுடனேயே இயங்குகின்றன.\nதமிழர்கள் தமது இனத்துவ அடையாளங்களை இழந்து சிங்கள பௌத்தர்களாக மாறுகின்ற போக்கு தெனியாய தேர்தல் தொகுதியின் பஸ்கொட பிரதேச செயலாளர் பிரிவிலேயே மிக வேகமாக இடம்பெற்று வருகிறது. இதற்கு அங்குள்ள தமிழர்கள் “தமிழ்மொழி மூலம் கல்வி கற்று தங்கள் தமிழ் அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக தமிழ்மொழி மூல பாடசாலை ஒன்று இல்லாமையே” என்று கூறுகின்றனர். நேரடி அவதானிப்புகளின்போது இந்த நிலைமையானது திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. தமிழர்களை மறைமுகமாக சிங்கள பௌத்தர்களாக மாற்றுவதற்கான வழிமுறையாகவே இவை கையாளப்படுகின்றன. தமிழர்கள் செறிந்து வாழும் தோட்டங்களிலுள்ள அறிவிப்புப் பலகைகள் கூட சிங்கள, ஆங்கில மொழிகளிலேயே உள்ளன. இவற்றை வாசிப்பதற்கும், அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் சிங்கள மொழி இங்கு மறைமுகமாக கட்டாயமாக்கப்பட்டுள்ளதாலும், தமிழ்மொழி மூல பாடசாலை கல்விக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிங்கள மொழி மூல பாடசாலைகளை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். அங்கு பௌத்தத்தைத் தமது மதமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை இயல்பாகவே ஏற்படுகிறது. இங்கு சிங்கள மொழியைக் கற்பதைத் தவறெனக் கூறவில்லை. தமிழர்களுக்கே தமிழ் மொழி மறுக்கப்படுவதையே அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதவேண்டியுள்ளது.\nதமிழ் மொழி மூல பாடசாலை கல்வி மறுப்பு, இனத்துவ அடையாள அழிப்பு என்பவற்றுக்கு அப்பால் தென் மாகாணத் தமிழர்கள் பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கு இன்று முகம்கொடுத்துள்ளனர். சிங்கள பௌத்த அடையாள மாற்றம் என்பதையும் தாண்டி தமிழர் செறிந்து வாழும் காலி, மாத்தறை மாவட்டங்கள் புதிய சபைகள் ஊடாக கிறிஸ்தவ மத மாற்றம் வெகு தீவிரமாகவே இடம்பெறுகிறது. இந்த சபையினர் கூட மத மாற்றத்தைப் பிரதானமாகக் கொண்டு செயற்படுகின்றனரே தவிர இந்த மக்கள் தங்கள் தாய் மொழியையும், இனத்துவ அடையாளத்தையும் இழப்பதையிட்டு கரிசனை கொண்டதாகத் தெரியவில்லை. தமிழரின் பண்டிகையான தைப்பொங்கள், இந்துக்களின் பண்டிகையான தீபாவளி என்பன மாறி இன்று தென் மாகாணத் தமிழரின் பண்டிகை சித்திரை மாதத்தில் வரும் சிங்கள – தமிழ் புது வருடமும், மார்கழி மாத கிறிஸ்மஸ் பண்டிகையும் இடம்பிடித்து வருவதை காணக்கூடியதாக உள்ளது.\nஇந்துக் கோவில்களும் தமிழரின் குல தெய்வங்களும் இன்று சிங்கள வடிவம் பெற்று படிப்படியாக பௌத்தத்தின் ஒரு பிரிவாக மாறி வருகின்ற நிலையையும் காணலாம். இந்து சமய அலுவல்கள் திணைக்களமும் இவ்வாலயங்களைப் பதிவுசெய்ய மறுக்கின்ற போக்கும் இம்மக்களை வேதனையடையச் செய்துள்ளது.\nதென் மாகாணத் தனியார் தோட்டங்களில் இன்றும் கொத்தடிமை முறைமை தொடரவே செய்கின்றது. இத்தோட்டங்களில் வதியும் தமிழர்கள் தோட்டங்களுக்கு வெளியில் சென்று வருவதாக இருந்தால் தோட்ட உரிமையாளரின் அனுமதியுடனேயே சென்று வரவேண்டும். இது நவீன கொத்தடிமையின் ஒரு கூறாகவே வெளிப்படுகின்றது. மலையக அரசியல்வாதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் தென் மாகாணத் தோட்டங்களுக்குச் செல்வதே கிடையாது. அவர்களின் கவனமெல்லாம் அவர்களுக்கான வாக்கு வங்கிகளாக இருக்கக்கூடிய மத்திய மாகாணமும், பதுளை மாவட்டமும்தான். இவர்களைப் பொறுத்த வரை தென் மாகாணத் தமிழர்கள், சிங்களவர்களின் ஒரு பிரிவினராகவே கருதுகின்றனர். அவர்களை சிங்களவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்ற மனப்பாங்கிலேயே உள்ளனர்.\nஇப்பகுதிகளைப் பொறுத்த மட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் மலையக அரசியல்வாதிகளூடாகவோ, அரசாங்கத்திலிருந்து நேரடியாகவோ இந்தத் தோட்டங்களை எட்டுவதில்லை. மொத்தத்தில் தென் மாகாண மலையத் தமிழர்கள் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாக மிகவும் பின்தள்ளப்பட்ட தன் இனத்துவ அடையாளங்களைத் தக்கவைப்பதற்காக போராடுகின்ற ஒரு சமூகமாக இன்று மாறியுள்ளனர். ஒரு தெனியாய தமிழ் புலமையாளரின் கருத்திலேயே கூறுவதானால், “நாம் இன்று சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ளோம்” என்ற கூற்று யதார்த்தபூர்வமானது.\nதென் மாகாணத் தமிழர்களின் இன்றைய நிலைமையானது ஒன்றில் சிங்களவர்களாக மாறவேண்டும், இல்லையெனில், அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட, இனத்துவ அடையாளங்களை தக்கவைப்பதற்காகப் போராட வேண்டிய, தலைமைத்துவமற்ற ஒரு சமூகமாக இருக்கவேண்டும். இந்நிலைமையை மாற்ற உரிமைகள் பெற்ற ஒரு சமூகமாக, சொந்த இனத்துவ அடையாளங்களுடன் முன்னோக்கிச் செல்வதற்கான ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கவேண்டியது அக்கறையுள்ள அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161454-topic", "date_download": "2020-07-06T17:50:14Z", "digest": "sha1:N7JNG6FSJIPN5YSOXP6AO2ESBKWWX4WF", "length": 17602, "nlines": 157, "source_domain": "www.eegarai.net", "title": "எல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி!!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» அமலாபால் நடித்த படங்கள்\n» தூங்கினாலும் கண்களை மூட முடியாது\n» 'சிக்ஸ் பேக்' சிறுமி\n» 'ஐ லவ் யூ மாமியார்\n» புத்தகங்கள் தேவை - வானவல்லி\n» பாயசம் மற்றும் கீர் வகைகள் - அரிசி தேங்காய் பாயசம்\n» நான் பதித்த முதல் முத்தம் - கவிதை\n» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே\n» நல்ல குணமான பொண்ணு இருந்தா சொல்லு...\n» சித்திரமே பேசுதடி - கவிதை\n» தன் குற்றம் குறைகளை உணராதிருப்பவனே குருடன்\n» 'கணையாழி' இலக்கிய இதழுக்கு, ஈ.வெ.ரா., அளித்த பேட்டி:\n» இயக்குனர் கே.பாலசந்தர் ஒரு பேட்டியில்:\n» 'தெரிந்து கொள் தம்பி' நுாலிலிருந்து:\n» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள் - வாரமலர்)\n» பேச்சு பேச்சா இருக்கணும்\n» முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு கொரோனா உறுதி\n» வேலன்:- வேலை நேரத்தில் மனதினை ரிலாக்ஸ் செய்திட -Click and Relax.\n» சொந்தமும் பந்தமும் இதுக்குத்தான் வேணும் - நெகிழ வைக்கும் யானைப் பாசம் (வீடியோ)\n» பல்லி எங்க இருக்குன்னு கண்டுபிடிச்சா நீங்க கில்லி - கண்களுக்கு சவால் தரும் இமேஜ்\n» கண்ணணே நீ வரக் காத்திருந்தேன் – கவிதை\n» நீ . . .நீயாக இரு \n» எந்த மலரை எந்த தெய்வத்துக்கு அர்ப்பணிக்கக்கூடாது …\n» …இதை போட்டுத்தானே பத்து வருஷமா தொழில் பண்றேன்\n» சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு: நகை, ஜவுளி, இறைச்சி, டீக்கடைகள் திறப்பு\n» கொரோனாவை தடுக்க கட்டுப்பாடுகள்: ஒராண்டு நீடிக்க கேரளா முடிவு\n» இ.எஸ்.ஐ.,யில் 'டயாலிசிஸ்' வசதி இல்லை; கொரோனா நோயாளிகள் அவதி\n» கொரோனா போலி சான்றிதழ்: தனியார் மருத்துவமனைக்கு சீல்\n» மாலா கஸ்தூரிரங்கன் அவர்களின் நாவல்கள்\n» ஜாவர் சீதாராமன் நாவல்கள் PDF\n» Lunar Eclipse 2020: ஜூலை 5ல் மீண்டும் வருகிறது சந்திர கிரகணம் \n» அத்வானி, ஜோஷிக்கு அரசு பங்களா ஏன்\n» குற்றால சீசன் துவங்கியது: கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆள் இல்லை\n» இந்த வார சினி துளிகள்\n» பதவி தந்த இலை\n» அக்டோபர் முதல் கடும் வெள்ளப்பெருக்கு; தெற்கு, மத்திய மாவட்டங்கள் மிதக்குமாம்\n» அழகான வரிகள் பத்து.\n» 'தம்' அடிக்கும் ஆண்கள் என்றால் கொரோனாவுக்கு அவ்வளவு இஷ்டம்\n» வியட்நாமில் பிரமாண்ட ஓட்டல் திறப்பு; தட்டு மு��ல் டாய்லெட் ரூம் வரை எல்லாமே தங்கம்: ஊரடங்கு முடிவால் வாடிக்கையாளர் உற்சாகம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:04 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 6:59 pm\n» இதற்கொரு கவிதை தாருங்களேன்\n» கண்டு பிடியுங்கள் -எட்டு வித்தியாசங்கள்\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகை : ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களுடன் வீரர்கள் பயிற்சி\nஇந்தியாவுடன் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில்,\nஎல்லையில் சீன ராணுவம் திடீரென போர் ஒத்திகையில்\nஈடுபட்டு இருப்பது இரு நாடுகள் இடையே உச்சக்கட்ட\nசீனா ஆளுகைக்குட்பட்ட திபெத்தின் தெற்கு பகுதியில் உள்ள\nடாங்குலா என்ற இடத்தில் இந்த போர் பயிற்சி நடைபெற்றதாக\nஅந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த பயிற்சியில் ராட்சத பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், போர்\nசீன ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கை இரு நாட்டு\nஎல்லையில், போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. 1962ம் ஆண்டு\nஇதே போன்ற நிகழ்வுகள் தான், இந்தியா - சீனா இடையே முழு\nஅளவிலான போருக்கு வித்திட்டதாக சர்வதேச அரசியல்\nநிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். லடாக்கில் சீன ராணுவம்\nதாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த நிலையில்,\nமேலும் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக\nஅதே நேரத்தில் சீன தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதையும்\nஉறுதிப்படுத்தியுள்ள அந்நாட்டு ஊடகம், எத்தனை பேர்\nஉயிரிழந்தனர் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2020-07-06T17:02:49Z", "digest": "sha1:UZEY2X356DPEZFGC6UMVJNVXXCSWFRE3", "length": 22825, "nlines": 461, "source_domain": "www.naamtamilar.org", "title": "அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரைநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக ந��ி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். பெரம்பூர் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கும்மிடிப்பூண்டி தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதிக்கொடை வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- திருச்சி கிழக்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – செங்கம் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.நன்னிலம் தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி\nஅனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் சீமான் வாழ்த்துரை\nநாள்: பிப்ரவரி 24, 2020 In: காணொளிகள், மக்கள் சந்திப்பு\nஅனிதா பார்த்திபன் கல்வியியல் அறக்கட்டளை சார்பாக 21-02-2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்ற 9ஆம் ஆண்டு அனிதா பார்த்திபன் கோப்பை இறகுபந்து போட்டி தொடக்கவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.\nகோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா (அகத்தியம்) – சீமான் சிறப்புரை\nடெல்லியில் ஏற்பட்ட இசுலாமியர்களுக்கு எதிரான மதக்கலவரம் ஒட்டுமொத்த நாட்டிற்கே ஏற்பட்டத் தலைகுனிவு\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட 50 ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு சீமான் உதவி\nவீரத்தமிழர் முன்னணி – மாநிலக் கலந்தாய்வு – திருச்சி | சீமான் – கருத்துரை\nகோவை ஸ்ரீசக்தி கல்லூரி விழா (அகத்தியம்) – சீமான் சிறப்புரை\nமே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nமே 18 இன எழுச்சி நாள்-அரசு மருத்துவ மனையில் குருதி…\nமே 18 இன எழுச்சி நாள் -நினைவேந்தல் நிகழ்வு- செங்கம…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு ப…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fathimanaleera.blogspot.com/2010/03/blog-post_2243.html", "date_download": "2020-07-06T17:22:43Z", "digest": "sha1:IGCIZV37SVDFO2LVIHUYDPXHGBUOQU24", "length": 10602, "nlines": 100, "source_domain": "fathimanaleera.blogspot.com", "title": "அரசியல்வாதிகள்..பாத்திமா நளீரா ~ Fathima Naleera", "raw_content": "\nஅன்புடன் உங்களை நோக்கி… இலக்கியத்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் புதுக்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் போன்றவற்றையே பெரும்பாலும் எழுதி வருகிறேன். சில வருடங்களாக இந்தத் துறைகளில்; ஈடுபடுவதில் எனது பேனாவுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. ஆனால் அந்த ஓய்வு காலம் இப்போது முடிந்து விட்டது. எனது எண்ணங்களை, கருத்துகளை ஒவ்வொரு வடிவிலும்; கொண்டு வரும் எனது பணி இப்போது மீண்டும் உற்சாகம் பெற்றுவிட்டது. அதன் பிரதிபலனே இங்கு காணும் எனது இந்த இணையத் தளமுமாகும். பத்திரிகைகளில் வெளியான படைப்புகளை உலகெலாம் வாழும் தமிழ் பேசும் மக்கள் படிக்க வேண்டும். அது குறித்துப் பேச வேண்டும். கருத்துகளை என்னுடன் பகிர வேண்டும் என்பதற்ககாவே இந்த இணையத்தளம். உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.. அன்புடன் பாத்திமா நளீரா fathimanaleera5@gmail.com\nநேர, கால முகாமைத்துவத் திட்டமிடலின் அவசியம் -பாத்திமா நளீரா, வெல்லம்பிட்டி\nநேரம் மணியானது. காலம் பொன்னானது. நேரத்தையும் காலத்தையும் வீணாக்கியவன் முடத்துக்குச் சமனாவான். அதனை விட நேரமும் கூடி வரவேண்டும். காலமும்...\nபக்கத்து வீடு - சிறுகதை\nசல்மாவால் இருப்புக் கொள்ள முடியவில்லை. வீட்டின் குறுக்கே –நெடுக்கே நடந்து கொண்டிருந்தாள். பிள்ளைகளுக்கு அர்த்தமில்லாமல் எரிந்து விழுந்தாள...\nமனிதனின் அடிப்படை உரிமைகளில் மிகவும் முக்கியமானதும் முதன்மையானதும் உணவு உரிமையாகும். இந்த அத்தியாவசிய உணவு உரிமை ���ழக்கப்படும் பட்சத்தில்...\nபெற்றோர், பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் - பாத்திமா நளீரா\nசமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றி...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். இவர்கள் சமுதாயத்தின் கண்கள். நாட்டின் எதிர்காலத் தூண்கள். ஆனால், அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை போன்ற ந...\nஉயிர் பறிக்கும் எய்ட்ஸ்: விழிப்புணர்வு தேவை\n2011 ஆம் ஆண்டு (இந்த வருடம்) 700 கோடி மக்களைத் தொட்டுவிட்ட நிலையில் “2020 ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் இல்லாத உலகத்தினை உருவாக்க வேண்டும்&...\nமனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மனிதத் தன்மையுடையவனாக, சிறந்த அறிவு ஞானமுடையவனாகத் திகழ்வதற்கும் கல்வி என்ற சாதனம் இன்றியமையாதது. கல்வி இருசா...\nபெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அ...\nவறுமையும் வாழ்வும்.. - பாத்திமா நளீரா\nவறுமையின் வெடிப்பு வயிற்றை பிரேதமாக்குகிறது. சிந்திப்பதற்குக் கூட- காசை சிந்த வேண்டிய- இந்த யுகத்தில் இருமருந்துக்கும் வ...\nபோதைப் பொருள்: விற்றவன் கையில் பொன் வாங்கியவன் வாயில் மண்\nஇன்றைய இளைஞர் சமுதாயத்தின் மத்தியில் போதைப் பொருள் பாவனை மிக வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை தேசிய போதைப் பொருள் தடுப்புச் சபை எச்சரி...\nநன்றி வீரகேசரி வாரவெளியீடு 20-12-2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/", "date_download": "2020-07-06T18:29:52Z", "digest": "sha1:3JZDBC6LH5E7MQ7F4SQXBLBZ6TDH6MPY", "length": 44198, "nlines": 394, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\n📕📖📚MEGA TEXT BOOK COLLECTIONS📒📚📖 | TNPSC – TRB – TET – CTET – NEET – UPSC – SSC – RRB என அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும் மெகா புத்தகங்களின் தொகுப்பு இதோ உங்களுக்காக..\nஅரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வேண்டுகோள்.\nமத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி நிறுத்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய ��ரசுக்கு முறையாக அரசுக்கு வரு மானவரியை மாதமாதம் தவறாமல் செலுத்திவரும் மத்தியரசு ஊழியர்களின், அதிலும் டிடிஎஸ் என்ற பெயரில் வருமானவரியை முன்னதாக செலுத்தி விட்டு மாத ஊதியத்தை பெரும் அரசு ஊழியர்க ளின் பஞ்சபடியை மத் திய அரசு, கிடையாது என்று அறிவித்ததை மத் திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது.\nபெரும் பணக்காரர்களிடமிருந்து அரசு வங்கிகளுக்கு வர வேண்டிய லட்சக்கணக்கான கோடி வாராக்கடனை வசூல் செய்யாமலும், பேரிடர் காலங்களில் பயன்படுத்தவேண்டிய தற்செயல் நிதி மற்றும் அவசரகால நிதிகளை மக்களுக்காக பயன்படுத்தாமலும், புல்லட்ரெயில், புதிய பாராளுமன்ற கட்டிட செல வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கைவைக்காமல், அரசு ஊழியர்களின் பஞ்சப்படியில் கைவைப்பது, கச்சா எண்ணெய் விலையில்லாவிலையில் விற்கப்படும் சூழ்நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்துவது, பேரிடர் காலத்தில் விஷம்போல் ஏறியிருக்கும் விலைவா சியை குறைக்க நடவடிக்கை எடுக்காமலிருப்பது, எரிகிற வீட்டில் எடுத்ததெல்லாம் லாபம் என்பதுபோல் இந்த பேரிடர்காலத்தில் சுங்க கட்டணத்தை உயர்த்தியது என அரசு ஊழியர் மற்றும் மக் கள் விரோத நடவடிக்கைகளை இந்த அரசானது தொடர்ந்து கொண்டியிருக்கிறது.\nஇத்தகைய மக்கள் விரோதமற்றும் அரசு ஊழி யர் விரோத போக்கை மத்திய அரசு உடனடி யாக கைவிடவேண்டும். பேரிடர் காலங்களிலும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் அர சுஊழியர்களின் பஞ்சபடி நிறுத்த உத்தரவை வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமின் கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்த மின் வாரியம் அறிவுறுத்தல்\nமின்வாரிய அலுவலகங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவு வதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன. கரோனா வைரஸ் கிருமி கள் பரவுவதைத் தடுக்க, மின் நுகர் வோர் முடிந்த வரையில் இணைய தளம் (www.tangedco.go.in) அல்லது மின்சார வாரிய செயலி (TNEB App) மூலம் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nபொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் தங்கள் குறைகளை தொலைபேசி (எண்.1912) மூல மாகவோ, மின் அஞ்சல் மூலமாகவோ உதவி பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nஅனைத்து மின்வாரிய பணம��� செலுத்தும் இடங்களிலும் கிருமி நாசினி மூலம் தூய்மைப்படுத்தவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் மேற்கொள்ளவும் அலு வலர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅனைத்து மின்வாரிய அலுவல கங்களிலும் முழுமையாக கை கழுவு வதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கை கள் பற்றியும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர் களுக்கும் விழிப்புணர்வு எற்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nKALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2020 - VERSION - 1.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்... | DOWNLOAD\nபுத்தாண்டில் புதுக்குழப்பம் 2020-ஐ 20 என குறிப்பிட்டால் சிக்கல்\nபுத்தாண்டு 2020- ஐ உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இந்த புத்தாண்டாவது நமது வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தந்து விடாதா என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.\nபிறக்கப்போகிற புத்தாண்டு ஒரு அபூர்வ ஆண்டு ஆகும். முதல் இரண்டு இலக்கங்கள், அடுத்த இரண்டு இலக்கங்களாகவும் அமைந்துள்ளன.\nஇதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 101 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும்.\nஇன்றைய அவசரமான உலகத்தில் எல்லாவற்றையும் சுருக்கமாகத்தான் நாம் சொல்ல வேண்டியதிருக்கிறது.\nஉதாரணமாக 1-1-2020 என்ற புத்தாண்டு நாளை, 1-1-20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் குறிப்பிடுவோம். குறிப்பாக கையெழுத்திட்டு, தேதியை குறிப்பிடுகிறபோது இப்படி சுருக்கமாக குறிப்பிடுவது மரபாகவும் பின்பற்றப்படுகிறது.\nசொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள் போன்றவற்றையோ, முக்கிய ஆவணங்களையோ எழுதுகிறபோது 2020 என்ற ஆண்டை 20 என சுருக்கமாக எழுதக்கூடாது. ஏனென்றால் 20-க்கு பின்னர் வசதிக்கேற்பவோ, தேவைக்கேற்பவோ (முறைகேடாக) 01 முதல் 19 வரை சேர்த்து விட முடியும், இதனால் ஆவண தேதி 20-ம் வருடம் என்பதை 2001-ம் வருடம் முதல் 2019-ம் வருடம் வரை மாற்றி விட முடியும்.\nஎனவே இந்த ஆண்டு முழுவதும் சிரமம் பாராமல் ஆண்டை 20 என சுருக்கமாக குறிப்பிடாமல் 2020 என முன்ஜாக்கிரதை உணர்வுடன் எழுதி பழகி விடுங்கள். இது பிரச்சினை வருவதற்கு முன்னரே தடுக்க உதவும்.\nஇதே போன்று எந்தவொரு ஆவணத்தையும் நீங்கள் வாங்கும்போதும் சரி 2020 என முழுமையாக ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளதா என பார்த்து வாங்க��வது நல்லது.\nஏனென்றால் நாளை அந்த ஆவணத்தை உங்களுக்கு எழுதித்தந்தவரே கூட 20 என நான் கொடுத்தேன், முறைகேடாக பின்னர் 2 இலக்கங்களை சேர்த்து வருடத்தை திருத்தி விட்டார் என குற்றம் சாட்ட முடியும்.\nஎனவே ஆவணங்களை எழுதிக்கொடுத்தாலும் சரி, எழுதி வாங்கினாலும் சரி இந்த ஆண்டு முழுவதும் 2020 என முழுமையாக குறிப்பிட்டு பழகுங்கள். கையெழுத்து போட்டு தேதியை குறிப்பிடுகிறபோதும் இதை பின்பற்றுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், சிறந்தது.\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் அரசு தேர்வுத் துறை அறிவிப்பு\nஅரசு தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.\nஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.\nசிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப் படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்��ை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.\n‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்\nஎம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முது நிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.\nஇந்த நிலையில், 2020-ம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.\nhttps://www.annauniv.edu இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.\nதேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்பு தகுதி தேர்வு கல்வித் துறை அதிகாரிகள் தகவல்\n‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஇலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் ‘டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது.\nஅந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் ‘டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து ‘டெட்' தேர்ச்சி பெறா தவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஆசிரியர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்���ப்பட்டுவிட்டது. ‘டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது.\nஎனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், ‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது.\nஅதனால் சிறப்பு தகுதித்தேர்வு நடத்த முடிவாகியுள்ளது. அதற் கான பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்’’ என்றனர்.\nமறுபுறம் தங்கள் வாழ்வாதாரம் கருதி கருணை அடிப்படையில் பணிக்கால விவரங்களை ஒப்பிட்டு சிறப்பு பயிற்சி வழங்கி தமிழக அரசு விலக்களிக்க வேண்டும் என ஆசிரியர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேலையில்லா நாடாக மாறும் இந்தியா 2020-ல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக சாத்தியமில்லை இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் தகவல்\nதற்போது நிலவி வரும் பொரு ளாதார மந்தநிலையால் அடுத்த ஆண்டு புதிய வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ள னர். இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இத னால் தொழில் நிறுவனங்கள் கடும் இழப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் அவை ஊழியர் களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன. தவிர, ஊழியர்களின் ஊதியமும் குறைக்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்கள் வரும் ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.\n2019 முடிந்து 2020-ம் ஆண்டு தொடங்க உள்ளது. ஆனால் வரப் போகிற புதிய ஆண்டில் வேலை வாய்ப்பு குறைவாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், நிறு வனங்கள் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதற்குப் பதி லாக, ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களின் திறனை உயர்த்தும் முயற்சியில் இறங்க இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தவிர, வேலையில் இருப்பவர் களுக்கும் 2020-ல் ஊதிய உயர்வு பெரிதளவில் மேற்கொள்ளப்படாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n‘2020-ல் முதலீடுகளும், நுகர் வும் அதிகரிக்கும்பட்சத்தில் வேலை வாய்ப்பு சற்று உயர வாய்ப்பு உள்ளது. பதிலாக, தற்போது நிலவும் மந்தநிலை தொடர்ந்தால் புதிய வேலைவாய்ப்புகள் உரு வாக சாத்தியமில்லை’ என்று இந்திய பணியாளர் கூட்டமைப்பின் தலைவர் ரிதுபர்னா சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nஅதிலும் குறிப்பாக 2020-ம் ஆண்டில் முதல் காலாண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், டிசைன் திங்கிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (ஐஓடி), ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேசன் (ஆபிஏ) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் சார்ந்து திறன் கொண்ட நபர்களே நிறுவனங்களுக்குத் தேவையாக இருக்கின்றனர். இதுபோன்ற நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி பெற்று இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nதற்போதைய பொருளாதார நிலையால் பல்வேறு நிறுவனங் களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாகனத் துறை சார்ந்த பிரிவில் 3.5 லட்சத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் வேலை இழந் துள்ளனர். அதேபோல் ஐடி நிறு வனங்கள் பெரிய அளவில் ஆட் குறைப்பு நடவடிக்கையை மேற் கொள்ள இருப்பதாக அறிவித்துள் ளன. தற்போது வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்ப...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . ம...\nKALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1 DOWNLOAD | சில நிமிடங்களில் தயார் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட KALVISOLAI IT FORM 2019 - VERSION - 4.1.... இப்போது உங்களுக்காக... உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்...\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTAMIL LIVE TV | தமிழ் தொலைக்காட்சி நேரலை\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/12338/Why-not-arrest-the-school-without-permission-?:-The-High-Court", "date_download": "2020-07-06T18:33:14Z", "digest": "sha1:67U5C4JIV5AGEKPOPLDNUEVLC2V5HTO3", "length": 7586, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனுமதியின்றி பள்ளி நடத்தினால் ஏன் கைது செய்யக்கூடாது?: உயர்நீதிமன்றம் கேள்வி | Why not arrest the school without permission ?: The High Court | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஅனுமதியின்றி பள்ளி நடத்தினால் ஏன் கைது செய்யக்கூடாது\nதமிழகத்தில் அனுமதியின்றி பள்ளி நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், 2009-ம் ஆண்டிற்கு பிறகு மனுதாரர் பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்காததற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறினார். மேலும், அனுமதியில்லாத பள்ளிகளை மூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிபதி குற்றம் சாட்டினார்.\nஇந்த வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி கிருபாகரன், 13 கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்படுகிறது அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களை கைது செய்ய ஏன் விதிகளை வகுக்கக் கூடாது அனுமதியில்லாமல் பள்ளிகள் நடத்துபவர்களை கைது செய்ய ஏன் விதிகளை வகுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 13 கேள்விகளுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.\nதினகரன் ஆதரவாளர்களும் எங்களோடு இணைவார்கள்: செல்லூர் ராஜூ\nஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் பேருந்து சேவை\nRelated Tags : without permission, High Court, school, அனுமதியின்றி பள்ளி, உயர்நீதிமன்றம், பள்ளி, நீதிபதி கிருபாகரன்,\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்���ிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதினகரன் ஆதரவாளர்களும் எங்களோடு இணைவார்கள்: செல்லூர் ராஜூ\nஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சிரியாவில் பேருந்து சேவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/46068/tamilnadu-cm-edappadi-palaswami-talked-about-video-which-on-money-given-to-people", "date_download": "2020-07-06T18:28:30Z", "digest": "sha1:P66YSOFETXH5UWXIPAAT53NNM5CFDVWX", "length": 8529, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்குக்கு பணம் கொடுத்தேனா? - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம் | tamilnadu cm edappadi palaswami talked about video which on money given to people | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n - வைரலான வீடியோ குறித்து முதல்வர் விளக்கம்\nசேலத்தில் தான் வாக்குக்கு பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.\nதமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 6 வரை முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் தன்னுடைய பரப்புரையை நிறைவு செய்தார்.\nஅதேபோல், முதல்வர் பழனிசாமி சேலத்தில் தன்னுடைய இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொண்டார். சேலம் பட்டைக்கோயில், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி, தேர் வீதி, பஜார்தெரு, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெரு, முதல் அக்ரஹாரம், இரண்டாம் அக்ரஹாரம் எனப் பல பகுதிகளில் வீடு வீடாகவும், கடை, கடையாக நடந்து சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து தங்களது வேட்பாளர் சரவணனுக்கு வாக்கு சேகரித்தார்.\nஇந்நிலையில், சேலத்தில் பரப்புரையின் போது முதல்வர் பழனிசாமி வாக்குக்கு பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த வீடியோ குறித்து புதிய தலைமுறைக்கு முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில், “சேலத்தில் வாக்கு சேகரிக்கும் போது பழக்கடைக்காரர் எனக்கு பழம் தந்தார். அதற்குதான் நான் பணம் கொடுத்தேன். திமுகவினரை போன்று எந்த பொருளையும் நாங்கள் இலவசமாக வாங்குவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை” - துரைமுருகன் ஆதங்கம்\nகனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் சோதனை - தூத்துக்குடியில் பரபரப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/66735/Female-physician-Dr--Shirin-Rouhani-Rad-dies-after-battling-coronavirus", "date_download": "2020-07-06T18:31:10Z", "digest": "sha1:LYN67IKBYNZF7FRXBP4FPKOPAJVDKPUX", "length": 10484, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொரோனாவால் உயிரிழந்த பெண் மருத்துவர்... மருத்துவனைகளில் போதிய வசதிகள் இல்லை எனப் புகார்..! | Female physician Dr. Shirin Rouhani Rad dies after battling coronavirus | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனாவால் உயிரிழந்த பெண் ��ருத்துவர்... மருத்துவனைகளில் போதிய வசதிகள் இல்லை எனப் புகார்..\nஈரானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த பெண் மருத்தவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.\nஈரானில் கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்துடன் புதிதாக நோய்த் தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.\nஈரானில் உள்ள ஷோஹாடா மருத்துவமனையில் மருத்துவப் பணி ஆற்றி வந்தவர் ஷிரின் ரூஹானி ராட். இவர் அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதைத்தொடர்ந்து இவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டே நோயாளிகளுக்கும் சிகிச்சை பார்த்து வந்தார். ஆனால் நேற்று முன் தினம் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர் ரூஹானி, தெஹ்ரானில் உள்ள மாசி தானேஷ்வரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.\nஇந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு\nஈரானில் உள்ள செவிலியர்களின் இறப்பு புள்ளி விவரங்கள் குறித்து, செவிலியர் இல்லத்தின் பொதுச் செயலாளர் முகமது ஷெரிபி மொகதாம் அளித்த பேட்டியில் “கொரோனா வைரஸின் இறப்பு விகிதம் நாட்டின் சுகாதார அதிகாரிகளின் பற்றாக்குறையை காட்டுகிறது. அத்துடன் செவிலியர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிற உபகரணங்கள் பற்றாக்குறை முதல் நர்சிங் ஊழியர்களின் பற்றாக்குறை வரை மருத்துவமனைகளில் உள்ளது. ஆனால் அதிகளவில் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளை பராமரிக்க செவிலியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.\nம.பி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கமல்நாத்..\nதெஹ்ரானில் கொரோனா வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்களின் தலைவர் அலிரேஸா ஜாலி இதுகுறித்து கூறுகையில், “எங்கள் மருத்துவமனைகள் குறித்த சரியான படம் அதிகாரிகளிடம் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையையும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் பார்த்தால் மட்டுமே அவர்கள் நெருக்கடியின் ஆழத்தை உணருவார்கள்” எனத் தெரிவிக்கிறார்.\n��ிர்பயா வழக்கு: கடைசி ஆசையை தெரிவித்த குற்றவாளிகள்..\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநிர்பயா வழக்கு: கடைசி ஆசையை தெரிவித்த குற்றவாளிகள்..\nகொரோனா குறித்து வதந்தி பரப்பியதாக ஹீலர் பாஸ்கர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/kamalhasan?page=1", "date_download": "2020-07-06T18:30:06Z", "digest": "sha1:NMLL2YIAFSN4WH7U3QXQQXQ7IGNDHEPP", "length": 3770, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | kamalhasan", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nநிலவேம்பு குறித்த பதிவு: கமலுக்க...\nரஜினி - கமல் அரசியலில் ஒன்றாக சே...\nஅரசியல் என்பது ட்விட்டரில் இல்லை...\nநடிகர் கமல்ஹாசனுக்கு ஓபிஎஸ் அணிய...\n'ஜெயலலிதா இருந்த போது பேச முடிந்...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/summer-season-23-05-2019/", "date_download": "2020-07-06T16:38:39Z", "digest": "sha1:PXBJQVEVEAO6VB3SO2QGAAT252BZ2KIF", "length": 6848, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "உடல் சூட்டை தணிக்க எளிய வழிகள்! | vanakkamlondon", "raw_content": "\nஉடல் சூட்டை தணிக்க எளிய வழிகள்\nஉடல் சூட்டை தணிக்க எளிய வழிகள்\nகோடைக்காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதனால் உடலில் எரிச்சல் ஏற்படுவதோடு, ஆற்றலை இழந்து காணப்படும்.\nஇதில் இருந்து எளிதில் விடுபட கீழ் குறிப்பிடப்படுள்ள முறைகளை பயன்படுத்தவும்.\n1] தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது, உடற் சூட்டை குறைக்க மிகச்சிறந்த வழியாகும்.\n2] இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டை தணிக்கும்.\n3] ஏலக்காயில் குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளது. எனவே 2 கப் தண்ணீரில் ஒரு ஏலக்காயைப் போட்டு கொதிக்க விட்டு, பின் வடிகட்டி, குளிர வைத்து குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.\n4] 1 டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் படுக்கும் போது, ஒரு டம்ளர் நீரில் போட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை குடித்து வந்தால், அவை உடல் சூட்டைக் குறைக்கும்.\n5] இளநீர் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள், உடல் வெப்பத்தைக் குறைத்து, உடல் வறட்சி ஏற்படுவதையும் தடுக்கும்.\nஇந்து உப்பு என்றோ ஒன்றின் மருத்துவகுணம் தெரியுமா\nகிட்னியை சுத்தம் செய்ய சிறுகுறிப்பு.\nகற்றாழை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.\nமேற்கு வங்காளத்தில் பாஜக முன்னிலை.\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_902.html", "date_download": "2020-07-06T16:41:13Z", "digest": "sha1:42IDPO7ANPERWSZUQSFBSWNASUXHTORK", "length": 5920, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்\nபதிந்த��ர்: தம்பியன் 24 February 2017\nஅம்மா உணவகங்களில் வழங்கப்படும் சாப்பாட்டின் தரமும், சுவையும் குறைந்து விட்டதாக புகார் கூறப்படுவதால், வழக்கமான கூட்டமும் வருவது குறைந்து உள்ளது. எனவே உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஏழை மக்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்காக 2013 ம் ஆண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அம்மா உணவக திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த அம்மா உணவகம் திறக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.\nகுறைகிறது தரம் : அம்மா உணவகங்களின் செயல்பாட்டை சென்னை மாநகராட்சி நேரடியாக கவனித்து வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அம்மா உணவகங்களில் வினியோகிக்கப்படும் சாப்பாட்டின் தரம் குறைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து\nவருகின்றனர். சென்னை எழும்பூர் வரதராஜபுரத்தில் உள்ள அம்மா உணவகம் கடந்த சில வாரங்களாகவே மூடப்பட்டு உள்ளது. 'வார்தா' புயலின் போது இந்த அம்மா உணவகத்தின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஆனால் பராமரிப்பு பணி முடங்கி அம்மா உணவகமும் மூடப்பட்டு விட்டது.\n0 Responses to அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்மா உணவகங்களில் குறையும் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:00:10Z", "digest": "sha1:WN7DETTLZVVIAM2FFU66HEIIJECZ7BZR", "length": 16811, "nlines": 160, "source_domain": "athavannews.com", "title": "கோமாளி’ திரைப்படம் | Athavan News", "raw_content": "\nக��ரோனா வைரஸின் எதிரொலி – இஸ்ரேலில் மீண்டும் முடக்கம்\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்\nதமிழர்கள் அரசுடன் இணைந்து பயணிக்கவேண்டும் - கருணா அழைப்பு\nசம்பந்தனுக்கு தனது ஆசனத்தை கூட தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலைமை- முருகன்\nதொழிலாளர் காங்கிரஸ் என்பது ஓர் குடும்பம் எங்களிடையே எந்த பிரச்சினையும் இல்லை - ரமேஷ்\nமனிதாபிமானம் இல்லாது செயற்படும் அரசாங்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- சஜித்\nகருணா மற்றும் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை அவசியம்- சரத் வீரசேகர\nதமிழர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கவே மரபுரிமைகளைப் பாதுகாக்கும் செயலணி உருவாக்கப்பட்டது - சி.வி.கே.\nகொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது, சட்டத்திற்கு முரணானது - மஹிந்தானந்த அளுத்கமகே\nதனிப்பட்ட அரசியல் இருப்பை பாதுகாக்கவே அரசாங்கம் முயற்சிக்கின்றது - அநுர\nயாழ். நாக விகாரை மீதான தாக்குதல் குறித்து தேவையற்ற கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் - விகாராதிபதி\nவிடுதலைப்புலிகள் என்ற பெயரில் இயங்கும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் - மாவை அழைப்பு\nமாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்\nபுதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா\nநயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம்\nசூரிய கிரகணம்: திருப்பதி ஆலயத்திற்கு 13½ மணிநேரம் பூட்டு\nகதிர்காமத்திற்கான பாதையாத்திரையினர் வாழைச்சேனையை வந்தடைந்துள்ளனர்\n‘கோமாளி’ திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு\n‘கோமாளி’ படக்குழு தணிக்கையின் போது நீக்கப்பட்ட காட்சிகளை காணொளியாக வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரதீப் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, ஷாரா ஆகியோர் நடிப்பில் க... More\nஜெயம் ரவியின் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியது\nநடிகர் ஜெய���் ரவியின் ‘கோமாளி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்ற நிலையில், அடுத்த படத்தின் தகவல் தற்போது தெளியாகியுள்ளது. ‘என்றென்றும் புன்னகை’ இயக்குநர் அகமது இயக்க உள்ள ஜெயம் ரவியின் 26வது படத... More\nஇன்று வெளியாகிறது ஜெயம் ரவியின் ‘கோமாளி’ திரைப்படம்\nஅடங்க மறு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாகவுள்ளது. நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாந... More\n‘கோமாளி’ திரைப்படத்தினால் அவதிக்குள்ளாகும் ஜெயம் ரவி\n‘கோமாளி’ திரைப்படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் சில காட்சிகள் காணப்படுகின்றன. கோமாவில் இருந்து மீண்டு எழும் ஜெயம் ரவியிடம் அவர் கோமாவில் இருந்ததை நிரூபிக்க யோகி பாபு டிவியை ஆன் செய்க... More\n‘கோமாளி’ திரைப்படத்தின் வெளியிடு அறிவிப்பு\nஅறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் பல்வேறு லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இத்திரை... More\n‘கோமாளி’ திரைப்படத்தின் அட்டகாசமான முன்னோட்டக்காட்சி\nஅறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தி... More\n‘கோமாளி’ திரைப்படத்தின் 9ஆவது லுக் போஸ்டர் வெளியீடு\nஇயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நிலையில், அதன் 9ஆவது லுக் போஸ்டர் வெளியீடப்பட்டுள்ளது. ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்துள்... More\n‘கோமாளி’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி 9 ���ேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்... More\nஅரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்த இடைத்தரகர்களுக்கு இடமளிக்க வேண்டாம்- ஜனாதிபதியிடம் கோரிக்கை\nமொட்டுக் கட்சியினரும் வங்கிக் கொள்ளையர்களும் ஓரணியில் இணைந்துள்ளனர்- சஜித்\n115 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலைகள்\nஇலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 76 பேர் கொரோனாவால் பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சியில் அக்கராய மன்னனின் நிகழ்விற்கு பொலிஸார் தடை\nயாழில் பேஸ்புக் காதலியை பார்க்க வந்த இளைஞனுக்கு நேர்ந்தகதி…\nரஷ்ய வைத்தியசாலையை பரபரப்பாக்கிய தாதி – காரணம் கடும் உஷ்ணமாம்\n: இதற்குச் சிறையே பரவாயில்லை என முடிவெடுத்த இளைஞன்\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nஉக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறையில்\nசிரேஷ்ட பிரஜைகளின் வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உன்மையில்லை – பந்துல\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் உயிரிழப்ப\nபொதுத் தேர்தல்: வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது\nசீனக் கப்பல்கள் பார்க்கும் வகையில் தென்சீனக் கடலில் அமெரிக்க விமானந் தாங்கி கப்பல்கள் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/mango-rice/", "date_download": "2020-07-06T16:10:17Z", "digest": "sha1:IK47ZEL7AXSLIIO3X6KJMIV2XB27I3A5", "length": 4167, "nlines": 79, "source_domain": "seithupaarungal.com", "title": "mango rice – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: mango rice r\nசீசன் சமையல்: மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி செய்வது எப்படி\nமே 18, 2018 த டைம்ஸ் தமிழ்\nமாங்காய் சீசனின் மாங்காய் சாதத்தையும் மாங்காய் பச்சடியையும் செய்யக் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் சுதா பாலாஜி. http://www.youtube.com/watchv=S1jX0m2BKkw http://www.youtube.com/watch\nகுறிச்சொல்லிடப்பட்டது மாங்காய் சாதம், மாங்காய் பச்சடி, mangai thokku, mango pacchadi, mango riceபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:53:56Z", "digest": "sha1:UFXTT4IXQBQNVGKFD5KNFL4SMJEQSI7W", "length": 7240, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பழங்குடிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅந்தமான் தீவுகளைச் சேர்ந்த பழங்குடிகள் இருவர்\nபழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள், இந்தோனேசியா ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nபல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.[1]\nபழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை.\nபக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2003.\nஇனி இந்த பூமி பூர்வகுடிகளுக்கானது அல்ல\n↑ நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம் - வியக்கத்தக்க படங்கள் தினகரன்19 அக்டோபர் 2015\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2020, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-07-06T17:29:05Z", "digest": "sha1:46TH2Q5IUANNSLFWEGLRPFZQZSSFTW37", "length": 5737, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "தானுந்துப் பகிர்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதானுந்துப் பகிர்வு, கார் பகிர்வு, கார் கார் சேர்மம் என்பது தானுந்துப் பயணத்தை பிறருடன் சேர்ந்து செய்வது, அல்லது தானுந்தை பிறருடன் பகிர்ந்து பயன்படுதுவதைக் குறிக்கிறது. இப்படிச் சேர்ந்து பயன்படுத்துவதால் கார்ச் செலவு குறைகிறது, சூழல் மாசடைதல் குறைகிறது, நண்பர்களையும் பெற முடியும்.\nமேலும் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கியத் தொல்லையாக இருப்பதால் தானுந்துப் பகிர்வு இதனைக் குறைக்கும் ஒரு வழிமுறையாகவும் பார்க்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2013, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/kalams-audio-launched-film-releases-this-month/", "date_download": "2020-07-06T17:02:24Z", "digest": "sha1:XWKDFBZ5Q2M5WFUHN23XQ2S67IZG5LEO", "length": 5829, "nlines": 189, "source_domain": "www.galatta.com", "title": "kalam's audio launched film releases this month", "raw_content": "\nசல்மான் கானின் கேரக்டர் குறித்து நடிகை மேகா ஆகாஷ் பதிவு \nஇந்தியன் 2 திரைப்படம் தொடர்பாக நடிகை கூறிய முக்கிய செய்தி \nசுஷாந்த் வீட்டில் எடுக்கப்பட்ட ரியாவின் விடீயோக்கள் \nஆரோக்கியமா இருக்க இதை தவறாம பண்ணுங்க - ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் \nசுஷாந்த் தூக்கிட பயன்படுத்திய துணியை டெஸ்ட் செய்யும் நிபுணர்கள் \nகீர்த்தி சுரேஷ் படம் குறித்த ருசிகர தகவல் \nமிஷ்கின் தயாரிப்பில் உருவாகும் பிதா திரைப்படம் \nSTR உடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய வெங்கட் பிரபு \nதுக்ளக் தர்பார் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த முக்கிய தகவல் \nசுஷாந்த் சிங் ராஜ்புட் கடைசியாக நடித்த தில் பேச்சரா படத்தின் ட்ரைலர் \nமாஸ்க் அணிவது குறித்து நடிகர் விவேக் வெளியிட்ட வீடியோ \nசூடுபிடிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தின் விநியோக உரிமம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-06T17:36:47Z", "digest": "sha1:UKPJI3BGUV6GFKFZ65Q7AJ35XS57I2KN", "length": 5825, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "சிந்தனையும் ரஜினிக்கு துளி அளவும் கிடையாது | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nTag: சிந்தனையும் ரஜினிக்கு துளி அளவும் கிடையாது\nகமலுக்கு இருக்கும் அறிவும், சிந்தனையும் ரஜினிக்கு துளி அளவும் கிடையாது – ஈவிகேஎஸ் இளங்கோவன்..\nதமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பாவன்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருமே ஒரே நேரத்தில் தமிழக அரசியலில் குதிக்கின்றனர். இதுவரை திரையுலகில் நண்பர்களாக இருவரும் இருந்தாலும் இருவரும்...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/Ulakai%20vasippom", "date_download": "2020-07-06T16:54:21Z", "digest": "sha1:Y6T4VI7NFH6SPZGFSA7CY76J5RC4WXHA", "length": 15136, "nlines": 214, "source_domain": "www.panuval.com", "title": "உலகை வாசிப்போம் - எஸ்.ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம் | panuval.com", "raw_content": "\nCategories: கட்டுரைகள் , இலக்கியம்‍‍\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஉலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்.\n‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..\nசில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..\nகுழந்தைகளுக்கு கதை எழுதுவது மிகவும் கஷ்டமானது. ஆனால் எஸ். ராமகிருஷ்ணன் தொடர்ந்து அதனை எளிதாக, குழந்தைகளுக்கு பிடித்தவிதம் எழுதிவருகிறார். அதற்கு காரணம் தான் எழுதப்போகும் கதையை அவரின் மகன் ஆகாஷிடம் கூறுவதாகும். சிங்கத்தின் பேப்பர் படிக்கும் பழக்கத்தின் வாயிலாக குழந்தைகளின் ஆர்வத்தினை ஏற்படுத்தும் கதை..\nசரித்திரம் என்பது எரிமலையை போன்றது. அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே அறிந்து கொள்ள முடியா���ு. கடலில் கண்டம் விட்டு க..\nநம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார்எஸ்.ராமகிருஷ்ணன்..\nஇயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்ற..\nஎனதருமை டால்ஸ்டாய் :டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்..\nஇயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்ற..\nபுத்தகங்களும் பயணங்களுமே எனது இரண்டு சிறகுகள். இதன் வழியே நான் அடைந்த அனுபவங்கள் மகத்தானவை. உலக இலக்கிய ஆளுமைகளையும் அவர்களின் முக்கிய நூல்களையும் குற..\nடேபிள் டென்னிஸ் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நேர்காணல்\nதனியறையின் மங்கலொளியில் கோபி மிகுந்த சிரமத்துடன் தன் கடந்தகால வாழ்வின் சித்திரத்தை நினைவுகூரும்போது, சோர்வுற்றபோதெல்லாம் நிறுத்திவிட்டு வெளியே வந்தார்..\nநாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்\nநாம் என்னவாக இருக்கிறோமோ அதனை ஏற்றுக்கொள்ளாமல், நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை கட்டாயாப்படுத்துவதுதான் பாலின அடையாளத்தில் உள்ள தீமை. பாலின அடையாள..\nசெந்தமிழ்த்தேனீ கோயமுத்தூர் மாவட்டம் வடிவேலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஊர் சுற்றும் விருப்பம் க..\nசினிமா பிரபலம் சின்மயி துவங்கி இலக்கியவாதி லீனா மணிமேகலை வரை மீ டூவில் புயலை கிளப்பினார்கள். இந்திய அளவில் சேத்தன் பகத், நானா படேகர், விகாஸ் பாஹ்ல், ர..\n'ஓகி' மரணங்கள்: இனப்படுகொலை என்கிறேன் நான்\nசுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடி..\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (தேசாந்தரி)\nஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள் சிறந்த நுழைவாயிலாக விளங்கும், கதைக்கருவிலும், சொல்��ும் முறையிலு..\nஅப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது\nஉலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா..\nகுங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.நாம் நமது அன்றாட வாழ்வில,சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள் அதேவேளையில், எந்..\nஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள். நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/225235-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2020-07-06T16:48:46Z", "digest": "sha1:AJG7KBRDYNC2COKQNDJV4IKOKJ2GMDGI", "length": 28610, "nlines": 326, "source_domain": "yarl.com", "title": "இடைவெளிகள் - யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள் - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nBy நிலாமதி, March 15, 2019 in யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபதியப்பட்டது March 15, 2019\nஇயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன.\nஅன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்களில் கவனித்து வளர்த்த பூங்கன்றுகள். வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து வயதும் மிதுனன் மூன்று வயதுமாக இருந்தார்கள் , புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ...\nஆரம்பம் மிகவும் கஷ்டமாக தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று என்று படிப்பித்து ஆளாக்கி விடடார்கள். தற்போது மூத்தவருக்கு முப்பதுவயது ...நி��்று ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும் பெற்றவர் தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை விட்டு போக எண்ணம் வரும் போது போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா ...இல்லை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம். விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து.\nதற்கால இளையோருடைய மன நிலையை எப்படி புரிந்துகொள்ள லாம் சில இளையோர் தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து ஒரு இல்லிடத்தை தேட விழைகின்றனர் ..சிலர் அப்படித் தேடி வாடகைக்கு விட்டு பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் .\nசிலர் காதலித்துக் கொண்டே நாட்களைக் கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு சேமிக்கிறார்களாம். சிலர் விரைவில் ஏன் இல்லற பந்தத்தை அவசரப்பட்டுக் தேடிக் கொள்வான் இன்னமும் காலம் இருக்கிறது என வாழ்கிறார்கள். சடங்கு சம்பிரதாயம் என்பன எல்லாம் அர்த்தமற்ற தாகி போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது ..\nமிகவும் வசதியான வீட்டுப்பெண் மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து, பெண் கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் . அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம். சிங்க பூருக்கு வா நகை வாங்க ..என்றார் தந்தை . பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார். ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும் நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை. இனியும் போடப் போவதில்லை. நாங்களும் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து ஆடம்பரம் தேவையில்லை. தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில் எங்கள் வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள்.\nஉற்றார் உறவினர் சூழ மாலையும் கழுத்துமாய் மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர் விருப்பம் என்னாவது ... எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ... ... எங்கள் இளையோர���டைய வாழ்வு எங்கே போகிறது ... .உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் \nதற்போதுள்ள அசுர வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர் பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை பொரி த்து தருகிறேன். .. no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner... என்று மெசேஜ் சொல்கிறது.....\nஉறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது .\nகால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள் நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...\nஇயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வாரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன.\nஇப்படி... ஒவ்வொரு வெள்ளிக் கிழமையை... பார்க்க, சந்தோசமாக இருக்கும்.\nஅதற்கிடையில்... வரும், இரண்டு நாட்களும், பிள்ளைகளுடன்... குசலம் விசாரிப்பதிலும்,\nஊரில்.. மிஞ்சி உள்ள ஆட்களுடன், தொலை பேசியில் கதைப்பதில், போய் விடும்.\nவிடிந்து பார்த்தால், மீண்டும் திங்கள் கிழமை.\nஒரு, வட்டத்திற்குள்.... அடங்கியுள்ள வாழ்க்கை, தான் இது.\n(படங்கள்... பகிடிக்கு, இணைக்கப் பட்டது )\nஉறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது .\nஉண்மை தான் தொலைபேசியால் உறவுகள் மாத்திரமல்ல வீட்டிலுள்ளவர்களிடையே கூட விரிசல்கள்.\nகதைப்பதை விட நோண்டுவது சுகம் போலும்.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஉண்மை தான் தொலைபேசியால் உறவுகள் மாத்திரமல்ல வீட்டிலுள்ளவர்களிடையே கூட விரிசல்கள்.\nகதைப்பதை விட நோண்ட��வது சுகம் போலும்.\nவருகைக்கும் கருத்துக் பகிர்வுக்கும் நன்றி\nபிள்ளைகளும் யந்திரகதியில் வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டார்கள், அவர்கள் மீதும் தவறில்லை.இன்றைய வாழ்க்கை முறை அப்படி அமைகிறது. நாங்கள்தான் அனுசரித்து போகவேணும்.வேறு வழியில்லை.....கசப்பாய் இருந்தாலும் உண்மையான கதை சகோதரி.......\nசிந்திக்க வைத்த தற்கால நிகழ்வுக்கதை. நன்றி சகோதரி.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nபிள்ளைகளும் யந்திரகதியில் வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டார்கள், அவர்கள் மீதும் தவறில்லை.இன்றைய வாழ்க்கை முறை அப்படி அமைகிறது. நாங்கள்தான் அனுசரித்து போகவேணும்.வேறு வழியில்லை.....கசப்பாய் இருந்தாலும் உண்மையான கதை சகோதரி.......\nவீட்டு நிலவரங்களை யதார்த்தமாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். நாங்கள் அவர்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது. தொழில்நுட்பத்துடன் பயணிப்பது இளையவர்களுக்கு மாத்திரமல்ல பிறந்த குழந்தைகளுக்கும் பழக்கமாகியுள்ளது. காலமும் மிகமிக வேகமாக ஓடுவதால் இறக்கை கட்டி பறக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு விட்டோம். நல்லதொரு பதிவு நிலாமதி.\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nஎங்கும் எம்மவரின் நிலை இதேதான் அக்கா. இடைவெளிகள் குறையாது கூடிக்கொண்டேதான் வரப்போகின்றன .\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nதொடங்கப்பட்டது 8 hours ago\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nதொடங்கப்பட்டது 23 hours ago\nதொடங்கப்பட்டது 4 hours ago\nதொடங்கப்பட்டது Yesterday at 08:46\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nகொஞ்சம் பொறுங்கோ யுரியூப் உழைப்பு வரட்டும் அப்புறமா பாருங்கோவன் விளையாட்டை.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nஇது பெண்கள் நாகரீகமாக உடையணிந்தால் பாலியல் பலாத்காரம் தவிர்க்கப்படலாம் என்ற போக்கிரித்தனமான வாதம் (மேலே இருக்கும் சில) பெண்கள் முழுதாக மூடி கொண்டு இருக்கும் சவூதி ஆப்கானிஸ்தானில்தான் அதிக பாலியல் பலத்தகாரங்கள் செய்திகளையே சேராமல் நடக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர் என்பது ஒரு பொருட்டு இல்லை யார் அடிக்கிறான் .... யார் ஆக்கிரமிக்கிறான் என்பதை பொறுத்ததே உங்கள் இனத்தின் முடிவு. ஆதி குடி இந்தியர்களுக்கு எதிரான போக்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் எண்ணைக்காக புதிய வடிவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது அப்படி ஒரு இனம் முற்ற அழியும்வரை அது தொடரும் .... இன்று உலக எதிர்ப்பின் மத்தியிலும் உலக சண்டியனின் துணையுடன் நடக்கும் யூத ஆக்கிரமிப்பு தமிழர்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று அறிவித்து தற்கொலை செய்யும்வரை சிங்கள அடாவடியும் ஆக்கிரமிப்பும் தொடரும் அப்போது கூட உங்கள் சிலரின் இறந்த உடல்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் என்பதுதான் கடந்த 4000 வருட மனித வரலாறு. இதை சில இளம் சிங்களவர்களே டீவீட்டாரில் ஒத்துக்கொள்கிறார்கள் சிங்கள தனி சட்டம் தவறு என்று ஒத்துக்கொள்ளும் பல இளைய தலைமுறை (சிறுபான்மையாக வெளிநாடுகளில் வாழும் சிங்கள இளைய தலைமுறைகள்) தமிழர்கள் சாதுவாக மாறினாலும் பேரினவாதிகள் அடிப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு எழுதுகிறார்கள்...... காரணம் கடந்த 10 வருடமாக தமிழர்கள் அடிமையிலும் கீழ்கவே இருக்கிறார்கள் இருப்பினும் சராசரி மனிதராக ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வை கூட கடந்த நல்லாட்ச்சி அரசால் கூட முன்வைக்க முடியாமையை காரணம் காட்டுகிறார்கள்.\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nஅகர முதல்வனின் கதையில் மண்வாசனையுடன் பிலாப்பழ வாசமும் சேர்ந்தே மணக்கின்றது.......இயல்பான பேச்சும் வசவுமாய் கதை நகர்வது நன்றாக இருக்கின்றது.....\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nசமரசம் சமத்துவம் வரலாம் எண்ட மாதிரி இப்பவே கதைக்கிறாங்கள்\nயாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/05/28/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2020-07-06T18:12:44Z", "digest": "sha1:KYRWQCLHSTDDLS433OKCE7OBH3NUZCI4", "length": 4777, "nlines": 56, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "வெளிநாடு போவதற்காக போராட வரவில்லை – தாயாரிடம் மனம் திறந்த தேசிய தலைவர்: காணொளி – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nவெளிநாடு போவதற்காக போராட வரவி��்லை – தாயாரிடம் மனம் திறந்த தேசிய தலைவர்: காணொளி\nவிடுதலை புலிகள் அமைப்பு இயக்கத்தின் ஆரம்பகால நேரத்தின் போது தலைவர் பிரபாகரனுடன் இருந்தவர்கள் ஒவ்வொருத்தராக வெளிநாடு சென்ற போது,தலைவரின் தாய் பார்வதியம்மாவும் தலைவர் பிரபாகரனை வெளிநாடு செல்ல சொன்ன போது தாய்க்கு பதிலளித்த தலைவர் தான் வெளிநாடு போவதற்காக போராட ஆரம்பிக்கவில்லை என்றும்,தனது சொந்த அரசியல் தெளிவின் அடிப்படையை வைத்தே போராட்டத்தை ஆரம்பித்ததாகவும்,இன்று ஒன்பது பேர் உள்ள அமைப்பு நாளை 90000 ஆகும் என்று அன்றே தனது தாயிடம் தீர்க்கதரிசனமாக தலைவர் கூறியிருந்தமையும் .https://twitter.com/i/status/1265644582123036673\nMore from ஈழவரலாறுகள்More posts in ஈழவரலாறுகள் »\nநடேசனை கொலை செய்தவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் தண்டனை வழங்குவார்களா\nநடேசனை கொலை செய்தவர்களுக்கு மட்டக்களப்பு மக்கள் தண்டனை வழங்குவார்களா\nஇனப் படுகொலைகளும் > யாழ் நூலகநிலையம் எரிப்பும்\nஇனப் படுகொலைகளும் > யாழ் நூலகநிலையம் எரிப்பும்\nஇன்று தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ வின் அகவை நாள் (30.05.1961).\nஇன்று தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ வின் அகவை நாள் (30.05.1961).\nவிடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன் : அடேல் பாலசிங்கம்\nவிடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன் : அடேல் பாலசிங்கம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/10/blog-post_29.html", "date_download": "2020-07-06T18:09:44Z", "digest": "sha1:LDTWERW57LCOLI7L6HIRJHKYFMUXRFG5", "length": 4810, "nlines": 115, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "ஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்", "raw_content": "\nஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து (iTunes App Store) அண்மையில், 256 அப்ளிகேஷன்களை நீக்கியுள்ளது.\nஇவை வாடிக்கையாளர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை (ஆப்பிள் ஐ.டி. சாதனங்களின் தனி அடையாள எண்கள் போன்றவை) அணுகித் தன் பயன்பாட்டிற்கென சேமித்து வைத்தது தெரிய வந்தது.\nஇதனால், அந்த அப்ளிகேஷன்கள் அனைத்தையும் தன் ஸ்டோரிலிருந்து ஆப்பிள் நீக்கிவிட்டது.\nஇந்த அப்���ிகேஷன்கள் பெரும்பாலும் சீன நாட்டு நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, ஆப்பிள் அனுமதியுடன் அதன் ஸ்டோரில் அமைக்கப்பட்டவையாகும். ஏறத்தாழ, 10 லட்சம் பேர்கள் வரை இவற்றைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.\nமேலும், இந்த அப்ளிகேஷன் புரோகிராம்கள் மூலம், ஆப்பிள் ஸ்டோரிலும் மால்வேர் புரோகிராம்கள் பரவிட வாய்ப்புகள் இருந்ததனால், ஆப்பிள் இந்த முடிவை எடுத்தது.\nஆப்பிள் நீக்கிய அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபேஸ்புக் இணையத் திட்டப் பெயர் மாற்றம்\nமைக்ரோசாப்ட் தரும் விண்டோஸ் 10 சாதனங்கள்\nபி.எஸ்.என்.எல். (BSNL) இன்டர்நெட் சலுகை குறைப்பு\nஜிமெயில் - வியக்கத்தக்க வேலைப்பாடுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2019/11/blog-post_423.html", "date_download": "2020-07-06T16:32:49Z", "digest": "sha1:PM357OBJDBY7UE2KTDGKXYMPPGRLJBKA", "length": 11292, "nlines": 65, "source_domain": "www.newsview.lk", "title": "ரிசாத் ப‌தியுதீன் ம‌ஹிந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்தால் தானும் வ‌ர‌த்த‌யார் என்ற‌ நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்தார் - News View", "raw_content": "\nHome அரசியல் ரிசாத் ப‌தியுதீன் ம‌ஹிந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்தால் தானும் வ‌ர‌த்த‌யார் என்ற‌ நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்தார்\nரிசாத் ப‌தியுதீன் ம‌ஹிந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்தால் தானும் வ‌ர‌த்த‌யார் என்ற‌ நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்தார்\nஜ‌னாதிப‌தித் தேர்த‌லின்போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீசுக்கு கூறினேன் கோட்டா வெல்வ‌து உறுதி என்றும் அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ க‌ள‌த்தில் குதிக்கும் ப‌டியும்.\nஇவ்வாறு தெரிவித்தார் ஆளும் பொதுஜன‌ பெர‌முன‌ க‌ட்சியின் ப‌ங்காளிக் க‌ட்சியான‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் மௌலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத்.\nஅவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, இத்த‌னைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் ர‌ணிலை விட‌ ம‌ஹிந்த‌வை பெரிதும் ம‌திக்க‌க் கூடிய‌வ‌ராக‌ இருந்தார்.\nக‌ல்முனை பிர‌ச்சினைக‌ளுக்கெல்லாம் கார‌ண‌ம் த‌மிழ் தேசிய கூட்ட‌மைப்புக்கு ஆடும் ஐக்கிய தேசியக் கட்சிதான் என்ப‌தில் உறுதியாக‌ இருந்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவ‌ரும், முன்னாள் அமைச்சருமான ரிசாத் ப‌தியுதீன் ம‌ஹிந்த‌ ப‌க்க‌ம் வ‌ந்தால் தானும் வ‌ர‌த்த‌யார் என்ற‌ நிலைப்பாட்டில் ஹரீஸ் இருந்தார்.\nஅர‌சிய‌ல் என்றால் க‌ர‌ண‌ம் த‌ப்பினால் ம��ர‌ண‌ம் என்ப‌து போன்ற‌துதான். நாம் எடுக்கும் முடிவு என்ப‌து சில‌ நேர‌ம் ந‌ம‌க்கும் ப‌டு தோல்வியை த‌ர‌லாம், சில‌வேளை பெரு வெற்றியை த‌ர‌லாம்.\nஎதையும் தாங்குப‌வ‌ன்தான் உண்மையான‌ அர‌சிய‌ல்வாதி. நாம் எடுக்கும் முடிவு ந‌ம‌க்கு தோல்வியாக‌ அமைந்தாலும் ச‌மூக‌த்துக்கு வெற்றியாக‌ இருந்தால் அது ந‌ம‌க்கும் வெற்றி என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும்.\nஇந்த‌ வ‌கையில் தேர்த‌ல் கால‌த்தில் என‌து அழைப்பை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் கோட்டாவுக்கு ஆத‌ர‌வ‌ளித்திருந்தால் இந்நேர‌ம் அமைச்சரை அந்தஸ்துள்ள அமைச்ச‌ராகியிருப்பார்.\nகிழ‌க்கு முஸ்லிம்க‌ளுக்கு மிக‌ப்பெரும் விமோச‌ன‌ம் கிடைத்திருக்கும். நிச்ச‌ய‌ம் கோட்டா வெல்வார் என்று ந‌ன்கு தெரிந்தும் ஹ‌ரீஸ் முடிவெடுக்காமை மூல‌ம் அவ‌ர் அமைச்ச‌ர் அஷ்ர‌பின் நேர‌டிப்பாச‌றையில் வ‌ள‌ர்ந்த‌வ‌ர் அல்ல‌ என்ப‌தை நிரூபித்து விட்டார்.\nசில‌வேளை கோட்டா தோற்றிருந்தாலும் ஹ‌ரீஸ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருப்பார். அவ‌ருக்கு அமைச்சு கொடுக்க‌ கூடாது என‌ ஹ‌க்கீம் த‌டை போட்டிருப்பார். ஆனாலும் ஹ‌ரீஸுக்கு அமைச்சு ப‌த‌வி தூசுக்கு ச‌ம‌ன் என்ப‌து ஏற்க‌ன‌வே தெரிந்த‌ விச‌ய‌ம்.\nஉண்மையில் ஹ‌ரீஸ் இது விட‌ய‌த்தில் முடிவெடுப்ப‌தில் கோழையாகிய‌மை க‌வ‌லை த‌ருகிற‌து. வெற்றியோ தோல்வியோ ச‌மூக‌த்துக்காக‌ துணிச்ச‌லாய் முடிவெடுப்ப‌து த‌லைவ‌ர் அஷ்ர‌பின் பாணி. அத‌னை நான் எப்போதும் பின் ப‌ற்றுகிறேன்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் இனியாவ‌து த‌லைவ‌ரை பின் ப‌ற்றி ந‌ல்ல‌ முடிவெடுக்க‌ வேண்டும். ஹ‌க்கீமின் முஸ்லிம் காங்கிர‌சால் முஸ்லிம் ச‌மூக‌ம் அனுப‌வித்த‌ இன்ன‌ல்க‌ள் போதும்.\nபாடசாலைகள் நாளை ஆரம்பம் கற்பித்தலுக்கு மட்டும் முன்னுரிமை - ஆசிரியர்கள் தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லலாம்\nகொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நான்கு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவெளியேறினார் சங்கக்கார, நாளை மஹேலவுக்கு அழைப்பு - 9 மணி நேரதிற்கும் அதிகமாக வாக்குமூலம் பதிவு\nவிளையாட்டு தொடர்பான குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவில் முன்னிலையான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சங்கக்கார, சுமார் 9 மணி நேரத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/activities/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-07-06T16:55:35Z", "digest": "sha1:VFJU4YRTTNXXKUUU3ABOK22JSF2PWTZK", "length": 11723, "nlines": 128, "source_domain": "may17iyakkam.com", "title": "கருத்தரங்கம் – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர் உரிமையும் தற்சார்பு தமிழ்நாடும் – ஓசூர் கருத்தரங்கம்\nநூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்\nமேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்.\nபத்திரிக்கையாளர் மேத்யூ லீயை வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கண்டன கூட்டம்\nகெயில் குழாய் பதிப்பும் தமிழக வாழ்வாதார அழிப்பும் – கருத்தரங்கம்.\nமுனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்.\nமுனைவர் நொபுரு கராசிமா நினைவுக் கருத்தரங்கம்\nசென்னை, கடலூர் வெள்ளப் பேரழிவினை உருவாக்கியது யார்\nதமிழீழ விடுதலையை தடுக்கும் ஐநா தீர்மானங்கள் – மதுரை கருத்தரங்கம்\nஈழ விடுதலையை நசுக்கும் சர்வதேச சதிகளும் நமது கடமைகளும் – கருத்தரங்கம்\nஈழமும் தமிழகமும் – ஆய்வரங்கம்\n“தமிழ்த் தேசியம் – காலத்தின் கட்டாயம்” – கருத்தரங்கம் – வேலூர்\nதமிழ்த்தேசியம் – காலத்தின் கட்டாயம் – கருத்தரங்கம் – மதுரை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே ��தினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nஉரிமை மீட்க விழி தமிழா – இணைய வழி தொடர் கருத்தரங்கின் மூன்றாம் நாள் 04-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கம் இரண்டாம் நாள் – 03-07-2020\n’உரிமை மீட்க விழி தமிழா’ இணையவழி தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாள் நிகழ்வு – 02-07-2020\nதொடர் கருத்தரங்கத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வின் நிகழ்ச்சி நிரல்\nவெளிநாடுகளில் அல்லல்படும் தமிழர்களை மீட்க தனிநலவாரியம் அமைத்திடு\nகாவல்நிலையப் படுகொலைகள் குறித்து தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு இயக்கங்களின் கூட்டறிக்கை\nசாதிவெறியால் கொல்லப்பட்ட மேலவளவு போராளிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீர வணக்கம்\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும்’ என்னும் இணையவழி தொடர் கருத்தரங்கம் – 28-6-2020\nகொரோனா நெருக்கடியும் பறிபோகும் தமிழின உரிமைகளும் – தொடர் இணையவழி கருத்தரங்கம் – 27-6-2020\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:50:07Z", "digest": "sha1:33PAZKBY4A4PF6QPDHMKLXGU2MQBL63V", "length": 5772, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருச்சபைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கத்தோலிக்க திருச்சபை‎ (9 பகு, 13 பக்.)\n► கிழக்கு மரபுவழித் திருச்சபை‎ (2 பகு, 3 பக்.)\n► திருச்சபைப் பட்டங்கள்‎ (13 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஏழாம் நாள் வருகை சபை\nதமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2014, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-07-06T18:20:44Z", "digest": "sha1:V57M3JCN7ZKRK5X6OW5KAHZX53M65GXU", "length": 4942, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "உகப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉவப்பு என்றால் மகிழ்ச்சி. உகப்பு என்றால் உயர்தல்\n\"நாடு காண மேன்மேல் உகமின் என்பது நாடு காணக் கல்மேல் ஏறினால் மேன்மேல் உயர்மின் என்பதாம்\" - இளம்பூரணர் விளக்கம்\nபருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்லில் (மதுரைக்காஞ்சி 502\nபருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் (குறுந்தொகை 285)\n\"உகப்பே உயர்தல்\" - தொல்காப்பியம் 2-8-8\nஆதாரங்கள் ---உகப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொ���ுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஆகத்து 2011, 13:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/2008/09/25/", "date_download": "2020-07-06T17:54:08Z", "digest": "sha1:ZI2ZZZKEQ3RO73ODVXTDBTGYR7SBYFS5", "length": 15448, "nlines": 212, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "25 | செப்ரெம்பர் | 2008 | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகய���ன் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nதிருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்\n5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்\nபொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.\nஅந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.\nஅந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.\nமீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.\nவெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்\nபாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஜொள்ளு – சாரா பேலின்\nஜர்தாரி: “உங்களை நேரில் பார்க்கும்போது … பார்ப்பதைவிட அமர்க்களமாக இருக்கிறீர்கள்”\nபேலின்: “உங்கள் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி\nஜர்தார��: “ஏன் ஒட்டுமொத்த அமெரிக்காவும் உங்க பின்னாடி மயங்கிக் கெடக்குதுன்னு இப்பத்தான் எனக்கு புரியுது”\n[புகைப்படம் எடுப்பதற்காக பேலினையும் ஜர்தாரியையும் கைகுலுக்க பணிக்கிறார் பாகிஸ்தான் பிரதம மந்திரியின் உதவியாளர்]\nபேலின்: “நான் மீண்டும் படத்திற்காக நிற்கணும்”\nஜர்தாரி: “அவர்கள் கேட்டுக்கொண்டால், உங்களைக் கட்டிக் கொள்வேன்”\n« ஆக அக் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2561466", "date_download": "2020-07-06T16:55:26Z", "digest": "sha1:MRJT6XOLWSIGW6S6S32244J4DXWG6CHQ", "length": 18078, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "125 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்: கல்குவாரி தொழிலாளர்கள் இருவர் பலி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\n125 அடி பள்ளத்தில் கவிழ்ந்த டிராக்டர்: கல்குவாரி தொழிலாளர்கள் இருவர் பலி\nஓசூர்: ஓசூர் அருகே, 125 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், கல்குவாரி தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பாகலூர் அடுத்த வெங்கடேசபுரம் அருகே, தனியார் கல்குவாரி உள்ளது. இங்கு தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சீலநாயக்கனூரை சேர்ந்த அமர், 22, பணியாற்றி வந்தார். அப்பகுதியை சேர்ந்த பச்சையப்பன், 22, சிப்ஸ் கடையில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்ததால், கடந்த சில நாட்களாக அமீருடன் கல்குவாரியில் பணியாற்ற சென்றார். இந்நிலையில், நேற்று காலை குவாரியில் வெடி வைப்பதற்காக, மலையின் அடிப்பகுதி பாறையில் டிராக்டர் மூலம் டிரில் போடும் பணியில், அமர், பச்சையப்பன் ஈடுபட்டிருந்தனர். பணியை முடித்து விட்டு இருவரும் மதியம், 3:00 மணிக்கு, மேல் பகுதிக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அமர் டிராக்டரை ஓட்���ினார். 125 அடி உயரத்தில் டிராக்டர் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, குவாரியில் கல் வெட்டி எடுக்கப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அமர், பச்சையப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான பச்சையப்பனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஓடை மண் கடத்தல்; வாகனம் பறிமுதல்: டிரைவர் கைது\n8 வயது மகளுடன் இரவில் இலங்கைக்கு படகில் தப்பிய வாலிபர் கடலோர பாதுகாப்பு படை விசாரணை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஓடை மண் கடத்தல்; வாகனம் பறிமுதல்: டிரைவர் கைது\n8 வயது மகளுடன் இரவில் இலங்கைக்கு படகில் தப்பிய வாலிபர் கடலோர பாதுகாப்பு படை விசாரணை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2563743", "date_download": "2020-07-06T18:25:05Z", "digest": "sha1:LBTTQIDCT63A6GKB2V3AFQCOACMAWVUX", "length": 15840, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா பாதிப்பு: 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பலி| Dinamalar", "raw_content": "\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகொரோனா பாதிப்பு: 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பலி\nதிருப்பூர்: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது நபர், திருப்பூரில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்தார். அவருக்கு 18 ல் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக, திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா: பாதிப்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு(1)\nடீக்கடை, வாரச்சந்தைகள் சேலத்தில் இயங்க தடை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய ��சதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇந்தியாவில் ஒரே நாளில் 15,968 பேருக்கு கொரோனா: பாதிப்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு\nடீக்கடை, வாரச்சந்தைகள் சேலத்தில் இயங்க தடை\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564139", "date_download": "2020-07-06T16:24:53Z", "digest": "sha1:5Q4QCK7XVFW4L3HLFI6ZG3OSJZUTACBZ", "length": 16263, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "பண்ருட்டியில் ஹான்ஸ் பறிமுதல் | Dinamalar", "raw_content": "\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதெலுங்கானாவின் கொரோனா பாதிப்பு விகிதம் ; ...\nகல்லூரி, பல்கலை. செமஸ்டர் தேர்வுகளை நடத்த மத்திய அரசு ... 1\nசூரிய சக்தியில் இயங்கும் ரயில்கள் ; இந்திய ரயில்வே ... 3\nபண்ருட்டி : பண்ருட்டியில் ஹான்ஸ் விற்ற மூவரை போலீசார் நேற்று கைது செய்து, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.\nபண்ருட்டி காந்திரோடு, ஜவகர் தெரு ஆகிய பகுதியில் ஹான்ஸ் விற்பதாக வந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் தலைமையில் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.சோதனையில் வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த ரகுபதி,40; ஜவகர் தெரு டோலாராம்,25; காந்திரோடு சீனு,42; ஆகிய மூவரின் கடைகளில் விற்ற ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 5778 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.\n���டனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெஞ்சியில் பல் மருத்துவர் அவரது மனைவிக்கு கொரோனா நோய் தொற்று\nரூ.3 லட்சம் மதிப்புடைய எரிசாராயம் பறிமுதல்: பதுக்கிய மூன்று பேர் கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெஞ்சியில் பல் மருத்துவர் அவரது மனைவிக்கு கொரோனா நோய் தொற்று\nரூ.3 லட்சம் மதிப்புடைய எரிசாராயம் பறிமுதல்: பதுக்கிய மூன்று பேர் கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564634", "date_download": "2020-07-06T18:24:08Z", "digest": "sha1:IFU7S3TFFCKHJES22QTI7D435LWJMSGK", "length": 18345, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "30 செவிலியருக்கு கொரோனா பாதிப்பு; கூடுதல் ஆட்கள் நியமனம் எப்போது?| Dinamalar", "raw_content": "\n1 கிலோ பசுஞ்சாணம் ரூ 1.50க்கு வாங்க சத்தீஸ்கர் அரசு ...\nபா.ஜ.,ஆளும் அசாமில் பெண்கள் ராஜ்ஜியம் 1\nவங்கிகள் இன்று முதல் வழக்கம் போல செயல்படும்\nராஜஸ்தானில் உருவாகிறது உலகின் 3-வது மிகப்பெரிய ... 5\nஉலக அளவில் பாதிப்பு: 3வது இடத்தில் இந்தியா 2\n10 மாவட்டங்களில் இன்று மழை உண்டு\nபிரசாந்த் கிஷோரை எதிர்த்து திமுக எம்.பி.,க்கள் தனி ... 9\nஅரசியல் தலைவர்களின் சிகை அலங்கார மாற்றம்\nகேரளாவில் புதிதாக 225 பேருக்கு கொரோனா 1\nகொரோனாவில் தமிழகம் மீள வேண்டும்: குரு பவுர்ணமி ... 5\n30 செவிலியருக்கு கொரோனா பாதிப்பு; கூடுதல் ஆட்கள் நியமனம் எப்போது\nதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், செவிலியர், மருத்துவர் என, 30 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் ஆட்கள் நியமிக்க வேண்டியது அவசியம்.\nதிருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது, 100 பேர் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தினமும், 30க்கும் மேற்பட்ட பிரசவம் நடைபெற்று வருகின்றன. இங்கு பணிபுரியும் மருத்துவர், செவிலியர் என, 30 பேர் வரை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால், பிற நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க, ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 160 நர்ஸ்கள், 68 மருத்துவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட பல்வேறு துறை ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது, மருத்துவர், செவிலியர் என, 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.\nதற்போது, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.ஆனால், திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை.தற்போது, மருத்துவ கல்லுாரி வரவுள்ள நிலையில், கூடுதல் செவிலியர் மற்றும் மருத்துவர்களை, தமிழக அரசு நியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுறுவை சாகுபடி பணி: வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு\nதிருவள்ளூரில் 3,௦௦௦ கடந்தது; செங்கையில் ஐவர் உயிரிழப்பு\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்ட��� வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுறுவை சாகுபடி பணி: வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு\nதிருவள்ளூரில் 3,௦௦௦ கடந்தது; செங்கையில் ஐவர் உயிரிழப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567802", "date_download": "2020-07-06T18:06:24Z", "digest": "sha1:6IODAOUBWXKHD2O4WDQOPDMRYEB7I3B2", "length": 16260, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "சரக்கு வாகனத்தில் ஆட்களைஏற்றக்கூடாது: போலீஸ் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nசரக்கு வாகனத்தில் ஆட்களைஏற்றக்கூடாது: போலீஸ் எச்சரிக்கை\nராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச்சென்றால் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்துஉள்ளனர்.\nகொரோனா பரவலை தடுக்க ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 வரை பஸ்கள் இயங்காது. இதனை சாதகமாக பயன்படுத்தி சிலர்சரக்கு வாகனங்களில் கிராமப்புற தொழிலாளர்கள், பொது மக்களை சமூக இடைவெளியின்றி ஏற்றி செல்லலாம்.\nஇதனால் விபத்து, கொரோனா பரவும் அபாயம் உள்ளது.சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nதொடரும் துாத்துக்குடி துயரம் சர்ச்சையில் சிக்கும் அதிகாரிகள்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்���ினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதொடரும் துாத்துக்குடி துயரம் சர்ச்சையில் சிக்கும் அதிகாரிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/ntk-leader-seeman-speech-about-china-and-india-border-issues", "date_download": "2020-07-06T18:27:31Z", "digest": "sha1:I55DY7YQXD7KKRYREUWDZVYANFJ2VD3D", "length": 11676, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன்? கரோனா பயமா? சீமான் எழுப்பிய கேள்வி! | ntk leader seeman speech about china and india border issues | nakkheeran", "raw_content": "\n'லடாக்' எல்லையில் குவியும் சீனப் படைகள் குறித்து மோடி எந்தக் கருத்தும் கூறாதது ஏன் கரோனா பயமா\nலடாக் எல்லையில் சீன படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகிறது.\nபெயருக்கு பின்னாலும் முன்னாலும் சௌகிதார் என சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லையே..\nஅருணாச்சல பிரதேசத்���ைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளைக் குவித்து வரும் சூழலில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டது மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், லடாக் எல்லையில் சீனப் படைகள் குவிப்பு என்று செய்திகள் வருகிறது. பெயருக்குப் பின்னாலும் முன்னாலும் 'சௌகிதார்' எனச் சேர்த்துக்கொண்ட பிரதமர், உள்துறை அமைச்சர், இராணுவ அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர் என யாரும் இது குறித்து இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லையே.. ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி\n‘ஃப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் – சீமான்\n\"மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\"... திருக்குறளை சுட்டிக்காட்டி ராணுவவீரர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு...\nபா.ஜ.க.வின் புதிய நிர்வாகிகள் பட்டியல்\n\" -நடிகர் பார்த்திபன் குரலில் நம்பிக்கை வீடியோ\nதிமுக பிரியாணி விருந்தில் ஒட்டிக்கொண்ட கரோனா... பலியான பி.டி.ஓ..\nவிவசாயி தற்கொலை... குண்டர்களுடன் சென்று மிரட்டிய வங்கி மேலாளரைக் கைது செய்ய வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\nவிநாயகர் சதுர்த்தியில் 'திராவிட விநாயகர்' வைத்து வழிபட வேண்டும்... ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த கட்சிப் பொறுப்பாளர்\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?p=94", "date_download": "2020-07-06T16:11:14Z", "digest": "sha1:JGKHECRPYQZFLLCTVZSP3Y2256EZZN6V", "length": 6026, "nlines": 123, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ARCHIVES | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nவடபழனியில் திரைப்படத்துறையினருக்கு அதிநவீன வசதிகளுடன் உருவாகியிருக்கும் ஒரு புதிய ஆடியோ ஸ்டூடியோ\nஆஷுடோஷ் கோவரிக்கரின் பானிபட் திரைப்பட ட்ரைலர் வெளியீடு\nசர்ச்சை இயக்குநரின் தயாரிப்பில் சமூக அக்கறை பற்றிய திரைப்படம்…\nபுதுக்கோட்டையில் நுங்கு வாங்கி தருவதாக கூறி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:10:27Z", "digest": "sha1:KU5T6QEA5ZHVR6322VOW3EDJFDMDEC4V", "length": 7634, "nlines": 119, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ஆந்திர மாநிலம் | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n18-வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே பெற்ற மகளை தீர்த்து கட்டிய தந்தை..\n18-வது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே பெற்ற மகளை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் சந்த்ரலபடு மண்டல்...\nஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு, அமெரிக்காவில் மரண தண்டனை, பென்சில்வேனியா நீதிமன்றம் தீர்ப்பு.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டாமுரி,32 வயதான இவர் பென்சில்வேனியா மாகாணத்தில் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். ரகுநந்தன் ஹெச்1பி விசாவில் அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்காவில்...\nஇந்தியா- இலங்கை ஒரு நாள் போட்டி கைப்பற்றுமா இந்தியா\nஇலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இதில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி...\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா. இவருடைய மனைவி சில்பா. இவர் பங்காருபாளையம் அடுத்த மகாசமுத்திரம் கிராமத்தில் தனது குழந்தைகளான விக்கிரமாதித்தன், அவியத்யா...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/current-affairs-in-tamil-16-20-june-2020-quiz/", "date_download": "2020-07-06T16:15:18Z", "digest": "sha1:IQRPOD4SV3Y4LIKXXTF37DTFSBOSZHCY", "length": 15865, "nlines": 188, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs in Tamil 16th - 20th June 2020 Quiz | tnpscjob.com", "raw_content": "\n1. சமீபத்தில் தமிழக அரசு, தனியார் துறை வேலைவாய்ப்புகளை வழங்க அறிமுகம் செய்துள்ள இணையதளம்\nவேலை நாடும் இளைஞர்களையும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் tnprivatejobs.tn.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17-6-2020 அன்று தொடங்கி வைத்தார்.\n2. சமீபத்தில் ஜீன் 18-ஐ முகக்கவச தினமாக (Mask Day) அனுசரித்த மாநிலம்\nகொரோனா பரவலையொட்டி முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஜீன் 18 கர்நாடக மாநிலம் முழுவதும் “முகக்கவச தினம்” கடைபிடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.\n3. 2020 ஆம் ஆண்டுக்கான IMD’s உலக போட்டி குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம்\nமேலாண்மை வளர்ச்சி நிறுவனம் (IMD) வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான உலக போட்டி குறியீட்டில் (World Competitiveness Index) இந்தியா 43 வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்தியா 43 இடத்தையே பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nசுவிட்சர்லாந்தின் லஷானே (Lausanne) நகரில் செயல்படும் மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் 1989ஆம் ஆண்டுமுதல் இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.\n63 நாடுகளை கொண்ட இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சிங்கப்பூர், டென்மார்க் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகள் பெற்றுள்ளன.\n4. சமீபத்தில் கரிப் கல்யாண் ரோஜ்கார் திட்டத்தை தொடங்கி வைத்தவர் யார்\nநரேந்திர மோடி & ஜூன் 20\nநரேந்திர மோடி & ஜூன் 21\nரமேஷ் போக்ரியால் & ஜூன் 20\nரமேஷ் போக்ரியால் & ஜூன் 21\nAnswer:– நரேந்திர மோடி & ஜூன் 20\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.5000 கோடி செலவில் “கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்” என்ற திட்டத்தை ஜூன் 20 அன்று காணொளி காட்சி மூலம்\nபிரதமர் மோடி பீகாரின் காகாரியா மாவட்டத்திலுள்ள பெல்தாவுர் வட்டத்திலுல்ள தெலிகார் (Telihar) எனும் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.\nபுலம் பெயர் தொழிலாளர்களை அதிகமாகக் கொண்ட பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மற்றும் ஒடிஷா ஆகிய ஆறு மாநிலங்களிலுள்ள மொத்தம் 116 மாவட்டங்களில் ரூ.50,000 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது.\n5. சமீபத்தில் இந்தியா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டது, இது இந்தியாவிற்கு எத்தனையாவது முறை\n15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிளுக்கு 8-வது முறையாக இந்தியா நிரந்தரமல்லாத உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளது.\nமேலும், மெக்சிகோ, அயர்லாந்து மற்றும் நார்வே ஆகியநாடுகளும் தற்காலிக உறுப்பினர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன. ஒரு இருக்கை இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.\nவரும் 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு இந்தியா உட்பட ஐந்து நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினராக செயல்படும்.\nமேலும்., ஐநா பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவராக துருக்கிய இராஜதந்திரி வோல்கன் போஸ்கிரையும் தேர்ந்தெடுத்துள்ளார். இந்த பதவியை வகிக்கும் முதல் துருக்கியர் இவராவர்.\nகூ.தக. : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் (அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷியா ) , 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன.\n6. தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(NIPFP) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nதேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின்(NIPFP) புதிய தலைவராக முன்னாள் ரிசா்வ் வங்கி ஆளுநா் உா்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் விஜய் கேல்கர் இப்பதவியை வகித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் ஜூன் 22 முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.\n7. சமீபத்தில் காலமான வசந்த் ராய்ஜி பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்\nஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி 13-6-2020 அன்று மும்பையில் காலமானார்.\nகிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டிருந்தவர் வசந்த் ரய்ஜி. இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 1939ம் ஆண்டில் அப்போதைய கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) அணிக்காக களமிறங்கி தொடங்கினார்.\nவசந்த் ராய்ஜி, கிரிக்கெட் வரலாறு தொடா்பாக 8 புத்தகங்களையும் எழுதியுள்ளாா்.\n8. சமீபத்தில் 2020 ஆம் ஆண்டுக்கான German Book Trade-இன் அமைதி பரிசு யாருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது\n2020ஆம் ஆண்டுக்கான German Book Trade-இன் அமைதி பரிசானது ��ோபல் பரிசு வென்ற அமர்த்தியா சென்னுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வ்பள்ளி ராதாகிருஷ்ணனுக்கு (1961) பிறகு இந்த பரிசை பெறும் இரண்டாவது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n10. உலக பாலைவனமாகுதல் மற்றும் வறட்சிக்கெதிரான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nமனிதனாலும், சீதோஷ்ண நிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும் பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது. இதனால் மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுப்பதன்மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஇதனை உணர்ந்த ஐ.நா. சபை 1994ஆம் ஆண்டில் இத்தினத்தை அறிவித்தது.\nகருப்பொருள்: உணவு, உணவளி, நாரிழை – நுகர்விற்கும் நிலத்திற்குமிடையேயான தொடர்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/28-dan-books-t/thozargal/278-the-companions-46-salman-al-farisi-part-2.html", "date_download": "2020-07-06T16:18:38Z", "digest": "sha1:OTDHG4SDRZK57ZXYKVTDJLKEKRUBRTB4", "length": 36708, "nlines": 117, "source_domain": "darulislamfamily.com", "title": "தோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) - 2", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்தோழர்கள்தோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) - 2\nதோழர்கள் - 46 ஸல்மான் அல்-ஃபாரிஸி (سلمان الفارسي‎) - 2\nஅம்மூரியாவைச் சேர்ந்த பாதிரியை கடைசித் தருணம் நெருங்கியதும் தமது வழக்கமான கேள்வியை அவரிடம் முன்வைத்தார் ஸல்மான். ஆனால்\nஇம்முறை இந்தப் பாதிரியின் பதில் வழக்கம்போல் துவங்கி வித்தியாசமாய் முடிந்தது.\n நீ இதுவரை சேர்ந்து பயின்ற எங்களைப் போன்ற பாதிரிகள் இக்காலத்தில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரபுகள் மத்தியில் அவர்களிலிருந்து ஒருவர் இறைத் தூதராக தோன்றப்போகும் காலம் நெருங்கிவிட்டது. நபி இப்ராஹீமின் மார்க்கத்தை மீளெழுச்சி பெறச் செய்வார் அவர். சில அடையாளங்களின் மூலம் அவரை நீ அறிந்து கொள்ளலாம்.”\nஉன்னிப்பாய் ஸல்மான் கேட்டுக் கொண்டிருந்தார். தோன்றப்போகும் இறுதி நபி குறித்து மூன்று அடையாளங்களை அறிவித்தார் பாதிரி.\n“தாம் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து புலம்பெயர்ந்து அவர் வாழப்போகும் ஊர், இரு மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள பேரீச்ச மரத் தோட்டங்கள் நிறைந்ததாக இருக்கும். தமக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுவதிலிருந்த�� மட்டுமே அந்த நபி உண்பார்; தானமாக ஏதேனும் அளிக்கப்பட்டால் அதை உண்ண மாட்டார். அவரது இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமாய் முத்திரை ஒன்று இருக்கும். முடிந்தால் அந்த இடத்துக்குச் சென்று அவருடன் இணைந்துகொள்.\" உயிர்துறந்தார் பாதிரி.\nஎந்த ஊர், எந்த நாடு என்று சரியாகத் தெரியாமல் எங்குச் செல்வது; யாரைத் தேடுவது அம்மூரியாவிலேயே தங்கியிருந்தார் ஸல்மான். ஒருநாள் –\nகல்பு குலத்தைச் சேர்ந்த அரபு வணிகர்கள் அம்மூரியாவை அடைந்தனர். \"நபி தோன்றப்போவது அரபு குலத்தில்\" என்று பாதிரி சொன்னது நினைவுக்குவர, அந்த வணிகர்களை நோக்கி ஓடினார் ஸல்மான்.\n“தயவுசெய்து என்னை அரேபியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள். என்னிடம் சிறிதளவு பணமும் சில கால்நடைகளும் உள்ளன. அதற்கான கூலியாய் அவை எல்லாவற்றையும் உங்களுக்கு அளித்துவிடுகிறேன்.”\nஅக்கால கட்டத்தில் சாத்தியப்பட்ட உயர் இறைக் கல்வியைப் பெற்றிருந்தும், ‘போதும் இது' என்று உலக வாழ்க்கையில் முடங்கிவிடாமல் அதுவரை ஈட்டியிருந்த செல்வத்தை மீண்டும் முதலீடாக்கி இறைக் கல்வியைத் தொடர, ஈட்டிய செல்வமனைத்தையும் இழப்பதற்கு ஆயத்தமானார் ஸல்மான்.\nஸல்மான் சொன்னதைக் கேட்ட அரபு வணிகர்கள் அவரைப் பார்த்தார்கள். நாம் போகிற ஊருக்கு, கூடவே ஒட்டிக்கொண்டு வர பணம் தருகிறேன் என்கிறார். நாம் என்ன இவரைத் தலையிலா சுமக்கப் போகிறோம் என்று மகிழ்ந்து போனவர்கள், “தாராளமாய் வரலாம்\" என்று அவரை சேர்த்துக் கொண்டனர்.\nஇறை ஞானத் தேடல் தொடர்ந்தது.\nவாதி அல் குர்ரா எனும் ஊரை அடைந்தது பயணக் குழு. இது ஸிரியாவின் டமாஸ்கஸ் நகருக்கும் மதீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஊர். ஸல்மானை அதுவரை பொறுப்பாய் அழைத்துவந்த அந்தக் குழுவினர் தீவினை ஒன்று புரிந்தனர். அந்த ஊரில் இருந்த யூதன் ஒருவனுக்கு ஸல்மானை அடிமையாய் விற்றுவிட்டு அந்தக் காசையும் வாங்கி பையில் செருகிக் கொண்டு ஒட்டகம் ஏறி, போயே போய்விட்டார்கள். சடுதியில் விதி மாறிப்போனது. பாரசீகச் செல்வந்தருக்குப் பிறந்து, ஏகப்பட்ட வசதியில் வாழ்ந்து, கல்வியின் பொருட்டு ஊர் ஊராய்த் திரிந்த ஸல்மான், அவர் அறிந்திராத ஏதோ ஓர் ஊரில் அடிமையாய் ஆகிப்போனார்.\nவாதி அல் குர்ராவில் நிறைய பேரீச்ச மரங்கள் இருந்தன. ‘நபி வந்து சேரப்போகும் ஊர் இதுதான் போலிருக்கிறது' என்று தமக்கு ஏற்பட்ட சோகத்தை மீறி எதிர்பார்ப்பு உருவானது ஸல்மானுக்கு. அந்த அவலத்திலும் அறிவுத் தாகத்துடன் காத்திருந்தார்.\nஅக்காலத்தில் அடிமை என்றானபின் எசமானனின் கட்டளைக்கு அடிபணிந்து பணிபுரிவதைத் தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றுதான் காலத்தை ஓட்டியாக வேண்டும். இப்படியான ஒருநாளில் அந்த யூத எசமானின் உறவினன் ஒருவன் வந்து சேர்ந்தான். அவன் நமக்கு நன்கு பரிச்சயமான கோத்திரத்தைச் சேர்ந்தவன். பனூ குரைளா கோத்திரம். ஆம், அன்றைய யத்ரிப் நகரில் வசித்து வந்த பனூ குரைளாவேதான். ஊருக்குத் திரும்பும்போது பரிசுப்பொருள் வாங்கிச் செல்வதுபோல் தன் உறவினனிடம் ஸல்மானை விலை பேசி வாங்கிக்கொண்டு, “வா போகலாம்\" என்று அழைத்துக்கொண்டு கிளம்பினான். புதிய எசமானனுடன் புறப்பட்டார் ஸல்மான்.\nஅலுத்துக் களைத்து யத்ரிபை அடையும் வேளையில் சட்டென கண்கள் விரிந்தன ஸல்மானுக்கு. இரண்டு மலைகள்; அதனிடையே பேரீச்சத் தோட்டங்கள் நிறைந்து நின்ற யத்ரிபைக் கண்டதும் அம்மூரியாவில் இறந்துபோன பாதிரி சொன்னது இதுதான் என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. புது ஊரில் அடிமைப் பணி துவங்கியது.\nஅந்த காலகட்டத்தில்தான் அரேபிய தீபகற்பத்தின் மற்றொரு பகுதியில் உலக வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டிருந்தன. இஸ்லாமிய மீளெழுச்சி ஏற்பட்டு, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிரச்சாரம் துவங்கி, புதிய தோழர்கள், நிறைய எதிர்ப்பு, ஏகப்பட்ட அட்டூழியம் என்று பரபரப்பாகியிருந்தது மக்கா. அரசல் புரசலாய் யத்ரிப்வரை இச்செய்திகள் வந்தடைந்திருந்தாலும் அவற்றைப் பற்றி எவ்வித விபரமும் தெரியாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று கிடந்தார் ஸல்மான். கடுமையான வேலைகளைச் சுமத்தி யூதன் அவரைப் போட்டு பிழிந்து கொண்டிருக்க, தம் எசமானன் வீட்டைத் தாண்டி வெளி உலகம் அறியாமல் கிடந்தார் அவர்.\nதனது பண்ணையில் பேரீச்ச மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் ஸல்மானின் யூத எசமானன். அவனை நோக்கி வேகவேகமாக வந்தான் அவனுடைய உறவினன். முகத்தில் பரபரப்பு, கோபம்.\n“அல்லாஹ், பனூ ஃகைலா கோத்திரத்தினரை அழிப்பானாக. மக்காவிலிருந்து யாரோ ஒருவர் புலம்பெயர்ந்து வந்திருக்கிறாராம்; தம்மை இறைத்தூதர் என்று ச��ல்லிக் கொள்கிறாராம்; குபாவில் தங்கியிருக்கிறாராம். இவர்களும் புத்திகெட்டு அவரை வரவேற்க அங்கு குழுமியிருக்கிறார்கள்.”\nஅப்பொழுது அந்த மரத்தின் மேலே மராமத்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அமர்ந்திருந்த யூதனின் அடிமை ஸல்மான். வந்தவன் சொன்ன செய்தி அவர் காதிலும் தெளிவாய் விழுந்தது. அடுத்த நொடி அவரது உடம்பெல்லாம் சூடாகி நடுங்க ஆரம்பித்துவிட்டது. உவமையெல்லாம் இல்லை. மெய் நடுக்கம். நடுங்கிய நடுக்கத்தில் எங்கே ‘தொப்’பென்று தாம் தம் எசமானன் தலையிலேயே விழுந்துவிடுவோமா என்று பயந்துபோய், சமாளித்துக்கொண்டு அவசர அவசரமாக மரத்திலிருந்து இறங்கிவிட்டார் அவர். செய்தியின் தாக்கமும் ஆச்சரியமும் மகிழ்வும் கலந்துபோய் அதை மீண்டும் ஊர்ஜிதம் செய்துகொள்ள வந்தவனிடம், “இப்பொழுது நீங்கள் என்ன சொன்னீர்கள்\n‘பொளேர்' என்று அடிமைக்கு அடி விழுந்தது. எசமானன்தான் அடித்தான். அவனைப் பொறுத்தவரை செய்தியே சோகச்செய்தி. இதில் அடிமையின் துடுக்குத்தனம் வேறா\n திரும்பிப்போய் ஒழுங்கு மரியாதையாய் உன் வேலையைப் பார்,\" என்று கத்தினான்.\nதடவிக்கொண்டே, “ஒன்றுமில்லை. ஆவலாய் இருந்தது. அறிந்துகொள்ளவே கேட்டேன்,\" என்று அங்கிருந்து அகன்றவர், ‘ஆஹா எத்தனை ஆண்டு காத்திருப்பு இது. இதோ கண்ணுக்கு எட்டும் தொலைவில் நிசம்' என்று மாலை நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்.\nமாலை வந்ததும், தாம் சேர்த்து வைத்திருந்த உலர்ந்த பேரீச்சம் பழங்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டார் ஸல்மான். நபியவர்கள் தங்கியிருந்த இடத்தை விசாரித்து அறிந்து வேகவேகமாய் வந்து சேர்ந்தார். பார்த்தார். கண்ணாரப் பார்த்தார்.\n' அம்மூரிய்யா பாதிரி சொன்னதைப்போல் தம் ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கிறார். ”முதல் அடையாளம் சரியே.”\n“தங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். தாங்கள் இறைபக்தி நிறைந்தவர்கள் என்று சொன்னார்கள். ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டு ஏழைத் தோழர்களுடன் இங்கு வந்துள்ளதாக அறிந்தேன். என்னிடமுள்ள இந்தப் பழங்களை தங்களுக்கு தானமாக அளிக்க விரும்புகிறேன்; பிறரைவிட தாங்களும் தங்கள் தோழர்களும் இதன் தேவை நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.”\nதாம் எடுத்துவந்திருந்த பழங்களை நபியவர்களின்முன் வைத்தார் ஸல்மான். தம் அருகில் இருந்த தோழர்களிடம் “உண்ணுங்கள்\" என்று கூறிய நபியவர்கள் அவற்றைத் தொடவில்லை.\nதமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் ஒரு பகுதி சரியே.”\nஅடுத்து சில நாட்கள் தனக்கு உணவாய் அளிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களிலிருந்து சிறிது சிறிதாய் சேர்க்க ஆரம்பித்தார். ஒருநாள் மீண்டும் நபியவர்களைச் சென்று சந்தித்தார் ஸல்மான். இதனிடையே நபியவர்களும் குபாவிலிருந்து மதீனா வந்துவிட்டார்கள்.\n“சென்ற முறை நான் தானமாய் அளித்ததைத் தாங்கள் உண்ணவில்லை என்பதைக் கவனித்தேன். இதோ இது தங்களுக்கு என்னுடைய அன்பளிப்பு. நான் தங்களை உபசரிக்க விரும்புகிறேன்,\" என்று பேரீச்சம் பழங்களை அளித்தார் ஸல்மான். அதை ஏற்றுக்கொண்ட நபியவர்கள் தாமும் சிலவற்றைச் சாப்பிட்டு, தம் தோழர்களுக்கும் அளித்தார்கள்.\nதமக்குள் சொல்லிக் கொண்டார் ஸல்மான், ”இரண்டாம் அடையாளத்தின் மறு பகுதியும் சரியே.”\nசிலகாலம் கழிந்தது. ஒருநாள் தோழர் ஒருவர் இறந்துவிட, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஜன்னத்துல் பகீ மையவாடியில் தோழர்களுடன் வந்திருந்தார்கள் நபியவர்கள். ஸல்மானும் வந்தார். நபியவர்கள் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். இடுப்பில் ஓர் ஆடை, மேலே ஓர் ஆடை. நபியவர்களைச் சுற்றிக் கொண்டு பின்னால் சென்றார் ஸல்மான். அம்மூரியா பாதிரி கூறிய மூன்றாம் அடையாளம் தென்படுகிறதா என்று பார்க்க ஆவல்.\nதம்மை ஸல்மான் நோட்டமிடுவதைக் கண்ட நபியவர்களுக்கு அவர் தேடுவது என்ன என்று புரிந்துவிட்டது. தமது மேலங்கியை அவர்கள் இலேசாகத் தளர்த்த, முதுகில் இரு தோள்பட்டைகளுக்கு இடையே இறுதி நபித்துவத்தின் அடையாளமான மச்சத்தைக் கண்டார் ஸல்மான். இம்முறை தமக்குள் பேசிக்கொண்டிருக்கவில்லை. நபியவர்களை அண்மி, விம்ம ஆரம்பித்து, அப்படியே சரிந்தார். உடனே அவரைத் தூக்கினார்கள் நபியவர்கள்.\nசொன்னார். ஆரம்பித்திலிருந்து துவங்கி, இறை கல்வியைத் தேடித்தேடி தான் அலைந்த தன் வாழ்க்கைப் பயணத்தை முழுவதுமாகச் சொன்னார். தம் தோழர்களை அழைத்து அவர்களிடமும் அதைச் சொல்லச் சொன்னார்கள் நபியவர்கள்.\nஇஸ்லாத்தினுள் நுழைந்தார் ஸல்மான் அல்-ஃபாரிஸீ.\n“நீர் அடிமைத் தளையிலிருந்து விடுதலையடைய வேண்டும் ஸல்மான்\" என்று தெரிவித்தார்கள் நபியவர்கள். அக்காலத்தில் அடிமையாய் இருப்பவர் விடுதலையடைவது என்றால், ஒன்று எசமானனாய்ப் பார���த்து விடுவிக்க வேண்டும்; அல்லது எசமானன் விதிக்கும் கிரயத்தை அளிக்க வேண்டும். ஓர் அடிமை, தனது விடுதலைக்கான கிரயம் அளிப்பது அரபு மொழியில் முகாதபா எனப்படும். நபியவர்கள் விடுதலை பற்றித் தெரிவித்ததும் உடனே தம் எசமானனிடம் தனது விடுதலைக்கான கிரயம் என்னவென்று விசாரித்தார் ஸல்மான். இலேசில் அவரை விடுவதாய் இல்லை யூதன். எனவே, ”முந்நூறு பேரீச்சம் மரம், நாற்பது ஊக்கிய்யா தங்கம் கொடுத்துவிட்டால் போதும், உனக்கு விடுதலை\" என்றான் அவன். ஓர் அடிமைக்குச் சற்றும் சாத்தியப்படாத மிகப் பெரும் கிரயம். அத்தனை மரத்திற்கும் தங்கத்திற்கும் எங்குச் செல்வது நபியவர்களிடம் வந்து செய்தியைச் சொன்னார்.\n“உங்களின் சகோதரருக்கு உதவுங்கள்,\" என்று தம் தோழர்களிடம் கூறினார்கள் நபியவர்கள். ஸல்மான ஓர் அடிமை; வெளிநாட்டுக்காரர். அவரை, ‘உங்களின் சகோதரர். அவருக்கு உதவுங்கள்' என்று நபியவர்கள் கூறியதும் உடனே காரியத்தில் இறங்கினார்கள் தோழர்கள். ஒருவர் முப்பது பேரீச்சங் கன்றுகளை அன்பளிப்பாய் அளித்தார். மற்றொருவர் இருபது; இன்னொருவர் பதினைந்து என்று ஆளாளுக்கு தங்களால் இயன்ற உதவியைச் செய்ய - சிறிது சிறிதாக முந்நூறு கன்றுகள் சேர்ந்துவிட்டன.\nசகோதரனுக்கு உதவியென்றால் வரிந்துகட்டித் தோள் கொடுத்திருக்கிறார்கள் தோழர்கள். நாடு, இனம், நிறம், மொழி, அந்தஸ்து, குலம், கோத்திரம், உயர்வு, தாழ்வு போன்ற வேற்றுமைகளில் மூழ்கிக் கிடந்தவர்கள், இஸ்லாம் எனும் வாழ்க்கை நெறியை ஏற்றதன்பின் பழைய பண்புகளுக்கு நேர்மாறாய் ஆகிப்போனார்கள். ஒற்றைக் கலிமா நெஞ்சில் ஊடுருவிப் புகுந்து நிகழ்த்திய நிஜ அதிசயம் அது.\n“நிலத்தில் குழிதோண்டி கன்றுகளை நடுவதற்குத் தயார் செய்துவிட்டு என்னிடம் வந்து சொல். நானே என் கையால் இவற்றை நடுவேன்\" என்றார்கள் நபியவர்கள். தோழர்களின் உதவியுடன் கிடுகிடுவென்று முந்நூறு குழிகள் தயாராயின. நபியவர்களிடம் சென்று சொல்ல, தாமே தம் கையால் அனைத்து மரக் கன்றுகளையும் நட்டார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.\nஇந்நிகழ்வுகளை பின்னர் ஒருகாலத்தில் விவரித்த ஸல்மான், ஆச்சரியமுடன் அறிவித்த செய்தி பதிவாகியுள்ளது: “அல்லாஹ்வின் மீது ஆணையாகக் கூறுகிறேன். அந்த முந்நூறு மரக்கன்றுகளில் ஒன்றுகூட பட்டுப் போகவில்லை. அனைத்தும் செழித்தோங்கி வளர்ந்தன.”\nஅவற்றை தமது விடுதலைக்கான முதல் பகுதியாக எசமானனிடம் அளித்தார் ஸல்மான். அடுத்து தங்கம்\nஒருநாள் நபியவர்களிடம் முட்டை அளவிற்கான தங்கத்தை யாரோ அளித்தார்கள். உடனே நபியவர்கள் விசாரித்தது, “ஸல்மானின் விடுதலை என்னவானது\" பெற்ற பிள்ளைகளைப்போல் தம் தோழர்கள்மீது அன்பும் பாசமும் கரிசனமும் கொண்டிருந்தவர் அந்த மாமனிதர். வரவழைக்கப்பட்டார் ஸல்மான். தங்கத்தை அளித்தார்கள் நபியவர்கள்.\n“நாற்பது உக்கியா அளவிற்கான தங்கத்தைக் கேட்டிருக்கிறான் எசமானன். இது சிறிய அளவாக இருக்கிறதே, எப்படி சரிவரும்\" என்று கவலைப்பட்டார் ஸல்மான். அதை நபியவர்களிடமே தெரிவித்தும் விட்டார்.\n“எடுத்துச் செல் ஸல்மான். அல்லாஹ் இதை உனக்குப் போதுமானதாக ஆக்கிவைப்பான்\" என்ற உறுதியான பதில் நபியவர்களிடமிருந்து வந்தது.\nநேரே எசமானனிடம் வந்தார். ‘இந்தா நீ கேட்ட தங்கம்' என்று அளித்தார். அளவிட்டுப் பார்த்தான் யூதன். சரியாக நாற்பது உக்கிய்யா அளவு இருந்தது அது. ”உனக்கு என்னிடமிருந்து விடுதலை; போகலாம் நீ\" என்று அனுமதித்தான் அவன். விடுதலைக் காற்றை நீட்டி இழுத்து சுவாசித்தார் ஸல்மான் அல் ஃபாரிஸீ, ரலியல்லாஹு அன்ஹு.\n வேட்கையுடன் அவர் தேடித்தேடி அலைந்த பயணம் முடிவுக்கு வந்தது. இப்பொழுது யாதொரு தடையுமின்றி முழுவீச்சில் துவங்கியது அவரது இஸ்லாமியக் கல்வி – உலகின் தலைசிறந்த ஆசிரியரிடமிருந்து.\nபிற்காலத்தில் ஒருமுறை அலீ ரலியல்லாஹு அன்ஹுவிடம், “நபித் தோழர்களைப் பற்றிச் சொல்லுங்களேன்\" என்று ஆர்வமுடன் கேட்டார்கள் மக்கள் சிலர். சில தோழர்களைப் பற்றியும் அவர்களது முக்கியமான சிறப்புத் தகுதிகளைப் பற்றியும் சொல்லிக்கொண்டே வந்தார் அலீ.\n“ஸல்மானைப் பற்றி தெரிவியுங்கள்\" என்றார்கள்.\n கடலளவு ஞானம் கொண்டவர். அவரது ஞானத்தின் ஆழம் அளவிட முடியாதது. அவர் அஹ்லுல்பைத் - எங்களைச் சேர்ந்தவர்\" என்றார் அலீ. 'கடலளவு ஞானம்' சரி. பாரசீக நாட்டு முன்னாள் அடிமை ஸல்மான், நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரா\nசத்தியமார்க்கம்.காம்-ல் 29 ஏப்ரல் 2012 அன்று வெளியான கட்டுரை\nஉதவிய நூல்கள்: Read More\n<<தோழர்கள் - 46 (பகுதி 1)>> <<தோழர்கள் - 46 (பகுதி 3)>>\n\"ஜூபைதா\" நெடுங்கதை 1925 காலகட்டத்தின் தமிழ் வார்த்தை பிரயோகங்களோடு, சுவராஸ்யத்திற்கு கொஞ்சமேனும் ...\nAlhamdulillah. அழகு. அதிகம் ���டித்து அதிகம் எழுத அல்லாஹ் அருள் புரிய வேண்டுகிறேன்.\nமுஹம்மது நபி (ஸல்) வரலாறு - கட்டுரைப் போட்டி முடிவுகள்\nஎல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. இறையருளால் நான் எழுதிய கட்டுரை, முதல் இடத்தைப் பிடித்தது அறிந்து பெரு ...\nகண்கள் கசிந்தது. வீரத்திற்குப் பெயர் பெற்ற ஆஸிம் பின் தாபித் (ரலி)அவர்களின் உறுதி. அதற்கு அல்லாஹ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=55301", "date_download": "2020-07-06T17:33:06Z", "digest": "sha1:CWZGRNT2CKLW2FZ3O6OMK2F6DDZ47FFD", "length": 6889, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "சென்னை மாணவர் பிரஜீத் 33-வது இடம் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசென்னை மாணவர் பிரஜீத் 33-வது இடம்\nசென்னை, ஜூன் 15: ஐஐடிகளில் சேர்வதற்காக நடத்தப்பட்ட ஜேஇஇ நுழைவுத் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர் எஸ்.பிரஜித் 372க்கு 293 மதிபெண்கள் பெற்று தேசிய அளவில் 33வது இடத்தையும் மாநில அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\nஇதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்களில் சேர்க்கை பெற முடியும். இந்த நிலையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.\nஇந்த முதன்மைத் தேர்வை 1 லட்சத்து 61,319 பேர் எழுதினர். இதில் 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,356 பேர் மாணவிகள். மகாராஷ்டிர மாநிலம் பாலர்பூரைச் சேர்ந்த மாணவர் குப்தா கார்திகேய் சந்திரேஷ் 372-க்கு 346 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.\nஅலாகாபாதைச் சேர்ந்த ஹிமான்ஷு கௌரவ் சிங் இரண்டாம் இடமும், புதுதில்லியைச் சேர்ந்த அர்ச்சித் பூப்னா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். ஹைதராபாதைச் சேர்ந்த ஷப்னம் சஹாய் 372-க்கு 308 மதிப்பெண்கள் பெற்று மாணவிகளில் அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களில் 30 பேர் மட்டுமே முதல் 1000 இடங்களில் இடம் பிடித்துள்ளனர். சென்னையை சேர்ந்த பிரஜி��் அகில இந்திய அளவில் 33 வது இடமும், மாநில அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார். இவர் 372க்கு 293 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.\nஜேஇஇ தேர்வுக்காக நான்கு ஆண்டுகள் தன்னை தயார் படுத்தியதாகவும், சென்னை ஐஐடியில் கணிணி அறிவியல் அல்லது எலக்ட்ரிக்கல் படிப்பில் சேர விரும்புவதாகவும் இவர் கூறினார். இதேபோல் சுமிதன் ரமேஷ் என்பவர் 248 மதிப்பெண்கள் பெற்று 248வது ரேங்க் பெற்றுள்ளார். 2 ஆண்டுகளாக இந்த தேர்வுக்கு படித்து வந்ததாகவும் சென்னை ஐஐடியில் மின் பொறியியல் படிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nதமிழகத்தை சேர்ந்த இன்னொரு மாணவர் கௌரவ் பிரகாஷ் 245 மதிபெண்கள் பெற்று 278வது ரேங்கில் உள்ளார். இவர் சென்னை ஐஐடியில் கணிணி அறிவியல் படிக்க விரும்புவதாக கூறியுள்ளார். நாடுதழுவிய அளவில் 23 ஐஐடிகளில் 10500 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபாரம்பரிய உணவு உட்கொள்க: சைதை துரைசாமி\nநாளை மறுதினம் டாக்டர்கள் ஸ்டிரைக்\nதேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyamaadhavi.blogspot.com/2017/03/blog-post_98.html", "date_download": "2020-07-06T18:08:19Z", "digest": "sha1:6PL73FFLMIV5KHSP4QF4SNT53KR3NDMQ", "length": 18830, "nlines": 304, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: புத்தக அலைவரிசை", "raw_content": "\nகாந்தியை விட 6 மாதத்திற்கு மூத்தவர் கஸ்தூரிபா.\nஅதுமட்டுமல்ல காந்திக்கு அவர் 3வது மனைவி.\nமுதலிரண்டு பெண்கள் தவழ்ந்து விளையாடுவதற்கு\nமுன்பே இறந்துவிட்டார்கள். ஆம்.. பிறந்தவுடனேயே\nமகன் சொல்கிறான்.. \"அம்மாவுக்கு ஊசி போட்டால் நல்லது \"என்று.\nகாந்தி அதைத் தடுக்கிறார். இயற்கையாக மரணத்தை\nவலியுடன் ஏற்றுக்கொண்டு அவள் தலையை எடுத்து\nவாசிக்கும் போது என்னடா இப்படியும் கிறுக்குத்தனமாக\nஒரு மனுஷன் வாழ்ந்திருக்கிறானே என்று\nகோபம் கலந்த ஏதோ ஒரு வகையான ஈர்ப்பு ஏற்படுகிறது.\nஇதைத்தாண்டி காந்தியின் மூத்தமகன் ஹரிலாலில் கடைசி நாட்கள்\nஒரு காவியத்தின் துன்பியல் காட்சிபோல விரிகிறது.\nரேஷ்மாபாய் என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்\nபோன் செய்கிறாள் திடீரென்று ஹரிலாலின் தம்பி மகன்\nகேசவ்லால் காந்திக்கு. கேசவ்லால் காந்தி ஹரிலாலின் மருமகன்\nசுரேந்திரபாய் க்கு போன் செய்து அழைக்கிறார்.\nஇருவரும் கேசவ்லால் வீடிருக்கும் மாதுங்காவிலிருந்து புறப்படுகிறார்கள். பாலியல்தொழிலாளர் குடியி��ுப்பு பகுதியில் காந்தி குல்லாவுடன்\nஇரவில் அலையும் அவர்களை அப்பெண்களும் இளைஞர்களும்\nகுல்லாவை எடுத்து சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டு\nபோனில் தகவல் சொன்ன ரேஷ்மாபாயைத் தேடுகிறார்கள்.\nசீவ்ரி அரசு மருத்துவமனையில் தன் கடைசி நாட்களை\nவாசிக்க வாசிக்க தேசப்பிதா தன் மூத்தமகனுக்கு மட்டும்\nபிதாவாக இருக்கவில்லையே என்ற எண்ணம் பாறாங்கல்லாகி\nகாந்தியுடன் முரண்படும் புள்ளிகள் பலவுண்டு.\nஆனாலும் அந்த மனுஷன் தன் வாழ்க்கையில்\nதன் அனுபவங்களின் ஊடாக தன்னையே வருத்திக்கொண்டு...\nகாந்தி மகாத்மாவாகவே இருக்க ஒரு மனைவியாக கஸ்தூர்பாவும்\nஒரு மகனாக ஹரிலாலும் கொடுத்த விலை அதிகம் தான்.\nஆனால் என்னைப் போன்ற சாதாரண மனுசிக்கு.. அப்படியல்ல.\n,...ஆம், காந்தியடிகள் தம் மனைவி குழத தைகளிடம் சற்றே கருணையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்தான்...\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\n,...ஆம், காந்தியடிகள் தம் மனைவி குழத தைகளிடம் சற்றே கருணையோடு நடந்து கொண்டிருக்க வேண்டும்தான்...\n- இராய செல்லப்பா நியூஜெர்சி\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்க��் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஇது ரொம்ப ப்டிச்சிருக்கு மனுஷ்யபுத்திரன்\nசாமிக் கொண்டாடிகளும் என் சனங்களும்\nமோதிஜியின் வெற்றியும் ராகுல்காந்தியின் தோல்வியும்\nசூப்பர் ஸ்டார் ... சூப்பர் பரதநாட்டியம்..\nநீல. பத்மநாபன் - மீள்வாசிப்பு\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2015/05/blog-post.html?showComment=1431056228805", "date_download": "2020-07-06T16:53:13Z", "digest": "sha1:54A4EQDJTWU6ZJJS4CQNO7SBWAI56FKJ", "length": 17257, "nlines": 199, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: அறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி !!", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \nதிண்டுக்கல் என்றவுடன் பதிவு எழுதும் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம்ம DD சார், அதன் பின்னே பிரியாணி இந்த பதிவில் எழுத இருக்கும் இந்த சிவா பிரியாணி கடை என்பதை வெகு எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தோம், அப்போதிலிருந்து திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் ஒரு வேளையாவது இங்கு சாப்பிடாமல் திரும்பியதில்லை எனலாம்..... சுவையில் அப்படி கட்டி போடுகின்றனர். இன்று விளம்பரங்களுக்குதானே மவுசு, திண்டுக்கல் என்றாலே தலப்பாகட்டி பிரியாணி, பொன்ராம் பிரியாணி, வேணு பிரியாணி என்று சொல்லும் அளவுக்கு விளம்பரங்களில் மூளையை மழுங்கடிக்கும் செயல் செய்து வருகின்றனர், ஆனால் இந்த சிவா பிரியாணி கடை விளம்பரம் இல்லாமலே சுவையிலேயே பிரபலம் எனலாம்..... விளம்பரம் மட்டும் இருந்தால் இன்னும் எங்கேயோ சென்றுவிடும் என்பது மட்டும் நிச்சயம் \nமூடி இருக்கும் இந்த கடைதான், இரவினில் சுவையான உணவை தருது \nசின்ன கடைதான், ஆனால் சுத்தம் ஜாஸ்தி \nவேணு பிரியாணி இருக்கும் அதே தெருவில் மெயினிலெயெ ஒரு சிறிய கடையாக, மாலை ஆறு மணிக்கு மட்டுமே திறந்திருக்கும் இந்த சிவா பிரியாணி. சுவையாக இருக்கிறதே மூன்று வேளையும் சாப்பிடலாம் என்று சென்றால் மாலையில் மட்டுமே என்று போட்டு இருப்பது கண்டு ஏமாற்றமே வரும். ஞாயிறு மட்டுமே மதியத்தில் இருந்து இருக்கும். உள்ளே நுழையும்போதே மிக சிறிய கடை என்பது தெரியும், கும்மென்று பிரியாணி வாசனை ஆளை தூக்கும். கையை கழுவிக்கொண்டு உட்கார, நல்ல பெரிய வாழை இலையை முன்னே போட்டு என்ன வேண்டும் என்று கேட்க பிரியாணி என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்........ அது ருசியாக, நன்றாக இருக்கும் என்றாலும், இங்கே ஸ்பெஷல் என்பதே வேறு \nஇந்த மிளகு குழம்புதான் ஆளை அசத்துது \nஇங்கு முதலில் இரண்டு இட்லி வாங்கி கொள்ளுங்கள், அதற்க்கு மூன்று வகையான குழம்பு உண்டு...... ஆட்டுக்கால் பாயா, நாட்டு கோழி குழம்பு, மிளகு கொழம்பு. இதில் டாப் என்பது மிளகு குழம்பு என்பதே, நாட்டு கோழியை நன்கு பியித்து போட்டு, அதில் மிளகை அரைத்து ஊற்றி, மசாலாவுடன் கொதிக்க வைத்து நல்ல திக் ஆக குழம்பு இருந்தால் அதை சூடான ஆவி பறக்கும் இட்லியின் மீது ஊற்றி, அது சிறிது ஊறியவுடன் தின்று பாருங்கள்.... தேவாமிர்தம்தான். அதனோடு சற்று கெட்டியான தேங்காய் சட்னியும் கொடுக்கின்றார்கள், அதனோடு இட்லியும், குழம்பும் என்று ஒரு காட்டு காட்ட வேண்டியதுதான் அடுத்து தொட்டு கொள்வதற்கு ஏதேனும் அசைவம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு நாட்டுக்கோழி சாப்ஸ் சொன்னோம், அதனோடு மட்டன் சுக்கா ஒன்றும் \nஇளசான ஆட்டின் மட்டன் சுக்கா \nநல்லா வெந்த நாட்டு கோழியை தோசை கல்லில் போட்டு, அதனோடு கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து நல்லெண்ணெய் போட்டு வதக்க ஒரு அருமையான வாசம் வரும். அதன் மேலே பெப்பர் கொஞ்சம் அதிகமாக தூவி, அவர்களது ஸ்பெஷல் ஆன குழம்பை ஊற்ற அது தோசைகல்லில் நன்கு தலபுல என்று கொதிக்க கொதிக்க ஒரு வாழை இலையில் போட்டு கொண்டு வந்து கொடுக்கின்றார்கள், இதை போலவே மட்டன் சுக்காவையும். நல்ல சூடான இட்லிக்கு அதை கொஞ்சம் வழித்து எடுத்து சாப்பிட என்ன அருமையா இருக்கு தெரியுமா. இட்லியே சாப்பிடறோமே, என்று தோசை என்றோம்..... பேப்பர் ரோஸ்ட் கொண்டு வரட்டுமா என்றார், அவ்வளவு பெரிசு வேண்டாம் சாப்பிட முடியாது என்று அந்த பேப்பர் ரோஸ்ட்டை ரெண்டா வெட்டி கொண்டு வாங்க என்றோம், அவரும் சுட்டு கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது அது நம்ம வீட்டு தோசை சைஸ் என்பது. உண்மையிலேயே ஒரு பேப்பர் போல அவ்வளவு மெலிசு.... அதனோடு மீண்டும் மிளகு கொழம்பு என்று ஆரம்பம் ஆனது ஒரு முடிவில்லாமல் \nபேப்பர் ரோஸ்ட்..... ரொம்பவே மெலிசா \nஅடுத்த முறை திண்டுக்கல் செல்லும்போது நீங்கள் நம்பி செல்ல ஒரு இரவு உணவகம் இந்த சிவா பிரியாணி எனலாம். இங்கு பார்கிங் என்பது மட்டுமே பிரச்சனை, மற்றபடி சுவைக்கு நான் கேரண்டி \nநான் இதுவரை திண்டுக்கல் சென்றதே இல்லை\nSuresh Awsome , அருமை போங்க...பசியை தூண்டும் பதிவு...\nதிண்டுக்கல் தனபாலன் May 8, 2015 at 9:07 AM\nதலப்பா கட்டி விளம்பரம் மட்டும் நல்லாயிருக்கும்...\nஅருமை அருமை சூடான சுவையான தகவல்\nஉங்கள் பதிவு ஒவ்வொன்றும் தனி முத்திரை பதிக்கிறது, உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள்.\nவணக்கம் சுரேஷ் அன்னா. நான் தங்கள் பதிவு பற்றி தி இந்து தமிழ் நாளிதழ் மூலம் அறிந்து குறிப்பாக அறுசுவை தலைப்பில் உள்ள பதிவுகளைப் படித்து வருகின்றேன் அனைத்தும் மிக அருமை திண்டுக்கல் சிவா பிரியானி குறித்த பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது தொடரட்டும் தங்கள் முயற்சி\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - நாச்சியார்கோவில் குத்துவிளக்கு\nசிறு வயதில் வீட்டில் சாமி கும்பிட, திருவிழாவிற்கு சாமி கும்பிட, கல்யாணம், காது குத்து என்றெல்லாம் இருந்தால் குத்துவிளக்கை எனது கையில் வேண்...\nகடல் பயணங்கள் அவார்ட் 2013 \n2013ம் ஆண்டு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது என்றே எண்ண தோன்றுகிறது, அதுவும் பதிவுலகில் நிறைய நண்பர்களும், அவர்களது கருத்துக்களும் என்று ஒரு சிறந...\nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\n500'வது பதிவு - நன்றியுடன் \"கடல்பயணங்கள்\" \nஜூன் 14' 2012 ஒரு நாள் மதியம், வேலை பளு அதிகம் இல்லாத நாளில் நானும் ரவுடிதான் என்பது போல நினைத்து ஆரம்பித்ததுதான் இந்த \"கடல்பயணங்...\nஅறுசுவை (சமஸ்) - ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம் \nரயில் பிரயாணம்..... எத்தனை முறை சென்றாலும் அலுக்காத பயணம் ஒன்று உண்டு என்றால் அது ரயில் பிரயாணம்தான் தமிழ்நாட்டு ரயில் பிரயாணத்தில் ஒவ்வ...\nசிறுபிள்ளையாவோம் - ஜட்கா வண்டி பயணம் \nஊர் ஸ்பெஷல் - உடன்குடி கருப்பட்டி (பகுதி - 2) \nஅறுசுவை - இருளும் சுவையும் \nஅறுசுவை - திண்டுக்கல் சிவா பிரியாணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.richina-tools.com/ta/stainless-garden-cultivator-tools.html", "date_download": "2020-07-06T17:53:59Z", "digest": "sha1:XLZATNLNKO44GUA7X5CXHZMFFYB2FCD7", "length": 18714, "nlines": 240, "source_domain": "www.richina-tools.com", "title": "துருப்பிடிக்காத கார்டன் விவசாயி கருவிகள் - சீனா Richina", "raw_content": "\nநீண்ட கைப்பிடியை துருப்பிடிக்காத ஸ்டீல் புல்வெளி ரேக்\nநீண்ட கைப்பிடியை ஸ்னோ கூரை ரேக்\nகார் தொலைநோக்கி ஸ்னோ திணி\nவியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\nதொலைநோக்கி ஸ்னோ திணி கையாள\nமின்னஞ்சல் ஆணை அலுமினியம் ஸ்னோ Puser\nவிற்பனை சிறந்த ஸ்னோ திணி கருவிகள்\nதுருப்பிடிக்காத கார��டன் விவசாயி கருவிகள்\nதுருப்பிடிக்காத கார்டன் விவசாயி கருவிகள்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஇல்லை .: மாதிரியாக சிவி-025\nதலைமை பொருள்: துருப்பிடிக்காத ஸ்டீல்\nவிண்ணப்பம்: கார்டன் திணி, விவசாயம் திணி\nகையாள: சாம்பல் வூட் கையாள\nபேக்கேஜிங்: 5pcs / பையில்\nவழங்கல் திறன்: மாதத்திற்கு 100000pcs\nதுருப்பிடிக்காத கார்டன் விவசாயி கருவிகள் துருப்பிடிக்காத தோட்டத்தில் விவசாயி கருவிகள் இந்த வரம்பில் வரலாறு மற்றும் சிறந்து இருவரும் ஒரு தனிப்பட்ட ஒத்துழைப்பு பிரதிநிதித்துவம் விதிவிலக்கான பாரம்பரியம் மற்றும் தரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற தலைமுறைகளாக தோட்டக்காரர்கள் மூலம் நம்பகமான, அழகாக வடிவமைக்கப்பட்டு சாம்பல் கைப்பிடிகள் கண்ணாடியிழை அல்லது உலோக குறைவாக அதிர்வுகளை விளைவாக, கடுமையான மற்றும் வெப்பமண்டல மரம் விட தாங்கு திறன் கொண்டவை. தோண்டி / சாகுபடிக்கு கருவிகளை லாங்கர் கைப்பிடிகள் உயர்ந்த வலிமை பல குடையாணிகள் கொண்டு தனிப்பட்ட, கூடுதல் நீண்ட மூடிக்கொண்டு துளைகளுக்கு பாரம்பரிய முறையோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கவும், கண்ணாடியில் பளபளப்பான எஃகு தலைகள் மற்றும் நீங்கள் ஒரு ஒப்பனையாளர் மற்றும் நீடிக்கும் கட்டப்பட்டது மிகவும் செயல்பாட்டு கருவி வரை மட்டுமே செயல்படும்.\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் விவசாயி கருவிகள், பாரம்பரிய பாணி விவசாயி கருவிகள், துருப்பிடிக்காத உட்பட இலை ரேக்,டச்சு Hoe , மண் rkae, கத்தி நிகழ்த்தும் தருணத்தில்\nமிரர் துரு எதிர்ப்பு மற்றும் குறைந்த மண் ஒட்டுதல் க்கான எஃகு தலை பளபளப்பான\nஅதிக ஆயுள் க்கான கடின கைப்பிடியை\nவருட 20 அனுபவம், அதற்கான கருவிகளை, குறிப்பாக அனைத்து வகையான நிபுணத்துவம் கார்டன் கருவிகள் , துருப்பிடிக்காத தோண்டி சீட்டு மற்றும் கிளைகளில். மற்றும் எங்கள் தயாரிப்புகள் முக்கியமாக ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அது உயர் தரமான பொருட்கள், சாதகமான விலை மற்றும் பரிவு சேவைகளை எங்கள் வாடிக்கையாளர் வழங்க எங்கள் poleasure உள்ளது.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஎங்���ள் தொழிலாளர்களில் அநேகமானோர் 10 வருடங்களுக்கும் மேலாக வேலை அனுபவம் இருக்கிறது.\nநாம் தயாரிப்பு திறமையான செய்ய தானியங்கி உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் உள்ளன.\nநாம் ஒவ்வொரு நாளும் சரிபார்க்க மற்றும் சோதனை தயாரிப்பு தரத்தையும் வலுவான தர கட்டுப்பாட்டு குழு வேண்டும்.\nநாங்கள் உங்களுக்கு தொழில்முறை சேவையை வழங்க வலுவான பிறகு சேவை அணி வேண்டும்.\n2 . போட்டி விலை\nநாம் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வழிகளில் பணத்தை சேமிப்பது உதவ முயற்சி, நாம் எப்போதும் நீண்ட அடிப்படையில் வாடிக்கையாளர் பணிபுரியும் போன்ற எனவே, எங்கள் வாடிக்கையாளர் சிறந்த விலை வழங்குகிறோம், எங்கள் வாடிக்கையாளர் பணத்தை சேமிக்க தீர்வுகள் காண தயாராக இருக்கிறார்கள்.\nதொழிற்சாலை, professinal பரிசோதனை ஆய்வகத்தில் மற்றும் தர கட்டுப்பாட்டு peope வைத்திருப்பதை உறுதி பொருட்கள் வாடிக்கையாளர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்\n4.OEM மற்றும் ODM ஏற்று\nநாம் professinal R & D குழுவினால் புதிய பொருட்களை வடிவமைப்பது மற்றும் வளரும் அர்ப்பணிக்கப்பட்ட வேண்டும், நாங்கள் உங்கள் தேவை accoring உங்கள் proudcts தனிப்பயனாக்கலாம் அல்லது நீங்கள் உங்கள் தயாரிப்புகள் சந்தையில் மற்றவர்களுக்கு differetiate செய்ய உங்கள் தனிப்பட்ட சிறப்பு பொருட்கள் வடிவமைக்க உதவ முடியும்.\n5. விரைவு விநியோக மற்றும் போட்டி கப்பல் விலை\nநாம் DHL ஆகியோர் யுபிஎஸ் போன்ற சில பெரிய போக்குவரத்தாளர்களின் நீண்ட கால ஒத்துழைப்பு வேண்டும், எனவே நீங்கள் கப்பல் செலவு மற்றும் நேரம் ஏற்றுமதிக்கானத் மிச்சப்படுத்துவதற்காக மேம்பட்ட தீர்வுகளை முடியும்\n6. வலுவான பிறகு சேவை\nஎங்கள் விற்பனை மற்றும் சேவை மக்கள் அனைத்து நன்றாக பொருட்கள் தெரியும் பிறகு, அவர்கள் மறுமொழியை மிகவும் விரைவான கொடுக்க professinal சேவையை வழங்க முடியும்.\nசிறந்த கார்டன் விவசாயி விமர்சனங்கள் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் தேடுவது நாங்கள் உங்களுக்கு படைப்பு உதவ பெரிய விலையில் ஒரு பரவலான வேண்டும். அனைத்து கார்டன் விவசாயி கை கருவிகள் தரமான உத்தரவாதம். நாம் துருப்பிடிக்காத சீனா தோற்றம் தொழிற்சாலை உள்ளன கார்டன் கருவிகள். நீங்கள் எந்த கேள்வி இருந்தால், எங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.\nமுந்தைய: பிளாஸ்டிக் பிளே��் கொண்டு தொலைநோக்கி கார் ஸ்னோ திணி\nஅடுத்து: வியர் ஸ்டிரிப் கொண்டு பிளாஸ்டிக் ஸ்னோ திணி\n4 1 கார்டன் கருவி இல்\nகார்பன் Steeel கார்டன் Transplanter\nகார்பன் ஸ்டீல் கார்டன் எச் andle கருவிகள்\nகார்பன் ஸ்டீல் கார்டன் கருவிகள்\nகுறைந்த கட்டண கார்டன் கருவி அமை\nகார்டன் கருவிகள் பல்ப் தோட்டக்காரர்கள் நடைபெறும்\nபுதிய வடிவமைப்பு கார்டன் கருவிகள்\nஅச்சிடப்பட்டது சிறுவர் பூங்காவின் கருவிகள்\nதுருப்பிடிக்காத Steeel கார்டன் Transplanter\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் கை கருவிகள்\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் கருவிகள் கையாள\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கார்டன் கருவிகள்\nநடுத்தர கையாள துருப்பிடிக்காத ஸ்டீல் தோட்டம் கை Tr ...\nகார்டன் நடவு நீண்ட கைப்பிடி போஸ்ட் ஹோல் வெட்டி எடுப்பவர்\n26 பற்கள் ஸ்டீல் கைப்பிடியை கொண்டு பாலி இலை ரேக்\nபிளாஸ்டிக் கிட்ஸ் கார்டன் கருவிகள் திணி அமை\nஇங்கிலாந்து துருப்பிடிக்காத கார்டன் சீட்டு மற்றும் ஃபோர்க்ஸ் தோண்டி\nஉட் உடனான துருப்பிடிக்காத ஸ்டீல் டச்சு Hoe கையாள\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n351 Youyi பீய் தெரு, ஷிஜியாழிுாங்க் சீனா, 050051.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/57020/Delhi-Court-allowed-Enforcement-department-to-custody-for-P-Chidambaram", "date_download": "2020-07-06T18:22:37Z", "digest": "sha1:O5BRNZ5VEIVA7VFJQBB3A3NKD35LSRCT", "length": 6785, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி | Delhi Court allowed Enforcement department to custody for P.Chidambaram | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை 7 நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அனுமதி கோரியது. இந்நிலையில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அக்டோபர் 24ஆம் தேதி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற காவலை அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டித்தும் டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘காலத்தால் அழியாத பாடல்கள்’ .. என்றென்றும் பட்டொளி வீசும் கண்ணதாசன் \nஇந்தியாவிற்கு படையெடுக்கும் ஹாலிவுட் இயக்குநர்கள் - சிகப்பு கம்பள வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-maoist-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-07-06T17:13:50Z", "digest": "sha1:4LZWBIJXNLZ76BIE4O4FTFH4HDR56FYX", "length": 7374, "nlines": 94, "source_domain": "ethiri.com", "title": "மக்களை Maoist-ஆக மாற்ற முயற்சிசீமான் video | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nமக்களை Maoist-ஆக மாற்ற முயற்சிசீமான் video\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nமக்களை Maoist-ஆக மாற்ற முயற்சிசீமான் video\n2021 சட்டமன்ற தேர்தலில் விவசாயி எதிர்கட்சியாகவும் 2026 தமிழகத்தில் விவசாயத்தை தலைமை ஏற்ற\nநாம்தமிழர்கட்சி ஆழும்கட்சியாக வெல்லும் நாம்தமிழர்\nவிரைவில் மக்கள் வீதிகளில் இறங்கி போராடத்தான் போகிறார்கள் \nஉண்மையிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை என்று \nலண்டன் Greenwich.பகுதியில் பெண்ணுக்கு கத்தி குத்து -அதிரும் கொலைகள்\nபோலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது\nவிரைவில் ஆட்சியை விட்டு அகல போகிறார்கள் என்பதுதான் வெகுவிரைவில் உண்மை \nTagged மக்களை Maoist-ஆக மாற்ற\n← பிரிட்டன் Coventry யில் உள்ள IKEA நிறுவனதற்கு மூடு விழா – 300 பேர் பாதிப்பு\nபிரபாகரன் என் தலைவன் சீமான் ஆவேசப் பேட்டி →\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nடிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/15752", "date_download": "2020-07-06T16:42:55Z", "digest": "sha1:BWBSBGCF6QZOQ2ZRBIGJJUZK7N4CVHZM", "length": 4992, "nlines": 134, "source_domain": "eluthu.com", "title": "Vasanth UK - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nVasanth UK - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2020-07-06T18:34:50Z", "digest": "sha1:2PW23AFDTB5AM7MTCSFAOKC3GEH4POLT", "length": 4733, "nlines": 58, "source_domain": "ta.wikinews.org", "title": "\"ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஒளியை விட வேகப் பயணம் பரிசோதனை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநியூட்ரினோக்கள் ஒளியை விட வேகமாகச் செல்லவில்லை, பரிசோதனைகள் தெரிவிப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்ரினோக்களின் வேகத்தைத் தவறாகக் கணக்கிட்ட அறிவியலாளர் பதவி துறந்தார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-07-06T18:15:46Z", "digest": "sha1:QK4RPVQSW2DW6GACEMR423PQFNQWS3IN", "length": 9828, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனிதர்களின் மன்றாட்டுமாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுனிதர்களின் மன்றாட்டுமாலை (ஆங்கில மொழி: Litany of the Saints; இலத்தீன்: Litaniæ Sanctorum) என்பது கத்தோலிக்க திருச்சபை, மரபுவழி திருச்சபை, லூதரனியம், மற்றும் சில ஆங்கிலிக்க திருச்சபைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஒருவகை மன்றாட்டாகும். இது தூய கன்னி மரியா, இறை தூதர்கள், மறைசாட்சியர் மற்றும் பிற புனிதர்களின் பரிந்துரையினை வேண்டுவதாக அமைந்துள்ளது. இது திருப்பலியில் பாஸ்கா திருவிழிப்பு, புனிதர் அனைவர் பெருவிழா மற்றும் திருப்பட்டங்கள் அளிக்கப்படும் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றது. இச்செபத்தின் அதிகாரப்பூர்வ வடிவம் திருச்சடங்கு புத்தகத்தில் உள்ளது. இதுவே திருமுழுக்கு போன்ற திருவருட்சாதனங்களில் பயன்படுத்தப்படும்.[1]\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2014, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/corona-virus-issue-chennai-minister-c-vijayabaskar-k-s-alagiri-congress", "date_download": "2020-07-06T18:22:07Z", "digest": "sha1:CM5OQSFILBWKQ6L5SBLFI7GSVBOX42GJ", "length": 22157, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் சென்னை, கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர்! கே.எஸ்.அழகிரி கண்டனம் | corona virus issue - chennai - minister C. Vijayabaskar - K. S. Alagiri - Congress | nakkheeran", "raw_content": "\nகரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் சென்னை, கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர்\nசென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வர���கிறது. எண்ணிக்கை கூடுவதை பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது’ என்று கூறியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று நோயை பொறுத்தவரை, மத்திய - மாநில அரசுகளின் தவறான அணுகுமுறைகளின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் 1 ஆம் தேதி தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 234 ஆக இருந்தது. ஆனால், மே 3 ஆம் தேதி 3 ஆயிரமாக உயர்ந்து மே 29 ஆம் தேதி 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளே காரணமாகும்.\nதொடக்கத்திலிருந்தே பரிசோதனை கருவிகள் வாங்குவதில் பல்வேறு குளறுபடிகள், கோயம்பேடு மொத்த காய்கறி வியாபார சந்தையில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை அனுமதித்ததில் சென்னை மாநகராட்சி செய்த இமாலய தவறு போன்ற காரணங்களால் சென்னை மாநகரம் கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி தவித்து வருகிறது.\nகரோனா வைரஸ் பாதிப்பினால் வியாழக்கிழமை 15 பேர், வெள்ளிக்கிழமை 22 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்ற செய்தி கடும் அதிர்ச்சியை தருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானது மக்களிடையே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை வரை தமிழகத்தில் நிகழ்ந்த 50 சதவிகித இறப்புகள், தொற்று ஏற்பட்டு 48 மணி நேரத்துக்குள் நிகழ்ந்துள்ளதாக சுகாதாரத்துறை இயக்குனரக தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை தினசரி நிகழ்ந்த இறப்புகளில் இதுவே அதிகபட்சமாகும்.\nதமிழகத்தில் கரோனாவினால் இதுவரை 145 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இத்தகைய இறப்புகளால் சுகாதாரத்துறையே அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது.\nகரோனாவினால் தேசிய அளவில் 3 சதவிகித இறப்பு நிகழும் நிலையில், தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.7 சதவிகிதம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கடி பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி மகிழ்ச்சி அடைவது மிகுந்த வேதனையை தருகிறது. ஆனால்;, மேலும் பலர் இறக்க வாய்ப்பு இருப்பதாகவும், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கவலைப்படுவதாக தெரியவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறி வருவது மிகுந்த வியப்பை தருகிறது.\nதமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், வரும் ஜுன் மாத இறுதியில் சென்னையில் மட்டும் கரோனா தொற்று 2 லட்சத்தை தாண்டும் என்றும், 1,400 பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட சுகாதாரத்துறை தயாராக இல்லை.\nவிரைவான பரிசோதனைகள், விரைந்து நோயை கண்டறிதல் மூலமே இறப்புகளை தடுத்து நிறுத்த முடியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் இறக்கிறார்கள். நோயை கண்டறிவதில் ஏற்படும் தாமதமே இந்த இறப்புகளுக்கு காரணம்.\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் இறக்கிறார்கள் என்றால், கரோனா பரிசோதனை முடிவுகள் மருத்துவர்கள் கைக்கு வரும் முன்பே நோயாளிகள் இறந்து போகிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எவரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இத்தகைய பரிதாப நிலைக்கு தமிழக அரசே பொறுப்பாகும்.\nபொதுவாக, கரோனா இறப்புகள் குறைவாக கணக்கிடப்படுவதாகவே தெரிகிறது. இறப்பு எண்ணிக்கையில், பெரிதும் பாதிக்கப்படக் கூடிய முதியவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பது இத்தகைய சந்தேகத்தை உறுதிபடுத்துகிறது. அநேகமாக அவர்களது நோயை கண்டறிய தவறிவிட்டதாகவே தோன்றுகிறது. போதுமான பரிசோதனைகள் செய்யாத நிலையில், பல கரோனா நோய் இறப்புகள் மாரடைப்பு என பதிவு செய்யப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த நிமிடம் வரை, வைரஸின் தன்மை குறித்து மாநில அரசு அறியவில்லை. கரோனா வைரஸால் உண்மையிலேயே எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் நமக்கு தெரியாது. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் நாம் பரிசோதிக்கவில்லை. இதனால் உண்மையான இறப்புகளை அறிய ���மக்கு வாய்ப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஆனால், மே 29 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 34 ஆயிரத்து 625. இதன்படி 10 லட்சம் பேருக்கு, 5841 பேருக்கு தான் சோதனை செய்கிற வசதி தமிழக அரசிடம் இருக்கிறது. இதனால், தமிழகத்தில் எத்தனை பேரை கரோனா பாதித்திருக்கிறது என்பதை அறியாமல் அந்த நோயை ஒழிக்க முடியாது.\nஇதை மூடி மறைப்பதற்காகத்தான் பொது ஊரடங்கை 66 நாட்கள் கழித்தும் மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமானால், அதற்குரிய கட்டமைப்பு மருத்துவ வசதிகள் தமிழக அரசிடம் இல்லை.\nஇந்தியாவிலேயே தொற்று நோயால் பாதிக்கப்பட்ட முதன்மை மாநிலமாக இருக்கிற மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருந்து வருகிறது. எண்ணிக்கை கூடுவதைப் பற்றி கவலைப்படாத சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இறப்பு விகிதம் குறைந்திருக்கிறது என அடிக்கடி கூறி ‘முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது’ மிகுந்த கண்டனத்திற்குரியது.\nஇத்தகைய செயல்களின் மூலமாக வேகமாக பரவி வரும் கரோனாவை தமிழக அரசால் எதிர்கொள்ள முடியுமா என்கிற மிகப்பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சம், பதற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய அவலநிலையில் இருப்பதை உணர்ந்து போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nசென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை... பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் பாதிப்பு\nகரோனா பெயரில் மற்ற நோயாளிகளை அனுமதிக்காத ஸ்டான்லி மருத்துவமனை .. அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி..\nபுதுச்சேரியில் கரோனா 1,000-ஐ கடந்தது மல்லாடி ஆலோசனை\n“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nஎட்டு வருடங்களுக்கு முன் 38 உயிர்களைப் பறித்த வெடி விபத்து அது அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மின���சாரம் தாக்கியதில் பலி\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=delhi", "date_download": "2020-07-06T16:32:38Z", "digest": "sha1:DU6RH26QTSTVXDAA6Y6RPBDFNGATQCY4", "length": 11202, "nlines": 150, "source_domain": "www.ottrancheithi.com", "title": "Delhi | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஇந்தியா இலங்கை டெஸ்ட்- டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இந்தியா\nஇலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...\nமோடிக்கு ரகசிய அட்வைஸ் கொடுத் ஒபாமா\nபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா...\nடெல்லியில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்கிறார் டிடிவி\nஅதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 8 மாதங்களாக விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் மதுசூதனன் தலைமையிலான அணிக்கு இரட்டை...\nஅய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் இன்று மாபெரும் போராட்டம்\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். எனினும் போராட்டங்களுக்கு மத்திய...\nஓடும் ரயிலில் பாலியல் பலாத்கார��் செய்ய முயற்சி- தப்பித்த தாய் மகள்\nகொல்கத்தாவிலிருந்து டெல்லி செல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது ரயில் சந்தாரி- கான்பூர் ரயில் நிலையத்துக்கு இடையில்...\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் திடீர் பரபரப்பு\nடெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரு குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது இரு குழுவினரும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒருவர்...\nகாற்று மாசுபாடு அபாய நிலையை எட்டிய டெல்லி\nதலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்று உள்ளது, டெல்லியை ஒட்டி உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய...\n2ஜி ஊழல் வழக்கு தீர்ப்பு ஒத்திவைத்தது சிபிஐ நீதிமன்றம்\nகாங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ‛2ஜி' ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக வழக்கில் தீர்ப்பு தேதி...\nமுதல் முதாலாக சொந்த மண்ணில் வெற்றியை பதிவு செய்துவிட்டு வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர்\nஇந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று ஆரம்பித்துள்ளது. முதல் டி-20 போட்டி டெல்லி மைதானத்தில் நேற்று...\nசுற்றுலா பயணிகளை தாக்கிய மர்மநபர் கைது\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. தாஜ்மகாலைப் பார்வையிட உலகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தியாவின்...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகும் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/india-won-championship-in-under-19-series/", "date_download": "2020-07-06T18:17:00Z", "digest": "sha1:ZHWSKAX3ON32TGX3UWTFKXWLUI6QVS56", "length": 12627, "nlines": 161, "source_domain": "www.patrikai.com", "title": "19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் – இந்திய அணி சாம்பியன்..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் – இந்திய அணி சாம்பியன்..\nபிரிடோரியா: 19 வயதுக்குட்பட்டோருக்கான ‘யூத் 19’ என்ற கிரிக்கெட் தொடரில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 69 ரன்களில் வீழ்த்தியது.\nஇத்தொடரில் மொத்தம் 4 நாடுகள் கலந்துகொண்டன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகியவைதான் அந்நாடுகள்.\nஇதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் தேர்வு பந்துவீச்சாக இருந்தது.\nஇந்திய அணியில், துருவ் 101 ரன்களும், திலக் வர்மா 70 ரன்களும் சித்தேஷ் 48 ரன்களும் அடிக்க, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்களைக் குவித்தது இந்தியா.\nபின்னர் எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்காவால் நினைத்ததை சாதிக்க முடியவில்லை. அந்த அணியின் ஜாக் லீஸ் 52 ரன்களும், ஜோனதன் 39 ரன்களும் அடித்தனர்.\nஆனாலும், 43.1 ஓவர்களிலேயே அன‍ைத்து வீரர்களும் அவுட்டாகி 190 ரன்களுக்கே சரண்டராகிவிட்டது தென்னாப்பிரிக்கா. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அதர்வாவிற்கு 4 விக்கெட்டுகள் கிடைத்தன.\nபிஃபா உலக கோப்பை: தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி பங்கேற்பு விராட் கோலியுடன் செல்பி எடுக்க முயன்று மைதானத்திற்குள் வந்த ரசிகரால் பரபரப்பு ஆஸ்திரேலியாவை அசத்தலாக வீழ்த்திய இந்தியா..\nPrevious டெஸ்ட் தொடர் – நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்த ஆஸ்திரேலியா..\nNext டி-20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி – 3வது போட்டியில் 78 ரன்களில் வெற்றி..\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/158294-edappadi-plan-to-change-the-cabinet", "date_download": "2020-07-06T17:40:24Z", "digest": "sha1:QWKQK7EAYIO5IPZ7NMQUKGV32D6LWJGX", "length": 17546, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "5-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் - அதிரடிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி! | edappadi plan to change the cabinet", "raw_content": "\n5-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் - அதிரடிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி\n5-ம் தேதி தமிழக அமைச்சரவை மாற்றம் - அதிரடிக்குத் தயாராகும் எடப்பாடி பழனிசாமி\nஅதிருப்தியில் இருக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களை திருப்திப்படுத்த அமைச்சரவையில் மாற்றம் செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.\nஅடுத்த அதிரடிக்குத் தயாராகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. வரும் 5-ம் தேதியன்று அமைச்சரவையில் அவர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் பரவி ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியலையை ஏற்படுத்தியுள்ளது.\nஇடைத்தேர்தலின் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுக்கால ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார் எடப்பாடி. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பலத்த தோல்வியும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளும் கிடைக்காமல் போனது எடப்பாடியை அப்செட் ஆக்கியுள்ளது. இனியும் அமைதியாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ள எடப்பாடி அதிரடிக்குத் தயாராகிவிட்டார். ஆம் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக அமைச்சரவையிலிருந்து சிலரை கழற்றிவிட முடிவு செய்துவிட்டார் என்ற ஹாட் தகவல்தான் இப்போது அ.தி.மு.க-வில் உலவுகிறது.\nநம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமானவர்கள், “நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றாலும், அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது உண்மைதான். குறிப்பாகச் சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு 5,000 ரூபாய் வரை பண விநியோகம் செய்ய முதல்வர் தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், பல இடங்களில் பணம் குறைந்த அளவே சென்றிருக்கிறது. இதனால் அ.தி.மு.க பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாய்ப்பைப் பறிகொடுத்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போதே, “அவரவர் செய்யும் பலனை அவரவர் அனுபவிப்பீர்கள்” என்று எடப்பாடி எச்சரிக்கை செய்ததை பல அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.\nஅதேபோல் சில அமைச்சர்களின் செயல்பாடுகளும் எடப்பாடிக்குப் பிடிக்கவில்லை. அதேநேரம் எம்.எல்.ஏ-க்களாக இருந்துகொண்டே சிறப்பாகச் செயல்பட்ட சிலருக்கும் கைம்மாறு செய்ய வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் இதுபற்றி ஆலோசித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி “சென்னையில் முறையாகப் பண விநியோகம் செய்யாத பெஞ்சமின், திருச்சியில் தேர்தல் பணியில் தொய்வாக இருந்த வெல்லமண்டி நடராஜன், தினகரனுக்கு மறைமுகமாக உதவி செய்த கருப்பணன், ராஜலெட்சுமி உள்ளிட்டோரின் பதவியைப் பறிக்க முடிவு செய்துள்ளார். துணை சபாநாயகராக இருக்கும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைச்சரவைக்குள் கொண்டுவந்து, அவரின் இடத்தை அதிருப்தியில் இருக்கும் செம்மலைக்கு வாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளார்.\nபட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த பெஞ்சமினை எடுப்பதால் அந்த இடத்தில் பரமக்குடியில் வெற்றி பெற்றுள்ள சதன் பிரபாகரனுக்கும் ராஜலெட்சுமியின் இடத்தில் திருமாவளவனுக்கு சிதம்பரத்தில் நெருக்கடியை ஏற்படுத்திய முருகுமாறனையும் கொண்டுவரும் திட்டம் அவரிடம் இருக்கிறது. தோப்பு வெங்கடாசலம் அதிருப்தியில் இருப்பதால் கருப்பணனை எடுத்துவிட்டு அந்த இடத்தில் வெங்கடாசலத்தை அமரவைக்கத் திட்டமிட்டுள்ளார். அதே போல், கிறிஸ்துவ பிரதிநிதித்துவத்தையும் தென்மாவட்ட நாடார்களையும் திருப்திப்படுத்தும் வகையில் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரைக்கு அமைச்சர் பதவியளிக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதேபோல சேவூர் ராமச்சந்திரனை மாற்றிவிட்டு நரசிம்மனுக்குப் பொறுப்பு வழங்கவும் முதல்வர் முடிவு செய்துள்ளார். வரும் 30-ம் தேதியன்று, பிரதமராக மோடி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க-வும் அங்கம் வகிக்கும் வாய்ப்புள்ளதால் அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் முதல்வர். மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் திரும்பிய பிறகு, இந்த அதிரடி மாற்றங்கள் அரங்கேறுவதற்கு அதிகமான வாய்ப்பிருக்கிறது.\nகுறிப்பாக ஜூன் 5-ம் தேதி அன்று இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவுக்கு ஒன்பது எப்படி ராசியான எண்ணாகப் பார்க்கப்பட்டதோ அதே போல் எடப்பாடி தனக்கு ராசியான எண்ணாக ஐந்து என்கிற எண்ணை முன்னிறுத்துகிறார். வேட்பாளர் பட்டியல் முதல், முக்கிய அறிவிப்புகளை எல்லாம் ஐந்தாம் எண்ணில் அமையுமாறு பார்த்துக்கொண்டார். அதே போல், அமைச்சரவை மாற்றத்திலும் ஐந்து பேரை எடுத்துவிட்டு ஐந்து பேரை சேர்க்கத் திட்டமிட்டுள்ளார் என்று லாஜிக்காக கணக்கு சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதேநேரம் தி.மு.க தரப்பு அ.தி.மு.க ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு வழிபார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் முதல்வர் அமைச்சரவை மாற்ற முடிவைத் துணிச்சலாக எடுப்பாரா எ���்ற கேட்டால், முதல்வருக்கு அச்சுறுத்தலே தினகரன் தரப்புதான். ஆனால், இந்தத் தேர்தலில் தினகரன் சொல்லிக்கொள்ளும்படி வாக்குகளை பெறவில்லை என்பதால் அவர் பக்கம் இனி அ.தி.மு.க-வினர் செல்லமாட்டார்கள் என்று எடப்பாடி கணக்கு போட்டே இந்தத் துணிச்சலான முடிவை எடுக்கப்போகிறார். தி.மு.க-வினர் அ.தி.மு.க தரப்புக்கு செக் வைக்கும் முன்பு தி.மு.க-வுக்கு ஷாக் கொடுக்கும் திட்டம் ஒன்றை முதல்வர் வைத்துள்ளார். அதைப் பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.\n‘இன்’ ஆகும் ஐந்து எம்.எல்.ஏ-க்கள் யார் யார், ‘அவுட்’ ஆகப்போகும் ஐந்து அமைச்சர்கள் யார் யார்... ரிசல்ட் 5-ம் தேதி\n`உன்னால நான் கெட்டேன்...என்னால நீ கெட்ட’ அ.தி.மு.க–பி.ஜே.பி உரசல் ஆரம்பம்\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:04:48Z", "digest": "sha1:P3WCPIDY35AQ6TNOEDPU6IFSGUGCSY2C", "length": 4685, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வொசிங்டன் | Virakesari.lk", "raw_content": "\nமுரண்பாடுகளுக்கு எதிராக எழுச்சி: NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nநவீன பயிற்சிகளுடன் பலம் பொருந்திய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - சஜித் பிரேமதாச\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nபனாமா ஆவணகக்கசிவு இலங்கையில் விசாரணை ஆரம்பம்\nபனாமாவில் பண மோசடியுடன் தொடர்பு கொண்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள அவற்றுக்குரிய திணைக்களங்களுக்கு அதிகாரம்...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinakaran.pwa-cdn.readwhere.com/entitysearch/post?keyword=Dengue%20Mosquitoes", "date_download": "2020-07-06T16:36:59Z", "digest": "sha1:B6FFDAZMQGYGZQ2LLLKX2TBDVXTWNDYE", "length": 4653, "nlines": 43, "source_domain": "dinakaran.pwa-cdn.readwhere.com", "title": "Search results for \"Dengue Mosquitoes | Dinakaran\"", "raw_content": "\nஅடுத்தடுத்து ஆபத்து கேரள மக்களை மிரட்டும் டெங்கு, எலிக்காய்ச்சல்\nவிட்டுவிட்டு பெய்து வரும் மழை குமரியில் டெங்கு காய்ச்சல் அபாயம்\nமழை துவங்கியதால் கொசுக்கள் படையெடுப்பு: கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் அபாயம்\nமேட்டுப்பாளையம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு அரசு டாக்டர் பலி: தாய் தற்கொலை முயற்சி\nகொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மாநகர போலீசாருக்கு கபசுர குடிநீர்: கமிஷனர் வழங்கினார்\nஇந்தியாவில் கொரோனா சமூகங்களுக்கு இடையே பரவவில்லை: மேலும் கொசுக்கள் மூலமும் பரவாது...மத்திய சுகாதாரத் துறை தகவல்\nதிருவள்ளூர் அருகே கொசுவர்த்தியால் பிரிட்ஜ் வெடித்ததில் முதியவர் உயிரிழப்பு\nதென்காசியில் சுகாதாரம், துப்புரவு, டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்\nஇனி கொசு மனிதனைக் கடிக்காது\nவெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தாழ்வான நிலையில் சாக்கடை வடிகாலில் கொசுக்கள் உற்பத்தி\nதேவாரம் பேரூராட்சியில் கொசுக்கள் ‘கொண்டாட்டம்’ மக்களுக்கோ திண்டாட்டம்\nஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனைக்கு டெங்கு கண்டறியும் மெஷின் வழங்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை\nமின் இணைப்பு தரப்படாத அங்கன்வாடி மையம் கொசு, ஈக்கள் தொல்லையால் குறைந்தது குழந்தைகள் வருகை\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பால் 4 ஆண்டுகளில் 88 பேர் மரணம்: ஐகோர்ட் கிளையில் சுகாதாரத்துறை பதில் மனு\nடெங்குவுக்கு முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் ரத்த தட்டணுக்களை அழித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் கலெக்டர் தகவல்\nஅதிகாரிகள் அதிரடி திருவாலி ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி\nஇருவருக்கு டெங்கு காய்ச்சல் மருத்துவமனையில் சிகிச்சை\nஊசூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி சரிவர செய்யாத களப்பணியாளர்கள் 4 பேர் சஸ்பெண்ட் கலெக்டர் அதிரடி\nடெங்கு கொசுவை ஒழிக்க நடவடிக்கை\nபெரியகுளம் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதித்த 3 பேருக்கு தீவிர சி��ிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Tamil_Times_1990.06&hidetrans=1", "date_download": "2020-07-06T16:56:08Z", "digest": "sha1:4Y2QBA5Q2YMTZUJFWEH7SQI7WIVEAW33", "length": 2959, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"Tamil Times 1990.06\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"Tamil Times 1990.06\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை காட்டு | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nTamil Times 1990.06 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:34 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piwigo.bavent.fr/index.php?/tags/61-asso_placeeglise&lang=ta_IN", "date_download": "2020-07-06T17:46:27Z", "digest": "sha1:BHCCQDTWZCIOFJHAPCW65GTZUYKTO6ZK", "length": 4148, "nlines": 79, "source_domain": "piwigo.bavent.fr", "title": "குறிச்சொல் asso-placeéglise | Commune de Bavent-Robehomme. Galerie photo.", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / ஆல்பங்கள் / குறிச்சொல் asso-placeéglise 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2020/06/12/", "date_download": "2020-07-06T17:43:24Z", "digest": "sha1:Z5WO2HUSGFRXGH7WFTUT47S7Q3GLELUX", "length": 3805, "nlines": 42, "source_domain": "plotenews.com", "title": "2020 June 12 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n223 இலங்கையர்கள் நாடு திரும்பல்-\nநாடு திரும்ப முடியாமல் பிலிபைன்சில் சிக்கி இருந்த 223 இலங்கையர்கள் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் நேற்று (11) இரவு 10.30 க்கு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.\nஇவ்வாறு வருகை தந்தவர்களிடம் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதுடன், Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/15018-nasa-about-2007-ft3-asteroid", "date_download": "2020-07-06T17:02:54Z", "digest": "sha1:4PLDUK6UMWDZPR2RFTTSRUMGIIQPTLVY", "length": 16160, "nlines": 189, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் கடக்கும் 2007 FT3 விண்கல் பற்றி நாசா சொல்வதென்ன?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் கடக்கும் 2007 FT3 விண்கல் பற்றி நாசா சொல்வதென்ன\nPrevious Article சந்திரயான் 2 வெற்றிக்கு இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து : சந்திரயான் ஆய்வுத் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்\nNext Article விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nஆக்டோபர் 3 ஆம் திகதி பூமிக்கு மிக அருகே கடக்கும் 2007 FT3 என்ற விண்கல் பூமியுடன் மோதினால் சுமார் 2700 மெகாடன் டி என் டி இற்கு இணையான சக்தியை வெளிப்படுத்தும் என சமீபத்தில் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.\nஆனால் இந்த விண்கல் பூமியுடன் மோத மில்லியனில் ஒரு மடங்கு வாய்ப்பு தான் உள்ளது என்கின்றது நாசா.\nஇந்த விண்க��் பூமியுடன் மோதினால் வெளிப்படுத்தக் கூடிய சக்தியானது பூமியில் இதுவரை மனிதனால் வெடிக்க வைக்கப் பட்ட அணுகுண்டுகளில் அதிக சக்தி வாய்ந்ததான Tsar bomba இனை விட 50 மடங்கு வலிமை வாய்ந்தது ஆகும். மேலும் மனித இன வரலாற்றில் பதியப் பட்ட விண்கல் தாக்குதல்களில் மிகப் பெரியதான துங்குஸ்கா நிகழ்வு என அழைக்கப் பட்டும் விண்கல் தாக்குதலை விட 2007 FT3 விண்கல்லானது 200 மடங்கு வலிமையானதும் ஆகும். இந்த துங்குஸ்கா நிகழ்வின் போது ரஷ்யாவின் சைபீரிய வனப் பகுதியில் ஒரு மிகப் பெரிய வனம் அப்படியே அழிந்ததாக வரலாறு கூறுகின்றது.\nஆனாலும் 2007 FT3 பூமியில் மிக மிக மிக அரிதாக மோதினாலும் கூட அது மிகப் பெரிய ஒரு இயற்கை அனர்த்தமாகவே இருக்கும் என்றும் மனித இனத்தினை அது பூண்டோடு அழித்து விடாது என்றும் கூறப்படுகின்றது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியை ஆட்சி செய்து வந்த டைனோசர்கள் உண்பதற்கு உணவு கிடைக்காது அவற்றைப் பூண்டோடு அழித்த மிகப் பெரிய விண்கல் மோதுகை Chicxulub impact எனப்படுகின்றது. இந்த ஒப்பிட முடியாத மிகப் பெரிய விண்கல்லை விட, 2007 FT3 என்ற இப்போது பூமிக்குத் தொலைவில் கடந்து செல்லவுள்ள விண்கல் மில்லியன் மடங்கு வலிமை குறைந்தது என்பதும் ஆறுதலான செய்தி தான்\nஆனாலும் பூமியின் நிலப் பரப்பில் விழுந்தால் மிகப் பாரிய அதிர்வலைகளையும் (Shock Waves), சமுத்திரத்தில் விழுந்தால் மிகப் பெரிய உயரத்துக்கு சுனாமி அலைகளையும் ஏற்படுத்தக் கூடிய இந்த விண்கல்லின் இயக்கத்தை நாசா துல்லியமாக நோட்டமிட்டு வருகின்றது. மேலும் இந்த விண்கல் பற்றி தேவையில்லாத அச்சத்தைப் பொது மக்கள் வளர்த்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் நாசா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.\nPrevious Article சந்திரயான் 2 வெற்றிக்கு இஸ்ரோவுக்கு நாசா வாழ்த்து : சந்திரயான் ஆய்வுத் திட்டம் குறித்த முக்கிய தகவல்கள்\nNext Article விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nசுவிஸ் - சூரிச் இரவு விடுதிப் பார்ட்டியில் கலந்து கொண்ட 300 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் \nநடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம்\nவிக்ரமின் காதல் வழியும் ‘கோப்ரா’ புகைப்படங்கள்\nதெற்கு இத்தாலியில் வைரஸ் சிகப்பு மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு இராணுவம் அனுப்பப்பட்டது \nதமிழ் ��ேட்பாளர்களை நோக்கி முப்பது பகிரங்கக் கேள்விகள்\nபயணிகள் விமான சேவை ஓகஸ்ட் 15 மீண்டும் ஆரம்பிக்கும்\nவடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்\nஊரடங்கு உத்தரவு முழுமையாக நீக்கம்\nமுன்னாள் கணவருக்கு நன்றி சொன்ன சோனியா அகர்வால்\n‘காதல் கொண்டேன்’ படம் வெளியாகி பதினேழு ஆண்டுகள் நிறைவு பெற்றது தனுஷ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nசாத்தான்குளத்தின் நினைவூட்டலில் விரியும் ‘விசாரணை’\nசில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.\n\"உங்கள் கனவை எங்கள் ஜம்போவின் காதில் கிசுகிசுக்கவும், யாருக்கு தெரியும், அது நனவாகும் \" எனக் கட்டியம் கூறியவாறு, மாணவர்கள் மத்தியில் சிறுகதை எழுதும் ஆர்வத்தினை ஏற்படுத்த முனைகிறது ஆம்பல், சிறுகதைப்போட்டி.\nஎமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா\nநிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.\nசினிமாவில் பெண்களை இனி ஏமாற்ற முடியாது\nசினிமாவில் நடிக்க சான்ஸ் தருகிறோம் என்ற பெயரில், பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்யவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பல மோசமான ஆட்கள்,\nசுஷாந்த் கடைசி காதல் துடிப்பு ‘தில் பச்சாரா’ இணையத்தில்..\nஎழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/article/3496-2019-04-25-08-17-35.html", "date_download": "2020-07-06T17:36:13Z", "digest": "sha1:CWTDP4ENT4N2ZRUEJQRX7DYLVT77DQBQ", "length": 7502, "nlines": 48, "source_domain": "www.periyarpinju.com", "title": "பெற்றோர் கவனத்திற்கு...", "raw_content": "\nதிங்கள், 06 ஜூலை 2020\nகுழந்தைகளிடம் வாசிப்பை மேம்படுத்த சில எளிய வழிகள்\n1. வீட்டில் குழந்தைகள் கண்ணில் படும்படி புத்தகங்கள் கிடக்க வேண்டும்.\n2. அம்மா அல்லது அப்பா நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குழந்தைகளின் முன்னால் வாசிக்க வேண்டும்.\n3. குழந்தைகளிடம் உரையாடிக் கொண்டே வாசிப்பது நல்லது.\n4. புத்தகங்களை வாசித்துக் கொண்டே குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும்.\n5. கதை சொல்லும்போது புத்தகத்தை அடிக்கடி பார்த்துவிட்டு கதை சொல்லவேண்டும்.\n6. அப்படிக் கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது இடையில் விரித்து வைத்த புத்தகத்தை அப்படியே குழந்தையிடம் விட்டுவிட்டு எழுந்து சென்று கவனிக்க வேண்டும். குழந்தை அந்தப் புத்தகத்தைக் கையில் எடுக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும்.\n7. குழந்தைகள் புத்தகங்களில் கிறுக்கினாலோ கிழித்தாலோ திட்டவோ மிரட்டவோ கூடாது.\n8. குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு புத்தகங்களில் உள்ள கதைகளைச் சொல்ல வேண்டும்.\n9. குழந்தைகளுக்குக் கதை சொல்லும்போது ஏனோ தானோ என்றோ, தாங்கள் சின்ன வயதில் கேட்ட கதைகளையோ சொல்லாமல் நாமும் அதில் ஒன்றி குழந்தைகளின் கண்களைப் பார்த்துக்கொண்டு அபிநயம் பிடித்துக் கொண்டு சொல்ல வேண்டும்.\n10. இவை எல்லாவற்றுக்கும் முதலில் குழந்தைகளுக்கான புத்தகங்களை வாங்கி முதலில் அம்மாவும் அப்பாவும் வாசித்து விடுவது நல்லது. குழந்தைகளை வைத்துக் கொண்டு எழுத்துக்கூட்டி வாசித்துக் கொண்டிருக்கக் கூடாது.\n11. குழந்தைகள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதன் மூலம் தமிழ் மொழி, தமிழினம், பாதுகாக்கப்படுகிறது என்ற உணர்வு பெற்றோர்களுக்கு வேண்டும்.\n12. எனக்கு என்னுடைய அம்மா தான் வாசிப்பின் ருசியை ஊட்டிவிட்டவர். வீட்டில் வாங்கிய வணிகப் பத்திரிகைகளின் வழியாக வாசிப்பை மேம்படுத்திக் கொண்டேன்.\n13.பள்ளியில் இருந்த நூலக வகுப்பு, நீதிபோதனை வகுப்பு, அதில் கிடைத்த உண்மையான குழந்தைக் கதைகள் ஆகியவை என்னிடம் வாசிப்பிற்கான தேடலை உருவாக்கின.\n14. என்னுடைய நண்பர்கள் புத்தகங்களை வாசிக்கிற, நூலகத்துக்கு செல்கிற நண்பர்கள். அவர்களுடனான உரையாடல் சிறுவயதிலேயே வாசிப்பதற்கும், எனக்கென்று புத்தகங்களை வாங்கவும், பது��்கவும், திருடவும் கூட செய்யவைத்தது.\n15. விளையாட்டுப் பொருட்களைத் தயக்கம் இல்லாமல் வாங்கிக் கொடுப்பதைப் போல; புத்தகங்களை வாங்கிக் கொடுக்கவும் அந்தப் புத்தகங்களை வைத்துக்கொள்ள வீட்டிலுள்ள அல்மாரியில் சிறு இடம் ஒதுக்கிக் கொடுக்கவும் வேண்டும்.\n16. எக்காரணம் கொண்டும் புத்தகங்களை முன் வைத்து குழந்தைகளிடம் சிறிய அளவில்கூட முகச் சுளிப்பை காட்டக்கூடாது.\n17. நாள்தோறும் குழந்தைகளுக்குக் கதை சொல்லுங்கள். குழந்தைகளுக்கு அப்படியொரு டார்லிங் ஆகிவிடுவீர்கள்.\n18. கதைகள் அத்தனை வலிமையானவை. மனித மனதை மயக்கிவிடும் மாயம் கொண்டவை.\n”உங்கள் குழந்தை மட்டும் ஸ்மார்ட் போன்களில் விளையாடாமல், புத்தகம் படிக்கிறதே எப்படி இணங்க வைத்தீர்கள்\nஅந்தத் தாய் சொன்னார்: ”குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்பதில்லை. நாம் செய்வதைப் போல செய்கிறார்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55496/A-Youngster-was-Murder-in-Chennai-and-his-brain-was-in-separately", "date_download": "2020-07-06T16:09:22Z", "digest": "sha1:CY4N3UVYKFIO6HSH4C6X2N5RC6ZEH5KP", "length": 8384, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள் | A Youngster was Murder in Chennai and his brain was in separately | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசென்னையில் இளைஞர் கொடூர கொலை : மூளையை தனியாக வைத்த கொலையாளிகள்\nசென்னையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங்குப்பம் கெனால் தெருவைச் சேர்ந்தவர் ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (25). நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த இவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தலை, உடம்பு, கை மற்றும் கால்களில் வெட்டிக்கொலை செய்தனர். அத்துடன் தலையை பிளந்து மூளையை தனியாக ஒரு தட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். \\\nஇதுதொடர்பாக தகவல் அறிந்த அண்ணாசதுக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஹரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கொலை செய்யப்பட்ட ஹரி திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலால் ஹரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ‘பல்பு’ என்று அழைக்கப்பட்ட குமார் என்பவரை ஹரி வெட்டியதாக தெரிகிறது. இதற்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு ஹரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகித்துள்ளனர்.\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nசிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்\nஎம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் சில தளர்வுகள்: என்னென்ன மாற்றங்கள்\nஇணையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய ஏற்பாடு\n3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகார்ப்ரேட் வரியை குறைத்த நிர்மலா சீதாராமன் - பங்குசந்தை கிடுகிடு உயர்வு\nசிறுமியை காரில் கடத்திய இளைஞர்கள்: தர்ம அடி கொடுத்த பொது மக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68773/Bookies-are-trying-to-contact-cricketers", "date_download": "2020-07-06T17:56:18Z", "digest": "sha1:SODNXO7KLYR6WPDVMOLFBPUIBAHSK3PK", "length": 8658, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் வீரர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் சூதாட்ட தரகர்கள் | Bookies are trying to contact cricketers | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகிரிக்கெட் வீரர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கும் சூதாட்ட தரகர்கள்\nஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.\nரெய்னாவையே தோனி விரும்பினார்.. வேறுவழியின்றி என்னை சேர்த்தார்” - மனம்திறந்த யுவராஜ் சிங்\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக விளையாட்டு வீரர்கள் பலர் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்தாண்டு நடைபெற இருந்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொரோனாவால் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்கள் பெரும்பாலானோர் சமூகவலைதளங்களில் பொழுதைப் போக்கி வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலைகளை சாதாமாக்கிக் கொண்டு கிரிக்கெட் வீரர்களுடன் சூதாட்ட தரகர்கள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாட்டாளர்கள் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.\nவருவாய் இழந்து தவித்து வரும் வீரர்களையும், குறைந்தபட்ச வருவாய் ஈட்டும் வீரர்களை குறிவைத்து தரகர்கள் அணுகுவார்கள் என்பதால் கவனத்துடன் இருக்குமாறு வீரர்களுக்கு ஐசிசி-யின் ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகாற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வாம்பா...\nஊரடங்கால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் பயன்பாடு அதிகரிப்பு \nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வாம்பா...\nஊரடங்கால் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ் பயன்பாடு அதிகரிப்பு ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2012/11/compose-window.html", "date_download": "2020-07-06T16:39:59Z", "digest": "sha1:AQDPIFRRGLNAUCJTEWG2HC6H3FPECAZ6", "length": 10754, "nlines": 193, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: ஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய?", "raw_content": "\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\nஇதுவரை மெயில் டைப் செய்யும் பொழுது மற்ற மெயில்களை பார்க்க வேண்டுமானால் அதை டிராப்டில் சேமித்து இன்பாக்ஸ் பகுதிக்கு வந்து மெயிலை படித்து பின்பு மறுபடியும் ட்ராப்டில் சேமித்து உள்ள மெயிலை திறந்து வேலையை தொடர வேண்டும் இதனால் உங்களுடைய பொன்னான நேரம் தான் விரயம் ஆகும்.\nஜிமெயிலில் வாசகர்களுக்காக புதிய வகையில் Compose விண்டோ உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய compose விண்டோ\nchat box போன்றே இருக்கும் இதன் மூலம் நாம் ஏதேனும் ஈமெயில் டைப் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற மெயில்களை ஓபன் செய்து பார்க்கலாம் அல்லது ஏதேனும் புதிய மெயில் வந்தால் உடனே அறிந்து கொள்ளலாம். மற்றும் ஒரே நேரத்தில் நிறைய compose விண்டோ திறந்து கொள்ள முடியும். இந்த புதிய வசதியினால் வீணாகும் நேரத்தை சேமிக்க முடியும். மேலும் அறிய இங்கு செல்லுங்கள்.\nஇந்த புதிய வசதியை ஆக்டிவேட் செய்ய :\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Compose பட்டனை அழுத்துங்கள்.\nஉங்களுக்கு ஒரு புதிய விண்டோ வரும் அப்படி வரவில்லை எனில் compose பகுதியில் உள்ள new compose experience என்பதை கிளிக் செய்யவும்\nஅடுத்து கீழே இருப்பதை போல ஒரு கருமை நிற விண்டோ வரும் அதில் உள்ள Got it என்ற பட்டனை அழுத்துங்கள்.\nGot It பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு புதிய compose pop-up விண்டோ வந்திருக்கும்.\nஇனி மற்ற மெயில்களை பார்த்து கொண்டே மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்பலாம். ஒருவேளை இந்த புதிய compose விண்டோ பிடிக்கவில்லை எனில் மறுபடியும் பழைய compose விண்டோ வர வைக்க கீழே படத்தில் காட்டப்பட்டுள்�� அம்பு குறி மீதி கிளிக் செய்து அதில் வரும் Switch back to old Compose என்பதை கிளிக் செய்தால் பழைய ஸ்டைலுக்கு மாறிவிடும்.\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nவாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பை...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண்பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nஎலும்பு நோயிலிருந்து நம்மை காத்துகொள்ள\nவலிப்பு நோய் - காரணங்கள் கேள்வி-பதில்கள்\nநீலம் புயலால் புரட்டி போடப்பட்ட சென்னை அரிய புகைப்...\nஜிமெயிலில் புதிய Compose Window ஆக்டிவேட் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.smdsafa.net/2013/07/blog-post_6322.html", "date_download": "2020-07-06T17:34:26Z", "digest": "sha1:ITA4O6JPOETOQL3SGZZTC5GHQ3C3GOS7", "length": 9027, "nlines": 200, "source_domain": "www.smdsafa.net", "title": "..SMDSAFA..: நிலவேம்பு கசாயம் எப்படி செய்வது?", "raw_content": "\nநிலவேம்பு கசாயம் எப்படி செய்வது\nநிலவேம்பு- 15 கிராம், கிக்சிலத் தோல்- 5 கிராம்,\nஇவற்றை ஒன்றாக சேர்த்து 2 டம்ளர் நீரில் கொதிக்கவைத்து. அப்படியே மூடி ஒரு மணி நேரத் கழித்து வடிகட்டி பின்பு நான் ஒன்றுக்கு 30 மிலி என மூன்று வேளை குடித்து வந்தால் காய்ச்சல் சரியாகும். விஷ காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் சிறந்தது...\nலேபிள்கள்: உடல் நலம் - மருத்துவம்\nகவிதைகள் உலகம், குமரி நியூஸ் டுடே, சினிமா, இணையதளம்.. என்றும் அன்புடன் எஸ் முகமது.. smdsafa.net smdsafa s.mohamed. Powered by Blogger.\nஉடல் எடையை அதிகரிக்க (4)\nஉடல் எடையை குறைக்க (8)\nஉடல் நலம் - எச்சரிக்கை (24)\nஉடல் நலம் - மருத்துவம் (77)\nபெண்களுக்கான அழகு குறிப்பு (12)\nடோகோமோ நெட்வொர்க்கில் இன்டர்நெட் இணைப்பது எப்படி DOCOMO INTERNET\nவாழைப்பூ: இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பை...\nAndroid Application For Free கவிதைகள் உலகம் கவிதைகளை தமிழில் படிக்கலாம், நண���பர்களுக்கு ஷேர் செய்யலாம்.. டவுன்லோடு செய்ய : Kavithaigal Ulagam நமது இணைய பக்கத்தை Android Application ஆகா பெற டவுன்லோடு செய்ய : SMDSAFA.NET\nகுழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதை விட தடுப்ப...\nவெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்\nகுழந்தையின் கண்பார்வையை மேம்படுத்துவதற்கான வழிகள்\nசெவ்வரத்தம் பூவின் மருத்துவ குணங்கள்\nநிலவேம்பு கசாயம் எப்படி செய்வது\nகாலை உணவாக ஓட்ஸ் சூப் : செய்முறை\nஇரத்த சோகைக்கு நிரந்தர தீர்வு\nகுளுக்கோமா (Glucoma) : நம் கண்களின் பார்வை பறிக்கு...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://atheismtemples.wordpress.com/2012/03/24/temple-looting-land-grabbing-idols-smuggling-jewels-stealing/?replytocom=154", "date_download": "2020-07-06T17:54:11Z", "digest": "sha1:5Y3GKY6K6RVF6IFC5FBV6UECJP5QX7RN", "length": 44194, "nlines": 78, "source_domain": "atheismtemples.wordpress.com", "title": "தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன? | நாத்திகமும்-ஆலயநிர்வாகமும்", "raw_content": "\n« கோவில் நிலங்களை இனி விற்பதில்லை: இந்து அறநிலையத்துறை முடிவு\nகோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\nதமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\nதமிழகத்தில் பகுத்தறிவு, புத்தறிவு, புது-அறிவு என்றெல்லாம் பேசிக்கொண்டு தாலிகள் அறுக்கப்படுவதை கண்டும் காணாமல் இருக்கின்றனர், தாலிகள் அறுக்க விழாக்கள் நடத்தியதால், மரத்துவிட்டன போலும் மனங்கள். ஆகையால் கோவில் கொள்ளை என்றால், ஏதோ இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுவிட்டது போன்ற மகிழ்ச்சி. என்னே திராவிடத்தின் அலங்கோலம், கோவில் நிலங்களை திருட்டுத் தனமாக பட்டாப் போட்டு விற்பதில்[1] அலாதியான மகிழ்ச்சி. குடிசை மாற்று வாரியத்தைக் கூட சாதகமாக்கிக் கொண்டு கோவில் நிலத்தை விற்பர்[2]. கருணாநிதி[3]-ஜெயலலிதா[4] என்று மாறி-மாறி ஆட்சி செய்தாலும், இந்த கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியன நிற்பதில்லை. ஆக, இவர்கள் மாலிக்காபூர், ஔரங்கசீப் போன்ற கொடிய கொள்ளையர்கள், குரூரத் திருடர்களையும் மிஞ்சி விடுவர் போலும்[5] இதில் ரோசய்யா வந்தாலும், பங்கு கேட்காமல் விடுவதில்லை[6]. தமிழகத்தில் ஒரு நாளைக்கு ஒரு கோவிலில் கலசம், நகை, பணம் முதலியவை கொள்ளையடிக்கப்படுகின்றன[7] என்று எடுத்துக் காட்டியுள்ளேன். டிசம்பர் 2009ல் ஒரே நாளில் பல கோவில்களில் சிலைகள், பணம் முதலியவை கொள்ளையடிக்கப் பட்டன[8]. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றான் தமிழன் அன்று, இன்றோ குடியிருக்கும் இடத்தில் கோவில் வேண்டாம் என்பதோடு, இருக்கின்ற கோவில்களையும் இடிக்க வேண்டும் என்கிறார்கள்[9]. கருணநிதியே ஒரு விஜய நகரக் காலத்து மண்டபத்தை இடிக்கச் சொன்ன போது[10] படை தளபதி வீரமணி சும்மா இருப்பாரா, கோவில்களை இடி என்று முழங்கினார். மடாதிபதிகள் பலர் மிரட்டப் பட்டனர்; பொய் வழக்குகள் போடப்பட்டன; இளையபட்டங்களைத் தூண்டி விட்டு பிரிக்க சதி செய்தன; மடங்களினின்று மடாதிபதிகள் துரத்தப் பட்டனர்; மடங்கள் அபகரிக்கப் பட்டன[11]. சில மடங்களில் பிரிவினை ஏற்படவும் வழி வகுத்தன[12]. இதனால் பயந்து போன சில ஆதீனங்கள் கருணநிதியின் அடியையும் வருட ஆரம்பித்தன[13], இவை மொத்தமாக கீழ் கண்ட இணைத்தளங்களில் காணலாம்: https://atheismtemples.wordpress.com/\nஜனவரி 10, 2012 – புதுகை அருகே ஐம்பொன் சிலைகள் கொள்ளை கோவிலுக்குள் புகுந்து மர்ம கும்பல் கைவரிசை ; தினமலர் – ஜனவரி 11, 2012: புதுக்கோட்டை அருகே நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சுவாமி சிலை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்\nஇவ்விவரங்கள் பல இணை தளங்களினின்று பெறப்பட்டுள்ளன. எங்கிருந்து பெறப்பட்டன என்ற குறிபுகளும் கொடுக்கப் பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளாக இத்தகைய தமிழகக் கோவில் கொள்ளை, சிலைகள் கடத்தல் முதலியவற்றைப் பார்க்கும் போது, அதில் ஒரு முறை காணப்படுகிறது.\nவிராலிமலை அடுத்த விராலூர் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை பாராமரிப்பில் உள்ள இந்த கோவில் மிகவும் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார். வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் விசேஷ நாளில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஸ்ரீனிவாச பெருமாள் திருவீதியுலா வருவது வழக்கம். இதற்காக ஐம்பொன்னால் ஆன தனி உற்சவ மூர்த்தி சிலைகள் மூலஸ்தானத்துக்குள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. இவற்றில் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளை அதே பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண ஐயர் என்பவர் நன்கொடையாக வழங்கியுள்ளார். கலைநயமிக்க இந்த சிலைகள் ஒவ்வொன்றும் ஒன்றரை அடி உயரம் உடையதும், பல லட்சம் ரூபாய் மதிப்புடையதாகும். நேற்றுமுன்தினம் இரவு பூஜைக்கு பின் வழக்கம்போல் நடைகளை அடைத்துவிட்டு கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பட்டாச்சாரியார் மற்றும் ஊழியர்கள் வீடு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் பூஜைக்காக அர்ச்சகர் மணிகண்டன் கோவிலுக்கு வந்தபோது மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்திருந்ததைக்கண்டு திடுக்கிட்டுள்ளார். கருவறைக்குள் சென்று பார்த்தபோது பெருமாள் அருகில் இருந்த இரண்டு தேவியர் சிலைகளும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர் இதுகுறித்து\nபொதுவாக தமிழகத்தில் முன்னர், தாலியைத் திருட மாட்டார்கள். ஆனால், இப்பொழுது, தெருக்களில் நடந்து செல்லும் போது, வீட்டு வாசலில் குனிந்து கோலம் போடும் போது, கழுத்தில் இருக்கும் தாலியைப் பறித்துச் செல்கின்றனர். அந்த அளவிற்கு அவர்களது மனநிலை மாறியுள்ளது. அதற்குக் காரணம் என்ன\nஅறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விராலிமலை போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கோவிலுக்கு விரைந்த போலீஸார், கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். நள்ளிரவு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள் முதலில் மூலஸ்தான மெயின் கதவுகளின் பூட்டை உடைத்துவிட்டு உள்ளே சென்றபின் கருவறை கதவுகளின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கருவறைக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருமாள் அருகில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது தெரியவந்தது. இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையிலிருந்து போலீஸ் மோப்ப நாய் மார்ஷல் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். மூலஸ்தான கதவுகள் மற்றும் கருவறை கதவுகளை மோப்பம் பிடித்த நாய் மார்ஷல் விராலிமலை – மதுரை சாலையில் ஒரு கி.மீ., தூரம்வரை ஓடிச்சென்று படுத்துக்கொண்டது. இதுபோன்று கைரேகை நிபுணர்கள் உத��ியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியும் நடந்தது. “இரண்டு நாட்களில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு சிலைகள் மீட்கப்படும்,” என பக்தர்களுக்கு டி.எஸ்.பி., கலியமூர்த்தி உறுதியளித்துள்ளார்.\nஜனவரி, 28, 2012 குரும்பூரில்கோயில்பூட்டைஉடைத்துஉண்டியல்கொள்ளைதினமலர் – ஞா, 29 ஜன., 2012: குரும்பூரில் கோயில் பூட்டை உடைத்து உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:குரும்பூர் அருளானந்தபுரத்தில் முனியசாமி கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் கோயில் பூட்டியிருந்தது. சம்பவத்தன்று கோயில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோயிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. புகாரின் பேரில் குரும்பூர் சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.\nபிப்ரவரி 19, 2012, பரஞ்ஜோதி அம்மன் கோயில், காஞ்சிபுரம்[14]: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே பரஞ்ஜோதி அம்மன் கோயில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அப்படி வரும் பக்தர்கள், கோயில் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள உண்டி யலில் பணம், காணிக்கை செலுத்துவார்கள். நேற்று மதியம் 11 மணிக்கு கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர், சுவரில் பதிக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி யடைந்தார். இதையறிந்த பொதுமக்கள் கோவில் முன் திரண்டனர். சில நபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உண்டியல் கொள்ளையர்களை தேடுகின்றனர்.\nபிப்ரவரி 24, 2012 – குலசேகரன்பட்டினம் கோவிலில் கொள்ளை போன அம்மன் சிலை மீட்பு: வாலிபர் கைது[15]: கோவை ஆவாரம் பாளையத்தை சேர்ந்த நகை வியாபாரி முருகன். இவர் கோவை டவுன் ஹாலில் இருந்து சித்ரா செல்லும் பஸ்சில் பயணம் செய்தார். அவர் தனது கைப்பையில் 1 கிலோ வெள்ளி நகைகளை வைத்திருந்தார்.பஸ் நவ இந்தியா அருகே சென்ற போது அவரிடம் இருந்த கைப்பையை ஒரு வாலிபர் பறித்துக் கொண்ட�� இறங்க முயன்றார். சுதாரித்து கொண்ட முருகன் சத்தம் போட்டார். பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் (26) என்று தெரிய வந்தது.மேலும் விசாரணையில் அவர் திருச்செந்தூர் குலசேகரன் பட்டினம் வீர மனோகரி அம்மன் கோவிலில் இருந்து பழமையான ஐம்பொன் சிலையை திருடி இருப்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பாலசுந்தரத்தை கைது செய்தனர்.பாலசுந்தரம் கொடுத்த தகவலின் பேரில் கோவையில் பதுக்கி வைத்திருந்த அம்மன் சிலை மற்றும் 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான பாலசுந்தரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபிப்ரவரி 25, 2012 – சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில், தூத்துக்குடி: தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பிரபல கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே பத்மநாபபுரத்தில் பிரசித்தி பெற்ற சந்தன கோபாலகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூஜையை முடித்துவிட்டு அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறு நாள்காலை கோவிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே இது குறித்து திருவைகுண்டம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 9 கிராம் தங்க தாலி, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய 79 கிராம் வெள்ளிப் பொருட்கள், பட்டுச் சேலைகள், பூஜை பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும்.\nமார்ச் 6, 3012- பெரியகுளம் அருகே காளியம்மன் கோவிலில் நகை, சிலைகள் கொள்ளை: போலீசார் விசாரணை[16]: தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானபட்டி அருகே உள்ள மேல்மந்தை கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல நேற்��ு முன்தினம் இரவு பூஜைகளை முடித்து கோவில் கதவை பூட்டி விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை பூசாரி சந்திரசேகரன் கோவிலுக்கு வந்தபோது கோவில் கதவுகள் உடைக்கப் பட்டு சாமி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை மற்றும் வெண்கல சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சந்திரசேகரன் தேவதானபட்டி போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் தேவதானபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற “மர்ம” ஆசாமிகளை வலைவீசி தேடிவருகின்றனர். சமீப காலமாக பெரியகுளம் பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், எனவே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nமார்ச் 7, 2012 – விநாயகர் கோவிலில் பணம் கொள்ளை, கொடுங்கையூர், சென்னை[17]: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. கோவிலில்\nமூன்று மாதங்களில் தமிழகத்தில் இத்தனை கோவில் கொள்ளைகள் நடக்கின்றன என்றால், அது நாத்திகத்தின் விளைவா அல்லது பகுத்தறிவாளர்களின் சதியா\nநவக்கிரக சன்னதி அமைக்கப்படுகிறது. தங்கராஜ் நாடார் திருப்பணியை செய்து வருகிறார். செவ்வாய்கிழமை பணி முடிந்து ஊழியர்கள் சென்று விட்டனர். கோவில் அர்ச்சகரும் பூஜையை முடித்து கோவிலை பூட்டி சென்று விட்டார். புதன்கிழமை காலை அர்ச்சகர் சுப்பிரமணி, நிர்வாகி கணேசன் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது இரும்பு கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் விநாயகருக்கு எதிரே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் தங்கராஜ் நாடாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். கோவில் உண்டியல் 4 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் ரூ.8 ஆயிரம் வரை கொள்ளை போய் இருக்கலாம் என கருதப்படுகிறது. போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்ட��� விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமார்ச் 8, 2012, ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஅம்மன்கோயில்: பெர்ங்குடி, சென்னை: சென்னை அடுத்த பெருங்குடி சீவரம் ராஜீவ்காந்தி சாலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது[18]. காலை, மாலை வேளைகளில் பூஜை நடைபெறும். சுற்றியுள்ள பகுதி மக்கள், அம்மனை வழிபடுவார்கள். வழக்கம் போல நேற்றிரவு பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார் பூசாரி சுப்பிரமணி (41). இன்று காலையில் மீண்டும் நடையை திறக்க வந்தார். அப்போது கிரில் கேட் உடைந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, கோயில் உண்டியல் உடைந்து கிடந்தது. அதில் உள்ள பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் குப்புசாமி, அங்கசாமியிடம் தெரிவித்தார். உடனே அவர்கள், துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமார்ச் 18, 2012: கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு[19] – பதிவு செய்த நேரம்:2012-03-20 12:55:44: வாடிப்பட்டி: கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாடிப்பட்டியில் வல்லபகணபதி கோயில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு மர்ம நபர்கள் கோயிலுள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். நேற்று காலை இப்பகுதி வழியாகச் சென்ற பொதுமக்கள் கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு கோயில் நிர்வாகி ராதாகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமார்ச் 23, 2012 – மாரியம்மன் கோவில் – ஊத்துக்கோட்டை, திருப்பேர் ஊராட்சி, பூண்டி ஒன்றியம்[20]: கோவில் பூட்டை உடைத்து, ஐம்பொன் சிலை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பூண்டி ஒன்றியம், திருப்பேர் ஊராட்சிக்கு உட்பட்டது பங்காருபேட்டை கிராமம். இங்கு, பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, மக்கள் இந்த அம்மனை வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், வழக்கம்போல, கோவிலைப் பூட்டிவிட்டு பூசாரி வீட்டுக்குச் சென்றார். நேற்று காலை, கோவிலைத் திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, இரண்��ு அடி உயரம் உள்ள ஐம்பொன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிந்தது. கோவில் பூசாரி சுப்பிரமணி பென்னலூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். சிலை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்\nகுறிச்சொற்கள்: அம்மன் தாலி, அறங்காவலர்கள், ஔரங்கசீப், கருணாநிதி, கள்ள ஆவணம், கோயில் நிலம், கோவிலுக்கு சீல், கோவிலுக்கு சீல் வைத்தல், கோவிலை இடித்தல், கோவில் இடிப்பு, கோவில் மண்டபத்தை இடித்தல், சிலை, சிலைகள் உடைப்பு, சிலைதிருட்டு, தாலி, தாலியறுப்பு, திராவிடம், நாத்திக அறத்துறை, மடம் அபகரிக்கப் படுகிறது, மடாதிபதி, மடாதிபதி மடத்தைவிட்டு வெளியேறுதல், வீரமணி\nThis entry was posted on மார்ச்24, 2012 at 1:33 முப and is filed under அர்ச்சகர், அர்ச்சகர் சான்றிதழ், ஆலய நிர்வாகம், இந்து அறநிலையப் பிரச்சினை, இந்து விரோத நாத்திகம், இந்துவிரோத நாத்திகம், உபயதாரர், உள்குத்தகை, ஏலம், ஔரங்கசீப், கருணாநிதி, கலசம், கலசம் திருட்டு, கள்ள ஆவணம், குத்தகை, குத்தகைக்கு எடுத்தவர், குத்தகைக்கு கொடுத்த கோவில், கேட்பாரற்று இருக்கும் கோவில், கோயில், கோர்ட்டில் வழக்கு, கோவிலில் பணிகள், கோவிலுக்கு சீல், கோவில், கோவில் உண்டியல், கோவில் உண்டியல் திருட்டு, கோவில் உண்டியல் பணம், கோவில் கொள்ளை, கோவில் திருட்டு, கோவில் நிலம், கோவில் பணம், சாமி சிலை, சிலைகடத்தல், சிலைகடத்தல் தடுப்பு போலீசார், சிலைதிருட்டு, சிவன், சிவலிங்கம், சீல் வைத்தல், செஞ்சி, திராவிடத் திருடன், திராவிடன், திருடன், நிலம், நிலம் ஆக்கிரமிப்பு, பட்டா, பண்டாரம், பன்னிரு திருமுறை, பரதேசி, மடத்துக்கு சொந்தமாக நிலம், மடம் அபகரிக்கப் படுகிறது, மடாதிபதி, மதுரை ஆதீனம், மாலிக்காபூர், மாலிக்காபூர் கொள்ளையடித்தது, மீர் பாகி, முஸ்லீம்கள் மிரட்டியது, விக்கிரங்கள் திருட்டு, வெண்கலசிலை, ஸ்ரீரங்கநாதன்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nஒரு பதில் to “தமிழகத்தில் தொடரும் கோவில் கொள்ளைகள் – தாலிகள் அறுக்கப்படுகின்றன, காரணம், பின்னணி என்ன\nகோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா\n12:44 முப இல் ஒக்ரோபர்7, 2012 | மறுமொழி\nகோவில்குத்தகை, வாடகைபாக்கி: திராவிடக்கொள்ளை தொடர்கிறதா « நாத்திகமும்-ஆலயநிர்வாகமும் க்கு மறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:28:49Z", "digest": "sha1:L5DFECO3UNQDZ5C6ZYE3VGFXGVTAREQN", "length": 6918, "nlines": 88, "source_domain": "ethiri.com", "title": "சந்திரிக்காவின் கூட்டத்திற்கு சென்றவர்களை பணி நீக்கம் புரிந்த மைத்திரி கும்பல் | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nசந்திரிக்காவின் கூட்டத்திற்கு சென்றவர்களை பணி நீக்கம் புரிந்த மைத்திரி கும்பல்\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nசந்திரிக்கா தனது சுதந்திர கட்சியை மீட்கும் பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டார் ,இவரது இந்த நடவடிக்கை மகிந்த கும்பலை மிரள வைத்தது ,,பல முக்கிய அமைச்சராக்கள்இதில் கலந்து கொண்டனர் ,\nசீற்றம் அடைந்த மைத்திரி தொகுதி அமைப்பாளர்களை தமது கட்சியில் இருந்து பணி நீக்கம் செய்துள்ளார்\n← நகர்ப்புற அபிவிருத்தியில் கவனம் செலுத்துவோம் – அடித்து விடும் கோட்டா\nவவுனியாவில்ரெலோ ரவுடிகள் கூட்டம், ஆரம்பம் →\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nடிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்���ியில் கிராமம்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyainfo.com/2018/10/26/", "date_download": "2020-07-06T18:29:43Z", "digest": "sha1:3NGF32MIQ3TDE6QBXXKV6ZHKUB55E2SQ", "length": 19919, "nlines": 138, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 26, 2018 | ilakkiyainfo", "raw_content": "\nஒரு நாடு; இரண்டு பிரதமர்கள்\nஇலங்கையின் பிரதமராக, மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றதோடு, நாட்டின் பிரதமராக தானே தொடர்ந்து உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், அரசியல் பிரச்சினைகள் எழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்புத் தொடர்பான சிக்கல்கள் எழவுள்ள நிலையில், டுவிட்டர் இணையத்தளத்திலும், இது தொடர்பில் குழப்பம்\nவீதி விபத்தில் இராணுவ வீரர் பலி ; 3 இராணுவத்தினர் காயம்\nமட்டக்களப்பு றிதிதென்ன கொழும்பு பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். புணானைப் பகுதியில் இருந்து வெலிக்கந்தை பிரதேசதம் நோக்கி சென்று கொண்டிருந்த கென்ரர் ரக\nஇலங்கையின் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ\nபிரதமராக பதவியேற்றுக் கொண்டார் மகிந்த ராஜபக்ச இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதவியேற்றுக்கொண்டதாக ஜனாதிபதி செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையில்\nமாமனின் கண்மூடித்தனமான செயற்பாட்டால் 6 வயது சிறுவன் வைத்தியசாலையில்\nபடிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான��. குறித்த சம்பவத்தில் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த 6 வயதுச் சிறுவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும்\nஅரச வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nகொட்டாவ – மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்ற நண்பகல் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவரே துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகளை\n14 குழந்தைகளுக்குக் கத்திக் குத்து – சீனா விளையாட்டுப் பூங்காவில் நடந்த பயங்கரம்\nசீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சீனாவின் சோங்கிங் (Chongqing) மாகாணத்தில் உள்ள ஒரு குழந்தைகள் விளையாட்டுப் பூங்காவில் இன்று 9:30 மணியளவில் பல சிறுவர்கள்\n`சினிமால விஜய் சேதுபதி நினைச்சது ஒண்ணு… நடந்தது ஒண்ணு… பாவம்\nநடிகர் பகவதி பெருமாள் பேட்டி. உதவி இயக்குநராக, நடிகராகப் பயணித்த அனுபவம், நடிகர் விஜய் சேதுபதியுடனான நட்பு எனப் பல விஷயங்களைப் பேசியிருக்கிறார். “என் சொந்த ஊர் நாகர்கோவில். எல்லோரையும் போல இன்ஜினீயரிங் படிச்ச பையன். சினிமா இயக்குநர் ஆகணும்ங்கிற ஆசையில,\nகைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 15 பேரும் விளக்கமறியலில்\nதென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகக் கட்டடத்தை கடந்த இரு வார காலமாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்கள் நேற்று (25) பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அம்மாணவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அக்கரைப்பபற்று பொலிஸாரால்\nஆண்கள் தொட்டால் மின்சாரத்தால் தூக்கி வீசும் உள்ளாடை கண்டுபிடிப்பு: பெற்றோர் உட்பட பொலிஸிற்கும் தகவல் செல்லும் விந்தை..\nபெண்களுக்கு எதிரான கொடுமைகளும் பாலியல் பலாத்காரங்களும் அதிகரித்துவிட்ட நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களை தவிடுபொடியாக்க எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் உடைகளை கண்டுபிடித்துள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களை இடிப்பது, மார்பகங்களை இடிபதும் கூட்டத்தில் மறைந்து விடுவது போன்ற கொடுமைகள்\n’65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர்”- ஆய்வு தகவல்\nவயதானவர்கள் காதல் நிறைந்த துணையை விட, தோழமை மிகுந்த துணையையே விரும்புகிறார்கள் என பெரும்பாலும் கருதப்படுகிறது. ஆனால், 2,002 வயதான பிரிட்டன் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், 65 வயதைக் கடந்த 52% பேர் தங்களது பாலுறவு போதுமானதாக இல்லை என கருதுகின்றனர்.\nதெலுங்கானாவில் தண்ணீரில் மூழ்கடித்து, துடிக்கத் துடிக்க குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற பரிதாபம்\n”தமிழர்களுக்கு அரசியல் தீர்வை வழங்க தயார்” – மஹிந்த ராஜபக்ஷ\nகொரோனாவையும் விடப் படு பயங்கரமாக பரப்பப்படும் தேர்தல் புரளி பரப்புரைகள்.\nகருணா போட்ட “ஆனையிறவுக் குண்டு: ஆனையிறவு இராணுவத்தளம் மீதான தாக்குதலுக்கும் கருணாவுக்கும் என்ன சம்பந்தம்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-4) -வி.சிவலிங்கம்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஅவசர நிலை பிரகடனம்: இந்திரா இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்த நாளில் என்ன நடந்தது\nவிளாதிமிர் புதின்: அசைக்க முடியாத இந்த ரஷ்யத் தலைவரை இப்போது உலகம் கவனிப்பது ஏன்\nபெண்களே வயகரா மாத்திரையை இப்படி சாப்பிடாதீங்க..\nஅமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...\nமுதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா\nகனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...\nசகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....\nகுரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nகருணாநிதி 97ஆவது பிறந்தநாள் இன்று: 97 சுவாரஸ்ய தகவல்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாள் இன்று. அவர் குறித்த 97 தகவல்களை இங்கே பகிர்கிறோம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன்...\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ அமெரிக்க அதிபரை யாராவது கொல்ல விரும்பினால் அது மிகப்பெரிய விஷயமில்லை. என்னை கொல்ல விரும்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்கள் உயிரை கொடுக்க தயாராக இருக்க வேண்டியிருக்கும்” தான் கொலை செய்யப்படுவதற்கு சற்று முன்னதாக இதை சொன்னவர் அமெரிக்க அதிபர் ஜான்....\n‘அண்ணா… தண்ணி தாங்கண்ணா…’’- வீடியோ முன்விரோதத்தால் பொசுக்கப்பட்ட விழுப்புரம் சிறுமி. உடல் முழுவதும் கருகிய நிலையில் அந்தச் சிறுமி பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்பவர்களைப் பதறவைத்தது. </ ‘‘அண்ணா… தண்ணி குடுங்கண்ணா. கவுன்சிலர் முருகனும் யாசகனும் (கலியபெருமாள்) எங்க அப்பாகூட சண்டைபோடுவாங்க. அதனாலத்தான் என்மேல...\n“அண்ணா உனக்குத் துணை நிற்பான்” தாய் கதறி அழ வழியனுப்பி வைக்கப்பட்ட இரண்டு பிஞ்சுகள் லண்டனில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரால் இரு பிள்ளைகள் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களின் இறுதிக் கிரிகைள் நேற்று நடைபெற்றது. தந்தையால் தாக்கப்பட்டு கடந்த 26ம் திகதி இறந்து போன இரண்டு மழலைகளான நிகிஸ் மற்றும் பவின்யா ஆகியோரின் நல்லடக்கம் இன்று காலை இடம்பெற்றது....\nகிம் ஜாங் உன்: “நட்சத்திர மன்னரா அல்லது வெறும் சர்வாதிகாரியா” – யார் இந்த வட கொரிய தலைவர் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் Kim Jong – Un Profile உலகமே கிம் ஜாங் உன்னை தேடிக் கொண்டிருக்கிறது. அவருக்கு என்ன ஆனது என்பதுதான் சமூக ஊடகங்களில் இப்போதைய பேசுப் பொருள் சரி யார் இந்த கிம் ஜாங் உன் சரி யார் இந்த கிம் ஜாங் உன் குறைந்த அரசியல் அல்லது ராணுவ அனுபவம் மட்டுமே கொண்டிருந்த நிலையில் வடகொரியாவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-07-06T18:01:08Z", "digest": "sha1:AJWFE6DBZQ2OGNC4SRDXUZHYWV5XNO2U", "length": 13542, "nlines": 155, "source_domain": "samugammedia.com", "title": "முளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள் | Tamil News", "raw_content": "\nAll��ந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome ஆரோக்கியம் முளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nகீரைகளில் முளைக் கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில்கூட கிடைக்கக் கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம்.\nமுளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் உள்ளன. இதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும். முளைக் கீரையின் மருத்துவப் பயன்கள் பற்றி பார்ப்போம்.\n* இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தைச் சுத்தம் செய்வதோடு, இதிலடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது. முளைக் கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்.\n* முளைக் கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்துச் சேர்த்து, மிளகாய் வற்றலைக் கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்துவகையான காய்ச்சலும் குணமாகும்.\n* முளைக் கீரை, துத்திக் கீரை இரண்டையும் சம அளவு எடுத���து, சிறுபருப்பு சேர்த்துக் சமைத்துச் சாப்பிட்டால் உள் மூலம், பௌத்திரக் கட்டி, ரத்த மூலம் போன்றவை சரியாகும்.\n* முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல பசி உண்டாக்கும்.\n* முளைக் கீரையுடன் சிறிது புளிச்சக் கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மைக் குறைபாடு நீங்கும்.\n* முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்குத் குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.\n* முளைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தித் தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.\n* சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நல்ல பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக் கீரையுடன் சிறுபருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் குடல்புண்கள் குணமாகும்.\n* முளைக் கீரைச் சாற்றில் முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப் பொலிவு உண்டாகும்.\n* சொறி சிரங்கு முதலிய நோய்கள் இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்தக் கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக் கீரைச் சாற்றில் உளுந்தை ஊறவைத்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.\nPrevious articleபிரான்ஸின் முன்னாள் பிரதமருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை\nNext articleதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nமகிழ்ச்சிக்கும் இதயத்துக்கும் என்ன தொடர்பு..\nஅறுவை சிகிச்சைக்குப் பின் வரும் பிரச்சனைகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/clinometer", "date_download": "2020-07-06T18:56:09Z", "digest": "sha1:EIIDD3YS4VVRSWADGYF66XYFBBVHIGXM", "length": 4584, "nlines": 90, "source_domain": "ta.wiktionary.org", "title": "clinometer - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிலவியல். சாய்திசைமானி; சாய்வுமானி; படுகை அளவி\nபொறியியல். காண அளவி; கோண அளவி சாய்வளவி\nஆதாரங்கள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-கொடை-2010-த. இ. க. கலைச்சொல்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 30 சனவரி 2019, 16:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/silhouette", "date_download": "2020-07-06T18:53:50Z", "digest": "sha1:S7SCBQZ4P2JTXMZLO7XW4DX5GC76COXO", "length": 5011, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "silhouette - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nநிழல் வடிவத் தோற்றத்தில் சதுரங்கக் காய்கள்\nஒன்றின் மேலோட்டமான வடிவம் அல்லது வரைபடம்; வரி உரு/தோற்றம்\nவெளிச்சமான பின்புலத்தில் அமைந்த இருண்ட நிழல் வடிவத் தோற்றம்; நிழற்படம்\nஆதாரங்கள் ---silhouette--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 10:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:32:23Z", "digest": "sha1:7UNBTZH257OV5RU4KQML6BP724UKOPAL", "length": 8734, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று உலக ஆட்டிசம் தினம்\nவா.. வா... என் அழகிய சிட்டுக்குருவியே\nஉலக த���ய்மொழி தின கொண்டாட்டம்... தமிழச்சிகள் அணிவகுத்து நின்று அழகூட்டிய 'தமிழ்'\nநேசிக்கும் நெஞ்சங்களின் அன்புக்கு நன்றி.. அமெரிக்காவில் அழகான கொண்டாட்டம்\nஎன்ன செய்தோம் இன்னொரு தாய்க்கு\nஉலக திருநங்கையர் தினம்... ஆடல் பாடலுடன் சேலத்தில் அசத்தல்\nசிங்கப்பூரில் முதியோர்களை போற்றிய குடும்ப தினம்\nபொட்ட புள்ளங்க சூதானமா இருங்கப்பு... மதுரையின் பாசமான பாஷை - இன்று தாய்மொழி தினம்\nஜெ. மரணத்திற்குக் காரணமானவர்களை விட மாட்டேன்.. சசிகலா புஷ்பா\nஉலகத் தமிழர்கள் மாவீரர்கள் தினம் அனுஷ்டிப்பு\nஓடு உடைத்து, பேச்சுப் போட்டி நடத்தி சிறுவர்கள் தினத்தைக் கொண்டாடிய காரைக்குடி பள்ளி\nஓவியப் போட்டி.. கலை நிகழ்ச்சிகள்.. தேவகோட்டையில் களை கட்டிய சிறுவர்கள் தினம்\nஉலக சர்க்கரை நோய் தினம்: பெங்களூரில் 13ம் தேதி வாக்கத்தான்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிக்கையாளர் நலவாரியம்: மு.க.ஸ்டாலின் உறுதி\n”அன்பே சிறந்த மருந்து அவர்களுக்கு” - இன்று ஆட்டிச விழிப்புணர்வு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/showcomment.asp?id=44671", "date_download": "2020-07-06T16:42:48Z", "digest": "sha1:QKUAC6KUO6F24O4DJET5TYCNBVE6YZIH", "length": 14601, "nlines": 186, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 6 ஜுலை 2020 | துல்ஹஜ் 340, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:04 உதயம் 19:54\nமறைவு 18:40 மறைவு 06:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nEnter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்\nகருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்\nஅனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்\nசெய்தி: காயல்பட்டணம்.காம் எழுத்து மேடை மூத்த ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா காலமானார் செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செப். 23 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். செய்தியை முதலில் முகநூலில்தான் பார்த்தேன். அதிர்ச்சியில் உறைந்து போனேன்.\nமுத்துச்சுடர் நற்சிந்தனை அல் ஹிதாயா போன்ற இதழகள் வெளிவந்து கொண்டிருந்த கால கட்டத்தில் எழுத்துப்பணியை துவங்கிய நான் ALS மாமாவின் நட்பு வட்டாரத்திற்குள் வந்தேன்.\nஅருமை நண்பர் காயல் ஏ.தர்வேஷ் முஹம்மத் ஒருநாள் கடற்கரையில் வைத்து மாமா அவர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.\nநான் கேரளாவில் தொழில் செய்து கொண்டிருந்த காலம் நீங்கள்தான் கோணியூர் ரஃபீகா என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். அன்று துவங்கிய நட்புறவு இன்று வரை நீடித்து வருகின்றது.\nசந்திக்கும் பொழுதெல்லாம் நிறைய பேசுவோம். அவர்து கட்டுரைக்காக பல முறை நான் கேமிராவை தூக்கிக் கொண்டு அலைந்திருக்கின்றேன். வயது பேதமின்றி சம வயது நண்பரைப் போன்று பழகுவார். அவர்களிடம் நிறைய விஷயங்களை கற்றிருக்கின்றேன்.\nஅவர்கள் வீட்டிற்கு நான் சென்றாலும் சரி எனது வீட்டிற்கு அவர்கள் வந்தாலும் சரி நேரம் போவதே தெரியாது.\nஉருவமில்லா ஓவியம், எழுத்து, புகைப்படம் என அனைத்திலும் நிறகுடமாய் வாழந்தவர். சிரார்களிடத்தில் அன்பும் நகைச்சுவை உணர்வும் மிகுந்தவர். தனக்கென்று சில கொள்கைகளை வகுத்து அதன்படியே வாழ்ந்தவர். இளைய சமுதாயத்தின் இன்றைய போக்கு குறித்து கவலைப்பட்டு அதற்காக கட்டுரைகள் பல எழுதி கருத்துக்களைச் சொன்னவர். அன்னாரின் பிரிவு என்போன்றோருக்கு பெருத்த இழப்பே.\nஎல்லாம் வல்ல நாயன் அவரது பிழைகளைப் பொருத்து அன்னாரது அமல்களுக்கு நற்கூலியையும், மண்ணறையில் விசாலத்தையும் வெளிச்சத்தையும் கொடுத்து மறுமையில் உயர்ந்த சுவனப்பதியை வழங்கியருள்வானாக அமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அஸ்ஸலாமு அலைக்கும்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரிய���க செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6877", "date_download": "2020-07-06T16:39:00Z", "digest": "sha1:2RDYRD423XXWJQPJL4OI2P2ABIIOKQJI", "length": 5768, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வடகொரியாவுக்கு விஜயம் செய்த, அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் பதிவு – SLBC News ( Tamil )", "raw_content": "\nவடகொரியாவுக்கு விஜயம் செய்த, அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் பதிவு\nவடகொரியாவுக்கு விஜயம் செய்த அதிகாரத்திலுள்ள முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப், இன்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.\nவட மற்றும் தென்கொரிய எல்லையின் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி வடகொரியாவின் எல்லைக்குள் பிரவேசித்தார். வடகொரியத் தலைவருடன், அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பை மேற்கொண்டார். இந்தச் சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள் இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வட மற்றும் தென்கொரிய எல்லையின் யுத்த சூனியப் பகுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. அணுவாயுத நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளுக்காக இருதரப்பினரையும் இணைத்து, குழுவொன்றை அமைக்க இரண்டு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n← பௌத்த மதத்திற்கு முன்னுரிமை , ஏனைய மதங்களுக்கு சம உரிமை இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு கொள்கை-அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல\n‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ மொனராகலை மாவட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பம். →\nபிரித்தானிய பிரதமருக்கு கொரோனா தொற்று.\nசீனாவில், கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து குறைந்துள்ளது.\nசீனாவின் வூஹான் நகரம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய ��ோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2013/09/chromecast-crossbar.html", "date_download": "2020-07-06T17:55:16Z", "digest": "sha1:ABIE3IP2S776QNHWZ54GHLMIESKZXFLA", "length": 10948, "nlines": 44, "source_domain": "www.karpom.com", "title": "ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள் | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » google » internet » இன்டெர்நெட் » தொழில்நுட்பம் » ChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்\nChromeCast, Crossbar - இரண்டு புதிய தொழில்நுட்ப வசதிகள்\nChromeCast மற்றும் Crossbar இரண்டும் சமீபத்தில் அறிமுகமான புதிய தொழில்நுட்ப வசதிகள். இதில் ChromeCast கூகுள் நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதமும், Crossbar கடந்த ஆகஸ்ட் மாதமும் அறிமுகமானது. இரண்டையும் பற்றி இங்கே காண்போம்.\nGoogle ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய ChromeCast என்ற சிறிய பென்ட்ரைவ் dongle மூலம் தொலைக்காட்சியில் Netflix, HDTV—movies, TV shows, music, YouTube, Google Play, Chrome மற்றும் ஆடியோ/வீடியோ ஆகியவற்றை சிறிய கணினி, மடிக்கணினி, smartphone திரைகளில் பார்க்காமல் WiFi மூலம் HDMI Port வழியாக இணைத்து பெரிய TV திரையில் காணலாம். The Roku, Apple TV ஐ விட நன்றாகவும், 30/35 டாலரில் கிடைக்கவும் செய்கிறது. அமெரிக்காவில் செயல்படும் ChromeCast விரைவில் மற்றைய நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்கிறார்கள்.\nCrossbar Flash Memory - நானோ முறையில் இன்னொரு தொழில்நுட்பம்\nInternal Memory எனும் Flash Memory இல் புதிய அறிமுகம் Crossbar Memory ஆகும். வழமைக்கு மாறாக GB இல் இருந்து 1TB வரையான Chip இல் சேமிப்பு, ஆனால் மிகச் சிறியதும், 20 மடங்கு குறைந்த மின்னைப் பயன்படுத்தி, 20 மடங்கு அதி வேகமாகவும், அதே சமயம் 140MB/s வேகமாக எழுதும் சக்தியும்,7 MB/s படிக்கும் சக்தியும் இந்த Crossbar Memory க்கு உள்ளது. இதை Crossbar நிறுவனத்தின் இணை அமைப்பாளரும், மிச்சிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான Wei Lu உருவாக்கி உள்ளார்.\nஇந்த புதிய200mm2 chip நினைவகம் மூலம் கையடக்க கருவிகளில் 250 மணி நேர HD வீடியோக்களை சேமித்து பார்க்கவும், 250,000 பாடல்களை சேமித்து கேட்கவும் முடியும். NAND based flash ற்கு மாற்றாக ReRAM (resistive random-access memory)- ( RRAM) மூலம் உருவாக்கி தொழில் நுட்பத்தில் புதிதாக கால் பதித்துள்ளது.\nDR.Fujio Masuoka வால் உருவாக்கப்பட்ட,NAND Flash Memory (NAND gate (Negated AND or NOT AND) தொழில் நுட்பம், Digital cameras, portable MP3 players, USB (Flash) sticks போன்றவற்றில் தற்போது பயன்படுத்தப்படுகிறது. Crossbar தொழில்நுட்பம் இதற்கு மாற்றாக விளங்கக் கூடிய அற்புதமான தொழில்நுட்பம் என்று தொழில்நுட்ப வல்லுனர்களால் நம்பப்படுகிறது.\nஇக்கட்டுரை கற்போம் வாசகர் \"சக்தி\" அவர்களால் எழுதப்பட்டது. நீங்களும் கற்போமில் கட்டுரைகள் எழுத விரும்பினால் இங்கே செல்லவும்\nLabels: google, internet, இன்டெர்நெட், தொழில்நுட்பம்\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32251-2017-01-17-00-42-57", "date_download": "2020-07-06T17:00:21Z", "digest": "sha1:ZQOIG3IMGKGJ7B63J2TV72IVNUJ4NUZX", "length": 27315, "nlines": 238, "source_domain": "www.keetru.com", "title": "தமிழ்நாட்டில் தமிழனாய் வாழ்வது எப்படி?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஜல்லிக்கட்டு தடையால் பதுங்கி இருக்கும் சாதிய வன்மம்\nதைப் புரட்சி சாதனைகளும் சவால்களும்\nஜல்லிக்கட்டு - தேசிய அவமானம்\nஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின்னுள்ள அரசியல் எது\nஜல்லிக்கட்டு - தமிழ்த் தேசியப் பண்பாட்டு அடையாளம்\nமூடநம்பிக்கைகளுக்காக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள்\nதமிழரின் விடுதலைக்குத் தேவை தமிழ் மொழியின் காப்பு\nஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்\nஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) மீதான தடையும் சில திகைப்பூட்டும் உண்மைகளும்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2017\nதமிழ்நாட்டில் தமிழனாய் வாழ்வது எப்படி\nமுப்பது நாளில் ஆங்கிலம் பேசுவது எப்படி ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி ஒரே நாளில் நீச்சல் பழகுவது எப்படி ஒரே நாளில் ந���ச்சல் பழகுவது எப்படி போன்ற புத்தகங்களை நீங்கள் பேருந்து நிலையங்களிலும், சாலைகளில் கடை பரப்பி புத்தகம் விற்பவர்களிடமும், இன்னும் புத்தக கண்காட்சிகளிலும் பார்த்திருக்கலாம். இது போன்ற புத்தகங்களைப் பார்க்கும் போதெல்லாம் அடிவயிற்றில் இருந்து ஒரு நெருப்புப் பிழம்பு எழுந்து, வாய் வழியாக வந்து வார்த்தைகளாய் காற்றில் கலக்கும். காரணம் அது போன்ற புத்தகங்களை நம் மக்கள் விரும்பி வாங்குவதற்கு எப்போதுமே போட்டி போடுவார்கள். எதையும் கடினமான சுய முயற்சியின் மூலம் கற்றுக் கொள்ளுதல் என்பதைவிட மிக சீக்கிரத்தில் உடல் வலி இல்லாமல் கற்றுக்கொள்வதில் எப்போதுமே நம் மக்களுக்கு விருப்பம் அதிகம். அந்த விருப்பம் தான் பல சுயமுன்னேற்ற எழுத்தாளர்களை புற்றீசல் போல உற்பத்தி செய்வதற்குக் காரணமாகின்றது. ஆனால் தமிழ் நாட்டில் இப்போதுள்ள அசாதாரணமான சூழ்நிலையைப் பார்க்கும் பொழுது (ரஜினி கூட அப்படித்தான் சொல்கின்றார்) அது போன்ற அறிவாளிகளின் ஆலோசனையை நாமும் நாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகவே தோன்றுகின்றது.\nமுப்பது நாளில் ஆங்கிலம் பேசுவது எப்படி ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி ஒரே நாளில் சைக்கிள் ஓட்டுவது எப்படி ஒரே நாளில் நிச்சல் பழகுவது எப்படி ஒரே நாளில் நிச்சல் பழகுவது எப்படி போன்ற புத்தகங்களை தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எழுதியவர்கள் தமிழ் நாட்டில் 'தமிழனாய் வாழ்வது எப்படி போன்ற புத்தகங்களை தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எழுதியவர்கள் தமிழ் நாட்டில் 'தமிழனாய் வாழ்வது எப்படி' என்றும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டால் அது எங்களைப் போன்ற தமிழினத் துரோகிகளுக்கு மிக உதவியாய் இருக்கும். ஆங்கிலம் பேசுவதும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சல் பழகுவதும் நாம் முயன்று கற்றுக் கொள்வது. ஆனால் தமிழனாய் வாழ்வது' என்றும் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டால் அது எங்களைப் போன்ற தமிழினத் துரோகிகளுக்கு மிக உதவியாய் இருக்கும். ஆங்கிலம் பேசுவதும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சல் பழகுவதும் நாம் முயன்று கற்றுக் கொள்வது. ஆனால் தமிழனாய் வாழ்வது அதுவும் கூட நாம் முயன்று கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகத் தான் தற்போதைய சூழ்நிலையில் உள்ளது. மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா அதுவு���் கூட நாம் முயன்று கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகத் தான் தற்போதைய சூழ்நிலையில் உள்ளது. மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்க வேண்டுமா தமிழ்நாட்டில் பிறந்தவனுக்குத் தமிழனாக வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமா தமிழ்நாட்டில் பிறந்தவனுக்குத் தமிழனாக வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமா போன்ற அரதப் பழசான பஞ்ச் வசனங்கள் இப்போது தமிழ்நாட்டுக்குத் தேவையில்லை. நீங்கள் தமிழ் நாட்டில் பிறந்து இருந்தாலும், தமிழில் பேசினாலும், உங்கள் பெயர் சுத்தமான தமிழில் இருந்தாலும், நீங்கள் உங்கள் நெற்றியிலே கூட தமிழன் என்று பச்சை குத்தி இருந்தாலும் நீங்கள் தமிழர் ஆகிவிட முடியாது. அதையும் தாண்டி பல முக்கிய தகுதிகள் உங்களிடம் இருக்க வேண்டும்.\nஅது என்னவென்றால் நீங்கள் தமிழர் என்பதற்கு உங்கள் அம்மா, அப்பா, சுற்றத்தார், அரசு போன்றவை தரும் சன்றிதழ்களைவிட இங்குள்ள சில தமிழினவாத அமைப்புகளிடம் நீங்கள் சான்றிதழ்கள் வாங்க வேண்டும். அதை வாங்குவதற்கு உங்களுக்கு சில அடிப்படை தகுதிகள் இருக்க வேண்டும். நீங்கள் ஆதிக்க சாதியாக இருக்க வேண்டும், அவர்களது பண்பாட்டை மனமுவந்து (சாதி ஆணவக் கொலைகள் உட்பட) ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்கள் மீது சாதிய தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், உங்களது குடிசைகள் கொளுத்தப்பட்டாலும், உங்கள் வீட்டுப் பையன்கள் ஆதிக்க சாதிவீட்டுப் பெண்களை காதலித்ததற்காகவோ, இல்லை திருமணம் செய்துகொண்டதற்காகவோ கொல்லப்பட்டிருந்தாலும் நீங்கள் சூடு சுரணையே இல்லாமல் ஆதிக்க சாதியின், அவர்களது சாதிவெறியின் நண்பனாகக் காட்டிக் கொள்ள மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும். மீசை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை, நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் அவ்வளவுதான்.\nகிரானைட் கொள்ளையனையும், தாது மணல் கொள்ளையனையும், ஆற்றுமணல் கொள்ளையனையும், கல்வி வள்ளல்களையும் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த, உயர்ந்த மனிதர்களாகப் போற்ற வேண்டும். அவர்கள் நடத்தும் சொறிந்துவிடும் நிகழ்ச்சிகளுக்கு குடும்பம் சகிதமாகப் போய் அவன் காலை நக்கி, நாலுகாசு வாங்கிவந்து, அந்தக் காசில் தமிழ் மக்களுக்குத் தன்மானம் பற்றி வகுப்பெடுக்க வேண்டும். ஊரை அடித்து உலையில் போட்டவன் தமிழனாகவே இருந்தாலும் நிச்சயம் அவனை ஆதரிக்க வேண்டும். மேற்கொண்டு அவன் தமிழ்நாட்டு மக்களை ஒட்ட சுரண்டி, ஓட்டாண்டிகள் ஆக்குவதற்கும் ஆதரவு தரவேண்டும். குறிப்பாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தர வேண்டும். இது எல்லாம் உங்களால் செய்ய முடியும் என்றால் உங்களுக்கு ‘பச்சைத் தமிழன்’ என்று பட்டம் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கின்றார்கள். இதை நீங்கள் செய்ய மறுக்கும் போது உங்களது ஆதி டி.என்.ஏ வை அவர்கள் கண்டிபிடிப்பார்கள். அதை வைத்து உங்களை தெலுங்கன் என்றோ, இல்லை மலையாளி என்றோ, இல்லை வடக்கத்தான் என்றோ முத்திரை குத்துவார்கள். வந்தேறிகள் என்று ஊர் ஊருக்கு உங்களை அடையாளப்படுத்துவார்கள்.\nநீங்கள் தமிழனாக இருக்க வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை. இதை எல்லாம் ஆதரித்துதான் ஆக வேண்டும். அப்படி இல்லாமல் நான் பிஆர்பியை எதிர்ப்பேன், வைகுண்டராஜனை எதிர்ப்பேன், குறிப்பாக ஜல்லிக்கட்டை எதிர்ப்பேன் என்று கிளம்பினீர்கள் என்றால் அவ்வளவுதான். இனி தமிழ்நாட்டில் இப்படித்தான் நடக்கப் போகின்றது. எப்படி மகாராஷ்டிராவில் நவநிர்மான் சேனா போன்ற இந்துமதவெறி அமைப்புகள் ஆதிக்க சாதிவெறியர்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும், மண்ணின் மைந்தர்கள் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களை வந்தேறிகள் என்று முத்திரை குத்தி உதைக்கின்றார்களோ, அதே நிலை இனி தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிவெறிக்கு எதிராகவும், அவர்களது ஆண்டைத் திமிரை காட்ட நடக்கும் ஜல்லிக்கட்டு போன்றவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீதும் நடக்கும்.\nதிராவிட இயக்கத்தின் இரட்டை குழல் துப்பாக்கி என்று கி.வீரமணி போன்ற ‘சாதி ஒழிப்புப் போராளிகளால்’ அழைக்கப்படும் திமுக, அதிமுக போன்றவையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பேசும் CPI, CPM போன்றவையும், தலித் விடுதலை பேசும் விடுதலைச் சிறுத்தைகள் போன்றவையும் ஏற்றுக்கொண்டு சாமானிய மக்களை கொம்பு சீவி விடுகின்றார்களோ, அதே போல நாமும் நடந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டு மக்களை தனது சொந்த நலனைக் காப்பாற்ற, ஆதிக்க சாதி பண்பாட்டைக் கடைபிடிக்க ஒப்புக்கொள்ள வைக்கும் இந்தக் குற்றக் கும்பலைப் போல நாமும் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் நம்மைப் போன்றவர்களால் அப்படி மாறுவது என்பது மிகவும் கடினமான காரியமாகவே தெரிகின்றது. ஒரு வேளை தமிழ்த் தேசியம் பற்றிய சித்தாந்தப் போதாமையாக இருக்கலாம். இல்லை பெரியாரும், மார்க்சும் நமக்குள் ஏற்படுத்திய சுயமரியாதை உணர்வாக இருக்கலாம். இது எதுவும் இல்லை என்றாலும் கூட நம்முடைய சொந்த நடைமுறை அறிவின் மூலம் இது போன்று பிழைப்பது கீழ்த்தரமானது என்று நாம் கருதி இருக்கலாம். ஆனால் ஒருபோதும் நம்மால் அவர்கள் எதிர்பார்க்கும் நிலையில் இருந்து சிந்திக்கவோ செயல்படவோ முடியாது.\nவேண்டுமென்றால் தமிழ்நாட்டில் வாழும் மக்களில் யார் சுத்தத் தமிழன், யார் செத்த தமிழன் என்றெல்லாம் சான்றிதழ் கொடுக்க தனக்கு மட்டுமே உரிமை உள்ளது என தொண்டையில் மைக்செட்டை கட்டிக்கொண்டு அலையும் வீரத் தமிழர்கள், 'தமிழ்நாட்டில் தமிழனாய் வாழ்வது எப்படி' என்று ஏதாவது புத்தகம் எழுதலாம். அப்படி எழுதினால் அதை எங்களைப் போன்ற கத்துக்குட்டிகள் படித்து, புரிந்து பின்னால் வரும் சந்ததிகளுக்கும் விளக்க காத்துக் கொண்டு இருக்கின்றோம். தமிழ்நாட்டில் நேர்மையானவனாய், நாணயமானவனாய், ஒவ்வொரு சாமானிய மனிதனின் வலியையும் தன்னுடைய வலியாய்க் கருதி அதைத் தீர்க்க அதிகார வர்க்கத்துடன் துணிந்து போராடுபவனாய் இருப்பதைவிட, தமிழனாய் இருப்பது மிக சுலபம். ஒரு வேளை இப்படி இருந்தால் தான் தமிழன் பட்டம் கிடைக்கும் என்றால், அந்த கேவலமான பட்டம் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n என் தமிழக உறவுகளை நினத்தால் மனம் கனக்கிறது...ஆப் ரிக்கா, ஆப்கானிஸ்தான் போல ஆகிவிடும் என நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2011-sp-122002271/13597-2011-03-16-10-36-45", "date_download": "2020-07-06T17:58:04Z", "digest": "sha1:FC2I7VGHKSMKMPOAVG52CI73PA23INQW", "length": 17596, "nlines": 230, "source_domain": "www.keetru.com", "title": "தலையங்கம் - சனநாயகமும் சாதி நாயகமும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - மார்ச் 2011\nதேர்தல் திருவிழாவும் அரசியல் கூத்தாடிகளின் கொண்டாட்டமும்\n2016 சட்டசபை தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன\nஎங்களுக்க�� அரசியல்வாதிகள் என்றொரு பெயரும் உண்டு\nபுதுவைத்தியம்: உதைக்கும் முன்னொரு ஒத்தடம்\nஇந்த நாடகம் அந்த மேடையில்...\nகளம் காத்திருக்கிறது – காலம் அழைக்கிறது – கடமையாற்ற வாரீர் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே\nஇந்தியாவில் இனி தேர்தல் நடக்க வேண்டுமா வேண்டாமா\nஉயிருக்குப் போராடியவருக்கு உதவாமல் பசுவுக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துத்துவ ஆட்சி\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபெரியார் முழக்கம் - மார்ச் 2011\nபிரிவு: பெரியார் முழக்கம் - மார்ச் 2011\nவெளியிடப்பட்டது: 16 மார்ச் 2011\nதலையங்கம் - சனநாயகமும் சாதி நாயகமும்\nசாதி அமைப்பு பார்ப்பனியத்தின் வெளிப் பாடு. சாதி அமைப்பு வலிமை பெறுகிறது என்றால் பார்ப்பனியத்தின் வலிமை உறுதி யாகிறது என்பதே ஆகும். சாதியின் கட்டமைப்பு உடைய வேண்டுமானால், சாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமை களை மீட்டெடுத்து, மக்களை சமத்துவ மாக்கும் முயற்சிகள் தீவிரமாக்கப்பட வேண்டும். இதன் காரணமாகத் தான் சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்ட அனைத்துப் பிரிவினருக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பெரியார் காங்கிரசில் இருந்த காலத்திலிருந்தே போராடினார்.\nஉரிமைகள் மறுக்கப்பட்ட ஒவ்வொரு சாதிக் குழுவும் தங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவுகள், ஏற்றத் தாழ்வுகள் மற்றும் குலத் தொழில்களிலிருந்து விடுவித்துக் கொள்ள வும், சாதியற்ற மனிதர்களாக முன்னேறிச் செல்லவும், ஒன்று திரண்டு போராடுவதில் நியாயம் உண்டு. ஆனால், இப்போது தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது ஜனநாயகம் என்பது சாதி நாயகமாக மாறிவிட்டது. சாதி அடிப்படையில் அரசியலில் மக்கள் அணி திரட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு சாதிக் குழுவும் அரசியல் பெயரை சூட்டிக் கொண்டு, ஓட்டு வேட்டைக்காக பயன் படுத்தப்படு கின்றன. நேரடியாக சாதி பெயரிலேயே உள்ள அரச��யல் கட்சிகளும் வந்துவிட்டன. இந்த அரசியல் அணி திரட்டல் எதற்குப் பயன்படுகிறது ஜனநாயகம் என்பது சாதி நாயகமாக மாறிவிட்டது. சாதி அடிப்படையில் அரசியலில் மக்கள் அணி திரட்டப்படுகிறார்கள். ஒவ்வொரு சாதிக் குழுவும் அரசியல் பெயரை சூட்டிக் கொண்டு, ஓட்டு வேட்டைக்காக பயன் படுத்தப்படு கின்றன. நேரடியாக சாதி பெயரிலேயே உள்ள அரசியல் கட்சிகளும் வந்துவிட்டன. இந்த அரசியல் அணி திரட்டல் எதற்குப் பயன்படுகிறது அந்தந்த சாதிக் குழுவில் ஒரு சில தலைவர்கள் அதிகாரங்களைக் கைப் பற்றுவதற்கு மட்டுமே பயன் படுகிறது. இந்த சாதிக் கட்சிகளின் தலைவர்கள் அதிகாரத் துக்கு வந்த பிறகு தங்களையும், தங்கள் ஆதரவாளர்கள் சிலரையும், தங்கள் குடும்பத்தையும் வளர்த்துக் கொள்வதில் துடிப்புக் காட்டு கிறார்களே தவிர, தங்கள் சமூகத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக அல்ல என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.\nஓட்டு வங்கிகளுக்கு மட்டுமே இந்த சாதிக் குழுவினர் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒவ் வொரு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவில் பெரும் பான்மை மக்கள் சமூக, பொருளாதார நிலையில் பின் தங்கியே வாழ்ந்துக் கொண் டிருக்கிறார்கள். ஓட்டுகளைக் கைப்பற்று வதற்கு சொந்த சாதி மக்களை திரட்டும் இவர்கள், அவர்களை மிக மோசமாகப் பாதித்துக் கொண்டிருக்கும் சமூக-அரசியல்-பொருளாதார அமைப்புகளை மாற்றி யமைத்திட வேண்டும் என்று போராடு கிறார்களா உள்ளத்தைத் தொட்டு பதில் சொல்லட்டும்\nஇந்தியாவில் அதிகார வட்டத்துக்குள் போட்டி போட்டுக் கொண்டு நிற்கும் அரசியல் கட்சிகள், அது மாநிலக் கட்சி களானாலும் சரி; தேசியக் கட்சிகளானாலும் சரி; பார்ப்பன பன்னாட்டு நிறுவனங்களின் பிடிகளில்தான் உள்ளன. கடந்த 20 ஆண்டு காலமாக சமூக பொருளாதார அரசியலை கவனித்தாலே இந்த உண்மை புரியும். இந்து மதத்துக்கு தலைமையை ஆக்கிரமித்துக் கொண்டு விட்ட பார்ப்பனர்கள், தங்கள் மேலாதிக்கத்துக்கு வெகு மக்களை அடிமைப் படுத்தி, தங்களின் மத அதிகாரத்தின் பிடிக் குள் அவர்களைக் கொண்டு வருவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்.\nசாதி, அரசியல் அணிகளுக்கு தலைமை யேற்றவர்களும், தங்கள் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு தங்களது சமூக மக்களின் விளிம்பு நிலை வாழ்வு பற்றிக�� கவலைப்படாமல், வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.\nஇரண்டிலுமே மேலோங்கி நிற்பது சுய நலமும், சுரண்டலும் தானே இது பார்ப்பனியத்தின் மற்றொரு வடிவம் தானே\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/03/blog-post_20.html?showComment=1237568520000", "date_download": "2020-07-06T17:40:42Z", "digest": "sha1:KK7DNLCOX5RU5ZWPXPIWPP3J6YBFIQOW", "length": 37068, "nlines": 299, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , எழுத்தாளர் , கிருஷி , புத்தகம் , வாசிப்பு � கல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”\nகல்யாண்ஜியின் முன்னுரையோடு “மழை வரும் பாதையில்..”\nகம்பி வேலி இழுத்துக் கட்டி\nஇந்தக் கவிதையையும் கொண்டு, ’மழை வரும் பாதையில்..’ என்னும் கவிதைத் தொகுப்பு வெளியாகி இருக்கிறது. எழுதியவர் கிருஷி என அழைக்கப்படும் திரு.ராமகிருஷ்ணன். எழுத்தாளர்கள் தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கோணங்கி போன்றவர்களுக்கு ஆரம்ப காலத்தில் இலக்கியப் பரிச்சயமும், எழுத்துக்கள் அறிமுகமும் செய்தவருமான, அறுபதைத் தாண்டிய இளமைத் துடிப்போடு கூடிய கிருஷி. மிக இயல்பான நட்பும், நுட்பமான உறவும் கொண்டாடுகிற மனிதர்.\nமார்ச் 10ம் தேதி அவரது ‘மழை வரும் பாதையில்..’, திருநெல்வேலி ஜானகிராம் ஓட்டலில் வைத்து நெல்லை மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டது. இலக்கிய விமர்சகர் திரு. தி.க.சி அவர்கள் வெளியிட, எழுத்தாளர். தமிழ்ச்செல்வன் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர்கள் உதயசங்கர், தோப்பில் முகமது மீரான், பேராசிரியர்.தொ.பரமசிவம், டி.தருமராஜன் மற்றும் நான் வாழ்த்திப் பேசினோம். கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் வண்ணதாசன் வந்து பார்வையாளர்களோடு உட்கார்ந்���ு ரசித்தார்.\nகடல் அலையாய், கடலுக்குள் யுகம் யுகமாய் தவமிருக்கும் ஒற்றை பாறையாய், பயணி போல வந்து செல்லும் ஒளியாய் கிருஷி இந்தக் கவிதைகளுக்குள் காட்சியளிக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலானது அன்பும் எளிமையும் என்பதை திரும்பத் திரும்ப அவர் முணுமுணுத்துக்கொண்டே இருக்கிறார். இயற்கையோடு இயைந்த வெளியில் சஞ்சரிப்பதில் அவருக்கு அலாதியான சுகம் இருக்கிறது. கவிதை தொகுப்பு இன்றைய உலகில் அமைதியை தேடும் ஒரு மனிதனின் குரலில் இறங்குகிறது நமக்குள்.\nஏதேனும் ஒரு புள்ளியில் கூட\nஇன்று என்ன செய்யப் போகிறோம்\nஅற்புதமானக் கவிதைகள் கொண்ட தொகுப்பில் ஒரு காதல் கவிதை கூட இல்லாதது முக்கியமான விஷயமாக இருக்கிறது. கிருஷியிடம் கேட்டேன். ஆமாம் என்று சிரித்துக் கொண்டார். அவரைப் பற்றி முன்னுரையில் வண்ணதாசன் மிக உண்மையாகச் சொல்கிறார்.\n\"அவருக்கு எல்லோரும் சார்வாள் அல்லது சாரே. அது எப்படி ஒரு ஆளின் கையையோ, தோளையோ தொடாமல், வெறும் குரலாலும், அழைப்பாலும் எல்லோரிடமும் ஒரு நெருக்கத்தை உர்வாக்கிவிட முடிகிறது இவருக்கு. இந்த முப்பது, முப்பத்தைந்து வருடப் பழக்கத்தில் அவருடைய தாடி எவ்வளவு அழகாக நரைத்திருக்கிறது. கோவில்பட்டியிலிருந்து திருநெல்வேலி சிந்து பூந்துறைக்கு, த.மு.எ.ச விலிருந்து தம்மபதம் வரை, ஹோட்டல் ஜானகிராம் காஃபி மாஸ்டர் பண்டாரத்திலிருந்து இயறகை வேளாண்மை நம்மாழ்வார், ஒவியர் சந்ரு, எடிட்டர் லெனின், திலகவதி ஐ.பி.எஸ், பேராசிரியர் ஞானசம்பந்தன், இயக்குனர் ராஜேஸ்வர், டாக்டர் ஏக்னஸ் என்று எல்லைகளை விரித்துக்க்கொண்டே போகிற மனது அவருடையது. தச்சை ராஜா கையும், இசக்கி அண்ணாச்சி கையும், கிராஜுவேட் காபி பாரில் வேலை பார்க்கிற வ.உ.சி கையும் அவருக்கு ஒன்றுதான்.”\nஅவரது கவிதை வரிகள் குறித்து கல்யாண்ஜி சொல்கிறார்....\nதன்னைத்தானே ஏந்திக்கொண்டு ராமகிருஷ்ணன் அவருடைய கவிதைகளில் வருகிறார்.எந்த ஒரு வரியின் மேலும் அவருடைய சாயல் இருக்கிறது. ஒரு எளிய ஆரஞ்சுப் பட்டுப்பூச்சி போல, நம் வீட்டு அந்தி மந்தாரைச் செடிகளின் மீது பறந்து விட்டுப் போகிறார். புதுத் தீப்பெட்டியின் முதல் குச்சி உரசலுக்குப் பிறகு, மருந்துப் பெட்டியில் தீக்குச்சியின் ஒற்றை உரசல் பதிந்திருப்பது போல ஒரு வரி. அரசு பொது மருத்துவமனை பக்கத்து வேப்ப மர நிழலின் கீழ் கவலையோடு உட்காந்திருக்கிற ஒரு பெரிய மனுஷியின் பக்கத்தில் அவள் கொண்டு வந்திருக்கிற தண்ணீர் பாட்டிலுக்குள் புகுந்து வெளியேறுகிற வெயில் மாதிரி சில வரிகள்.\nகவிதைத் தொகுப்பின் மீதான கல்யாண்ஜியின் பார்வை...\nஇன்றைய பூமி, இன்றைய இயற்கை, இன்றைய மனிதர், இன்றின் வாழ்வு குறித்து மட்டுமே கவனம். அந்த கவனமே கவிதை. இன்றைய நவீன கவிதை அல்லது கவிதை எந்த இடத்தில் நிறகிறது, தான் எந்த இடத்துகுச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் யோசனையற்ற இயல்பான சிறகடிப்பு. நமக்குத்தான் இது மைனா, இது சிட்டுக்குருவி, இது பருந்து. வானத்துக்கு எல்லாம் பறவைகள்தாம்.\nTags: இலக்கியம் , எழுத்தாளர் , கிருஷி , புத்தகம் , வாசிப்பு\nமிக அற்புதமான அறிமுகம். நன்றி.\nமிக அற்புதமான அறிமுகம் சார். நன்றி.\nகவிதைகள் அருமையாக இருந்தது ...அறிமுகத்திற்கு நன்றி ..\nநல்லதொரு அறிமுகத்தை செய்து வைத்திருக்கிறீர்கள், மிக்க நன்றி, எல்லோரையும் பார்த்தது போல் இருக்கிறது,\nவண்ணதாசன் அவர்களின் எல்லா எழுத்துக்களையும் வாசித்திருக்கிறேன், நெகிழ்வான, மனதிற்கு நெருக்கமான மனிதர்\nஇறப்பதற்குள் வண்ணதாசன் அவர்களைப் பார்த்துவிட வேண்டும், அவர் கைகளில் முத்தமிட வேண்டும்.\nபடித்த கவிதைகள் அப்படியே நம்மை அதற்குள் இருத்தி வைத்திருக்கீறது...\nஅழகான அறிமுகம்.. நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன்.\nஅறிமுகத்திற்கு மிக்க நன்றி. இந்த மாதிரி புற சென்னை பகுதி பதிப்பகம், புத்தங்ககளுக்கு சரியான விளம்பரம், சந்தையியல் இல்லாது இருத்தலால் அதிகம் பேரை அடைய முடிய வில்லை.\nகண் முன்னாலே ஜானகிராம், பரணி ஹோட்டல், ஜஞ்க்ஷன் பஸ் ஸ்டாண்டை கொண்டு வந்து நிறுத்தி விட்டேர்கள்\nஅனைவரின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.\nஅருமையான அறிமுகம் மாதவ். அவர் கவிதைகள் படிக்கும் ஆவல் ஏற்படுகிறது. கல்யாண்ஜியின் முன்னுரை வரிகளும் 'கவிதை'.\nகிருஷி சாரின் கையெழுத்தைப்ப பற்றி நிச்சயம் குறிப்பிடவேண்டும். தமிழில் அபூர்வமான வரி வடிவங்களுக்கும் இழைகளுக்கும் சொந்தக்காரா்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nபதிவர் சந்திப்பு அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்\nகடைசியாக அவர் 2009 மேமாதம் 15ம் தேதி ‘சாதி ஒழிப்பும், சிங்காரவேலரின் சிந்தனைகளும்’ என்றொரு பதிவு எழுதியிருந்தார். பிறகு அவர் எழுதவேயில்லை...\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nநிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வங்கியில், அதுவும் பொதுத்துறை வங்கியில், Officers Recruitment-ற்கான...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃப���லே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வ���ளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinemagnetic.com/ta/magnetic-chuck.html", "date_download": "2020-07-06T16:24:10Z", "digest": "sha1:7CMH3OH2U53QBRA37W2GFXCRYAZQTBLD", "length": 9534, "nlines": 221, "source_domain": "www.sinemagnetic.com", "title": "காந்த சக் - சீனா நீங்போ சைன்", "raw_content": "\nமோட்டார் / ஜெனரேட்டர் காந்தங்கள்\nசென்ஸார்ஸ் / சுவிட்சுகள் காந்தங்கள்\nசென்ஸார்ஸ் / சுவிட்சுகள் காந்தங்கள்\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nநிரந்தர-காந்தக் கவ்வி காந்தப் பொருட்களால் வேலை துண்டு வைத்திருக்கும் மேற்பரப்பில் அரைக்கும் இயந்திரம் மற்றும் உலகளாவிய கருவி அரவை மின் செயல்முறை இயந்திரம் உளப்பிணி மீது நிலத்தை பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒட்டுதல் மற்றும் அரைப்பதற்குப் benchwork வரி-வரைதல் கருவிகள் பயன்படுத்த முடியும்.\nநிரந்தர-காந்தக் கவ்வி, மின்சாரம் தேவையில்லை ஏனெனில் மின்சாரம் தோல்வி எந்த எதிர்பாராத விபத்து ஏற்படும் மாட்டேன் எனவே, அது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதிறந்த மற்றும் பதிவிறக்க செவ்வக நிரந்தர காந்தக் கவ்வி இன் பொருள் பட்டியலை\nதிறந்த மற்றும் பதிவிறக்க கட்டங்கள் சூப்பர் நிரந்தர காந்தக் கவ்வி இன் பொருள் பட்டியலை\nதிறந்த மற்றும் பதிவிறக்க சுற்று நிரந்தர காந்தக் கவ்வி இன் பொருள் பட்டியலை\nநீங்போ சைன் காந்த கோ, லிமிடெட்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/12/blog-post_59.html", "date_download": "2020-07-06T16:19:07Z", "digest": "sha1:WAGPFNTYFM4DMORLVLEWOWMWS6ONE4TJ", "length": 4891, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை ��ெறிந்து கிடக்கும்”\nஅம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 14 December 2017\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் இரண்டு நிராகரிக்கப்பட்டுள்ளது.\nஆலையடிவேம்பு மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே, தேர்தல் ஒழுங்கு முறைகளை சரியாக பூர்த்தி செய்யாத நிலையில் இன்று வியாழக்கிழமை நிராகரிக்கப்பட்டுள்ளன.\nஎனினும், கல்முனை நகரசபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் காரைதீவு பிரதேச சபை ஆகியவற்றுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\n0 Responses to அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அம்பாறை மாவட்டத்தில் கூட்டமைப்பின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-4/", "date_download": "2020-07-06T17:43:15Z", "digest": "sha1:D7RJCUHCNK2Q7T2OVQUFAYDVYJQ44E3D", "length": 44363, "nlines": 228, "source_domain": "biblelamp.me", "title": "திருச்சபை வரலாறு | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், ���ேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nதிறமை வாய்ந்த சில திருச்சபைத் தலைவர்கள் – 11\nஇதுவரை நாம் பார்த்துள்ள எல்லாத் திருச்சபைத் தலைவர்களையும் விட முக்கியமாகக் குறிப்பிட்டக் கூறப்பட வேண்டியவர் ஹிப்போவைச் சேர்ந்த அவுரேலியஸ் ஆகஸ்தீன். மேற்குப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பவுலுக்குப் பிறகு ���ோன்றிய சிறந்த இறையியல் அறிஞராக ஆகஸ்தீனையே கருதினார்கள். ஆகஸ்தீன் உண்மையிலேயே அற்புதமான, சிறந்த வல்லமையுள்ள சிந்தனைவாதியாக இருந்தார். இந்த உலகில் வாழ்ந்து இலத்தீன் மொழியில் மிக அருமையாகவும், அழகாகவும் எழுதிய ஒரே மனிதர் ஆகஸ்தீன் மட்டுமே. ஆதி சபை வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் அனைவரிலும் ஆகஸ்தீனைப் பற்றி மட்டுமே நாம் அதிகளவுக்கு அறிந்து கொள்ளுவதற்கு, ஆகஸ்தீன் எழுதிய கொன்பெஷன்ஸ் (Confessions) என்ற நூல் நமக்கு உதவுகிறது. 354-ல் வட மேற்கு ஆபிரிக்காவைச் (இன்று அல்ஜீரியா) சேர்ந்த தாகேஸ்ட் என்ற இடத்தில் ஆகஸ்தீன் பிறந்தார். ஆகஸ்தீனின் தந்தை கிறிஸ்தவரல்ல. ஆனால், தாய் ‍மொனீகா கிறிஸ்தவர். தன் மகனை மொனீகா நல்ல முறையில் தேவ பக்தியுடன் வளர்த்தார். ஜோன் கிரிஸஸ்தொம்மின் தாய் அந்தூசாவைப்போல கிறிஸ்தவ பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் வாழ்ந்து, தன்னுடைய மகனை ஆதி சபை வரலாற்றில் சிறந்த இடத்தைப் பெற்ற ஒரு தலைவராக வருமளவுக்கு வளர்த்தார் மொனீகா. ஆகஸ்தீன் தேர்ந்த கல்வியைப் பெற்று வக்கீலாக வருமளவுக்கு திறமை வாய்ந்தவராக இருந்தார். ஆனால், 370-ல் தன் தந்மை மரணமானதால் ஆசிரியராக வேலையில் சேர்ந்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவர் தலையில் இறங்கியது. அத்தோடு, திருடணமாகாமலேயே ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்தி அடியோடாடஸ் என்ற மகனையும் அவர் உலகத்திற்குத் தந்தார். ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவராக இருக்கவில்லை. 377-ல் ஆகஸ்தீன் கார்த்தேஜீக்கு இடம் மாறி அங்கே பேச்சுக்கலை போதிக்கும் பேராசிரியராகப் பதவியேற்றார். இங்கிருந்த காலத்தில் ஆகஸ்தீனுக்கு சீச‍ரோவின் நூலோன்றைப் படித்ததன் காரணமாக தத்துவத்தில் பேரார்வம் ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் பல கேள்விகளுக்கு பதில் தேடும் ஆர்வமும் அவர் உள்ளத்தைக் கிளறியது. இக்காலத்தில் ஆகஸ்தீன் வேதத்தையும் வாசிக்க ஆரம்பித்தபோதும் பழைய ஏற்பாட்டுப் போதனைகள் அவருக்குப் புதிர்களாக இருந்தன. தத்துவ ஆர்வத்தில் காரண காரியங்களைக் கொண்டு ஆராயும் சிந்தனாவாதியாக இருந்த ஆகஸ்தீனுக்கு பழைய ஏற்பாடு ஒரு கொடூரமான, நடைமுறைக்குதவாத நூலாகப்பட்டது.\nகிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்டிருந்த ஆகஸ்தீன் இக்காலத்தில் கிறிஸ்தவத்திற்கு முழுக்கு��்போட்டுவிட்ட நொஸ்டிஸிசத்தின் ஒரு அங்கமாக இருந்த மெனிக்கீஸ் (Manichees) என்ற பிரிவின் போதனைகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். இந்தப்பிரிவு பழைய ஏற்பாட்டை முற்றாக நிராகரித்து, காரண காரியங்களை ஆராய்வதன் மூலம் தங்களடைய போதனைகளனைத்தையும் நிரூபிக்க முடியும் என்று நம்பியது. அதேவேளையில் ஆகஸ்தீனின் தாய் மகனுடைய மனந்திரும்புதலுக்காக கண்ணீரோடு ஜெபித்தார். மகனின் மனமாற்றத்திற்காக பலருடைய உதவியையும் நாடினார். அவருடைய கண்ணீரோடு கலந்த ஜெபத்தைப் பார்த்த ஒரு பிசப், “போ அம்மா, இத்தனைக் கண்ணீருக்கும் சொந்தமான மகன் வீணாய்ப் போகப் போவதில்லை” என்று மொனீகாவைப் பார்த்து கூறினார்.\n383-ல் ஆகஸ்தீன் ரோமுக்கு இடம் மாறி அங்கே புதிதாக ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இக்காலத்தில் ஆகஸ்தீனுக்கு நொஸ்டிஸிச மெனிக்கீஸ் போதனைகளில் இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்தது. இதற்குக் காரணம் ஆகஸ்தீன் நியோபிளேட்டோனியனிசம் (Neoplatonianism) என்ற புதிய போதனையை நாட ஆரம்பித்ததுதான். மெனீக்கிசம் கடவுளை சரீர ரூபத்தில் மட்டுமே பார்த்தது. ஆனால், நியோபிளேட்டோனியனிசம் கடவுள் எல்லைகளற்று பரீபூரண ஆவியானவராய் இருப்பதாகவும் மனிதனால் அவரை அறிந்து கொள்ள முடியும் என்றும் போதித்தது. மெனீக்கீஸ் போதனைகளைப் பின்பற்றியபோது வாழ்க்கை பற்றிய தனது ‍கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆகஸ்தீன் இந்த புதிய போதனை தனக்கு உதவும் என்று நம்பினார். 384-ல் ஆகஸ்தீன் மிலானில் பேச்சுக்கலைப் பேராசிரியராக நியமனம் பெற்றார்.\nநியோபிளேட்டோனியனிசத்தைப் பின்பற்ற ஆரம்பித்த காலத்தில் ஆகஸ்தீன் மிலானைச் சேர்ந்த பிசப் அம்பிரோசின் (Bishop Ambrose) போதனைகளையும் கேட்க ஆரம்பித்தார். அம்பிரோஸ் கிறிஸ்தவத்தைப் பற்றிக் கொடுத்த விளக்கங்கள் ஆகஸ்தீனைப் பெரிதும் கவர்ந்தது கிறிஸ்தவத்தில் அவருக்கு மறுபடியும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தின. அம்பிரோஸ் பழைய ஏற்பாட்டை விளக்கிய முறை எபிரேய வேதத்தில் ஆகஸ்தீனுக்கு இருந்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தின. கிறிஸ்தவம் மெய்யானது என்ற நம்பிக்கை ஆகஸ்தீனின் உள்ளத்தில் திவீரமடைய ஆரம்பித்தது. ஆனாலும், உலக ஆசை ஆகஸ்தீனை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தது. முழு இருதயத்தோடும் கிறிஸ்தவப் போதனைகளுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க ஆகஸ்தீன் போராட வேண்டியிருந்தது. இறுதியில் 386-ல் மிலானின் ஒரு பூந்தோட்டத்தில் தியானம் செய்து கொண்டிருந்தவேளை புதிய ஏற்பாட்டின் ரோமர் 13:13-14 ஆகிய வசனங்கள் அவருடைய உள்ளத்தை இடியாகத் தாக்கி அவரில் மனந்திரும்புதலைக் கொண்டு வந்தன. இது பற்றி தன்னுடைய வாழ்க்கை சரிதத்தில் எழுதிய ஆகஸ்தீன், “அதற்கு மேல் அந்தப்பகுதியை என்னால் வாசிக்க முடியவில்லை. அந்த வசனங்களை வாசித்து முடித்த உடனேயே விசுவாசத்தின் ஒளி என்னுடைய இருதயத்தை நிறைத்தது. என்னுள் இதுவரை இருந்து வந்த சந்தேக இருள் முற்றுமாக அகன்றது” என்று எழுதினார்.\nஆகஸ்தீன் விசுவாசத்தைப் பெற்றக்கொண்ட காலத்திலேயே அவருடைய மகன் அடியோடாடஸீம் மனந்திரும்புதலை அடைந்தார். இருவரும் 387-ல் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று அம்பிரோஸிடமிருந்து ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொண்டார்கள். அடுத்த வருடமே தந்தையும், மகனும் ஆபிரிக்காவிற்குத் திரும்பி அங்கே ஒர மடத்தை ஆரம்பித்தார்கள். ஆகஸ்தீனின் இம்முயற்சி மடவாழ்க்கை முறையை வட மேற்கு ஆபிரிக்கா எங்கும் பரப்பியது. 391-ல் மேற்கு கார்த்தேஜிலுள்ள ஹிப்போவுக்கு ஆகஸ்தீன் போனபோது அங்குள்ள சபையாரின் அதிக வற்புறுத்தலின் காரணமாக அச்சபையின் மூப்பராக நியமிக்கப்பட்டார். ஹிப்போவின் பிசப்பாக இருந்த வெளேதியஸ் (Valerius), இலத்தீன் மொழியறியாத கிரேக்கராக இருந்தபடியால் தனக்குத் தகுந்த ஒரு உதவியாளைத் தேடிப் பல வருடங்களாக ஜெபித்துக் கொண்டிருந்தார். ஆகஸ்தீன் சபையில் இருப்பதைப் பார்த்த வெளேரியஸ் இதைக் குறித்த தனது பிரசங்கத்தில் குறிப்பிட்டபோது முழு சபையும் ஆகஸ்தீனைச் சூழ்ந்து நின்று வெளேரியஸ் தேடிக்கொண்டிருக்கும் மனிதர் இவர்தான் என்று சத்தமிட்டது. ஆகஸ்தீன் கண்ணீரோடு மக்களின் விருப்பத்தைக் கர்த்தரின் சித்தமாக எண்ணி வெளேரியசுக்கு துணையாக இருக்க ஒப்புக் கொண்டார். அன்றிலிருந்து ஆகஸ்தீனுக்கு ஹிப்போவுடனிருந்த 40-வருட காலத் தொடர்பு ஆரம்பித்தது. 396-ல் வெளேரியஸ் இறந்தபோது ஆகஸ்தீன் ஹிப்போவின் பிசப்பாக நியமனம் பெற்றார்.\nஹிப்போவில் ஆகஸ்தீனின் 34 வருட ஊழியம் இந்த உலகத்திலேயே ஓர் சிறந்த மனிதராக அவரை ஒளிவீச வைத்தது. ஒரு பிரசங்கியாகவும், சபை நிர்வாகியாகவும், இறையியல் அறிஞராகவும், கல்விமானாகவும், சிறந்த போதகராகவும், பல நூல்களை எழுதிய எழுத்தாளராகவும் ஆதி சபையில் ஒரு சில சபைப்பிதாக்களே ஆகஸ்தீனைப்போன்ற திறமை கொண்டவர்களாக இருந்தனர். அதுவும் இவையனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் கொண்டிருந்தவர் ஒருவர்கூட இருக்கவில்லை. ஆகஸ்தீனுக்கு சமமாக கூர்மையான இறையியல் சிந்தனையையும், உணர்ச்சி மிகுந்த இறைபக்தியையும் ஒரே நேரத்தில் கொண்டிருந்தவர்கள் ஆதி சபையில் இருக்கவில்லை. தீ போன்ற இருதயத்தோடும், பரலோக வாழ்க்கையின் தாபத்தோடும் இவ்வுலகில் வாழ்ந்த சிறந்த கிறிஸ்தவராக ஆகஸ்தீன் இருந்தார்.\nதன் வாழ்நாளில் பல இறையியல் சச்சரவுகளில் ஆகஸ்தீன் ஈடுபட வேண்டியிருந்தது. அவற்றில் முக்கியமானது பெலேஜியனிசத்திற்கெதிரான (Pelagianism) அவருடைய போராட்டமே. பெலேஜியன் (Pelagian) ஒரு துறவி. பக்திவிருத்தியுள்ள வாழ்க்கையில் அதிக தீவிரம் காட்டி துறவியாக வாழ்ந்த பெலேஜியன் அந்தத் தீவிரத்தால் மனிதனுடைய தன்மையைக் குறித்த தவறான எண்ணங்களைக் கொண்டிருந்தான். கர்த்தரைப் பற்றிய போதனைகளில் நைசீன் விசுவாச அறிக்கையை பெலேஜியன் நம்பினாலும் மனிதனைப் பற்றிய போதனகைளில் பெருந்தவறான கருத்துக்களைக் கொண்டிருந்தான். ஆதாமின் வீழ்ச்சிக்குப் பிறகும் மனிதர்கள் பாவமற்றவர்களாகவே இந்த உலகத்தில் பிறப்பதாக பெலேஜியன் போதித்தான். ஆதாமின் பாவம் மனிதனுடைய பாவமற்ற தன்மையை மாற்றவில்லையென்றும், ஆதாம் தன்னுடைய பாவத்தால் மனித குலத்துக்கு மோசமான ஒர் உதாரணமாக மட்டுமே இருந்தான் என்றும் பெலேஜியனுடைய போதனை இருந்தது. இந்த உலகத்தில் பாவமற்ற மனிதர்களாக பிறந்து அனேகர் வாழ்ந்திருப்பதாகவும் அவர்களில் சிலருக்கு உதாரணமாக தானியேல் போன்றோர் இருந்திருக்கிறார்கள் என்றும் பெலேஜியன் விளக்கினான். 431-ல் எகேசிய சபைக் கவுன்சில் இறுதியில் பெலேஜியனை போலிப் போதகனாக இனங்கண்டு சபை நீக்கம் செய்து நாடு கடத்தியது.\nஇந்தப் பெலேஜியன் இறையியல் சச்சரவு, மனிதனுடைய தன்மையைப் பற்றிய அருமையான இறையியல் ஆக்கங்களைப் படைக்க ஆகஸ்தீனுக்கு உதவியது. இந்த உலகில் எல்லா மனிதர்களம் பாவத்தோடு பிறப்பதாகவும், அந்தப்பாவத்தையே ஆரம்பப் பாவமென்று குறிப்பிடுகிறோம் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். பாவம் மனிதனுடைய சுதந்திரத்தை இல்லாமலாக்கி அவன் பாவத்தை மட்டுமே செய்யக்கூடியவனாக ஆக்கியிருக்கிறது என்று விளக்கினார். நாம் செய்யத் தகுந்ததைச் செய்வதற்கு சுதந்திரம் கொண்டவர்களாக இல்லாமல், நமது பாவத்தன்மைக்கு உட்பட்டு பாவத்தை மட்டுமே ‍சுதந்திரமாக செய்யக்கூடியவர்களாக இருப்பதாக ஆகஸ்தீன் விளக்கினார். ஒருவிதத்தில் பாவிகளாகிய மனிதர்களுக்கு சுயாதீனமான சித்தம் இருப்பதாகக் கூறிய ஆகஸ்தீன், பாவிகள் எவருடைய வற்புறுத்தலும் இல்லாமல் சுயாதீனமாகவே பாவத்தை விரும்பிச் செய்வதாக விளக்கினார். கிறிஸ்துவின் கிருபை நம்மை இரட்சித்தாலன்றி நாம் சுயமாக, சகல விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் பாவத்தையே செய்வோம் என்பது ஆகஸ்தீனின் போதனை.\nமனிதன் பாவத்திற்கு அடிமையாக இருப்பதால், அவன் தன்னுடைய சுய சித்தத்தின்படி கிறிஸ்துவை விசுவாசிக்க முடியாது என்றும், கர்த்தருடைய வல்லமையினால் மட்டுமே அவன் விசுவாசியாக முடியும் என்றும் ஆகஸ்தீன் விளக்கினார். மனந்திரும்புதல் மனிதனுடைய சொந்த முயற்சியால் ஏற்படாமல், பரிசுத்த ஆவியானவர் இறையாண்மையுடன் பாவிகளின் இருதயத்தில் கிரியை செய்து, அவர்களை பாவத்தின் அடிமைத்தளையில் இருந்து விடுவித்து, அவர்களுடைய இருதயத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றக்கூடிய சித்தத்தை உருவாக்குவதனாலேயே ஏற்படுகின்றதென்று போதித்தார். ஆகவே, கிருபை மனிதனுடைய சுதந்திரமான சித்தமாக அல்லாமல் கர்த்தரின் ஈவாக, ஜீவனை அளிக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையாக இருக்கிறத என்றார் ஆகஸ்தீன். ஆகஸ்தீனின் போதனைகளனைத்தையும் இங்கு விளக்குவதற்கு இடமில்லாமல் போனாலும், ஆகஸ்தீன் கிருபையின் போதனைகளை அற்புதமாக விளக்கியிருப்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.\nசிந்தனாவாதியும், சிறந்த எழுத்தாளருமான ஆகஸ்தீன் பல அருமையான நூல்களைத் தன் வாழ்நாளில் படைத்தார். அவற்றில் குறிப்பிட்டக் கூறக்கூடியவை கொன்பெஷன்ஸ் (Confessions), திரித்துவம் (On the Trinity), கர்த்தரின் நகரம் (The City of God) ஆகியவை.\n430-ல் ஆகஸ்தீன் கர்த்தரை அடைந்தார். இருந்தபோதும் அவருடைய இறையியல் போதனைகள் மேற்குப்பகுதி சபையில் தொடர்ந்தும் நிலைத்திருந்தன. அந்தச்சபையின் இறை நம்பிக்கைகளையும், நடைமுறை வாழ்க்கையையும் ஆகஸ்தீனினுடைய எழுத்துக்களம், போதனைகளும் பாதித்ததைப் போல வேறெந்த மனிதருடைய எழுத்துக்களும் பாதிக்கவில்ல��.\nஉலகத்தில் அன்புகூராதிருங்கள் – 2 →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marvel.lk/blogs/press-release/tagged/marvel-lady-products", "date_download": "2020-07-06T18:25:54Z", "digest": "sha1:GGSKKHNAAFTPNM3XFS6Z4H4RKPSFP2KU", "length": 3205, "nlines": 66, "source_domain": "marvel.lk", "title": "Press Release – tagged \"Marvel Lady Products\" – Marvel.lk", "raw_content": "\nபுது யுகமும் புதுமைப் பெண்களும்...\nபுது யுகமும் புதுமைப் பெண்களும்...\nஉடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவளாக திகழ்கின்றாள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருக்கும் பெண்கள், ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் இருப்பாள் என்று கூறப்படுவது இத-னால் தான். அவ்வாறு தோல்விகளை கண்டு துவண்டுவிடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்களும் நம் மத்தியில் உள்ளனர். இவ்வாறான பெண்கள் மற்றும் அனைத்துலக பெண்களுக்கான சமத்துவம் மற்றும் உரிமைகளை வலியுறுத்தும் விதமாகவே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nபுது யுகமும் புதுமைப் பெண்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-07-06T18:08:47Z", "digest": "sha1:HZHIBZQPFWX6L567HG44RS3RRA7ULPTR", "length": 7828, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி - விக்கிசெய்தி", "raw_content": "சரத் பொன்சேகாவின் தரங்கள், பதக்கங்களை நீக்க அரசுத்தலைவர் அனுமதி\nசனி, ஆகத்து 14, 2010\nஇலங்கையில் இருந்து ஏனைய செய்திகள்\n9 சூலை 2016: கிழக்கிலங்கை மாகாணசபைத் தேர்தல்கள் 2008\n4 சூன் 2016: ஈழத் தமிழருக்கான நினைவேந்தல் சென்னை மெரீனா கடற்கரையில் நடந்தது\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nநேற்று இராணுவ நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவப் பதவிகள் அனைத்தையும் நீக்க நீதிமன்றம் இலங்கை அரசுத்தலைவரின் அனுமதியைக் கோரியிருந்தது. இன்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச இதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் கேணல் துமிந்த கமகே தெரிவித்துள்ளார். பொன்சேகா இதுவரை இராணுவத்தில் வகித்து வந்த ஜெனரல் பதவி உட்பட்ட தரங்கள் மற்றும் பதக்கங்கள் அனைத்தும் இதன் மூலம் பறிக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன் அவர் இன்று முதல் சாதாரண பொதுமகனாகவே கருதப்படுவார். இராணுவத்தில் சேவையாற்றிய போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முதலாவது இராணுவ நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.\nசரத் பொன்சேகாவுக்கு எதிராக இலங்கை இராணுவ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, ஆகத்து 13, 2010\nஇராணுவ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு ஜனாதிபதி அனுமதி : சரத் பொன்சேகா தரங்களையும் பதக்கங்களையும் இழந்துள்ளார், தமிழ்வின், ஆகத்து 14, 2010\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2011, 00:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-07-06T18:59:23Z", "digest": "sha1:74KVOUKIIIVZHOTJB7UMTXOG6JVPZ2WR", "length": 10732, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சலி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஞ்சலி திரைப்படம் (1990) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் என்ற புகழ் பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர்.\nகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.\nஇரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளர வேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.\n1991 தேசிய திரைப்பட விருது (இந்தியா)\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஷாமிலி, தருண், சுருதி\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த ஒலிப்பதிவு- பாண்டு ரங்கன்\nவென்ற விருது - சில்வர் லோட்டஸ் விருது- சிறந்த வட்டாரத் திரைப்படம் - அஞ்சலி - மணிரத்னம்\nஇரவு நிலவு - எஸ். ஜானகி\nராத்திரி நேரத்தில் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்\nவேகம் வேகம் - உசா உதூப்\nசர்வதேச திரைப்பட தரவுத் தளத்தில்\nபல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989)\nஅஞ்சலி (1990) | தளபதி(1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998)\nஅலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007)\nராவன் (2010) | ராவணன் (2010) | கடல் (2013) | ஓ காதல் கண்மணி (2015) காற்று வெளியிடை (2017) செக்கச்சிவந்த வானம் (2018)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 பெப்ரவரி 2019, 23:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:57:58Z", "digest": "sha1:25ZAGJB6XHP3RG2T2SUO7PQROF5VODZV", "length": 13875, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "தையல் இயந்திரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கர் நிறுவனத்தின் தையல் இயந்திரம்\nதையல் இயந்திரத்தில் நூல் கோத்த ஊசி, எவ்வாறு மேலும் கீழும் நகர்ந்து நூலை இழுத்து பின்னிப் பிணைக்கின்றது என்பதைக் காட்டும் இயங்குபடம். மஞ்சள் நிற நூல் மேற்புறத் தையல், பச்சைநிற நூல் கீழ்ப்புறத் தையல். இவை இரண்டும் முடிச்சு முடிச்சாக இணைந்து பிணைப்பு ஏற்படுகின்றது. சுழலி என்னும் நூற்கண்டு (பாபின்) எவ்வாறு இயங்குகின்றது என்றும் படத்தில் காணலாம். தைக்கப்பட்ட துணியை இயந்திரம் நகர்த்துவதையும் காணலாம்.\nதையல் இயந்திரம் துணிகளைத் தைக்க பயன்படும் இயந்திரம் ஆகும். இது தொழிற்புரட்சி காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தொழிற்புரட்சியை உந்திய ஒரு சாதனம். தாமசு செயின்ட் [1] தையல் இயந்திரத்தை 1790களில் கண்டுபிடித்தார். தமிழ்ச் சூழலில் பெண்கள் பலர் தையற்கலையைக் கற்று பொருள் ஈட்டி வருகின்றனர்.\n2 தையல் எந்திர வரலாறு\n2.2 தோல் தையல் எந்திரம்\n2.3 இரும்புத் தையல் எந்திரம்\n2.4 ஒரு தலைப்பூட்டு தையல் எந்திரம்\n2.5 இலியாசுகோப்பு தை���ல் எந்திரம்\n2.6 சிங்கர் தையல் எந்திரம்\n2.7 உஷா தையல் எந்திரம்\nபண்டைய காலத்தில் மனிதன் தன் உடலை மறைக்க தாவர இலைகளையும், விலங்குகளின் தோல்களையும் ஒழுங்கற்ற முறையில் அணிந்து வந்தனர். முதன்முதலில் விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக கருவி ஒன்றைக் கண்டறிந்தனர். அக்கருவியே தற்போதைய தையல் எந்திரத்தின் படிப்படியான வளர்ச்சிக்கு வித்திட்டது. அன்று முதல் இன்றுவரை தையல் எந்திரம் பின்வரும் வகையில் வளர்ச்சியைக் கண்டுள்ளது.\n1775 ஆம் ஆண்டு வெய்விந்த்தாலி என்பவரால் முதல் தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. இது மரத்தினால் செய்யப்பட்டது. இதனை ஊசியின் நடுப்பகுதியில் துவாரம் செய்யப்பட்ட மரத்தினாலான தையல் எந்திரம் எனலாம்.\n1790 ஆம் ஆண்டு தாமசு செயின்ட் என்பவரால் தோல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. விலங்குகளின் தோல்களைத் தைப்பதற்காக உருவாக்கப்பட்டது.\n1830 ஆம் ஆண்டு பார்த்தடெமி திம்மோனியர் என்பவரால் இரும்புத் தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது பஞ்சினால் உருவான, நூலால் செய்யப்பட்ட துணியை மட்டுமே தைக்கப் பயன்பட்டது.\nஒரு தலைப்பூட்டு தையல் எந்திரம்[தொகு]\n1831 ஆம் ஆ்ண்டு வால்டர்ஹண்ட் என்பவரால் ஒருதலைப்பூட்டு தையல் எந்திரம் வடிவமைக்கப்பட்டது. இது ஊசி மற்றும் பிணைப்புத் தையலை அறிமுகப்படுத்தியது. தைக்கப்படுகின்ற துணியின் மேற்புறத்தில் ஊசியானது நூலுடன் கீழே நுழையும்போது கீழே உள்ள நூலுடன் தையல் உருவாகும்படி அமைக்கப்பட்டுள்ளது.\n1845 ஆம் ஆண்டு இலியாசுகோ என்பவரால் தொழில் நுணுக்கங்களுடன் கூடிய புதிய தையல் எந்திரம் உருவாக்கப்பட்டது. வளைவான துவாரம் கொண்ட ஊசியினையும் கீழ் வழியாக நூலினைச் செலுத்தும் முறையையும் பயன்படுத்தினார். கையினால் தைக்கப்பட்ட முறையைவிட 5 மடங்கு கூடுதலாக ஒரு நிமிடத்திற்கு 250 தையல்கள் தைக்கப் பயன்படுவதாக உள்ளது.\nகி.பி. 1851 ஆம் ஆண்டு செருமனி நாட்டைச் சேர்ந்த ஐசக்சிங்கர் என்பவர் மிகப்பெரிய தையல் எந்திர தொழிற்சாலையை நிறுவினார். இன்றையத் தையல் எந்திரத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார்.\nஉஷா தையல் எந்திரமானது 1935 ஆம் ஆண்டு ஜே.ஜே இஞ்சினியரிங் (J J Engineering) நிறுவனத்தாரால் இந்தியாவில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 04:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத���துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/11/19/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:12:26Z", "digest": "sha1:FRHRWNIWLVZ7QWGPAVYRZYVIKG7JG73V", "length": 7152, "nlines": 85, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார் - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்றார்\nColombo (News 1st) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஜனாதிபதி செயலகத்தில் இன்று (19) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (19) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.\nஜனாதிபதி செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து, அங்கு நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.\nபிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்\nமக்களின் தேவைகளை அறிந்து வங்கி சேவைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்\nதேர்தல் பிரசாரத்தில் தனது நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஜனாதிபதி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி\nETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை\nஉப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்\nபிரசாரங்களுக்கு நிழற்படத்தை பயன்படுத்த வேண்டாம்\nதேவை அறிந்து வங்கி சேவை முன்னெடுக்கப்படவேண்டும்\nவேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு\nஇரு நேரசூசியில் 500 மாணவர்களுக்கு கற்பிக்க அனுமதி\nETI, The Finance நிறுவன வைப்பாளர்களுக்கு நிவாரணம்\nஉப்பு இறக்குமதியை நிறுத்த தீர்மானம்\nUpdate: நாட்டில் 2077 பேருக்கு கொரோனா தொற்று\nநிகழ்வுகளில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nபொதுத் தேர்தலில் வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nபல்கலைக்கழ��ங்களை மீள ஆரம்பிக்க அனுமதி\nMCC நிதியைப் பெறும் முயற்சி தொடர்கிறதா\nஜப்பானில் பெய்துவரும் மழையினால் பாரிய சேதம்\n5 கிலோகிராம் எடையுடைய கோதுமை பக்கற் விலை உயர்வு\nபா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினராக நமீதா நியமனம்\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=17434", "date_download": "2020-07-06T16:49:32Z", "digest": "sha1:MY22EBNATPTQ2Q35U3J6BASYW33HQ6QE", "length": 16668, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nதிங்கள் | 6 ஜுலை 2020 | துல்ஹஜ் 340, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:04 உதயம் 19:54\nமறைவு 18:40 மறைவு 06:55\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, மார்ச் 11, 2016\nமத்ரஸா அத்தர்பிய்யத்தில் அத்ஃபால் 3ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கை அறிவிப்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1826 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டத்தில் இயங்கி வரும் அத்தர்பிய்யத்தில் அத்ஃபால் திருக்குர்ஆன் மனனப் பயிலகத்தின் சார்பில், வருட இழப்பின்றி 08ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதும் ஏற்பாட்டுடன் 3ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர��க்கை அறிவிப்பு பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-\nமாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி மூலமாக\nஹாஃபிழ் A.ஷேக் அப்துல் காதிர் (எ) S.A.C.ஹாஃபிஸா\nமத்ரஸா அத்தர்பிய்யத்தில் அத்ஃபால் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nவரலாற்றில் இன்று: காயல்பட்டணம் மாணிக்க வியாபாரிகள் சங்க தீர்மானம் மார்ச் 14, 2002 செய்தி மார்ச் 14, 2002 செய்தி\nநாளிதழ்களில் இன்று: 14-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/3/2016) [Views - 973; Comments - 0]\nசந்தோஷ் கோப்பை: சர்வீசஸ் அணி - சந்தோஷ் கோப்பையை வென்றது\nநாளிதழ்களில் இன்று: 13-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/3/2016) [Views - 898; Comments - 0]\nகொளுத்தும் வெயிலுக்கிடையே கோடை மழை\nதீவுத்தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவ-மாணவியர் கலை நிகழ்ச்சிகள் சிறந்த மாணவியருக்கு பரிசளிப்பு\nசர்வே எண் 278இல் குப்பைக் கொட்டுவதில் விதிமுறைகள் பேணப்படாததால் குப்பைகள் கொட்ட இடைக்கால தடை வழங்கியது தேசிய பசுமை தீர்ப்பாயம்\nநாளிதழ்களில் இன்று: 12-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/3/2016) [Views - 890; Comments - 0]\nசந்தோஷ் கோப்பை: அரை இறுதி போட்டியில் தமிழகம் தோல்வி\nகலை நிகழ்ச்சிகள், பரிசளிப்புடன் நடைபெற்றது அல்அமீன் நர்ஸரி & துவக்கப்பள்ளி, சமுதாயக் கல்லூரியின் முப்பெரும் விழாக்கள்\nசட்டமன்றத் தேர்தல் 2016: அரசியல் கட்சிகளின் தேர்தல் விளம்பரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/3/2016) [Views - 867; Comments - 0]\nபகுதி சூரிய கிரகணம் காயல்பட்டினத்தில் தென்பட்டது\nகதிர் வீச்சுக்கதைகள் பகுதி 1 – மணவாளக்குறிச்சி ஆவணப்படம் நகரில் திரையிடப்பட்டது\nதி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: தே.மு.தி.க. முடிவு\nநாளிதழ்களில் இன்று: 10-03-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/3/2016) [Views - 778; Comments - 0]\nசந்தோஷ் கோப்பை: இறுதி சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் தமிழகம் வெற்றி மார்ச் 11 அன்று அரை இறுதி போட்டி மார்ச் 11 அன்று அரை இறுதி போட்டி\nமாணவ-மாணவியர் சன்மார்க்க நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது மக்தபா கதீஜா முதலாமாண்டு விழா\nசட்டமன்றத் தேர்தல் 2016: தேர்��ல் ஆணைய அறிவிப்பை மதித்து, இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில் கொடிக்கம்பங்கள் அகற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohe.gov.lk/index.php?option=com_contact&view=contact&id=1&Itemid=159&lang=ta", "date_download": "2020-07-06T17:07:37Z", "digest": "sha1:6HRZUCYQ3NTUKWIHG3EUQ3FGJDFCLVQJ", "length": 11268, "nlines": 202, "source_domain": "mohe.gov.lk", "title": "விசாரணை", "raw_content": "\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு\nஇல. 18, வாட் இடம்,\n* கட்டாயம் நிரப்பட வேண்டிய புலம்\nஒரு நகலைத் தங்களுக்கும் அனுப்புக (விருப்பத்தேர்வு)\nஉயர�� கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - உயர் கல்விப் பிரிவு\nபதிப்புரிமை © 2020 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=8993", "date_download": "2020-07-06T17:38:00Z", "digest": "sha1:XDCDIOWMI5ROYN547GUIYM4FDX3MEUSN", "length": 5555, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது – SLBC News ( Tamil )", "raw_content": "\nஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். உறுப்பு நாடுகள் உரிய தொகையை செலுத்தத் தவறினால் அடுத்த மாதம் சபையின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சபைக்கு கூடுதலாக ஒத்துழைப்பு வழங்கும் அமெரிக்கா இம்முறை குறைவான பங்களிப்புக்களை வழங்குகின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. 129 நாடுகள் கடந்த டிசெம்பர் மாதத்தில் தமது நிலுவை தொகையை செலுத்தியதாகவும் அவர் அறிவித்துள்ளார்.\n← பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவிப்பது தொடர்பான தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது – இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு ஆசி வேண்டி சமய நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை. →\nசீனாவின் வூஹான் மாகாணம் மீண்டும் திறப்பு\nசீனாவில் கடந்த எட்டு தினங்களாக கொரோனா தொற்றினால் ஒருவரும் உயிரிழக்கவில்லை.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/11/blog-post_13.html", "date_download": "2020-07-06T16:21:59Z", "digest": "sha1:I7MGPGAZ2VAKYBX327KCPXLXZTFPRNIN", "length": 33847, "nlines": 404, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: துப்பாக்கி", "raw_content": "\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது.\nமிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்‌ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.\nவிஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்‌ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.\nகாஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.\nசந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிட���் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.\nபடத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம் ஜிவ்வென இருக்கிறது.\nபடத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும், வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்‌ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.\nவாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர்\nLabels: Tamill film review, ஏ.ஆர். முருகதாஸ். திரை விமர்சனம்., துப்பாக்கி, விஜய்\nதுப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான்\n//முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது//\nகேபிள் சங்கர் - உங்களி��் அனுமானம் புல்லரிக்க வைக்கிறது.\nரொம்ப நாள் கழிச்சு ஒரு உருப்படியான படம்னு சொல்லுங்க. நன்றி தல. உங்க விமர்சனம் படிச்சுட்டு தான் நான் படம் பார்க்கவே போவேன்.\nடத்துல கர்கரேய பற்றி சொல்ல முருகதாஸ் மறந்துட்டாருங்களா.. இல்ல மறக்கவைக்கப்பட்டாரா..\nஅப்ப, இந்த துப்பாக்கி நிஜத் துப்பாக்கின்னு சொல்லுங்க.\nதுப்பாக்கி பார்த்துர வேண்டியது தான்\n(1) விஜய் அழகா இருக்குற எந்த படமும் ஓடாதுனு நீங்க தான சொன்னிங்க ( ஆசைபட்டிங்க\n(2) இந்த வருஷம் எந்த பெரிய பட்ஜெட் படமும் ஓடாதுனு சொன்னிங்க\nரெண்டுமே நடக்கல போல :)\nஅப்ப தீபாவளிக்கு வெடித்த மிகப் பெரிய வெடி ஒரு மாதத்திற்கு சத்தம் கேட்கும் சொல்லீறிங்க\nகேபிள்ஜி விமர்சனம் அவ்ளோ தானா\nஎனக்கென்னமோ வட போச்சேங்கற கடுப்பு இந்த விமர்சனத்துல லேசா தெரியுது :-)\nபி.கு 2-3 வாரம் முன்னாடி உங்க மங்காத்தா விமர்சனம் தேடிட்டு இருந்தேன்.காணோம் டெலிட்டிட்டீங்களா \n9 மணி வரை காத்திருந்தேன், உங்கள் விமர்சனத்தை பார்த்து விட்டு செல்லலாம் என்று.\nவராததால் தொலைக்காட்சியிலே ஐக்கியம். நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said...\nதலைவரே,இனிமே படவிமர்சனத்தோட விகடன் போல மார்க்கும் போட்டா நல்லா இருக்கும்.\n// குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.//\nநம்ம ஊருல தான் பாடல்களுக்கு முக்கியத்துவமும், பின்னணி இசையை இரண்டாம் பட்சமாகவும் கருதுகிறார்கள். உண்மையில் பின்னணி இசை தான் சவால். மேற்கத்திய படங்களை போல நம்ம ஊரிலும் வெறும் பின்னணி இசையோடு மட்டும் படங்கள் வர ஆரம்பித்தால், இங்கு பலருடைய டவுசர் கிழிந்துவிடும். நம்ம ஊரில் பின்னணி இசையில் இளையராஜா தான் கில்லி.\nஇந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி\nபடமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும்.\nஇதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே\nமுன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..\nஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை\nஎன்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை\nநாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..\nநீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்\n\"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்\nகேபிள் சங்கர். நீங்க விஜய் படம்னாலே ஆஹா வோஹோன்னு புகழ்ந்து எழுதறிங்க. உங்களுக்கு விஜய்யை பிடிக்கும்கரதுக்காக மொக்க படத்தை சுமாரான படத்தை நல்ல படம் என்று சொல்லலாமா இதே படத்தில் விக்ரம் அல்லது அஜித் நடித்து இருந்தால் ஏற்கனவே பார்த்து புழித்து போன படு மொக்கையான படம் என்று விமர்சனம் செய்து இருப்பீர்கள். ஏன் இந்த பாரபக்ஷம்\n//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்\n\"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்\n1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ\n2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்\n//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்\n\"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்\n1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ\n2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்\n//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்\n\"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்\n1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ\n2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்\nதிரு அருள்: நீங்க என்னங்க, அப்பாவி தலித்களை, உங்க இனம் சூறையாடி, வீட்டைக் கொளுத்தி அநியாயம் செய்து இருக்காங்க. அதற்கு ஒரு கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்காமல் சிகரெட் மண்ணாங்கட்டின்னு எதையோ சொல்லிக்கிட்டு. மொதல்ல மனிதாபிமானம் உள்ல மனுஷனாக ஆகுங்கள் அப்புரம் சுருட்டு சிகரட்டை எல்லாம் பார்க்கலாம்\nஓய் விந்தைமனிதா..அது என்ன கோர்ட் டவாலி கணக்கா மூணு தபா கமன்ட்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.\nதமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012\nகொத்து பரோட்டா - 26/11/12\nகொத்து பரோட்டா - 19/11/12\nகேபிளின் கதை புத்தக வெளியீடு -அனைவரும் வருக\nகேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கல் தள்ளிவைப்பு பின்னண...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/48128/MK-Stalin-speaks-about-election-result", "date_download": "2020-07-06T18:38:14Z", "digest": "sha1:SBNIMFB7VDCPXXEEMWLIKCERATBSD3WL", "length": 8966, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின் | MK Stalin speaks about election result | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி” - மு.க. ஸ்டாலின்\nஇந்தத் தேர்தலின் வெற்றியை கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பதுதான் ஒரே வருத்தம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபெரிய எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இந்திய மக்களவைத் தேர்தல் கிட்டத்தட்ட இறுதி நிலையை அடைந்துள்ளது. மத்தியில் பாஜக அரசு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 38 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் அதிமுகவும் இருக்கின்றன. 22 சட்டப்பேரவையை பொறுத்தவரை 13ல் திமுகவும், 9 தொகுதிகளில் அதிமுகவும் இருக்கின்றன.\n2019 தேர்தலை பொறுத்தவரை மத்தியிலும், மாநிலத்திலும் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரிய வெற்றியை நிலைநாட்டியுள்ள திமுக தனது கொண்டாட்டங்களை தொடர்ந்து வருகிறது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் பலர் கூடி மேள தாளங்கள், பட்டாசு என வெற்றியை கொண்டாடினர். தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இரண்டு தேர்தல்களிலும் மிகப் பெரிய வெற்றியை தேடித்தந்த தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு நன்றி.\nஇந்த வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருக்கும் நன்றி. களத்தில் இறங்கும் முன்பே வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்துக்கொண்டோம். அதனை தற்போது ஈட்டியிருக்கிறோம��. இந்த வெற்றியை கலைஞர் பார்க்கமுடியவில்லை என்பது தான் ஒரே வருத்தம். சட்டமன்றத்தின் சில தொகுதிகளில் இழுபறி இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க நினைத்து சதி வேலை செய்வார்கள். நாம் முறியடித்து வெற்றிபெற வேண்டும்” என தெரிவித்தார்.\n“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மக்களின் உணர்வுகளுக்கு எதிரான தேர்தல் முடிவுகள்” - மாயாவதி\n“வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபடுவேன்” - மோடி உரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/18.html", "date_download": "2020-07-06T17:58:11Z", "digest": "sha1:3SK5BDKQDHVAKP5Q5HW56DZUGJANPVV6", "length": 7381, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தகுதி நீக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதகுதி நீக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nபதிந்தவர்: தம்பியன் 18 September 2017\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பதவியை நீக்கி சபாநாயகர் வெளியிட்ட உத்தரவை இரத்துசெய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசபாநாயகர் தனபாலின�� உத்தரவு சட்டவிரோதம் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். சபாநாயகர் தனபாலின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு 19 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். இதனிடையே தமது கவனத்துக்கு கொண்டு வராமல் தன்னிச்சையாக 19 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநரை சந்தித்ததாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். இதனையடுத்து விளக்கம் அளிக்க சபாநாயகர் 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.\nஇந்நிலையில் கடந்த வாரம் தினகரன் ஆதரவாளராக இருந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் எடப்பாடி அணிக்கு தாவினார். நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சபாநாயகர் அளித்திருந்த கெடு கடந்த வாரத்துடன் முடிவடைந்தது.\nஇந்நிலையில், விளக்கம் அளிக்காத 18 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் புதன்கிழமை அன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனுடன் இவ்வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.\n0 Responses to தகுதி நீக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தகுதி நீக்கத்தை எதிர்த்து அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/BAS_ENDRA_IDHAYAVAN.html", "date_download": "2020-07-06T16:11:14Z", "digest": "sha1:EH7EO3ZBXTHWRFYHHJSJZ7ICUEJN7SU7", "length": 7888, "nlines": 178, "source_domain": "eluthu.com", "title": "இதயவன் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 21-Mar-1980\nசேர்ந்த நாள் : 10-Dec-2014\nஎன் பெயர் பாஸ் என்ற இதயவன். எனக்கு தமிழ் கவிதைகள் மிகவும் பிடிக்கும்.\nஇதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇந்த உலகை வசந்த உலகை\nகொரோனா உலகம் மதிய உலகை\nமரணம் என்னும் தூது வந்தது\nஅது தும்மல் என்னும் வடிவில் வந்தது...\nகையை தானே கழுவு என்றது\nகையை சோப்பு போட்டு கழுவ சொன்னது\nவாயை தானே மூட வைத்தது\nஇன்று உலகை எல்லாம் பிரிந்து விட்டது\nஒற்றுமையா கொரோனாவை ஒழிப்போம் என்று\nநம்மை தீண்டும் கொரோனா என்பது\nஇதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇதயவன் - இதயவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஇதயவன் - படைப்பு (public) அளித்துள்ளார்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2016/11/17/actresses-dance-for-money-and-university-girl-students-dance-with-ideology/", "date_download": "2020-07-06T16:44:34Z", "digest": "sha1:S52URGRBFA6G7O74TXGWWMQYNCL3BJDR", "length": 24356, "nlines": 54, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "காசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« கவர்ச்சியாக நடித்து வரும், சுருதி ஹஸன் தனக்கு ஒரு டாக்டர் தொல்லை தருவதாக சைபர் போலீசில் புகார்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபுகழ் மிக்க சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் 16-11-2016 புதன் கிழமை அன்று குத்தாட்டம்[1]: சென்னை பல்கலை வளாகத்தில், வகுப்பு நேரத்தில் மேளத��ளத்துடன், மாணவியர் குத்தாட்டம் ஆடி, திடீர் போராட்டம் நடத்தினர். இதனால், 30 துறைகளின் வகுப்புகள் ஸ்தம்பித்தன. சென்னை பல்கலையில் அவ்வப்போது போராட்டம் நடத்துவதும், முற்றுகையிடுவதும் வழக்கமாக இருக்கிறது. சமீப காலமாக, அரசுக்கு எதிரான கூட்டங்கள் நடத்தும் களமாக, சென்னை பல்கலை மாறி வருகிறது. அதாவது அரசியல் மற்றும் சித்தாந்தம் உள்ளே நுழைந்து விட்டதால், இதெல்லாம் ஊக்குவிக்கப்படுகின்றன. 14-11-2016 அன்று புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக, சென்னை பல்கலை அரங்கில், கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது. அல்கலைகழகத்திலேயே, இத்தகைய ஒருதரப்பு கருத்துருவாக்கம் உண்டாக்கும் வகையில் இருக்கும் கூட்டத்தினர் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். இது மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தக் கூடிய விவகாரமாகி விடும் என்பதையும் எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும்.\nஆடி வந்த மாணவ, மாணவியரை, அங்கு வந்த பொது மக்கள், பேராசியர்கள், ஊழியர்கள் வேடிக்கை பார்த்தனர்: இந்நிலையில் 16-11-2016 அன்று சென்னை பல்கலையின் மாணவ, மாணவியர் சிலர், தப்பட்டை அடித்து கொண்டு, குத்தாட்டம் ஆடி வலம் வந்தனர். சென்னை பல்கலை வளாகம் முழுவதும், 32 துறைகளையும் சுற்றி ஆடி வந்த மாணவ, மாணவியரை, அங்கு வந்த பொது மக்கள், பேராசியர்கள், ஊழியர்கள் வேடிக்கை பார்த்தனர். பல்கலையின் பதிவாளர் டில்லிக்கு சென்றிருந்ததால், நிர்வாகத்தினர் தவியாய் தவித்தனர். இதுகுறித்து பல்கலையின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் ஐ.ஏ.எஸ்.க்கு புகார் அளிக்க சிலர் சென்றனர். ஆனால், அவர் மூன்று பல்கலைகளின் சிண்டிகேட் கூட்டத்தில் பிசியாக இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டது. இதையெடுத்து, ஒரு மணி நேரம், வகுப்புகளில் பாடம் நடத்துவது நிறுத்தப்பட்டு, மாணவர்கள் குத்தாட்டம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குத்தாட்டத்தின் போது, கூடி நின்ற மாணவர்கள் சிலர் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக, துண்டு பிரசுரம் வைத்திருந்தனர்.\nபேராசிரியர்கள், துணையாசிரியர்கள் முதலியோர் எப்படி பார்த்துக் கொண்டு சும்மாயிருந்தார்கள்: பேராசிரியர்கள், துணையாசிரியர்கள் இவர்கள் எல்லோரும், அந்தந்த மாணவ-மாணவியர் தம் துறையைச் சேர்ந்தவர்கள் என்றறிந்திருக்கும் போது, ஏன் கூப்பிட்டுக் கண்டிக்க���ில்லை என்று தெரியவில்லை. 32 துறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள், அவர்களை தொந்தரவு புரியும் விதமாக எப்படி ஆடி-பாடி கலாட்டா செய்யலாம். அவர்களது படிப்பு பாதிக்கும் என்று, பல்கலையில் படிக்கும் இந்த மாணவ-மாணவிய ரத்தினங்களுக்குத் தெரியாமல்-புரியாமல் போகுமா: பேராசிரியர்கள், துணையாசிரியர்கள் இவர்கள் எல்லோரும், அந்தந்த மாணவ-மாணவியர் தம் துறையைச் சேர்ந்தவர்கள் என்றறிந்திருக்கும் போது, ஏன் கூப்பிட்டுக் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை. 32 துறைகளில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மாணவ-மாணவியர்கள் வகுப்பில் பாடம் கற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள், அவர்களை தொந்தரவு புரியும் விதமாக எப்படி ஆடி-பாடி கலாட்டா செய்யலாம். அவர்களது படிப்பு பாதிக்கும் என்று, பல்கலையில் படிக்கும் இந்த மாணவ-மாணவிய ரத்தினங்களுக்குத் தெரியாமல்-புரியாமல் போகுமா கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என்றெல்லாம் பேசும் போது, இத்தகைய குத்தாட்டங்கள், ஏற்புடையதா கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், பாரம்பரியம் என்றெல்லாம் பேசும் போது, இத்தகைய குத்தாட்டங்கள், ஏற்புடையதா அப்பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்க்க நேர்ந்தால், அவர்கள் இத்தகைய குத்தாட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா, ரசிப்பார்களா அல்லது கண்டிப்பார்களா அப்பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் பார்க்க நேர்ந்தால், அவர்கள் இத்தகைய குத்தாட்டங்களை ஏற்றுக் கொள்வார்களா, ரசிப்பார்களா அல்லது கண்டிப்பார்களா மார்ச்.2016ல் கேரளாவில், ஒரு இளம்பெண், இவ்வாறு ஆட்டம் போட்டபோது, எதேச்சையாக பார்த்த, அவளது தாயார், கன்னத்தில் “பளார்” என்று அறை விட்டதை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்[2]. அதாவது, தவறு என்று தெரிய வரும்போது, நிச்சயமாக குரு, ஆசான், ஆசிரியர் என்ற தகுதியில் உள்ளவர் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்த்துக் நின்றது, அவர்களது பொறுப்பற்றத் தன்மையினை எடுத்துக் காட்டுகிறது.\nநடனம் போர்வையில் கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆபாச குத்தாட்டம் அனுமதிக்கப்படுவது: பொதுவாகவே, இப்பொழுதெல்லாம் கல்லூரி, பல்கலைக் கழகங்கள் முதலியவற்றில் விழாக்கள், கொண்டாட்டங்கள், கருத்தரங்கங்கள் என்றெல்லாம் ந��க்கும் போது, சினிமா பாடல்களை, மிகசப்தமாக போட்டு, மாணவ-மாணவியர்கள் கண்டபடி கை-கால்களை ஆட்டிக் கொண்டு நடமாடுவது சகஜமாகி விட்டது. மாணவியர் தனியாகவும் ஆடுகின்றனர். இதெல்லாம் ஆபாசமான, அசிங்கமான, இரட்டைப் பொருள் தொணிக்கும் இக்கால சினிமா பாடல்களுக்கு ஏற்றபடி ஆடி காட்டுகிறார்கள். இதைத்தான் “குத்தாட்டம்” என்கின்றனர். இதற்காக நாட்கணக்கில் பயிற்சி செய்கின்றனர். சிலர் கற்றுக் கொண்டும் ஆடதயாராகின்றனர். பல்கலைக்கழக வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், தாளாளர், அதிகாரிகள், பேராசிரியர்கள், பெற்றோர்…..என்று எல்லோரும் உட்கார்ந்து கொண்டு தான் பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள், ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இவர்கள் தங்களது மகள்களை அவ்வாறு ஆடவிட்டு மற்றவர்கள் எஅசிக்குமாறு செய்வார்களா என்று தெரியவில்லை. மாலைநேர கலாச்சார நிகழ்ச்சி என்ற விதத்திலும் அவை நடந்து கொண்டிருக்கின்றன. சினிமா மோகத்தில் இவ்வாறு, இக்கால பெண்கள் சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து வருத்தப்பட வேண்டிய விசயமாகி விட்டது.\nபணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்[3]: இந்நிலையில் 10-11-2016 வியாழக்கிழமை அன்று ஜனார்த்தனரெட்டியின் மகளுக்கு நலுங்கு சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டபோது தமிழக நடிகைகள் குத்தாட்டம் போட்டதை கவனிக்க வேண்டும்[4]. இந்த சடங்கில் நடனமாடுவதற்காக தன்னிந்திய மொழிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இசையுடன் சிடி தயாரிக்கப்பட்டிருந்தது[5]. அதில், மணமகளை வாழ்த்துவது போன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பாடல் ஒலிப்பரப்பப்பட்டதும், தமிழ் நடிககைகளான சினேகா, மீனா, ராதிகா, ராதா மற்றும் நிரோஷா ஆகியோர் நடனம் ஆடி அனைவரையும் ஆச்சர்யபடவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது[6]. நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரும் தொகை சம்பளமாகக் கொடுத்து அழைத்து வரப்பட்டனர் என்று ஒருசாராரும், மணவிட்டாரின் அழிப்பின் பேரில் வந்தவர்கள் உற்சாக மிகுதியில் ஆடினார்கள் என்று ஒருசாராரும் தெரிவிக்கின்றனர்[7]. எது எப்படியாகிலும், இந்நடிகைகள் ஆடியுள்ளார்கள் என்பது உண்மையாகிறது[8]. எல்லாமா சினிமா பாணியில் இருக்கும் போது, நடிகைகள் ஆடியதில் என்ன அதிசயம் என்றும் கேட்பார்கள். காசுக்குத்தான் பிரச்சினையில்லை என்பர்தனை ஏற்கெனவே மெய்ப்பித்து விட்டார்கள். ஆனால், கல்லூரி- பல்கலை மாணவியர் அத்தகைய செயலை செய்யலாமா என்பதுதான், இப்பொழுதைய கேள்வி, பிரச்சினை.\nகோடிகள் வாங்கி நடனம் ஆடிய நடிகை: ரெட்டி மகள் திருமணத்தின் முன்னராக நடிகைகள் ஆடினர் என்றால், திருமணத்திலும் ஆடியுள்ளனர். கலி ஜனார்தன நடிகை ராகுல் ப்ரீத் சிங் [Rakul Preet Singh] என்ற நடிகை நடனமாட ரூ. 1.65 கோடி வாங்கியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன[9]. சில ஊடகங்கள் ரூ. 2 கோடிகள் வாங்கியதாகக் கூறுகின்றன[10]. ஆடிய விடியோ காட்சி வளைதளாத்தில் காணப்படுகிறது[11]. எப்படியாகிலும் நடனமாட கோடிகள் கிடைக்கின்றன எனத்தெரிகிறது. இதையெல்லாம் கேள்விப்படும் இளம்பெண்கள், உசுப்பேற்றுவதற்கு, வேறு ஒன்றும் தேவையில்லை என்ற நிலையை கொண்டு வந்து விடும் எனலாம். பணம் என்றால், இனி தாயும் மாறலாம், கன்னத்தில் அறைவதற்குப் பதிலாக, “மானாட, மயிலாட” ரீதியில், ஆட அனுமதிக்கலாம்.\nபெண்கள் சிறந்த உதாரணங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்: சினிமா நடிகைகள் ஒழுக்கம், கட்டுப்பாடு, ஏன் கற்பு என்றெல்லாம் பார்ப்பதில்லை. திருமணம், கணவன், குடும்பம் முதலியவற்றிலும் கட்டுப்பட தயாராக இல்லை. நடிகைகளில் பலர் இத்தகைய விவகாரங்களைப் பற்றி வெளிப்படையாகவே தங்களது கருத்துகளை சொல்லி வந்துள்ளார்கள்-வருகிறார்கள். ஆனால், இவற்றை இந்திய பெண்கள் உதாரணமகவோ, பின்பற்றக் கூடிய குணங்களாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. பெரும்பாலான பெண்கள், தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஏனெனில், இத்தகைய கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், ஒரு நிலையில் கசக்க ஆரம்பித்து விடும். நடிகைகளுக்கு, இளமை, அழகு, நடனமாடும் அல்லது நடிக்கும் திறமை, மார்க்கெட் இல்லாவிட்டால், யாரும் சீண்ட மாட்டார்கள். சில குறுகிய காலங்களிலேயே மறக்கப்படுவர், மறைந்தும் விடுப்வர். ஆனால், மற்ற பெண்கள் அப்படியில்லை. இந்திய மதிப்புகளுக்கு மரியாதை கொடுத்து, உயர்ந்த பண்புகளுக்கு மதிப்பு கொடுத்து, சிறக்க வாழ கற்றுக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான், பெண்மை போற்றப்படும், குடும்பங்கள் சிறக்கும்.\n[1] தினமலர், சென்னை பல்கலையில் மாணவியர் குத்தாட்டம், பதிவு செய்த நாள். நவம்பர். 17, 2016.\n[3] சென்னை.ஆன்லைன், பணக்கார வீட்டு திருமணங்களில் நடனம் ஆடும் நடிகைகள்\n[6] தினகரன், ஜனார்த்தனரெட்டி வீட்டு திருமண நிகழ்ச்சியில் சினேகா, மீனா, ராதிகா நடனமாடி அசத்தல், Date: 2016-11-12@ 00:36:41.\n[7] தினமலர், ஜனார்த்தனரெட்டி இல்ல திருமணவிழாவில் தமிழ் நடிகைகள் நடனம், நவம்பர்.12, 2016.15.03.\nகுறிச்சொற்கள்: கல்யாணம், குத்தாட்டம், கோடி, சினேஹா, ஜனார்தன் ரெட்டி, தமிழ், திருமணம், நடிகை, நிரோஷா, பல்கலை, மாணவி, மாணவியர், ராகுல் ப்ரீத் சிங், ராதா, ராதிகா, ரெட்டி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-07-06T18:47:18Z", "digest": "sha1:4BJVZ63INAPYVIFWZ7IKT4MYUL2TATVC", "length": 8080, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரும்பசிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுரும்பசிட்டி (Kurumbasiddy) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் பலாலிக்குத் தெற்காகவும், யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ 10 மைல் தொலைவில் வடக்கேயும் அமைந்துள்ள ஒரு கிராமம். ஏறத்தாழ 1.4 சதுரமைல் நிலப்பரப்புக் கொண்ட செம்பாட்டு மண் கிராமம். வேளாண்மையே இங்கு முக்கிய தொழிலாகும். 1986 இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் லிபரேசன் என்ற இராணுவ நடவடிக்கை மூலமாக இக்கிராமத்தில் உள்ள அநேகமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. இப்பிரதேசமானது இலங்கை அரசாங்கத்தினால் அதியுயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மீளக் குடியமர முடியாமலுள்ளது.\nகுரும்பசிட்டியின் வட எல்லையில் பலாலி விமான நிலையமும் பலாலி இராணுவத்தளமும் அமைந்துள்ளன. கிழக்கே வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் அமைந்துள்ளது. ஈழகேசரி பொன்னையா வீதி இங்குள்ள முக்கிய தெரு. இது பலாலி வீதியையும் மல்லாகம் - கட்டுவன் வீதியையும் இணைக்கிறது.\n3 இங்கு வாழ்ந்த பெரியோர்கள்\nபொன். பரமானந்தர் மகா வித்தியாலயம்\nநா. பொன்னையா, ஈழகேசரி ஆசிரியர்\nஇரசிகமணி கனக செந்திநாதன், எழுத்தாளர்\nஅ. தம்பித்துரை, கலாகேசரி, சிற்ப, ஓவியக் கலைஞர்\nஏ. ரி. பொன்னுத்துரை, நாடகக் கலைஞர்\nவி. கந்தவனம், எழுத்தாளர், ஆசிரியர்\nயாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2019, 10:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/hygiene-for-little-muslims/", "date_download": "2020-07-06T16:10:33Z", "digest": "sha1:33BLFTO4WKNUPW7SN7VMVUBNBKXB5FD7", "length": 18993, "nlines": 124, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "லிட்டில் முஸ்லிம்களுக்கு சுகாதாரம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பெற்றோர் » லிட்டில் முஸ்லிம்களுக்கு சுகாதாரம்\nமுஸ்லீம் திருமணம் தளங்கள் அறிமுகம் தவறான கருத்துக்கள்\nபெண் மக்கள் தொகையில் குறைந்து\nத வீக் குறிப்பு: இரவு ஸலாத்\nபழைய பெண்கள் சிறந்த துணைவர்கள் செய்ய வேண்டாம்\nதடுக்கும் குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துதல்: நீங்கள் என்ன செய்யலாம்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 27ஆம் 2013\n10 ஒட்டும் விரல்கள், 10 அழுக்கான கால் விரல்களில். உங்கள் கன்னம் கீழே உணவு கறையை மற்றும் ஒரு மூக்கு ஒழுகுதல்\nஇல்லை சரியாக நீங்கள் விரும்பினால் தாலாட்டு வகையான மகிழ்ச்சி உங்கள் தொகுப்பிற்கான பாட, வலது\nஎனவே உங்கள் பொன்னான பிறந்த வளர்ந்த மற்றும் ஒரு மூர்க்கத்தனமான தத்து குழந்தையாக மாறிவிட்டது. நீண்ட சென்று எளிய பால்-வாந்தியால் குழப்புவாள் நாட்களாகும், உங்கள் புதிய தத்து குழந்தையாக உறுதி மோகமும் உள்ளது அவர்களின் துணிகளை அவர்கள் உண்மையில் சாப்பிட விட உணவு பெறும், மற்றும் தங்கள் கைகளை நிரந்தரமாய் ஒட்டும் தோன்றலாம்.\nஆனால் அது இந்த வழியில் இருக்க வேண்டும் இல்லை. உங்களுடைய இந்த அசுத்தமாக சிறிய மனித உண்மையில் இருக்க தேவையில்லை, ஒரு அசுத்தமாக சிறிய மனித. இது உங்கள் குழந்தை கற்கிறார் நல்ல பழக்கங்களை அவர்களது வாழ்நாள் முழுவதும் நல்ல சுகாதாரத்தை பராமரிக்க என்பதை உறுதி செய்ய முக்கியமானது. பழமொழி 'தூய்மை தெய்வபக்தி அருகில் இருக்கிறது' இருந்தது *. நபி, அல்லாஹ்வின் தூதர், இந்த சொற்றொடர் உருவாக்கப்பட்டது முன் சல் அல்லாஹு 'அல்லாஹு WA சலாம் இந்த நூற்றாண்டுகளாக வெளிப்படுத்தினர், ஸஹீஹ் ஹதீஸ்களில்:\nஅல்லாஹ்வின் தூதர் (சல் அல்லாஹு ஸல்) கூறினார்: \"தூய்மை அரை நம்பிக்கை உள்ளது (Emaan).\" [சஹீஹ் முஸ்லீம்]\nஉங்கள் பகுதியில் சில நிலைத்தன���மையும் உடன், உங்கள் குழந்தை அவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அவர்களுடன் செயல்படுத்த முடியாது என்று ஆரோக்கியமான பழக்கம் கற்று கொள்கிறேன்\nபல் சுகாதாரத்தை உங்கள் குழந்தை பற்கள் முன்னதாக தொடங்குகிறது. ஒரு சுத்தமான பயன்படுத்தவும், ஈரமான துணியினால் (துடைப்பான்கள் இல்லை) முதல் தங்கள் ஈறுகளில் துடைக்க அவர்கள் திட உணவு தொடங்க. சிறப்பு toothbrushes மற்றும் பல்துலக்கிகளில் குழந்தைகள் உள்ளன. மேக் 'பற்கள் நேரம்’ உங்கள் குழந்தை கவர்ச்சிகரமான. நீங்கள் அவர்களின் பல்துலக்கும் அவர்களுக்கு உதவுவதற்காக அவற்றை ஒரு சிறிய இசை ஒலியில் பாட, எ.கா.. “இடது தூரிகை, வலது துலக்க, மேலும் கீழும், மற்றும் உங்கள் பற்கள் வெள்ளை வைத்து”. சீரான இருங்கள் மற்றும் அவர்கள் ஒவ்வொரு சாப்பிட்ட பிறகு குறிப்பாக படுக்கை முன் அவர்கள் பல் துலக்க உறுதி. பல் சுகாதாரத்தை மிகவும் முக்கியம், நல்ல வாய் சுகாதாரத்தில் பராமரிக்க இல்லை விளைவுகள் வலி இருக்கும் என, இக்கட்டான மற்றும் விலையுயர்ந்த.\nசொல்கிறார் சாப்பிடும் வழக்கமாக நாள் messiest முறை. எப்போதும் முன் மற்றும் சாப்பாட்டுக்கு பிறகு உங்கள் குழந்தையின் கை கழுவ. தங்கள் வாய் தவறவிடுகின்றன என எந்த உணவு பிடிக்க அவர்கள் மீது ஒரு துணியை வைக்கவும். வாஷ் அல்லது சாப்பாட்டுக்கு பிறகு அவர்களின் வாய்களின் மீது துடைக்க.\nபோது உங்கள் குழந்தை உடல்நிலை சரியில்லாமல், உறுதிசெய்து கொள்ளுங்கள் தங்கள் மூக்கு துடைக்க தயாராக சில மென்மையான திசுக்கள் உண்டு. இந்த தலாம் மேலும் கிரா மூக்கிலிருந்து சுற்றி தோல் விளைவிக்கும் அளவிற்கு அவர்களின் சத்தம் துடைப்பது போது கடினமான வேண்டாம்.\nஇது தெளிவாகக் தெரியலாம், ஆனால் உங்கள் குழந்தை சரியான உதைக்கொடுக்கச் நான் ஒரு நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை குளித்தல் இல்லை சகோதரிகள் கேட்டேன் நான் ஒரு நேரத்தில் இரண்டு வாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை குளித்தல் இல்லை சகோதரிகள் கேட்டேன் குழந்தைகள் ஒரு மோசமான உடல் நாற்றத்தை இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் வியர்வை செய்ய குளியல் அல்லது பொழியும் ஒரு வழக்கமான கழுவும் வேண்டும். சூடான தட்ப, ஒரு தினசரி கழுவும் வழக்கமாக போதும். குளிர்ச்சியான வானிலை, ஒரு நல்ல கழுவ ஒவ்வொரு மற்ற நாள் அதற்கான தெரி���ிறது. நீங்கள் சரியான என்ன தீர்மானிக்க உங்கள் விருப்பத்தின்படி பயன்படுத்தவும்.\nஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் நகங்கள் வெட்டப்படுகிறது சுன்னா இல் பெற. நீண்ட நகங்கள் அழுக்கு சேகரித்து பார்க்கவே அசிங்கமாக. எப்போதும் தங்கள் தோல் வெட்டுவதற்கு அல்ல கவனமாக இருக்க, அவர்கள் நீராடி மற்றும் பணி கடினமானது முனைகின்றன என. குறிப்பாக சிறிய விரல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறிய ஆணி கிளிப்பர்களால் உள்ளன, வழக்கமாக மருந்தகம் அல்லது குழந்தை சார்ந்த கடைகளில் காணப்படும்.\nஇறுதியாக, முடிந்தவரை சுத்தமான உங்கள் குழந்தைகளை வைத்து என் ஆலோசனைகளுக்கு இடையில், சரக்குகளைக் கடலில் எடுக்க வேண்டாம் முயற்சி. குழந்தைகள் மிகவும் அசுத்தமாக இருக்க முடியும், மற்றும் அது அவனது இயற்கையில் எடுத்த முடிவாகும் – இல்லை அவர்களை மாசற்ற வைக்க முயற்சி அவர்களை பெருஞ்சுமை வேண்டாம், முஸ்லீம் வழி மிதமான உள்ளது, மற்றும் தீவிர இல்லை. மகிழ்ந்திடுங்கள்\nமூலம் கட்டுரை- ஹபீபி Halaqas - தூய ஜாதி மூலம் நீங்கள் கொண்டு- www.purematrimony.com - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை.\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்க்கை மோகம் அல்லது காதல்\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 15ஆம் 2020\nஉறவு சிக்கல்கள் ஏப்ரல், 10ஆம் 2020\nஒரு திருமணத்தின் விஷயங்கள் முற்றிலும் மதிப்புக்குரியவை அல்ல\nதிருமண ஏப்ரல், 9ஆம் 2020\nகுடும்பங்கள் இல்லாமல் எவ்வளவு கடினம்\nபொது ஏப்ரல், 8ஆம் 2020\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\n���ூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cauvery-delta-irrigation-canals-cleaning-process-special-officers", "date_download": "2020-07-06T18:30:53Z", "digest": "sha1:422ZWFU3DKKIVTETIJYLY2PCDRF35OA4", "length": 10259, "nlines": 160, "source_domain": "www.nakkheeran.in", "title": "'குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு! | cauvery delta Irrigation canals cleaning process special officers appointed | nakkheeran", "raw_content": "\n'குடிமராமத்து பணிகளை விரைவுபடுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்'- தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளைக் கண்காணிக்கவும், விரைவுபடுத்தவும் ஏழு மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.\nஅதன்படி, தஞ்சை மாவட்டத்திற்கு ககன்தீப் சிங் பேடி, திருவாரூர் மாவட்டத்திற்கு ராஜேஷ் லக்கானி, நாகை மாவட்டத்திற்கு சந்திரமோகன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அபூர்வா, கரூர் மாவட்டத்திற்கு கோபால், திருச்சி மாவட்டத்திற்கு கார்த்திக், அரியலூர் மாவட்டத்திற்கு விஜயராஜ்குமார் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். குடிமராமத்து திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் 10 நாட்களில் விரைந்து முடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையிலிருந்து குறுவை நெல் சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூன் 12- ஆம் தேதி காலை 10.00 மணிக்கு காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் பாசன வாய்க்கால்களை விரைவாக தூர்வாரப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n'ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்'- தமிழக அரசு அறிவிப்பு\nசீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக தமிழ்ச்செல்வன் நியமனம்\n'தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்'- தமிழக அரசு உத்தரவு\n'தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்'- தமிழக அரசு\n“என்.எல்.சி. விபத்து பற்றி மத்திய அரசு முறையா��� விளக்கம் அளிக்க வேண்டும்\" -கே.எஸ்.அழகிரி\nதி.மு.க. கேள்விக்கு மூன்றே நாளில் பதில்... -ஈரோடு கலெக்டர்\nகல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு\nஎட்டு வருடங்களுக்கு முன் 38 உயிர்களைப் பறித்த வெடி விபத்து அது அந்த பட்டாசு ஆலை உரிமையாளர் மின்சாரம் தாக்கியதில் பலி\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/21001-2012-09-03-08-13-30", "date_download": "2020-07-06T17:28:55Z", "digest": "sha1:4OAHB4K7WIG5GUAM7SHEFXPWCOFOV3PQ", "length": 36172, "nlines": 259, "source_domain": "www.keetru.com", "title": "கைமாறு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 03 செப்டம்பர் 2012\nஅதிர்ச்சியில் உறைந்து போயிருந்தாள் அன்னபூரணி. அவள் அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பழனி இவ்வாறு எல்லாம் பேசுவான் என அவள் நினைக்கவும் கூட இல்லை. அவன் கூறிய சொற்கள் இன்னும் அவளுடைய காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. தனது கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டன எனக் கூறி, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி மருத்துவர் முதன்முதலில் விளக்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சிக்குச் சற்றும் குறைந்தது அல்ல பழனியின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சி.\nஅன்னபூரணியின் கணவர் சின்னசாமிக் கவுண்டருக்கு இரண்டு பாதங்களிலும் திடீரென வீக்கம் ஏற்பட்டு, நடந்தால் மூச்சிரைப்பும் ஏற்பட்டது. பசி எடுப்பதும் படிப்படியாகக் குறைந்து வந்தது. தன்னுடைய உடல் நலத்தைப் பற்றி அதிகம் அக்கறை எடுத்துக்கொள்ளாத அவரை அன்னபூரணிதான் வற்புறுத்திக் கோவையில் உள்ள ஒரு மருத்துவரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றாள்.\nஇரத்தப் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஸ்கேனிங் எனப் பல சோதனைகளுக்குப் பிறகு மருத்துவர் அன்னபூரணியை மட்டும் அவருடைய அறைக்கு அழைத்தார்.\nமருத்துவர் என்ன சொல்லுவாரோ எனப் பயந்து கொண்டே அறைக்குள் நுழைந்த அன்னபூரணியிடம்,\n” என இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார் மருத்துவர்.\n“எங்க... வூட்டுக்காரருக்கு என்ன கோளாறுங்கோ”-அன்னபூரணியின் குரல் பலகீனமாக ஒலித்தது.\n“உங்க வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் இருப்பது தெரியுமா அம்மா\nஆமாங்க... ஏழெட்டு வருசமா மாத்திரை சாப்புட்டு வராருங்க....”\n“டாக்டர் கூறியபடி தவறாமல் மாத்திரை சாப்பிட்டு வந்தாரா அப்பப்போ மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வாரா அப்பப்போ மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வாரா\n“இல்லைங்க... அப்பப்போ மாத்திரை சாப்புடுவாருங்க...பெறகு கண்டுக்க மாட்டாருங்க..சண்டை கட்டுனாத்தான் டாக்டருகிட்டே போவாருங்க.”\n“அதுதாம்மா தப்பாப்போச்சு.தொடர்ந்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிலேயே வச்சிருக்கணும். அப்படிச் செய்யாமே போயிட்டார். அதனாலே இப்போ கிட்னி... அதுதான் சிறுநீரகம்னு சொல்லுவம்ல... அது செயலிழந்து போயிருச்சு.”\nதொடர்ந்து மருத்துவர் சிறுநீரகங்களின் செயல் இழப்பு பற்றியும், டயாலிசிஸ் செய்வதன் அவசியம் பற்றியும், சிறுநீரகத்தை மாற்றுவது பற்றியும் கூறக் கூற அன்னபூரணிக்குத் தரை பிளந்து தான் அமர்ந்து இருந்த இருக்கையோடு பூமிக்கு உள்ளே படுபாதாளத்துக்குள் வேகமாகச் சரிவது போலத் தோன்றியது.\n“தைரியமா இருங்கம்மா... சரி செய்துவிடலாம்” என மருத்துவர் கூறி முடித்தபோது அன்னபூரணி தன்உணர்வோடு இருந்தாள் எனக் கூற முடியாது.\nப���றகு கணவருடன் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து, பேருந்தைப் பிடித்து வீடு வந்து சேர்ந்தது எதுவும் அவளுக்கு நினைவில்லை. விடிய விடிய அழுதாள். தனது மனச்சுமையைக் கண்ணீரால் கரைத்து வெளியேற்ற நினைத்தும் முடியவில்லை.\nஅன்னபூரணியின் கணவர் பத்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக்காரர். கிணற்றுப் பாசனம் கொண்ட பூமி. நெல்லும், கரும்பும், வாழையும் விளையும் வளமான பூமி. திருமணமாகிப் பதினைந்து ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவரும் அத்தம்பதியினருக்குக் குழந்தை எதுவும் இதுவரை இல்லை.அது பற்றி அவர்களுக்கு உள்ளூர வருத்தம் உண்டுதான். இருப்பினும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டு மனம் ஒத்து வாழும் கணவன்-மனைவியாய் இருந்து வந்ததால் அவர்களுக்குள் பிரச்சினைகள் எதுவும் எழாமல் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் பலரும் குழந்தைக்காக இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளுமாறு அவளுடைய கணவருக்கு ஆலோசனை கூறியும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. அவர்களுடைய சந்தோச வாழ்வில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கோளாறு பேரிடியாய் வீழ்ந்தது.\nதொடர்ந்து அவருக்கு வாரம் ஒருமுறை, சில சமயங்களில் இருமுறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. சிகிச்சைக்காகப் பணம் தண்ணீராகக் கரைந்தது.\nதொடர்ந்து நீண்ட நாள்களுக்கு டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும், எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவது நல்லது என்றும் மருத்துவர் கூறினார்.\nஅன்னபூரணி தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தனது கணவருக்கு வழங்கத் தயாராக இருந்தும் அவளுடைய இரத்தப் பிரிவு அவளுடைய கணவனின் இரத்தப்பிரிவிலிருந்து வேறுபட்டிருந்தது. அதனால் அது பொருந்தாது என மருத்துவர் கூறிவிட்டார்.\nபிறரிடம் இருந்துதான் சிறுநீரகத்தைப் பெற்று அவருக்குப் பொருத்தியாக வேண்டிய ஒரு இக்கட்டான சூழல் எழுந்தது. நெருங்கிய உறவினர்கள் இருந்தாலும் யாரிடம் சென்று கேட்பது சிறுநீரகத்தை வழங்க அவ்வளவு எளிதில் முன்வருவார்களா சிறுநீரகத்தை வழங்க அவ்வளவு எளிதில் முன்வருவார்களா\nஎதிர்பார்த்தவாறே பல்வேறு காரணங்களைக் கூறி நெருங்கிய உறவினர்கள் தங்களுடைய விருப்பமின்மையை வெளிப்படுத்தினார்கள்.\nபணம் கொடுத்து வெளியில் யாரிடமிருந்தாவது சிறுநீரகம் வாங்குவது நடைமுறையில் இர��ந்தாலும் அது அவ்வளவு எளிதில் நடக்கக்கூடிய செயலா வாழ்வா சாவா என்ற கேள்விக் குறியுடன் வேதனையில் புதைந்திருந்த அன்னபூரணி தன் வீட்டின் நிலைப்படியில் சோர்ந்து உட்கார்ந்து இருந்தபோதுதான் அவர்கள் தோட்டத்தில் பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் சின்னானின் மகன் பழனி வந்தான்.\nபழனியின் கொள்ளுத்தாத்தா, சின்னசாமிக் கவுண்டரின் தாத்தா காலத்தில் அவருடைய தோட்டத்தில் பண்ணை ஆளாகச் சேர்ந்தார். தொடர்ந்து பழனியின் தாத்தா, தந்தை என அங்கேயே பண்ணை ஆள் பணி தொடர்ந்தது. அவர்களுடைய பரம்பரையில் பழனிதான் பள்ளிக்கூடத்தை எட்டிப்பார்த்தவன்.\nபள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல் அவனுடைய தந்தைக்குத் துணையாக அவ்வப்போது தோட்ட வேலைக்கு வருவான். பள்ளிப்படிப்பை விட்டாலும் தொடர்ந்து எதையாவது படித்துக்கொண்டிருப்பான். எப்பொழுதும் அருகிலிருப்பவரிடம் எதாவது ஒரு பொருள் பற்றி விவாதித்துக் கொண்டிருப்பான். அவனுடன் இருப்பவர்களுக்கு அவன் பேசும் சில விசயங்கள் புரிந்தது போலவும் புரியாதது போலவும் இருக்கும். சில சமயங்களில் எதுவும் புரியாது.அதனால் அவனுக்கு கிறுக்கன் என்ற பட்டப் பெயரும் அவர்கள் மத்தியில் புழங்கி வந்தது.\n“ஏண்டா... பழனி, ஒங்க அப்ப.. இன்னைக்கு வேலைக்கு வரலியா\n“இல்லிங்க... அவருக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல்லிங்க...அதான் நா..வந்தேன்” என்ற பழனி,\n“ஏங்க... கவுண்டருக்கு ஆபரேசன் எப்பங்க\n...சாவறதா இல்லே... பொழைக்கிறதான்னே தெரியலே. டாக்டரும் சீக்கிரமே ஆபரேசன் பண்ணனும்னு சொல்றாரு. கிட்னி என்ன கடைச் சரக்கா... ஒடனே வாங்கிட்டு வரதுக்கு. நாங்களும் யாரு யாருகிட்டயோ வெசாரிச்சுப் பாத்துப்புட்டோம். தேடாத இடமில்லே. கிட்னிதா... கெடைக்கவே மாட்டேங்குது.” எனக் கூறிக் கண்ணீர் விட்டாள்.\nசிறிது நேரம் மவுனமாயிருந்த பழனியிடமிருந்து,\n“கவுண்டருக்கு ...நா... தறேன்க..கிட்னி...” என்ற வார்த்தைகள் வெளிப்பட்டன.\nஅன்னபூரணிக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. உண்மையில் பழனிதான் அந்த வார்த்தைகளைக் கூறினானா இல்லை, வெறும் கனவா தன்னைச் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். பழனியைத் தவிர வேறு யாரும் அங்கில்லை. அப்படியானால் பழனிதான் அந்த வார்த்தைகளைக் கூறியிருக்க வேண்டும் என்ற நம்பிக்கையை வரவழைத்துக் கொண்ட அன்னபூரணி அதை உறுதிப்படுத்திக் கொள்ள,\n“என்�� பழனி, நீயா பேசினே\n“ஆமாங்க...நாந்தான். கவுண்டருக்கு என் கிட்னி பொருந்தினா... நா... தரத் தயாருங்க” என்றான்.\nஅன்னபூரணிக்கு பழனியின் வார்த்தைகளை நம்பவும் முடியவில்லை.நம்பாமலும் இருக்க முடியவில்லை. சிறுநீரகத்தை வழங்கினால் எங்கு எதிர் காலத்தில் தமது உயிருக்கு ஆபத்தாகிவிடுமோ என அஞ்சி நெருங்கிய உறவினர்கள் கூடத் தர மறுத்துவிட்டநிலையில் இந்த இளம் வயதுப் பையன் தான் தருகிறேன் எனக் கூறுகிறானே இளங்கன்று பயம் அறியாது போல அதைக் கூறுகிறானா இளங்கன்று பயம் அறியாது போல அதைக் கூறுகிறானா அன்னபூரணி குழம்பினாள். எதற்கும் தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இல்லை என்றால் அவனுடைய அறியாமையைப் பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றியது போல ஆகிவிடுமே என அவள் அஞ்சினாள்.\n“ஒரு கிட்னியைத் தந்துட்டா பின்னாலே ஏதாவது உசுருக்கு ஆபத்தாயிருமோனு பயப்படறாங்க...ஒனக்கு அந்த பயமில்லையா\n“இல்லேங்க... உசுரு வாழ ஒரு கிட்னியே போதுமுனு நா படிச்சிருக்கேங்க... அதனாலேதா...நா...பயப்படலிங்க... ரண்டு கிட்னி இருந்தாலும் ஒரே சமயத்திலே ரண்டும் பழுதாவாதுன்னு கூற முடியுமுங்களா...கவுண்டருக்கு இப்போ எப்படி ரண்டும ஒரே சமயத்திலே பழுதாச்சுங்கோ...கவுண்டருக்கு இப்போ எப்படி ரண்டும ஒரே சமயத்திலே பழுதாச்சுங்கோ” என்று பழனி தெளிவாகப் பதில் கூறினான்.\nஇந்த ஜென்மத்தில் கூட இது சாத்தியமா சென்ற நிமிடம்வரை தாழ்த்தப்பட்டவனாக, தீண்டத்தகாதவனாகத் தோன்றிய பழனி இப்பொழுது அவளுக்குத் தங்களைக் காப்பாற்ற வந்த கடவுளின் அவதாரமாகத் தோன்றினான்.\nதொடர்ந்து பழனிக்குப் பல மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் அவனது சிறுநீரகம் சின்னசாமிக் கவுண்டருக்குப் பொருந்தும் என உறுதி செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையும் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இருந்த பிறகு சின்னசாமிக் கவுண்டரும், பழனியும் வீடு வந்து சேர்ந்தனர். அன்னபூரணியும் மருத்துவமனையில் அவர்களுடன் கூடவே இருந்து உதவி செய்து வந்தாள்.\nஇப்பொழுதுதான் அன்னபூரணியின் முகத்தில் மகிழ்ச்சியையும் சிரிப்பையும் காண முடிந்தது.கணவனைக் காப்பாற்றிவிட்டோம் என்ற தெம்பில் வந்த மகிழ்ச்சி அது.\nதனக்கு மறுவாழ்வு தந்த பழனிக்கு ஏதாவது கைமாறு செய்ய வேண்டும் என நினைத்தார் சின்னசாமிக் கவுண்டர். அன்னபூரணியிடமும் அதைத் தெரிவித்தார்.அவள் எண்ணமும் அதுவாகவே இருந்தது. பழனிக்கு ஒரு கணிசமான தொகை வழங்க வேண்டும் என இருவரும் முடிவு செய்தார்கள். அதைப் பழனியிடம் கூற அவனது வீட்டிற்கு அன்னபூரணி மகிழ்ச்சியோடு சென்றாள்.\nஅன்னபூரணி வந்தபோது பழனி தனது கூரை வீட்டிற்கு அருகில் இருக்கும் வேப்பமரத்தின் நிழலில் ஒரு கயிற்றுக் கட்டிலில் ஓய்வாகப் படுத்திருந்தான். அவளைக் கண்டதும் வழக்கம்போல பழனி கட்டிலிலிருந்து எழுந்து நின்றான். அவள் எவ்வளவோ கூறியும் அவன் கட்டிலில் உட்கார மறுத்துவிட்டான்.\n“ இவ்ளோ தூரம் ஏன் வந்தீங்க... சொல்லி உட்ருந்தா நானே வந்திருப்பேனே சொல்லி உட்ருந்தா நானே வந்திருப்பேனே\n“அது சரி இல்லேப்பா. நீ ஓய்வு எடுத்துக்கோணும். நீ இல்லாட்டி எங்களுக்கு இப்போது உள்ள வாழ்வே இல்லை. அதுக்கு நாங்க ஏதாவது கைமாறு செய்தாவனும். இல்லாட்டி எங்க மனசு ஒத்துக்காது. எங்களாலே முடிந்த ஒரு தொவை கொடுக்கலாம்னு நெனைக்கிறோம். மறுக்காம நீ அதை வாங்கிக்கணும்.” என்றாள் அன்னபூரணி.\nஅதைக் கேட்டதும் பழனியிடமிருந்து சன்னமான ஒரு சிரிப்புச் சத்தம் வெளிப்பட்டது.\n“இல்லேங்க... நீங்க கைமாறுன்னு சொன்னதும் எனக்குச் சிரிப்பு வந்துட்டதுங்க. நா... கைமாறு கருதி கவுண்டருக்கு என்னோட கிட்னியைத் தரலீங்க. ஒரு சக மனுசனோட உசுரைக் காப்பாத்த நம்மாலே முடியும்னா அதைச் செய்யனும்கிற எண்ணத்திலேதா... நா... கிட்னி தந்தேன். கைமாறு கருதி இல்லே. அப்படி நீங்க கைமாறு செய்ய நெனைச்சீங்கனா... எதெதுக்குத்தான் கைமாறு செய்வீங்க ஆண்டாண்டு காலமா, பரம்பரை பரம்பரையா நாங்க ஒங்களுக்கு ஒழைச்சு வந்துருக்கிறோமே... அதுக்கு ஒங்களாலே என்ன கைமாறு செய்ய முடியும் ஆண்டாண்டு காலமா, பரம்பரை பரம்பரையா நாங்க ஒங்களுக்கு ஒழைச்சு வந்துருக்கிறோமே... அதுக்கு ஒங்களாலே என்ன கைமாறு செய்ய முடியும் நீங்க குடியிருக்கும் வூடு வெறும் கல்லாலும் சுண்ணாம்பலும் மட்டும் ஆனதுன்னு நெனைக்காதிங்க.... அதுலே எந்தாத்தாவோட ஒழைப்பும், வேர்வையும், ரத்தமும் இருக்குது. ஒங்களோட தோட்டத்து நெல்லுக்கும், கரும்புக்கும், வாழைக்கும், ஒங்களோட வாழ்வுக்கும் ஆதாரமா இருக்குதே அந்தக் கெணத்தை வெட்டுனது என்னோட கொள்ளுத்தாத்தா. நீங்க சாப்புடறிங்களே...அரிசி��்சோறு...அது எங்களோட வேர்வையிலே வெளைஞ்சது. ஒங்களோட வூடு, ஒங்களுடைய நிலபுலன்கள், சொத்து, சொகம் எல்லாத்திலும் எங்க ரத்தம் ஓடுதே... அதுக்கு கைமாறு செய்ய முடியுமா நீங்க குடியிருக்கும் வூடு வெறும் கல்லாலும் சுண்ணாம்பலும் மட்டும் ஆனதுன்னு நெனைக்காதிங்க.... அதுலே எந்தாத்தாவோட ஒழைப்பும், வேர்வையும், ரத்தமும் இருக்குது. ஒங்களோட தோட்டத்து நெல்லுக்கும், கரும்புக்கும், வாழைக்கும், ஒங்களோட வாழ்வுக்கும் ஆதாரமா இருக்குதே அந்தக் கெணத்தை வெட்டுனது என்னோட கொள்ளுத்தாத்தா. நீங்க சாப்புடறிங்களே...அரிசிச்சோறு...அது எங்களோட வேர்வையிலே வெளைஞ்சது. ஒங்களோட வூடு, ஒங்களுடைய நிலபுலன்கள், சொத்து, சொகம் எல்லாத்திலும் எங்க ரத்தம் ஓடுதே... அதுக்கு கைமாறு செய்ய முடியுமா உங்க ஒடம்பிலே ஓடுற ரத்தத்திலும் நீங்க உடுற மூச்சுக் காத்திலும் எங்க உதிரம் இருக்குதே உங்க ஒடம்பிலே ஓடுற ரத்தத்திலும் நீங்க உடுற மூச்சுக் காத்திலும் எங்க உதிரம் இருக்குதே அதுக்குக் கைமாறு செய்ய முடியுமா அதுக்குக் கைமாறு செய்ய முடியுமா எதெதுக்குத்தான் நீங்க கைமாறு செய்வீங்க எதெதுக்குத்தான் நீங்க கைமாறு செய்வீங்க எல்லாத்துக்கும் ஒங்களாலே கைமாறு செய்ய முடியும்னு நெனைக்கிறீங்களா எல்லாத்துக்கும் ஒங்களாலே கைமாறு செய்ய முடியும்னு நெனைக்கிறீங்களா\nபழனி தொடர்ந்து கேள்வி மேல் கேள்விகளாக அடுக்கிக்கொண்டே சென்றான். அவனுடைய கேள்விகள் ஒவ்வொன்றும் அன்னபூரணியின் காதுகளில் குத்தீட்டிகளாகப் பாய்ந்தன. அவளுடைய உணர்வுகள் அனைத்தும் மெல்ல மெல்ல அடங்கி மறுத்துப் போக அதிர்ச்சியில் உறைந்தாள். பழனியின் வீட்டிலிருந்து அவள் எப்பொழுது, எப்படி வீடு திரும்பினாள் என்றே அவளுக்கு நினைவில்லை. இன்னும் அவள் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/51936/Pregnant-Woman-Murder-in-Madurai-by-First-Husband-", "date_download": "2020-07-06T17:58:24Z", "digest": "sha1:CXBJDEQ3AEMANE2GMD4MWUMTOLXDOGXD", "length": 7549, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு | Pregnant Woman Murder in Madurai by First Husband ? | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\nஇரண்டாவது கணவருடன் இருந்த கர்ப்பிணி பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணி பகுதியில் அம்சத் என்ற கர்ப்பிணி பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் கதவை உடைத்த நேற்று உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அதை தடுக்க முயன்ற மதனுக்கும் வெட்டு விழுந்துள்ளது.\nஇதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மதன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அம்சத் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த கொலையை முதல் கணவர் வடிவேலு தான் ஆத்திரத்தில் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி, அவரை தேடி வருகின்றனர்.\nபோலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\nமதுரையில் இன்று 245 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..\nதமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா : 3,793 பேர் டிஸ்சார்ஜ்\nஆதார் - பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு\nமின்கட்டணம் இரண்டு மூன்று மடங்காக பில் வந்திருக்கிறது - சேரன் ட்வீட்\nநவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் அரிசி - தமிழக அரசு\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. ம��க்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4152", "date_download": "2020-07-06T17:13:43Z", "digest": "sha1:KAJZQO3JVBBGZY6ZPXORJO26LXFHTITZ", "length": 12697, "nlines": 31, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறப்புப் பார்வை - பெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழா", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | ஜோக்ஸ் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனைப் பாதையில் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா\nபெர்க்கலி பல்கலைக்கழகத் தமிழ்ப்பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழா\n- சிவா சேஷப்பன் | செப்டம்பர் 2007 |\nகலி·போர்னியாவில் உள்ள பெர்க்கலி பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பீடம் தமிழைக் கற்பித்தும், ஆய்வு செய்தும் பெரும் தொண்டாற்றி வருகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழை நிரந்தரமாகக் கற்பிப் பதற்காக நிறுவப்பட்ட தமிழ்ப் பீடம் பத்து ஆண்டுகளாகச் சீரிய முறையில் செயல் பட்டு வருகிறது. 'தமிழ் இலக்கிய ஆராய்ச்சியுடன், தமிழ் கற்பிப்பதும், தமிழ் செம்மொழியாக மட்டும் நின்று விடாமல், வாழும் உயிர் மொழியாக என்றும் அமைய கணினி ஆராய்ச்சிகள் போன்றவையும் தொடர்ந்து நடக்கத் தமிழ்ப் பீடம் வழிகாட்டி வருகிறது' என்று கூறுகிறார் தமிழ்ப் பீடத்தின் பேராசிரியர் ஜார்ஜ் ஹ���ர்ட் அவர்கள்.\nபத்தாண்டு நிறைவு விழாவை தமிழ்ப் பீடத்துடன் இணைந்து சான் ·பிரான் சிஸ்கோ தமிழ் மன்றம், கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், 'தென்றல்', வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவை, தமிழ்நாடு அறக்கட்டளை போன்ற அமைப்புகள் கொண்டாட உள்ளன. 'இந்த நூற்றாண்டில் தமிழுக்குச் சீரிய சேவைகள் பல செய்துள்ள டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழாவாக இதை நடத்த விரும்புகின்றோம். கலைஞர் அவர்கள் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு அளித் திருக்கும் படைப்புகளையும், தமிழ் என்றும் வாழும் செம்மொழியாக அமைய அவர் தமிழுக்கு ஆற்றியிருக்கும் தொண்டினையும் பாராட்டும் வகையில் இவ்விழாவை அமைக்க விரும்புகிறோம்' என்கிறார் பேரா. ஹார்ட்.\nதமிழ்ப் பீடத்தின் பத்தாண்டு நிறைவு விழாவை ஒட்டி, தமிழக முதல்வர் அவர்களின் தமிழ்த் தொண்டைப் பாராட்டும் வகையில் அவரது படைப்புகளின் சிறப்புத் தொகுப்பு ஒன்றை பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடம் வெளியிட உள்ளது. இது தொடர்பாக அக்டோபர் 13, 2007 சனிக்கிழமை அன்று காலை 8:00 மணிக்கு (PDT) ஒரு விழிம மாநாட்டில் (விடியோ கான்·பரன்ஸ்) பங்கேற்கக் கலைஞர் ஒப்புதல் அளித்திருக்கிறார்.\nபெர்க்கலி தமிழ்ப் பீடத்தின் சேவைகள்\nதமிழ் செம்மொழியாக இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டதில் பெர்க்கலி பல்கலைக் கழகம் பெரும்பங்கு வகித்திருக்கிறது. பெர்க்கலி பல்கலைக் கழகத் தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் 'தமிழ் ஏன் செம்மொழியாக ஏற்கப்பட வேண்டும்' என்று எழுதிய கருத்துக் குறிப்பு பலராலும் இணையத்திலும், மற்ற ஊடகங்களிலும் பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது.\n'தமிழ் கற்பிப்பதோடு மட்டுமின்றி தமிழைப் பரப்ப வருடாந்திர மாநாடு நடத்துவது, தமிழில் மேல்படிப்பைத் தொடர உதவித் தொகை அளிப்பது, வெளிநாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்களை வரவழைத்துப் பல்கலைக் கழகத்தில் போதிக்க வைப்பது போன்ற சேவைகளையும், பெர்க்கலி தமிழ்ப் பீடம் செய்து வருகிறது' என்று குறிப்பிடுகிறார் பெர்க்கலி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரியும் முனைவர் கௌசல்யா ஹார்ட். 2002-ல் வளைகுடாப் பகுதியில் நடந்த தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்ப் பீடம் 10,000 டாலர்கள் வழங்கி அதன் வெற்றிக்கு உதவியதையும் சுட்டிக் காட்டுகிறார். தமிழ் நாட்டில் இருந்து அழ���த்து வந்த தமிழ் அறிஞர்களில் பேரா. மறைமலை, எழுத்தாளர் திலீப் குமார், மதுரைப் பல்கலைக் கழகத்தின் பேரா. பாரதி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த பேரா. முத்துசிதம்பரம் போன்றோரைக் குறிப்பிடுகிறார்.\nபெர்க்கலி பல்கலைக் கழகத்தில் முதலாண்டுப் பட்டப் படிப்பில் 10 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் 10 மாணவர் களும் இருக்கிறார்கள். முனைவர் பட்ட ஆராய்ச்சியில் 10 மாணவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள். பெர்க்கலியின் தமிழ்த் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், மிச்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர் சுமதி ராமசுவாமி, ஹார்வர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆன் மோனியஸ், லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்டூவர்ட் பிளாக்பர்ன், நியூயார்க்கின் செயிண்ட் லாரன்ஸ் பல்கலைக் கழகப் பேராசிரியர் அர்ச்சனா வெங்கடேசன், சான் ·பிரான்சிஸ்கோ பல்கலைக் கழகப் பேராசிரியர் விஜயா நாகராஜன் ஆகியோர். இவர்கள் தமிழ்த் துறை மட்டுமன்றி மதம், சரித்திரம் போன்ற துறைகளிலும் பேராசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழிலும், தமிழ் பற்றியும் பல புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.\nபெர்க்கலி பல்கலைக் கழக நூலகத்தில் ஏறக்குறைய 10,000 தமிழ் நூல்கள் உள்ளன என்கிறார் பேரா. கௌசல்யா. தமிழ் குறித்த ஆங்கில நூல்களையும் சேர்த்தால் இன்னும் அதிகம் என்கிறார் அவர்.\nஇந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ள:\nDr. பாலா பாலகிருஷ்ணன், மின்னஞ்சல்: bala_mcat@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/general_knowledge/research_ideas/research_ideas_18.html", "date_download": "2020-07-06T16:35:30Z", "digest": "sha1:6GLMFRYG2OTBMWSMZKKP7U7ETB6WBOYE", "length": 51051, "nlines": 275, "source_domain": "www.tamilsurangam.in", "title": "வெற்றியின் வித்து, வேண்டும், என்றும், வாழ்க்கையில், மனிதன், கொண்டு, அரிது, பொருள், வேண்டாம், குறிக்கோள், கூறியது, அவன், பாரதியார், ஒருவர், வாழ்க்கை, மகனும், மனித, செம்மையானால், வயலுக்கு, குருவி, திருவள்ளுவரும், தந்தையும், அவனுடைய, வந்து, நாளும், குஞ்சுகள், இல்லை, தொழிலாளி, வெற்றி, என்பது, மனமது, என்னும், வந்த, என்பதை, தந்தை, நாம், மனத்தில், மாலையில், மகனிடம், தாய்க்குருவி, என்ன, டால்ஸ்டாய், என்றார், மதிப்பெண், ஊனமாய், ஒருவன், உண்மை, கூறினார், பயப்படவேண்டாம், பொழுது, இன்று, கதிர், தான், பிறந்த, உறுதி, குறிப்பிடும், தம்முடைய, நீங்கிப், பேடு, இடைவிடா, முயற்சியுடன், வெற்றிக்கு, பற்றி, மனம், நினைவு, வரப்பில், நின்று, அறுவடைக்கு, வருவதாகக், கூறின, தாயிடம், முன்னேற, உதவி, காரணம், வேறு, வரவில்லையே, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், ஜூலை 06, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉலக நாடுகள் இந்திய மாநிலங்கள் நாகரிகங்கள் இந்துப் பெயர்கள் இசுலாமியப் பெயர்கள் கிருத்துவப் பெயர்கள்\nஉலக வரலாறு இந்திய வரலாறு தத்துவக் கதைகள் புகழ் பெற்ற புத்தகங்கள் பரிசுகள் & விருதுகள் புவியியல்\nநீதிக் கதைகள் சிறுவர் கதைகள்\tவிளையாட்டுகள் நோபல் பரிசு‎ பெற்றவர்‎கள்\tஆய்வுச் சிந்தனைகள் சிறுகதைகள்\nபொதுஅறிவுத் தகவல்கள்| பொதுஅறிவுக் கட்டுரைகள்| பொதுஅறிவுக் கேள்வி & பதில்கள்| காலச் சுவடுகள்| வரலாறு படைத்தவர்கள்| சாதனைகள்‎\nமுதன்மை பக்கம் » பொதுஅறிவுக் களஞ்சியம் » ஆய்வுச் சிந்தனைகள் » வெற்றியின் வித்து\n- முனைவார் மா. வண்ணமுத்து\nமனித வாழ்க்கையில், வெற்றியைத் தேடித் தருபவைகள் பலவற்றுள், தன்முயற்சி தலையாய இடத்தைப் பெறுகின்றது. இடைவிடா முயற்சியுடன் செய்யப்படும் எச்செயலும் வெற்றிபெறும் என்பது உறுதியாகும். முயற்சியுடன் வினைநலமும், மனநலமும் உடன் சேர்ந்தால் வெற்றிக்கு மேல் வெற்றி கிட்டும். வெற்றியின் வித்துகளாக விளங்கும் இவைகளைப் பற்றி அறிவுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஎம்பெருமான் முருகப் பெருமானிடம் ஒளவையார் கொண்டிருந்த பக்தியை ஆன்மீக அன்பர்கள் அறிவர். ஒளவைக்குக் காட்சி கொடுத்த முருகன், அவரிடம் அரியது எது என்று வினவுகின்றார். அதற்கு ஒளவையார்,\n\"அரியது கேட்கின் வரிவடி வேலோய்\nஅரிது அரிது மானிடர் ஆதல் அரிது\nமானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு\nபேடு நீங்கிப் பிறத்தல் அரிது\nபேடு நீங்கிப் பிறந்த காலையும்\nஞானமும் கல்வியும் நயத்தல் அரிது\nஞானமும் கல்வியும் நயந்த காலையும்\nதானமும் தவமும் தான் செயல் அரிது\nதானமும் தவமும் தான் செய்வராயின்\nவானவர் நாடு வழி திறந்திடுமே\"\nஎன்று பதில் கூறுகின்றார். இப்பாடலின் நுட்பமான பொருள் என்னவென்றால், கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறந்த மனிதர் உண்மையான அறிவைப் பெற வேண்டும், உழைக்க வேண்டும், தானும் உயர்ந்து மற்றவர்களையும் உயர்த்த வேண்டும் என்பதாகும். இறைவனால் படைக்கப்பட்ட மனிதப் பிறவியின் பெருமையை உணர்ந்து உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக்கிக்கொண்டு வாழும் மனிதனே நிறைவான வாழ்வைப் பெறுகின்றான். இவ்வாறு இல்லாமல் உடலையும், உள்ளத்தையும் சிதைத்து வாழும் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான். இவ்வாறு அழிந்து படும் அறிவற்ற மனிதனை,\n\"நந்த வனத்திலோர் ஆண்டி - அவன்\nநாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி\nகொண்டு வந்தானொரு தோண்டி - மெத்தக்\nகூத்தாடிக் கூத்தாடிக் போட்டுடைத் தாண்டி'\nஎன்று கடுவெளிச் சித்தர் சுட்டிக் காட்டுகின்றார். பத்து மாதம் தாயின் கருவில் தங்கிப் பூவுலகில் மனிதமாகப் பிறந்தவன், மனிதப் பிறவியின் பெருமையை உணர்ந்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கடுவெளிச்சித்தரின் பாடற்கருத்தாகும்.\nமனத்தில் உறுதி வேண்டும் பாரதி\nமனித வாழ்க்கை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றிப்புதுமைக் கவிஞர் பாரதியார், சில கருத்துக்களைப் புலப்படுத்தியுள்ளார். எமக்குத் தொழில் கவிதை இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்று குறிப்பிடும் பாரதியார் தம்முடைய தோத்திரப் பாடலில்\n\"தேடிச் சோறு நிதம் தின்று - பல\nசின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்\nவாடித் துன்பம் மிகவுழன்று - பிறர்\nவாடப் பலசெயல்கள் செய்து - நரை\nகூற்றுக்கு இரையெனப் பின்மாயும் - பல\nவேடிக்கை மனிதரைப் போலே - நான்\nஎன்று அறிவுறுத்துகின்றார். இப்பாடற் பகுதியில் இருந்து, பிறவி எடுத்ததன் பயனை அறியாமல் உண்பது, உறங்குவது, இன்பம் துய்ப்பது என்று இல்லாமல், செயற்கரிய செயல்களைச் செய்யவே பாரதியார் விரும்பினார் என்பதை உணரலாம். மனிதன் இவ்வாறுதான் வாழவேண்டும் என்று பாரதி சுட்டிக்காட்டும் வாழ்க்கை நெறிப்பாடல் ஒன்றும் இங்கும் நினைவு கூரத்தக்கதாகும்.\n\"நல்லதோர் வீணை செய்தே - அதை\nசுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்\nவல்லமை தாராயோ - இந்த\nசொல்லடி சிவசக்தி - நிலச்\nசிவசக்தியிடம், 'மாநிலம் பயனுற வழிகாட்டத் தமக்கு வல்லமை தர வரம் கேட்கும் பாரதியாரின் உயர்ந்த உள்ளம் போற்றுதலுக்குரியதாகும்.\nஇசை மீட்டுவதற்கு என்றே உள்ள வீணையை, உலகில் யாரும் புழுதியில் எறிவது இல்லை. வீணை இசை மீட்டுவதற்குப் படைக்கப்பட்ட கருவி. அது போன்றே மானிடப் பிறவியும் மனத்தில் உறுதிகொண்டும், நினைவு நல்லது கொண்டும், வாக்கினில் இனிமை கொண்டும், காரியத்தில் உறுதிகொண்டும் சமுதாய நலத்திற்காக உழைக்கப் படைக்கப்பட்டதாகும். இதற்கு மாறாகச் செயலற்ற நிலையில், நிலச்சுமையாக மனிதன் வாழ்வதைப் பாரதியார் விரும்பவில்லை. பாரதியார் விரும்பும் செயல்திறன் கொண்ட மனிதனாக மனிதன் உருவாவதற்கு, அவரவர் உள்ளத்தில் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற முயற்சியும் குறிக்கோளும் இடம் பெற வேண்டும்.\nகுறிக்கோள் இல்லாதவனுடைய வாழ்க்கை குறைபட்டவாழ்க்கையாகவே முடியும், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று குறிக்கோள் இல்லாத மனிதன் கெட்டுச் சீரழிவான் என்றும் கருத்தைத் திருநாவுக்கரசு சுவாமிகளும் தம்முடைய தேவாரத்தில் சுட்டிக்காட்டுகின்றார்.\nபாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்\nமேலனாய்க் கழிந்தநாளும் மெலிவோடு மூப்புவந்து\nகோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன்\nபாலனாய் இருந்த பொழுதும், மங்கையர் மேல் காதல் கொண்டு\nபித்துப்பிடித்து அ€லுந்த பொழுதும், மூப்பு வந்து கையில் கம்பைப்பிடித்து நடக்கும் சூழலிலும் இறைவனை வணங்கும் குறிக்கோள் இல்லாது கெட்டேன் என்று திருநாவுக்கரசர் குறிப்பிடும் கூற்று, வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாது செயல்படும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தும் எனலாம்.\nதன் கையே தனக்கு உதவி\nஒரு மனிதனுடைய முன்னேற்றம் அவனுடைய கையில்தான் இருக்கிறது. ஒருவனுடைய பெருமைக்கும், சிறுமைக்கும் அவனுடைய செயல்களே காரணம் என்பதைத் திருவள்ளுவரும்,\n\"பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nஎன்று குறிப்பிடுவார். 'தன் கையே தனக்கு உதவி' என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான். ஒரு சிறிய கதையை இங்கே குறிப்பிடுவது நலம் பயக்கும். நன்றாக, விளைந்து கதிர் முற்றிய வயலில் ஒரு குருவி கூடு கட்டித் தன்னுடைய குஞ்சுகளை வளர்த்து வந்தது. கதிர் முற்றியதால், நெல் அறுவடையாகிவிடும் நாம் வேறு இடத்திற்குப் போய்விடலாம் என்று குஞ்சுகள் தாயிடம் கூறின. தாயோ, பதட்டப்படாமல் சற்றுப் பொறுத்திருக்கும்படி கூறியது. காலையில் வயலுக்குச் சொந்தக்காரனும் அவனுடைய மகனும் வரப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த ஊர்க்காரர்கள் அறுவடைக்கு வருவதாகக் கூறியிருந்தார்களே வரவில்லையே என்று தந்தை மகனிடம் கூறி வருந்தினார். மாலையில் வயலுக்கு வந்த தாய்க்குருவி, குஞ்சுகளின் மூலம் நடந்த செய்தியை அறிந்தது. ஒன்றும் பயப்பட வேண்டாம் என்று குஞ்சுகளுக்கு ஆறுதல் கூறியது. மறுநாளும் தந்தையும் மகனும் முன்பு போலவே வரப்பில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். இன்று உள்ளூர்க்காரர்கள் அறுவடைக்கு வருவதாகக் கூறினார்களே வரவில்லையே என்று தந்தை மகனிடம் கூறினார். மாலையில் வயலுக்கு வந்த குருவி, குஞ்சுகளின் மூலம் தந்தையும் மகனும் பேசிய பேச்சப் பற்றி அறிந்தது. குஞ்சுகள் வேறு இடத்திற்குச் சென்று விடலாம் என்று தாயிடம் கூறின. தாயோ, பயப்படவேண்டாம் இங்கேயே இருப்போம் என்று அமைதியாகக் கூறியது. அடுத்தநாளும் தாய்க்குருவி இரைதேடச் சென்ற பொழுது, தந்தையும் மகனும் வயலுக்கு வந்தனர். உறவினர்கள் இன்று அறுவடைக்கு வருவதாகக் கூறினார்களே, வரவில்லையே என்று தந்தை மகனிடம் வருந்திக் கூறினார். மாலை மயங்கும் நேரத்தில் வயலை வந்தடைந்த குருவி, குஞ்சுகளிடம் நடந்த செய்தியை அறிந்து, குழந்தைகளே பயப்பட வேண்டாம். இங்கேயே நாம் தங்கியிருப்போம் என்று கூறியது. அடுத்த நாள் வயலுக்கு வந்த தந்தையும் மகனும் வரப்பில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தந்தை மகனைப் பார்த்து, \"இனிமேல் நாம் யாரையும் நம்ப வேண்டாம். நாளைக்கு நீயும் நானும் வந்து அறுவடை செய்வோம்\" என்று கூறினார். மாலையில் வயலுக்கு வந்த குருவி, இன்று என்ன பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகளிடமம் வினவியது. நாளைக்குத் தநதையும் மகனுமே வந்து அறுவடை செய்யப் போவதாகப் பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகள் கூறின. இதைக் கேட்டவுடன் தாய்க்குருவி, \"உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு இடத்திற்குச் சென்றுவிடுவோம்\" என்று குஞசுகளிடம் கூறியது. இத்தனை நாள்களும் பயப்படவேண்டாம், பயப்படவேண்டாம் என்று கூறிய நீங்கள், இப்பொழுது உடனே வேறிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதன் காரணம் என்ன என்று தந்தை மகனிடம் வருந்திக் கூறினார். மாலை மயங்கும் நேரத்தில் வயலை வந்தடைந்த குருவி, குஞ்சுகளிடம் நடந்த செய்தியை அறிந்து, குழந்தைகளே பயப்பட வேண்டாம். இங்கேயே நாம் தங்கியிருப்போம் என்று கூறியது. அடுத்த நாள் வயலுக்கு வந்த தந்தையும் மகனும் வரப்பில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர். தந்தை மகனைப் பார்த்து, \"இனிமேல் நாம் யாரையும் நம்ப வேண்டாம். நாளைக்கு நீயும் நானும் வந்து அறுவடை செய்வோம்\" என்று கூறினார். மாலையில் வயலுக்கு வந்த குருவி, இன்று என்ன பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகளிடமம் வினவியது. நாளைக்குத் தநதையும் மகனுமே வந்து அறுவடை செய்யப் போவதாகப் பேசிக்கொண்டனர் என்று குஞ்சுகள் கூறின. இதைக் கேட்டவுடன் தாய்க்குருவி, \"உடனடியாக இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, வேறு ���டத்திற்குச் சென்றுவிடுவோம்\" என்று குஞசுகளிடம் கூறியது. இத்தனை நாள்களும் பயப்படவேண்டாம், பயப்படவேண்டாம் என்று கூறிய நீங்கள், இப்பொழுது உடனே வேறிடத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறுவதன் காரணம் என்ன என்று குஞ்சுகள் தாயிடம் வினவின. அதற்குத் தாய்க் குருவி, \"இத்தனை நாளும் அவர்கள் மற்றவர்களை நம்பினார்கள், மோசம் போனார்கள். இப்பொழுது அவர்கள், தங்களை நம்பியுள்ளனர். செயலில் வெற்றி பெறுவார்கள். என்று கூறியது.\nஇக்கதை உணர்த்தும் உண்மை என்னவெனில், வாழ்க்கையில் முன்னேற விரும்பும் மனிதன், தன்னால் இயன்ற செயல்களைத் தானே செய்யவேண்டும் என்பதுவாகும்.\nதாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறிக\nமுன்னேற்றத்திற்குத் தடையாய் இருப்பது தாழ்வு மனப்பான்மையாகும். யாருக்கும் நாம் குறைந்தவர் இல்லை என்ற எண்ணம் எப்போதும் நம் உள்ளத்தில் இருத்தல் வேண்டும். ஒருவர் செய்யும் தொழிலோ, ஒருவர் பிறந்த குலமோ, ஒருவரின் ஏழ்மையோ அவருக்கு இழிவை ஏற்படுத்தாது. ஒருவரின் முயற்சி இன்மையே அவருக்கு இழிவை ஏற்படுத்தும். வாழ்க்கையில் முன்னேறிய உலகப் பெரியோர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும் பொழுது, அவர்களது வெற்றிக்குப் பின்னணியாக இருந்தவை, அவர்களது உழைப்பும் விடா முயற்சியுமே என்பதை அறியலாம்.\nஉழைப்பால் உயர்ந்த உத்தமர்களைப் பற்றி, மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம் குறிப்பிடும் பொழுது,\nரஷ்யா தேசத் தலைவன் மார்சல் ஸ்டாலின்\nவிஞ்ஞானி மேதை ஜி.டி. நாயுடு\nவிண்ணொளிக் கதிர் விரம் கண்ட\nஎன்று குளிப்பிடுகின்றார். செய்யும் தொழிலே தெய்வம் என்றும் திறமைதான் நமது செல்வம் என்றும் கையும் காலுமே உதவி என்றும், கொண்ட கடமை தான் நமது பதவி என்றும் உழைப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவர் என்பதுவும் பட்டுக்கோட்டையார் கருத்தாகும்.\nபொருள் இல்லையே என்று ஏங்குவதைவிட பொருள் வருவாய்க்கு என்ன வழி என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, \"ஐயா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். டால்ஸ்டாயிடம் ஒருவன் வந்து, \"ஐயா என்னிடம் ஒருகாசு கூட இல்லை\" என்று பிச்சை கேட்டானாம். அதற்கு, டால்ஸ்டாய், உன் கண்களை இருபதாயிரும் ரூபாய்க்குத் தருவாயா என்னிடம் ஒருகாசு கூட இல்லை\" என்று பிச்சை கேட்டானாம். அதற்கு, டால்ஸ்டாய், உன் கண்களை இருபதாயிரும் ரூபாய்க்குத் தருவாயா என்றார். \"மாட்டேன்\" என்றான் அவன். \"சரி உன் கைகளையாவது, பத்தாயிரம் ரூபாய்க்குத் தா\" என்றார். அதற்கும் அவன் சம்மதிக்கவில்லை. \"என் நண்பர் ஒருவர் மனிதனின் உடலைக் கொண்டு மருந்துப் பொருள் தயாரிக்கிறார் உனது உடலுக்கு ஒரு லட்சம் தருவார். உனக்கு இல்லாவிட்டாலும், உன் குடும்பத்திற்கு இந்தப் பணம் கிடைக்கும்\" என்றார் டால்ஸ்டாய், அதற்கும் அவன் மறுத்தான்.\nபல லட்சம் பெறுமானமுள்ள உடலைத்தர மறுத்துக்கொண்டு, என்னிடம் பணம் இல்லை என்கிறாயே; இந்தக் கண்கள், கைகள், கால்கள் என்றும் குறையாத பொக்கிசம், இதைக் கொண்டு உழை. தங்கம், வெள்ளி மட்டுமில்லை சூரியனும், சந்திரனும் கூட உன்னுடையதாகிவிடும்\" என்று அறிவுரை கூறி அவனை அனுப்பினார் டால்ஸ்டாய்.\nடால்ஸ்டாயின் வாழ்க்கை நிகழ்ச்சியிலிருந்து ஓர் உண்மை புலப்படுகிறது. \"முயற்சியுடன் உழைத்தால் உள்ளதைக் கொண்டு உயர முடியும்\" என்பதே அவ்வுண்மையாகும்.\nஆள்வினையுடைமை, ஊக்கம் உடைமை, மடியின்மை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினை செயல்வகை முதலிய அதிகாரங்களில் திருவள்ளுவர் மனித மனத்திற்கு இருக்க வேண்டிய உறுதியைப்புலப்படுத்துகின்றார். மனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எச்செயலையும் நம்மால் செய்யமுடியும் என்று நினைக்கும் அவனது மனஉறுதியே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஒரு செயலைச் செய்வதற்கு ஏற்ற உறுதி என்று சொல்லப்படுவது, அச்செயலைச் செய்பவனுக்கு உள்ள மன உறுதியேயாகும். அதைத்தவிர, மற்றவையெல்லாம் அவ்வளவு சிறந்தன ஆகா என்னும் கருத்தைத் திருவள்ளுவர்,\n\"வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்\nமற்றைய எல்லாம் பிற\" என்று குறுப்பிடுவார்.\nவகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவன், நல்ல மதிப்பெண் பெறவேண்டும் என்ற உறுதியை மனத்தில் ஏற்படுத்தக்கொண்டு ஒவ்வொரு நாளும் முயன்று படிப்பானேயானால், மாநில அளவில் அவன் முதல் மதிப்பெண் பெறுவதற்குரிய வாய்ப்பும் உருவாகலாம்.\nதிருவள்ளுவரும், \"ஒரு பொருளை அடைய எண்ணியவர், அதனை அடைவதற்கு உரிய செயலில் வலிமையுடையவராகப் பெற்றால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்\" என்னும் கருத்தினை,\n\"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்\nதிண்ணிய ராகப்பெறின்\" என்று குறிப்பிடுவார்.\nஏழைக்குடும்பத்தில் பிறந்து விட்டோமே என்று எப்படி ஒருவர் வருந்துதல் கூடாதோ, அதைப்போன்றே உறுப்புக்குறை உடையவராய், ஊனமாய் பிறந்து விட்டோமே என்றும் ஒருவர் வருத்தம் அடையக்கூடாது. உடல் ஊனமாய் இருக்கலாம். ஆனால் உள்ளம் ஊனமாய் இருத்தல் கூடாது. இரண்டு கண்களையும் இழந்த ஹெலன் கெல்லர் உலகப்புகழ் பெற்ற செய்தி இங்கு நினைவுகூரத் தக்கதாகும். எனவே ஒரு மனிதனுக்கு உடற்குறை என்பது குறைபாடு உடையது அன்று, அவன் முயன்று தொழில் செய்யாமல் இருப்பதே உண்மையான குறைபாடாகும். உடற்குறை உடையவர்களின் மன ஊக்கத்திற்காகவே எழுதியதைப் போன்று திருவள்ளுவரும்\n\"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து\nஆள்வினை இன்மை பழி\" என்று வலியுறுத்திக் கூறுவார்.\nஒருவன் எண்ணுகின்ற நல்ல எண்ணமே வெற்றிக்கு நுழைவாயிலாக அமைகின்றது. எனவேதான் திருவள்ளுவரும் \"மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்\" என்று சுட்டிக்காட்டுவார். \"நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்\" என்பது பாரதியாரின் வாக்காகும்.\n\"நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்\" என்று மனத்தில் உறுதியை ஏற்படுத்திக் கொண்டு, காட்டிலும், மேட்டிலும் இரவிலும் பகலிலும், வெய்யிலிலும், மழையிலும் அலைந்து தமிழ் இலக்கியத்தைச் சேகரித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள், உ.வே.சா. அவர்களின் மனநலத்திற்கும், மனஉறுதிக்கும், இடைவிடா முயற்சிக்கும் தமிழ் உலகம் என்றும் தலை வணங்கும்.\nஇம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்ற நிலையில் ஆங்கிலேயன் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்தான். ஆங்கிலேயனுக்கு நிகராகத் த கப்பல்போக்குவரத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்த செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார். அவருடைய நினைப்பை நிறைவேற்றிய பாங்கை நாடு நன்கு அறியும்.\n'கணிதமேதை' என்று உலகோரால் போற்றப்படும் இராமாநுஜம் அவர்கள் ஏழ்மையில் பிறந்தாலும், அவரது உயர்வுக்கும் புகழுக்கும் காரணம் அவருடைய தூய்மையான உள்ளமும், மன உறுதியும். இடைவிடா உழைப்புமே என்பதை யாரும் மறுக்க முடியாது.\nமனித மனம் தூய்மையானால், அவனுடைய வாழ்வும் தூய்மை உடையதாகி, வெற்றியையும் அடைகின்றது. மனம் செம்மையானால் எல்லாம் செம்மையாகும் என்பதை, அகத்தியர் தம்முடைய ஞானக்கோர்வையில்,\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே\"\nஎன்று அறிவுறுத்துவார். எனவே மனத்துக்கண் மாசு இல்லாதிருப்பதை வெற்றிக்கு முதற்படி எனலாம்.\nமேற்குறிப்பிட்ட செய்திகளை ஒரு சேர எண்ணிப்பார்க்கும்பொழுது, மனித வாழ்க்கையை, உண்மை, உறுதி, உழைப்பு, ஒழுக்கம், நம்பிக்கை என்னும் பஞ்சசீலக் கொள்கைகளே உயர்த்தும் என்னும் உண்மையை உணரலாம்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவெற்றியின் வித்து, வேண்டும், என்றும், வாழ்க்கையில், மனிதன், கொண்டு, அரிது, பொருள், வேண்டாம், குறிக்கோள், கூறியது, அவன், பாரதியார், ஒருவர், வாழ்க்கை, மகனும், மனித, செம்மையானால், வயலுக்கு, குருவி, திருவள்ளுவரும், தந்தையும், அவனுடைய, வந்து, நாளும், குஞ்சுகள், இல்லை, தொழிலாளி, வெற்றி, என்பது, மனமது, என்னும், வந்த, என்பதை, தந்தை, நாம், மனத்தில், மாலையில், மகனிடம், தாய்க்குருவி, என்ன, டால்ஸ்டாய், என்றார், மதிப்பெண், ஊனமாய், ஒருவன், உண்மை, கூறினார், பயப்படவேண்டாம், பொழுது, இன்று, கதிர், தான், பிறந்த, உறுதி, குறிப்பிடும், தம்முடைய, நீங்கிப், பேடு, இடைவிடா, முயற்சியுடன், வெற்றிக்கு, பற்றி, மனம், நினைவு, வரப்பில், நின்று, அறுவடைக்கு, வருவதாகக், கூறின, தாயிடம், முன்னேற, உதவி, காரணம், வேறு, வரவில்லையே, Research Ideas - ஆய்வுச் சிந்தனைகள் - General Knowledge - GK Data Warehouse - பொது அறிவு - பொது அறிவுக் களஞ்சியம்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக நாடுகள் இந்தியா நாகரிகங்கள் இந்து - குழந்தைப் பெயர்கள் இசுலாமியக் குழந்தைப் பெயர்கள் கிருத்துவம் - குழந்தைப் பெயர்கள் உலக வரலாறு இந்திய வரலாறு புவியியல் புகழ்பெற்ற நூல்கள் பரிசுகள் & விருதுகள் நோபல் பரிசு‎ பெற்றோர்‎கள் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் விளையாட்டுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ethiri.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-06T17:41:37Z", "digest": "sha1:VDVXZPX4KAP6OXLE442CRTRKDY2YLVFX", "length": 8848, "nlines": 96, "source_domain": "ethiri.com", "title": "ஈராக்கில் -ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைமையகம் எரிப்பு | Ethiri ,எதிரி இணையம்", "raw_content": "\nஈராக்கில் -ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா தலைமையகம் எரிப்பு\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nஈராக்கில் -ஈரான் ஆதர்வு ஹிஸ்புல்லா தலைமையகம் எரிப்பு\nஈராக்கில் – அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள் ஈராக்கில் அமைய பெற்றுள்ள ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் தலைமையகத்தை தீ மூட்டி எரித்துள்ளனர் .\nஇந்த அமைப்பு ஈரானின் ஆதரவுடன் செயல் பட்டு வருகிறது .சுலைமானியின் மரண சட்டங்களில் இதன் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் தமது\nதாக்குதல்கள் இஸ்ரேலுக்கும் ,அமெரிக்காவிற்கும் எதிராக இடம்பெறும் என அறிவித்திருந்தனர் .\nஇதே ஹிஸ்புல்லா அமைப்பை பிரிட்டன் தற்போது பயங்கரவாத பட்டியலில் இணைத்துள்ளது .மேலும் ஈரான் ஆதரவு படைகள் எமது இலக்கு என்பதை ,இஸ்ரேல் ,அமெரிக்கா\nலண்டன் Greenwich.பகுதியில் பெண்ணுக்கு கத்தி குத்து -அதிரும் கொலைகள்\nபோலீஸ் அதிரடி வேட்டை -ஒரே இரவில் 502 பேர் கைது\nதூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தும் கலக கார்கள் இந்த விடயம் ஊடு தெரிய படுத்தியுள்ளனர் .\nவரும் காலங்களில் மீளவும் அமெரிக்கா இஸ்ரேல் தூதரகங்கள் அல்லது அவர்களின் முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது .\nஅமெரிக்கர்களை விஷம் என ஈரான் அதிபர் கூறிய கருத்துக்கு அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டம் தெரிவித்து இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது .\n← ஆபத்தான தரையிறக்கம் – தப்பிய பயணிகள் – வீடியோ\nஇராணுவ முகம் மீது ஏவுகணை தாக்குதல் -60 இராணுவம் பலி →\nபிரிட்டனில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு 750 பவுண்டு பணம் இலவசம் – குஷியில் மக்கள்\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nடிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகையை ஆட்டோ ஓட்ட வைத்த கொரோனா\nதந்தை மகனை அடித்து கொன்று தப்பி ஓடிய காவல்துறை கொலையாளி\nஉலகின் மிகவும் வயதான பூனை மரணம்\nஉடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசீமான் பேச்சு – seemaan\nஇவன் தாண்டா காமராஜ் - படிக்காத மேதை\nஒரே நாளில் மதுக்கடைகளை மூடுங்கள்\nஎனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது - யுவன்\nஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி\nநடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு\nவிஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை\nசிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்\nஉன்னை நம்பு வெற்றி உனக்கு …\nமுடிந்தால் வென்று பார் …\nஇளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்\nலண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்\nமனைவியை கோரமாக தாக்கிய கணவன் - தடுத்த நாய் - வீடியோ\nவெறும் 7 நிமிடத்தில் சுவையான Breakfast ரெடி video\nசிக்கன் வறுவல் - பண்ணலாம் வாங்க - வீடியோ\nபெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்\nஇதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க\nகர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா \nமாதவிடாய் வலியை குணமாக்க இதை பண்ணுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thereport.co.in/tag/non-veg/", "date_download": "2020-07-06T17:54:21Z", "digest": "sha1:VKU7TXWRCYB4DCQACR36BDXLYQYEMLBP", "length": 4250, "nlines": 96, "source_domain": "thereport.co.in", "title": "Non veg Archives - The Report", "raw_content": "\nசமீபத்தில் ஆளுநர் மாளிகையான ராஜ் பவனை அசைவ உணவில்லாத சரவண பவன் போன்று மாற்றி விட்டாதாக ஆளுநர் மாளிகை நிர்வாகம் அறிவித்தது. ஆளுநர் புரோகித்தை\nநாய்க்கறியாக்கப்பட்ட ஆட்டிறைச்சி – 5 பேரை கைது செய்த ரயில்வே போலீஸ்\nராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து சென்னை ஹோட்டல்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி சர்ச்சை அனைவருக்கும் நினைவிருக்கும். ஆட்டிறைச்சியா, நாய்க்கறியா என பல விவாதங்கள். இறுதியில் சென்னை\nதி ரிப்போர்ட் - தமிழ்நாடு | இந்தியா | அரசியல் | தொழில்நுட்பம் | விளையாட்டு | சினிமா | ஆரோக்கியம் | உணவு | சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2564639", "date_download": "2020-07-06T18:20:00Z", "digest": "sha1:3ZZVWDXFSKODQGFZ76H535PVVPL7WVOY", "length": 17037, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பறக்கும் படை அதிரடி; ரூ.9.76 லட்சம் வசூல்| Dinamalar", "raw_content": "\nபாக்., சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா\nமாஜி டி.எஸ்.பி. உள��பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nபறக்கும் படை அதிரடி; ரூ.9.76 லட்சம் வசூல்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரடங்கை மீறிய, 82,158 பேர் மீது, பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து, 9.76 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்து உள்ளனர்.\nஇது குறித்து கலெக்டர் மகேஸ்வரி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றினை தடுப்பதற்காக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை கண்காணிக்க, 46 பறக்கும் படை நியமிக்கப்பட்டு உள்ளது. இக்குழு, தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில், அத்தியாவசிய கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுகிறதா, சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா, உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.\nஇதுவரை, விதிமீறியதாக, 82 ஆயிரத்து, 158 பேர் மீது வழக்கு பதிந்து, 9.76 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்டத்தில், முக கவசம் அணியாமல் மக்கள் சாலையில் நடமாடி வருகின்றனர். அவர்களுக்கு, தலா, 100 ரூபாய் அபராதம் வழங்கி, தலா, நான்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டதாகவும், கலெக்டர் தெரிவித்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளை கிணறுகள்\nதனிமைபடுத்தப்பட்டோருக்கு காய்கறிகள் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும�� விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளை கிணறுகள்\nதனிமைபடுத்தப்பட்டோருக்கு காய்கறிகள் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2567807", "date_download": "2020-07-06T17:54:45Z", "digest": "sha1:N7UPQPXDCACOFSNCRT7YUNP2XBA4S2TQ", "length": 16480, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "தினமலர் செய்தி எதிரொலி : கொரோனா வார்டில் கூடுதல் நர்ஸ்கள்| Dinamalar", "raw_content": "\nமாஜி டி.எஸ்.பி. உள்பட 6 பேர் மீது என்.ஐ.ஏ., ...\nசென்னையில் அதிநவீன கொரோனா சிறப்பு மருத்துவமனை; ...\nஇந்தியாவில் கொரோனா இல்லாத ஒரே இடம் லட்சத்தீவுகள்..\nதெலுங்கானாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் களமிறங்கும் 'இன்ஸ்டா'வின் 'ரீல்ஸ்'\nகோவையில் ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா: 40 பேர் ...\nபைக்கில் சென்றவரை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு ...\nகேரளாவில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ 10 ஆயிரம் ...\nபார்லி.,நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர் ... 1\nகிளர்ச்சியை ஏற்படுத்துகிறார் ராகுல்: நக்வி ...\nதினமலர் செய்தி எதிரொலி : கொரோனா வார்டில் கூடுதல் நர்ஸ்கள்\nராமநாதபுரம்:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உடனடியாக கூடுதல் நர்ஸ்சுகள் நியமிக்கப்பட்டனர்.\nஅரசு மருத்துவமனை கொரோனா வார்டில் 164 நோயாளிகள் சிகிச்சையில் உள்ள நிலையில் ஒவ்வொரு ஷிப்டிலும் தலா 3 நர்ஸ்கள் மட்டுமே பணியாற்றினர். ஒருவர் 55 நோயாளிகள் வரை கவனிக்க வேண்டிய நிலையில், பணியில் உள்ள நர்ஸ்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது. இவர்களில் மூன்று நர்ஸ்சுகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.\nஇதுகுறித்து தினமலர் நாளிதழில்செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக டீன் அல்லி அவசர கூட்டம் நடத்தினார். கொரோனோ வார்டில் 160 பேருக்கு மேல் இருப்பதால் மூன்று ஷிப்டுகளுக்கும் தலா 8 நர்ஸ்கள் வீதம் தினமும் 24 பேர் பணியாற்ற உத்தரவிட்டார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nபெண்ணை தரக்குறைவாக பேசிய எஸ்.ஐ.,யால் சர்ச்சை\nகோமாரி தடுப்பூசி: மருத்துவர்கள் அச்சம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்து��ளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்ணை தரக்குறைவாக பேசிய எஸ்.ஐ.,யால் சர்ச்சை\nகோமாரி தடுப்பூசி: மருத்துவர்கள் அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/special-articles/special-article/scientist-research-about-hydrocarbon-issues-shocking-report", "date_download": "2020-07-06T17:58:45Z", "digest": "sha1:627GXGEPT2NNJF5KHGA4LSJZPVP6JXNF", "length": 33117, "nlines": 189, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது... இவ்வளவு குடிநீர் வீணாகுமா? அதிர வைத்த ரிப்போர்ட்! | scientist research about hydrocarbon issues shocking report | nakkheeran", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் எடுத்தால் குடிக்க தண்ணீர் கிடைக்காது... இவ்வளவு குடிநீர் வீணாகுமா\nஅமெரிக்க ஆய்வு -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், Ph.D., ஆஸ்திரேலியா.\nஉலகிலேயே அதிக அளவில் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் உள்ள நாடு அமெரிக்கா. 2016 கணக்குப் படி, ஏறத்தாழ 17 லட்சம் எரிவாயு மற்றும் எண்ணெய்க் கிணறுகள் அமெரிக்காவில் மட்டும் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளன. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஆழ் துளைக் கிணறுகளில் இருந்து எரிவாயு எடுக்கப்படுவதால் ஏற்படும் கேடுகளைப் பற்றிய ஆராய்ச்சி, கடந்த 15 ஆண்டுகளில் அமெரிக்காவில் தீவிரப்படுத்தப்பட்டது. ஏனென்றால், இந்த எரிவாயுக் குழாய்க் கிணறுகளுக்கு அருகாமையில் வாழும் மக்கள் தங்களின் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திடம் புகாரளித்தார்கள்.\nஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள்\n1990-களில்தான் தரைப் பகுதிகளில், பல நூறு மீட்டர் ஆழத்தில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலும், ஓட்டைகளிலும் நிரம்பியிருந்த எரிவாயுவை வெளிக் கொணரும் முறை வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியது. இந்த முறைக்கு பாறை \"உடைப்பு'’ (Fracturing or Fracking) என்று பெயர். பொதுவாக செங்குத்து ஆழ்துளைக் கிணறுகளைத்தான் அமைப்பார்கள். ஒரு நூறு மீட்டர் தடிமனுள்ள படிவத்தில் அந்தத் தடிமனுக்கு மட்டுமே எரிவாயு உற்பத்தி ஆகும். பக்கத்தில் உள்ள படிவத்திற்கு இன்னொரு ஆழ்துளைக் கிணறு துளையிட வேண்டும். தொடர்ந்த ஆராய்ச்சியின் பயனாக, செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுத் துளைகள் எரிவாயுப் படிவத்தின் மையப்பகுதிக்குச் சென்றவுடன், அதனைப் பக்கவாட்டில் ‘\"ட'னா வடிவத்தில் திருப்பி, துளையிடும் முறையை உருவாக்கினார்கள்.\nஇம்முறையில் ஒரே ஒரு செங்குத்து ஆழ்குழாய்க் கிணற்றின் மூலம் பல பக்கவாட்டுத் துளைக் கிணறுகளைத் துளையிடலாம். இன்றைக்கு ஹைட்ரோ கார்பன் எரிவாயு ஆய்வுக்காக பல்லாயிரக் கணக்கான சதுர கிலோ மீட்டர் பரப்பளவு அனுமதிக்கப்படுகிறது. இவ்வளவு பெரிய நிலப்பரப்பில் பல பக்கவாட்டுத் துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால் அந்த பரந்த நிலப்பரப்பு முழுவதும் 600 மீ., 900 மீ., 1400 மீ. என பந்நிலை ஆழங்களில் சல்லடையாகத் துளைக்கப்படும். இம்முறையால், நில நடுக்கங்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எரிவாயு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டால், மாதிரிப் படத்தில் காட்டப்பட்டுள்ளதைப் போல ஆழ்துளைக் கிணறுகள் அமைய வாய்ப்புகள் மிகஅதிகம். இந்த மாதிரிப் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் 2016-ல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\n2008-ல், அமெரிக்காவின் வையோ மிங் மாநிலத்தின், பெவிலியன் என்ற இடத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடிநீர் மாசடைந்து விட்டதாக அரசாங்கத்திற்குப் புகாரளித்தார்கள். அதே போல், எங்கெங்கெல்லாம் ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எரிவாயுவும் கச்சா எண்ணெயும் எடுக்கப்படுகிறதோ அந்த மாநிலங்களில் எல்லாம் தங்கள் குடிநீர் கெட்டு விட்டதாக அரசாங்கத்திடம் முறையிட்டார்கள். அரசு, அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை (The U.S. Environmental Protection Agency EPA) நிறுவனத்தை இது குறித்த ஆய்வை மேற்கொள்ளப் பணித்தது. அதன் தலைமை விஞ்ஞானியாக, தலை சிறந்த சுற்றுபுறச் சூழல் விஞ்ஞானியான டொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அவர்களை நியமித்தது. எண்ணெய் நிறுவனங்களோ எண்ணெய் எரிவாயுக் கிணறுகளால் குடிநீர் மாசுபடவில்லை எனக் கூப்பாடுபோட்டன. தன் முதல் கட்ட அறிக்கையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளால் குடிநீர் மாசுபடுவதற்குண்டான காரணங்கள் உள்ளன என அறிவித்த நிலையில், டொமினிக் 2014-ல் ஓய்வு பெற்றார். அமெரிக்க அம்பானிகள், வேதாந்தாக்கள், அதானிகள், டிக்செய்னிகள் போன்ற பண முதலைகள் பல வழிகளிலும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். உடனே, அந்த ஆய்வுப் பணிகளில் ஒரு தொய்வு ஏற்படுத்தப்பட்டது.\nஅமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை அறிக்கை\nஆழ்துளை ஹைட்ரோ கார்பன் கிணறுகளில், தண்ணீரையும், வேறு சில இரசாயனப் பொருட்களையும் மிக அதிக அழுத்தத்தில் செலுத்தி எரிவாயு உள்ள படிவங்களை உடைப்பார்கள். இம்முறைக்கு ‘நீரழுத்தப் பாறை உடைப்பு'’(Hydraulic Fracturing) என்று பெயர். 2015-ல் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ��ுகவாண்மை ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ‘\"நீரழுத்தப் பாறை உடைப்பு'’முறையால், அமெரிக்க குடிநீர் ஆதாரங்கள் பரவலாகப் பாதிக்கப்படவில்லை'' என்ற முந்தைய முதல் அறிக்கைக்கு முரணான அறிக்கையை வெளியிட்டது. ஆனால், அதற்கு எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.\nஇவ்வறிக்கை, அமெரிக்க விஞ்ஞானிகளிடையே பெரும் எதிர்ப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. ஊடகவியலாளர்கள், விஞ்ஞானிகள் என்று எவர் எழுப்பிய கேள்விகளுக்கும் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மை பதிலளிக்க மறுத்து விட்டது.\nஇந்த அறிக்கையை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “முகவாண்மை வெளியிட்ட அறிக்கையின் முடிவுகள் சந்தேகத்திற்கிட மானவையாக இருக்கிறது'' என்று அறிக்கை அளித்தார்கள்.\nடொமினிக் டிஜோலியோ (Dominic DiGiulio) அறிக்கை\n2014-ல், அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையிலிருந்து ஓய்வு பெற்ற டொமினிக் டிஜோலியோ, அமெரிக்காவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களில் ஒன்றான ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.\nதான் அமெரிக்க சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முகவாண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். தன்னுடைய ஆராய்ச்சி முடிவை 2016-ல் வெளியிட்ட டொமினிக், “ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகளில் ‘நீரழுத்தப் பாறை உடைப்பு'’ முறையால் எரிவாயு எண்ணெய் எடுக்கும் பொழுது குடிநீர் கெடும்'' என்றார். அறிவியல் அமெரிக்கன்’The Scientific American என்ற அறிவியல் இதழில் காயத்ரி வைத்தியநாதன் என்னும் கனடா நாட்டு சுற்றுப்புறச் சூழல் ஊடகவியலாளர் இச்செய்தியைத் தாங்கிய கட்டுரையை எழுதினார்.\nஆழ்துளைக் கிணற்றில் செலுத்தப்படும் இரசாயனங்கள்\nஹைட்ரோ கார்பன் ஆழ் துளைக் கிணற்றில் 62 வகையான விஷ இரசாயனப் பொருட்கள் செலுத்தப்படுகின்றன. அவற்றில் மெத்தனால், டீசல், ஹைட்ரோகுளோரிக் ஆசிட், அம்மோனியம் குளோரைடு, பாஸ்பானியம் சல்ஃபேட், சோடியம் குளோரைடு (உப்பு), மக்னீசியம் பெராக்சைடு, கால்சியம் குளோரைடு, ஆர்செனிக், பென்சீன், ஃபார்மால்டிஹைட் (இறந்த உடல்களைப் பதப்படுத்தும் இரசாயனம்), காரீயம், பாதரசம் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை (முழு விவரத்திற்கு https://fracfocus.org/chemical use/what chemicals are used என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்). இரசாயனங்கள் மட்டுமன்றி மணலும் செலுத்தப்படும். ‘பாறை உடைப்பு திரவத்���ில் 10% மெதனால் இருப்பதாக, டொமினிக் டிஜோலியோ குறிப்பிடுகிறார்.\nஇப்படி செலுத்தப்படும் இரசாயனங்கள் மீண்டும் கழிவாக வெளியே கொண்டு வரப்படும். இந்தக் கழிவுகளைக் கொட்டி வைக்கக் கூடிய இடங்களிலிருந்து கசியும் இரசாயனங்கள் தரையிலிருந்து கீழ்நோக்கி நிலத்தடி நீர்மட்டத்தை நோக்கிப்போகும். அதேபோல், தரையின் கீழே நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உடைக்கப்பட்ட படிவங்களிலிருந்து பாறை இடுக்குகளின் வழியே மேல்நோக்கி வரும். இப்படி, மேலும் கீழும் என இருபக்கமும் இருந்து விஷ இரசாயனங்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடி நீர் முழுவதையும் பாழாக்கிவிடும்.\nகுடிநீர், பாசன நீர் எல்லாம் பாழாய்ப் போனால், இந்த ஹைட்ரோ கார்பன் ஆழ்துளைக் கிணறுகள் உள்ள பகுதி முழுவதும் மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும்.\nஅமெரிக்காவின் வையோமிங்க் மாநிலத்தில் உள்ள விண்ட் ஆற்றுப்படுகையில் (Wind River Formation) ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க 600 மீ., 1200 மீ. ஆழத்தில் உள்ள பாறைகளை “நீரழுத்த முறையினால் உடைத்ததனால் அதன்வழி எழுந்த, கலந்த இரசாயனங்கள் நீரில் கலந்து நிலத்தடி நீர் கெட்டுவிட்டது என்று நாங்கள் காட்டியுள்ளோம்'' என்கிறார் டொமினிக் டிஜோலியோ.\n\"நீரில் கரையும் இந்த நச்சு இரசாயனங்களை ஆய்வு செய்வதற்குப் போதிய வசதிகளைக் கொண்ட வணிகமுறை வேதியியல் ஆய்வுக் கூடங்கள் அமரிக்காவிலேயே இல்லை'' என்கிறார் டொமினிக். \"ஆகவே, நாங்கள் இந்த நீரில் கரையும் இரசாயனங்களை அளவீடு செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்கினோம்'' என்கிறார். டொமினிக்கும் அவருடைய சக ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து புது ஆய்வு முறைகளை உருவாக்கினார்கள். அதன்படி, உயர்திறன் திரவ நிற ஆய்வியல் (High Performance Liquid Chromatography)முறையின் மூலம் நிலத்தடி நீரிலும், குடிநீரிலும் கலந்திருந்த நச்சுப் பொருட்களைக் கண்டறிந்தார்கள்.\nமெத்தனால் என்பது ஒருவகை மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம். குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், நிரந்தர நரம்பு மண்டலத் தாக்கத்தோடு கண்களையும் குருடாக்கி விடும். “இந்த வகை இரசாயனம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்த இடங்களுக்கு அருகில் குடிநீரில் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தோம்; அதே போல டீசல், உப்பு ஆகியவையும் கலந்திருந்ததைக் கண்டுபிடித்தோம்; இவை எரிவாயுவை மேலே கொண்டு வரும் பொழுது அதனுடன் வெளிவரும் கழிவுகளில் இருந்தும் நிலத்தடி நீரில் கலக்கிறது. அதே போல் மிகுந்த ஆழத்தில் இருக்கக்கூடிய நிலத்தடி நீரில் உப்பு மிக அதிக அளவில் அதிகரித்திருப்பதையும் இந்த ஆய்வில் கண்டறிந்தோம்'' என்றும் டொமினிக் அறிவித்தார்.\n\"ஹைட்ரோகார்பன் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்க பிரம்மாண்டமான அளவில் நல்ல தண்ணீர் தேவைப்படும். அமெரிக்க புவியியல் ஆய்வுத்துறை, “ஒருமுறை ‘அதிக நீரழுத்த முறையில்’ எரிவாயு – எண்ணெய்ப் படிவங்களை உடைக்க சராசரியாக 3 கோடியே 63 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது'' என்று அறிவித்திருப்பதாக \"தி அமெரிக்கன் சைன்டிஸ்ட்' செய்தி கூறுகிறது.\nஎடுத்துக்காட்டாக, ஒரு ஹைட்ரோ கார்பன் கிணற்றில் 10 முறை, எரிவாயு எண்ணெய்ப் படிவங்களை அதிக நீரழுத்த முறையால் உடைத்தால் 36 கோடியே 3 லட்சம் லிட்டர் நல்ல தண்ணீர் செலவாகும். இது ஒரு செங்குத்து ஆழ்துளைக் கிணற்றுக்குத்தான். ஒரு செங்குத்துக் கிணற்றில் 5 பக்கவாட்டு துளைக் கிணறுகளை அமைத்தால் மொத்த தண்ணீர் செலவு 180 கோடியே 15 லட்சம் லிட்டர். ஒரு முப்பது இடங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் இது போன்ற ஆழ்குழாய் ஹைட்ரோ கார்பன் எரிவாயுக் கிணறுகளை அமைத்தால் ஆகும் தண்ணீர் செலவு 5404 கோடியே 50 லட்சம் லிட்டர். அதாவது ஏறத்தாழ 2 டி.எம்.சி. தண்ணீர். ஒரு டி.எம்.சி. தண்ணீருக்கும் 2 டி.எம்.சி. தண்ணீருக்கும் கர்நாடகாவிடம் மடிப்பிச்சை ஏந்த வேண்டிய நிலையில் உள்ள தமிழகத்தில் இது சாத்தியமா\nநியூயார்க் மாநிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தடை\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசடைந்து பாழாவதால், ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய்களை அமைத்து எரிவாயுவையும் எண்ணெயையும் எடுக்க நியூயார்க் மாநிலம் தடை விதித்துள்ளது. மாபெரும் பணபலம் படைத்த எண்ணெய் நிறுவனங்கள் தங்களது ஆழ்துளைக் கிணற்றின் உற்பத்தி முறையால் ‘குடிநீர் மாசுபடவில்லை’ என்று பல ஆய்வறிக்கைகளைத் தயாரித்து அளித்துப் பார்த்தார்கள். ஆனால், நியூயார்க் மாநில அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.\nஆகவே, அமெரிக்க ஆய்வுகளின் அடிப்படையில், தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சை காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எண்ணெய்க் கிணறுகளை அமைத்து, காவிரி மண்டலத்தின் நிலத்தடி நீரை உறிந்து, எஞ்சியுள்ள நிலத்தடி நீரை விஷமாக்கி, அந்தப் பகுதியையே பாலைவனமாக்க தமிழக ஆட்சி யாளர்கள் துணை போகக்கூடாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅழிக்கப்படும் 2,500 ஆண்டுகள் பழமையான தமிழர்களின் அடையாளம்... மீட்டெடுக்க கோரிக்கை வைக்கும் தஞ்சை மக்கள்\nதி.மு.க.வைப் பற்றி ரிப்போர்ட் அனுப்பிய எல்.முருகன்... எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்ட பா.ஜ.க.\nகவர்னர் ரெடி பண்ணிய சீக்ரெட் ரிப்போர்ட்... டென்ஷனில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள்\nஎடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு... டாஸ்மாக் திறப்பு குறித்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nதமிழர்களின் வரலாற்றை புரட்டிப் போடும் ‘ஏகன் ஆதன் கோட்டம்’ தூண் கல்வெட்டு..\n\"தூத்துக்குடி சம்பவத்தையே முதல்வர் டி.வி பார்த்துதான் தெரிந்து கொண்டார்... இந்தச் சம்பவத்தை எப்படி...\" - வழக்கறிஞர் மோகன் பேட்டி\nவிஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்\nவெளிநாட்டில் ஷூட்... அக்‌ஷய்குமார் அறிவிப்பு\nஹெலிகாப்டர் பயணம்... சர்ச்சையில் சிக்கிய அக்‌ஷய் குமார்\nசுயசரிதை எழுதும் ‘நவரச நாயகன்’\nசாத்தான்குளம் வழக்கை விசாரித்த நீதிபதி இடமாற்றப் பின்னணி\nபுகார் கொடுக்க வந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய போலீஸ், சஸ்பெண்ட்\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ. கைது\nதிருப்பதியில் சாதித்த கர்நாடகா... தூங்கும் தமிழகம்\nவேலையில்லாமல் பட்டினி... ஆட்டிறைச்சி வியாபாரிகள், தொழிலாளர்களின் வேதனை குரல்கள்...\nவைரலாகும் வீடியோ... “நான் போலீசை தாக்கினேனா” - வாகை சந்திரசேகர் ஆவேசம்\nஇந்த நேரத்தில் லாவணி எதற்கு\n\"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்...\" - கௌசல்யா உணர்வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/38498-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-07-06T18:11:14Z", "digest": "sha1:WGFLZPXV7PGHXEQWXWCPTU3P6Q7IGA7Z", "length": 39335, "nlines": 256, "source_domain": "yarl.com", "title": "கிருஷ்ணலீலா - பக்தி பரவசமூட்டும் காட்சிகள் நிறைந்த பதிவு. - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nகிருஷ்ணலீலா - பக்தி பரவசமூட்டும் காட்சிகள் நிறைந்த பதிவு.\nகிருஷ்ணலீலா - பக்தி பரவசமூட்டும் காட்சிகள் நிறைந்த பதிவு.\nBy பகுத்தறிவு, May 9, 2008 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது May 9, 2008\nஇப்பதிவு ஏற்கனவே இங்கே பதிக்கப்பட்டிருக்கிறதா என எனக்கு தெரியவில்லை. அப்படி பதிக்கப்பட்டிருந்தால் மட்டுறுத்தனர் நீக்கிவிடவும்.\nகிருஷ்ணன் கீதை பெண்கள் மீதான சேட்டைகளை நியாயப்படுத்தும் ஆணாதிக்க நீதி நூலாகும். கீதையில் மனிதனால் இழிவாக்கப்பட்ட பிறப்புகளை யொட்டிய சூத்திரங்களில் \"பெண்களும், வைசியர்களும், சூத்திரர்களும் பாவ யோனிகளிலிருந்து பிறந்தவர்கள்\"138 என்று ஆணாதிக்க தனிச்சொத்துரிமை சாதிய கட்டமைப்பையே சமுதாயமயமாக்கின்றது.\nஜய்ந்தாவது வேதமாக கருதும் மகாபாரதத்தில் கிருஷ்ணனின் காதலிகளில் முதன்மை பெற்ற ராதா ராபாணனின் மனைவியாவர். இந்த ராபாணன் புராணக் கதைகளின்படி கிருஷ்ணனின் மாமா ஆவர். இதே நேரம் பல காதலிகளை வைத்திருந்தார். இந்த எண்ணிக்கை 16,108 பேர் என்றும் குழந்தைகள் 180000 என்றும் கிருஷ்ணன் கதை கூறுகின்றது. இதில் 16000 பேரை ஒரே நாளில் மணந்தவன். அதாவது பிரஜோதிஷ மன்னனை யுத்தத்தில் வென்ற போது, அவன் அரமண்னையில் இருந்த பெண்களை தனது மனைவியாக்கியவன். பெண்களை சிறைமீட்டு விடுவித்துவிடவில்லை. அவர்களை மீண்டும் பாலியல் அடிமையாக்கியவனே இந்த ஆணாதிக்க வக்கிர கடவுள் கிருஷ்ணன். இந்த பாலியல் கூத்துகளை 'இராசலீலை' என இந்துமதம் போற்றுகின்றது. இந்த காதல் கூத்துகளை இந்து மதம் கடவுளின் பாலானது என்று கூறி நியாயப்படுத்துகின்றது.\nதேவி மகாபாகவதம் (ஸ்கந்தம் 10 அத்22 இல்) \"கோபிகளைத் தழுவி கொஞ்சுவது, கோபிகளின் கைகள், மார்புகள், தொடைகள் இவற்றினைத் தடவி காமவெறி ஊட்டுவது, உடல் உறவு வைத்து இன்பம் பருகுவது கிருஷ்ண பரமாத்மாவின் தெய்வீக லீலா வினோதங்கள்\"148 என்று இந்து மதம் நியாயப்படுத்துகின்றது. இன்று பின்நவீனத்துவ வக்கிரவாதிகளின் மூத்த தந்தையும் வழிகாட்டிகளும் கிருஷ்ணலீலையாகும். இந்த கிருஷ்ணன் சுசிலா என்ற கோபியை கண்டு காமம் கொண்டு, தனது மனைவி ராதா அருகில் இருந்தும் அவளுடன் ஆபாசமாக நடந்து உறவு கொண்டார். இதுதான் இந்து மதத்தின் ஆணாதிக்க முகமாகும்.\nஉண்மையில் கற்பனைகளை ஒருங்கமைத்த இந்து மதம், தாய்வழி சமுதாய பெண்தெய்வ வழிபாடுகளை கிருஷ்ணனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததன் மூலம், ஆணாதிக்க அடிமைகளாக பெண் தெய்வங்களை மாற்றி ஆணாதிக்க சமுதாயத்தை உருவாக்கமுடிந்தது. விதர்ப நாட்டு மன்னரான பீஷ்மகள் தன்மகள் ருக்மணியை (இவள் 'பட்டமகிஷி' என்று அழைக்கப்பட்டாள். இந்த வடமொழிச் சொல்லில் அர்த்தம் எருமை மாடாகும்) சிசுபாலன் மன்னனுக்கு திருமணம் முடிக்க இருந்த நேரம் கிருஷ்ணன் அங்கு வந்து அந்தப் பெண்ணை கடத்திச் சென்றார். கிருஷ்ணனின் அத்தைமகள் மித்ரபிந்தாவை அவளின் சுயம்வர மண்டபத்தில் வைத்து தூக்கி சென்று புணர்ந்ததுடன் தனது மனைவியாக்கினான். இதுபோல் மத்ரா நாட்டரசன் பிரிகத்சேனனின் மகள் லக்ஷ்மனாவை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கிச் சென்று மணந்தவன். இப்படி பல ஆணாதிக்க பாலியல் வன்முறைகளையும், கடத்தல்களையும் செய்தவன் கடவுளாக இருப்பது புதிர்அல்ல. காரணம் இந்து மதமே ஆணாதிக்க மதமல்லவா. இந்த கிருஷ்ணனின் ஆலோசனையின் பெயரில் அர்சுனன் சுபத்திரையை பலாத்காரமாக கடத்திச் சென்றான். குப்ஜா என்ற வாசனை திரவியம் பூசும் பெண்ணையும் தனது அதிகாரம் மூலம் புணர்கின்றான்.\nஇந்த கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடனம், பெண்கள் குளிக்கும் இடத்தில் துணியை திருடி ரசிப்பது என்று பல அற்புதத்தை செய்தவர். அதாவது பெண்கள் நதியில் நிர்வாணமாக குளிக்க வழக்கத்தை சாதகமாக கொண்டு, பெண்களின் உடுப்புகளை திருடி மரத்தின் மேல் வைத்தபடி, ஒவ்வொரு பெண்ணாக நிர்வாணமாக வந்து கையேந்தி கோர வேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் கோரி, அதை நடைமுறைப்படுத்தி பெண்களை வக்கிரமாக ரசித்தவன். இதைச் இந்து தர்மம் எப்படி நியாயப்படுத்துகின்றது எனப் பார்ப்போம். \"புனிதர்கள், சாதுக்கள் - துறவு மேற்கொண்ட ரிஷிகள் - ஏன், தெய்வங்கள் கூட அவர்களின் முந்திய பிறவிகளில் கிருஷ்ணனிடம் பிரார்த்தித்து அவனிடமிருந்து, அவர்கட்கு மிக மிக நெருக்கமான இணைவு அவன் தருவதாக உறுதிமொழி பெற்றனர். பாலியல் விளையாட்டைவிட அதிகமான நெருக்க உறவைத் தந்துவிட முடியுமா எனவே அடுத்த பிறவியில் அவர்களனைவரும் கோபிகளாகப் பிறப்பெடுக்குமாறு கேட்டுக் கொண்டனர். இப்படித்தான் கிருஷ்ணனின் பாலியல் வக்கிரங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இன்றைய சினிமாவில் பெண்கள் குளிக்கும் காட்சிகள், மற்றும் அரைகுறை ஆடை அவிழ்ப���பு காட்சிகளின் தந்தை கிருஷ்ணனாக இருப்பது அதிசயமல்ல. பெண்களின் உறுப்புகளை வக்கரித்து காட்டும் ஆணாதிக்கம், அதை ரசிக்க பெண்ணை மீள நிர்வாணமாக்கின்றது. கிருஷ்ணனின் மனைவியான ஜாம்பவதி ஜாம்பவான் என்ற குரங்கின் புதல்வியாகும். இப்படி கடவுளான கிருஷ்ணன் மிருகத்துடனான புணர்ச்சி, பெண்களை கவர்ந்து செல்வது, குளிக்கும் இடத்தில் சேட்டைவிடடுவதுமென ஆணாதிக்க வக்கிரத்தை போற்றுவதே இந்து மதம்தான்.\nஇந்த பாலியல் வக்கிரத்தில் எப்படி கிருஷ்ணன் ஈடுபட்டான் எனப் பார்ப்போம். \"... பிறகு கிருஷ்ணன் மேலிருந்து மாறிய முறையில் இராதா கலவிசெய்தாள்... இராதையுடன் லீலையில் ஈடுபட்டதனால் பிற கோபியருக்கு அநீதி செய்து விட்டதாக இப்பொழுது கண்ணன் உணர்ந்தான். அந்தக் கோபியரும் இராதையைப் போலவே அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். ஆகையால் பூங்காவில் அவர்களைக் கண்டு திருப்திப்படுத்த வேண்டுமென்று சென்றான். அந்தக் கோபியர் 900000 பேர் ஆவர். அத்தனை பேரையும் மொத்தமாகத் திருப்திப்படுத்திட அவனும் 900000 ஆடவராக மாறினான்... ஒரே நேரத்தில் 1800000 பேர் கலவியில் ஈடுபட்ட காட்சியை அந்த நந்தவனம் காட்டியது. பின்னர் அது (அந்த நூல்), கூட்டுக்கலவியின் களிமயக்கத்தை விவரிக்கின்றது... பின்னர், அனைத்துக் கோபியரின் தலைமைக் குருவானவர் எண்ணற்ற வடிவங்களை எடுத்து அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் அவர்களோடு உடல் உறவு கொண்டார். ஓ, நாரதா.. அவர்களுடைய கொங்கைகளில் கிருஷ்ணன் நகங்களால் கீறினான். அவர்களுடைய திண்ணென்ற புட்டங்களிலும் பற்குறி - நகக்குறிபதித்தான். அம்மண நிலையில் அவர்கள் அழகாகக் காட்சியளித்தனர்.\"138 பாலியல் ஆணாதிக்க வக்கிரத்தின் எல்லை மீறிய விபரிப்புதான் இது. கூட்டுக்கலவி, பெண் விடுதலை (பெண் புணர்ந்தால்) என்ற இன்றைய கோசத்துக்கு குரு கிருஷ்ணன்தான். அவன்தான் இதை பெண் விடுதலை தத்துவத்தின் விடுதலையாக இன்று காட்டுவதற்கும், இது தனிமனித சுதந்திரத்தின் உரிமை என்று இன்று காட்டுகின்ற கூத்துகளின் கள்ளப்புருஷன் ஆவன். பெண்களின் உடல்களை விராண்டிக் கடித்தும் நடத்தும் இன்றைய ஆணாதிக்க வக்கிர வன்முறையின் குருநாதரும் இவரே. பெண்களை பகவத்கீதை மூலம் இழிவுபடுத்தவும் பின்நிற்கவில்லை. அதை கிருஷ்ணன் தன் வாயால் கூறுகின்றான்.\n பெண்களோ வைசியர்கள��� சூத்திரர்களோ நீச குலத்தில் பிறந்தவர்களோ எவரானாலும் என்னைப் பணிவாராயின் அவர்கள் பரகதியை அடைவர்\"133\nஎன்று பெண்களை தாழ்ந்த சாதிக்கு, தாழ்த்தப்பட்டு இழிவுபடுத்துவதை கடவுள் செய்யத் தவறவில்லை. இந்த இழிந்த கடவுள்களை வழிபடுவது சமுதாயத்தின் அறிவற்ற இழிநிலையில்தானே ஒழிய அறிவியல் பூர்வமாக அல்ல.\n\"தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்\nதெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை\"\nஎன்று கூறி நியாயப்படுத்தும் போது, பெண்கள் மீதான ஆண்களின் ஆணாதிக்க சேட்டைகள் வரைமுறையின்றி அங்கீகரிக்கப்படுகின்றது. இன்று வீதியில் பெண்கள் செல்லும் போது, குரங்குகளாக குந்தியிருக்கும் ஆணாதிக்க குரங்குகளின் சேட்டை எல்லையற்ற துன்பத்தைக் கொண்டவை என்பது பெண்கள் அறிவர். ஆனால் இந்துமதம் இதை அங்கீகரிக்கின்றது.\nஇந்த கிருஷணன் விரக தாபத்தை கோபிகளுக்கு ஏற்படுத்திவிட்டு திடீர் என மறைந்தானாம். அவர்கள் தமது காமத்தை தீர்க்க மரங்களை கட்டிப்பிடித்தனராம்; மரங்கள் பெயர்களைக் கூட இந்துமதம் கீதை முன்வைக்கின்றது. அதாவது இன்றைய டிஸ்கோவில் பெண்கள் தடியை சுற்றியாடும் வக்கரித்த ஆட்டத்தின் தந்தைமார்கள் இதை எழுதிய பார்ப்பனர்கள் தான். தமது மனவக்கிரத்தை அடிப்படையாக கொண்டு ரசித்து முன்வைத்த கீதை, இன்று அதே கண்ணோட்டத்தில் படிக்கின்றனர்.\nஇதில் அடுத்த ஓரினச் சேர்க்கையை எப்படி கீதை அங்கீகரித்து முன்வைக்கின்றது எனப் பார்ப்போம்;.\nகாமத்தை போக்காது கிருஷ்ணன் மறைந்தமையால், மரத்தை கட்டிப்பிடித்தும் முடியாமையால், சில கோபிகள் கிருஷ்ணனின் பங்கை தாமேயெடுத்து புணர்ச்சிசெய்து லெஸ்பியனாக மாறிப் புணர்ந்தனர். பெண்களின் ஒரினச் சேர்க்கை உணர்வு அந்தப்புரப் பெண்கள் மத்தியில் எப்படி ஒரு பொதுப் பண்பாக இருந்ததோ, அதையே அழகாக கீதை எடுத்துவைத்து நியாயப்படுத்துகின்றது. அரண்மனைகளில் மன்னர்கள் பெண்களை ஆயிரக்கணக்கில் அடைத்து தமது இச்சையை தீர்த்தபின் விடப்படும், ஆயிரக்கணக்கான பெண்களின் பாலியல் ஒரினச்சேர்க்கையாக இருப்பது யதார்த்தமாகின்றது. இது நிரந்தர இராணுவத்தில் ஆணின் ஒரினச் சேர்க்கையாக இருக்கின்றது. இன்றைய ஒரினச்சேர்க்கையின் தந்தையாக கீதை போன்ற புராணங்கள் வழிகாட்டுகின்றன. இந்த இந்துமதக் கீதை பெண்களை இழிவுபடுத்தியது.\n\"க்ருஹஸ்னேஹ வபத்தனம் ��ரனம் அல்பமேதஸம்\nகுஸ்திரீ கடாத்தி மம்ஸனி மகாமஸே கவம் இவா\"138\nஇதன் அர்த்தம் \"வீட்டிற்குள்ளேயே தன்னை அடைத்து வைத்துக் கொள்ளுகிற ஒரு கெட்ட மனைவியானவள், 'மகா' மாதத்தில் பசுக்களின் தசையை உண்ணுவதைப் போல, தன் கணவனின் தசையைத் தின்னுகின்றாள்\"138 பாலியல் ரீதியாக ஆண்களிடம் தப்பி பிழைத்து தன்னைப்பாதுகாத்து வாழும் பெண்ணின் இருப்பை கேவலமாக்கிய பார்ப்பனியம், மாட்டு இறைச்சியை தின்பதை ஒப்பிட்ட கேவலப்படுத்துகின்றது. அதாவது அன்று பார்ப்பனர் உள்ளிட்டு மாட்டு இறைச்சியை உண்டுவந்த காலத்தில், இதற்கு எதிராக ஆதிக்கம் பெற்றுவந்த சமூக நடைமுறை உணர்வுடன் ஒப்பிட்டே பெண்ணை கேவலப்படுத்துகின்றது கீதை. கணவனின் விரிந்த ஆணாதிக்க சமூக உலகத்துக்கும் வீட்டில் அடைந்து வாழும் பெண்ணின் சமூக உணர்வுக்கிடையில் ஏற்படும் முரண்பாட்டை அடிப்படையாக கொண்டு, பெண் கணவனின் தசையை தின்பதாக ஒப்பிட்டூடாக இழிவுபடுத்தியே கீதை ஆணாதிக்கத்தைப் போதிக்கின்றது.\nகிருஷ்ணனை மேலைத்தேயவர்களும் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.\nகிருஷ்ணனை மேலைத்தேயவர்களும் வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.\nகட்டுப்பாடற்ற பாலியலுறவு மீது மேலைத்தேயவர்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம்\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nகிருஷ்ணன் இறை தூதனா (ஜேசுவைப் போல) பூமிக்கு மனிதனாக வந்தானே தவிர இறைவனாக அல்ல. மனிதனாக வந்தவன் மனிதப் பெண்ணின் கருவில் உதித்தவன்.. மனிதனாகவே தான் வாழ்ந்தான். ஏனெனில் மனிதருக்கு மனிதரின் தவறை மனிதராக இருந்துதான் உணர்த்த முடியும் என்பதை கிருஷ்ணரும் சரி ஜேசுவும் சரி நபிகளும் சரி ஒரே வகையில் தான் செய்துள்ளனர்.\nஇவை கிருஷ்ணனின் தவறல்ல. இன்றும் கூட கிருஷ்ணனைப் போல நடக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ளனர். அன்று கிருஷ்ணன் அக்கால மனிதனைப் பிரதிபலித்தான். இறுதியில் மானிடத்துக்கான நீதியை கீதை மூலம் விட்டுச் சென்றான். ஜேசு பைபிள் மூலம் தந்தார். ஆனால் மனிதர்கள் தான் இன்னும் மாறவில்லை. நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.\nகிருஷ்ணன் இறை தூதனா (ஜேசுவைப் போல) பூமிக்கு மனிதனாக வந்தானே தவிர இறைவனாக அல்ல. மனிதனாக வந்தவன் மனிதப் பெண்ணின் கருவில் உதித்தவன்.. மனிதனாகவே தான் வாழ்ந்தான். ஏனெனில் மனிதருக்கு மனிதரின் தவறை மனிதராக இருந்துதான் உணர்த்த முடியும் என்பதை கிருஷ்ணரும் சரி ஜேசுவும் சரி நபிகளும் சரி ஒரே வகையில் தான் செய்துள்ளனர்.\nஇவை கிருஷ்ணனின் தவறல்ல. இன்றும் கூட கிருஷ்ணனைப் போல நடக்கும் எத்தனையோ மனிதர்கள் உள்ளனர். அன்று கிருஷ்ணன் அக்கால மனிதனைப் பிரதிபலித்தான். இறுதியில் மானிடத்துக்கான நீதியை கீதை மூலம் விட்டுச் சென்றான். ஜேசு பைபிள் மூலம் தந்தார். ஆனால் மனிதர்கள் தான் இன்னும் மாறவில்லை. நீதியைப் பெற்றுக் கொள்ளவில்லை.\nஅடுத்ததா பைபிளிலிருந்து நிறைய சுட்டு போடுவேள் போலிருக்கே\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅடுத்ததா பைபிளிலிருந்து நிறைய சுட்டு போடுவேள் போலிருக்கே\nஜேசு நபி கிருஷ்ணன்.. எல்லோரும் ஒரே மானுட நீதியைத்தான் போதித்தார்கள்.\nஎல்லோரும் இறை தூதராக வந்தும் எவருமே இறைவன் என்று வாழவில்லை. மாறாக மனிதர்களைப் போல மனிதர்களாகவே வாழ்ந்தார்கள். மனிதர்களுடன் கூடி வாழ்ந்தே மானிட நீதியைப் போதித்தார்கள்.\nகாரணம்... மானுடனாக வாழ்ந்து மானுட நீதியை வழங்கினால் தான் அது மானுட நீதி. இன்றேல் அது இறைவனுக்குரிய இறை நீதி ஆகிவிடும் என்பதால்.\nஆனால் மானிடப்பதர்களோ.. வெறும் பதர்களாக இருக்கின்றனரே தவிர நீதியை உள்வாங்கிக் கொள்பவர்களாக இல்லை..\nஜேசு நபி கிருஷ்ணன்.. எல்லோரும் ஒரே மானுட நீதியைத்தான் போதித்தார்கள்.\n ஒரே அப்பத்துண்டை ஐயாயிரம் பேருக்கு வினியோகித்தா\nஆளுக்கு 1 கிராம் கூட கிடைத்திருக்காதே என்னத்தை பசியாறி.. என்னத்தை... போங்கோ....\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\nதொடங்கப்பட்டது June 12, 2017\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nதொடங்கப்பட்டது 9 hours ago\nபிலாக்கணம் பூக்கும் தாழி - அகர முதல்வன்\nதொடங்கப்பட்டது Yesterday at 17:33\nநாம் தமிழர் அரசியல் - பாகம் 2\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nகொஞ்சம் பொறுங்கோ யுரியூப் உழைப்பு வரட்டும் அப்புறமா பாருங்கோவன் விளையாட்டை.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nஇது பெண்கள் நாகரீகமாக உடையணிந்தால் பாலியல் பலாத்காரம் தவிர்க்கப்படலாம் என்ற போக்கிரித்தனமான வாதம் (மேலே இருக்கும் சில) பெண்கள் முழுதாக மூடி கொண்டு இருக்கும் சவூதி ஆப்கானிஸ்தானில்தான் அதிக பாலியல் பலத்தகாரங்கள் செய்திகளையே சேராமல் ���டக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர் என்பது ஒரு பொருட்டு இல்லை யார் அடிக்கிறான் .... யார் ஆக்கிரமிக்கிறான் என்பதை பொறுத்ததே உங்கள் இனத்தின் முடிவு. ஆதி குடி இந்தியர்களுக்கு எதிரான போக்கு கனடாவிலும் அமெரிக்காவிலும் எண்ணைக்காக புதிய வடிவில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது அப்படி ஒரு இனம் முற்ற அழியும்வரை அது தொடரும் .... இன்று உலக எதிர்ப்பின் மத்தியிலும் உலக சண்டியனின் துணையுடன் நடக்கும் யூத ஆக்கிரமிப்பு தமிழர்கள் நீங்கள் எல்லோரும் ஒன்றாக கூடி நாங்கள் தற்கொலை செய்கிறோம் என்று அறிவித்து தற்கொலை செய்யும்வரை சிங்கள அடாவடியும் ஆக்கிரமிப்பும் தொடரும் அப்போது கூட உங்கள் சிலரின் இறந்த உடல்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் என்பதுதான் கடந்த 4000 வருட மனித வரலாறு. இதை சில இளம் சிங்களவர்களே டீவீட்டாரில் ஒத்துக்கொள்கிறார்கள் சிங்கள தனி சட்டம் தவறு என்று ஒத்துக்கொள்ளும் பல இளைய தலைமுறை (சிறுபான்மையாக வெளிநாடுகளில் வாழும் சிங்கள இளைய தலைமுறைகள்) தமிழர்கள் சாதுவாக மாறினாலும் பேரினவாதிகள் அடிப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு எழுதுகிறார்கள்...... காரணம் கடந்த 10 வருடமாக தமிழர்கள் அடிமையிலும் கீழ்கவே இருக்கிறார்கள் இருப்பினும் சராசரி மனிதராக ஏற்றுக்கொள்ளும் ஒரு அரசியல் தீர்வை கூட கடந்த நல்லாட்ச்சி அரசால் கூட முன்வைக்க முடியாமையை காரணம் காட்டுகிறார்கள்.\nகிருஷ்ணலீலா - பக்தி பரவசமூட்டும் காட்சிகள் நிறைந்த பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/Tamil_Times_1989.10&uselang=ta", "date_download": "2020-07-06T17:56:16Z", "digest": "sha1:UX2NYRRCFJ4UIHDKIVURDY7HXI52NGLP", "length": 2950, "nlines": 31, "source_domain": "noolaham.org", "title": "\"Tamil Times 1989.10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"Tamil Times 1989.10\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nTamil Times 1989.10 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:34 ‎ (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-07-06T18:20:22Z", "digest": "sha1:MXDFWOFQUO6C5MQXXWSC5FOGSF6AYBBH", "length": 4429, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கராத்தே தியாகராஜன்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nசாத்தான்குளம் சம்பவம்: ஜெயராஜ் க...\n“ ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி...\nஎடப்பாடி பயணம் குறித்து ஸ்டாலின்...\n'கட்சியில் இருந்து நீக்கப்பட திம...\nகராத்தே தியாகராஜன் மீது போலீசில்...\n“கராத்தே தியாகராஜன் பேச்சில் அற...\n“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார...\n“எதற்காக சஸ்பெண்ட் செய்தார்கள் எ...\nவிஷாலுக்கு வாழ்த்து கூறி குழப்பம...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/28_194312/20200529204305.html", "date_download": "2020-07-06T16:52:14Z", "digest": "sha1:VYIVKVOP5JUGEM34AEUFOZGSFMQLG5XJ", "length": 7482, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு", "raw_content": "பிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியீடு\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.\nபிரதமர் மோடி தனது அம்மாவுக்கு எழுதிய கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளதாக ஹார்பர்காலின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடி தனது தாய் ஹீரா பென்னுக்கு பல்வேறு தலைப்புகளில் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதங்கள் அனைத்தும் 1986 ஆண்டிற்கு முந்தையவை ஆகும்.\nபிரதமர் மோடி ஒரு இளைஞனாக ஒவ்வொரு நாளும் தனது தாய்க்கு கடிதம் எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தாகவும் அதில் சந்தோஷங்கள், நீடித்த நினைவுகள், துக்கங்கள் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் பிரபல திரைப்பட விமர்சகர் பவானா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்த கடித தொகுப்பு அடுத்த மாதம் வெளியாகிறது. என தெரிவித்துள்ளது.\nஅஞ்சு பைசாவுக்கு பிரயோஜனம் கிடையாது\nஅத வச்சு நாக்கு வழிக்கவா\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பூசி என்பது அறிவியல் பூர்வமற்ற முடிவு: கபில்சிபல் கருத்து\nகரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் மோடி அரசு தோல்வியடைந்துவிட்டது: ராகுல் குற்றச்சாட்டு\nபாலியல் குற்றத்தை மறைக்க ரூ.35 லட்சம் லஞ்சம் : பெண் போலீஸ் அதிகாரி கைது\nஇந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் - துணை ஜனாதிபதி தொடங்கி வைத்தார்\nஇந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனாவா சந்திர மண்டல அந்நியர்களா\nமும்பையில் கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்\nலடாக்கில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் மோடி நலம் விசாரித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_194314/20200530081043.html", "date_download": "2020-07-06T17:02:59Z", "digest": "sha1:LQS3322KXGZFU3HDKLB7MISXAJ3WNLKR", "length": 7389, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "குடிநீர் என நினைத்து கிருமிநாசினி குடித்தவர் சாவு : கோவில்பட்டி அருகே பரிதாபம்", "raw_content": "குடிநீர் என நினைத்து கிருமிநாசினி குடித்தவர் சாவு : கோவில்பட்டி அருகே பரிதாபம்\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுடிநீர் என நினைத்து கிருமிநாசினி குடித்தவர் சாவு : கோவில்பட்டி அருகே பரிதாபம்\nகோவில்பட்டி அருகே குடிநீர் என நினைத்து, கிருமிநாசினியை குடித்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்தநகரைச் சேர்ந்தவர் பண்டாரம் மகன் மகாராஜன் (42). கட்டிட தொழிலாளியான இவர் கோவில்பட்டியை அடுத்த செண்பகபேரியில் உள்ள கோழிப் பண்ணையில் கட்டிட பணிக்கு அவ்வப்போது சென்று வந்தார். இந்நிலையில் மகாராஜன் நேற்று அந்த கோழிப்பண்ணைக்கு சென்றார். அங்கு கோழிப் பண்ணையில் தெளிப்பதற்காக கிருமிநாசினியை பாட்டிலில் வைத்து இருந்தனர். அதனை தண்ணீர் என நினைத்து மகாராஜன் குடித்து விட்டார்.\nஇதனால் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகாராஜனை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மகாராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒரே நாளில் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி : தூத்துக்குடியில் பொதுமக்கள் அச்சம்\nநீதிபதியை அவமதித்த போலீசார் மீத��� நடவடிக்கை : கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 41 பேர் டிஸ்சார்ஜ்\nபள்ளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கல்\nஅனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை 2 பெண்கள் கைது\nசாத்தான்குளம் காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nகரோனா: தூத்துக்குடியில் பிரபல ஜவுளிக்கடை மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/590174/amp", "date_download": "2020-07-06T18:15:03Z", "digest": "sha1:XTN7XDIKIR64PXAFB2PEOVSQSI4QYCPQ", "length": 10594, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Bank employee arrested for robbing Rs 13 lakh in ATM | ஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது | Dinakaran", "raw_content": "\nஏடிஎம்மில் ரூ.13 லட்சம் கொள்ளையடித்த வங்கி ஊழியர் கைது\nபூந்தமல்லி: மதுரவாயல் எம்எம்டிஏ காலனியில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் வந்த மர்ம நபர் ஒருவர், ‘ஏடிஎம் மையத்திற்கு கிருமி நாசினி தெளிக்க வேண்டும்’ என காவலாளியிடம் கூறி, நூதன முறையில் ₹13 லட்சத்தை கொள்ளையடித்து சென்றார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், கேமராவில் பதிவான நபர் சம்பந்தப்பட்ட வங்கியில் ஏற்கனவே பணிபுரிந்த சிவானந்தம் (36) என்பவரை போல இருப்பதும், தற்போது அவர் அம்பத்தூர் வங்கி கிளையில் பணிபுரிவதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று அம்பத்தூர் வங்கி கிளைக்கு சென்று சிவானந்தத்திடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டார். இந்த வங்கியில் பணிபுரிந்தபோது ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியை இவர் செய்து வந்ததால் சாவி, ரகசிய குறியீட்டு எண் இவருக்கு தெரிந்துள்ளது.\nஅதை வைத்து போலியாக சாவி தயாரித்து, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. சிவானந்தத்தின் மனைவி சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு வீட்டு கடன், வாகன கடன் என பல லட்சம் கடன் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான மாதத்தவனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார். எனவே, கட அடைப்பதற்காக ஏடிஎம்மில் பணத்தை கொள்ளையடித்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ₹9 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஜோலார்பேட்டையில் கணவனை கொன்ற மனைவி கைது\nகுவார்டருக்காக கொலை வெறி தாக்குதல் விவசாய கூலித்தொழிலாளியை விரட்டி தாக்கிய போலீசார்\nகப்பல் கேப்டன் எனக்கூறி அறிமுகம் திருநங்கையை காதலித்து ரூ.2.5 லட்சம் மோசடி: வாலிபர் கைது\nகோவையில் 4 வயது பெண் குழந்தை கடத்தல்: தேடும் பணி தீவிரம்\nமதுராந்தம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான எரிச்சாரயம் பறிமுதல்\nஅரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை\nகாவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று காலால் வயிற்றில் பலமுறை எட்டி உதைத்தார் இன்ஸ்பெக்டர்: பள்ளி ஆசிரியை எஸ்பியிடம் புகார்\nபுதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் கொலை செய்யப்படுவதற்கு முன் கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 ரவுடிகள்: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்\nகொடநாடு வழக்கில் ஜாமீனில் உள்ளவர் கஞ்சா விற்றதாக கைது\nதிருப்பத்தூர் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவனைக் கொல்ல மனைவி முயன்றதாக குற்றம் சாட்டு\nசென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள நடசத்திர ஓட்டலில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது\nநெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு\nமீஞ்சூர் அருகே அதிமுக செயலாளர் வெட்டிக் கொலை: தொழில் போட்டியா என விசாரணை\nநடிகர் விஷாலின் னிமா தயாரிப்பு அலுவலகத்தில் ரூ.45 லட்சம் மோசடி: பெண் ஊழியருக்கு போலீஸ் வலை\nஇன்ஸ்டாகிராமில் போட்டோவை ஆபாசமான மார்பிங் செய்து இண்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்களிடம் பல கோடி மோசடி: கீழக்கரை, நெல்லையை சேர்ந்த 2 பேர் கைது\nசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது\nஅறந்தாங்கியில் 7 வயது சிறுமி வன்கொடுமை கொலை சம்பவத்தில் கைதானவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு\nமொபட்டில் கஞ்சா கடத்திய கல்லூரி மாணவன் கைது: 1 கிலோ கஞ்சா பறிமுதல்\nமுன்விரோதத்தில் முதியவர் கத்தியால் குத்தி கொலை: குற்றவாளி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/177145?ref=news-feed", "date_download": "2020-07-06T17:27:51Z", "digest": "sha1:QNHA2XYETKNZKW2N5MEAOL5V3AY2MXDG", "length": 6647, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பொது நிகழ்ச்சியில் மேடையில் கதறி அழுத நடிகை ஆலியா பட்! என்ன ஆனது? - Cineulagam", "raw_content": "\nவண்ணத்துபூச்சியாக மாறிய இலங்கை பெண் லொஸ்லியா... தீயாய் பரவும் கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்\nகுட்டி தளபதியின் க்யூட்டான புகைப்படம் இதோ\nகொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ\nசினிமாவில் நான் இருக்க ஒரே காரணம் தல அஜித் தான்.. வெளிப்படையாக கூறிய விஜய், அஜித் பட நடிகர்..\nஇது அர்த்தமில்லை.... குழந்தைகளை ஹாஸ்டலுக்கு அனுப்பிவிடு வெளுத்து வாங்கிய வனிதா\n தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்\nஐந்து, ஆறு என்னுங்க... மீண்டும் திருமணமா\nசூர்யா படத்தில் கலக்கிய சவுண்டு சரோஜாவின் தற்போதைய நிலை... சிரித்த முகமாக இருக்கும் இவருக்கு நடந்தது என்ன\nசுஷாந்த் மரணத்தில் திடுக்கிட வைத்த தகவல் கர்ப்பமான பெண் தற்கொலை பின்னணியில் சிக்கிய முக்கிய நடிகர்\nகமல்ஹாசன் திரைப்பயணத்தில் அதிகப்பட்ச வசூல் இந்த படம் தானா\nநிவேதா பெத்துராஜ் செம்ம கியூட் புகைப்படங்கள்\nமீண்டும் இணையத்தில் சென்சேஷன் ஆன ரம்யா பாண்டியன் போட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை நாயகி ஷரதாவின் கலக்கல் புகைப்படங்கள்\nஇணையத்தின் சென்சேஷன் வாஹிமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை துஷாராவின் கலக்கல் புகைப்படங்கள்\nபொது நிகழ்ச்சியில் மேடையில் கதறி அழுத நடிகை ஆலியா பட்\nநடிகை ஆலியா பட் பாலிவுட் சினிமா துறையில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் இவர் என்பதால் எப்போதும் பல விஷயங்கள் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர் அவர்.\nஆலியா பட் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அக்கா ஷாஹீன் பட் உடன் பங்கேற்றார். அப்போது அவர் தன் அக்கா மனஅழுத்தத்துடன் போராடியது பற்றி மிகவும் நெகிழ்ச்சியாக பேசினார்.\nஅப்போது அவர் திடீரென கதறி அழ ஆரம்பித்துவிட்டார். மற்றவர்கள் ஆறுதல் கூறினாலும் அவர் அழுதுகொண்டே தான்இருந்துள்ளார்.\n600 ரசிகர்கள் முன்பு நடந்த நிகழ்ச்சியில் தான் இது நடந்துள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், ���ன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/entrepreneurs-request-government-to-exempt-6-months-of-gst-payment/", "date_download": "2020-07-06T16:49:18Z", "digest": "sha1:GAP75EKWTQ5JFGIGM36LQ2S67FWHWMHC", "length": 5210, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "ஜி.எஸ்.டி.- மின்கட்டணம் செலுத்துவதில் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க தொழில் முனைவோர்கள் அரசுக்கு கோரிக்கை", "raw_content": "\nபெரம்பலூர், ஜூலை.1- பெரம்பலூர் மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ஓம்சக்தி உதயகுமார் மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:\nஉலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்திரவு நடைமுறையில் உள்ளது. சிலமாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தாலும்,தொழில்களை நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருந்துவருகின்றன. ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை போல தொழில்வாய்ப்புகள் அல்லது ஆர்டர்கள் கிடைக்காமல் தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அனைத்து வகையான குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கிப்போய் உள்ளன. தொழில்கள் செயல்படாத காரணத்தால், சிறு தொழில் நிறுவனங்களும் மின்சார கட்டணத்தை செலுத்துவதில் இருந்தும், ஜி.எஸ்.டி. வரிவசூல் செய்வதில் இருந்தும் 6 மாதத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்.\nஊரடங்கு காலத்தில் முடங்கியுள்ள நிலையில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி பெறுவதற்கு கட்டாயம் அரசின் உதவி அவசியம் தேவைப்படுகிறது. ஆகவே அனைத்து தொழில்புரிவோருக்கு வங்கிகளில் சொத்து பிணையம் இல்லாம் குறைந்த வட்டியில் கடன்உதவி வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/first-time-in-india-iit-chennai-invented-a-robot-to-clean-sewer-blocks/", "date_download": "2020-07-06T17:42:38Z", "digest": "sha1:ECLV7C6VCQUHC4FFJ4Z3OSZZGCYZQCA3", "length": 15732, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "இந்தியாவில் முதல்முறையாக கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஇந்தியாவில் முதல்முறையாக கழிவு நீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் முதல் முறையாகக் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றைச் சென்னை ஐஐடி குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.\nகழிவு நீர் அடைப்பை தற்போது துப்புரவுத் தொழிலாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். இதற்குப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. கடந்த 1993 முதல் சுமார் 620 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் மனிதக் கழிவை மனிதனே சுத்தம் செய்வதைப் பல சமூக நீதி ஆர்வலர்கள் எதிர்த்து வருகின்றன.\nஇந்தியாவில் உள்ள 8 லட்சம் கழிவுநீர் அடைப்பு சுத்திகரிக்கும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கி உள்ளதால் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த பணியைச் செய்து வருகின்றனர். பல நேரங்களில் இவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுவது கிடையாது. இவ்வாறு மனிதர்கள் உயிரிழப்பை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஐஐடி பேராசிரியர் பிரபு ராஜகோபால் திட்டமிட்டார்.\nஅதையொட்டி அவர் தனது குழுவினருடன் இணைந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கக்கூடிய கழிவுநீர் அடைப்பைச் சுத்தம் செய்யும் ரோபோட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதற்கு சிப்பாய் செப்டிக் டேங்க் ரோபோட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த 50 கிலோ எடை கொண்ட ரோபோட்டில் ஒரு காமிரா பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்குபவர் வெளியில் உள்ள திரையில் உள்ளே இருப்பவற்றைக் காண முடியும்.\nஉள்ளே இருக்கும் அடைப்பை வெளியில் இருந்தபடியே சரி செய்ய வசதியாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படும் அதி வேக வெட்டுவான்கள் (cutters) ரோபோட்டில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ரோபோட்டுக்கு அதிகம் பராமரிப்பு தேவைப்படாது. இதன் விலை சுமார் ரூ.5-10 லட்சம் வரை இருக்கும்.\nஇந்த முறையில் சுத்தம் செய்வது இரு கட்டமாக நடைபெறும். முதல் கட்டத்தில் அடைப்பில் உள்ள திடக்கழிவுகள் உடைக்கப்பட்டு வெளியேற்றப்படும். அத்துடன் இரண்டாம் கட்டத்தில் நீரின் மூலம் அந்த உடைக்கப்பட்ட கழிவுகள் குத்தி விடப்பட்டு அடித்துச் செல்லப்படும்.\nஇன்னும் ஓரிரு வருடங்களில் இந்த ரோபோட்டுகள் விலைக்குக் கிடைக்கும் என பேராசிரியர் அறிவித்துள்ளார். அதற்கு முன்பு இந்த ரோபோட் மேலும் பல கட்ட சோதனைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் முதல் சூரிய ஒளி அடிப்படையிலான கடல்நீர் சுத்திகரிப்பு மையம் ஐஐடி சென்னை சாதனை தொழிற்சாலை மின்சார உபயோகத்தைக் குறைக்க ஆலோசனை அளிக்கும் சென்னை ஐஐடி ஐஐடியில் 3 உயரிய விருதுகளைப் பெற்ற முதல் பெண் கவிதா கோபால்\nPrevious மழைநீர் சேமிக்க பழுதடைந்த போர்வெல்களை பயன்படுத்துங்கள் பொதுமக்களுக்கு மழைநீர் மைய இயக்குனர் வேண்டுகோள்\nNext பொறியியல் கலந்தாய்வு: 52 சதவிகித கல்லூரிகளில் 90 சதவிகித இடங்கள் காலி\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொ��ர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.stylecraze.com/tamil/varanda-sarumathinarukkaana-soap-vagaikal-in-tamil/", "date_download": "2020-07-06T16:50:25Z", "digest": "sha1:7DV6WVL6JC4BS2MA6AFBLIWG5ITRDWU6", "length": 18976, "nlines": 243, "source_domain": "www.stylecraze.com", "title": "வறண்டு போன தேகத்தை மினுமினுப்பாக்கும் 10 சோப் வகைகள்", "raw_content": "\nவறண்டு போன தேகத்தை மினுமினுப்பாக்கும் 10 சோப் வகைகள்\nவறண்ட சருமத்தைப் பாதுகாப்பது என்பது மிகவும் சவாலான காரியம்தான். குளிர்காலங்களை விட்டு விடுங்கள். அந்த நேரங்களில் பெரும்பாலானவர்களின் சருமம் வறண்டு விடுவது சகஜம்தான். ஆனால் வெயில் காலங்களில் கூட சருமம் வறண்டு தோல் தடிமனாக மாறி ஆங்காங்கே திட்டுத் திட்டாக கரிசல் காட்டு நிலம் போல உங்கள் சருமமும் விரிசல் விடுகிறதா அப்படியெனில் நீங்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகப் பார்க்கவும்.\nபொதுவாக சருமம் வறண்டு போவதற்கு நாம் போடும் சோப் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா வெந்நீரும் சோப்பும் சருமத்தில் சேரும்போது சில ரசாயன மாற்றங்களால் உடலின் ஈரப்பதத்தை அவை உறிஞ்சிக் கொள்கின்றன. அதற்காக சோப் என்றாலே சருமம் வறண்டு விடும் என்று பயப்பட வேண்டாம்.\nஉங்கள் சரும வகைக்குப் பொருத்தமான சோப் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். உங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்துங்கள். சருமம் மாய்ச்சுரைஸைர் தேவையின்றி ஈரப்பதமுடன் இருப்பதை அனுபவியுங்கள்.\nஅதிமதுரம், காட்டுத் தேன், கசகசா போன்ற 18 இயற்கையான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சோப் மெடிமிக்ஸ். இதனால் வறண்ட சருமத்தினருக்கு அவசியமான ஈரப்பதம் கிடைக்கிறது.\nவறண்ட சருமத்தினருக்கான வரப்பிரசாதமாக விற்பனைக்கு வந்ததுதான் டவ் நிறுவனத்தாரின் சோப் வகைகள். இந்த நிறுவனத்தாரின் எந்த சோப் வகையை வேண்டுமானாலும் வறண்ட சருமத்தினர் பயன்படுத்தலாம். அந்த அளவுக்கு அதிகமான மிருதுத் தன்மை மற்றும் ஈரப்பதத்தை தன்னுள்ளே கொண்டது டவ்.\n1/4 பாகம் க்ரீம் மற்றும் க்ளென்சர்கள் இணைந்தது\nஇதனால் சருமம் சுத்தமாகவும் மிருதுவாகவும் மாறுகிறது\nநிவியா நிறுவனத்தினர் சருமத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும் வகையிலும் வறண்ட சருமத்தை அதிக மாய்ச்சுரைசிங் செய்யும்படியான ஒரு சோப் அறிமுகப்படுத்தி உள்ளனர். சருமத்தின் ���றட்சியை நீக்கும் இந்த சோப் வறண்ட சருமத்தினருக்கு ஆகச் சிறந்த பரிசு எனலாம்.\nமெடிமிக்ஸ் நிறுவனம் க்ளிசரினை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப் தான் மேற்கண்ட சோப். இது முந்தைய சோப் போலவே ஆயுர்வேத மூலிகைகளை கொண்டிருந்தாலும் அதனை விட வேகமான முறையில் தீர்வளிப்பதாக மெடிமிக்ஸ் நிறுவனம் வாக்களிக்கிறது.\nடெட்டால் பொதுவாக கிருமிகளைத் தானே அழிக்கும் வறண்ட சருமத்தை எப்படிக் காப்பாற்றும் என்று உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா.. எனக்கும் இருந்தது. ஆனால் மாய்ஸ்சுரைஸர் சேர்க்கப்பட்ட டெட்டால் சோப் எனத் தெரிந்ததும் சந்தோஷமானது.\nபாலும் ரோஜாப்பூவும் சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது\nபொதுவாக வறண்ட சருமம் கொண்டவர்கள் மஞ்சள் பூசுவது என்பது சிரமமான காரியம். காரணம் சருமத்தின் வெடிப்புகளில் மஞ்சள் பட்டால் சருமம் எரிச்சல் அடையும். ஆனால் லீவர் ஆயுஷ் நிறுவனத்தாரின் இந்த சோப் மஞ்சள் மற்றும் நல்பமராதி தைலத்தின் நன்மைகளுடன் வெளிவருகிறது என்பதால் சருமம் ஈரப்பதமுடன் பளபளப்பாகவும் மாறுகிறது.\nநல்பமராதி தைலத்தை மூலப்பொருளாகக் கொண்டது\nநல்பமராதி தைலம் எண்ணெய் வகையைச் சார்ந்தது\nநல்பமராதி தைலம் உடலின் காயங்களையும் ஆற்றுப்படுத்துகிறது\nநல்பமராதி உடலுக்குப் பளபளப்பைத் தருகிறது\nநீண்ட காலமாக வறண்ட சருமம் கொண்டவர்கள் கூட இந்த ஷியா பட்டர் சோப் பயன்படுத்துவதன் மூல உடனடி ஈரப்பதம் மற்றும் மிருதுவான சருமம் பெறுகிறார்கள். வறண்ட சருமத்தினருக்கான சிறந்த தீர்வு என்றால் அது இந்த சோப் தான்.\nஷியா வெண்ணெயின் நற்குணங்கள் நிறைந்தது\nமுதல் பயன்பாட்டிலேயே சரும வறட்சி நீங்குகிறது\nசரும நிபுணர்களால் பரிந்துரை செய்யப்படும் இந்த சோப் வறண்ட மற்றும் சென்சிடிவ் சருமம் கொண்டவர்கள் பயன்படுத்த ஏற்றது. இந்த சோப் உங்கள் சருமத்தை ஈரப்பதமுடன் வைக்கிறது. சருமத்திற்கு வறட்சி அல்லது எரிச்சலை இது ஏற்படுத்துவதில்லை.\nமாதுளம்பழத்தின் நற்குணங்கள் அடங்கிய இந்த பியர்ஸ் சோப் வறண்ட சருமத்தினருக்கு பயனுள்ள வகையில் உருவாகி இருக்கிறது. மாதுளம்பழம் முகத்தின் அழகு மற்றும் பளபளப்பிற்கு பயன்படுவது என்பதால் இதன் அடிப்படையில் உருவாகி உள்ள இந்த சோப் உங்க குளியல் அனுபவத்தை அற்புதமானதாக மாற்றுகிறது.\n100 சதவிகிதம் இயற்கைப் பொருள்களால் உருவானது\n100 சதவிகிதம் மாதுளம்பழத்தின் நன்மைகள் நிறைந்தது\nசருமத்திற்கு இதமானது மற்றும் மிக மென்மையானது\nகிளிசரின் என்பது உடலின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும் ஒரு மூலப்பொருள். இதனை பல சோப்களில் பார்த்திருந்தாலும் பியர்ஸ் சோப்பில் கிளிசரின் தான் மூலப்பொருளே என்பதாலேயே வறண்ட சருமத்தினருக்கு இந்த சோப் பயனுள்ளதாக இருக்கிறது.\nபுதினா சாறு புத்துணர்ச்சி தருகிறது\nஇயற்கை எண்ணெய்கள் இதில் உள்ளன\nமேலும் சருமத்தின் ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிற ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன\nவறண்ட சென்சிடிவ் சருமத்தினருக்கு பாதுகாப்பானது அல்ல\nவயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும் 10 எளிய யோக முறைகள் - July 1, 2020\nஎண்ணெய்ப்பசை சருமத்தினர் பயன்படுத்த வேண்டிய 11 சன்ஸ்க்ரீன் லோஷன் வகைகள் - June 30, 2020\nதேக ஆரோக்கியம் தரும் தேயிலை மர எண்ணெய் – ஒரு பார்வை - June 30, 2020\nகேரளப் பெண்களின் பேரழகு ரகசியம்.. சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் சில பக்க விளைவுகளும் - June 30, 2020\nபளபளப்பான கூந்தல் வேண்டுமா.. கற்றாழை தருமே கணக்கிட முடியாத நற்பலன்கள்\nவயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும் 10 எளிய யோக முறைகள்\nஎண்ணெய்ப்பசை சருமத்தினர் பயன்படுத்த வேண்டிய 11 சன்ஸ்க்ரீன் லோஷன் வகைகள்\nதேக ஆரோக்கியம் தரும் தேயிலை மர எண்ணெய் – ஒரு பார்வை\nகேரளப் பெண்களின் பேரழகு ரகசியம்.. சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் சில பக்க விளைவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=73327", "date_download": "2020-07-06T17:16:19Z", "digest": "sha1:J4GVPXDLEIOTOWGEBQZ54NUJF445ZH2N", "length": 33908, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "அருள்மிகு அந்தியூர் பத்ரகாளி அம்மன் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்ப��ி\nஅருள்மிகு அந்தியூர் பத்ரகாளி அம்மன்\nஅருள்மிகு அந்தியூர் பத்ரகாளி அம்மன்\nதீமைகளை அழிக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் கோபாவேசம் கொண்டு பொங்கி எழுபவள் அன்னை பத்ரகாளி. திருவக்கரை, தில்லை, திருவாலங்காடு, மதுரை ஆகிய தலங்களில் உக்கிரமாகக் காட்சியளிக்கும் காளி அன்னை சினந்தணிந்த அன்பு அன்னையாக புதுச்சேரியிலும், மதுரகாளியாகவும், சிறுவாச்சூரில் லலித காளியாகவும் அருள்பாலிக்கிறாள். அந்தியூர் எனும் அரிய தலத்திலும் சாந்த நாயகியாக அமர்ந்து அருள்புரிகிறாள்.\nபொதுவாக நாட்டுப்புறப் பாடல்கள், வில்லுப்பாட்டுகள், கும்மிப் பாடல்கள் போன்றவைகள் பத்ரகாளியம்மனை சிவபெருமானின் துணைவியாக, பராசக்தியின் அம்சமாகவும், திருமாலின் இளைய சகோதரியாகவும் குறிக்கப்படுவதால் சைவம், வைணவம் என இரண்டையும் பாலமாக இணைக்கும் தெய்வம் அன்னை பத்ரகாளி எனக் கருதலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். தாய்த்தெய்வம் என்று மக்களால் அன்பாக போற்றப்படும் பத்ரகாளியன்னை, மாகாளி, ஓம் காளி, கொற்றவை, எல்லைப் பிடாரி, பத்ரகாளி என பல்வேறு திருநாமங்கள்கொண்டு போற்றப்படுகிறாள். காளி என்றால் கறுத்தவள் என்றும் பொருள்படும். பீடையை அறுப்பவள் பிடாரியானாள். தீமைகளை, தீயவர்களை, தீய எண்ணங்களை அழித்து நல்லவைகளை நிலைநாட்டுபவர்கள் பேராண்மை பெற்று விளங்க எண்ணுவோர் காளியை வழிபடுகின்றனர். அதாவது அன்னை அருள்வடிவாய் காட்சியளிக்கும்போது பவானியாகவும், ஆண் சக்தியாக அருள்பாலிக்கும்போது துர்க்கையாகவும் விளங்குகிறாள் என்கின்றனர் ஆன்றோர். அந்த வகையில் பழம்பெரும் நகரமான அந்தியூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள பத்ரகாளியம்மன் சகல செல்வங்களும் அருளும் வடிவுடை அன்னையாகத் திகழ்கிறாள். இவள் வீற்றிருக்கும் ஆலயமோ ஆயிரம் ஆண்டுகள் பழமையானது\nஈரோட்டிலிருந்து வடக்கு புறம் 35 கி.மீ. தொலைவில் உள்ளது அந்தியூர். செல்லீசுவரர் திருக்கோவில் மற்றும் அழகராசப் பெருமாள் திருக்கோவிலும் அருகிருக்க இக்கோவில் அந்தியூர் கோட்டையின் உட்புறத்தில் மேற்குப் புறமாக அமைந்துள்ளது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களுடன், கொங்கர்களும் தனியாட்சி செய்துவந்த நாடு கொங்கு நாடு என்பது. 24 உட்பிரிவுகள் கொண்ட கொங்கு நாட்டில், பவானி ஆற்றின் வடபுறம் உள்ள வடகொங்கு வடகரை நாடு என்பதும் ��ன்றாகும். இந்த வடகரை நாட்டின் தலைநகராக இருந்தது அந்தியூர்.\nகொங்கு நாட்டின் வடக்கு எல்லையாக இருப்பது பர்கூர் மலைத்தொடர். சங்க காலச் சிறப்புமிக்க நகரங்களில் முக்கியமானது அந்தியூர். அக நானூறு எனும் சங்க இலக்கியத்தின் 71 ஆம் பாடலைப் பாடிய ‘அந்தி இளங்கீரனார்’ என்ற புலவர் அந்தியூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து இவ்வூரின் பழமையை அறிய முடிகிறது. பண்டைக் காலத்தில் மூன்று சுற்றுகளுடன் அகழிப்பாதுகாப்பும் கொண்ட வராக நதிக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த மண்கோட்டை இன்று அழிந்துவிட்டாலும் கோவில்கள் இவ்வூரின் பழம்பெருமையை எடுத்துரைக்கின்றன.\nஅந்தியூரின் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது இவ்வாலயம். கோவிலின் முன்புறம் அறுபது அடி நீளமுள்ள குண்டம் காணலாம். குண்டத்தின் மேற்குப்புறம் கம்பீரமான வடிவுடைய பெரியதொரு கணபதியைக் காணலாம். திருக்கோவில் வாயிலில் அழகும், அச்சமும் ஒருங்கே அமையப்பெற்ற கம்பீரத் தோற்றத்துடன் இரண்டு பூதகணங்கள் காவல்புரியும் காட்சி மெய்சிலிர்க்கச்செய்பவை. மகாமண்டபத்தில் முருகன் மற்றும் பிள்ளையார் திருவுருவங்கள் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.\nஅன்னை பத்ரகாளியின் திருக்கோவில் அர்த்த மண்டபத்தில் அன்னையின் உற்சவ மூர்த்தம் பொங்கும் புன்னகை தவழ வீற்றிருக்கிறாள். கருவறையில் மகிசாசுரமர்த்தினியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெண்களுக்கு மாங்கல்ய வரம் அருள்பவள் அன்னை என்பது மக்களின் ஆழ்ந்த நம்பிக்கை. அன்னை எட்டு கைகளில், உடுக்கை, கட்கம், கபாலம், சூலம் ஏந்தி, சுடர்விட்டு பரவும் தீச்சுவாலைகள்கொண்ட தலை, மண்டை ஓடு, கிரீடம், மகிசனின் தலைமேல் கால்களை ஊன்றியபடி, நாகம், மணி, கிண்ணத்துடன் அருள்பாலிக்கிறாள்.\nமூதுபுகழ் கொண்ட கொங்கு நாட்டில் வீரப்பெண்மணிகளின் வரலாறு எண்ணற்றவை. தங்கள் நாட்டு மன்னன் போரில் பகைவர்களை அழித்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தங்கள் தலையை வெட்டி வெற்றித் தெய்வமாகிய காளி அன்னைக்கு காணிக்கையாக்கும் வழமை இருந்துள்ளது. கி.பி. 1265 – 1285 காலத்திய ராஜகேசரி வர்மன் என்கிற வீரபாண்டித் தேவரின் கல்வெட்டுகள் இதற்கு ஆதாரமாக உள்ளன. அவ்வழக்கத்தின்படி பெண் வீரர்களும் தங்களையே களப்பலி கொடுத்துள்ளனர் என்பதற���கு ஆதாரமாக அந்தியூர் சிறீபத்திரகாளியம்மன் திருக்கோவிலில் தமது தலையைத் தாமே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் வீரப்பெண்மணிகளின் சிலைகள் கேட்பாரற்று குப்பைமேட்டில் மண்ணில் புதைந்து கிடக்கும் அவலத்தைப் பார்க்க வருத்தமாகத்தான் இருந்தது.. பழம்பெரும் ஆலயங்கள் புதுப்பிக்கப்படும்போது இதுபோன்று வரலாற்று ஆவணங்களின் அருமை தெரியாமல் அழிக்கப்பட்டுவிடுகின்றன.\nவேண்டியவருக்கு வேண்டியபடி வரமருளும் அன்னை அந்தியூர் பத்ரகாளியம்மன் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குபவள். ஆயிரம் கண்ணுடையவள் அன்னை என்று பார் போற்றக்காரணம் தீவினை எங்கு எவ்வடிவில் நடந்தாலும் அதைத் தடுத்து பக்தர்களை ஆட்கொண்டு நல்லறம் காத்து நிற்கிறாள் என்பதாலேயே.\nபக்தர்களைக் காப்பதில் அம்மனின் கருணைக்கு முன்பு எந்த சக்தியும் ஈடாகாது. ஒரு முறை, அந்தியூரின் வடக்கே உள்ள எண்ணமங்கலம் என்னும் இடத்தில் இளம் பெண் ஒருத்தி கணவனால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியிருந்தாள். கணவனின் கொடுமையை தாங்க முடியாத ஒரு நிலையில் தன் கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து விட்டாள். அன்னை இவ்வாலயத்தின் பூசாரியின் கனவில் தோன்றி அதனை உணரச்செய்ய அந்த பூசாரியும் உடனே எழுந்து ஓடிவந்து கிணற்றில் குதித்த அந்த பெண்ணையும், குழந்தையையும் தக்க தருணத்தில் ஓடி வந்து காப்பாற்றிவிட்டார். இந்தச் சம்பவத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். இன்றும் இதுபோன்று அம்மன் பக்தர்களின் கனவில் வந்து பலன் சொல்வதாக மிகுந்த நம்பிக்கை உலவுகிறது. அம்மன் தலையின்மீது பூ வைத்து வாக்கு கேட்பதும் நடைபெறுகிறது. நாள்தோறும் அம்மனுக்கு நான்கு கால வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.\nசிங்கத்தை வாகனமாகக் கொண்ட இக்காளிதேவி தாய்த் தெய்வம் என்று கருதப்படுபவள். இவள் கொற்றவை என்றும், சாமுண்டா, பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறாள். பத்ரகாளி அன்னையின் கோவில்கள் அனைத்தும் வடக்கு முகமாக அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. காளியன்னை ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு திருநாமம் கொண்டு அழைக்கப்பெறுகிறாள். மாகாளி, ஓம் காளி, எண்ணெய்முத்துக்காளி, சீலக்காளி, கல்கத்தா காளி, கடுக்காளி, பாதாள காளி, கரிய காளி���ம்மன், வீரகாளி, வீரசூரகாளி, வீரமாகாளி, பொங்காளியம்மன், உச்சினி மாகாளி போன்றவை. அபிதான சிந்தாமணி, தமிழ் அகராதிகள் போன்றவைகளும் காளிதேவியின் பல்வேறு திருநாமங்கள் குறித்து தெரிவிக்கின்றன.\nமதலோலை எனும் தேவலோகப் பெண், துருவாச முனிவரின் சாபத்தின்படி அம்பரன், அம்பன் என்ற இரு அசுரர்களை மக்களாகப் பெற்றிருக்கிறாள். அவர்கள் இருவரும் அசுர குணத்தின்படி ஊரில் பல பெண்களுடன் திருமணம் செய்துகொள்ளாமலே உறவு வைத்திருந்தனர். இந்தச் செயல்கண்டு வெகுண்ட தேவர்கள் சிவபெருமானிடன் முறையிட்டனர். சிவபெருமான் அவ்விரு அசுரர்களையும் அழிக்கும்பொருட்டு உமாதேவியாரை, மைத்துனர் திருமாலுடன் அனுப்பிவைத்தார். அந்த அசுரர்களை அழிக்க அருள் வடிவான அன்னை உமாதேவியார் கோபாவேசமான பத்ரகாளி உருவெடுத்து அவ்வசுரர்களை அழித்தார் என்கிறது புராணம்.\nஆண்டுதோறும் பங்குனித் திங்களில், அருள்மிகு பத்ரகாளியம்மன் குண்டம் பெருந்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. பல மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்திருந்து இத்திருவிழாவில் கலந்துகொள்கின்றனர்.\nநவராத்திரி விழா 9 நாட்களும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.\nதிருவாதிரை விழா, சித்ரா பௌர்ணமி, தீர்த்தக் குடவிழா, துர்காச்டமி – 108 சங்கு வைத்து பூசை செய்வது போன்ற விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.\nகாளி வழிபாட்டிற்குரிய நாள் செவ்வாய் கிழமையென்றும், எந்த நோயையும் தீர்க்க வல்லவள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.\nபத்ரகாளி அம்மன் கருவறைச் சுவர்களில் ‘மீன் சின்னங்கள்’ பொறிக்கப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், கல்வெட்டு ஆய்வின்படி இக்கோவில் கட்டப்பட்டது கி.பி.1265 – 1285 என்பதால் அக்காலகட்டத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்கள் யாரேனும் இக்கோவிலை அமைத்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.\nRelated tags : பவள சங்கரி திருநாவுக்கரசு\nவானத்தில் இருளிலிருந்து இருளை நோக்கி….\nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nபுறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளது\nஇலண்டன் மாநகருக்கு என் குடும்பத்துடன் குடியேறிக் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இப்போது இலண்டன் மாநகரின் அழகை விவரிக்கும் மனநிலையில் எல்லாம் நான் இல்லை. இன்னும் சொல்லப்போனால் திரும்பவு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:05:50Z", "digest": "sha1:JQCGW3KEGG6OEMJYUF7YUEE2ZPNAYUG4", "length": 4760, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாடசாலை கிரிக்கெட் | Virakesari.lk", "raw_content": "\nமுரண்பாடுகளுக்கு எதிராக எழுச்சி: NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nநவீன பயிற்சிகளுடன் பலம் பொருந்திய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - சஜித் பிரேமதாச\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பாடசாலை கிரிக்கெட்\nபாடசாலை கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு 46 கோடி ரூபா செலவு\nஇந்நாட்டு கிரிக்கெட் விளையாட்டின் அடித்தளமாக விளங்கும் பாடசாலை கிரிக்கெட்டை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக ��ொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/index.php/tamil/health/news/Sleeping-with-the-light-or-TV-on-linked-to-weight", "date_download": "2020-07-06T16:31:11Z", "digest": "sha1:SY5QO6WQKFOKAA6LLOURP4WOV2U2AFEO", "length": 6628, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "Sleeping-with-the-light-or-TV-on-linked-to-weightANN News", "raw_content": "டிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் அபாயம்\nடிவி வெளிச்சத்தில் தூங்கினால் பெண்கள் உடல் எடை அதிகரிக்கும் அபாயம்\nஅமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனங்கள் பெண்களின் உடல் நலம், மார்பக புற்று நோய் மற்றும் இதர நோய்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. 43,722 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.இதில் 35 முதல் 74 வயது வரையிலான பெண்கள் உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம் இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா சிறிய அளவிலான விளக்கு வெளிச்சத்தில் தூங்குவீர்களா டி.வி.யை ஓடவிட்டு தூங்குவீர்களா அல்லது வெளிச்சம் எதுவுமின்றி உறங்குவீர்களா\nஅதில் இருட்டு அறையில் தூங்கும் பெண்களை விட டி.வி.யை ஒட விட்டு அதன் வெளிச்சத்தில் தூங்கும் பெண்கள் அதிக உடல் எடையுடன் இருந்தனர்.டி.வி.யில் இருந்து வெளியாகும் செயற்கை வெளிச்சம் தாக்கத்தை ஏற்படுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் குறைந்து உடலில் கொழுப்பு அதிகரிக்கிறது.இதன் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உடலில் பல்வேறு நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு கட்டுரை ‘ஜமா’ இண்டர்நே‌ஷனல் மெடிசன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=22209", "date_download": "2020-07-06T18:08:21Z", "digest": "sha1:6SKPQVPA75R5XE3FXMOH2JGIBD74FJJB", "length": 7670, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Dhiyanam Enbathu Enna - தியானம் என்பது என்ன? » Buy tamil book Dhiyanam Enbathu Enna online", "raw_content": "\nவகை : யோகா (Yoga)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nதியானம் (60 தியான முறைகளும் விளக்கங்களும்) தியானம் பரவசத்தின் கலை\nஇந்த நூல் தியானம் என்பது என்ன, ஓஷோ அவர்களால் எழுதி கவிதா பப்ளிகேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 - Tantra Ragasiyangal - 2\nஇவ்வளவுதான் உலகம் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 4 - Evaluthaan Ulagam\nதேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் - Theduthalai Niruthungal Theduvathu Kidaikkum\nநம்பிக்கை நட்சத்திரமாய் - Nambikkai Natchathiramai\nநாரதரின் பக்தி சூத்திரம் - Naratharin bakthi soothiram\nமற்ற யோகா வகை புத்தகங்கள் :\nஸந்த்யா காயத்ரி ஜெப யோகம்\nபடிப்படியாக தியானம் - Padi Padiyaga Dhyanam\nஆழ்மனதின் ஆற்றலும் அறிதுயிலும் - Aazhmanathin Aatralum Arithuyilum\nஆரோக்கியத்திற்கான அற்புதப் பயிற்சிகள் - Aarokkiyaththirkaana Arpudha Payirchigal\nதியானம் மலர்களாக மலர்ந்திடுங்கள் - Dhiyanam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n1000 பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் - 1000payanulla Veetu Kurippugal\nபார்த்திபன் கனவு - Parthipan Kanavu\nஅலாவுதீனும் அதிசய விளக்கும் - Alaavuthinum Athisaya Vilakkum\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan\nமாற்றம் பார்வையிலே மகிழ்ச்சி வாழ்க்கையிலே - Maatram Paarvaiyle Magilchi Vazhakaiyile\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_33.html", "date_download": "2020-07-06T16:11:54Z", "digest": "sha1:BDTQ3TWJU57THXRB3NIEQSSKHQLGA6HB", "length": 5586, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபுதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 16 September 2017\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு புதிய கட்சியை ஆரம்பித்து செயற்படும் நோக்குள்ளவர்கள், கட்சியிலிருந்து வெளியேறலாம் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அனைவரையும் கட்சியில் வைத்து கொள்ள வேண்டுமே தவிர எவரையும் நீக்கும் எண்ணம் இல்லை. ஏனினும், வேறு கட்சி ஆரம்பிப்போரை கட்சியில் இருந்து நீக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிக்கோவிட்ட பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, மஹிந்த அமரவீர மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\n0 Responses to புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: புதிய கட்சியை ஆரம்பிக்க எண்ணுவோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறலாம்: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dhaniya-payangal-tamil/", "date_download": "2020-07-06T18:11:35Z", "digest": "sha1:JG7PMOE3ZX6PJ5KNS66VHNOJR6UQFAJH", "length": 22075, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "தனியா பயன்கள் | Dhaniya payangal in Tamil | Dhaniya benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் தனியா சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nதனியா சேர்த்த உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகொத்தமல்லி அனேகமாக உலகின் அனைத்து நாடுகளின் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை உணவுப் பொருளாக இருக்கிறது. இந்த கொத்தமல்லியின் விதைகள் நமது நாட்டில் தனியா என அழைக்கப்படுகின்றன, இந்த தனியாவும் கொத்தமல்லியை போன்று பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்ததாக இருப்பதால், நமது நாட்டின் உணவு தயாரிப்பு மற்றும் மருத்துவ முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய தனியாவை பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஉடலில் அத்தியாவசிய சத்துக்கல்ளின் குறைபாடுகள் ஏற்படுவதால், வயதாகும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டுகள் வலுவிழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனியாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ரைபோபிளேவின், நியாஸின், கால்சியம், போலிக் அமிலம், கரோட்டின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. தினமும் 150 மில்லி தண்ணீரில் 3 கிராம் தனியாவை போட்டு கொதிக்க வைத்து, பருகி வந்தால் ஆஸ்டியோபொரோசிஸ், எலும்பு மூட்டுகள் பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.\nசாப்பிட்ட உணவுகள் நன்றாக செரிமானம் ஆவதற்கு தனியா மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதில் இருக்கும் போர்னியால் மற்றும் லினாலூல் சத்துக்கள் செரிமான திறனை அதிகப்படுத்துகின்றன. தனியாவில் லிமோனின், சினியோல், பீட்டா பிலாண்டரின் மற்றும் ஆல்ஃபா பினின் வேதிப்பொருட்கள் அதிகம் இருக்கின்றன. இவை உடலில் இருக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களால் சீதபேதி போன்ற கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது. செரிமான உறுப்புகளில் இருக்கின்ற தீங்கு விளைவிக்கின்ற நுண்ணிய பாக்டீரியாக்களையும் தனியாவில் இருக்கும் இந்த வேதிப்பொருட்கள் அழிக்கிறது.\nபொதுவாக மழைக்காலங்களில் பலருக்கும் மெட்ராஸ் ஹை எனப்படும் கண் நோய் ஏற்படுகிறது. இதை ஆங்கிலத்தில் கஞ்சைக்டிவிட்டிஸ் என அழைப்பார்கள். தனியாவில் இந்த கஞ்சைக்டிவிட்டிஸ் கிருமிகளை அழிக்கக்கூடிய வேதிப் பொருட்கள் அதிகம் உள்ளன. தனியாத் தூள் கலந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இதமான சூட்டில் ஆற வைத்து, அந்த நீரைக் கொண்டு கண்களில் ஏற்படும் தொற்று நோய் பாதிப்புகளை சுத்தப்படுத்த பயன்படுத்தி வந்தால் கண் தொற்று நோய்கள் மற்றும் கண் வீக்கம் போன்றவை எளிதில் குணமடைகிறது.\nஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, ருமாட்டிசம் எனப்படும் பக்கவாத நோய் இக்காலங்களில் பலருக்கும் ஏற்படுகிறது. இப்போதைய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி தனியாவிற்கு அதிகமுள்ளது. தனியாவில் சினியோல் மற்றும் லினோலிக் அமிலங்கள் அதிகம் சுரக்கின்றது. தினமும் சிறிதளவு தனியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரை பருகி வந்தால் மூட்டு வாதம், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.\nரத்த அழுத்தம் கட்டுக்குள் வர\nநாற்பது வயதைத் தொட்டு விட்ட அனைவருக்குமே ரத்த அழுத்த பிரச்சனை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கின்ற தன்மை தனியாவிற்கு அதிகமுள்ளது. நமது ரத்தத்தில் கால்சியம் அயனிகள் மற்றும் அசிட்டைல்கோலைன் வேதிப்பொருல்களை கலக்கச் செய்து உடலில் இருக்கும் மத்திய நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளை ஆசுவாசப்படுத்தி, உடலில் ரத்த நாளங்களில் ஏற்படும் இறுக்கத்தை தளர்த்துகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயத் தசைகளில் உண்டாகும் அழுத்தம் மற்றும் இதய பாதிப்புகள் ஏற்படாமலும் காக்கிறது.\nவாய் புண்கள், கிருமி தொல்லை நீங்க\nசிட்ரோனெல்லால் எனப்படும் வேதிப்பொருள் தனியாவில் அதிகமுள்ளது. இந்த வேதிப்பொருள் அடிப்படையில் கிருமிநாசினி தன்மை கொண்டது. இது தான் மனிதர்களின் வாயில் ஏற்படுகின்ற புண்கள் மற்றும் கிருமிகளின் தொற்றுகளை எதிர்த்து செயல்பட்டு வாய் சுகாதாரத்தை பாதுகாக்கிறது. பற்பசையை கண்டு பிடிப்பதற்கு முன்பாக மக்கள் தனியா விதைகளை வாயில் போட்டு நன்கு மென்று, பற்கள் மற்றும் ஈறுகளில் படிந்திருக்கும் கிருமிகளை நீக்கி வாய் சுகாதாரத்தை காத்தனர்.\nதனியாவை தொடர்ந்து அதிகம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு ஒவ்வாமை பாதிப்புகள் வெகுவாக குறைந்திருப்பதை பல மருத்துவ ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்து���்ளனர். தனியாக ஆன்ட்டி This domain Sweet பொருட்கள் அதிகம் இருப்பதால் பருக்கள் பருவகால மாற்றம் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் ரைனிடிஸ் எனப்படும் ஒரு வகை எதிர்த்து செயல்படுகிறது குறிப்பிட்ட வகை செடிகள் பூச்சிகள் மற்றும் உணவுகளின் வாசம் மற்றும் தொடர்பால் சிலருக்கு உண்டாகும் ஒவ்வாமையையும் தனியா சாப்பிட்டு வருவதால் வெகுவாக குறைகிறது\nசால்மோனெல்லா என்பது ஒரு வகை பாக்டீரியாவாகும். இது கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் மனிதர்களின் உடலில் நோய் உண்டாக்கி, தீவிர வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தி சமயங்களில் உயிருக்கே ஆபத்தை உண்டாக்குகிறது. இந்த சால்மோனெல்லா பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அன்டி – பையோட்டிக் தன்மைகள் நிறைந்த தனியா சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் அதிலிருக்கும் தோடேசினால் எனும் வேதிப்பொருள் இந்த சால்மோனெல்லா பாக்டீரியாவை விரைவில் அழித்து உடல்நலத்தை காப்பதாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் பெர்க்லி பல்கலைக்கழக மருத்துவ ஆய்வுக் குழுவினர் உறுதி செய்திருக்கின்றனர்.\nதனியாவில் அத்தியாவசிய எண்ணெய்கள், பாக்டீரியா வைரஸ் எதிர்ப்பு வேதிப்பொருட்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் சத்துகள், நச்சுத்தன்மையை நீக்குகின்ற அமிலங்கள், மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக தனியாவில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. இந்த அதிக அளவு வைட்டமின் சி சத்து சின்னம்மை நோய் பாதிப்பு கொண்டவர்களுக்கு தனியா கலந்து செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து கொடுத்து வந்தால் விரைவில் அந்நோய் நீங்வதாக மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன.\nமனிதர்களின் உடலுக்கு நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்கள் அத்தியாவசியமாக இருக்கிறது. தனியா சாப்பிடுபவர்களுக்கு அதில் இருக்கும் வேதிப் பொருட்கள் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்களின் சேர்மானத்தை தடுக்காமல், கெட்ட கொலஸ்ட்ரால் சத்துக்களை உடலில் சேராமல் தடுக்கிறது. தனியாவில் அஸ்கார்பிக் அமிலம், பால்மாட்டிக் அமிலம், லினோலிக் அமிலம், போலிக் அமிலம், ஸ்டியாரிக் அமிலம் ஆகியவை இருக்கின்றன. இவை கெட்ட கொலஸ்ட்ரால் சக்திகளுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகின்றன. இதனால் இ��ுதய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று வேளைகள் தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட தனியா விதைகளை சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் பாதிப்புகள் குறைந்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கப்படுகிறது.\nவைட்டமின் சி சத்து பயன்கள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்க வீட்டில ரேசன் பச்சரிசி இருந்தா, அதுல சூப்பர் வத்தல் செஞ்சிடலாம். வத்தலை, வெயிலில் கூட காய வைக்க தேவையில்லை\nஎதெல்லாம் முகத்தில் கட்டாயம் போடக்கூடாத விஷயங்கள் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க\nஉங்க வீட்ல உளுந்து மட்டும் இருந்தா போதும். சூப்பர் அப்பளம், சுலபமா செஞ்சிடலாம். கடையில் வாங்குவது மாதிரியே இருக்குமுங்க\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/retailers-association-demands-stop-harassment/", "date_download": "2020-07-06T17:17:26Z", "digest": "sha1:BA4BZY5BLENK5VI3TBCSALCLY26GWZPJ", "length": 18350, "nlines": 175, "source_domain": "in4net.com", "title": "சில்லறை விற்பனையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனம் கோரிக்கை - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நா��ு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nசில்லறை விற்பனையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நிறுத்த இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனம் கோரிக்கை\nஇந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தமிழ்நாடு அத்தியாயம் சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற இடங்களில் உள்ள சுகாதார அதிகாரிகளால் சில்லறை விற்பனையாளர்களை துன்புறுத்தப்படுவதை நிறுத்துமாறு மாநிலஅரசிடம் முறையிட முடிவு செய்துள்ளாது.\nஇந்திய சில்லறை விற்பனையாளர் சங்க சம்மேளனத்தின் (FRAI) தமிழக அத்தியாயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் சென்னை புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்தில் நூற்றுக்கணக்கான சில்லறை வியாபாரிகள் கலந்து கொண்டனர். அப்போது இந்திய சில்லறை விற்பனையாளர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர் (FRAI இந்த விவகாரத்தை விளக்கும் வகை, இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்க சம்மேளனத்தின் உறுப்பினரும், புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவருமான சி.செல்லதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:\nநாங்கள், சென்னையில் தினசரி தேவைப்படும் பொருட்களை விற்கும் 50,000க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் ஒரு பிரதிநிதித்துவ அமைப்பாவோம். சம்மேளனத்தின் உறுப்பினர்களாக இருக்கும் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளின் 34 சில்லறை விற்பனையாளர் சங்கங்களுடன், நாடு முழுவதும் நான்கு கோடி நுண், சிறு மற்றும் நடுத்தர சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட அகில இந்திய பிரதிநிதித்துவ அமைப்பான நாங்கள் FRAI-ன் உறுப்பினராக உள்ளோம்.\nFRAI தமிழ்நாடு அத்தியாயத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் புழல் வட்டார வியாபாரிகள் சங்கம், சென்னை, இன்று மாநில அரசாங்கத்தின் சுகாதார அதிகாரிகளிடமிருந்து அதன் உறுப்பினர் கடைக்காரர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தலுக்கு எதிராக தனது கவலைகளை தெரிவித்துள்ளது. இந்த சுகாதார அதிகாரிகள் சிறு சில்லறை விற்பனையாளர்களிடம் அடிக்கடி சென்று அவர்கள் புகையிலை கட்டுப்பாட்டு சட்டங்களை பின்பற்றவில்லை என்று கூறுகிறார்கள். எங்கள் சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் ஆவார்கள். ‘சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (விளம்பரப்படுத்தலுக்கான தடை மற்றும் வர்த்தகம் மற்றும் வணிகம், உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகத்தின் ஒழுங்குமுறை) சட்டம்’, 2003 அல்லது COTPA எனும் சட்டத்தின் மீறல் என்ற பெயரியல் இந்த எளிய, ஆதரவற்ற மக்களுக்கு சலான்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த சலான்கள் முற்றிலும் அடிப்படையான காரணமற்றவை ஆகும்.\nகடைக்காரர்கள் எப்போதுமே முறையீடுகளின் வாதத்திற்கு இடமற்ற மற்றும் காரணமற்ற நிராகரிப்புகளால் கஷ்டப்படுகின்றனர். இந்த அதிகாரிகள் அவர்களின் நியாயமான வாதங்கள் எதையும் ஏற்பதில்லை. சுகாதார அதிகாரிகள் வறுமையிலிருக்கும் சில்லறை விற்பனையாளர்களை துன்புறுத்துவதையும், சட்ட விரோதமாக சலான் வழங்குவதையும் மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எங்களுக்குள்ள மோசமான நிதிநிலையில், நாங்கள் செய்யாத குற்றங்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எவ்வாறு எதிர்பார்க்கிறார்கள் மேலும், சலான்கள் சட்டத்திற்கு உட்பட்டு தரப்படுவதில்லை, ஏனெனில் எங்கள் உறுப்பினர்கள் மேல் விதிக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பொது இடங்களில் புகைபிடித்தல் (பிரிவு 4) மீதானவையாகும், அது அவர்கள் புகைபிடிக்காதவர்களாக இருந்தாலும்கூட மேலும், சலான்கள் சட்டத்திற்கு உட்பட்டு தரப்படுவதில்லை, ஏனெனில் எங்கள் உறுப்பினர்கள் மேல் விதிக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் பொது இடங்களில் புகைபிடித்தல் (பிரிவு 4) மீதானவையாகும், அது அவர்கள் புகைபிடிக்காதவர்களாக இருந்தாலும்கூட நாங்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தால், எங்களை கைது செய்வதாக அவர்கள் அச்சுறுத்துகிறார்கள். இந்த துன்புறுத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது, விரைவில் நாங்கள் எங்கள் கடைகளை மூட வேண்டியிருக்கும்.\nதமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் மாநில அரசாங்கத்திடமும் அதிகாரபூர்வ துன்புறுத்தல்களிலிருந்து வறுமையிலுள்ள மற்றும் ஆதரவவற்ற கடைக்காரர்களை காப்பாற்ற ஒரு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டு ஒரு வலுவான முறையீடு செய்துள்ளது. இது துன்புறுத்தல்கள் உடனடியாக நிறுத்தப் படாவிட்டால், சென்னையிலுள்ள 50,000 குடும்பங்கள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் சுமார் 10 லட்சம் குடும்பங்கள் வாழ்வா சாவா நிலைக்கு தள்ளப்படக் கூடிய விவகாரமாகும்.\nஇவ்வாறு புழல் வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவர்\nஅமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்தது தமிழக அரசு\nநீலகிரி, கோவை, தேனி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல் மகிழ்ச்சி\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nசாலையில் சென்ற கண்டெய்னர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/09/25/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2020-07-06T16:30:03Z", "digest": "sha1:6AHRQ6TIBNG7EHFN6LV2R6QBDUB55PZY", "length": 29953, "nlines": 203, "source_domain": "tamilmadhura.com", "title": "பரணர் கேட்ட பரிசு - புறநானூற்றுச் சிறுகதை - Tamil Madhura", "raw_content": "\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’\nஓகே என் கள்வனின் மடியில்\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி\nபரணர் கேட்ட பரிசு – புறநானூற்றுச் சிறுகதை\nபரணர் அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டபோது அவரால் அதை நம்பவே முடியவில்லை. வேறு யாரேனும் அப்படிச் செய்திருந்தால்கூடக் கவலை இல்லை. கேட்பவர்களும் தலை குனியத் தக்க அந்தக் காரியத்தைப் பேகன் செய்துவிட்டான் என்கிறார்கள். செய்தியின் வாசகங்களைப் பொய் யென்பதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா அல்லது அந்தச் செய்தியை நம்பத் துணியாத தம் மனத்தை நம்புமாறு செய்வதா எதைச் செய்வதென்று தோன்றாது திகைத்தார் பரணர்.\nஅப்படி அவரைத் திகைக்கச் செய்த அந்தச் செய்திதான் என்னவாக இருக்கும் உண்மையில் அது சிறிது அருவருப்பை உண்டாக்கக்கூடிய செய்திதான்.\n”கடையெழு வள்ளல்களில் ஒருவன். மயிலுக்குப் பட்டுப் போர்வை அளித்த சிறப்பால் பாவலர் பாடும் புகழை உடையவன். ஆவியர் குடிக்கு மன்னன். வையாவிக் கோப் பெரும் பேகன்‘ என்ற பெரும் பெயர் பெற்றவன். அத்தகையவன் ஒழுக்கத்துக்கும், பண்பாட்டுக்கும் முரணான செயலில் இறங்கியிருந்தான். கற்பிலும் அழகிலும் சிறந்தவளாகிய தன் மனைவி கண்ணகியை மறந்தான். தலைநகருக்கு அருகிலிருந்த முல்லைவேலி நல்லூர்’ என்ற ஊரில் வசிக்கும் அழகி ஒருத்தியிடம் சென்று மயங்கிக் கட்டுண்டிருந்தான். இந்தச் செய்தியைக் கேட்ட போதுதான் பரணர் இதை நம்ப முடியாமல் தவித்தார்.\nசெய்தியை உறுதி செய்து கொள்வதற்காகப் பேகனின் அரண்மனைக்குச் சென்றார். அரண்மனையில் பேகனைச் சந்திக்க முடியவில்லை. அவன் சில வாரங்களாக அரண்மனைக்கே வருவதில்லை என்றும் முல்லைவேலி நல்லூரில் அந்த அழகியின் வீட்டிலேயே தங்கிவிட்டான் என்றும் அமைச்சர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார் பரணர்.\nபேகனுடைய மனைவி கண்ணகியைக் கண்டார். கண்ணகி என்ற பெயரில் நடமாடிய துயர ஓவியத்தைக் கண்டார் என்பது தான் பொருத்தம். அழுது அழுது சிவந்த கயல்விழிகள்; மைதீட்டு தலை மறந்து பல நாட்களான இமைகள், எண்ணெய் தடவி வாரிப் பூச்சூடிக் கொள்ளாமல் குலைந்து கிடந்த கூந்தல்; பறிகொடுக்க முடியாத பொருளை யாரோ உரிமையில்லாதவள் பறித்துக் கொண்டு போய் விட்டாளே அந்த ஏக்கம் தங்கிப் படிந்த முகம்.\nகண்ணகி கண்ணகியாக இருக்கவில்லை. கைப்பிடித்த கணவன் கணவனாக இருந்திருந்தால் அவளும் கண்ணகியாக இருந்திருப்பாள். வள்ளல், மன்னன் கொடையாளி என்று ஊரெல்லாம் புகழத்தான் புகழ்கிறது. ஆனால், அந்தக் கொடையாளிக்கு ஒழுக்கத்தின் வரம்பு புரியவில்லை. பொன்னைக் கொடுக்கலாம்; பொருளைக் கொடுக்கலாம்; அவை கொடை தன் மனைவியின் இடத்தையே யாரோ ஒரு பெண்ணுக்குக் கொடுத்துவிடுவதா கொடை பேகன் ஒழுக்கம் என்ற உயரிய பதவியிலிருந்து வழுக்கி விழுந்துவிட்டான். கண்ணகி நடமாடும் துயரமாகி அந்த அரண்மனையே கதியாக இருந்து வந்தாள்.\nபரணருக்கு எல்லா விவரங்களும் தெளிவாகப் புரிந்தன. தன்னுடைய அன்புக் குரியவனான வள்ளலின் நிலை எவ்வளவிற்குத் தாழ்ந்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தார். ‘மனைவி’ என்ற பொறுப்பான பதவியை ஆளும் “ஒரு பெண் எதை வேண்டுமானாலும் இழந்துவிடலாம்; ஆனால், எந்த ஆண்மகனின் இதயத்தில் அந்தப் பொறுப்பை அவள் வகிக்கின்றாளோ, அங்கிருந்தே உருட்டித் தள்ளப்பட்டால் அவளால் அதை இழக்க முடியுமா\nநினைக்க நினைக்கப் பரணருக்கு உள்ளம் கொதித்தது. பேகனை அவன் மனைவிக்கு மீட்டுத் தரமுடியுமானால் அதுவே தம் வாழ்நாளில் தாம் செய்த தலைசிறந்த நற்செயலாக இருக்கும் என்ற உறுதி மாத்திரம் அவர் மனத்தில் ஏற்பட்டது.\n* தாம் வந்த காரியங்களை எல்லாம் மறந்து, உடனே முல்லைவேலி நல்லூருக்குப் புறப்பட்டார். ஆடல் பாடல்களில் சிறந்த அழகிகள் வசிக்கும் ஊர் அது. ஊரைச் சுற்றி எங்கு நோக்கினும் அடர்ந்து படர்ந்து பூத்துச் சொரிந்திருக்கும் முல்லைக் கொடிகள் காடு போல மண்டிக் கிடந்தன. முல்லை வேலி’ என்ற பெயர் பொருத்தமாகத்தான் இருந்தது. ஊருக்கு மட்டுமில்லை ; ஊரிலுள்ள அழகிகளின் வாயிதழ்களுக்கு உள்ளேயும், சீவி முடித்த கருங்குழலிலும் கூட முல்லைப் பூக்கள் தாம் ‘வேலியிட்டிருந்தன. அந்த ஊர்ப் பெண்கள் சிரித்தால் முல்லை உதிர்ந்தது. சிங்காரித்தாலோ, கூந்தலில் முல்லை மலர்ந்தது. ஆண் பிள்ளையாகப் பிறந்தவன் எத்தனை திடசித்தம் உடையவனாக இருந்தாலும் கவரக்கூடிய அழகிகள்\n“இப்படி ஒழுக்கத்தை அடிமை கொள்ளும் அழகு நிறைந்த அந்த ஊருக்கு நல்லூர்’ என்று பெயரின் பிற்பகுதி அமைந் திருந்ததுதான் சிறிதுகூடப் பொருத்தமில்லாமல் இருந்தது. ஆண் பிள்ளைக்கும் சரி, பெண்ணுக்கும் சரி ஒழுக்கமும் பண்பாடும் அழிவதற்குக் காரணமான அழகு அமையக்கூடாது. ஒழுக்கத்தையும் அறிவையும் பண்பாட்டையும் வளர்க்கின்ற கருவியாகப் பயன்பட வேண்டும், தூய அழகு அந்த ஊருக்குள் நுழையும்போது பரணருக்கு இத்தகைய சிந்தனைகளே உண்டாயின.\nஅங்குமிங்கம் ஊருக்குள் அலைந்து திரிந்த பின்னர் பேகனைக் கவர்ந்த அழகியின் வீட்டைக் கண்டுபிடித்தார்.\nபேகன் உள்ளேதான் இருந்தான். பரணர் வாயிலில் நின்று கூப்பிட்டார். முதலில் ஒரு பெண்ணின் தலை உள்ளிருந்து தெரிந்தது. அந்த அழகிய முகம், போதையூட்டுகிற அந்தக்கவர்ச்சி, பரணரே ஒரு கணம் தம் நிலை மறந்தார். அவள் தான் போகனை மயக்கிய பெண்ணரசியாக இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.\nபெண்ணின் தலை மறைந்ததும் பேகன் வெளியே வந்தான். அப்போதிருந்த அவன் தோற்றத்தைக் கண்டு புலவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கலைந்து பறக்கும் தலைமயிர்; பூசிய சந்தனம் புலராத மார்பு; கசங்கிய ஆடைகள் ; சிவந்த விழிகள். அவனை நோக்கிய அவர் கண்கள் கூசின. வீட்டு வாயிலில் போற்றி வணங்கத்தக்க புலவர் வந்து நின்று கொண்டிருப்பதைக் கண்ட பேகன் அந்த நிலையில் திருடனுக்குத் தேள் கொட்டினாற்போல் விழித்தான்.\n”நான் இப்போது என் கண்களுக்கு முன்பு யாரைக் காண்கிறேன் கடையெழு வள்ளல்களில் ஒருவனும் ஒழுக்கம் மிகுந்தவனுமாகிய பேகனா என் முன் நிற்பது கடையெழு வள்ளல்களில் ஒருவனும் ஒழுக்கம் மிகுந்தவனுமாகிய பேகனா என் முன் நிற்பது\nபரணருடைய சொற்கள் பேகன் மனத்தில் தைத்தான். அவன் பதில் பேசவில்லை. அப்படியே குனிந்த தலை நிமிராமல் நின்றான்.\n”பேகன் கருணை மிகுந்தவன் என்றல்லவா எல்லோரும் சொல்கிறார்கள் தோகை விரித்தாடும் மயிலைக் கண்டு குளிரால் நடுங்குவதாக எண்ணிக்கொண்டு போர்வையை எடுத்துப்\nவார்த்தை அம்புகளைத் தாங்கிக்கொண்டு அடித்து வைத்த சிலையென நின்றான் பேகன்.\n“ஏதேதோ வீண் சந்தேகப்படுகிறேனே நான் நீதான் பேகனாக இருக்கவேண்டும். உன்னைப் பார்த்தால் பேகன் மாதிரிதான் இருக்கிறது.”\n இன்னும் என்னை வார்த்தைகளால் கொல்லாதீர்கள். நான் தான் நிற்கிறேன். உங்கள் பழைய பேகன்தான். வேண்டியதைக் கேட்டு வாங்கிக்கொண்டு போகலாம்.”\nஅவனால் பொறுக்க முடியவில்லை. அவருக்குப் பதில் கூறிவிட்டான். பதிலில் தன் குற்றத்தை உணர்ந்த சாயையைவிட ஆத்திரத்தின் சாயைதான் மிகுதியாக இருந்தது.\n என் ஒழுக்கத்தைப் பற்றிக் கேட்க நீர் யார் நீர் ஏதாவது பரிசில் பெற்றுப் போக வந்திருந்தால், அதை கேட்டு வாங்கிக் கொண்டு செல்லுங்கள்” என்று நீ கோபப்படுகிறாய் போலிருக்கிறது.\n கோபம் தான். வீணாக என் மனத்தை ஏன் புண்படுத்துகிறீர் விருப்பமிருந்தால் உமக்கு வேண்டிய பரிசிலைக் கேட்டு வாங்கிக் கொண்டு என்னை விடும். என் விருப்பப்படி நான் இருந்தால் அதைக் கேட்க நீர் யார் விருப்பமிருந்தால் உமக்கு வேண்டிய பரிசிலைக் கேட்டு வாங்கிக் கொண்டு என்னை விடும். என் விருப்பப்படி நான் இருந்த���ல் அதைக் கேட்க நீர் யார்\nபேகனுக்கு உண்மையிலேயே கோபம்தான் வந்துவிட்டது. “”அப்படியா சரி நான் எனக்கு வேண்டிய பரிசிலைக் கேட்கட்டுமா” – “நன்றாகக் கேளும் மறுக்காமல் தருகிறேன். கொடுப்பதில் என்றும் எப்போதும் எந்த நிலையிலும் நான் பின்வாங்குவதில்லை. ஆனால் என் சொந்த வாழ்க்கை விருப்பங்களில் மட்டும் பிறர் தலையிட வந்தால் நான் அதை விரும்பவில்லை.”\n“நான் விரும்பியது எதுவாக இருந்தாலும் கேட்கலாமல்லவா\n“திரும்பத் திரும்ப விளையாடுகிறீரா என்னோடு\nஇதோ என் விருப்பத்தைக் கேட்கிறேன். எனக்கு நீதான் வேண்டும்.”\n விரும்பியதைக் கேள்’ என்றாய், கேட்டுவிட்டேன். நீ சொன்ன சொல் தவறும் வழக்கத்தை இன்னும் மேற்கொள்ளவில்லையானால் சொன்னபடி உன்னை எனக்குக் கொடு\n என்ன விளையாட்டு இது புலவரே நான் எதற்கு’ உமக்கு என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறீர்\n“என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதைக் கேட்க நீ யார்\n என்னையே கொடுக்கிறேன். இதோ எடுத்துக் கொள்ளும். உம் விருப்பப்படி செய்யும்.”\n இப்போது நீ என் உடைமை. ஆகையால் நான் சொல்லுகிறபடியெல்லாம் கேட்க வேண்டும்.”\n“அப்படியானால் இப்போது என்னோடு புறப்படு போகலாம்.”\n“எங்கே புறப்பட வேண்டும், பரணரே எதற்காக” பேகன் தயக்கத்தோடு கேட்டான்.\n”எங்கே, எதற்காக என்றெல்லாம் கேட்க நீ என்ன உரிமை பெற்றிருக்கிறாய் நீ எனக்குச் சொந்தம். நான் கூப்பிடுகிறேன். வா நீ எனக்குச் சொந்தம். நான் கூப்பிடுகிறேன். வா தயங்குவதற்குக்கூட உனக்கு உரிமை இல்லையே தயங்குவதற்குக்கூட உனக்கு உரிமை இல்லையே\nவேறு வழியில்லை . தட்டிக் கழிக்க முடியாமல் பரணரைப் பின்பற்றி நடந்தான் பேகன். பரணர் முன்னால் நடந்தார். தனக்கு மன மயக்கமூட்டிய அந்த அழகியின் வீட்டைத் திரும்பி நோக்கிக் கொண்டே பேகன் வேண்டா வெறுப்பாகச் சென்றான். இருவரும் ஒரு தேரில் ஏறிக் கொண்டு தலை நகரை நோக்கிச் சென்றனர்.\nபரணர் அவனை அரண்மனைக்குள் அழைத்துக்கொண்டு போனார். இருவரும் அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். புலவர் பேகனின் மனைவி கண்ணகியிடம் அவனை அழைத்துக் கொண்டு போனார்.\nபுலவரும் தன் கணவனும் வருவதைக் கண்ட கண்ணகி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு எழுந்திருந்து நின்றாள்.\n எனக்குச் சொந்தமான உன்னை நான் இவளுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல் நீ இந்தக் கண்ணகி ஒருத்தி���்குத்தான் உரியவன் உடல் மட்டுமில்லை, உன் உள்ளமும் இவளுக்கே உரிமை\nகண்ணகிக்கு ஒன்றுமே புரியவில்லை. பேகன் தலைகுனிந்து நின்றாள். புலவர் இருவரையும் மனத்திற்குள் வாழ்த்திக் கொண்டே அங்கிருந்து சென்றார். ஒரு பெண்ணுக்கு அவளுடைய உயிரினும் சிறந்த பொருளை மீட்டுக் கொடுத்த பெருமை அவருக்கு சாதாரணமான பெருமையா அது\nPosted in புறநானூற்றுக் கதைகள்Tagged புறநானூற்றுச் சிறுகதைகள்\nNext அடிப்படை ஒன்றுதான் – புறநானூற்றுச் சிறுகதை\nதமிழ் மதுரா தளத்தில் பதிவிட விரும்பும் எழுத்தாளர்கள் tamilin.kathaigal@gmail.com க்குத் தங்களது படைப்புகளை அனுப்பி வைக்கவும்.\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 3’\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’- 57\nஹஷாஸ்ரீயின் ‘வழியில் வந்தாய் வரமென அமைந்தாய் – 2’\nஉதயசகியின் 'கண்ட நாள் முதலாய்' (2)\nசுகன்யா பாலாஜியின் 'காற்றெல்லாம் உன் வாசம்' (13)\nசுதியின் 'உயிரே ஏன் பிரிந்தாய்\nவாணிப்ரியாவின் 'குறுக்கு சிறுத்தவளே' (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (10)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nவழியில் வந்தாய் வரமென அமைந்தாய் (3)\nஸ்ரீ சாயி சரிதம் (5)\nபயணங்கள் முடிவதில்லை – 2019 (16)\nகதை மதுரம் 2019 (53)\nசுகமதியின் 'இதயம் தழுவும் உறவே' (14)\nநித்யாவின் யாரோ இவள் (33)\nயஷ்தவியின் ‘அனல் மேலே பனித்துளி’ (39)\nயஷ்தவியின் ‘இரவாக நீ நிலவாக நான்’ (57)\nஷாலினியின் நினைவெல்லாம் நீயே கண்ணம்மா (26)\nஹஷாஸ்ரீயின் 'மீண்டும் வருவாயா' (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (385)\nஅறிஞர் அண்ணாவின் 'குமரிக்கோட்டம்' (23)\nஆர். சண்முகசுந்தரம் – 'நாகம்மாள்' (6)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nநா. பார்த்தசாரதியின் 'துளசி மாடம்' (32)\nஅத்தை மகனே என் அத்தானே (14)\nஉன்னையே எண்ணியே வாழ்கிறேன் (10)\nஉள்ளம் குழையுதடி கிளியே (44)\nஎன்னை கொண்டாட பிறந்தவளே (35)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nதமிழ் மதுராவின் சித்ராங்கதா (23)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:14:22Z", "digest": "sha1:F7CMR6DORAVHER4AMT344WSY5LY6VCRE", "length": 11081, "nlines": 204, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "வேட்பாளர்கள் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nரான் பால் – நியூஸ்வீக்\nமுன்னாள் ஜனாதிபதி அமரர் ரொனால்ட் ரேகனின் பரிந்துரையைப் பெற்றவராமே ரான் பால்\nஉலக சாம்ராஜ்யத்தை கோலோச்ச, வருடத்திற்கு ஒரு ட்ரில்லியன் (எத்தனை முட்டை) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே) அமெரிக்க வெள்ளிகளை செலவழிக்கிறார்களாமே\nஅதிரகசியமாய் கனடா, மெக்சிகோவுடன் கைகோர்த்து நாஃப்தா திட்டம் தயாராகிறதாமே (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் (இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என்றாலும் \nFiled under: குடியரசு, ரான் பால் | Tagged: அமெரிக்���ா, அரசியல், ஜனாதிபதி, பால், பிரச்சாரம், ரான், வேட்பாளர்கள் |\t7 Comments »\nஅமெரிக்க தேர்தல் களம் – பிரச்சார முழக்கங்கள்\n‘போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை இலையப் பார்த்து’ என்பது அதிமுக முழக்கம்.\n‘சொல்வதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’ – திமுக.\nஇனி அமெரிக்க விசிலடிச்சான் குஞ்சுகள்:\nFiled under: ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், ராம்னி, ஹில்லரி | Tagged: கட்சி, கவர்ச்சி, கார்ட்டூன், தேர்தல், படங்கள், பிரச்சாரம், முழக்கம், யுக்தி, வாசகம், வேட்பாளர்கள் |\tLeave a comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-07-06T17:37:53Z", "digest": "sha1:D462YTEGXDOC36F6N5NTXR6Z5RAIQ6RU", "length": 8541, "nlines": 62, "source_domain": "www.dinacheithi.com", "title": "சிம்புவுடன் நடிக்க பயந்தேன் – Dinacheithi", "raw_content": "\nகவுதம்மேனன் இயக்கும் `அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமாகிறார், மஞ்சிமா மோகன். இந்தப் படத்தில் நடிக்கும்போதே மஞ்சிமாவுக்கு புதிய படங்கள் தேடிவரத் தொடங்கி விட்டன. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் படமாகி முடிந்தால் படம் திரைக்கு வந்து விடும். பாடல் காட்சிக்காக துருக்கி பறக்க இருக்கிறது, படக்குழு.\nபடத்தில் நடித்த அனுபவம் பற்றி நாயகி மஞ்சிமாமோகனிடம் கேட்டபோது “சிம்புடன் நடிக்கும்போது நிஜமாகவே பயம் வந்து விட்டது. எவ்வளவு பெரிய எமோஷனல் காட்சி என்றாலும் ஒரே டேக்கில் நடித்து விடுகிறார். அதனால் அவர் நடிக்கும்போது நாம் சொதப்பி விடக்கூடாதே என்ற பயம் வந்து விட்டது. பல காட்சிகளில் அந்த பதட்டத்துடனேயே நடித்தேன். நாயகியாக அறிமுகமாகும் முதல் படமே டைரக்டர் கவுதம்மேனன், சிம்பு என்று அமைந்தது என்அதிர்ஷ்டம். படம் பற்றி சரியா சொலலணும்னா அவருக்கு உரிய பாணியில் மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் கவுதம்மேனன்'' என்கிறார்.\nகிலோ வெங்காயம் 30 காசு தான்.. வாங்கலையோ, வாங்கலையோ\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-current-affairs-quiz-may-28-31-2020/", "date_download": "2020-07-06T17:57:04Z", "digest": "sha1:PLG45TZO5EE52XW2F6NOAGAX26KKN6VQ", "length": 15436, "nlines": 199, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Quiz: 28th to 31st May 2020 in Tamil | tnpscjob.com", "raw_content": "\n1. சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nகத்தார் நாட்டிற்கான இந்திய தூதராக பதவி வகித்து வந்த பெரியசாமி குமரன் ( Periasamy Kumaran ) சிங்கப்பூர் நாட்டிற்கான இந்தியாவின் புதிய ஹை கமிஷனராக ( High Commissioner of India to The Republic Of Singapore) சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.\n,மேலும்., கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் – தீபக் மிட்டல்\n2. பள்ளி மாணவர்களுக்காக டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்\nதேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் பதற்றத்தைக் குறைக்க டேக் இட் ஈசி என்னும் திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஅதாவது 92666 17888 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால், சில நிமிடங்களில் செல்பேசிக்குத் தானியங்கி அழைப்பு ஒன்று வருகிறது. அதில் டேக் இட் ஈசி என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கதை ஒன்று சொல்லப்படுகிறது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேல் இந்தக் கதை நீடிக்கிறது.\n3. சமீபத்தில் ‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்\n‘ரோஸ்கர் சேது’ ( Rozgar Setu ) என்ற பெயரில் ஊரடங்கினால் பிற மாநிலங்களிலிருந்து திரும்பி வந்த தனது மாநிலத்தை சேர்ந்த திறன் தொழிலாளர்களுக்கு (Skilled Workers) வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை மத்தியப் பிரதேச அரசு செயல்படுத்த உள்ளது.\nமேலும் சமீபத்தில் மத்தியஅரசு அறிவித்திருந்த ஸ்வாமித்வா (SVAMITVA – Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) திட்டத்தையும் சேர்த்து செயல்படுத்த உள்ளது.\n4. சமீபத்தில் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின்(NABARD) தலைவராக பதிவியேற்றவர்\nஜூலை 12, 1982 அன்று தொடங்கப்பட்ட தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.\n5. 2020ஆம் ஆண்டுக்கான WHO-இன் புகையிலை இல்லா தின விருது எந்த அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது\nபீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பான் மசாலா, குட்கா, இ-சிகரெட் போன்ற புகையிலை பொருட்களை தடை செய்ய சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு சங்கம் (Socio-Economic and Educational Development Society (SEEDS)) மேற்கொண்ட முயற்சிகளுக்காக, உலக சுகாதார அமைப்பு (WHO) புகையிலை இல்லா தின விருது-2020 -ஐ வழங்கியுள்ளது.\nஉலக புகையிலையில்லா தினம் (World No-Tobacco Day) மே 31 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து – TobaccoExposed\n6. சமீபத்தில் சிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்\nசிடோ கன்ஹு முர்மு பல்கலைக்கழக(SKMU) துணைவேந்தராக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த “சோனாஹரியா மின்ஸ்” (Sonajharia Minz) நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇதன்மூலம் பல்கலைக்��ழக துணை வேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nமுதல் பழங்குடியின பெண் பைலட் – அனுபிரியா மதுமிதா லக்ரா\nசிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பழங்குடியினப் பெண் – ஸ்ரீதன்யா சுரேஷ்\n7. சமீபத்தில் ஐக்கிய நாடுகளின், இராணுவ பாலின வழக்கறிஞர் விருது பின்வரும் எந்த இந்தியருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது\nதெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையில் (யு.என்.எம்.ஐ.எஸ்.எஸ்) பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரியும், பெண் அமைதி காக்கும் மேஜர் சுமன் கவானி, ஐக்கிய நாடுகளின் மதிப்புமிக்க இராணுவ பாலின வழக்கறிஞர் விருதுக்கு (2019) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n8. ‘அக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது\nஅக்னிபிரஸ்தா’ ஏவுகணைப் பூங்காவை (Missile Park ‘Agneeprastha’) , ஐஎன்எஸ் கலிங்காவில் (INS Kalinga) அமைப்பதற்காக 29-5-2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.\n1981 முதல் இன்று வரையிலான ஐஎன்எஸ் கலிங்காவின் ஏவுகணை வரலாற்றிணை காட்சிப்படுத்துவதை ‘’ அக்னிபிரஸ்தா’’ நோக்கமாகக் கொண்டுள்ளது.\n9.புதிய வளர்ச்சி வங்கி( New Development Bank ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்\nகடந்த 2015 ஆம் ஆண்டுமுதல் தலைவராக இருந்து வந்த கே.வி காமத் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து ,பிரேசில் நாட்டைச் சேர்ந்த மார்கோஸ் ட்ரோஜோ (Marcos Troyjo) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வரும் ஜூலை 7 அன்று பதவியேற்கவுள்ளார்.\nமேலும்., துணைத்தலைவராக இந்தியாவை சேர்ந்த அனில் கிஷோராவும் (Anil Kishora) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்\n10. The Ickabog என்ற புத்தகத்தை எழுதியவர்\nஹாரி பாட்டர் நாவல் ஆசிரியர் ஜே.கே.ரவுலிங் ( J.K. Rowling ) ‘தி இக்கா பாக்’ ( The Ickabog) என்ற தனது புது புத்தகத்தை குழந்தைகளுக்காக இலவசமாக ஆன்லைனில் வெளியிட்டுள்ளார்.\n11. உலக பசி தினம் (World Hunger Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது\nஇந்த ஆண்டுக்கான கருப்பொருள்– பசி ஒரு உலகளாவிய பிரச்சனை, உலகளவிலான பொறுப்புணர்வு தேவை (Hunger: A Global Issue Needs a Global Response)\nமேலும் மே-28 இல் அனுசரிக்கப்படும் சில முக்கிய தினங்கள்:-\nமாதவிடாய் கால சுகாதார தினம் – கருப்பொருள்: Periods in Pandemic\nபெண்கள் ஆரோக்கியத்திற்கான சர்வதேச செயல்பாட்டு தினம்- கருப்பொருள்: Women’s Health Matters\n12. சர்வதேச ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.annnews.in/tamil/religion/news/The-Thirunallar-Saneeswaran-temple-Terottam-started", "date_download": "2020-07-06T16:47:21Z", "digest": "sha1:QP7P4ANAXYON4P44O4Y272VCGNGVGPGI", "length": 5810, "nlines": 95, "source_domain": "tamil.annnews.in", "title": "The-Thirunallar-Saneeswaran-temple-Terottam-startedANN News", "raw_content": "காரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தேரோட்டம் துவங்கியது...\nகாரைக்காலில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தேரோட்டம் துவங்கியது\nகாரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும்.\nவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் செய்து அதிகாலை 5.30 மணியளவில் கோவில் வாசலில் அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த 5 தேர்களில் விநாயகர், சுப்ரமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். திருநள்ளாறு கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nதமிழகம், புதுவையில் தேர்தல் களம்: வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை\nசிறுவாணி குறுக்கே தடுப்பணை: கேரள நடவடிக்கைகளை நிறுத்தி மத்திய அரசு உத்தரவு\nதமிழக - இலங்கை மீனவப் பிரதிநிதிகள் டெல்லியில் நாளை 4-ம் கட்ட பேச்சுவார்த்தை\nபிரிக்ஷ் மாநாடு கோவாவில் இன்று தொடக்கம்....\nகாவிரி விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் ஆளுநர் ஆலோசனை....\nஅப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை\nபிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை பயன்படுத்தக் கூடாது தேர்தல் ஆணையம்\nவிரைவில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : ஸ்டாலின்\nகேரளா பெண் கலெக்டரை திட்டிய எம்.எல்.ஏ.\nபாஜக தேசிய துணை தலைவர்கள் நியமனம்\nசபரிமலையில் மீண்டும் பெண் தரிசனம்\nசபரிமலை வன்முறை: 750 பேர் கைது\nசபரிமலை; ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்தி பெண்கள் அணி வகுப்பு\nஜெயலலிதா மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanajeyaseelan.com/?page_id=1674", "date_download": "2020-07-06T16:21:12Z", "digest": "sha1:J6K4XYATFKJCXAGWPBWCUQWSWUSFG2XR", "length": 112224, "nlines": 348, "source_domain": "www.thanajeyaseelan.com", "title": "Thana Jeyaseelan: எதிர்வினைகள்", "raw_content": "\n1) நினைவுக் குறிப்புகள் -9 இன் ஒரு பகுதி — அ.யேசுராசா\nசில கூட்டங்களுக்கு பேச்சாளராகச் சென்றதில் சங்கடங்களும் ஏற்பட்டன. சிலரின் கசப்புணர்வைத் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.\n2001 கார்த்திகையில் ஓர் இளைஞர் எனது வீட்டுக்கு வந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வெளியீடுகளிலும் அடிக்கடி வெளிவருவது தெரியும். ஆயினும் அவரது கவிதைகளில் எனக்கு ஈடுபாடில்லை. பெரும்பாலான கவிதைகள் உணர்வு வெளிப்பாட்டை விடவும் கருத்துக் கொட்டல்களே நிறைந்தவை. தொய்வானவை. அவரது வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும், அதில் நான் கட்டாயம் மதிப்பீட்டுரை ஆற்றவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நான் பங்குபற்றுவதைத் தவிர்க்க விரும்பி வேறு சில காரணங்களைச் சொன்னேன். அவரோ விடுவதாக இல்லை. ‘நீங்கள் தான் சரியைச் சரியெண்டும் பிழையைப் பிழையெண்டும் சொல்லுவீங்க…உங்களுடைய விமர்சனந்தான் வேண்டும்’ என்று தொடர்ந்து வற்புறுத்தினார். என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ‘சரி… என்ர கருத்த அங்க வந்து சொல்லிறன்’ என்று ஒப்புக் கொண்டேன். ‘ஓம் உங்கட கருத்தைத் தாராளமாகச் சொல்லலாம்’ என்று கூறி புத்தகப் பிரதியையும் தந்து சென்றார்.\nயாழ் இந்துக் கல்லூரியில் வெளியீட்டு விழா நடைபெற்றது. மண்டபத்தில் கூட்டம் நிறையச் சேர்ந்திருந்தது. கவிஞர் முருகையன் தலைமை தாங்க நானும், கவிஞர் கல்வயல்; குமாரசாமியும் இன்னொருவரும் மதிப்பீட்டுரைகளை நிகழ்த்த வேண்டும். முதலில் எனது முறை. நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். ‘கவிதை எழுதுவது தெய்வீக வரம்: கவிஞன் பிறக்கிறான் – உருவாக்கப்படுவதில்லை.’ போன்ற அவரது கருத்துக்களுடன் நான் மாறுபடுவதாகத் தெரிவித்தேன். தொகுப்பில் சில நல்ல கவிதைகள் உள்ளதை எடுத்துக் காட்டினேன். ஆயினும் அதிகமான கவிதைகளில் மிகையுணர்வும், மனோரதியச் சாயலும், யாந்திரிகமான சந்தமும் இருப்பதை எடுத்துக் காட்டினேன். சமூக அரசியல் அக்கறைகள் முக்கியமானவைதான் என்ற போதிலும், போர் சார்ந்த கவிதைகளில் தெளிவு தேவை என்பதையும், சில கவிதைகள் செயற்கையாக இருப்பதையும் சுட்டினேன். சந்தத்தின் ஓசையுள் அர்த்தம் புதைந்து போவது பல கவிதைகளில் நிகழ்வதையும் வெளிப்படுத்தினேன். கொச்சைச் சொற்களை கையாள்வதில் அவதானம் தேவை என்பதையும் எடுத்துக் காட்டினேன். எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாக, கூட்டம் முடிந்த பின்னர் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் பேச்சு முடிந்து மேடையில் நான் கதிரையில் வந்து அமர்ந்ததும், தள்ளி இருந்த கவிஞர் எனக்குப் பக்கத்தில் வந்தமர்ந்தார். உடனேயே ‘ அப்ப உங்கட மரணத்துள் வாழ்வோம் தொகுதிக் கவிதைகள் எல்லாம் திறமானவையோ’ என்று சம்பந்தமில்லாததைக் கேட்டார். ஏனெனில் நான் உட்பட நான்கு பேர் சேர்ந்து தொகுத்த தொகுதி அது. எனது பேச்சு அவரைப் பாதித்து விட்டது என்பதை உணர்ந்தேன். ‘எனது கருத்து என்பது என் ஒருவனது கருத்துத் தானே… வேறு ஒருவர் வேறுவிதமாகவும் பார்க்கலாம்.’ என்று மென்மையாகச் சொன்னேன். அவர் தனது ஏமாற்றத்தை வேறு பிரயோகங்களில் தொடர்ந்தும் வெளிப்படுத்தினார். நான் தனது கவிதைகளை வானளாவப் புகழ்வேன் எனவே அவர் நம்பியிருக்க வேண்டும். அவரால் ஏமாற்றத்தைத் தாங்க இயலவில்லை.\nஅவரது ஏமாற்றத்தின் தாக்கம் இன்னும் தொடர்வதைக் காண முடிகிறது. மாணவர் இளைஞருக்காக நான் இரண்டாயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டு, நல்ல வரவேற்பைப் பெற்ற இதழ் ‘தெரிதல்’ ஆகும். இருதிங்கள் ஏடாக எல்லாமாக 15 இதழ்கள் வெளிவந்து, 2006 ஆவணியில் யாழ்ப்பாணத்தில் அமைதி குலையத் தொடங்கிய நாள்களில் நின்றுவிட்டது. ‘அது தெரிதல் அல்ல சொறிதல்’ என்பது கவிஞரின் கூற்று. இவ்வாறே இன்னும் சில…ஈழத்துச் சிறுகதை முன்னோடி எழுத்தாளரில் ஒருவரான இலங்கையர் கோன் டீ. ஆர். ஓ (தற்போதைய உதவி அரசாங்க அதிபர் பதவி போன்றது.) ஆக இருந்தவர். அவரது கதைகள் பத்திரிகைகளில் வெளியானதும், ‘உங்களின் கதை நல்லா இருக்கையா…’என்று விதானைமார் சொல்லுவதை அவரும் நம்பி விட்டார்’ என்று எஸ்.பொ கேலியாக குறிப்பிட்டுள்ளார். விதானைமார் பொய்யாக புளுகினாலும் புளுகாவிட்டாலும், இலங்கையர் கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர் தான் என்பதில் ஐயமில்லை ஆனால் இலக்கியம் பேசும் தற்கால அரசாங்க அதிகாரிகள் சிலரின் நிலை அத்தகையதல்ல\n(‘ஜீவநதி’ வைகாசி 2015, இதழ் 80. – 8ம் ஆண்டு மலர். 36-37ம் பக்கம்.)\n2) எதிர்வினை : நினைவுக் குறிப்பு—9 ன் ஒரு ‘பகுதி’க்கானது –த.ஜெயசீலன்\nதனக்கு ‘படைப்புந்தல்’ தற்போது இல்லாதகன்றதால் படைப்புகளை தான் படைப்பதில்லை என்று பிரகடனப் படுத்தித் ‘தப்பிக் கொண்டு’, அவ்வப்போ���ு மற்றவர்களை அவர்களின் படைப்புக்களை மட்டந்தட்டி, தான் ஒரு இலக்கிய விமர்சன மேதாவி எனத் தனக்குத்தான் முடிசூடிக்கொண்டு, அதை நிரூபிக்க முனையும் திரு.அ.யேசுராசா அவர்கள் காலகாலமாகச் செய்தது போல் தன் மனவக்கிரங்களையும், மன அவசங்களையும் கொட்டுகிற குப்பைக் கூடையாக இதுவரை ‘வசைபாடல்களுக்குக் களமமைத்திராத’ ‘ஜீவநதி’யை ‘நினைவுக் குறிப்புக்கள்’ மூலம் பயன்படுத்த தொடங்கியிருப்பது துரதிஷ;டவசமானது. இது ‘ஜீவநதி’ இதுவரை கட்டிக்காத்த பெருமைக்கும் மரியாதைக்கும் இழுக்கை ஏற்படுத்தவும் கூடும்.\nஅண்மையில் முகப்புத்தகத்தில் திரு.அ.யேசுராசா பற்றி கவிஞர் சித்தாந்தன், மிகச்சுலபமாக தனது நிலைப்பாடுகள், செயற்பாடுகள், சம்பவங்கள், பலவீனங்கள் என்பவற்றை மறந்துவிட்டு, மறைத்துவிட்டு தன்கருத்தை, தன் நிலைப்பாட்டை நியாயப் படுத்த ஏதேதோ காரணங்கள் சொல்லி சப்பைக்கட்டுக் கட்டுவது திரு.அ.யேசுராசாவின் வழக்கம் என்றும் அதுவே தன்னைப் போன்ற பலர் அவருடன் முரண்பட காரணமாக அமைகிறது என்ற சாரப்படவும் கூறியிருக்கிறார். அது வெறும் கூற்று இல்லை.\nவைகாசி 2015 ஜீவநதியின் 8ம் ஆண்டு நிறைவு 80ம் இதழில் ‘நினைவுக் குறிப்பு – 9’ இல் பக்கம் 36ல் ‘சில கூட்டங்களுக்கு பேச்சாளராக சென்றதில்…என ஆரம்பிக்கும் பத்தி எனது கவிதைத் தொகுதி வெளியீடு பற்றியும் என்னைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது என்பதை என்னைப் பற்றி அறிந்த எவரும் புரிந்து கொள்வர். எனது முதலாவது கவிதைத் தொகுப்பான ‘கனவுகளின் எல்லை’ 2001 கார்த்திகை மாதம் 11ம் திகதி யாழ் இந்துக் கல்லூரியில் கவிஞர் முருகையன் தலைமையில் வெளியிடப் பட்டது. எனது பெயரை நேரடியாக கூறாமல் வளமைபோல தனக்கேற்ப பல விடயங்களை மறைத்து சிலவற்றை திரிபுபடுத்தி தனது நையாண்டி நக்கல் பாணியில் இந்தச் சேறு பூசலை திரு.அ. யேசுராசா என்மீதும் மேற்கொண்டிருக்கிறார்.\n‘2001 கார்த்திகையில் ஓர் இளைஞர் எனது வீட்டுக்கு வந்தார். அவரது கவிதைகள் பல்வேறு வெளியீடுகளில் அடிக்கடி வெளிவந்தது தெரியும். ஆயினும் அவரது கவிதைகளில் எனக்கு ஈடுபாடில்லை…’ என தன் பத்தியை ஆரம்பித்திருக்கிறார். இக்கூற்றானது அக்காலத்தில் தான் நான் அவருக்கு அறிமுகமானது போன்ற அபிப்பிராயத்தை வாசிப்போருக்கு ஏற்படுத்தியிருக்கும்.\nஉண்மையில் 1994 ல் சிரித்திரன் சுந்தர் ஐயா மூலம் இவர் எனக்கு அறிமுகமானார். அக்காலத்தில் இவரால் வெளியிடப் படவிருந்த ‘கவிதை’ இதழுக்கு கவிதை தருமாறு இவர் சிரித்திரன் ஐயா ஊடாகக் கேட்டுக்கொண்டதன் படி முதலாவது ‘கவிதை’ இதழிலேயே எனது ‘கணைக்காய்ச்சல்’ என்ற கவிதை பிரசுரமாகியிருந்தது. (சித்திரை- வைகாசி 1994 கவிதை இதழ்.). அதைத் தொடர்ந்து வந்த அவ் இதழில் ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’ யொன்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நான் எழுதிய ‘இவன் கவிஞன்’ என்ற கவிதை முதற்பரிசையும் பெற்றது. இதனை 25.03.1995 திகதியிட்ட கடிதத்தின் மூலம் இவர் அறியத் தந்திருந்ததுடன் கவிதை இதழின் ஓராண்டு நிறைவு ஒன்றுகூடலுக்கு என்னையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைத்திருந்தார். எனக்கு முதற் பரிசாக 500ரூபா திரு.அ. யேசுராசாவின் வீட்டில் வைத்து 29.03.1995 அன்று ‘கவிதையின் ஓராண்டு ஒன்று கூடலில்’ வழங்கப்பட்டது. அன்று ‘ கவிதை யின் ஓராண்டு நிறைவையொட்டி நாங்கள் நடத்திய ‘மஹாகவி நினைவுக் கவிதைப் போட்டி’ யில் முதற்பரிசு பெற்றமைக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்’ என்று தன் கைப்பட எழுதி எனக்கு வாழ்துக்களையும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்றவன் என்ற ரீதியில் எனது நேர்காணல் ஒன்றைப் பிரசுரிக்க வேண்டும் எனக் கடிதம் மூலம் கோரி அதற்கான கேள்விகளையும் எனக்கு அனுப்பியிருந்தார். எனது முதலாவது நேர்காணல் தொடர்ந்த ‘கவிதை’ இதழில் (சித்திரை – வைகாசி 1995 ல்) வெளி வந்தது. இவை எனது ஆரம்பகால கவிதை முயற்சியில் இடம்பெற்றவை.\nபின் நாட்டுச் சூழலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இவர் வன்னி சென்று திரும்பிய பின் 2001 நடுப்பகுதியில் தனது கட்டுரை நூல் ஒன்று திருமறைக் கலாமன்றத்தில் (பழைய அரங்கு) வெளியிடப் படுவதாக அழைப்பிதழும் அனுப்பினார். அதில் நான் கலந்தும் கொண்டேன்.\nபின் எனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட நான் முயன்ற போது எனது கவிதைப் பயணத்திற்கு ஏதோ ஒரு விதத்தில் துணையாக நின்ற அனைவரையும் அவ் வெளியீட்டில் கலந்துகொள்ளச் செய்ய வேண்டும் எனக் கருதினேன். ஏதோ வகையில் எனது கவிதை முயற்சிகளுக்கு உதவியவர்கள் என்ற ரீதியில் கவிஞர் முருகையன், என் தமிழாசான் சொக்கன், ஆசான் சிவராமலிங்கம்பிள்ளை, பேராசிரியர் சண்முகதாஸ், கவிஞர்களான சோ.ப, கல்வயல் குமாரசாமி, அ.யேசுராசா, ஆறு திருமுருகன், இரா செல்வவடிவேல், நண்பன் சிறீதரன் என்போரை அழைக்க நினைத்தேன். சிரித்திரன் சுந்தர் ஐயா அமரராகியிருந்தார். அப்பேதைய சூழலில் என் கவிப் பயணத்தில் உதவிய கவிஞர் ச.வே.பஞ்சாடசரம், கம்பவாரிதி ஜெயராஜ், ‘சாளரம்’விவேக் போன்றோர் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கவில்லை. அதனை எனது வெளியீட்டு விழாப் பதிலுரையிலும் குறிப்பிட்டிருந்தேன்.\nஎனக்கு சஞ்சிகையூடான கவிதைப் போட்டியில் முதற்பரிசு வெல்ல வாய்ப்பைத் தந்ததோடு எனது முதலாவது நேர்காணலை பிரசுரித்து வெளியிட்டதன் அடிப்படையில் திரு.அ.யேசுராசாவை அழைக்க முனைந்து அவரின் வீடுதேடிச் சென்று இவ்விடயத்தையும் கூறினேன். அவர் தனது பத்தியில் கூறியிருப்பது போல, சற்று தயங்கினார். யார்யார் பேச்சாளர்கள், எங்கு நிகழ்வு எனக் கேட்டு எனது வெளியீட்டு நிகழ்வுச் சூழலைக் கருத்திற்கொண்டோ என்னவோ நிகழ்வில் கலந்து கொள்ளப் பின்னடித்தார். நான் எனது நிலைப்பாட்டைக் கூறியதுடன் அவர் பத்தியில் கூறியிருப்பதுபோல கூறி ‘அவரின் கருத்தைத் தெரிவிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றதன் அடிப்படையில் எனது நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். நான் எனது கவிதைப் பயணத்துடன் தொடர்புடையவர்களை அழைக்க விரும்புகிறேன் என்று அன்று கூறியதை ஒருவேளை அவர் தற்போது மறந்திருக்கவும் கூடும்.\nஅவரின் விமர்சனம் அவர் கூறியது போல இருந்தது என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நான் அவரின் பேச்சைக் கேட்டவுடன் ஏதோ பதற்றப்பட்டு உடனேயே தன்னுடன் முரண்பட்டது போல எழுதியிருக்கிறார். உண்மையில் அப்படி ஏதும் நடக்கவில்லை. ‘எனது தொகுப்பிலும் வெளியிலும் நல்ல பல கவிதைகள் உள்ளது எனக் கூறிய அவர் தொகுப்பில் சில கவிதைகள் சுமாரானவை’ என அவரது பேச்சில் தெரிவித்திருந்தார்.( இப்போது என்கவிதைகளில் தனக்கு ஈடுபாடு இருந்ததில்லை என்கிறார்) நான், ‘ஒரு தொகுப்பில் எல்லாம் சிறந்த கவிதைகளாக வரும் என எதிர்பார்க்க முடியாது தாங்களும் சேர்ந்து தொகுத்த தொகுப்பான ‘மரணத்துள் வாழ்வோம்’ தொகுப்பிலும் மிகச் சாதாரணமான கவிதைகளும் உள்ளன தானே’ என்ற அர்த்தத்தில் அக்கூற்றையும் வஞ்சகமில்லாமல் மிகமிகச் சாதாரணமாகத் தான் கூறினேன். ஆனால் அவர் என் கூற்றின் தொனியை திரிபு படுத்தியிருக்கிறார். நான் அவர் பேச்சில் ஏமாற்றமடைந்து உடனேயே பகையுணர்வோடு அவ்வாறு கூறியதாக எழுதியுள்ளார்.\nஅவ்வெளியீட்டு விழாவின் எனது பதிலுரையில் கூட நான் இவரின் கருத்துப் பற்றியோ இவர் கூறியிருப்பது போல எனது ஏமாற்றத்தையோ வெளிப்படுத்தியிருக்கவில்லை. உண்மையில் அவர் கூறியது போல நான் பதற்றப்பட்டு ஏமாற்றமடைந்திருந்தால் அன்றைய எனது பதிலில் நிச்சயம் அதன் தாக்கம் தெரிந்திருக்கும்.(ஒலிநாடாப் பதிவைக் கேட்கலாம்)\nஆனால், உண்மையில் அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தியது அவருக்கு பின் விமர்சன உரைகளை ஆற்றிய கவிஞர்களான கல்வயல் வே. குமாரசாமி, மற்றும் சோ.ப வின் பேச்சுகளாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர்கள் இருவரினதும் பேச்சுக்கள் திரு.அ.யேசுராசாவின் பேச்சுக்குப் பதிலளிப்பவையாக அன்று அமைந்துவிட்டது. இதற்கு நான் என்ன செய்ய முடியும் அது என்னால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தொன்றல்ல. தான் கூறுவதை எல்லோரும் ஏற்றாக வேண்டும் என்று கருதுவதுடன் மாற்றுக் கருத்தைச் சகிக்க முடியாதவர் இவர் என்பதை இவ்விடயத்தையே தனக்கேற்ப இவர் திரிபு படுத்தியிருப்பதும் காட்டுகிறது. மேலும், ‘நானும் கவிஞர் வே.குமாரசாமியும் இன்னொருவரும் மதிப்பீட்டுரைகள் நிகழ்த்த வேண்டும்’ என்று எழுதியுள்ளார். அந்த இன்னொருவர் கவிஞர் சோ.ப என நன்றாகத் தெரிந்தும் இன்றும் தான் மதிப்பதாக கூறிக்கொள்ளும் கவிஞர் சோ.ப வும் தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தைக் கூறினார் என்பதை சீரணிக்க முடியாது அதை மறைக்கவே சோ.ப வின் பெயரை தவிர்த்திருக்கிறார். தன் பேச்சை நியாயப் படுத்த ‘எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாக கூட்டம் முடிந்தபின் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர்’ என்கிறார். இது ஆதாரமற்றது. இது உண்மையாயின் அன்றைய அவ்இளைஞர்கள் யார் என்று இதில் பகிரங்கப் படுத்தட்டும். சரி அவ்வாறு சில இளைஞரை இவரின் பேச்சு கவர்ந்தே இருந்தாலும் இக்கூற்றினூடாக எதை வலியுறுத்த இவர் முனைகிறார்\nஇந்த இடத்திலே ‘தெய்வாதீனமாக’ இவ் வெளியீட்டு விழாவின் முழுமையான ஒலிநாடாவும் என்னிடம் இன்றும் இருப்பதுடன் அது முழுமையாக எனது கவிதை இணையத்தளமான www.thanajeyaseelan.com இல் பதிவேற்றப் பட்டுமுள்ளது. வாசகர்கள், தேவையானோர், இவரின் கபடத்தனத்தை, உண்மையை அறிய விரும்புவோர், அவ்ஒலிப்பதிவைக் கேட்பதன் மூலம் திரு.அ. யேசுராசாவின் சுயரூபத்தை புரிந்துகொள்ள முடியும்.\nதொடர்ந்து ‘அவர் தனது ஏமாற்றத்தை வேறு பிரயோகங்களில் தொடர்ந்தும் வெளிப்படுத்தினார். நான் தனது கவிதைகளை வானளாவப் புகழ்வேன் எனவே அவர் நம்பியிருக்க வேண்டும். அவரால் ஏமாற்றத்தைத் தாங்க இயலவில்லை’ என்று கூறியிருப்பது சிறுபிள்ளைத் தனமானது.\nநான் திரு. அ.யேசுராசாவின் கவிதை தொடர்பான கருத்துகளை அவரின் கவிதை தொடர்பான நம்பிக்கைகளை ஆரம்பத்திலேயே அறிந்திருந்தேன். அவர் தமிழின் மிக நீண்ட தொடர்ச்சியான கவிதை மரபை மரபிலக்கியங்களைப் பற்றிய ஆழமான பரீச்சயம் அற்றவர் என்பதையும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபை ஏற்றுக்கொள்ளாதவர் என்பதையும், தனது சமய, சமூக, கல்வி, பொருளாதாரச்சூழல், கொள்கை, பின்னணியின் படி தான் தமிழ்க் கவிதையை நோக்குபவர் என்பதையும், தமிழகத்தின அக்கால நவீன கவிதையாளர்களை ஆதர்சமாகக் கொண்டு கவிதையை பார்ப்பவர் என்பதையும், வைரமுத்து மேத்தா அப்துல் ரகுமான் போன்ற புதுக்கவிதையாளர்களை அடியோடு மறுதலிப்பவர் என்பதையும், அவரின் விமர்சனம் எவ்வாறு இருக்கும் என்பதையும் நான் ஓரளவு ஊகித்திருந்தேன். அவரின் கருத்து என்னவாக இருப்பினும் அவரும் எனது கவிதைப் பயணத்தில் சிறு பங்கெடுத்தார் என்பதாலேயே அவரை எனது விழாவில் அழைத்திருந்தேன் என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்.\nஎனது கவிதைகளை புகழாததால் நான் ஏமாற்றமடைந்தேன் என்று இவர் எழுதியிருப்பது மிகமிக நகைப்புக்குரியது. நான் கவிதைத் துறையில் ஈடுபட்டு சுமார் 22 வருடங்கள் கடந்து விட்டது. நான் கவிதை எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலோ, எனது முதல் நூல் வெளிவந்த போதோ, அதற்குப் பின்னோ, சமகாலத்திலோ, அல்லது இன்றோ கூட எச்சந்தர்ப்பங்களிலும் இவரின் அங்கீகரிப்பை அல்லது பாராட்டை நான் எதிர்பார்த்திருந்ததில்லை, வேண்டி ஏங்கி நின்றதில்லை. தேவைப்பட்டுக் கேட்டிருந்ததில்லை , என்பதை இச்சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனாலும், எனது முதல்நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்தும் நான் இவருடன் நல்லுறவைத் தொடர்ந்து பேணியேயிருந்தேன். நேரடியாக முரண்பட்டுக் கொள்ளவில்லை. ஆனால் திரு.அ.யேசுராசா என் நூல்வெளியீட்டைத் தொடர்ந்து என்னை ஒரு பகையாகக் கருதியிருந்தார் என்பதை பின��� புரிந்து கொண்டேன். நான் அவருடன் நேரடியாக முரண்பட்டது அனேகமாக 2002ல். அதைப்பற்றியும் கூறத்தான் வேண்டும்.\n2002 புரட்டாதி மாதம் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் தியாகி திலீபன் நினைவு தின நிகழ்வு நல்லூர் ஆலய வீதியில் நீண்ட இடைவெளிக்குப்பின் பிரமாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அயலவன் என்பதால் மாலை வேளையில் நல்லூர் வீதியில் நண்பர்களுடன் நான் கூடி அளவளாவுவது வழக்கம். அவ்வாறான ஒருநாள் இருள்சூழ்ந்த வேளை திரு. அ.யேசுராசா அங்கு நிகழ்வைக் காண வந்தார். அவரைக் கண்டவுடன் நானாக சென்று ‘எப்படி அண்ணை சுகம்’ என நட்பு ரீதியில் விசாரிக்க முயன்றேன். அவர் என்னைக் கண்டதும் என்மீது சீறி விழுந்தார். ‘நீர் எப்படி இப்படி கவிதை எழுத முடியும் இவ்வளவு கீழ்த்தரமான சொற்பிரயோகத்தை நான் என்றுமே கேட்டதில்லை’ என்று துள்ளினார். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. நான் ‘எதைக் கூறுகிறீர்கள்’ என்று கேட்டேன். அக்காலத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையில் வெளிவந்த (பின் ‘யாத்ரா’ விலும் வெளிவந்த) எனது கவிதையொன்றில் ‘மயிர்’ போன்ற சொற்களை நான் பாவித்திருந்தேன் என்றும் அது பாரதூரமான பிழை என்றும் அக்கவிதை தன்னைப் பற்றியதே என்றும் மீண்டும் மீண்டும் அவர் என்னைப் பேசவிடாமல் கூறினார். நான் மிக அமைதியாக அது தங்களை நினைத்து எழுதியதல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் மிகவும் வநளெழைn ஆகி ஏதேதோ சம்பந்தமில்லாத விடயங்களைக் கூறியவாறு மிகவும் முரண்பட்டு நல்லூர் நாவலர் மண்டபத்திற் கருகிலுள்ள கிணற்றில் நீரை அள்ளி மடமடவென்று குடித்து விட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.\nநான் எனது விளக்கமொன்றை மறுதபாலில் எழுதினேன். நான் அவர்கூறிய சொற்களைப் பாவித்ததன் நியாயத்தையும், அவருடைய முந்தைய கட்டுரைகளில் எவ்வளவு அநாகரீகமான, பண்பாடற்ற, நையாண்டிகள், அருவருக்கத்தக்க சொற்பிரயோகங்கள், வசைபாடல்கள், அவரால் பயன்பட்டுள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தேன்.\nஅக்கடிதத்தில் அவரின் கலை, கவிதை பற்றிய நம்பிக்கையை, அவருடைய தனித்துவத்தை நான் மதிக்கிறேன் என்பதையும் எடுத்துரைத்த அதே வேளை எனது கலை, கவிதை பற்றிய நம்பிக்கைகளையும் எனது தனித்துவத்தையும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்பதையும் தெரிவித்திருந்தேன். அதன்பின் நான் அ��ருடன் தொடர்பைப் பேணவில்லை. பின் வெளிவந்த எனது நூல் வெளியீடுகளுக்கு அழைப்பிதழ்களை மட்டும் தபாலில் அனுப்பியிருக்கிறேன். அவர் எதற்கும் வந்ததும் இல்லை.\nஅவரைப் பற்றி நான் இதுவரை எந்த இடத்திலும் தவறாக பேசியதோ அல்லது விமர்சித்ததோ இல்லை. அவர் பற்றிய சர்ச்சைகள் பல சஞ்சிகைகளில் வெளிவந்த போதும், பல இளைய இலக்கிய நண்பர்கள் அவரை அவதூறாக விமர்சித்த போதும், ,அவருடனான எனது முரண்பாட்டை அறிந்த சில நண்பர்கள் என் வாயைக் கிளற முயன்ற போதும், நான் அவை பற்றிய கருத்தெதையும் பொதுவெளியில் கூறாமல் தவிர்த்திருந்தேன். ஆனால் யேசுராசா என்மீதான தனது பகையுணர்வை தொடர்ந்து பேணியதுடன் அண்மைக்காலம் வரை இடைக்கிடையே முகப்புத்தகத்தினூடாகவும் தானாக வலிந்து எனது பதவியை வைத்து நையாண்டி பண்ணும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதன் அடுத்தபடியாக ‘ஜீவநதி 8ம் ஆண்டிதழில்’ எனக்கென தனது பத்தியில் ஒரு பகுதியை ஒதுக்கி அருளியிருக்கிறார்.\nஅவருடைய கவிதை தொடர்பான பார்வையை நம்பிக்கையை நான் என்றும் விமர்சித்ததில்லை. எனது கவிதை தொடர்பாக அவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். அவரே அப்பத்தியில் கூறியிருப்பது போல எனது கவிதைகளில் அவருக்கு ஈடுபாடில்லாமலும் இருக்கலாம். அது அவருடைய தனித்துவம், விருப்பம். அது பற்றி எனக்கு எள்ளளவும் கவலையில்லை. அதே நேரம் எனது கவிதை தொடர்பான எனது நம்பிக்கைகளை கருத்துகளை பரிகசிக்க இவருக்கும் அருகதை இல்லை என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ‘கவிதை எழுதுவது தெய்வீக வரம் கவிஞன் பிறக்கிறான். உருவாக்கப் படுவதில்லை’ என்பதை இக்கணம் வரை நான் உறுதியாக நம்புகிறேன்.\nஆனால், தன்னை ஒரு இலக்கியக் கொடுமுடியாக, இலக்கியக் குருபீடமாக, ஒரு ஈடு இணையற்ற இலக்கிய விமர்சன மேதையாக, தான் சொல்வதே… ஏற்பதே… இலக்கியம் என்ற ரீதியில் இயங்கும் இவரின் – என்னுடன் தொடர்பான கீழ்த்தரமான செயற்பாடுகள் சிலவற்றை நாகரிகம் கருதி இதுவரை வெளியிடாமல் தவிர்த்து வந்திருந்தேன். ஆனால் அது தவறு என இன்று உணர்கிறேன்.\nநான் எனது இரண்டாவது கவிதை தொகுதியான ‘கைகளுக்குள் சிக்காத காற்றை’ 2004ல் வெளியிட்ட போது விமர்சனம் ஆற்ற இருந்த விமர்சகர்களுள் ஒருவரை வெளியீட்டு விழாவின் ஓரிரு நாளின் முன் சந்தித்த திரு.அ. யேசுராசா ‘இவருடைய கவிதைகளை ��ிலாகித்து, சிறந்தவை என்று நீர் பேசக்கூடாது. அப்படிச் சொன்னால் இவருக்கு நினைப்பு கூடிவிடும்.’ என்று கேட்டுக் கொண்டிருந்தார் என அவ் விமர்சகர் ஊடாகவே அறிந்தேன். இது எவ்வளவு அடாவடித் தனமானது அடுத்து, எனக்கு மகாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசை இவரே தந்துவிட்டு என்னுடன் முரண்பட்ட பின்நாளில் தான், முதற்பரிசு பெற்ற அக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் வேறு ஒரு கவிதைதான் முதலாமிடம் பெற இருந்ததென்றும் judges இவருக்கு பரிசைக் கொடுத்துவிட்டனர் என்று ஆதங்கப்பட்டதாகவும் அறிந்தேன். இவை இவரின் ‘இலக்கிய’ மனப்பாங்கு நேர்மைக்கு நல்ல உதாரணங்கள்.\nஇவருடைய என்னைப் பற்றிய பத்தியின் இறுதியில் ‘விதானைமார் பொய்யாகப் புளுகினாலும் புளுகாவிட்டாலும் இலங்கையர் கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர் தான் என்பதில் ஐயமில்லை. ஆனால் இலக்கியம் பேசும் அரசாங்க அதிகாரிகள் சிலரின் நிலை அத்தகையதல்ல’ என்று எழுதியுள்ளார். இது மிகமிக அபத்தமானது என்பதற்கு மேலாக தனிமனித உரியையில் நம்பிக்கையுள்ள அனைவராலும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.\nஎன்னைப் போன்ற அதிகாரிகள் சிலர் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகளே அல்ல என என்னை மையப்படுத்திக் கூற இவருக்கு என்ன அருகதையிருக்கிறது எந்த அளவுகோலைக் கொண்டு இதனை இவர் முடிவுசெய்தார் எந்த அளவுகோலைக் கொண்டு இதனை இவர் முடிவுசெய்தார் யார் இந்த அதிகாரத்தை இவருக்கு வழங்கினார்கள் யார் இந்த அதிகாரத்தை இவருக்கு வழங்கினார்கள் இவர் என்ன ஈழ இலக்கியத்தை முடிவுசெய்யும், தீர்மானிக்கும், தீர்ப்பெழுதும் ‘இலக்கிய உச்ச நீதிமன்ற’ நீதியரசரா இவர் என்ன ஈழ இலக்கியத்தை முடிவுசெய்யும், தீர்மானிக்கும், தீர்ப்பெழுதும் ‘இலக்கிய உச்ச நீதிமன்ற’ நீதியரசரா இக்கூற்றானது எனது தனிமனித சுதந்திரத்தை, எனது எழுத்துரிமையை, எனது சுய கௌரவத்தை மறுதலிக்கும் கூற்றாக இருக்கிறது. ‘நாம் பெருமைப்படத்தக்க…’ என்று கூறியிருப்பது, இவர் எந்த மனநிலையில் கற்பனை உலகத்தில் தன்னை கட்டமைத்து எல்லாம் அறிந்த மேதாவியாக, தானே தீர்மானிக்கும் சக்தி என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இவரை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.\nவிதானைமாரின், அல்லது திரு.அ.யேசுராசாவ���ன், அல்லது அவர் போன்றோரின், அல்லது யாரும் அரசியலாளரின் கோட்பாட்டாளர்களின் விமர்சகர்களின் விருப்பு வெறுப்புக்கு கவிதை எழுதுபவன் நானல்ல என்பதையும் எனது எழுத்துரிமைக்கு, இலக்கிய சுதந்திரத்திற்கு எவரும் சவால்விட, தடைபோட முடியாது என்பதையும் ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.\n(எனது இப்பதிலானது ஜீவநதி, ஆடி 2015 இதழ் 82ல் முழுமையாக ;எதிர்வினை’\nஎனும் மகுடத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்டது)\n3) எதிர்வினைக்கு ஓர் எதிர்வினை — அ.யேசுராசா\nநினைவுக் குறிப்புகள் – 9 இல் உள்ள தனது கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் கூட்டம் பற்றிய எனது கருத்துரைகளுக்கு த.ஜெயசீலன் எழுதிய எதிர்வினையைப் படித்தேன். ‘பட்டிமன்ற அலட்டல்’ களே உடன் எனது நினைவுக்கு வந்தன. எனது முக்காற் பக்கக் குறிப்புக்கு மூன்றே முக்கால் பக்கங்களைச் செலவழித்துள்ளார் எனது கருத்துக்களுக்கு சுட்டிப்பாக (‘பொயின்ரட்’ ஆக) பதிலளிக்காமல் ‘எங்கெங்கோ’ எல்லாம் சென்று வந்ததுதான் காரணம். எல்லாவற்றுக்கும் விளக்கமளித்து ஜீவநதியின் பக்கங்களை வீணடிக்க விரும்பவில்லை. எனவே பொருட்படுத்தத்தக்க சிலவற்றுக்கு மட்டும் பதிலளிக்க முயல்கிறேன்.\n1. ‘ எனக்கு மகாகவி நினைவுக் கவிதைப் போட்டியில் முதற் பரிசை இவரே தந்துவிட்டு என்னுடன் முரண்பட்ட பின் நாளில் தான் முதற்பரிசு பெற்ற அக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லையென்றும் வேறு ஒரு கவிதைதான் முதலிடம் பெற இருந்ததென்றும் judges இவருக்குப் பரிசைக் கொடுத்து விட்டனர் என்று ஆதங்கப்பட்டதாகவும் அறிந்தேன். இவை இவரின் ‘இலக்கிய’ மனப்பாங்கு நேர்மைக்கு நல்ல உதாரணங்கள்’.\n) நினைவுக் கவிதைப் போட்டிக்கு நடுவர்கள் – தரனபநள – இருக்கவில்லை. கவிஞர் சோ.பத்மநாதன் மட்டுமே ஒரே நடுவராக தரனபந ஆக இருந்தார். கவிஞர் முருகையனின் மகன் பவித்திரன் எழுதிய கவிதையையே, அவர் முதற்பரிசுக்கு உரியதாகத் தெரிவுசெய்தார். அக்கவிதையில் சண்முகம் சிவலிங்கத்தின் கவிதை வரிகள் பல செருகப் பட்டிருப்பதை நான் அவதானித்து, ‘நீர் வளையங்கள்’ தொகுப்பில் உள்ள கவிதை வரிகளைச் சோ.பவுக்குக் சுட்டிக் காட்டினேன். ‘ஐயோ பெரும் பழியிலிருந்து என்னைக் காப்பாற்றினீர் யேசுராசா’ என்று சொன்ன அவர், அதன்பிறகே அடுத்த நிலையிலிருந்த த.ஜெயசீலனின் கவிதையைத் தெரிவுசெய்தார். இரண்டாம் மூன்றாம் இடங்கள் பெற்ற கவிதைகளே என்னைக் கவர்ந்த போதும், மூத்த கவிஞர் ஒருவரிடம் தனிப் பொறுப்பைக் கொடுத்த பின்னர் அதில் தலையிடக் கூடாது என்ற எண்ணத்தில், அவரது முடிவை ஏற்று ஜெயசீலனுக்கே முதற் பரிசை அளித்தேன். எனது நண்பர் சிலரிடம், முன்பு இவ்விடயத்தைப் பலமுறை பகிர்ந்துமிருக்கிறேன்.\n2. ‘…ஆனால் யேசுராசா என்மீதான பகையுணர்வை தொடர்ந்தும் பேணியதுடன் அண்மைக் காலம் வரை இடைக்கிடையே முகப்புத்தகத்தினூடாகவும் தானாக வலிந்து எனது பதவியை வைத்த நையாண்டி பண்ணும் கைங்கரியத்திலும் ஈடுபட்டு வருகிறார்’\nதெல்லிப்பழைப் பிரதேச செயலகம் நடாத்திய கவிதைப் பட்டறை தொடர்பான ஒளிப்படங்களைத் தனது முகநூல் பக்கத்தில் த.ஜெயசீலன் பதிவேற்றியிருந்தார். அதில் சில குறிப்புகளை நான் பதிந்தேன். அவரும் பதிந்தார். அவை வருமாறு.\nAthanas jesuraja: பிரதேச செயலகங்கள் பலவும் கவிதைப் பட்டறைகளையே ஒழுங்கு செய்வது ஏன் என்று விளங்கவில்லை. சும்மா ‘கடன் கழிக்கும்’ நடைமுறையோ தெரியவில்லை. சிறுகதை மற்றும் ஈழத்து இலக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கும் முயற்சியிலும் ஈடுபடலாமே\nAthanas jesurasa: நான் என்னவோ சொல்ல நீங்கள் என்னவோ சொல்கிறீர்கள். உங்கள் நல்ல பண்பு தெரிகிறது முதலில் தமிழில் எழுதப் பழகுவது நல்லது முதலில் தமிழில் எழுதப் பழகுவது நல்லது ‘தமிங்கிலிஷ;’ எழுதி வாசிப்பவரைக் கொல்ல வேண்டாம் தமிழ்க் கவிஞரே\n– ஒரு பிரதேச செயலரின் எதிர்வினைக் கூற்று…\nஅவர்தான் ‘தானும் செய்யான் தள்ளியும்…என்று முதலில் தரக்குறைவாகப் பதிந்துள்ளார் மேலும் பிரதேச செயலகங்கள் பற்றிய குறிப்பில் இவரது பதவியைச் சுட்டியதில் என்ன தவறு மேலும் பிரதேச செயலகங்கள் பற்றிய குறிப்பில் இவரது பதவியைச் சுட்டியதில் என்ன தவறு பின்னர், சிலரின் பாராட்டுக் குறிப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, எனது குறிப்புகளை தனது முகநூல் பக்கத்திலிருந்து நீக்கிவிட்டார். மாற்றுக் கருத்தை இருட்டடிப்புச் செய்வது ஜனநாயகப் பண்பல்லவே\n3. ‘…அவர் தமிழின் நீண்ட தொடர்ச்சியான கவிதை மரபை, மரபிலக்கியங்களைப் பற்றிய ஆழமான பரீச்சயம் ( என்னுடையது) அற்றவர் என்பதையும், குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதையும், தனது சமய, சமூக, கல்வி, பொருளாதாரச் சூழல், கொள்கை, பின்னணி���ின் படிதான் தமிழ்க் கவிதையை நோக்குபவர் என்பதையும்…)’,\n‘தொடர்ச்சியான கவிதை மரபையும் மரபிலக்கியங்களையும்’ த.ஜெயசீலன் ‘கரைச்சுக் குடித்தவர்’ என்பதை, அவரது மகிழ்ச்சிக்காக முதலில் ஒப்புக்கொள்கிறேன்: அடுத்து, மத முரண்பாட்டைக் குயுக்தியாக கட்டமைக்க அவர் முயல்கிறார் என்பதையும் அதிர்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யாழ்ப்பாணத் தமிழ்ச் சைவ கலாசார மரபைப் பற்றி நான் எங்காவது கருத்துரைத்திருக்கிறேனா மேலும், பிறப்பால் கத்தோலிக்கனான நான், எனது கடவுள் நம்பிக்கையையும், சமய நம்பிக்கையையும் 19 ஆவது வயதிலேயே துறந்துவிட்டவன் மேலும், பிறப்பால் கத்தோலிக்கனான நான், எனது கடவுள் நம்பிக்கையையும், சமய நம்பிக்கையையும் 19 ஆவது வயதிலேயே துறந்துவிட்டவன் இப்போது வயது 68: இன்னும் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை இப்போது வயது 68: இன்னும் நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லை தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டைச் சிதைக்க, இந்து அடிப்படைவாதத்தைக் கிளறும் சக்திகள் தமிழ்ப் பிரதேசங்களில் தோற்றமுறுவதை, அரசியல் நோக்கர்கள் ஏற்கனவே முன்னுணர்கிறார்கள். இவரிலும் அச் சக்திகளின் தாக்கம் உள்ளதோவென்ற சந்தேகம் எழுகிறது.\n4.எனது குறிப்பின் மூலம் ஜீவநதியைக் ‘குப்பைக் கூடை’ ஆக்கியதாகவும் என்மீது குற்றஞ்சாட்டுகிறார்\n‘தான் ஒரு இலக்கிய விமர்சன மேதாவி எனத்தனக்குத் தான் முடிசூடிக் கொண்டு’\n‘தனது மனவக்கிரங்களையும் மன அவசங்களையும் கொட்டுகிற குப்பைக் கூடையாக’\n‘தனது நையாண்டி நக்கல்பாணியில் இந்தச் சேறு பூசலை’\n‘…தன்னை ஒரு இலக்கிய கொடுமுடியாக, இலக்கிய குருபீடமாக, ஒரு ஈடு இணையற்ற இலக்கிய விமர்சன மேதையாக’\n‘இவரின் என்னுடன் தொடர்பான கீழ்த்தரமான செயற்பாடுகள்’\n‘…என்று எழுதியுள்ளார். இது மிகமிக அபத்தமானது…’\n‘இவர்…’இலக்கிய உச்ச நீதிமன்ற’ நீதியரசரா\n‘இவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது’\nஎன்றெல்லாம் அடைமொழிகள் சூட்டி என்னை இழிவுபடுத்த அவர்தான் முயன்றுள்ளார் எனது நினைவுக் குறிப்பிலுள்ளதையும் அவரது எதிர்வினையையும் ஒப்பிட்டுப் பார்க்குமாறு, புத்தியுள்ள வாசகரைக் கேட்டுக் கொள்கிறேன்.\n5 ‘இலங்கையர்கோன் நாம் பெருமைப் படத்தக்க எழுத்தாளர்தான்’ என்று நான் எழுதியிருப்பதை த.ஜெயசீலன் ஏற்றுக் கொள்ளவில்லை ‘எனது வி���ர்சனம் தங்களைக் கவர்ந்ததாகக் கூட்டம் முடிந்தபின் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.’ என்பதற்கும், ‘அது ஆதாரமற்றது. இது உண்மையாயின் அன்றைய அவ் இளைஞர்கள் யார் என்று பகிரங்கப் படுத்தட்டும்’ என்று சொல்கிறார். – பதின்னான்கு ஆண்டுகளின் பின்னர் ‘எனது விமர்சனம் தங்களைக் கவர்ந்ததாகக் கூட்டம் முடிந்தபின் இளைஞர் சிலர் என்னிடம் தெரிவித்தனர்.’ என்பதற்கும், ‘அது ஆதாரமற்றது. இது உண்மையாயின் அன்றைய அவ் இளைஞர்கள் யார் என்று பகிரங்கப் படுத்தட்டும்’ என்று சொல்கிறார். – பதின்னான்கு ஆண்டுகளின் பின்னர் புதியவர்களான அந்த இளைஞர்களின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆனால், எனது உரை முடிந்தபின் நிகழ்வின் தலைவரான கவிஞர் முருகையன், ‘இன்று யேசுராசா ஆற்றிய விமர்சன உரையிலிருந்து…கவிதையின் பல பக்கங்களையும் எவ்வாறு பார்க்கலாம் பார்க்க வேண்டும் என்ற ஒரு முன்மாதிரியான உதாரணத்தை அவர் தந்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருப்பதை, நிகழ்வின் ஒலிப்பதிவில் இன்று யாரும் கேட்கலாம்.\n(ஜீவநதியின் 80 ஆவது இதழில் ஆரம்பமான இந்த இலக்கிய சர்ச்சையை இந்த இதழுடன் நிறைவு செய்து கொள்கிறோம் —ஆசிரியர் )\n(ஜீவநதி, ஆவணி 2015, 83ம் இதழ்)\n4) ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கான -எதிர்வினை’. –த.ஜெயசீலன்\nஜீவநதி 83ம் இதழில் அ.யேசுராசா எழுதிய ‘எதிர்வினைக்கான எதிர்வினை’ தொடர்பானது. எனது இப்பதில் ‘சுட்டிப்பான’ வடிவமல்ல. போதுமான விளக்கமுடைய பதிலைத் தருவது மட்டுமே.\nமுதலில் நான் பட்டிமன்றப் பேச்சாளனல்ல. நான் பட்டிமன்றம் எதிலும் கலந்து கொண்டதில்லை. என் பதிவு பட்டிமன்ற அலட்டலும் அல்ல. ஆனால் பட்டிமன்றத்தைப் பற்றி அறிவேன். இவருக்குப் பட்டிமன்றம் எப்படி நிகழும் என்றுகூட புரியவில்லை போல.\n‘நினைவுக் குறிப்புகளில்’ தன் அனுபவ அலட்டல்களால் மாத மாதம் ஜீவநதியின் 6 பக்கங்களை விழுங்குவது இவரே. ‘சுட்டிப்பாக’ எழுதத் தெரிந்த இவர் ஏன் மாதமாதம் ஜீவநதியில் 6 பக்கங்கள் அலட்டல் நடையில் எழுதுகிறார்\nநான் எனது பதிற்கட்டுரையில் ‘எங்கெங்கோ சென்று வந்ததாக’ கூறுகிறார். நான் எங்கெங்கும் செல்லவில்லை. நான் கூறிய பதில்களில் உள்ள அனைத்தும் அ.யேசுராசாவைச் சுற்றியவையே. அவருக்கான, அவருக்கும் உலகுக்கும் உண்மையைச் சொல்கின்ற பதில்கள் மட்டுமே. ‘நினைவுக் குறிப்புகளின்’ ���ூலம் இவர்தான் மாதா மாதம் சம்பந்தமில்லாமல் தொடர்பில்லாமல் எங்கெங்கோ போய் வருகிறார்.\nமுக்காற் பக்கத்தில் உள்ளதற்கான விளக்கத்தை விளங்காதவர்களுக்கு, விளங்காதது போல நடிப்பவர்களுக்கு, விளங்கப்படுத்த மூன்றேமுக்கால் பக்கம் செலவழிப்பது என்ன தவறு\nஅவரின் ‘நினைவுக்குறிப்பு -9’ இல் கூறப்பட்ட விடயங்களுக்கான எனது நியாயமான பதில்களில் பெரும்பாலும் அனேகமானவற்றை, அவற்றின் உண்மைகளை, மறுதலிக்கும் திராணியற்று மறுதலிக்க முடியாது அவை பொருட்படுத்தத் தக்கவை அல்ல என்ற ரீதியில் அவற்றைக் கடந்து மௌனம் காத்துள்ளமை உண்மைகள் வலிமையானவை என்பதை எடுத்துக்காட்டுகிறன. அவரே கூறியகுற்றச் சாட்டுக்களும் ‘பொருட்படுத்த வேண்டியவை அல்ல’ என அவரே ஏற்றுக்கொண்டிருப்பதைப் பாராட்டலாம்.\nகுறிப்பாக ‘நினைவுக்குறிப்பு -9’ இல் நான் எனது நூல் வெளியீட்டு அரங்கிலேயே அவருடன் முரண்பட்டது என அவர் கூறியது, அவர் பாராட்டுவார் என எதிர் பார்த்து ஏமாற்றமடைந்து நான் அந்த ஏமாற்றத்தை வௌ;வேறு வழிகளில் வெளிக்காட்டினேன் எனத் தெரிவித்தது, நான் உட்பட பல அரச அதிகாரிகள் ‘நாம்; பெருமைப் படத்தக்கவர்கள் அல்ல’ என அவர் கூறியது, போன்றவை தொடர்பான எனது பதில்களுக்கான இவரின் மௌனம் புத்தியுள்ள வாசகர் எவருக்கும் சிலபல புரிதல்களை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும்.\nமீண்டும் என்னைப் பற்றிய அவரின் பத்தியையும் எனது பதிலையும் தெளிவாகப் பார்க்கும் ‘புத்தியுள்ள வாசகர்’ யாரும் யார் யாரை இழிவு செய்துள்ளார்கள். யார் யாரை மட்டந்தட்ட முனைந்து மூக்குடைபட்டார்கள் என்பதையும் காண முடியும்..\nகிறிஸ்தவத்தையே ஏற்காதவர் யாழ்ப்பாண சைவ கலாசார மரபை ஏற்காதவராகத் தானே இருப்பார். நான் மத முரண்பாட்டைத் தூபம் போட முயலவில்லை. நான் சொல்ல வந்தது வேறு. தமிழ் கவிதை இலக்கியத்தில் நம் விருப்பு வெறுப்பைத் தாண்டி கணிசமான பல பக்கங்கள், விடயங்கள் இந்து மதம் சார்ந்தவை. இதுவே எமது வரலாற்றின் நியதியும் கூட. உ-ம் கம்பராமாயணம், தேவார திருவாசகங்கள் இப்படிப் பல. இவை பற்றிய அறிமுகம் பரிச்சயம் சற்றும் இல்லாத ஒருவர் எப்படி ஒட்டுமொத்தத் தமிழ்க் கவிதையை பற்றி தீர்ப்புரைக்க முடியும் ‘இதுதான் கவிதை’ என எப்படிப் பிறரை வழிப்படுத்த முடியும்\nஇக்கருத்தையும் தனக்கேற்ற திரிபுபடுத்தி நா��் மத முரண்பாட்டைக் கட்டமைக்க முயல்வதாகவும் தமிழ்தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்கத் துணைபோகும் சக்திகளின் தாக்கம் என்னிடம் உள்ளதோ என ஐயுறுவதாகவும் வளமை போல முடிச்சுப் போட முயல்கிறார். ஜீவநதி 83 ம் இதழின் ‘பேசும் இதயங்கள்’ பகுதியில் சாகாம வீதி கோளாவில் அக்கரைப்பற்றைச் சேரந்த க.கேதீஸ்வரன் () என்பவர் ஏதோ ‘யேசு’வை நன்கு அறிந்து தெளிந்தவர் போல ‘யேசு’வின் கருத்தை அப்படியே பிரதிபலித்து வழிமொழிந்திருப்பதற்குள் ஏதோ உள்குத்து இருப்பதாக எனக்குப் படுகிறது.\nஇவ்விடத்தில் அருட்பணி மரிய சேவியர் அடிகள் போன்ற பல கிறிஸ்தவத் துறவிகள் சைவ சித்தாந்தங்களைக் கூட கற்று தேர்ந்தமையை சுட்டிக்காட்டலாம்.\nதெல்லிப்பளை பிரதேச செயலக கவிதைப் பட்டறையில் நான் கலந்துகொண்டது கவிதை வளவாளராக. பிரதேச செயலராக அல்ல. அப்படங்களை எனது முகப்புத்தகத்தில் நான் பதிவிட்ட போது வலிய என் வiஅந டiநெ இல் நுழைந்து ‘பிரதேச செயலகங்கள் பலவும் கவிதைப் பட்டறைகளையே ஒழுங்கு செய்வது ஏன் என்று விளங்கவில்லை. சும்மா ‘கடன் கழிக்கும்’ நடைமுறையோ தெரியவில்லை.’ என்று குறிப்பு இட்டிருந்தார். பிரதேச செயலகங்கள் ‘கடன் கழிக்கும்’ வேலையா செய்கின்றன இது வைக்கோல் பட்டடை நாய்க்குணம் தானே இது வைக்கோல் பட்டடை நாய்க்குணம் தானே தானும் செய்யாமல் செய்பவர்களையும் நையாண்டி செய்தால் என்ன செய்யலாம் தானும் செய்யாமல் செய்பவர்களையும் நையாண்டி செய்தால் என்ன செய்யலாம் மேலும் சிறுகதை, ஈழத்து இலக்கியம் பற்றி நடந்த பட்டறைகள் பற்றி அவர் அறியாததற்கு நாம் என்ன செய்ய முடியும் மேலும் சிறுகதை, ஈழத்து இலக்கியம் பற்றி நடந்த பட்டறைகள் பற்றி அவர் அறியாததற்கு நாம் என்ன செய்ய முடியும் இவை செய்யப்படவில்லை என்று இவர் எப்படி குற்றங்காண முடியும் இவை செய்யப்படவில்லை என்று இவர் எப்படி குற்றங்காண முடியும் தெல்லிப்பளை பிரதேச செயலகம் பற்றிய குறிப்பில் அப்பிரதேச செயலராக இல்லாத என்னை பிரதேச செயலரின் பதவியை சுட்டியது எப்படிப் பொருத்தமாகும்\nஎனது முகநூல் பக்கத்தில் புகுந்து தான் நினைப்பதைப் பதிந்து விட்டு ஜனநாயகம் இருட்டடிப்பு என்று புலம்புவதை எப்படி ஏற்க முடியும் அவரின் முகப்புத்தகத்தில் எனது எல்லாக் கருத்துக்களையும் பதிவிட இவர் அனுமதித்து ஜனநாயகத்தை பாதுகாப்பா��ா\nதனது கவிதைப் போட்டிக்கு தரனபந தான் என்கிறார். அது அவரின் உள்வீட்டு விவகாரம். எனக்கு கிடைத்த தகவலின் படி அப்படி எழுதியிருந்தேன்.\nமூத்த கவிஞரின் தெரிவை பெருந்தன்மையோடு நாகரீகம் கருதி ஏற்ற இவர் அதன் பின்னணியை நண்பர் சிலரிடம் பல தடவை பகிர்ந்தது மட்டும் நாகரீகமா\nஇலங்கையர் கோன் பெருமைப்படத்தக்க எழுத்தாளர் என்று நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார். நான் எங்கே அப்படி எழுதினேன்\nஇவர் ஒப்புக்கொண்டு நான் மகிழ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் தொடர்ச்சியான கவிதை மரபையும் மரபிலக்கியங்களையும் ‘கரைச்சுக் குடிக்கும்’ போது பார்த்து ஒப்புக்கொண்ட இவருக்கு நன்றிகள்.\nஅ.யேசுராசாவின் எனது நால் வெளியீட்டு நிகழ்வு உரையைத் தொடர்ந்த முருகையனின் பேச்சின் அர்த்தம் இவரின் பேச்சு முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது இவரின் பேச்சுத்தான் முடிந்த முடிவு என்பதல்ல என்பதைப் புத்தியுள்ள எவரும் புரிந்து கொள்வர். மேலும் அந் நிகழ்வில் கவிஞர் முருகையன் தனது தலைமை உரையில் கவிதை என்றால் என்ன அதனை இன்று எவ்வாறு பலர் நோக்குகிறார்கள் அதனை இன்று எவ்வாறு பலர் நோக்குகிறார்கள் போன்ற விடயங்களை கூறியிருப்பதையும் நிகழ்வின் ஒலிப்பதிவில் இன்றும் யாரும் கேட்கலாம்.\n(மேற்படி சர்ச்சையை ஆரம்பித்தது அ.யேசுராசா என்றதால் அவரின் பதிலுடன் சர்ச்சையை நிறைவுசெய்வது அநீதியானது என்றும் அவரின் பதிலுக்கான எனது இவ் பதில் ஜீவநதியில் பிரசுரிக்கப் பட வேண்டும் என்றும் அதனோடு இ;ச் சர்ச்சையை நிறைவுசெய்வதே பொருத்தமானது என்றும் ‘ஜீவநதி ஆசிரியருடன்’ தொலைபேசி ஊடாக (sms இல்) அறிவித்தேன். அவர் அதற்கு இசையவில்லை. அதை மறுத்துவிட்டார். ஆனபடியால் இப் பதிலின் பிரதி அ.யேசுராசாவுக்கு தபாலில் அனுப்பி வைக்கப் பட்டது.\nஇப் பதிலை இணைத்து ‘ஜீவநதி’ ஆசிரியருக்கு என்னால் என் நிலைப்பாட்டை விளக்கி கடிதம் எழுதப்பட்டது)\nஇது தங்கள் ‘ஜீவநதி 83’ இல் வந்த ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கு’உரிய பதிலாகும். ‘எதிர்வினைக்கான எதிர்வினைக்கு-எதிர்வினை’ தனியாக இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.\nஇச் சர்ச்சையை நான் ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்தவர் யேசுராசா. நான் வேறு சிலர்போல் சர்ச்சைகளைக் கிளப்பி அதில் இலாபம் தேடுபவன் அல்ல. முரண்பாடுகளை வளர்த்து அதன்மூலம் என் மேலா���்மையை, எனது பேரை வளர்க்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. யாரையும் நம்பி அல்லது யாருக்காகவும் நான் கவிதை எழுதவும் வரவில்லை. எனினும் நேரடியாக என்னைக் குறிவைத்து வலிந்து வரும் வம்புகளை நான் ஏற்றுக் கொள்ளவும், அனுமதிக்கவும் மாட்டேன்.\nஅ. யேசுராசா எழுதியது பத்தி. அது தொடர்பான எதிர்வினையைத் தொடங்கியவன் நானே. எனவே ‘எதிர்வினையைத் தொடங்கியவரே முடித்து வைக்கவேண்டும்’ என்று தாங்கள் சொன்ன ‘மரபைப்’ பின்பற்றுவதே சாலப் பொருத்தம் என எண்ணுகிறேன். யேசுவின் பதிலுடன் தாங்கள் தன்னிச்சையாக இதனை நிறுத்திக் கொள்வது மரபை மீறுவதாகவும் யேசுவுக்கு தாங்கள் சார்பாக செயற்படுவதாகவுமே அமையும் என்பது என் அபிப்பிராயம்.\nஎனினும், எனது எதிர்வினையை 82ம் இதழில் ஒருவரியும் மாறாமல் அப்படியே பிரசுரித்தமையை நான் மறக்க மாட்டேன். தங்கள் சஞ்சிகை, தங்கள் தகப்பனார், தங்கள் மேல் உள்ள என் மதிப்பு என்றும் மாறாது.\nநிற்க, தங்கள் sms இல் ‘எனது சஞ்சிகையில் இச் சண்டை தொடர்வதை விரும்பவில்லை’ என்று எழுதியிருந்தீர்கள். அப்படியாயின் இதுபோன்ற, பிறரின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக, வசை பாடலாக, எழுதப் படுபவற்றை தாங்கள் ஆரம்பத்திலே பிரசுரித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். ‘நினைவுக் குறிப்பு-9’ இல் மட்டும் நான் உட்பட கருணாகரன், தேவி பரமலிங்கம் ஆகியோர் யேசுவால் தாக்கப்பட்டுள்ளோம். மேலும் நினைவுக் குறிப்புகள் தொடரவுள்ளன. வேறு வேறு வடிவங்களில் குயுக்தியாக தாக்குதல் தொடராது என்பதற்கு தங்களிடம் என்ன உத்தரவாதம் உள்ளது\nஜீவநதி 83 இன் கடைசிப் பக்க ‘பேசும் இதயங்களில்’ எனது பதில் தொடர்பான விடயங்களே க.கேதீஸ்வரன்() என்பவரால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதில் எனக்கு சந்தேகம் உள்ளது. எதிர்காலத்தில் வௌ;வேறு அனாமதேயப் பெயர்களில் எழுதபப்படும் கடிதங்கள் மூலம் இச்சர்ச்சை தொடரின் நான் எனது நிலைப்பாட்டைப் பற்றிய பதிலை கூற முடியாத நிலைமையும் ஏற்படும். எனவே எதிர்காலத்தில் இச்சர்ச்சை தொடர்பான கடிதங்கள் பற்றி தாங்கள் கவனமெடுக்கவும் வேண்டும்;. அல்லது எனக்கு தொடர்ந்து பதிலளிக்க சந்தர்ப்பம் தரப்பட வேண்டும்.\nநான் தங்கள் சஞ்சிகையை குப்பை கூடை எனச் சொல்லவில்லை. யேசு அதனை குப்பைக் கூடையாக மாற்ற முயல்கிறார் என்றே குறிப்பிட்டிருந்தேன்.\nதங்கள் SMS பதிலில் சம்பந்தம் இல்லாமல் ஏன் ராகவனுக்கு பதில் வழங்கவில்லை என பலர் கேட்டனர் என கூறியுள்ளீர்கள். இது தேவையற்றது. அனாமதேய, கீழ்த்தரமான, பாலியல் வக்கிரம் மிகுந்த, பிறழ்மனப்பாங்குடைய, நிர்வாக ரீதியில் என்னுடன் நேருக்கு நேர் மோதி முகங்கொடுக்கத் துணிவில்லாத, கோழைத்தனமான, என்னை யாரென்றறியாத, ராகவனின் லூலூ குறிப்புகளில் எண்ணற்ற பலர் தாக்கப்பட்டிருந்தார்கள். எவராவது ராகவனைக் கணக்கெடுத்து பதில் கூறியிருந்தார்களா தங்கள் சஞ்சிகையை கூட ‘அம்புலிமாமா’ ரகம் என்று ராகவன் கூறியதாக ஞாபகம். அதற்கு பதிலெதுவும் தாங்கள் கூறியதாக எனக்கு ஞாபகம் இல்லையே.\nஇம் முறை பிரசுரிக்கப்பட்ட என் கவிதைகளில் எழுத்துப் பிழைகள் திருத்தப்படவில்லை.\nநேர் கண்டவர் :சமரபாகு சீனா உதயகுமார்\nநேர் கண்டவர் :திருமதி அகிலா லோகராஜ்\nஎன் குரலில் என் கவிகள்\n\"சிலப்பதிகார விழா கவியரங்க தலைமை கவிதை 19.01.2019 ​\"\n\"​நேற்றை துயரங்கள் நீறாக்கப் பொங்குது பால்' -திருமறை கலாமன்ற பொங்கல் விழா கவியரங்கு 15.01.2019\"\n' இளங்கோவுக்கு ஒரு கவிதை ' சிலப்பதிகார விழா கவியரங்கு 30.04.2018​\nகொழும்பு கம்பன் விழா கவியரங்கு 'கம்பனிடம் நிகழ்காலம் கடனாக கேட்பது -சீதை போல் ஒரு பெண்' 31.03.2018.\n“இன்று புதிதாய் பிறந்தோம்“ பாரதி நினைவரங்கம் -30-12-2017\n“திண்ணை கவி உரை மாலை 14.10.2017\"\n“யாழ் கம்பன் விழ 2017 கவியரங்கு - 25.06.2017\"\n“புலமை ஒலி 2017 கவியரங்க தலைமைக் கவி -11.05.2017\n“தென்மராட்சி கம்பன் விழா கவியரங்கம் -19.03.2017\"\n“சிறந்தது போரே என்றான் - கொழும்பு கம்பன் விழா கவியரங்கம் - 10.03.2017\"\n“யாழ் கம்பன் விழா கவியரங்கம் 18.09.2016\"\n“தொடரிசை குறி 27.3. 2016 கொழும்பு கம்பன் விழா கவியரங்கம்\"\n“யாரோடு நோவேன் யார்க் கெடுதுரைபேன்\" தெல்லிப்பளை கலாச்சார விழா கவியரங்கு - 01-11-2015.\nகவின் கலைவிழா கவியரங்கம் \"பஞ்சுக்கு நேர் எங்கள் துன்பங்களாம்\" - 17.10.2015​\n\"நேற்று இன்று நாளை வடமராட்சி ஸ்டெனோ கழக 30 வதுஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 04.10.2015\n\"இந்த மண்ணிலோர் ஜோதி எழுந்தது\" யாழ் இந்துக் கல்லூரியின் 125வது ஆண்டு நிறைவு விழா கவியரங்கம் 25.09.2015\n\"ஊருக்கு நல்லது சொல்வேன் - திருமறைக்கலாமன்ற தமிழ் விழா கவியரங்கு - 27-06-2015\nஎனது தலைமையிலான கவியரங்க கவிதை - ”கவியரங்கு உள்ளக் கமலம்”\n”பெண்ணியலாளர் தம் பேதமை” - கொழும்பு கம்பன் விழா கவியரங்கு 03-05-2015\nநெருப்பாக கம்பன் வந்தால் ..\nபெரும் பண்டிதர் க.வைதீஸ்வரக் குருக்கள்\nசேவை பேராளா வாழி –கே.கணேஷ்\nசேவையிலே சீராளர். - பொ.சிவதாஸ்\n‘கடவுளோடு ஒரு காதலுக்கான’ அணிந்துரை\nதிரு. கணேசசுந்தரம் கண்ணதாசன் வாழ்த்துச் செய்தி\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nசிந்தை கவரும் சிறுவர் பாடல்கள\nகுறளோடு என் குரல் 2\nஎன்று மடியும் எங்கள் அந்நிய மோகம் \nசமகால ஈழத் தமிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு\nகிறுக்கிப் போட்ட காகிதங்களும் கவிதையும்\nகாதல் வந்த சாலை – பற்றி\n‘நான் காற்று நீ கவிதை’ - அணிந்துரை\nஈழத்துக் கவிதை உலகில் இருள் துடைக்கும் பவித்திரனின் 'உரசல் ஓசை' கவிதைத் தொகுதி\nமாணவி வி.மேரிஜெனிற்றா வின் கடிதம்\nஆசிரியர் V.S குணசீலன் அவர்களின் கடிதம்\n'கனவுகளின் எல்லை\" க்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்து கடிதம் - பெ.ஐங்கரன்\nஉடுவில் அரவிந்தன் அவர்களின் கடிதம்\n\"​பண்பாட்டு மறுமலர்ச்சி கழகம் எனது உரை \"\n\"​நூலகம் அன்றும் இன்றும் \"\n\"நல்லை குமரன் 2019 தலைமை உரை \"\n\"யாழ் பிரதேச செயலக புத்தக நயப்புரை \"\n\"யாழ் பிரதேச செயலக கவிதை பயிலரங்கு \"\n\"யாழ் மத்திய கல்லூரி தமிழ் விழா உரை \"\n\"அம்பிகை அநேகி நூல் உரை \"\n\"​வல்வை கமலின் குருதி நிலம் கவிநூல் வெளியீட்டு சிறப்புரை - வல்வெட்டித்துறை -07.04.19​ \"\n\"​யாழ் இலக்கிய கொண்டாட்டம் சிறப்புரை - 10-02-2019​ \"\n\"​தமிழ் சங்க பாரதி விழா 'வாழ்த்துரை' 30.09.18​ \"\n\"​மாதவி உமாசுதசர்மாவின் 'அவளும் நானும்' நூல் நயப்புரை 30.09.18​ \"\n\"​யாழ் அகத்தியன் நூல் வெளியீட்டில் (02.09.2018) என் தலைமையுரை\"\n\"​மாலினி மாலா நூல் வெளியீட்டில் (01.09.2018) என்நயப்புரை\"\n\"​இ.சு.முரளீதரனின் சுரோடிங்கரின் பூனை கட்டுரை நூல் வெளியீட்டில் (10.06.2018) என் தலைமையுரை\"\n\"விவசாயி நூல் வெளியீடு சிறப்புரை -15.04.018 \"\nமு.சிவநேசனின் 'கடலமுது' நூல் வெளியீட்டுரை 25.03.2018.\nராம நவமி உரை சத்யா சாயி சமித்தி 25.03.2018\n'கரவெட்டி கலாசார விழா சிறப்பு கவிதை - 28-12-2017​'\nவாசிப்பு வார உரை 20-12-2017\n'என்று தணியும்' கவிதை நூல் விமர்சன உரை 17.12.2017​'\n'பாழ் வெளி ' நூல் கருத்துரை 16.12.2017\n'​மட்டை வேலிக்குள் தாவும் மனசு' - நயப்புரை 08.12.2017'\n'நதி போல மனம் பாயும் --வெளியீடுரை 29.10.2017\n“கலைஞர்கள் சங்கம உரை சண்டிலிப்பாய் DS Office 09.09.2017\"\n“ரஞ்சன மஞ்சரி நூல் நயப்புரை \"\n“கொற்றை கிருஷ்ணானந்தன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“கண்ணன் கண்ணராசன் கவிதை நூல் வெளியீட்டுரை 14.05.2017\"\n“புத்தூர் இளையகுட்டி கவிதை நூல் வெளியீட்டுரை 23.04.2017\n“நெஞ்சுறுத்தும் நிஜங்கள்\" வயலூரன் கவிதை நூல் ஆய்வுரை 04.04.2017\n“கவிஞர் கல்வயல் குமாரசாமி நினைவுரை 08.01.2017\"\n“கவிதை பயிலரங்கு பருத்தித்துறை 01.12.2016​”\n“கவிதை பயிலரங்கு --பிரதேச செயலகம் சண்டிலிப்பாய் 21.10.2016​”\n“கவிதை பயிலரங்கு பிரதேச செயலகம் கண்டாவளை 19.07.2016”\nஎன் குரலில் தாகூரின் கவிதை - தாகூர் 154 ஆவது பிறந்தநாள் விழா 13-06-2015\n“எனது உரை - கவிதைப் பட்டறை தெல்லிப்பளை பிரதேச செயலகம் 07-05-2015\n“சிங்கை ஆரம்\" நல்லூர் பிரதேச மலர் ஆய்வுரை\n“வலிகளின் பொறி” கவிதை நூல் நயப்புரை\n“ஏழிசைகீதமே” நூல் வெளியீட்டு விழாவில் எனது தலைமை உரை\n“நீயின்றி எமக்கு ஏதுவாழ்வு” நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை\nமரபுக் கவிதை கருத்துரை - கவிதை பயிலரங்கு பருத்தித்துறை\nபுயல் மழைக்கு பின்னான பொழுது நூல் அறிமுகம் - பருத்தித்துறை (23.11.2014)\nபுயல் மழைக்கு பின்னான பொழுது (08.11.2014)\nஎழுதாத ஒரு கவிதை(22 06 2013)\nஎழுதாத ஒரு கவிதை (08.06.2013)\nகைகளுக்குள் சிக்காத காற்று (2004)\nகனவுகளின் எல்லைக்கோர் மடல் - ஆர்த்திகன்\nகனவுகளின் எல்லையில் - வே.ஜெகரூபன்\nகனவுகளின் எல்லை–எனது நோக்கு ஒன்று- ஜான்சிராணி\nகனவுகளின் எல்லை - க.சிவா\nமுன்னுரை - மூத்த கவிஞர் இ.முருகையன்\nகனவுகளின் எல்லை – பவித்திரன்\nகனவுகளின் எல்லை - ச.முகுந்தன்(இந்துவின் மைந்தன்)\nகனவுகளின் எல்லை' ஒரு தரிசனம் - துணைவியூர் கேசவன்\nகனவுகளின் எல்லை - நக்கீரன்\nஒரு மேலோட்டமான பார்வை-கே.ஆர். டேவிட்\nத.ஜெயசீலனின் கவித்துவமான தன்னுணர்ச்சிப் பாடல்கள் - கே.எஸ்.சிவகுமாரன்\nநூல் புதிது - கைக்குள் சிக்காத காற்று - உச்சிக்கிழான்\nஜெயசீலனின் கவிதைகள் - ஒரு நோக்கு -ராம் கதிர்வேல்\nகைகளுக்குள் சிக்காத காற்று - க.வேல்தஞ்சன்\nகைகளுக்குள் சிக்காத காற்று - ஷாமினி\nகைகளுக்குள் சிக்காத காற்று- தாட்சாயணி\nகைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்\nசமூகப் பிரச்சினைகள் தொடர்பான மனித உணர்வுகளின் வார்த்தைகளே கவிதை - கவிஞர் குணேஸ்வரன் -\nஎழுதாத ஒரு கவிதை - வெள்ளைக்கிருஷ்ணன்\nஎழுதாத ஒரு கவிதை - குறிஞ்சிநாடன்\nஎழுதாத ஒரு கவிதை - செல்வா\nஎழுதாத ஒரு கவிதை - பொலிகையூர். சு.க. சிந்துதாசன்\nதுளித்தெழும் தமிழ்ச் சொல்லாடல்கள் -சி.உதயகுமார்\nஒருநோக்கு. – பெரிய ஐங்கரன்\nசெவிநுகர் இன்பம் – கே.எஸ்.சிவகுமாரன்.\nஇரசனைக் குறிப்பு – குப்பிழான் ஐ.சண்முகன்.\nபுயல் மழைக���கு பின்னான பொழுது\nதேடலை நோக்கி அழைத்துச் செல்லும் தொகுப்பு- எஸ். மல்லிகா\n'புயல் மழைக்குப் பின்னானபொழுது; - ஒருமதிப்பீடு -கே.ஆர்.டேவிட்\nபுயல் மழைக்குப் பின்னான பொழுது கவிதை நூல் - கே.எஸ்.சிவகுமாரன்\nமரபின் வசீகரமாய்,............. இ.சு முரளீதரன்\nமரபு நிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமானம்‘த.ஜெயசீலனின் புயல்மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த பார்வை -இ.இராஜேஸ்கண்ணன்\nநடந்து வந்த சுவடுகளை மீட்டி நினைக்க வைக்கிறது -சமரபாகு சீனா உதயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/rajarajeshwari-pooja-benefits-tamil/", "date_download": "2020-07-06T17:18:05Z", "digest": "sha1:AWTX6IWAX6DLC3NSY4DWDSJOAZGPUH6W", "length": 11378, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "ராஜ ராஜேஸ்வரி அம்மன் | Rajarajeshwari pooja benefits in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்\nஅடிக்கடி கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க, சுக பிரசவம் உண்டாக இதை செய்யுங்கள்\nதிருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் அனைவருமே மகிழ்வாக வாழ்கிறார்கள் என்று கூற முடியாது. திருமணத்திற்கு பின் அனைவரின் குடும்பத்திலும் ஏதாவது ஒரு வகையான பிரச்சனை இருக்கவே செய்கிறது. அதிலும் திருமணமான பெண்கள் பல சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது இதற்கு காரணம் கந்தர்வ தோஷம் என பெரியோர்களால் கூறப்படுகிறது. இந்த தோஷத்தை போக்கி சிறப்பானதொரு திருமண வாழ்வு அமைய மேற்கொள்ள வேண்டிய விரத முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகந்தர்வ தோஷத்தை நீக்கும் தெய்வமாக அன்னை ராஜ ராஜேஸ்வரி இருக்கிறாள் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவியரின் அம்சமாக இந்த ராஜராஜேஸ்வரி தேவி இருக்கிறார். எனவே இந்த கந்தர்வ தோஷ நிவர்த்தி பூஜை செய்யும் நபர்கள் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் இருக்கும் ராஜராஜேஸ்வரி அம்மன் படத்திற்கு பூக்கள் சூட்டி, தூபங்ள் கொளுத்தி, இரண்டு குத்துவிளக்குகளில் தீபம் ஏற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு நைவேதியம் செய்து, ராஜராஜேஸ்வரி அம்மனுக்குரிய மந்திரங்கள், லலிதா சகஸ்ஹர நாமம் போன்றவற்றை மனமொன்றி துதிக்க வேண்���ும்.\nஇந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு. உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் பால், பழங்கள் சாப்பிடலாம். பின்பு மாலையில் மீண்டும் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மீண்டும் தூபங்கள் கொளுத்தி தீபாராதனை காட்டி அம்மனை வழிபட்ட பிறகு, அம்மனுக்கு நைவேத்தியம் வைக்கப்பட்ட பிரசாதங்களை இரவு உணவாக சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.\nதிட சித்தத்தோடு இந்த கந்தர்வ தோஷம் விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். பெண்கள் திருமணமாகி கருத்தரிக்காமல் இருப்பது, அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவது போன்ற குறைகள் நீங்கி அழகான, ஆரோக்கியமான குழந்தை சுக பிரசவத்தில் பிறக்க அருள்புரிவாள் அன்னை ராஜ ராஜேஸ்வரி.\nஉங்கள் வீட்டில் செல்வம் என்றும் நிலைத்திருக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபிள்ளையாரை மட்டுமல்ல, இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சகல தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் தெரியுமா\nநீங்கள் சுமங்கலிப் பெண்களுக்கு தானம் கொடுக்கும் பொழுது இந்த 1 பொருளையும் சேர்த்து தானம் கொடுத்தால் பலன் என்ன தெரியுமா கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை நீங்களே செலவழித்து விடுவீர்களா\nகண்ணுக்குத் தெரியாத தோஷத்தை கூட நிவர்த்தி செய்யும் பரிகாரம்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:08:12Z", "digest": "sha1:R4ERXEA2MZK2GYMPJML7DDR66VYNI4OV", "length": 5874, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்கக் காங்கிரசு நூலகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகாங்கிரசு நூலகம் என்பது அமெரிக்கக் காங்கிரசின் நூலகத்தைக் குறிக்கிறது. நடைமுறையில் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நூலகமாகச் செயற்படும் இது, அமெரிக்கக் காங்கிரசின் ஆய்வுப் பிரிவாகவும் தொழிற்படுகிறது. வாசிங்டன் டி. சி. இல் அமைந்துள்ள இந் நூலகம் பரப்பளவிலும், நூல்களின் எண்ணிக்கையிலும் உலகிலேயே மிகவும் பெரியது ஆகும். 2007 ஆம் ஆண்டின் கணக்கின் படி இந்நூலகத்தில் 32,332,832 நூல்களும், மொத்தமாக 138,313,427 உருப்படிகளும் உள்ளன[1]\n32,332,832 நூல்கள் (138,313,427 மொத்த உருப்படிகள்)[1]\nஐக்கிய அமெரிக்கக் காங்கிரசின் 535 உறுப்பினர், அவர்களின் அலுவலர், பொதுமக்கள் ஆகியோர்\nஜேம்சு எச். பில்லிங்டன் (Librarian of Congress)\nகாங்கிரசு நூலகம், அமெரிக்கக் காங்கிரசினால் 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் பெரும்பகுதியும் இது ஐக்கிய அமெரிக்காவின் அரசிருக்கைக் கட்டிடத்தில் (Capitol) அமைந்திருந்தது. 1812 ஆம் ஆண்டுப் போரில் இந் நூலகத்தின் தொடக்ககாலச் சேகரிப்பின் பெரும்பகுதியும் அழிந்துபோனது. 1815 ஆம் ஆண்டில், சனாதிபதி தாமசு செபர்சன் தனது சொந்தச் சேகரிப்பான 6487 நூல்களை இந் நூலகத்துக்கு விற்றார். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சில ஆண்டுகள் தளர்வுற்றிருந்த இந் நூலகம், அமெரிக்க உள்நாட்டுப் போருக்குப் பின்னர், அளவிலும் முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. இதனால் இந் நூலகத்துக்கெனத் தனியான கட்டிடம் ஒன்று புதிதாக அமைக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 நவம்பர் 2019, 16:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_2010:_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-07-06T18:26:06Z", "digest": "sha1:2ERA647AOLK3I2SETZFEKCC6CFHMG63B", "length": 7260, "nlines": 86, "source_domain": "ta.wikinews.org", "title": "கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது - விக்கிசெய்தி", "raw_content": "கால்பந்து 2010: கானா அமெரிக்காவை வென்று கால் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது\nஞாயிறு, சூன் 27, 2010\n14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது\n9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரே���ில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது\n29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது\n14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி\n13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது\nதென்னாப்பிரிக்காவில் இடம்பெறும் 2010 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில் கானா அணி ஐக்கிய அமெரிக்காவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றி மூலம் காலிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரேயொரு ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையையும் பெற்றது.\nகானா ஐக்கிய அமெரிக்காவை 2 - 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.\nமற்றொரு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் பராகுவே தென் கொரிய அணியை 2 - 1 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது. ஜூலை 2 இல் இடம்பெறும் காலிறுதிப் போட்டியில் கானா அணி உருகுவே அணியை எதித்து விளையாடவிருக்கிறது.\nஇரண்டாம் சுற்றில் இன்றைய ஆட்டங்களில் அர்ஜெண்டினா மெக்சிக்கோவையும், ஜெர்மனி இங்கிலாந்து அணியையும் எதிர்த்து விளையாடுகின்றன.\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 20:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-07-06T19:00:30Z", "digest": "sha1:4SADZSW5D7WOMOFNG3U4PEDRPB5V27KL", "length": 18497, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்கரை (கோயம்புத்தூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கு. இராசாமணி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 12 சதுர கிலோமீட்டர்கள் (4.6 sq mi)\n• அஞ்சல் குறியீட்டு எண் • 641101\nதென்கரை (ஆங்கிலம்:(en:Thenkarai,_Coimbatore), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n2 கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு\n5 மக்கள் தொகை பரம்பல்\n7 மொழி மற்றும் கலாச்சாரம்\n10 விக்கி மேப்பியாவில் தென்கரை\nநொய்யல் ஆற்றங்கரையின் தென் பகுதியில் அமைந்த இயற்கை எழில் கூடிய கிராமம்.நொய்யலாற்றின் தென் கரையில் அமைந்த ஊர் என்பதே பெயர் காரண��்.சேர நாடு மற்றும் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக அறியப்பட்ட இக்கிராமம் வளர்ச்சி பெற்றபின் 'சென்னனூர் , புதூர், தண்ணீர்ப்பந்தல் , கரடிமடை, குப்பனூர், அப்பச்சிமார் கோவில், சள்ளிக்குழி , மத்திபாளையம் மற்றும் சித்திரைச்சாவடி' உள்ளிட்ட பகுதிகளை கொண்டதாக வளர்ந்துள்ளது.இப்பகுதி சாலை மூலம் கோவை பெரு-நகருடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.\nகல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு[தொகு]\nசென்னனூர் அரசு மேல் நிலைப்பள்ளி இப்பகுதியில் அமைந்துள்ளது, இப்பகுதி மக்கள் வேளாண்மை மற்றும் வேளாண் சார்-தொழில் முதன்மை தொழிலாக கொண்டுள்ளனர். வேளாண் மக்கள் தாங்கள் விளைவித்த வேளாண்-பொருட்களை பூளுவப்பட்டி காய்-கனி சந்தையில் வியாபாரிகளிடம் விற்கும் நடைமுறை உள்ளது.\nஇது தவிர்த்த குப்பனூர் பகுதி மக்கள் சிலர் கூடை-முடைதல் போன்ற பாரம்பரிய தொழிலில் ஈடுபடுகின்றனர்.இப்பகுதி வேளாண் நிலங்கள் \"தென்-மேற்கு பருவ மழை\"யை மட்டுமே நம்பியே உள்ளது.\nகோவை - சிறுவாணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ளது.\n12 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 31 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2093 வீடுகளும், 7,349 மக்கள்தொகையும் கொண்டது.[5]\nகோயம்புத்தூர் மாநகரிலிருந்து 17 கிமீ தொலைவில் சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.இதன் தென் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையும் வட பகுதியில் நொய்யலாரும் உள்ளது.சித்திரை சாவடி பகுதியில் பழங்கால கதவணை உள்ளது.சிறுவாணி ஆறு இப்பகுதியில் இருந்து கிமீ தொலைவில் அமைந்துள்ளது.தென்பகுதியில் சிறியதும் பெரியதுமான கரடுகள் ( மலைக்குன்றுகள் ) காணப்படுகின்றன.\nகுறிப்பு: சிறிய மலைக்குன்றுகளை கரடு என்று விளிக்கும் நடைமுறை காணப்படுகிறது.\nதமிழ் மொழியே பெருவாரியாக பயன்பாட்டில் உள்ளது. விஜயநகர பேரருசுவின் காலத்தில் இந்த பகுதியில் குடியேறிய கன்னட மற்றும் தெலுங்கு மக்கள் , அவரவர் மொழியை வீட்டு மொழியாக பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் , இளையதலைமுறையினரால் பயன்படுத்தப்படுகிறது.\nஅரசால் அங்கீகரிக்கபடாத உள்ளூர் மக்கள் புழக்கத்திலுள்ள பெயர்கள் : புதூர் மற்றும் சென்னனூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சிறு குடியிருப்பு பகுதி தற்போதுவரை உள்ளூர் மக்களால் புலவையார் பள்ளம் என்றே அறியப்படுகிறது. அது போலவே சென்னனுர் மேற்கு பகுதியில் உள்ள வேளாண் மக்கள் வாழும் பகுதி முறையே செங்காடு மற்றும் நாத்துப்பட்டி என்றே அறியப்படுகிறது. புலவையார் பள்ளம் உள்ள பகுதி தப்போது வீடுகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறி வருகிறது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nகோயம்புத்தூர் வடக்கு வட்டம் · அன்னூர் வட்டம் · கோயம்புத்தூர் தெற்கு வட்டம் · மேட்டுப்பாளையம் வட்டம் · பொள்ளாச்சி வட்டம் · கிணத்துக்கடவு வட்டம் · வால்பாறை வட்டம் · சூலூர் வட்டம் · பேரூர் வட்டம் · மதுக்கரை வட்டம் · ஆனைமலை வட்டம்\nஅன்னூர் · ஆனைமலை · காரமடை · கிணத்துக்கடவு · மதுக்கரை · பெரியநாயக்கன்பாளையம் · பொள்ளாச்சி (வடக்கு) · பொள்ளாச்சி (தெற்கு) · சர்க்கார்சாமகுளம் · சுல்தான்பேட்டை · சூலூர் · தொண்டாமுத்தூர்\nகோயம்புத்தூர் மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nமேட்டுப்பாளையம் · பொள்ளாச்சி · வால்பாறை\nஅன்னூர் · ஆலந்துறை · ஆனைமலை · செட்டிபாளையம் · சின்னவேடம்பட்டி · தளியூர் · எட்டிமடை · இடிகரை · இருகூர் · கண்ணம்பாளையம் · காரமடை · கருமத்தம்பட்டி · கிணத்துக்கடவு · கோட்டூர் · மதுக்கரை · மூப்பேரிபாளையம் · நரசிம்மநாயக்கன்பாளையம் · உடையகுளம் · ஒத்தக்கல்மண்டபம் · பெரியநாயக்கன்பாளையம் · பெரிய நெகமம் · பூளுவப்பட்டி · சர்க்கார் சாமகுளம் · சமத்தூர் · சிறுமுகை · சூளீஸ்வரன்பட்டி · சூலூர் · திருமலையம்பாளையம் · தென்கரை · தொண்டாமுத்தூர் · வேடப்பட்டி · வெள்ளக்கிணர் · வேட்டைக்காரன்புதூர் · ஜமீன் ஊத்துக்குளி ·\nமேட்டுப்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅன��த்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/193867?ref=archive-feed", "date_download": "2020-07-06T16:53:29Z", "digest": "sha1:NO52K66OOY5DIPT2LEZGYHPHTTKUDV4X", "length": 8886, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் அடையாளம் தெரியாத நபர்களின் அட்டகாசம்! ஐவர் வைத்தியசாலையில் அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழில் அடையாளம் தெரியாத நபர்களின் அட்டகாசம்\nயாழ். தென்மராட்சி கைதடி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n20ம் திகதி இலங்கை நேரம் அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n‘கைதடி ஏ9 வீதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும், கூரிய ஆயுதங்களால் வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.\nசம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய ச��ய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/12319--2", "date_download": "2020-07-06T18:36:18Z", "digest": "sha1:XGT6H257J4X2YBVP3HJQD4K3RSJRW2NG", "length": 19972, "nlines": 260, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 November 2011 - அடடே, அன்னை சித்தர்! | அடடே, அன்னை சித்தர்!", "raw_content": "\nஎன் விகடன் - கோவை\nகைச் செலவுக்கு காசு கொடுத்த அம்மா\nஎன் விகடன் - மதுரை\nகுறள் இரண்டு அடி... விளக்கம் இரண்டு அடி\nநெல்லையைக் கலக்கும் சோலார் சார்ஜர்\nஎன் விகடன் - புதுச்சேரி\nவெளிநாடு புகழும் வில்லியனூர் முனுசாமி\nஇவருக்கும் தமிழ் என்று பேர்\nஒரே நிமிடம்... பாடல் தயார்\nகிரிவல பூமியில் குறள் வலம்\nஎன் விகடன் - சென்னை\nஐ.நா-வில் பேசிய ஒரே தமிழ்ப் பெண்\nஅன்று ரசிகன்... இன்று பக்தன்\nஎன் விகடன் - திருச்சி\nகாக்கை, குருவி எங்கள் சாதி\nநானே கேள்வி... நானே பதில்\nஆட்டோ முருகன் (எ) தாயுமானவன்\nவிகடன் மேடை - வடிவேலு\nபைபிள் மொழியில் சங்க இலக்கியம்\nவிகடன் மேடை - வைகோ\nகொழும்பைத் தட்டிக் கேட்குமா கோடம்பாக்கம்\nசினிமா விமர்சனம் : ஏழாம் அறிவு\nசினிமா விமர்சனம் : வேலாயுதம்\nசென்னைப் பொண்ணுங்க மன்னிக்க மாட்டாங்க\nஹீரோக்கள் மட்டும்தான் உடம்பை ஏத்தி இறக்கணுமா\nநித்தியானந்தா என் எதிரி அல்ல\nயார் அழகன்... யார் அழகி\nவட்டியும் முதலும் - 13\nஹாய் மதன் கேள்வி - பதில்\nவாட்ச்மேன் உத்தியோகத்துக்கு வாட்ச்சும் தேவைதான்\n''இந்தக் காலத்துல சாமியாரா இருக்கறது சாதாரணமானது இல்லை ராஜா. அதுக்கு உலக நடிப்பு வேணும். ஆனானப்பட்ட நடிகர் திலகமே இவனுங்க நடிப்பைப் பார்த்தார்னா கிறுகிறுத்துப்போயிருவாரு' - அட்டகாசச் சிரிப்போடு பேசும் ராஜ்குமார், பெரம்பலூர் ஏரியாவின் பிரசித்தி பெற்ற சாமியார்.\nமேலுக்கும் இடுப்புக்குமாக இரண்டு எளிமை யான வெள்ளை வேட்டிகள் மட்டுமே உடுப்பு. இடுப்பைத் தொடுகிறது ஜடாமுடி. பெரம்பலூரின் வடக்கே இருக்கும் எளம��பலூர் என்ற கிராமத்தில் அமைந்திருப்பதால் எளம்பலூர் மலை என்றளவே அறியப்பட்டதை, பிரம்மரிஷிமலை என்றாக்கியவர். அதோடு, மலை அடிவாரத்தில் ஆசிரமம், யாகம், பூஜை, தோஷ நிவர்த்தி என எப்போதும் பக்தர்கள் பரிவாரம் சூழப் பரபரப்பாக இருக்கிறார் ராஜ் குமார். உள்ளூர் தவிர்த்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என 'கோபால் பல்பொடி’ விளம்பர வாசகத்தின் அனைத்துத் தேசங்களிலும் பறந்து பறந்து ஆன்மிகப் பணியாற்றுகிறார்.\n'எங்கிட்ட ஒண்ணுமே இல்லை ராஜா. யோகம் தெரியும், சித்தர்கள் சகவாசம் உண்டு. அவங்க ரகசியமா விட்டுப்போன வைத்தியங்கள் தெரியும். அவ்வளவுதான். மத்தபடி என்னை நம்பி வர்றவங் களை விரட்டவா முடியும் அதுலயும் இந்த சினிமாக்காரங்க தொல்லை தாங்கலை. விட்டா இந்த பிரம்மரிஷிமலையை ஸ்டுடியோ ஆக்கி ஆசிரமத்தை ஏவி.எம். பிள்ளையார் கோயில் ஆக்கிடுவாங்க ராஜா'- சந்தோஷச் சலிப்போடு சொல்லும் ராஜ்குமாரும் ரிஷிமூலப்படி பக்கா கோலிவுட் பார்ட்டியாக ஒரு காலத்தில் வலம் வந்தவர்தான்.\n'ஸ்ரீலஸ்ரீ பிரம்மரிஷி காகபுஜண்டரின் அன்னை சித்தர்’ என்ற நாமகரணத்தோடு இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் ராஜ்குமார், தனது இளம் வயதில் கோடம்பாக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் தவம் இருந்தவராம். 'அப்பா பெரிய போலீஸ் அதிகாரி. அவர் எவ்வளவோ அடிச்சும் திட்டியும்கூட சினிமா தியேட்டரே பள்ளிக்கூடம்னு கிடந்தேன். சரி... அதுலயாவது உருப்படப் பாருனு தன்னோட செல்வாக்குல பிரபல இயக்குநர்கள்கிட்ட உதவியாளரா சேர்த்து விட்டார். அது ஒரு கனாக்காலம் ராஜா. ரூம் போட்டுக் கதை எழுதறதும், வசனம் எழுதறதும், அட்டகாசமா ஸீன் நெய் யறதுமா... திரைக்குப் பின்னாடி கொஞ்சம் பேரோடத்தான் இருந்தேன். கமலும் நானும் வாடா போடா ரேஞ்சுக்கு நெருக் கம்னா உங்களால நம்ப முடியுமா 'எல் லாம் இன்பமயம்’, 'கரையெல்லாம் செண் பகப்பூ’, 'கோழி கூவுது’, 'மீண்டும் கோகிலா’... இதெல்லாம் நான் வேலை செஞ்ச படங்கள்.\nஅர்ஜுன், மாதவி காம்பினேஷன்ல அப்போ பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான ஒரு இந்திப் படத்தின் ரீ-மேக்கை இயக்கும் வாய்ப்பு வந்தது. புரொடியூசர் வெயிட்டான பார்ட்டி. 'ஆஹா நாமளும் ஆரம்பிச்சுட்டோம்ல’னு சிரத்தையா பெரியவங்க பலரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினேன். அந்த வகையில அப்ப பெரம்பலூர் பக்கம் இருந்த தலையாட்டிச் சித்தரைச் சந்திக்க வந்தேன். சினிமாவை விட்டுட்டு இங்கேயே தங்கிட்டேன் நாமளும் ஆரம்பிச்சுட்டோம்ல’னு சிரத்தையா பெரியவங்க பலரைச் சந்திச்சு ஆசீர்வாதம் வாங்கினேன். அந்த வகையில அப்ப பெரம்பலூர் பக்கம் இருந்த தலையாட்டிச் சித்தரைச் சந்திக்க வந்தேன். சினிமாவை விட்டுட்டு இங்கேயே தங்கிட்டேன்'' - ரிஷிமூலம் சொல்கிறார் ராஜ்குமார்.\nஅதற்குப் பின் நடந்தது எல்லாம் வரலாறு. தமிழ்கூறும் நல்லுலகின் எந்த மூலையில் இருந்தும் ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் கனவோடு கிளம்பு பவர்கள் ஒரு நடை பிரம்மரிஷிமலைக்கு வந்து செல்வது வழக்கமானது. இளையராஜாவும் கங்கை அமரனும் அடிக்கடி இங்கே இசை நிகழ்ச்சிகள்நடத்தி உள்ளனர். ராஜ்குமார் வெளியிடும் ஆன்மிகப் பத்திரி கையில் எழுதுபவர்கள் எல்லாம் சினிமா புள்ளிகள். இன்றைக்கும் கிரிவலம், தீபத் திருநாள் என்று வந்து விட்டால் செந்தில், போண்டாமணி போன்றவர் களாவது மாஸ் அட்ராக்ஷனுக்கு வந்துவிடுகிறார்கள். இது தவிர, ராஜ்குமாரைச் சந்திக்க வரும் அனைவருக் கும் தலைவலி முதல் மூலம் வரை சர்வரோக நிவாரணியாக ஒரு தைலம் கிடைக்கும்.\nஎந்தப் பிரச்னையும் இல்லைஎன்றால்கூட சித்த வைத்தியப் பல்பொடி வாங்கிக்கொள்ளலாம். மனைவி, இரு மகன்கள் என இல்லறத்தோடு ஆன் மிகப் பணியையும் தொடர்வதால், சக சாமியார்களை நேரம் கிடைக்கும்போது எல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டுகிறார்.\n'எல்லாம் சரி, என்னோட அவதார நோக்கத்தைக் கேட்க மறந்துட்டியே ராஜா. பரவாயில்லை. நானே சொல்றேன். 2020-ல இதுவரை இல்லாத மிகப் பெரிய நிலநடுக்கம், சுனாமி எல்லாம் வரப்போகுது. அப்போ உயிர் பிழைச்ச எல்லாரும் 'அன்னை சாமி அபயம் கொடு’னு பிரம்மரிஷி பக்கம் வந்து சேவிப்பாங்க. அவங்கள்ல பாவம் பண்ணாத மனுஷ ஜீவனுங்களை எலிகளா மாத்தி இந்த மலையோட குகையில பத்திரப்படுத்தப்போறேன். இன்னும் ரெண்டு வருஷத்துல அணுக் கதிர்வீச்சால கடல் கெட்டுப்போய் உப்பு கிடைக்காம மனுஷப் பயலுங்க சாவப்போறாங்க. அவங்களுக்காக மலை அடிவாரத்துல ஆயிரம் டன் உப்பு சேமிக்க குடோன் கட்டப்போறேன். அப்புறம்...' இடுங்கிய கண்கள், மாறிய குரல் என அன்னை சித்தரின் தொனி அமானுஷ்யம் காட்டக் காட்ட... கண்ணைக் கட்ட ஆரம்பித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/gadgets/129228-swedens-are-interested-in-planting-microchip-into-the-body", "date_download": "2020-07-06T18:28:29Z", "digest": "sha1:YJP2FC4YNXSXVX4UFYO2KP4PVKCIH4XP", "length": 14327, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "உடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்? | Swedens are interested in planting microchip into the body", "raw_content": "\nஉடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்\nஉடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்\nஉடலுக்குள் மைக்ரோசிப் பொருத்தி ‘தனி ஒருவன்’ ஆகும் ஸ்வீடன் மக்கள்... ஏன்\nஅவசர உலகில் அனைத்தையும் மறந்துவிடுகிறோம். `கஜினி’ சூர்யாவைப்போல் திட்டம்போட்டு எழுதி வைத்தாலும் முக்கியமான ஆவணம் எதையாவது மறந்துவிட்டுத்தான் செல்கிறோம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் கார்டு என ஏகப்பட்ட கார்டுகள். பணத்தால் பணப்பை நிரம்புகிறதோ இல்லையோ, கார்டுகளால் நிச்சயமாக நிரம்பிவிடும். இதையெல்லாம் சமாளிக்கத்தான் ஸ்வீடன் மக்கள் இப்படிச் செய்கிறார்கள்போல. எப்படி ஆயிரக்கணக்கான ஸ்வீடன் மக்கள் மைக்ரோ சிப்களைத் தங்கள் தோலுக்கு அடியில் பதித்துக்கொள்கிறார்கள். இந்த மைக்ரோ சிப் கடன் அட்டைகள், ரயில் அட்டைகள்போல செயல்படுகிறது. ஒருமுறை இதனோடு இணைக்கப்பட்டுவிட்டால் உங்கள் கார்டுகளைப் பற்றி நீங்கள் எந்தக் கவலையும் பட வேண்டியதில்லை. ஸ்வீடன் மக்களின் காதல் டிஜிட்டல் உலகின் மீது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதுதான் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.\nஸ்வீடன் மக்கள் சிப்களைத் தங்கள் உடலில் பொருத்திக்கொள்வதற்கு சந்தோஷப்படுகிறார்கள். இதற்கான காரணம் தெரியுமா\nஸ்வீடன் சமூகம், ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பான அமைப்பு. இதனால் இவர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களையும் முன் வைக்கத் தயங்குவதில்லை. ஸ்வீடன் மக்கள் தங்களின் அரசாங்கத்தை முழுவதும் நம்புகின்றனர் என்பது ஒரு பகுதியினரின் விளக்கமாக இருந்தாலும் உண்மை என்னவென்றால் ஸ்வீடன் மக்களுக்கு டிஜிட்டலின் மீதான காதல்தான் முக்கிய காரணம்.\nகடந்த 20 ஆண்டுகளில் ஸ்வீடன் அரசு தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கென்றே அதிக முதலீடு செய்துள்ளது. ஸ்வீடனின் பொருளாதாரம் பெரும்பாலும் டிஜிட்டல் சேவைகள், டிஜிட்டல் ஏற்றுமதி மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. \"டிஜிட்டல் ஏற்றுமதிகளில் மிகவும் வெற்றிகரமான உலக நாடுகளி���் ஸ்வீடனும் ஒன்றாக உள்ளது.\nபயோஹேக்கிங் என்பது ஒரு மாறுபட்ட கலாசாரம். இதில் தனி நபரோ சமூகமோ சிறு நிறுவனங்களோ குறிப்பிட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி தங்கள் உடலை விஞ்ஞானத்தோடு இணைத்து ஆய்வு செய்கின்றனர். இதில் பல வெவ்வேறு துணைக்குழுக்கள் உள்ளன; இவை அனைத்துக்கும் வெவ்வேறு விருப்பங்கள், இலக்குகள் மற்றும் கொள்கைகள் உண்டு. எப்படி ஒரு கம்ப்யூட்டர் ஹேக்கரால் கணினியை ஹேக் செய்ய முடியுமோ, அதுபோல பயோஹேக்கர்களாலும் உயிரியலில் எதையும் ஹேக் செய்ய முடியும். இதில் இரண்டு விதமான முக்கிய குழுக்கள் உள்ளன.\nவெட்வேர் ஹேக்கர்கள் அறிவியலைப் பொழுதுபோக்காகக் கொண்ட உயிரியலாளர்கள். வீட்டு உபயோகப் பொருள்களைக் கொண்டே தங்களுக்கான ஆய்வு உபகரணங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் மலிவான விலையில் தங்களுக்கான கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விளையாட்டுத்தனமான ஆராய்ச்சியிலேயே ஈடுபடுகின்றனர். உதாரணத்துக்கு, கடல் பாசியிலிருந்து பீர் கண்டு பிடிப்பது போன்றவை.\nஇவர்களின் கவனம் முழுவதும் மனித உடல் சார்ந்தே இருக்கும். மனிதர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மனித இனத்தை மேம்படுத்தவும், உயிரியல் எல்லைகளிலிருந்து தப்பி, செயற்கை அறிவுத் திறனோடு மனித எதிர்காலத்தை நீட்டிக்கவும் போட்டியிடுகின்றனர்.\nஐரோப்பிய பயோஹேக்கர்கள் வட அமெரிக்காவிலிருந்து வேறுபட்டவர்கள். வட அமெரிக்க குழுக்கள் பொதுவாக, சுகாதார நடைமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஐரோப்பிய குழுக்கள் மிகவும் கவனமான முறையில் மக்களுக்கு உதவும் வகையில் வளரும் நாடுகளுக்குச் செயற்கை உயிரியல் திட்டங்களைக் கண்டுபிடிக்கின்றனர்.\nஆனால், ஸ்வீடன் மக்களின் கலாசாரம் மற்ற ஐரோப்பாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. ஸ்வீடனின் பயோஹேக்கிங் முறையானது Transhumanist-ன் ஒரு பகுதி. இந்த அமைப்பானது என்எப்சி சிப்களை ஆயிரக்கணக்கான ஸ்வீடன் குடிமகன்களுக்கு கை மற்றும் கட்டை விரலில் பதிக்கின்றது. இதே வகையான சிப்களை பல ஆண்டுகளாக விலங்குகளைக் கண்காணிக்க பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்னதான் இது டிஜிட்டல் உலகின் வளர்ச்சி என்றாலும், மக்களின் இந்த டிஜிட்டல் டெக்னாலஜியின் மீதான நம்பிக்கை ஸ்வீடன் கலாசாரத்தைப் பாதிக்கிறது என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/Peppers-TV-program-Chat-with-Ramya", "date_download": "2020-07-06T16:49:37Z", "digest": "sha1:GIUAV4CMD2V7ZHBMFLZYLMPFF5FAKRC3", "length": 8111, "nlines": 146, "source_domain": "news.chennaipatrika.com", "title": "“சாட் வித் ரம்யா” - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா...\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப்...\nதமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர்...\nதமிழகத்தில் 1 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் மேலும் 4343 பேருக்கு கொரோனா\nபெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “சாட் வித் ரம்யா” எனும் நேரலை நிகழ்ச்சி 200 எபிசோடை தாண்டி நேயர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கிறது . இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வெள்ளி இரவு 9.00 மணிக்கு பெப்பெர்ஸ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகிறது.\nநடிகை ரம்யா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் நேயர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தங்களது நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகள், நட்பில் ஏற்படும் விரிசல்கள், காதலில் ஏற்படும் பிரச்சனைகள்..போன்ற விஷயங்களை ரம்யாவிடம் விவாதிப்பதோடு அவரது ஆலேசனைகளையும் பெற்றுமன ஆறுதல் அடைக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் பெரும்பாலும் காதலர்களிடையே ஏற்படும் பிரச்சினைகளையும் கணவன் மனைவியரியடையே ஏற்படும் பிரச்சினைகளுடன்\nஅதிக நேயர்கள் தொலைபேசி வாயிலாக ரம்யாவுடன் பேசி மன ஆறுதல் பெறுகின்றனர் .\nஇந்நிகழ்ச்சி வெற்றியடைந்தற்கான குறியீடு என்னவெனில் தொலைபேசி வாயிலாக பிரச்னையை கூறியவர்கள் பின்னர் சிலகாலம் கழித்து ரம்யாவின் ஆலோசனைப்படி தங்களது பிரச்சினையானது தீர்க்கப்பட்டு விட்டதாகவும் நெகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் நேயர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது நேயர்களின் மனச்சுமையை குறைக்கும் ஒரு வடிகாலாக அமைந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://catchlyrics.com/album-songs/manasa-yendi-norukura-song-lyrics/", "date_download": "2020-07-06T17:38:49Z", "digest": "sha1:GHUIYBA3CUD5HWKDFMD2HWN62MRHVFSB", "length": 6957, "nlines": 185, "source_domain": "catchlyrics.com", "title": "Manasa Yendi Norukura Song Lyrics | Dhinesh Dhanush | CatchLyrics", "raw_content": "\nமலரே நீ சென்ற பின்பும்\nஉன் முகம் பூ முகம்\nமறையாம என்றும் என்னில் வாழும்\nதனியே உன் மூச்சு காற்று\nதனியே உன் மூச்சு காற்று\nபிரியாம என்றும் என்னில் வீசும்\nஎனக்கே எனக்கே இருப்ப நு\nஉன் மேல நா ஆச வெச்ச\nஅழகா அழகா படம் வரஞ்சு\nஅதுல உன் பேர் எழுதி வெச்ச\nநீ நீ என்ன பாத்ததால\nஇப்போ தாங்குற உன் நெஞ்சோட\nசேர சாகுற இப்போ உன்னால\nநேசம் வெச்ச என் தேவத\nதூங்கும் பொது தூக்கத்த கெடுத்த\nநெஜத்துல வந்து உயிரை எடுத்த\nநண்பன் வந்தா அவைனையும் தொரத்தி\nதன்ன தனியே தவிக்க விட்ட\nநேத்தே நேத்தே உன்ன உன்ன\nஎனக்கே எனக்கே இருப்ப நு\nஉன் மேல நா ஆச வெச்ச\nஅழகா அழகா படம் வரஞ்சு\nஅதுல உன் பேர் எழுதி வெச்ச\nநீ நீ என்ன பாத்ததால\nமனச ஏண்டி நொறுக்குற பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/special/", "date_download": "2020-07-06T17:47:17Z", "digest": "sha1:MTFOB4XMCF3GOL2KNTX3FIGGBVPKPWUF", "length": 10199, "nlines": 175, "source_domain": "in4net.com", "title": "special Archives - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nஇயற்கை வேளாண்மையும், பசுமை அங்காடியும்\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nசிசேரியன் பிரசவத்திற்கு காரணம் என்ன ஏன் அது தவிர்க்க முடியாமல் போகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nபட்ஜெட் விலையில் போல்ட் புரோ பட்ஸ் அறிமுகம்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nஇந்திய பயணம் சிறப்பானதாக இருந்தது – டிரம்ப்\nடெல்லியில் என்னை வரவேற்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததை கௌரவமாக…\nபாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம்: முதல்வர்\nகாவிரி டெல்டா பகுதியை பாதுகாத்திட, அப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்…\nபுதுவையில் பிப்.12ல் சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்\nபுதுச்சேரியில் வரும் 12ந்தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும்…\nசீனாவில் இருந்து சிறப்பு விமானம்\nசீனாவில் இருந்து இந்தியா வரும் மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம்…\nஆந்திராவில் இன்று சிறப்பு சட்டசபை கூட்டம்\nஆந்திர சட்டசபையின்; சிறப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாள்கள்…\nதேவையான பொருட்கள் :பச்சரிசி - 1கிலோ, கரும்புச்சாறு - 3பிட்டர், இளநீர்…\nதைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் ஸ்பெஷல்\nதைப்பொங்கல் தமிழர்திருநாளாக தமிழர்களின் பாரம் பரியமான வாழ்க்கை முறையை…\nபொங்கல் சிறப்பு ரயில்களுக்கு முன்பதிவு இன்று துவக்கம்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு வசதியாக சென்னையில் இருந்து திருச்சி,…\nஅப்படி என்ன பாதம் பருப்பில் விசேஷம் இருக்கு\nஅனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடும் நேரம் இது. மகாலட்சுமியை…\nதீபாவளி சிறப்பு பேருந்துகளில் இதுவரை 1,94,668 பேர் பயணம்\nதீபாவளியை ஒட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில்…\nமுள்ளுக்காட்டில் 14 வயது சிறுமி எரித்துக்கொலை\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில்…\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nசாலையில் சென்ற கண்டெய்னர் லாரி வீட்டிற்குள் புகுந்து விபத்து\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-2/", "date_download": "2020-07-06T18:04:41Z", "digest": "sha1:4IQZJHNF5GLFTNV5NGQDYWSWHQIALXGF", "length": 9465, "nlines": 147, "source_domain": "samugammedia.com", "title": "பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல் | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் கீரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome செய்திகள் இலங்கை செய்திகள் பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்\nபாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்\nகொவிட் 19 கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஆரம்பமானது.\nகுறித்த கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை வலய கோட்டக்கல்வி அதிகாரி பி.எம் பதுறுதீன் உள்ளிட்ட கல்முனைக் கோட்ட முஸ்லீம் பிரிவு அதிபர்கள் மற்றும் சுகாதார பரிசோதகர்களும் பங்குபற்றினர்.\nஇதன் போது இக்கலந்துரையாடலில் தாய் சேய் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம். பஸில் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர்.\nPrevious articleவெடிக்காத நிலையில் மோட்டார் செல்கள் மீட்பு\nNext article“விடுதலை வேண்டும்” என போராடும் தனிநபர்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nயாழில் இளம் பெண்ணிடம் “என்ன விலை” எனக் கேட்ட நபர் கடும் தாக்குதல் நடத்திய பெண்\nகொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் பறிபோன உயிர்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படும் மாற்றம்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:21:42Z", "digest": "sha1:63Y54L3I2KNHOTPFXGOLZSLUHILD5MO7", "length": 18239, "nlines": 103, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இசைத்தமிழ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nஇசைத்தமிழ்-“செந்தமிழ்ச் செல்வி” இதழில் பாவாணர்\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nதமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ் எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர், விரும்பியேற்றுக் கொள்ளும் படி, இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ் ஆகும். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும், பண்ணென்றும் அழைக்கப்படுகிறது. பல இயற்பாக்களோடு, இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால், இசையென்று பெயராயிற்று என்பர். இயற்றமிழ்ப் பாவினோடு,[1] இசையினை இயைத்துப் பாடுதலென்பது, ஓவியர் நிறங் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். \"நிறந் தோன்ற\" எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கி யிருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப் படும். கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெ���ரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறைபற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.\nபா என்பதோடு, இயைத்துரைக்கப்பட்ட இசையினை, “நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை” என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது, பண்ணாதலின் பண்ணென்றக் காரணப் பெயர் வந்ததென்பர். மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும், துன்பத்திலும், பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள், தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.\n\"இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.\nசிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும்,\nயாமளேந்திரர் செய்த இந்திர காளியமும்,\nபாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும், அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை, ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் விரிவுரையியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந் நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. கலாக்ஷேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று. இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப் பட்ட ஒருசில சூத்திரங்களே, இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும், இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.\nசிலப்பதிகாரம்: இந்நூல் இயற்��ிய காலத்தில், காவிரிப்பூம் பட்டினத்திலே மருவூர்ப்பாக்கத்திலே பெரும் பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும், அக்காலத்து வாழ்ந்த இசையறிஞர் துளைக்கருவி வாசிப் போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி யிசைப் போர், கண்டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதனையும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையால் அறிகிறோம். ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும் போது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ் வல்ல கவிஞன், மத்தளம் முழக்குவோனாகிய தண்ணுமையாசிரியன், வேய்ங்குழலூதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணைபுரிந்தனர் 'எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்றோம்.\nதொல்காப்பியம் இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.[2] இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் வண்ணங்களும் இசைத்தமிழே ஆகும்.\nபரிபாடல் நூலிலுள்ள பாடல்களுக்கு இசையும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஅப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்குப் பண்ணிசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயில்களில் ‘ஓதுவார்’ எனப்படுவோர் இவற்றைப் பண்ணிசையுடன் இசைத்தமிழாகப் பாடிவருகின்றனர்.\nஅருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே ஆகும்.\nகி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற் றாண்டு வரையுள்ள காலப்பகுதி, தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது.[3] அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு, தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள், தமிழ்நாட்டிலே புகுந்து, வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும், இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர். இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும், தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.\nஅளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்\nஉள என மொழிப இசையொடு சிவணிய\nநரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல்காப்பியம் 1-33)\nதமிழ் வளர்ச்சிக் கழகத்தின் கலைக்களஞ்சியம் நூற்தொகுதி\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சனவரி 2020, 06:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/06/blog-post_10.html", "date_download": "2020-07-06T16:16:54Z", "digest": "sha1:E7OYSF64HX62CCLBFI3BTU5DNVTEO3L3", "length": 4210, "nlines": 123, "source_domain": "www.tamilaruvi.in", "title": "ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு", "raw_content": "\nHomeகல்வித்துறைஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nமே 31 ம் தேதி வரை பணியாற்றி ஒய்வு - அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30-ம் தேதிக்குள் ஓய்வூதிய பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.\nஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு\nகேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை\nஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nசமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnpscjob.com/tnpsc-group-2-online-test-2-tnpsc-zoology-part-1/", "date_download": "2020-07-06T16:07:45Z", "digest": "sha1:XJL2ONFPEPAWI4G6JT6LEGDBM5RM5AHA", "length": 14021, "nlines": 254, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Group 2 Online Test 2 | TNPSC Zoology Part - 1", "raw_content": "\nவணக்கம், தேர்வை துவங்க Next பட்டனை அழுத்தவும். உங்களுக்கு இந்த தேர்வுமுறை பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் Share செய்யவும். நன்றி...\n1. குரோமோசோமின் நுனி இவ்வாறு அழைக்கப்படும்\n2. கடினமான தொழில் செய்யும் இந்திய மாதிரிப் பெண் (IRW ) வேலை செய்யும் போது தேவை��்படும் கலோரியின் அளவு என்ன\n3. அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்\n4. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்\n5. Rh இரத்த வகையைக் கண்டுபிடித்தவர் யார்\n6. ஆக்சிடாஸின் ஹார்மோன் எந்த சுரப்பியின் ஹார்மோன்\n7. கிளைக்கோலிசிஸ் எங்கு நடைபெறுகிறது\n8. எலும்பு மஜ்ஜை என்பது\nமேலே குறிப்பிடுள்ளவை ஏதும் இல்லை\n9. ரீசஸ் குரங்கிலிருந்து ஆண்டிஜன் (நோய் எதிர் பொருள் ) கண்டுபிடித்தது யார்\n10. த்ரோம்போபிளாஸ்டின் எதனோடு தொடர்புடையது\n11. ஒரு மரபியல் கலப்பின் போது F1-இல் புறத்தோற்றப் பண்பின்\nவிகிதம் 1:1:1:1 ஆக இருந்தால் பெற்றோர்களின் ஜீன் அமைப்பு எது\n13. மனிதனின் ஒரு செல்லில் இருக்கும் மொத்த குரோமோசோம்களின் எண்ணிக்கை\n14. தொழு நோயை உருவாக்குவது எது\n15. ”சோதனைக் குழாய் குழந்தை” சிகிச்சையில் பின்படுத்தப்படும் தொழில் நுட்பம்\n16. பின்வருவனவற்றில் எதில் உட்கரு காணப்படுவதில்லை\n17. டயஸ்டோலும் (இதயம்சுருங்குதல்) சிஸ்டோலும் (இதயம் விரிவடைதல்) பொதுவாக ஓரே சமகால அளவில் நடைபெறுகிறது இவற்றுள் ஒவ்வொன்றின் காலமானது\n18. மனிதனின் சிறுநீரகம் மூலமாக சிறுநீரில் வெளியேறும் கழிவுப் பொருள்கள் யாவை\nஆக்ஸிஜன் மற்றும் அதிக கார்பன் - டை -ஆக்ஸைடு\nகார்பன் - டை -ஆக்ஸைடு, நீர் ஆவியாதல்\nஅதிகமான நீர் மற்றும் உப்புகள்\n19. விபத்தினால் ஒரு மனிதனின் தலையில் ஏற்பட்டுள்ள ஆபத்தான காயத்திற்கு செய்யப்படும் உடனடி சிகிச்சை முறை எது\nஉயிர் திசு நோக்கு சோதனை\n20. மிகச்சிறிய மற்றும் மிகப்பெரிய இரத்த வெள்ளையணுக்கள் யாவை\n21. நமது உடலில் காணப்படும் மிகக் கடினமான உறுப்பு எது\nபற்களில் உள்ள எனாமல் என்னும் படலம்\n22. AIDS நோயைக் கண்டறியப் பயன்படும் ஆய்வு யாது\n23. மெண்டலின் ஒற்றைப் பண்பு கலப்பின விகிதம்\n24. கீழ்க்கண்டவற்றில் எது சாக்கஸ் நோயை உண்டாக்குகிறது\n25. மனித சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள் எந்த பொருளைக் கொண்டுள்ளது\n26. கால்சியம் பாஸ்பேட் ஒழுங்குப்பாட்டில் ஈடுபடக் கூடிய ஹார்மோன்\n27. நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால் இவர்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகள் இவ்வாறு இருப்பர்\nமகன்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்\nமகன்கள் நிறக்குருட்டுத் த��்மை உடையவர்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்\nமகன்கள் மற்றும் மகள்கள் நிறக்குருட்டுத் தன்மை உடையவர்கள்\nமகன்கள் இயல்பான பார்வை உடையவர்கள் மற்றும் மகள்கள் நிறக்குருட்டுத் தன்மை உடையவர்கள்\nஇரண்டு நுரையீரல்களுக்கு இடையே உள்ள இடைவெளி\n29. எந்த உறுப்பு இரத்த சிவப்பணுக்களின் கல்லறை என்று அழைக்கப்படுகிறது\n30. ”கிறிஸ்துமஸ் நோய்” என்பதன் வேறு பெயர் என்ன\nஹீமோபிலியா (அ) இரத்தம் உறையாமை B\nஹீமோபிலியா (அ) இரத்தம் உறையாமை A\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohe.gov.lk/index.php?option=com_content&view=article&id=104&Itemid=192&lang=ta", "date_download": "2020-07-06T16:14:25Z", "digest": "sha1:QLOQ45OJ42CTYDEWZDXVCPOPXZRNSROF", "length": 14361, "nlines": 225, "source_domain": "mohe.gov.lk", "title": "திட்டமிடல் பிரிவு", "raw_content": "\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nகௌரவ. பிரதி அமைச்சரின் அலுவலகம்\nதகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு\nஅரச சார்பற்ற பல்கலைக்கழக பிரிவு\nஉயர் கல்வி அமைச்சின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nமேம்பட்ட தொழில்நுட்ப கல்வி இலங்கை நிறுவனம் (SLIATE)\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள்\nப.மா.ஆ. பல்கலைக்கழக மாணிய ஆணைக்குழு\nபல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு ஆய்வு\nஇலங்கையின் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் உலக தரம்\nஏனைய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பட்டப் படிப்புகள்\nஉபாயமுறை திட்டமிடல் மற்றும் கொள்கை ஆராய்ச்சிப் பிரிவு\nதிட்டமிடல் பிரிவானது பிரதானமாக அமைச்சுக்கான வருடாந்த செயல் திட்டம், நீண்டகால உபாயமுறை திட்டங்கள் என்பவற்றை தயாரிப்பதற்கு பொறுப்பாகவுள்ளது. அபிவிருத்தி கருத்திட்டங்களை அமுல்படுத்துதல், மூலதனச் செலவின் பிரச்சினைகளை கண்காணித்தலும் மீளாய்வு செய்தலும், கொள்கை அமுலாக்க செயன்முறையில் உதவுதல் போன்றவற்றுக்கும் பொறுப்பாகவுள்ளது.\nஅபிவிருத்தி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை கண்காணித்தல்\nவருடாந்த செயற்பாடுகளின் முன்னேற்றத்தை தயாரித்தல்\nஅமைச்சுக்கான உபாயமுறை திட்டத்தை தயாரித்தலும் அமைச்சின் செயற்பாடுகளை பின்தொடர் நடவடிக்கை செய்தலும்\nஅமைச்சின் கீழ் வருகின்ற ஏனைய நிறுவனங்களின் உபாய முறை திட்டங்களை ஒருங்கிணைத்தல்\nகொள்கை ஆராய்ச்சிக்கு உதவுதலும் ஒருங்கிணைத்தலும்\nஉயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு - உயர் கல்விப் பிரிவு\nபதிப்புரிமை © 2020 உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/navin/?author=1", "date_download": "2020-07-06T16:33:46Z", "digest": "sha1:ZPRZOY2WKPH5R5GSKTZ2CJSY5AGT7HVE", "length": 15960, "nlines": 108, "source_domain": "vallinam.com.my", "title": "ம. நவீன் – ம.நவீன்", "raw_content": "\nகதையில் உள்ள ஒலிப்பேழையின் படத்தைப் பார்த்தவுடன், சற்றுப் பயமாகத்தான் இருந்தது. ஒலிபேழையில் இருந்து அந்தச் சுருள் சிக்குகள் அவிக்கப்பட்டு வடிவ அமைப்பை மீறிய பெரிய பெரிய வளையங்களாக சீரற்று இருந்தன. கதையின் கதைக்களம் வித்தியாசத்தின் உச்சம் என்றால், ஒலிப்பேழையின் படம் அதற்கும் மேலே ஏறி நின்று பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.\nசீ.முத்துசாமியின் நாவல்கள் குறித்த கட்டுரையைப் பதிவேற்றம் செய்த அடுத்த ஒரு மணி நேரத்தில் ஃபிரேசர் மலையை நோக்கி நண்பர்களுடன் புறப்பட்டேன். மார்ச் மாதம் அரசாங்கம் ஊரடங்கை அறிவித்தபோதும் நான் இதே நண்பர்களுடன்தான் தைப்பிங் நகரில் சுற்றிக்கொண்டிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த விடுதி தொலைக்காட்சியில் விடுமுறையை அறிவித்தபோதே உருப்படியாக ஏதாவது எழுதவேண்டும் எனத் திட்டம் இருந்தது. அவ்வகையில் ஏப்ரல் மாதம் மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனம் எழுதலாம் எனத் தொடங்கினேன். பத்து மலேசிய எழுத்தாளர்கள்; அவர்களது மொத்த நாவல்கள் எனும் அடிப்படையில் வாசிப்பையும் எழுத்தையும் திட்டமிட்டுக்கொண்டேன். ஜூலை 3 எழுதிய இறுதிக் கட்டுரையுடன் பத்து எழுத்தாளர்களின் 27 மலேசிய நாவல்கள் குறித்த கட்டுரைகளை எழுதி முடித்தேன்.\nமுற்போக்கு இலக்கியம், லட்சியவாத எழுத���து ஆகியவை பிரதானமாக இருந்த 1970களின் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில், சீ.முத்துசாமியின் நுழைவு தனித்துவமானது. திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் (இரைகள்) நுண்மையான அகவய சித்திரங்களால் வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் (கருகல்) அதற்குரிய மொழியில் புனைவாக்கினார். 1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ.முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின.\nஒலிப்பேழை சிறுகதையிலுள்ள சிறப்பம்சமே அதில் ஒழிந்திருக்கும் மிஸ்ட்டிரி தன்மையும், கதையில் அலை போல படர்ந்து வரும் பெண்டசி தன்மையும் ஊடும் பாவும் எனக் கலந்து வருவது தான். தன் குரலாலும், திட்டமிட்டு செய்த ஒரு கொலையாலும் மலேசியாவின் பேசு பொருளான மோனா ஒரு சரடென்றால். இந்த அண்டிக் கடை மற்றொரு சரடு.\nநவின், ஏன் ஒலிப்பேழையை மறுபடி மறுபடி வாசிக்கிறேன் என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். அது என்னை ஈர்க்கும் இடம் எது என ஆராய்கிறேன். நேற்று மனைவியிடம் கதையை வாசித்து காட்டினேன். இன்று அவள் மறுபடி வாசித்ததாக சொன்னாள். கதையில் எதை தேடுகிறேன் என என்னை நானே கேட்டுப்பார்க்கிறேன்.\nசுற்றும் முற்றும் பார்த்தவர் ஒலிப்பேழை ஒன்றை தனது பச்சை நிறத் துணிப்பையிலிருந்து எடுத்துக் காட்டிவிட்டு மீண்டும் அதைப் பைக்குள் வைத்துக்கொண்டார்.\nமலேசியாவில் மு.வரதராசனின் நாவல்கள் ஏற்படுத்திய தாக்கம்போலவே ஜெயகாந்தனின் நாவல்களும் பரந்த வாசகர் பரப்பை அடைந்த காலம் ஒன்றுண்டு. இவ்விரு எழுத்தாளர்களுடைய படைப்பின் தளமும் தரமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் சூழலில் வாசகர்களை இவர்கள் ஒருங்கே பாதித்தது கொஞ்சம் ஆச்சரியமானதுதான்.\nஉலகத் தமிழ்ச் சங்கத்தில் கொட்டிய குப்பை\nநண்பர் ஒருவர் கு.அழகிரிசாமி ம���ேசியாவில் பணியாற்றியது குறித்து ஆச்சரியமாகக் கேட்டார். நான் சில விளக்கங்களைக் கூறியபோது குழம்பிப்போய் உலகத் தமிழ்ச் சங்க இணையக் கலந்துரையாடல் யூடியூப் பதிவொன்றை அனுப்பி வைத்தார். அதில் எம்.கருணாகரன் (மலேசியா) தமிழ்ச் சங்க உறுப்பினர்களிடம் மலேசியச் சிறுகதை வரலாறு குறித்து கொடுத்த விளக்கங்களைக் கேட்க முடிந்தது. தொடர்ச்சியாக மலேசிய நாவல்கள் குறித்த ரசனை விமர்சனங்களும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டிருப்பதால் கருணாகரனின் அந்த அபத்த உரைக்கு மறுப்பு எழுத வேண்டுமா என யோசித்தேன்.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபசியின் உக்கிரத்தில் விழுமியங்கள் கரைந்து போய் பின் தலை தூக்கி மீண்டும் பசியிடம் சரணடைவது இக்கதை. இறுதியில் இளங்கோ தனது தாயை பழைய வேலைக்கே செல்ல சொல்லுதல் இயலாத ஒருவனின் பாச வெளிப்பாடு. சூழலின் நெருக்கடியில் விழுமியங்கள் சரியும் போது அதனினும் உயர்ந்த உணர்வின் எழுச்சி அபாரமானது. இது இக்கதையில் சாத்தியமாகி உள்ளது. உண்மையில் இலக்கியம் இயங்க வேண்டிய விசேஷ தளம் இதுதான்.\nபதிவேற்றம் காணும் படைப்புகள் குறித்த தகவல்களை மின்னஞ்சல் வழி பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அறிவிப்பு உரை உலக இலக்கியம் கடிதம்/எதிர்வினை கட்டுரை/பத்தி க‌விதை சினிமா சிறுகதை திற‌ந்தே கிட‌க்கும் டைரி நேர்காண‌ல் பயணம் மலேசிய இலக்கியம் முட்டாளுடன் மூன்று நாட்கள் விமர்சனம்\nஒழிப்பேழை: கடிதம் 4 July 6, 2020\nகுருபூர்ணிமா July 5, 2020\nசீ.முத்துசாமி நாவல்கள் July 3, 2020\nவல்லினம் – கலை, இலக்கிய இதழ்\nபுயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம் (3,969)\nஜெயமோகனுக்கு எதிர்வினை : சிற்றிதழ் என்பது… (3,397)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_194296/20200529132221.html", "date_download": "2020-07-06T16:27:03Z", "digest": "sha1:SX6TVW5JVTTAFZ4PHKUXWDSNZW2OFUDD", "length": 10723, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "திருக்கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்", "raw_content": "திருக்கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார்\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதிருக்கோவிலில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் : அமைச்சர் கடம்பூர் ரா���ு துவக்கி வைத்தார்\nகோவில்பட்டி அருகே ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருக்கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கியது.\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தாரை தலைநகரமாகக் கொண்டு கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரசாண்ட முத்துக்கிருஷ்ணபாண்டியன் என்ற சிற்றரசன் தனது அரசாட்சி காலத்தில் இவ்வூரின் நடுப்பகுதியில் 5 நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய முத்துக்கிருஷ்ணேஸ்வரர்( திருநீலகண்ட ஈஸ்வரர்) திருக்கோயிலை அமைத்தார். இந்த ராஜகோபுரத்தை அமைக்க அரசன் சீவலப்பேரியில் இருந்து தலைச்சுமையாக கற்களை குடிமக்கள் மூலம் கொண்டுவரச்செய்தான் என்றும் வரலாற்றுச் சிறப்பில் கூறப்படுகிறது. இக்கோயிலில் கற்களால் ஆன மதில்சுவர் கட்டப்பட்டுள்ளது.\nஇக்கோயிலில் இரு இடங்களில் நாழிக்கிணறு, இரண்டு பள்ளியறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் அனைத்து தெய்வங்களும் இடம்பெற்றுள்ளன. காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இக்கோயிலில் சிவராத்திரி, கந்தசஷ்டி, சூரசம்ஹாரம், திருவாதரன தேரோட்டம், பங்குனி உத்திரத் திருவிழா உள்ளிட்ட அனைத்து வகை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.\nஇக்கோயிலில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்துள்ளதாகவும், குறிப்பாக 5 நிலைகள் கொண்ட ராஜகோபுரம் மற்றும் அதில் உள்ள சிற்பங்களும் பழுதடைந்துள்ளது. இதை பழுதுபார்க்க வேண்டும் என கயத்தாறு பகுதி பொதுமக்கள், பக்தர்கள், அர்ச்சகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை இந்து சமய அறநிலையத் துறை மூலம் திருக்கோயிலில் 5 நிலை ராஜகோபுரம் பழுதுபார்த்து புதுப்பிக்க ரூ.97.5 லட்சம், மேலும் மற்ற பணிகள் என சேர்த்து ரூ. 1,34,7000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும், தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு கலந்து கொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன், கோட்டாட்சியர் விஜயா, கயத்தார் தாசில்தார் பாஸ்கரன், அதிமுக கயத்தார் ஒன்றிய செயலாளர் வினோபாஜி, முன்னாள் ஒன்றிய க���ுன்சிலர் பாலமுருகன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருக்கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅருமையான முயற்சி , வாழ்த்துக்கள்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஒரே நாளில் 108 பேருக்கு கரோனா தொற்று உறுதி : தூத்துக்குடியில் பொதுமக்கள் அச்சம்\nநீதிபதியை அவமதித்த போலீசார் மீது நடவடிக்கை : கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி கரோனா வார்டிலிருந்து 41 பேர் டிஸ்சார்ஜ்\nபள்ளி குழந்தைகளுக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கல்\nஅனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை 2 பெண்கள் கைது\nசாத்தான்குளம் காவலர்களிடம் சிபிசிஐடி விசாரணை\nகரோனா: தூத்துக்குடியில் பிரபல ஜவுளிக்கடை மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:02:21Z", "digest": "sha1:XDTXC7JQQ5RSIHM36OJDXI53HRONAPXA", "length": 12490, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை | Athavan News", "raw_content": "\nகொரோனா வைரஸின் எதிரொலி – இஸ்ரேலில் மீண்டும் முடக்கம்\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்\nகிளிநொச்சி துப்பாக்கிச்சூடு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை\nகிளிநொச்சி துப்பாக்கிச்சூடு – அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை\nகிளிநொச்சி – அறிவியல் நகரில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்த முதற்கட்ட அறிக்கையை மதுவரி திணைக்களம் கோரியுள்ளது.\nஇது தொடர்பாக வடமத்திய மாகாண உதவி மதுவரி ஆணையாளர் மற்றும் மேலதிக மதுவரி ஆணையாளர் தலைமையிலான விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தங்களது அதிகாரிகள் பிழை செய்திருந்தால், அவர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாருக்கும் மதுவரித் திணைக்களத்தினருக்கும் நேற்று முன்தினம் இரவு ஒரேநேரத்தில் தகவல் கிடைத்துள்ளது.\nஇதனையடுத்து தொடர்பாடலற்ற தேடலை பொலிஸார் மேகொண்டுள்ளனர். அதேவேளை மதுவரித் திணைக்களத்தினரும் தேடுதலில் ஈடுபட்டனர்.\nஇதன்போது பொலிஸாரின் வாகனத்திற்கு முன்பாக, மதுவரித் திணைக்களத்தினால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனம் குறித்த போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைக்காக வேகமாக பயணித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த வாகனத்திலேயே போதைப்பொருள் கடத்தப்படுவதாக எண்ணிய பொலிஸார் அதனை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nசம்பவத்தில் மதுவரித் திணைக்கள அதிகாரி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஇதேவேளை மதுவரித் திணைக்களத்தின் வாகனத்தை பொலிஸார் மறித்ததாகவும் எனினும் அவர்கள் வாகனத்தை நிறுத்தாது சென்ற நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகொரோனா வைரஸின் எதிரொலி – இஸ்ரேலில் மீண்டும் முடக்கம்\nகொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மு\nநாட்டின் பிரதான குற்றவாளிகளும் ஊழல்வாதிகளும் ஆட்சி அதிகாரத்தில் – சரத் பொன்சேகா\nகருணா இராணுவத்தை கொன்றதும் உலகக்கிண்ண கிரிகெட் போட்டியில் ஊழல் இடம்பெற்றதாக கூறுவதும் தவறில்லை, ஆனால\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித��தானியாவிற்கு எச்சரிக்கை\nபுதிய தேசிய பாதுகாப்புச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஹொங்கொங் விடயத்தில் பிரித்தானியா த\nவடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – ஜி.எல்.பீரிஸ்\nவடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது\nஆயுதம் ஏந்திப் போராடி மக்களின் உரிமைகளை வென்று தருவதாக நான் உறுதியளிக்கப்போவதில்லை – சுமந்திரன்\nஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக்\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 3 ஆயிரத்து 827 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 61 பேர் உ\nஎல்லையில் இருந்து பின்வாங்கும் சீனப் படைகள்\nகிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில், சீனப் படைகள் கல்வான் பள்ளத்தாக்குப்\nஉக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறையில்\nகொரோனா வைரஸ் தொற்றினால் நிறுத்தப்பட்டிருந்த உக்காத பொலித்தீன் பாவனை தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பத\nசிரேஷ்ட பிரஜைகளின் வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உன்மையில்லை – பந்துல\nசிரேஷ்ட பிரஜைகளுக்கு வழங்கப்படும் வரி நிவாரணம் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கூற்று உண்மைக்கு புறம\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் உயிரிழப்ப\nஜப்பானில் அதிக கனமழை காரணமாக, வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், குறைந்தது 44பேர் உயிரிழந்து\nஹொங்கொங் விவகாரத்தில் தலையீடு: சீன தூதுவர் பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை\nஉக்காத பொலித்தீன் பாவனை தொடர்பிலான கட்டுப்பாடுகள் நடைமுறையில்\nசிரேஷ்ட பிரஜைகளின் வரி நிவாரணம் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கூற்றில் உன்மையில்லை – பந்துல\nஜப்பானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் குறைந்தது 44பேர் உயிரிழப்ப\nபொதுத் தேர்தல்: வாக்களிப்பதற்கான கால எல்லை தொடர்பான அறிவிப்பு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/vagaai_Mani59db33803139d.html", "date_download": "2020-07-06T16:28:12Z", "digest": "sha1:GZ2LDBQY4KR2LI6EUKQGRIUHZEYARTM2", "length": 31443, "nlines": 318, "source_domain": "eluthu.com", "title": "வாகை மணி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nவாகை மணி - சுயவிவரம்\nஇயற்பெயர் : வாகை மணி\nபிறந்த தேதி : 30-Jul-1995\nசேர்ந்த நாள் : 09-Oct-2017\nவாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇறந்த பிறகும் என் இதயம் சொல்லுகிறது .......\nஉன்னை பிரிந்தால் என் வாழ்க்கை இல்லை ....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉன்னை நினைத்துக்கொண்டிருக்கும் போது மரணம் நேர்வதும் ஒரு வரம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t11-Nov-2017 8:44 am\nவாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகாரணங்கள் தேவையில்லை பிறரிடத்தில் அன்புகாண்பிக்க....\nபசி என்ற ஒரு உணர்வுதான்\nஎல்லா உயிர்களுக்கும் ஒற்றுமையான உணர்வு.....\nநாம் எதற்கு தேடி அலைகிறோம்....\nஓயாத அலையாய் இந்த மனித கடலில்....\nஎவரிடத்திலும் பதில் இல்லை .....\nநான் ஒன்றும் புதியதாக சொல்ல விரும்பவில்லை..\nஆனால் ஒன்றுமட்டும் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன்...\nநீ ஈ என்று இரப்பவருக்கு பசி தீர்ப்பாய் என்றால் ....\nஅவனிடத்தில் நீ இறைவனாக போற்றப்படுவாய்..\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅடையாளம் - அடையலாம் 08-Nov-2017 7:15 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஇறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் வேதம் சொன்ன படி வாழ்ந்தால் புனிதம் எனும் நிலையை அடையாளம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t08-Nov-2017 7:15 pm\nவாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅம்மா உயிர் இல்லாத உயிர்...\nஅம்மா கனவு இல்லாத கனவு...\nஅம்மா பாசம் இல்லாத பாசம்...\nஅம்மா காதல் இல்லாத காதல்..\nஉயிர்,கனவு ,பாசம், காதல் ....ஏதையும் தனக்கென்று நினைவுபடுத்த நேரம் இல்லாத \"உலகம் \"\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஅவளின்றி மண்ணில் சிறுயணுவும் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t30-Oct-2017 5:48 pm\nவாகை மணி - படைப்பு (public) அளித்துள்ளார்\n“குப்பை தொட்டியில் மிதக்கின்ற பூக்கள் நாங்கள்..\nதாயே எறிவதற்கு மனம் வந்த உனக்கு.\nஇறப்பு தெரியாமல் மனிதர்கள் வாழும் இவ்வுலகில்...\nபிறப்பு தெரியாமல் வாழும் உயிர்கள் நாங்கள்.\nஒருவேளை உணவுக்கு கையேந்தி நிற்கும்\nகருவறையில் மடிந்திருந்தால் குருதியாக வந்திருப்போம் தாயே ...\nஎங்களை போன்ற பூக்களை கிள்ளி எறிந்த காரணம் என்னவோ...\nஒருநாள் உன்னை பார்க்க வேண்டும் என்று சிந்தை துடிக்கின்றது...\nஇரக்கமில்லாத உள்ளத்தை என் அன்பால் விழ்த்துவேன்....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉடல் சு��ம் குற்றத்தை மறைக்க பிறந்த உயிரை கூட குப்பையில் வீசுகிறது இல்லையென்றால் குழி தோண்டி புதைக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t30-Oct-2017 5:47 pm\nவாகை மணி - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇன்றைய மாணவர்களுக்கு தமிழ் மொழியில் ஆர்வம் குறைந்துள்ளதா\n ஆனால், மொத்தத்தில் குறைந்தாலும், நேசிப்பவர்கள் நேசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 29-Nov-2017 4:30 am\nநாம் ஆங்கில மொழி மோகத்தால் தாய் மொழியாகிய தமிழயை இழந்து வருகிரோம்.\t04-Oct-2017 1:46 pm\nவாகை மணி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\n\"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது\"\n\"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது;\nமனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும்\nவன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த நாளைய உதயத்தில்\"\n\"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்\"\n\"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் க��ை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\"\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவசந்தம் எல்லோர் வாழ்விலும் நிலைக்கட்டும். 24-Oct-2017 7:00 am\nதீப ஒளி வீசட்டும் இருள் மறையட்டும் நம் உலக தமிழர்கள் வாழ்வு மலரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:18 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\t18-Oct-2017 7:16 pm\nஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்...\t18-Oct-2017 7:05 pm\nவாகை மணி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\n\"பூங்காற்றே நீ வீசும் திசையில் மத்தாப்பு; பூக்களே நீ வாசம் சிந்தும் தித்திப்பு; மடந்தை நெற்றியில் சிகப்பு நிலா; குழந்தை சிரிப்பில் பிறந்த உலா; தாரகை போல மின்னும்விளக்கு; இடியும் மின்னலும் போல் வெடிக்குது பட்டாசு; மனதோடு மனிதம் பேசும்; கண்ணீரில் அன்பு விளையும்; பிரிவுகளும் இணைவில் சேரும்; காதோடு கண்மணி பேச மனதோடு இன்பம் போங்க; சுமந்த நிழலில் ஆசிர்வாதம் வாங்கி; மதியோடு சிறு தூக்கம் கண்டு, கடந்து போன மழலையை சிறு நொடிகள் மீட்கும் இனிய நொடிகள் பொழுதோடு கரைந்து மனதோடு கதை பேச ஆயத்தமாகிறது\"\n\"புல்லாங்குழல் விற்பவனுக்கு செவிகள் கேட்பதில்லை; ஓவியங்கள் வரைபவன் குருடனாக இருக்கிறான்; முயற்சியில் முயல்பவன் முடவனாக ஓடுகிறான்; பாலைவனமும் பால்மழையை நம்பித்தான் மணற்புழுதியில் தேடலை தொடர்கிறது ; ஆபிரிக்க தேசமே ஒரு பிடி உணவின்றி கல்லறையாகுது; பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியுது;\nமனிதனை மனிதனே அழித்து இரைப்பை ஆற்றும் அவலமும் மண்ணில் உள்ளது; பெண்மையும்\nவன்மையில் பரிதாபமாகிப் போகிறது குற்றங்கள் குறையட்டும் நரகசூரனை கொன்றழித்த ந���ளைய உதயத்தில்\"\n\"ஏழையின் இரைப்பையில் ஒரு பிடி உணவாகவும்; காயப்பட்டவன் உள்ளத்தில் ஒரு பிடி மனிதமாகவும்; முதுமையில் இல்லங்களில் அன்பின் மழைத்துளிகள் போல அன்பு வெள்ளம் சிந்தவும்; அனாதைகளின் இதழ்களில் அன்பெனும் புன்னகையாய் எண்ணங்கள் ஓடியாடி விளையாடவும்; நட்பின் புரிதலில் வசந்தம் தொடங்கவும்; பகைவனின் எண்ணமும் நட்பை நாடி அலையவும் நாளை திருநாள் மாற்றம் கொடுக்கட்டும்\"\n\"தளத்தில் உள்ள அணைத்து இலங்கை வாழ் மற்றும் கரை கடந்த தமிழ் சொந்தங்கள் எல்லோருக்கும் மனம் நிறைந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்\"\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவசந்தம் எல்லோர் வாழ்விலும் நிலைக்கட்டும். 24-Oct-2017 7:00 am\nதீப ஒளி வீசட்டும் இருள் மறையட்டும் நம் உலக தமிழர்கள் வாழ்வு மலரட்டும் படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 6:18 am\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nதீமைகள் தீபங்களில் எரிந்து சாம்பலானால் நலமே உள்ளங்கள் வசந்தமாகி எண்ணங்கள் தூய்மையாகி மனிதங்கள் வேராகி துன்பங்கள் இன்பமாகி வறுமையும் செழுமையாகி பெண்ணியம் கண்ணியமாகி ஆண்மையும் ஒழுக்கமாகி இனிதாய் வாழ்க்கை இனி அமைந்திட தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\t18-Oct-2017 7:16 pm\nஆபிரிக்க தேசமும் ஒரு கைபிடி உணவின்றி கல்லறையாகுது....... பசுமை நிலத்தில் கரசக்காட்டு முட்கள் போல உழவன் சடலங்கள் குவியிது.. மனதை உருக்குது.... தீங்குகள் யாவும் தீபத்திரு விளக்கில் எரியட்டும். தீபாவளி வாழ்த்துக்கள்...\t18-Oct-2017 7:05 pm\nவாகை மணி - வாகை மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதாயின் கருவறையில் இடம் கொடுத்த அப்பாவுக்கும், அந்த\nஇதுவரை ஒன்றும் செய்யாத மகனின் கவிதை இது.\nஅழகான போர்க்களம் அதில் உயிர் பிரியும் தருணம் அது...\nபல கனவுகளுடன் வாழும் மாணவன்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகனவுகள் போல் வாழ்க்கை அமைந்தால் நினைவுகள் கண்ணீர் சிந்த வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nவாகை மணி - vinothiniselven அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉயிர் பெறுகிறது அன்பின் பெயரில்\nஎன் உயிராக உன்னை நினைக்க\nஎன்னை நீ பார்க்க மறுக்கிறாய்\nநீ எனக்காக பிறந்தவள் என்று\nஉன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்\nஇடமெல்லாம் நான் நின்று கொண���டு ..\nபாராட்டுகளுக்கு நன்றி .....\t13-Oct-2017 2:03 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாத்திருப்பில் பல இதயங்கள் ஏமாந்து தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nவாகை மணி - வாகை மணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஅழிந்ததடி சாதி, மதம்,பேதம் எல்லாம்....\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமழலையின் அருகே உள்ளம் சிறைபடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nவாகை மணி - lakshmi.P.R அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇசை வீணை --கலைமக்ள் அழகிய வீணை மீட்டும் இசைவாணி பாராட்டுக்கள் 20-Mar-2018 1:36 pm\nவாகை மணி - vinothiniselven அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉயிர் பெறுகிறது அன்பின் பெயரில்\nஎன் உயிராக உன்னை நினைக்க\nஎன்னை நீ பார்க்க மறுக்கிறாய்\nநீ எனக்காக பிறந்தவள் என்று\nஉன் இதயம் உன்னிடம் எனக்கானவள் என்று கூறும்\nஇடமெல்லாம் நான் நின்று கொண்டு ..\nபாராட்டுகளுக்கு நன்றி .....\t13-Oct-2017 2:03 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாத்திருப்பில் பல இதயங்கள் ஏமாந்து தான் போகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-07-06T16:17:09Z", "digest": "sha1:MS3LPPJMIL3GCKJGUAKYXMTL6K4HXUQI", "length": 11185, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "விண்டோஸ் போன் News, Videos, Photos, Images and Articles | Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபயனுள்ள விண்டோஸ் போன் தந்திரங்கள், இது உங்களுக்கு தெரியுமா\nவிண்டோஸ் இயங்குதளத்திற்கு நீங்க புதுசா, எப்படியோ புதுசா ஒரு விண்டோஸ் கருவியை வாங்கிட்டீங்களா. இங்கு உங்களுக்கு பயன் தரும் சில விண்டோஸ் தந்திரங்கள...\nவிண்டோஸ் போன் பிரச்சனைகளை எளிதாக சரி செய்வது எப்படி\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை பொருத்த வரை 2014 ஆம் ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. இன்று உலகளவில் இந்திய ��்மார்ட்போன் சந்தை மிகவும் முக்கியத்த...\nவிண்டோஸ் போனில் வெளியானது கேன்டி க்ரஷ் சாகா\nஆன்டிராய்டு, ஐஓஎஸ் வரவுகளை தொடர்ந்து விண்டோஸ் போன்களுக்கும் கேன்டி க்ரஷ் சாகா வெளியிடப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பேர் விளையாடும் விளையாட்டாக இரு...\nவிண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...\nமைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் போன்களுக்காக வெளியிட்ட சிறப்பு இயங்குதளத்தையே விண்டோஸ் போன் 8 இயங்குதளம் என்கிறார்கள். இது மொபைல் போன்களுக்காகவே சி...\nபுதிய லுமியா வரிசை ஸ்மார்ட்போனை வழங்குமா நோக்கியா\nஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தை தக்கவைத்து கொள்ள முயற்சி செய்து வரும் நோக்கியா நிறுவனம் புதிதாக லுமியா-920 டி என்று ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வ...\nஅதிரடியாக களமிறங்கும் 2 புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்கள்\nவாடிக்கையாளர்களை சந்தோஷ கடலில் மூழ்கடிக்கும் வண்ணம் புதிய புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை அடுத்தடுத்து வழங்கிக் கொண்டே வருகிறது எச்டிசி நிறுவனம். அ...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nவிண்டோஸ்-8 இயங்குதளத்துடன் புதிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா லுமியா-920: விண்டோஸ்-8 இங்குதளம் 4.5 இஞ்ச் தொடுதிரை வசதி 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவ் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்-4 சிப்செட் 8.7 மெக...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nலுமியா-820: விண்டோஸ்-8 இயங்குதளம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் 4.3 இஞ்ச் திரை வசதியும், 480 X 800 பிக்ஸல் திரை துல்லியம் வ...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் ஏட்டிவ் எஸ் விண்டோஸ் போன்-8: சூப்பர் அமோலெட் திரை தொழில் நுட்பம் கொண்ட 4.8 இஞ்ச் திரை விண்டோஸ்-8 ஓஎஸ் 1.5 ஜிகாஹெர்ட்ஸ பிராசஸர் 8 மெகா பிக்ஸல் கேமரா 2,...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nஎச்டிசி அக்கார்டு விண்டோஸ் போன் 8எக்ஸ்: 4.3 இஞ்ச் திரை வசதி 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் 32 ஜிபி ரோம் 1 ஜிபி ரேம் மைக்ரோ சிம் கார்டு ஜ...\nடாப்-5 விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள்\nநோக்கியா லுமியா-620 க்ல��ரி: 4.3 இஞ்ச் திரை வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம் 800 X 480 பிக்ஸல் திரை துல்லியம் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_22,_2011", "date_download": "2020-07-06T16:11:36Z", "digest": "sha1:7SPSRB3KKW6A2LTHS2ED6XVRGYD6DCL6", "length": 4534, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 22, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 21, 2011 அக்டோபர் 22, 2011 23 அக்டோபர், 2011>\n\"அக்டோபர் 22, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஐரோப்பாவின் முதலாவது புவியிடங்காட்டி கலிலியோ செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன\nவத்திக்கானிலிருந்து தீபாவளி வாழ்த்துச் செய்தி\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல, நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0_%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-07-06T18:36:28Z", "digest": "sha1:C56EV6D7WQB5ANYNLHIGNKG5OTQISAVI", "length": 5919, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகழ்நேர இயக்குதளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிகழ்நேர இயக்கு தளம் (Real-time operating system) என்பது இயக்கு தளங்களின் ஓர் உட்பிரிவாகும். நிகழ்நேர இயக்குதளத்தில் தகவல்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றன.\nபரவலாக பயன்படும் இயக்கு தளங்கள்[தொகு]\nநிகழ்நேர இயக்கு தளம் ஒன்றைத் தெரிதல் - (ஆங்கில மொழியில்)\nகணினி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/video-of-a-lawyer-trying-to-attack-a-policeman-during-a-patrol-in-perambalur/", "date_download": "2020-07-06T17:56:24Z", "digest": "sha1:VDKWDFGGCMSLOSTM4DIVTHSWPRKZ2Z2B", "length": 7875, "nlines": 67, "source_domain": "www.kalaimalar.com", "title": "பெரம்பலூரில் ரோந்து பணியின் போது ஏட்டுவை வக்கீல் தாக��க முயன்ற வீடியோ வைரலால் பரபரப்பு", "raw_content": "\nபெரம்பலூரில் இரவு ரோந்து பணிக்கு சென்ற போலீஸ் ஏட்டு ஒருவரை வக்கீல் ஒருவர் தகாத வார்த்தைகள் பேசி தாக்க முற்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.\nபெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் நியூ காலனி பள்ளிவாசல் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 40), ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் இவரும், ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும், சுஜித் என்பவரும் கடந்த 8ந்தேதி இரவு பெரம்பலூர் நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nஅப்போது திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத இருட்டு பகுதியில் 14 வயது சிறுமியும் 25 வயது மதிக்கதக்க வாலிபரும் தனிமையில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது அங்கு ரோந்து சென்ற ஏட்டு முத்துக்குமரன் தனிமையில் நின்று கொண்டிருந்த அந்த வாலிபரிடம் விசாரித்த போது அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசாரிடம் தகராறு செய்ததோடு, செல்போன் மூலம் மூன்று ரோடு பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் 3 பேரை அங்கு அழைத்து வந்து தகராறு செய்துள்ளார்.\nகுடிபோதையில் இருந்த அந்த மூன்று பேரும் தலைமை காவலர் முத்துக்குமரன் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த சுஜித் ஆகியோரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முற்பட்டுள்ளனர்.\nஇதுகுறித்து ஏட்டு முத்துக்குமரன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.\nபுகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் தலைமை காவலர் முத்துக்குமரனை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றது, துறைமங்கலம் பகுதியை சேர்ந்த வக்கீல் தினேஷ்குமார் என்பது தெரிய வந்தது.\nஇந்நிலையில் தினேஷ்குமாருக்கு ஆதரவாக பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்\nவக்கீல் தினேஷ்குமார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.\nஇந்நிலையில் முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்குமரன் நடந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி “வாட்ஸ்அப்” உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் டிஜிபி, ஐஜி, மற்றும் டிஐஜிக்கு வேண்டுகோள் விடுத்தார்.\nஏட்டுவை வக்கீல் தாக்க முயன்ற வீடியோ காட்சி பதிவும், முத்துக்குமரன் நடவடிக்கை எடுக்க கோரி வெளியிட்ட ஆடியோ பதிவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி வழக்கறிஞர் தினேஷ்குமார் மீது 294B , 352, 353 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=35909", "date_download": "2020-07-06T16:46:01Z", "digest": "sha1:63RBM7JRVBXFJT7WMIGMCBOF2X3NXO2G", "length": 16336, "nlines": 308, "source_domain": "www.vallamai.com", "title": "அறுமுகநூறு (17) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 4 (உழவன்)... July 6, 2020\nநாலடியார் நயம் – 39 July 6, 2020\nகுறளின் கதிர்களாய்…(308) July 6, 2020\nமழை – நான்கு காணொலிகள் July 3, 2020\nசென்டாரஸ் உடுத் தொகுப்பு July 3, 2020\nபழகத் தெரிய வேணும் – 23 July 3, 2020\nஅக இலக்கியச் சிறுபாத்திரங்கள்- 3 (ஆயம்)... July 3, 2020\nஅகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் நிதியுதவி பெறுவது எப்படி\nஅறுமுகன் என்னும் ஆழ்ந்த பொருளை,\nஅழகுற அகிலம் சூழ்ந்த பொருளை,\nஅகமுக மிரண்டும் காணும் பொருளை,\nஅடிபணிந் துணர்ந்து அன்பை உணர்வோம்\nசிக்கலில் வேலுற்றுச் செந்தூரில் வீறுற்றுச்\nசூரனைக் கூறிட்ட பின்னாலும் அருளுற்றுச்,\nசெங்கொண்டைச் சேவலாய்ப் பூங்கொண்டைப் பீலியாய்ச்\nசெய்தவனைக் காத்திட்ட சிங்கார வேலனே\nகுடிக்கும் தண்ணீரைக் குடித்திட முடியாமல்,\nதுதிக்கை துண்டாகித் துடிக்கும் யானையாய்,\nதுதிக்கும் உன்னைநான் துதித்திட முடியாமல்,\nதடுக்கும் நெஞ்சத்தின் மயக்கம் நீக்கிடுவேலா\nஅகவும் மயிலது அரவம் தாக்கும்,\nஅறுமுகன் அருளது அகந்தை நீக்கும்,\nஅலறும் ஆந்தை இரவில் தாக்கும்,\nஅலையும் மனத்தைக் கரவேல் காக்கும்\nஒளியில் நிறைந்த இறைவனின் அழகைக்,\nகண்டவர் மனதின் களங்கம் நீங்கும்,\nவிழியில் நிறைந்த அவனது எழிலால்,\nமனதில் நிறையும் அமைதியின் தோற்றம்\nRelated tags : D.சச்சிதானந்தம் சச்சிதானந்தம்\nகண்ணா மூச்சு வேலைகள் வேண்டாம்\nதனிமையிலே … – கவிதை\n– தேமொழி தனிமையிலே ... கவிதை மூலம் – மாயா ஆஞ்சலூ மொழிப���யர்ப்பு – தேமொழி வாழ்வின் உண்மையை உணர்ந்திராத எனது உறக்கமற்ற நேற்றிரவில் என்னில் எழுந்தது ஓர் சிந்தனை ... எங்கே தேடுவேன்\nபேராசிரியர் தெ. முருகசாமி வழங்கிய ‘தொல்காப்பியம் ஓர் அறிமுகம்’ உரை\nதொல்காப்பியம் ஓர் அறிமுகம் பேராசிரியர் தெ. முருகசாமி மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி (குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியி\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப்பட\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 265\nAnitha.k on படக்கவிதைப் போட்டி – 265\nM Sudha on படக்கவிதைப் போட்டி – 265\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 265\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (121)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/243067-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-07-06T16:06:40Z", "digest": "sha1:SS52JH5UVD36PM676WJY3Q77DXJNM5SK", "length": 22473, "nlines": 227, "source_domain": "yarl.com", "title": "கருணாவின் துரோகப் பிடிக்குள் இருந்து போராளிகளை மீட்ட போது. - எங்கள் மண் - கருத்துக்களம்", "raw_content": "\nகருணாவின் துரோகப் பிடிக்குள் இருந்து போராளிகளை மீட்ட போது.\nகருணாவின் துரோகப் பிடிக்குள் இருந்��ு போராளிகளை மீட்ட போது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nபெற்றோரிடம் போராளிகள் கையளிக்கப்பட்ட போது.\nஊடகவியலாளர்.. நிராஜ் டேவிட்டின் முகநூல் பதிவில் இருந்து.\n‘வெருகல் சம்பவம்’ என்ற குறியீட்டுப் பெயர் இன்று தமிழீழ விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்துவதற்காக திட்டமிட்டு பாவிக்கப்பட்டு வருகின்றது.\n2004ம் ஆண்டில் கருணாவினால் விளைவிக்கப்பட்ட பிரதேசவாத குளறுபடிகளைத் தொடர்ந்து, 2004 ஏப்ரல் மாதம் 9ம் திகதி கருணாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வெருகல் பிரதேசத்தின் மீது விடுதலைப் புலிகள் நடவடிக்கை எடுத்த தினம். இந்த மீட்பு நடவடிக்கையின் போது கருணா தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிழக்கு மாகாண போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த கிழக்கு மாகாண பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தபட்டதாகவும், நிர்வாணமாக அவர்கள் படுகொலை செய்யப்பட்டாகவும் ரீ.எம்.வீ.பி. கட்சியின் சில முக்கியஸ்தர்களால் தற்பொழுதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடமும் இந்த அவதூறு பிள்ளையானின் ரீ.எம்.வீ.பி. கட்சியின் மகளீர் அணித் தலைவியினால் ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nகருணா விவகாரத்தின் காலப்பகுதியில் கிழக்கில் செயல்பட்ட, அங்கு நடைபெற்ற பல சம்பவங்களைப் பதிவுசெய்த ஊடகவியலாளன்; என்கின்ற ரீதியில், ஒரு வரலாற்றுச் சம்பவம் ஆட்சியாளர்களின் தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் திரிவுபடுத்தப்படுகின்றது என்பதை உலகின் பார்வைக்கு கொண்டுவரவேண்டிய கடமை எமக்கு இருக்கின்றது.\nவெருகல் நடவடிக்கையின் பங்காளியாக நாங்கள் இல்லாவிட்டாலும், சாட்சிகளாக நாங்கள் இருந்தோம். வெருகல் மீட்பு நடவடிக்கை முடிவுற்று மறு தினம் நாங்கள் வெருகல் பிரதேசத்திற்கு சென்றிருந்தோம். மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெத்தினம், வேதநாயகம், சந்திரபிரகா~; போன்றவர்களுடன் நானும் சென்றிருந்தேன். நடேசன், இரா உதையக்குமர் போன்றவர்கள் தனியாக வந்திருந்தார்கள்.\nவழி நெடுகிலும் இருந்த விடுதலைப் புலிகளின் காவல் அரன்கள், காடுகளுக்குள் இருந்து திடீரென்று தோன்றிய விடுதலைப் புலிகளின் அணிகள் - இவர்களின் கடுமையான விசாரணைகளைக் கடந்து வெருகல் பிரதேசத்திற்கு சென்று – சம்பவத்தை பதிவு செய்தோம்.\n• வெருகல் தாக்குதலை ‘வெருகல் சம்பவம்’ என்ற பெயரில் அழைக்கும்படியும், குறிப்பிடும்படியும் தலைவர் பணித்துள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் எங்களிடம் தெரிவித்தார்.\n• அங்கு நாங்கள் சந்தித்த கௌசல்யன், குயிலின்பன், தளபதி ரமே~;, தளபதி பாணு போன்றவர்கள் ‘கருணா ஆடிவிட்டுச் சென்ற கோமாளிக் கூத்து’ என்றே – கருணாவின் பிரிவு விவகாரம் நடைபெற்ற அந்த 41 நாட் சம்பவத்தை குறிப்பிட்டார்கள்.\n• கருணா தரப்பில் நின்ற நூற்றுக்கணக்கான பெண் போராளிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்நிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.\n• செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் பேரூந்துகள், பிக்கப் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டுசெல்லப்பட்டார்கள்.\n• இந்தச் சம்பவத்தில் 8 கருணா தரப்பு போராளிகள் கொல்லப்பட்டதாக ஆரம்பத்தில் எங்களுக்கு அறிவிக்கப்படது.\n• ஆனால் உண்மையில் கருணா தரப்பில் நின்ற 33 போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்பதும், த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தலைவர் பிரபாகரனிடம் நேரடியாக வேண்டுகோள் முன்வைத்ததைத் தொடர்ந்து, இரண்டு பொறுப்பாளர்கள் போக மீதி 31 போராளிகள் மாவீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டார்கள் என்பதும் பின்நாட்களில் எங்களுக்குத் தெரியவந்தது.\n• கருணா தரப்பில் நின்று போராடி பின்னர் விடுதலைப் புலிகளால் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட பல போராளிகளை நாங்கள் செவ்விகண்டிருந்தோம். தாங்கள் ‘அண்ணாக்களால்’ கண்ணியமாக நடாத்தப்பட்டாகவே அவர்கள் தெரிவித்தார்கள்.\n• வெருகல், கதிரவெளி, வாகரை பிரதேசவாசிகளையும் செவ்வி கண்டிருந்தோம். யாருமே இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாக எங்களிடம் கூறவேயில்லை.\n• வெருகல் (தாக்குதல்) சம்பவம் விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்ட ஜெயந்தன் படையணியால்தான் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஜெயந்தன் படையணி போராளிகளின் உறவினர்கள், நன்பர்கள்தான் எதிரே கருணா அணியில் நின்ற போராளிகள். அப்படி இருக்க தனது உறவுகளைக் கிழக்கு மாகாணப் போராளிகளே மரியாதைக்; குறைவாக நடாத்தியதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை.\n• விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலுமே பெண்களை மாணபங்கப்படுத்தும் காரியத்தை செய்ததே இல்லை. அவர்களது எதிரிகள் கூட ��ந்தக் குற்றச்சாட்டை நம்பமாட்டார்கள்.\n• கருணா கூட இந்தக் குற்றச்சாட்டை அண்மையில் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n• 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வீ.பி. கட்சி 2008ம் ஆண்டு முதல் கிழக்கு மாகாணசபையின் சகல அதிகாரங்களுடன் கொலோச்சியிருந்தது. இற்றை வரைக்கும் அலுவலகங்கள் வைத்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வெருகலில் அப்படி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றிருந்தால் ஏன் பாதிக்கப்பட்ட போராளிகளின் பெயர் பட்டியலை இதுவரை வெளியிடவில்லை\n• ஏன் ஆதாரங்களைத் திரட்டவில்லை.\n• அந்த சண்டையில் இரு தரப்புக்களிலும் கலந்துகொண்ட எத்தனையோ போராளிகள் இன்றைக்கும் வாழும் சாட்சிகளாக அந்த மண்ணிலேயே இருக்கின்றார்கள். ஏன் அவர்களிடம் ஆதாரங்களைத் தேடவில்லை\n• மோதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட போராளிகளின் உடல்களை அகற்றிய தற்போது சுவிட்சலாந்தில் வசிக்கும் அரசசார்பற்ற நிறுவண ஊழியரிடம் பேசும் போது, தொலைவில் இருந்து சுடப்பட்ட காயங்களே அனைத்து போராளிகளின் உடல்களிலும் காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.\n• வெருகல் சண்டையில்; பங்குபற்றிய பல விடுதலைப் புலி உறுப்பினர்கள், பொறுப்பாளர்களை பிரித்தானியாவிலும், சுவிட்சலாந்திலும், பிரான்சிலும் செவ்விகண்டிருந்தேன். அவர்களில் எவருமே அப்படியான ஒரு துர் சம்பவம் நடந்ததை ஒப்புக்கொள்ளவில்லை என்பதும், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறுவதற்கான சந்தர்ப்பமே கிடையாது என்று அடித்துக் கூறுகின்றார்கள்.\nஇந்த சம்பவத்தின் போது என்னால் பதிவு செய்யப்பட்ட செவ்விகள் ஒலிப்பதிவு ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கின்றேன். கிடைத்ததும் நிச்சயம் வெளியிடுவேன்.\nஇதுவரை புலிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு வேறு இன மக்களாலோ அல்லது சிறிலங்கா-இந்திய இராணுவத்தினாலோ கூட வைக்கப்படவில்லை.\nஇதிலிருந்தே தெரிகிறது தமிழனுக்கு எதிரி தமிழன்.........\nஅந்தப் போராளிகளின், முகத்தில் இருக்கும் சந்தோசத்தை பார்க்கும் போது....\nமிகுதியை... எழுத, எனக்கு மனம் வரவில்லை.\nநாமெல்லாம்... அந்தப் போராளிகளின், கால் தூசிக்கு சமன்.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nதொடங்கப்பட்டது 7 hours ago\nதொடங்கப்பட்டது 3 hours ago\nதொட��்கப்பட்டது Yesterday at 08:46\nதமிழ் சினிமா விமர்சனம் செய்யும் வெள்ளையர்\nதொடங்கப்பட்டது Yesterday at 12:16\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nசமரசம் சமத்துவம் வரலாம் எண்ட மாதிரி இப்பவே கதைக்கிறாங்கள்\nஎன்ன இது..... நாங்கள் இரண்டு போத்திலை வாங்கி ஒண்டை நிழலியருக்கு குடுத்துட்டு பில்லை ரோயல் ஃபைமிலி நிவேதாவுக்கு அனுப்பி விட்டால் போச்சு. 😁\nஉங்கை கன அரசியல் சித்து விளையாட்டுக்களுக்கும் கள்ள வோட்டுக்களுக்கும் கொரோனா வசதியாய் போச்சுது.\n‘சிங்கள மக்களை பகைத்துக்கொண்டு நாட்டில் வாழ முடியாது இதுவே யதார்த்தமான உண்மை’\nஇதை சிங்களதேசம் தான் முடிவெடுக்க வேண்டும். மூக்குள்ளவரை சளி போகாது. இறுதி தமிழன் இருக்கும் வரை பயம் போகவே போகாது. அதற்காகவே குடியேற்றம் நடக்கிறது.இன்னுமொரு 50 வருடம் போனால் ஏதாவதொரு மாற்றம் வரலாம்.\nகீழத்தைய நாடுகளில் பெண்கள் தலமைப் பொறுப்புக்கு வந்தாலும் கணவன் இறந்தபின் அல்லது தந்தை இறந்த பின் வந்தவர்கள் தான் அதிகம்.\nகருணாவின் துரோகப் பிடிக்குள் இருந்து போராளிகளை மீட்ட போது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4049", "date_download": "2020-07-06T16:31:41Z", "digest": "sha1:QUEU22K3IC7SGSXUM3RMQHK7SUVHGW4N", "length": 11141, "nlines": 250, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 23 பிப்ரவரி 2010\nஉன் வழியில் அவன் செல்ல\nஎன் வழியே நீ செல்வதால்\n- நீச்சல்காரன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத பட��ப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?page=1", "date_download": "2020-07-06T16:12:11Z", "digest": "sha1:6FACGHE532QZLXUASG7TV4ROLO6PNLPJ", "length": 4537, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | நுழைவுத் தேர்வு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகலை, அறிவியல் பட்டப்படிப்புக்கு ...\n“நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநி...\nகல்லூரியில் சேர பொது நுழைவுத் த...\nஎய்ம்ஸ் மருத்துவமனை நுழைவுத் தேர...\nமே 6 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்...\nஅடுத்த ஆண்டு முதல் ஐஐடி நுழைவுத்...\nபொறியியல் படிப்பிற்கும் நீட் நு...\nபிஎட் படிப்புக்கு அகில இந்திய அள...\nமே 7ல் நீட் நுழைவுத் தேர்வு: சிப...\nரூ.5 கோடி மதிப்பீட்டில் போடப்பட்ட சாலை ஒரே வாரத்தில் சேதம்.. அதிர்ச்சியடைந்த மக்கள்\nஎம்.சி.ஏ. படிப்பு இரண்டு ஆண்டுகள்தான் - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்று முதல் சில தளர்வுகள்: என்னென்ன மாற்றங்கள்\nஇணையத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகள் - மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய ஏற்பாடு\n3 ரூபாய்க்கு 14 வகையான மரக்கன்றுகள் - விவசாயிகளுக்கு வழங்க ஈஷா நர்சரி முடிவு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Ola", "date_download": "2020-07-06T17:51:19Z", "digest": "sha1:5NQYTDJZ726QJ5OVF7QXFNY6XZJD4OVN", "length": 4269, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ola", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபள்ளி ஊழியரை அறைந்த அம...\nதடையை மீறி மது வைத்திர...\nவிதிகளை மீறி கொசஸ்தலை ...\nகொலம்பியா - ஃபார்க் கி...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறது - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=8217", "date_download": "2020-07-06T17:53:27Z", "digest": "sha1:55A3REQKQA6UFRBCDPYMVN3RKXZCCP2T", "length": 11661, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - பாப்பாக்கு ஸ்கூல்!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- பிரதிபா பிரேம்குமார் | நவம்பர் 2012 |\nஇந்த வாரம் முழுக்க தொலைபேசியில் என்னோட ஹாட் டாபிக், \"ஆமாம் வர்ற திங்கள்கிழமை தான் ஸ்கூல், அவகிட்ட ஸ்கூல்பத்தி எல்லாம் சொல்லியிருக்கோம், பாப்பாவும் ஸ்கூல் போணும் போணும்னு சொல்லிட்டே இருக்கா\" இதே புராணம்தான். குட்டிம்மா வழக்கம் போல எதையோ ஆராய்ச்சி பண்ணிட்டு வந்து சமர்த்தா என் பக்கத்தில நின்னா. அம்மா, \"யாரு ஃபோன்ல\" என்றாள். \"ப்ரியா ஆன்ட்டி மா\" என்று சொல்லிவிட்டு, \"ஓகே ப்ரியா, பசி வந்துட்டுபோல பாப்பாக்கு நான் அப்புறம் பேசறேன்\" என இணைப்பைத் துண்டித்துவிட்டு சமையலில் கவனமானேன்.\n\"அம்மா என் வயிறு பசிக்குது சொல்லுதும்மா\" என்ற அந்த பிஞ்சுக் குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு \"இன்னும் 5 நிமிசம்தாண்டா கண்ணு\" எனச் சாப்பாடு கொடுப்பதற்குள் காலையே கட்டிக்கொண்டு வந்தது குழந்தை.\nபாப்பாவுக்குப் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியதை வாங்குவதிலேயே இந்த வார இறுதி நாட்கள் பறந்து போயின. திங்கள் காலை வேகமாக எழுப்பி, பல்துலக்கி, பாலைக் கொடுத்தேன். உட்கா���்ந்து கொண்டே தூங்க ஆரம்பித்த குழந்தையைப் பாவமாக பார்த்துவிட்டு, தொலைக்காட்சியில் அவளுக்கு பிடித்த பொம்மை படத்தைப் போட்டேன். ஒருவழியாகத் தயார் செய்துவிட்டு, இந்தியாவுக்குப் பேச தொலைபேசியை எடுத்து, இரண்டு தாத்தா பாட்டிகளிடமும் ஆசிர்வாதம் வாங்கி முடித்து, காரில் போய் அமர்ந்து கொண்டோம் .\nஇவளுடைய பள்ளியில் சொன்ன வழக்கப்படி முதல் நாள் விளையாட்டு மைதானத்தில் விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்பதால் \"உள்ளே சென்று விளையாடு பாப்பா\" எனக் கூறி நின்றேன். எல்லாக் குழந்தைகளும் அம்மா அப்பா போனவுடன் அழுவதைப் பார்க்க மனம் கசிந்தது. ஆசிரியை வந்து \"யு கேன் லீவ். வீ வில் டேக் கேர்\" என்றதும் மெதுவாக நகரத் தொடங்கினேன். இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு \"அம்மா போகாத; நானும் வரேன்\" என கதற ஆரம்பித்தாள். நானும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு \"இல்லடா கண்ணா. பாரு எவ்ளோ ஃபிரண்ட்ஸ் உனக்கு. ஜாலியா விளையாடு தங்கம்\" எனக் கூறி நின்றேன். எல்லாக் குழந்தைகளும் அம்மா அப்பா போனவுடன் அழுவதைப் பார்க்க மனம் கசிந்தது. ஆசிரியை வந்து \"யு கேன் லீவ். வீ வில் டேக் கேர்\" என்றதும் மெதுவாக நகரத் தொடங்கினேன். இதுவரை சமர்த்தாக நின்று கொண்டிருந்த பாப்பா காலைக் கட்டிக்கொண்டு \"அம்மா போகாத; நானும் வரேன்\" என கதற ஆரம்பித்தாள். நானும் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு \"இல்லடா கண்ணா. பாரு எவ்ளோ ஃபிரண்ட்ஸ் உனக்கு. ஜாலியா விளையாடு தங்கம்\" எனக் கூறுகையிலே என் குரலும் தழுதழுத்தது. அவளை வலுக்கட்டாயமாக விலக்கி விட்டு நகர்கையிலே எனக்கும் அழுகை வெடித்தது. ஓடிவந்து காரில் ஏறிக்கொண்டேன். தேம்பி அழுத என்னைப் பார்த்துக் கதறிக் கொண்டிருந்தாள் குழந்தை. வீடு வந்தும் மனதில்லை. அம்மாவிடம் பேசி அழ ஆரம்பித்துவிட்டேன், குழந்த ரொம்ப அலர்றாம்மா என.\nஅழுது முடித்தவுடன் அம்மா சொன்னாள் \"நீ முதல்ல பள்ளிக்கூடம் போனப்ப உனக்கு ஐந்து வயசு. அப்பவே நீ ரொம்ப அழுத. பாரு, இவ்வளவு வயசு ஆகியும் அழற. அவளுக்கு இரண்டரை வயசுதான். அவ என்ன பண்ணுவா ஆடி, ஓடி விளையாட வேண்டிய வயசு இது. இன்னும் கொஞ்ச வருஷம் ஆனா நீயே நினச்சா கூட அவ உன்கூட இருக்க மாட்டா. ஆனா என்ன பண்றது இப்ப உள்ள காலத்திற்கு நாமளும் மாறணுமே....\" என ஆறுதல் கூறினாள். இப்போ மனது கொஞ்சம் லேசானது. ��ம்மா சொன்னதின் அர்த்தம் எனக்குப் புரியாமல் இல்லை ஆனாலும் மனது ரொம்பவே பாரமாக இருந்தது. கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். மணி பன்னிரெண்டு.\nஅடுத்தது பசி வந்திருக்குமே, என்ன பண்ணுவாளோ அவசரமா இருந்தா சொல்லுவாளா டயபர் வேற போடலையே என ஆயிரம் எண்ணங்கள் மண்டையைக் குடைந்தன. எனக்கு வீட்டில் நிற்க முடியவில்லை. \"வாங்க, எப்ப வரீங்க\" என நான் செய்த தொல்லையில் அரைமணியில் வந்து சேர்ந்தார் கணவர். இருவரையும் பார்த்ததும் பாப்பாவைத் தூக்கி வந்தார்கள். அவர்களுடைய கட்டுப்பாடுகளையெல்லாம் மறந்து கார்க் கதவைத் திறந்து கொண்டு ஓடிப்போய் பிள்ளையைக் கேட்டேன். அந்த ஆசிரியையோ \"ப்ளீஸ் வி வில் புட் ஹேர் இன் கார் சீட்\" எனக் கொடுக்க மறுத்துவிட்டார். மனதிற்குள் கருவியபடியே வந்து சீட்டில் அமர்ந்துக் கொண்டேன். குழந்தை அழுது கொண்டே என் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். \"அம்மா எனக்கு ஸ்கூல் வேண்டாம் நீதான் வேணும்\" என்றாள் என் குட்டி தேவதை தேம்பியபடியே.\n\"சரிடா கண்ணா\" என வாரி அணைத்துக் கொண்டேன். \"எவ்ள சொல்லி கூட்டிட்டு வந்தேன் இறங்காத அவங்களே வருவாங்கன்னு, போனியே என்ன ஆச்சு காலையில என்னடான்னா, அவளுக்கு மேல நீ அலற, எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க. நாளையிலேர்ந்து நானே பாத்துக்கறேன். நீ வேண்டாம்\" என அவர் கத்தினதெல்லாம் நாங்கள் கொஞ்சிக் கொண்டதில் எங்கள் காதில் ஏறவே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/worship-lord-kubera-07-04-18/", "date_download": "2020-07-06T16:15:18Z", "digest": "sha1:T73LCWK4476HZBPIFKIWNUODWJ4FZ6KI", "length": 10580, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "செல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்? | vanakkamlondon", "raw_content": "\nசெல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்\nசெல்வம் கொழிக்க குபேர பொம்மையை வீட்டில் எப்படி வைக்க வேண்டும்\nஎவ்வளவு செல்வம் கொழித்தாலும் அவை நீராய் வேகமாய் கரையாமல் இருக்க குபேர பொம்மையை வீட்டில் வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அதனை எப்படி வீட்டில் வைக்க வேண்டும் என்பது பற்றி காணலாம்.\nகுணம் நமது வாழ்க்கையை தீர்மானித்தாலும். இங்கு பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. பணம் சம்பாதிப்பவர்களுக்கு அது கைகளில் தங்குவதும் இல்லை.\nஇரவு பகலாக பாடுபட்டு சேர்த்தாலும் பணம் கையைவிட்டு சென்றுவிடுகிறது. இந்நிலையில் குபேரரை வழிபட்டு வந்தால், வீட்டில் பணம் அதாவது செல்வம் பெருகும் என்கிறார்கள். எனவே குபேரரை வீட்டில் எப்படி வைத்து வழிபட வேண்டும் என்பதை வாஸ்து நிபுணர்கள் கூறியதை இப்போது பார்ப்போம்.\nதிருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.\nநாள்தோறும் சூரியோதத்தை காணும்முன் கிழக்கு திசை தான் குடும்பத்துக்கு அதிர்ஷ்டத்தை தரும். எனவே சிரிக்கும் குபேர பொம்மையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும்.\nகிழக்கு திசையில் வைப்பதால் செல்வம் பெருகுவதோடு வாழ்க்கையில் வெற்றி கிடைக்க உதவிடும். நேர்மறையான எண்ணங்களை நமக்குள் கொண்டு வரும்.\nகிழக்கு திசையில் குபேர பொம்மையினை வைப்பதால் குடும்பத்துக்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதத்தினால் ஏற்படும் மனகஷ்டம் தீரும்.\nகுபேர பொம்மையை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறை என எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், அதிக வருமானமும் கிடைக்கும்.\nசிரித்து கொண்டு இருக்கும் பொம்மையை பார்க்கும் போது மன அழுத்தம் குறைகிறது. பிரச்சனைகளை எதிர்நோக்குவதற்கு புது நம்பிக்கை நமக்கு கிடைக்கும்.\nவியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.\nகுபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை மிகவும் விசேஷம்.\nஅந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும். ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் கலந்த பால். வெல்லம், சர்க்கரை போன்ற இனிப்புகள் குபேரருக்கு உகந்த நைவேத்தியம் ஆகும்.\nகடன் தீர வழிதேடி தவிப்பவரா நீங்கள் இதை செய்யுங்கள்.\nபலனை எதிர்ப்பார்க்காமல் காரியம் செய்வோம்.\nபிரமிடுகள் – அதிசயத்தின் அதிசயத் தகவல்க��்\nவிஜயகலா மீது நடவடிக்கை எடுப்பது பெண் அரசியல்வாதியை நசுக்குகின்ற முயற்சியே\nR.Boomadevi on குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/202919?_reff=fb", "date_download": "2020-07-06T17:28:37Z", "digest": "sha1:M32NIHKSCZGPNBAUT3JPCBMB32V7DSJI", "length": 8883, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "தீக்கிரையான தேவாலயத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கிய சிறுமி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீக்கிரையான தேவாலயத்தை சீரமைக்க நிதியுதவி வழங்கிய சிறுமி\nபிரித்தானிய சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 டொலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரே-டேம் தேவாலயம்,\nகடந்த 15 ஆம் திகதி பயங்கர தீ விபத்தில் சிக்கியது. தீயின் கோரப்பிடியில் சிக்கி, நோட்ரே-டேம் தேவாலயத்தின் பெரும் பகுதி உருக்குலைந்து போய்விட்டது.\nபிரான்சின் வரலாற்று சின்னமாக பார்க்கப்படும் இந்த தேவாலயம், ஏற்கனவே இருந்ததை விட அதிக அழகுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி மெக்ரான் உறுதி அளித்துள்ளார்.\nமட்டுமின்றி அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ள அவர்,\nதேவாலயத்தின் புனரமைப்பு பணிகளுக்காக சர்வதேச அளவில் நிதி திரட்டி வருகிறார். உலகம் முழுவதிலும் இருந்து நிதி குவிந்து வருகிறது.\nஇந்த நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சேமிப்பில் இருந்து 3 டொலரை பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க நன்கொடையாக வழங்கி உள்ளார்.\nபாரீசில் உள்ள நிதி திரட்டும் அமைப்புக்கு 3 டொலரையும், ஒரு கடிதம் ஒன்றையும் தபால் மூலம் அவள் அனுப்பியுள்ளாள்.\nஅதில், நோட்ரே-டேம் தேவாலயத்தின் தீ விபத்து குறித்து, ரேடியோ மூலம் அறிந்து மனமுடைந்து போனேன்.\nஎன்னால் முடிந்த உதவியை செய்ய விரும்பினேன். எனக்கு தெரியும் இது பெரிய தொகை இல்லை.\nஆனால் இதுபோன்ற ஒவ்வொரு சின்ன தொகையும் தேவாலயத்தை சீக்கிரமாக சீரமைக்க உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-07-06T16:51:21Z", "digest": "sha1:2UF7UZC6QDET2XU334TAVNSZHM7C3XWG", "length": 14911, "nlines": 157, "source_domain": "nadappu.com", "title": "தென்காசி Archives | nadappu.com", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகுஜராத்தில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு..\nதமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி…\nநகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் மாற்றம்; சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முதல்வர் தயாரா\nஇந்தியாவில் ஒரேநாளில் மேலும் 24,850 பேருக்கு கரோனா தொற்று..\nதமிழகம் முழுவதும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை..\nமதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு : முதல்வர் பழனிசாமி உத்தரவு..\nதமிழகம், புதுவையில் உள்ள 14 மாவட்டங்களில் மிதமாக மழைக்கு வாய்ப்பு…\nகள்ளக்குறிச்சியில் மருத்துவக்கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி…\nமறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை..\nபுதுச்சேரியில் இன்று மேலும் 80 பேருக்கு கரோனா தொற்று..\nTag: ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி, தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர்\nதமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது\nதமிழகத்தில் 33-வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமானது . திருநெல்வேலியில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழ���ிசாமி இன்று நேரில் தொடங்கி...\nஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்: தென்காசி பரப்புரையில் வைகோ குற்றச்சாட்டு..\nஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஊழல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமாரை...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை\nதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்டுக்கும் ஒதுக்கப்படும் இரண்டு தொகுதிகள் எவை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில்...\nசென்னையில் இருந்து கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடக்கம்..\nதமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை எழும்பூரில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு புதிய விரைவு ரயில் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் திருச்சி,...\nதென்காசி, செங்கோட்டை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்\nநெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் செங்கோட்டை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்...\nதென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் நில அதிர்வு..\nதிருநெல்வேலி மாவட்டம் தென்காசி சுற்றுவட்ட வட்டாரப் பகுதிகளில் இன்று இரவு திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்....\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nடிக்டாக், யூசி ப்ரோசர், ஹலோ உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்தது மத்திய அரசு….\nஇந்தியாவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியத் தொ���ங்கியது..\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனத் திருவிழா கொடியேற்றம்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nநடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸார் சோதனை..\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\n@thiruja இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nRT @KanimozhiDMK: சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு கழகத் தலைவர் அண்ணன் தளபதி அவ…\nBBC News தமிழ் - வி.பி.சிங் தமிழகத்திற்கு செய்தவை என்ன: மண்டல் கமிஷன் முதல் காவிரி நடுவர் மன்றம் வரை https://t.co/K6UIcafd7x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2020/02/10210838/Young-Directors-is-asking.vpf", "date_download": "2020-07-06T17:51:10Z", "digest": "sha1:33D2WZSMQ6DCY6FHPJRKXVITFVBZINEQ", "length": 8176, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Young Directors is asking... || இளம் டைரக்டர்களின் வேண்டுதல்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமீபத்தில் திரைக்கு வந்த ஒரு புதிய படத்தில், கணவன்-மனைவியாக நடித்த ‘நாட்டாமை’ ஜோடிக்கு மிக நல்ல பெயர்.\nஇதேபோல் தங்கள் படங்களிலும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சில இளம் இயக்குனர்கள் அந்த ஜோடியிடம் வாய்ப்பு கேட்டு வரிசையில் நிற்கிறார்களாம்\n1. வேகமாக முன்னேறும் நாயகி\nமூன்று பெயர்களை கொண்ட கதாநாயகி, தமிழ் பட உலகில் மிக வேகமாக முன்னேறி வருகிறார். இவர் சின்ன நடிகர், பெரிய நடிகர் என்ற வேறுபாடு பார்ப்பதில்லை.\n2. ‘கால்ஷீட்’ கேட்கும் நடிகை\nதென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் அந்த நடிகை, டைரக்டரான தனது காதலரை சமீபத்தில் தயாரிப்பாளராக உயர்த்தினார்.\n3. கவலையுடன், சில பட அதிபர்கள்\nமூன்றெழுத்து கதாநாயகன் நடித்து வந்த புதிய படம், முதலில் பெரும் சர்ச்சைக்குள்ளானது.\n‘பொம்மாயி’ வேடம் போட்ட அந்த பிரபல கதாநாயகி, ஒரு படத்துக்காக ‘குண்டு’ போட்டார். அந்த படம் முடிவடைந்ததும் பழைய உடம்பை கொண்டுவர முயற்சி செய்தார். உடனடியாக முடியவில்லை.\nபல்லாவரம் அழகி கர்ப்பமாக இருப்பதால் புது படங்களை ஏற்க மறுக்கிறாராம். அவர் நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு புதிய படத்தில் இருந்து சமீபத்தில் விலகிக் கொண்டாராம்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ottrancheithi.com/?tag=villan-actor", "date_download": "2020-07-06T17:14:19Z", "digest": "sha1:HYT6JGI37FKKZOXBFHWEPN3RZ7C6UWMO", "length": 5337, "nlines": 104, "source_domain": "www.ottrancheithi.com", "title": "villan actor | Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் மறைவு\nஇலங்கையை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஏ.இ.மனோகர். தமிழில் சுராங்கனி என்ற பாடலை பாடியதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார். அதன்பிறகு, தமிழ்,...\nதன் பார்வையால் தோற்றாலும் இசையால் வென்ற சஹானா\n“நீயே பிரபஞ்சம்” இயற்கை பாடும் எச்சரிக்கை கீதம்..\nசீனப் பொருட்களை முழுமையாக புறக்கணிப்பது நம் கடமையாகு��் – ஹெச் ராஜா..\nஇன்றும் அதிரடியாய் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை..\nஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..\nபிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார் அவர் ஏன் மறைக்கிறார் ராகுல் காந்தி சரமாரியாக கேள்வி..\nஇந்தியா – சீனா இடையே மோதல்: இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் வீர மரணம்..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நியாயமற்றது அது மக்களைத் துன்புறுத்துகிறது – சோனியா காந்தி..\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் – முதல்வர் பழனிச்சாமி..\nஇதை செய்யுங்கள் : ஏழை எளியோர்கள் ஓரளவுக்காவது நிம்மதி பெருமூச்சு விட முடியும் – டிடிவி தினகரன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/orumuraithan-pookum-1040017", "date_download": "2020-07-06T16:14:31Z", "digest": "sha1:JRU6G75SSBLOCWSZIIOMDXJRLTCG7UGM", "length": 9462, "nlines": 150, "source_domain": "www.panuval.com", "title": "ஒருமுறைதான் பூக்கும் - ஸ்டெல்லா புரூஸ் - விகடன் பிரசுரம் | panuval.com", "raw_content": "\nCategories: சிறுகதைகள் / குறுங்கதைகள்\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு பொண்ணைக் காப்பாத்தற மாதிரி இல்லாமே என்னை ஒரு பொண்ணு காப்பாத்தற மாதிரி வாழ்க்கை அமையணும் என்று விரும்புகிறான். அறிவிலும் அந்தஸ்திலும் அழகிலும் சிறந்த ஒரு பெண்ணை _ நூலாசிரியரின் வார்த்தைப்படி, நிகரற்ற ஒரு பெண்ணை _ திருமணம் செய்யவேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரான குற்றாலத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறான். அப்படிப்பட்ட நிகரற்ற ஒரு பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வாய்க்கிறார். நண்பர்களின் துணையுடன் வைத்யநாதன், சூர்யாவைத் தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் இளமைத்துடிப்புடன் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன. வாய் பேச முடியாத ஒரு பெண் (ஆனந்தி) கதாநாயகன் பணிபுரியும் அலுவலகத்திலேயே பணிபுரிகிறாள். அவளுக்கு வைத்யநாதன் மேல் காதல் ஏற்படுகிறது. இந்த முக்கோணக் காதல் சுழலில் யாருடைய காதல் எப்படி ஜெயிக்க���றது என்பதை விவரித்துள்ள விதம்தான் இந்த நாவலின் வெற்றிக்கு அடித்தளம். இது ஸ்டெல்லா புரூஸின் முதல் நாவலும் கூட. ஆனால், கன்னி முயற்சியி\nகவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான பட்டாளத்து வீடு மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவத..\nபடிப்பில் இருவிதமான கட்டங்கள். +2 வரையிலான படிப்புக்கும், அதன் பிறகான கல்லூரிப் படிப்புக்கும் நிறைய வித்தியாசங்கள். +2வில் மிகச் சிறப்பான மதிப்பெண் பெ..\n‘மனத்தூய்மையை மலிவான விலைக்கு விற்று, புறத்தூய்மையை மட்டும் பொலிவுடன் வைத்துக்கொள்ளும் வாழ்க்கை தேவையா’ என தனக்குத் தானே கேட்டுக்கொண்டு தெளிவடையும் ப..\nமனித வாழ்க்கையே நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் அமைகிறது அந்த நம்பிக்கைகளை வளர்த்து வலுப்படுத்தப் பல்வேறு சாஸ்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு..\n30 நாள் 30 சமையல்\nஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்க..\n30 நாள் 30 சுவை\n30 நாள் 30 சுவைநமது இந்திய பாரம்பரியத்தில் உணவுக்கு எப்போதும் தனித்த இடம் உண்டு. அது நம் கலாசாரத்தோடு ஒன்றியது. தென் இந்தியர்கள் அதிகம் விரும்பி உண்ணு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%C2%AD%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-07-06T17:24:06Z", "digest": "sha1:IZTVFO4UGSXK54VUJT2DHZGZGBBN5S3K", "length": 9625, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: முஸ்­லிம்கள் | Virakesari.lk", "raw_content": "\nமுரண்பாடுகளுக்கு எதிராக எழுச்சி: NDB இன் ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’\nசந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய மூவர் யாழில் கைது\nபொருளாதாரத்தை கட்டியெழுப்ப 6000மில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியம் - ரணில்\nநவீன பயிற்சிகளுடன் பலம் பொருந்திய தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் - சஜித் பிரேமதாச\nபொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரம் நீடிப்பு\nமன்னார் தேவாலயத்தில் நுழைந்த சந்தேகநபர் கைது\nகோதுமை மாவின் விலை அதிகரிப்பு\nநமது வீடு­களில் பெற்­றோ­ருக்கு பிடிக்­காத காரி­யங்­களில் ஈடு­படும் அல்­லது குழப்­படி செய்யும் பிள்­ளை­களில் மூத்த பிள்­ள...\nஒரு சமூ­கத்தின் அபி­வி­ருத்­திக்கு பல்­வேறு கார­ணிகள் உந்­து­��க்­தி­யாக அமை­கின்­றன. இவற்றுள் அச்­ச­மூ­கத்­தி­ன­ரி­டையே...\nமுஸ்­லிம்கள் சித்­தி­ரங்­களை வரை­கையில், இஸ்­லா­மிய வரை­ய­றை­களை பேண வேண்டும்: அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா\nமுஸ்­லிம்கள் தங்கள் பிர­தே­சங்­களில் வெற்றுச் சுவர்­களில் சித்­தி­ரங்­களை வரை­யும்­போது இஸ்­லா­மிய வரை­ய­றை­களைப் பேணி...\nராஜபக்ஷவினருக்குள் உருவாகும் தலைமைத்துவப் போட்டி\nஜனா­தி­பதித் தேர்­தலின் முடிவு, இலங்­கையின் அர­சியல் நடை­மு­றை­களில் பெரி­ய­ள­வி­லான மாற்­றங்­க­ளுக்கு வித்­திடும் சூழல்...\n இன­வாதக் கருத்­துக்­களை பரப்புவதை தவிருங்கள்: அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம்\nஇந்­நாட்டில் ஊடக சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக குறிப்­பிட்ட சில ஊட­கங்கள் இன­வாதக் கருத்­துக்­களை பரப...\n'முஸ்லிம்களை தவறாக பேசுவது, சந்தேக கண்ணோடு பார்ப்பது, வேதனைக்குரியதே..\nமுஸ்­லிம்கள் குறித்து தவ­றாக பேசு­வதும் சந்­தேகக் கண்­ணோடு பார்ப்­பதும் சம ­கா­லத்தில் இயல்­பா­கி­விட்­ட­தாக முன்னாள் இர...\nமுஸ்­லிம்­களை அர­வ­ணைப்பது போன்ற பாசாங்கு எதற்கு..: இன­வா­த சிந்தனைகளின் உச்சகட்டம்\nமுஸ்­லிம்கள் குறித்து பௌத்த கடும்­போக்­கு­வா­திகள் சிங்­கள மக்­க­ளி­டையே பல்­வேறு பீதி­களை ஏற்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­க...\nஏப்ரல் 21ஆம் திகதி நடை­பெற்ற தற்­கொலை தாக்­கு­தல்­களை அடுத்து முஸ்­லிம்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங் கொடுத்துக...\n\"முஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு செல்லலாம்\": மஹிந்த முத­லிகே\nமுஸ்­லிம்கள் 24 மணித்­தி­யா­லத்தில் எந்த நேரத்­திலும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு சென்று தமது கட­மை­களில் ஈடு­பட முடியும்.\nகண்டி வன்­மு­றை­களை கண்­டித்து சென்­னையில் முற்­றுகைப் போராட்டம்\nமுஸ்­லிம்­களை மைய­மாக வைத்து அண்­மை­யில்­ இ­டம்பெற்ற வன்­முறை சம்­ப­வங்­களை கண்­டிக்கும் வகை­யிலும் அதற்கு நீதி­கோ­ரியு...\n2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிக்கும் காலம் நீடிப்பு\nதரமற்ற பொலிதீன்கள் பயன்படுத்துவோரை அடையாளம் காணும் சோதனை ஆரம்பம்\nகிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகம், அசமந்த போக்குடன் செயற்படுவதாக பொதுமக்கள் விசனம்\nஒஸ்கார் விருது வென்ற புகழ் பெற்ற இசையமைப்பாளர் உயிரிழப்பு\nகொரோனாவிலிருந்து நாட்டு மக்கள் விடுபட வேண்டி, கொட்டாஞ்சேனை ஞானபைரவர் ஆலயத்தில் விசேட யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1335802.html", "date_download": "2020-07-06T16:09:10Z", "digest": "sha1:YW6NXNH2OGFRQ2DPCG7BGL7IOOWFKW2B", "length": 6455, "nlines": 56, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nபிரான்சில் கர்ப்பிணியை கடித்துக்கொன்ற வேட்டை நாய்கள்..\nபிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வில்லர் கோட்டேரெட்ஸ் நகரை சேர்ந்த 29 வயதான கர்ப்பிணி, அங்குள்ள வனப்பகுதியில் நடைபயிற்சிக்கு சென்றார். அவர் செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்த 5 நாய்களையும் தன்னுடன் அழைத்து சென்றார்.\nஅப்போது வேட்டைக்காரர்கள் மான்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தும் வேட்டை நாய்கள் அந்த கர்ப்பிணியை சூழ்ந்து கொண்டு அவரை பயமுறுத்தின. இதையடுத்து, அவர் தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு தான் வேட்டை நாய்களிடம் மாட்டிக்கொண்டதாக கூறினார். அதன் பேரில் அவரது கணவர் உடனடியாக அங்கு விரைந்து சென்றார். ஆனால் அதற்குள் வேட்டை நாய்கள் அந்த பெண்ணை கடித்துக்குதறி கொன்று விட்டன. அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்கள் அவரது உடலின் அருகே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தன.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கி உள்ளனர். கர்ப்பிணியை கடித்து கொன்ற நாய்களை கண்டறிவதற்காக இதுவரை 93 நாய்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் அந்த பெண்ணின் வளர்ப்பு நாய்களும் அடங்கும்.\nபுதிய வெளிநாட்டு மசோதா: 8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலை..\nகல்வான் பள்ளத்தாக்கில் கூடாரம், வாகனத்துடன் சீன ராணுவம் 2 கி.மீட்டர் வரை பின் வாங்கியதாக தகவல்..\nதேர்தலினை சுயாதீனமாக நடாத்தமுடியும் – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்\nமட்டக்களப்பில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தேர்தல் பிரச்சாரக் காரியாலயம்\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல்..\nசைக்கிளில் தினமும் 24 கி.மீட்டர் சென்று படித்த 10-ம் வகுப்���ு மாணவி: 98.5 சதவீத மதிப்பெண் பெற்று அசத்தல்..\n’கிராண்ட் கேன்யன்’ பகுதியில் புகைப்படம் எடுக்க முயன்ற போது பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பெண் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/38544-2019-09-30-03-36-46", "date_download": "2020-07-06T17:01:35Z", "digest": "sha1:7AKUFFNXGNHQQHY6NUSXODFKPVUBM5AV", "length": 14601, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "“ஆனால் இந்து மதத்தை ஒழித்து விடுவதே மேல்”- சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nசு.சாமி, ரகுராம் ராஜனை எதிர்ப்பது ஏன்\n01.01.2018: திராவிடர் - ஆரியச் சமரின் 200 வது ஆண்டு வீரவணக்க நாள்\nஇந்து மதம் ஒற்றுமையைக் கற்பிக்கின்றதா\nகீதையின் வஞ்சகப் பின்னணி: புரோகிதர் மேலாதிக்கம் - உருவான வரலாறு\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nசம்மத வயது விசாரணையின் அதிசயம்\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம் - III\nசிறுபான்மையினர் உரிமைகள் பறிபோன வரலாறு\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nவெளியிடப்பட்டது: 30 செப்டம்பர் 2019\n“ஆனால் இந்து மதத்தை ஒழித்து விடுவதே மேல்”- சுவாமி ராமதீர்த்தாவின் வாக்கியம்\nஇந்திய சட்டசபையில் குழந்தைகள் விவாகத் தடுப்பு மசோதாவின் மேல் விவாதம் நடக்கையில் “சென்னை பிரதிநிதிகளான” அய்யங்கார் கூட்டத்தைச் சேர்ந்தவரும், சட்டசபை பிரயாணச் செலவிலேயே பெரிதும் வாழ்க்கை நடத்துகிறவருமான ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் அவர்கள் மேற்கண்ட மசோதாவை எதிர்த்துப் பேசும் போது, இந்தியாவின் செல்வாக்குள்ள சனாதன தர்மிகளின் பிரதிநிதியாகவே தான் அச்சபையில் இருப்பதாகவும், எவ்வித சீர்திருத்தமும் சட்டத்தின் மூலம் செய்யக் கூடாதென்றும், மதத்தில் தலையிட யாருக்கும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், அதிலும் சர்க்கார் தலையிட கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாதென்றும், சர்க்காரை மிரட்டிப் பேசினபோது அதற்கு பதில் சொல்லக் கிளம்பிய ஸ்ரீமான் ஈஸ்வரண் சரமுன்ஷி அவர்கள், வைதீகர்களில் சிலர் இம்மசோதாவை எதிர்த்தாலும், ஏராளமான பொது ஜனங்கள் இம்மசோதாவை ஆதரிக்கிறார்கள் என்றும், ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இம் மசோதாவை எதிர்ப்பதன் இரகசியம் தனக்கு விளங்கவில்லை என்றும், இன்று இந்து மதம் அடைந்திருக்கும் கேவல நிலைக்கு ஸ்ரீஆச்சாரியார் போன்றவர்களே காரணம் என்றும், ‘இந்து மதம் முன்னேற்றத்திற்குத் தடையிருக்குமானால் அதை ஒழித்து விடுவதே மேல்’ என்று சுவாமி ராமதீர்த்தர் கூறியிருக்கின்றார் என்றும் கூறினாராம்.\nஇந்து மதத்தை காப்பாற்றத் தோன்றியிருப்பதாய் நடிக்கும் நமது “தமிழ்நாடு” பத்திரிகையோ அல்லது ஸ்ரீ வரதராஜுலுவோ இந்திய சட்டசபையிலும் இருந்திருந்தால் “முன்ஷி” ஈஸ்வர சரணரின் நயவஞ்சகம் என்றோ அல்லது “ஈஸ்வர சரணர் பிரசாரம்” என்றோ தலையங்கம் கிளம்பியிருக்கும். அவைகள் அருகிலில்லாதது ஸ்ரீஈஸ்வர சரணர் நல்ல காலமே ஆகும். தவிர பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லி சட்ட சபைக்குப் போய் அதனால் வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் இப்போது தாம் சனாதன வைதீகர்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்ளும் அயோக்கியத்தனத்தை அறிந்து அவருக்குப் பொது ஜனங்கள் தக்க புத்தி கற்பிப்பார்களா என்றும் கேட்கின்றோம்.\n(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.04.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9155.html?s=7f2d38bc1c192cf895c91155a37ab2ef", "date_download": "2020-07-06T17:16:08Z", "digest": "sha1:PB37IYKRCHKNHIWWUHZQOZA67B3OUQCW", "length": 7395, "nlines": 88, "source_domain": "www.tamilmantram.com", "title": "உணர வைத்தாள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > காதல் கவிதைகள் > உணர வைத்தாள்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை\nகாதல் முழுமையடைய வேண்டும் என\nமன்ற நண்பர்களே விமர்சனம் தாருங்கள்.\nஅன்பு கர்ணா (பேரே அமைஞ��சுபோச்சு..)\nகாதல் - அது ஒரு ஆன்மீகம். இருப்பதும் தெரிவதில்லை. உணர்வதும் புரிவதில்லை.. காதலுக்கு தனி பாசைகள் தனி செய்கைகள் தனி உணர்ச்சிகள். தனி கவிதைகள்... காதலின் பாதையே தனி.. அதனால்தான் ஆதிகாலம் முதல் காதல் அழியாமல் இருக்கிறது. இறை பக்திக்கு ஈடானது உண்மை காதல்.\nஉணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.\nஉமது கவிதை அதைத்தான் சொல்லுகிறது. உச்சிமுதல் கால்வரை நித்தம் நீக்கமற நிறைந்திருப்பாள் காதலி. உணர்ச்சிகளை கிளப்புவாள்.. கண்களை சொடுக்குவாள். காதுகளில் பாடுவாள்.\nஊஞ்சலாடும் இதயம். நரம்புகளில் ரயில் ஓடும்.... மிகச் சரியாக அழகாக இருக்கிறது வார்த்தைகள்.. சிலர் கவிதைகளில்தான் இந்த வார்த்தைகளை கவனித்திருக்கிறேன்... பாராட்டுக்கள் அதற்கு...\nகுருதி குத்தாட்டம் போடும் - மேற்சொன்னவைகள் போலவே.. வித்தியாச சிந்தனை.. சபாஷ் போடவைக்கும் வரிகள்.\nநரம்புகளின் நடனம் - ஏற்கனவே ரயில் ஓட்டியாயிற்று அதனால் இதனை என்னால் ரசிக்க முடியவில்லை என்றாலும் வரிகள் அருமையாக இருக்கிறது.\nகாற்றாக கவிதை, மிகவும் சரி... அட போட வைக்க்கும் வரிகள்...\nமுடிவும் பிரமாதம்.. தேர்ந்த கவிதை. காதலில் அழுத்தமாய்... சொன்னவிதமும் புதுமை வார்த்தைகளும் டாப்... மேலும் எழுத வேண்டுகிறேன்...\nவார்த்தை பிரயோகம் - 5\nகனக்கச்சித வரிகள் - 5\nஅழகிய கரு - 7\nஒட்டுமொத்த அழகு - 5 ஆக 27 பணம் உமக்கு...\nநரம்புகளின் நடனம்-இதை எழுதும் போதே மனதில் தோன்றியது\nஉணர்வுகளை ஏற்படவைப்பவள் காதலி. காதலின் அருமை காதலித்தவர்களுக்குத் தெரியும். உணர்வுகளின் தொகுப்பு காதல்.\nகவிதை அழகு... ஆதவனின் விமர்சனம் அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலன்.. விலைமதிக்க முடியாத சொத்தாகிய ஆதவன் கரம்பட்டபின் கவிதைக்கு வேறென்ன வேண்டும் இங்கே..\nஇரு பெருந்தலைகள் கவிதையை அருமை என்று விட்டார்கள்.\nஅதுவே உங்கள் கவிதைக்கு கிடைத்த சிறந்த அங்கிகாரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-07-06T18:06:04Z", "digest": "sha1:N2OKMOWCNKVRJL65ISDY642UANAV2XBR", "length": 125902, "nlines": 1309, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ஆணவம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்க�� – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவனித்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.\nஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்��� சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. தசாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்\nகமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –\nகுடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,\nஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,\nதிருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,\nபிறகு அதை சரிசெய்ய முயன்றது,\nஅவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,\n“சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வ���ழ்ந்தது,\nசினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்\nவயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,\nபோன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்���து. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.\nசினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம், “நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்கள், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.\n[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ஈ ராஜமவுலி பிளான், Feb 27, 2017\n[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]\n[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):\nகுறிச்சொற்கள்:கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கிருஷ்ணர், சகுனி, சூதாட்டம், துவேசம், பாகுபலி, பாரதம், பிரமாண்டம், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், வெறுப்பு, ஹாலிவுட்\nஅக்ஷரா, அசிங்கம், அநாகரிகம், அமிதாப் பச்சன், ஆணவம், இழிவு, ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கிருஷ்ணர், கீதை, கொச்சை, கௌதமி, சகுனி, சூதாட்டம், பகடை, பகவத் கீதை, பாகுபலி, பாரதம், போர், மகாபாரதப் போர், மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், யுத்தம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சினிமா நடிகைகளும் ஒன்றாவார்களா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா நடிகை என்பதால் எல்லா தகுதி, யோக்கியதை, அந்தஸ்து வந்து விடுகிறதா\nநடிகைகள் ஒவ்வொரு செனல்களிலும் குடும்ப பஞ்சாயத்து செய்து வைப்பது: விஜய் டிவியின் “கதையல்ல நிஜம்” தொடங்கி இன்றைய சன்டிவியில் “நிஜங்கள்” வரை குடும்ப பஞ்சாயத்துக்களைப் பேச வந்து விட்டனர் பிரபல நடிகைகள். லட்சுமி ஆரம்பித்து வைத்த இந்த குடும்ப பஞ்சாயத்து, ஜீ டிவியில் நிர்மலா பெரியசாமியிடம் வந்தது. என்னத்தான் நிஜம், உண்மை என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், இவர்கள் “குடும்பம்”, “உறவு” முதலிய காரணிகளில் போலியாக இருப்பதால், அந்நிகழ்ச்சிகள் வேடிக்கைக்காக, பொழுது போக்கிற்காக அமைகிறதே அன்றி, “உண்மைக்காக” – “நிஜத்திற்காக” யாரும் பார்ப்பதாக இல்லை. லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, ஜெமினி டிவியில் ரோஜா, புதுயுகம் சேனலில் விஜி சந்திரசேகர் என பயணப்பட்டு இப்போது சன்டிவியில் நிஜங்களாக வந்து நிற்கிறது[1]. எல்லாமே நடுத்தர மக்களின் குடும்ப பஞ்சாயத்துக்கள்தான். விஜி சந்திரசேகர் பிரிந்து போன உறவை சேர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் கண்ணீர்தான் இங்கே காசு ஆகிறது[2]. அதிகம் அழுதால், சண்டை போட்டால் டிஆர்பி எகிறுகிறது. ஒருகொலை கண்டு பிடிக்க உதவிய இதுபோன்ற பஞ்சாயத்துதான், ஒரு தற்கொலைக்கும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.\nகுடும்ப நீதிமன்ற நீதிபதிகளும், சின்னிமா நடிகைகளும் ஒன்றாவார்களா: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி பதவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா: லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு, ஊர்வசி என்ற நடிகைகளின் குடும்ப நிலவரம் என்ன, அவர்கள் ஒழுங்காக கணவனுடன் வாழ்கின்றனரா, தாய்-தந்ததையரை, மாமனார்-மாமியார் முதலியவர்களை கவனித்துக் கொள்கிறார்களா, மகன் – மகள் முதலியோரை வைத்து காப்பாற்றுகிறார்களா, தனிமனித வாழ்க்கையில் குணம், யோக்கியதை, மரியாதை, நாணயம் முதலியவற்றுடன் இருக்கிறார்களா, பாசம், பண்பு, நேசம், அனுசரிப்பு, பரஸ்பர நம்பிக்கை, கட்டுப்பாடு போன்றவற்றை அனுபவித்திருக்கிறார்களா, என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்ப நீதிமன்றத்தின் நீதிபதி ஒழுங்கீனமாக இருந்தால், அவருக்கு நீதிபதி ���தவி கொடுப்பார்களா, நீதிபதிகள் தங்களது குடும்பங்களை ஒழுங்காக வைத்துக் கொள்ளாமல் இருந்து, நீதிமன்றத்தில் உட்கார்ந்து, அத்தகைய வழக்குகளில் தீர்ப்பு வழங்க முனைவார்களா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. பிறகு, நீதிபதிகளுக்கு இருக்க வேண்டிய தகுதி, யோக்கியதை, அந்தஸ்து, முதலியவை, இந்த பஞ்சாயத்து நடிகைகளில் இருக்கிறதா-இல்லையா என்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லையா நடிகை என்ற தகுதி மட்டும் போதுமா\nலாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன்[3]: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியால் சென்னையில் லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மகள் ராதிகா போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறுத்தார். சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் மனைவியை விட்டு பிரிந்து மைத்துனியுடன் குடும்பம் நடத்தினார்; மகள்களிடம் தவறாக நடக்கிறார் என்ற புகார்களுடன் அண்மையில் ஜீ தமிழ் டிவியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி டிவியில் ஓடிக் கொண்டிருந்த போது இதை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஜீ தமிழ் டிவி நிர்வாகத்திடம் நாகப்பன் கெஞ்சினாராம். ஆனால் அவர் எதிர்ப்பையும் மீறி நிகழ்ச்சி ஒளிபரப்பானதால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜி தமிழ் தொலைக்காட்சியின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மீது நாகப்பனின் மகள் ராதிகா புகார் கொடுத்தார். இதை மறுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், புகார் தந்த ராதிகா நிகழ்ச்சி முடிந்ததும் என்னுடன் செல்பி எடுத்தார். நாகப்பனின் மனைவி அம்பிகா தான் நாகப்பனை அதிகமாக திட்டினார். நாகப்பனின் மரணம் வருத்தம் அளித்தாலும் அவரால் 5 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்ச்சிக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழிகாட்டுவதே என்னுடைய கடமை. நாகப்பன் மீது போலீசில் புகார் தெரிவிக்க மட்டுமே சொன்னோம். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்[4]. இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம், ஆனால், போன உயிர் வராதே\n20 வயது பெண், 23 வயது த��ருநங்கையை கல்யாணன் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்ததை கண்டித்த நடிகை கீதா: நடிகை கீதா தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த மாதம் அக்டோபர். 31ஆம் தேதி ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாகவும், ஆனால் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினர். அந்த திருநங்கை தற்போது, தான் பெண் இல்லை ஆண் தான் என்று கூறினார். இதில் ஆத்திரமடைந்த நடிகை கீதா, ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[5]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா என்று அந்த பெண்ணிடம் கேட்டார். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறினார். மேலும் இவர்களை டிவி நிகழ்ச்சியில் வைத்து அவமதித்தாக கீதாவுக்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது[6].\nஇவ்விசயத்தில் கீதா சொன்னதில் தவறில்லை: 20 வயது பெண்ணும், 23 வயது திருநங்கையும் கல்யாணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தது தவறு என்று கண்டிக்க, “ஆரம்பத்தில் இருந்து நீ இப்படிதான் இருந்தாயா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா செருப்பால் அடிப்பேன், என்று ஆவேசமாக பேசினார்[7]. அதோடு நீ எப்படி மற்றொரு பெண்ணை திருமணம் செய்தால் உறவு வைத்துக்கொள்ள முடியுமா,” என்று அந்த பெண்ணிடம் நிதர்சனமாக கேட்டதில் தவறில்லை. ஏனெனில், திருமங்களைகள், கல்யாணம் செய்து கொண்டால், குழந்தை பெறமுடியாது. அதிலும், பெண், திருநங்கையை திருமணம் செய்வது என்பது அபத்தமானது. அப்பெண் இக்காலத்தில் ஏதோ புரட்சிகரமாக செய்ய வேண்டும் என்றா ரீதியில், குழப்பத்தில் மேற்கொண்ட முடிவு என்று சொல்லலாம். மேலும், டிவி-ஷோக்களில் அவ்வாறு பங்கு கொள்வது, விளம்பரத்திற்காக ���ன்றும் சொல்லலாம். அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து பேசிய நடிகை கீதா, உங்கள் பெண்ணுக்கு வேறு பையனை பார்த்து திருமணம் செய்யுங்கள், அதுதான் இந்த பிரச்சனைக்கு தீர்வு என்று கூறியது சரியாகத்தான் உள்ளது.\nசினிமா நடிகைகளை வைத்து, பேட்டி கண்டு, அவர்களது குடும்பப் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது போல டிவி-செனல்களில் நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவார்களா: சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா: சினிமா மோகத்தை வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் பொழுது போக்கும் நிகழ்ச்சிகளாக மாற்றிவிட முடியாது. நான்கு சுவர்களில் நடப்பதை, டிவிக்களில் ஒளிப்பரப்பி, கொச்சைப் படுத்த முடியாது. சினிமா நடிகைகளுக்கு வேண்டுமானால், பலருடன் வாழ்வது, பிரிவது, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது, விட்டு விடுவது, தனித்து வாழ்வது என்பதெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால், அவர்களை வைத்து, இந்த மாதிரி நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியுமா ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா ஒரு நடிகையை உட்கார வைத்து, எத்தனை நடிகர்களுடன் பழகினாய், உறவு வைத்துக் கொண்டிருந்தாய், கல்யாணம் செய்து கொண்டாய், விவாக ரத்து செய்தாய், குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாயா, அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டு, குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்த முடியுமா டிவி-செனல்கள் முன் வருவார்களா இல்லை அந்த நடிகை-நடிகர்கள் முன் வௌவார்களா\n[1] பிளிமி.பீட்.தமிழ், லட்சுமி ராமகிருஷ்ணன், ரோஜா, விஜி சந்திரசேகர், குஷ்பு 4 பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, Posted by: Mayura Akilan, Published: Wednesday, October 5, 2016, 9:01 [IST]\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, லாரி உரிமையாளர் நாகப்பன் தற்கொலை புகார் கொடுத்தவரே என்னுடன் செல்பி எடுத்தார்: லட்சுமி ராமகிருஷ்ணன், By: Karthikeyan, Published: Sunday, September 4, 2016, 1:55 [IST]\n[5] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)\n[7] தமிழ்.வெப்துனியா, செருப்பால் அடிப்பேன்; நீ எப்படி உறவு வைத்துக்கொள்ள முடியும்; நடிகை கீதா சர்ச்சை பேச்சு, திங்கள், 7 நவம்பர் 2016 (14:59 IST)\nகுறிச்சொற்கள்:ஊர்வசி, குடும்ப நீதிமன்றம், குடும்பம், குஷ்பு, சன் டிவி, சினிமா, பரஸ்பர விவாகரத்து, பெண், பெண்ணியம், லக்ஷ்மி, வாழ்க்கை, விஜய் டிவி, விஜி, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அநாகரிகம், அந்தஸ்து, ஆணவம், ஆண், ஆண்-ஆண் உறவு, ஊடகம், ஒழுக்கம், ஒழுங்கீனம், ஓரின சேர்க்கை, ஓரினம், குட்டி பத்மினி, குஷ்பு, சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், செல்வமணி, தாய், தாய்மை, தாலி, திருநங்கை, திருமண பந்தம், திருமண முறிவு, துணைவி, நடத்தை, நடிகை, புகார், மனைவி, மனைவி மாற்றம், விஜய் டிவி, விஜி, விஜி சந்திரசேகர், வியாபாரம், விளம்பரம், விவாக ரத்து, விவாகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\n“அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை”: லவ் கபூர் சொன்னது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும்\nஆபாச வீடியோவும் திடீர் திருமணமும்: உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை அலிசா கான் அடிக்கடி சர்ச்சசையில் சிக்கி கொள்வது வழக்கம் என்று ஆரமிக்கின்றன தமிழ் ஊடகங்கள். அதாவது சினிமா உலகத்தைப் பொறுத்தவரையில், சர்ச்சைகள் இருந்து கொண்டிருந்தால் தான் அவர் பெயர் மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கும், இல்லையென்றால் மறந்து விடுவர். அந்நிலையில் சினிமா மோகம் கொண்ட அலிசா கான் எல்லாவற்றிற்கும் துணிந்த நிலையைத் தான் காட்டுகிறது. இதனால், பல நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டது. அவரது நண்பர் ஒரு ஆபாச விடியோ எடுத்து மிரட்டினார். ஆனால், அலிசா அதற்கு அசையவில்லை. சமீபத்தில் நடிகை அலிசா கானின் ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அவரது உறவ��னர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து டெல்லி சாலை ஓரங்களில் அவர் வசித்து வந்தார்[1]. இதனால் தெருவோரம் வசித்து வந்த அவர் திடீர் என்று லவ் கபூர் என்ற தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்[2]. ஜூன் 17 2016 அன்று அவர்கள் திருமணம் நடந்தது[3]. இந்நிலையில் கர்ப்பமான அலிஷாவை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார்[4]. காசியாபாத் நகரை நிறுவிய முகம்மது நவாப் காசியாவுதின் கான் பரம்பரையைச் சேர்ந்தவராம் இந்த அலிசா கான்.\nலவ் கபூர் வீட்டிற்கு சென்று கலாட்டா செய்த அலிசா கான்: ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை அலிசா கான் தாம் இந்த நிலைக்கு காரணம் கணவர் தான் என்று கூறி கங்கால் [ Kankhal] என்ற இடத்தில் உள்ள கணவரின் வீட்டை அடித்து நொறுக்கும் காட்சிகள் – கதவு மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கும் காட்சிகள் – தற்போது வெளியாகி உள்ளது[5]. அவள் மெதுவாக செல்வது, கதவை பிடித்து ஆட்டுவது, யாருமே இல்லாத வராண்டாவில் உள்ள இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது என்றுள்ளன[6]. இந்த வீடியோவை இங்கு காணலாம்[7]. இரண்டு-மூன்று பேர் இந்த காட்சிகளை வீடியோ எடுத்துள்ளது தெரிகிறது[8]. இதைப் பார்க்கும் போது, ஏதோ திட்டமிட்டு செய்வது போலவும், அதை யாரோ வீடியோ எடுத்துள்ளதும் தெரிகிறது, அதாவது, விளம்பரத்திற்காக செய்வது போல உள்ளது. அந்நடிகையே அத்தகைய ஏற்பாடுடன் சென்று கலாட்டா செய்துள்ளாளா அல்லது யாராவது ஊடகக் காரர்கள் துணையுடன் செய்தாளா என்றும் யோசிக்கத் தக்கது. என்னை இவ்வாறு தவிக்க வைத்து விட்டார் என்று குற்றம் சாட்டினார் அந்நடிகை.\nசினிமா ஆசையில் ஆபாச வீடியோவில் சிக்கிக் கொண்டது, வீட்டை விட்டுத் துரத்தப்பட்டது: சினிமா மோகத்தில் திரிந்த அலிசா, ”மை ஹஸ்பன்ட்ஸ் வைஃப்” [My Husband’s wife], “எனது கணவனின் மனைவி” என்ற படத்தில் நடித்து தான் பிரபலமானவர் பாலிவுட் நடிகை அலிசா கான்[9]. முன்னரே குறிப்பிட்டபடி, “சினிமா சான்ஸ்” வாய்ப்பிற்காக பல நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தாள். மும்பை பட உலகில் ஜொலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அலிசா இவர் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோ ஒன்று ஆபாச இணையதளங்களில் வெளியானது[10]. இதனையடுத்து வீட்டில் இருந்து இவரது குடும்பத்தினர் அலிசாவை வெளியேற்றி விட்டனர். அரச குடும்பம் மற்றும் முஸ்லிம்கள் இதை ஒப்புக்கொள்ளவில்லை போலும். இதன் பிறகு அவரது ஆண் நண்பர் பல நாட்கள் இவரை மிரட்டியும் வந்துள்ளார். இது குறித்து அலிசா மும்பை போலீசில் புகார் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டது[11].\nகணவர் மீது புகார் கொடுத்தது: பெயரும் கெட்டு, சினிமா சான்ஸும் போனதால், ஆடம்பாமாக, ஜாலியாக இருக்க பணம் இல்லாமல் போனது. இதனால் வறுமையால் சிக்கி தவித்த அலிசா கான் டெல்லியில் உள்ள கோவில்களில் தஞ்சமடையும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஹரித்துவாரில் உள்ள அவரது கணவர் வீட்டிற்கு சென்ற அலிசா கான் தாம் இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது கணவர் தான் என்றும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ மறுப்பதாகவும் நடிகை அலிசா குற்றம் சாட்டினார். மேலும் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களை கீழே தள்ளி ரகளையில் ஈடுபட்டார். இது குறித்து ஹரித்துவார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்[12]. அலிசா கானின் இந்த செயலால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. அலிசா, கோயில்களிலும், அவரது நண்பர்கள் வீட்டிலும் அவ்வப்போது தங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது[13]. சிலர் பணத்தை தந்து படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று மனம்நொந்துள்ளார்[14].\nகலாட்டாவிற்குப் பிறகு வெள்ளிக்கிழமை 26-08-2016 அன்று சமாதானம் ஆனது: இந்நிலையில் இருவரும் “பிக் பாஸ்” என்ற நிகழ்சியில் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினர்[15]. அலிசா கான், “நான் காதலுக்காக இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன். என கணவர் லவ் என்னை பார்த்துக் கொள்வார் ஆனால் என்னுடன் சண்டையிட மாட்டார் என்று நம்புகிறேன்”, என்று “பிக் பாஸ்” நிகழ்சியில் கூறினார்[16]. இந்து மதத்தை ஏற்றுக் கொண்டேன் என்பதெல்லாம் சினிமா உலகத்தில் பெரிய விசயமே இல்லை. ஏனெனில், அங்கு மதம் வேலை செய்யலாம், ஆனால், இஸ்லாம் மாதிரி, இந்துமதம் ஒன்றும் அங்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை[17]. 26-08-2016 வெள்ளிக்கிழமை, லவ் கபூர் வந்து சமாதானம் செய்து வைத்தார். “அவளுக்காக நான் பொருட்களை விற்று நடிகை ஆக்கும் ஆசைக்கு உதவியுள்ளேன். அவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை. அவள் ஒரு நல்ல மனைவியாக மற்றும் மறுமகளாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அவ்வாறே நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்”, என்றார்[18].\nஅவள் நல்ல நடிகையாக இருக்கலாம், ஆனால், இன்னும் நல்ல மனைவியாக இல்லை: லவ் கபூர் சொன்னது மிகவும் நியாயமானது தான். அது இந்த பெண்ணிற்கு மட்டுமல்ல, மற்ற பெண்களுக்கும் பொறுந்தும். சினிமாவில் இக்காலத்தில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர், நிதிநிறுவன முதலாளிகள், விநியோகஸ்தர்கள், அரசில்வாதிகள், தொழிலதிபர்கள் என்று எல்லோருமே நடிகைகளுக்கு வலைவீசிக்க் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே, சமாளித்து, துறையில் நிரந்தரமாக இருக்க முடியாது. மவுசு, பிரபலம், இளமை, அழகு முதலியனவெல்லாம் இருக்கும்வரை ஓடும். புதியதாக வேறு யாராவது வந்து விட்டால், சான்ஸ் மட்டுமல்ல, எல்லா ஆதரவும் போய் விடும். ஆகவே, மனைவியாகி விட்டப் பிறகு, கணவருடன் அனுசரித்து வாழ்வது விட்டு மறுபடியும் சினிமா என்று சென்று சீரழிய வேண்டாமே பெற்றோர்களே உதவவில்லை எனும் போது, மற்றவர்கள் எப்படி உதவுவார்கள். மேலும், கோடிகள் கொட்ட வேண்டும் என்று தான், லாபநோக்குடன் படம் எடுப்பார்கள். அலிசா கானை வைத்து யாரும் படம் எடுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அந்நிலையில் லவ் கபூரி வற்புருத்தி, தன்னை வைத்து படம் எடு என்று நச்சரித்தால், அவர் என்ன செய்வார்\n[1] தினகரன், ஆபாச வீடியோவால் வீதிக்கு வந்த நடிகை: ஆத்திரத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கி ரகளை, Date: 2016-08-26@ 11:54:25\n[2] பிளிமி.பீட்.தமிழ், கணவரின் வீட்டு கதவை உடைத்து நடிகை அலிஷா கான் ரகளை: வீடியோ, Posted by: Siva, Published: Friday, August 26, 2016, 16:21 [IST]\n[5] தினத்தந்தி, ஆபாச வீடியோவால் வறுமைக்கு தள்ளப்பட்ட நடிகை:கோபத்தில் கணவர் வீட்டை அடித்து நொறுக்கியதால் பரபரப்பு,; பதிவு செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016, 1:38 PM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, ஆகஸ்ட் 26,2016, 1:38 PM IST.\n[6] நக்கீரன், கணவர் வீட்டை அடித்து நொறுக்கிய நடிகை (வீடியோ), பதிவு செய்த நாள் : 26, ஆகஸ்ட் 2016 (14:52 IST); மாற்றம் செய்த நாள் :26, ஆகஸ்ட் 2016 (14:52 IST).\n[9] பிறபலம், ஆபாச வீடியோ வெளியானதால் தெருவுக்கு வந்த நடிகை, By Niru Raj, Jun 16, 2016.\n[11] தமிழன்.தொலைக்காட்சி, பரிதாப நிலைக்கு தள்ளப்பட நடிகை பாலிவுட் நடிகை அலிசா கான் கோவில்களில் தஞ்சம், 15 ஜூன், 2016.\n[17] இந்தி திரைப்பட உலகத்தைப் பொறுத்த வரையில், பல இந்து நடிகைகளை முஸ்லிம்கள் காதலித்து / அபகரித்து / கட்டாயப்படுத்தி / சீரழித்து திருமணம் செய்து ��ொண்டுள்ளது தான் அதிகமாக உள்ளது. மதாகினி, ஹேமமாலினி என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nகுறிச்சொற்கள்:அலிசா கான், ஆபாச வீடியோ, ஆபாசம், உடலுறவு, உடல், காசியாபாத், காமம், குத்தாட்டம், சமூக குற்றங்கள், சினிமா கலக்கம், சினிமா காரணம், செக்ஸ், நல்ல மனைவி, நல்ல மறுமகள், நிர்வாணம், மனைவி, மறுமகள், லவ் கபூர்\nஅசிங்கம், அரை நிர்வாணம், அலிசா கான், ஆணவம், ஆபாச வீடியோ, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், ஆபாசம், இந்தி, ஏமாற்றம், ஏமாற்றுதல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கவர்ச்சி, காசியாபாத், காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, நல்ல மனைவி, நவாப், நவாப் பரம்பரை, லவ் கபூர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது\n“ஸ்டுபிட்” என்று பொறியியல் வல்லுனரை திட்டிய எம்.பியான கவர்ச்சி நடிகை – அதிகாரம் திமிரை ஏற்றுகிறது, அதிகமான அதிகாரம் மமதையை ஏற்றி சீரழிக்கிறது\n‘குத்து‘ பட ஸ்டைலில் போட்டுத் தாக்கினார் எம்.பி., ரம்யா: – தினமலர், இப்படி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது[1]. ஆகஸ்ட் 2013ல் காங்கிரஸ் எம்.பியான ரம்யா, முன்னர் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்து வைப்பேன் என்று வாக்களித்திருந்தார்[2]. கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான, எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவுப் பெண், ரம்யா. தமிழில், ‘குத்து’ என்ற சினிமா படம் உள்பட, கன்னட படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். முதலில் காங்கிரஸ் உறுப்பினராக இருந்த அவர், கடந்த ஆகஸ்ட் 2013ல் தேர்தலில் நின்று ஜெயித்து எம்.பி ஆனார். மாண்டியா தொகுதி, காங்., – எம்.பி.,யான அவர், நேற்று முன்தினம், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n சீச்சீ, இனிமேல் இப்படி எல்லாம் நடிக்க மாட்டேன்\n“மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். எனவே சினிமாவில் என்னால் இனிமேல் நடிக்க முடியாது. அது முடிந்து விட்டது. மீண்டும் நடிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. அரசியலுக்கு சென்ற வேறு பல நடிகைகள் மீண்டும் நடிக்கவில்லை. எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி டூயட் பாடி ஆட முடியுமா என்னால் அப்படி செய்ய முடியாது”, என்று சொல்லி பிரச்சினை கிளப்பி ஒருவாரம் கூட ஆகவில்லை, அதற்குள் இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்[3].\n“ஸ்டுபிட்”என்றுபொறியியல்வல்லுனரைதிட்டியஎம்.பியானகவர்ச்சிநடிகை[4]: கனங்குர் என்ற கிராமத்திற்கு அவர் சென்ற போது, அப்பகுதி மக்கள், எம்.பி., ரம்யாவை முற்றுகையிட்டு, தங்கள் கிராமத்திற்கு சரியான குடிநீர் வசதி செய்யப்படவில்லை என, புகார் கூறினார். உடனே, அங்கிருந்த, குடிநீர் வடிகால் வாரியத்தின், மாவட்ட பொறியாளர், அனுமந்தையா என்பவரை தன் அருகில் அழைத்த ரம்யா, குடிநீர் வழங்கப்படாததற்கான காரணத்தை கேட்டார். அதற்கு, அந்த அதிகாரி ஏதோ, பதில் சொல்ல, அதனால் கோபம் கொண்ட ரம்யா, ”முட்டாள். சரிவர தண்ணீர் வழங்க முடியாமல், ஏதோ காரணத்தை கூறி பிதற்றுகிறீர் ஒழுங்காக தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்யுங்கள்,” என, பொதுமக்கள் முன்னிலையில் திட்டியுள்ளார்[5]. இதனால் அந்த அதிகாரி, மிகுந்த மனவேதனை அடைந்தார்[6]. பொதுமக்கள் முன்னிலையில், திட்டு வாங்கிய அவருக்கு ஆதரவாக, அரசு ஊழியர்கள் குரல் கொடுத்துள்ளனர். ‘எம்.பி., மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்[7].\nராஹுல் தான் எனது ஊக்கம், உற்சாகம் எல்லாமே\nபாஜக பெ ண்நிர்வாகி வீட்டிற்குச் சென்றதால் காங்கிரஸ்காரர்கள் புகார்: ரம்யா தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்க வீடு-வீடாகச் சென்றுவந்தார். அப்பொழுது மஞ்சுளா ஆனந்த என்ற சப்பனுகுப்பே கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மற்றும் பீஜேபி பெண் தலைவர் வீட்டைக் கடந்து செல்ல வேண்டியதாயிற்று. அப்பெண்மணி தனது தாயான ரஞ்சிதாவின் நெருங்கிய நண்பராவார, இதனால் மரியாதை நிமித்தமாக அவரது வீட்டிற்கும் சென்று வந்தார். இதனால் மாண்டியா மாவட்ட வட்டார காங்கிரஸ் தலைவர் உள்பட சில நிர்வாகிகள் அக்கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வரை சந்தித்து ரம்யா மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது[8]. “ரம்யா எம்.பி. இடைத்தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்த பாஜக பெண் நிர்வாகி ஒருவரின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். இது கட்சி செயல்பாடுகளுக்கு எதிரானதாகும். மேலும் அவர் அரசு அதிகாரிகளை ஒருமையில் அழைக்கிறார். எனவே ரம்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது[9].\nபிஜேபிகாரகளுடன் சண்டை போட்ட குத்து ரம்யா\nசெப்டம்பர் 2012ல் பாரத்பந்த் நடந்த நேரத்தில் சூட்டிங் வைத்த ரம்யா: காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான, இவருக்கும் பிஜேபிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பர் 2012ல் பாரத் பந்த அழைப்பு விடுத்திருந்தபோது, சூட்டிங் நடத்தி தமக்கு எதிராக செயல்படுவதாக பிஜேபிவினர் குற்றஞ்சாட்டினர்[10]. பந்த என்ரு தெரிந்தும், வேண்டுமென்றே சூட்டிங் என்ற பெயரில் கூட்டத்தை சேர்க்கிறார் என்ற புகார் எழுந்தது. அப்பொழுது, பிஜேபிகாரர்கள் கேட்டபோது, வண்டியில் ஏறி சென்று விட்டார். சூட்டிங் கைவிடப்பட்டது. ஆனால், பிஜேபிகாரர்கள் சூட்டிங்கை நிறுத்தினர் என்று “தி ஹிந்து” செய்தி வெளியிட்டது. இப்பொழுது மறுபடியும் தேர்தல் நேரம் என்பதால், காங்கிரஸ்காரர்கள், சூடாகி விட்டனர் போலும்\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆணவம், எஞ்சினியர், கர்வம், காங்கிரஸ், திட்டு, திமிர், நடிகை, மமதை, ரம்யா\nஆணவம், எஸ்.எம்.கிருஷ்ணா, குத்து ரம்யா, கொழுப்பு, தண்ணீர், திமிர், பிஜேபி, மமதை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்���ள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகாமசூத்ரா விளம்பர ப���ம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=2167", "date_download": "2020-07-06T17:23:59Z", "digest": "sha1:X6PISGJZWX74GPHNONRZEOUBO43OUJEU", "length": 6605, "nlines": 53, "source_domain": "maatram.org", "title": "Environment – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகொவிட்-19 பேரிடரின் அரசியல் பொருளாதாரப் பரிமாணங்கள்: சில அவதானிப்புக்களும் பாடங்களும்\nபட மூலம், CFR கொவிட்-19 பெருந்தொற்று இன்றைய உலக முதலாளித்துவ அமைப்பின் முரண்பாடுகளின் பல்வேறு பரிமாணங்களை அம்பலப்படுத்தியுள்ளது. விசேடமாக இந்தப் பெருந்தொற்றுக் கடந்த 40 வருடகால நவதாராள உலகமயமாக்கலின் போக்குகளையும் தாக்கங்களையும் மேலும் கண்கூடாக்கி அவைபற்றி நம்மை ஆழச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. கொவிட்-19இன் உலகமயமாக்கலுடன் உலக அதிகாரப்…\nஅமேசன் காட்டுத் தீ: தொலைநோக்கற்ற அபிவிருத்தியின் கசப்பான யதார்த்தம்\nபட மூலம், The Atlantic லத்தீன் அமெரிக்காவின் வரைபடம். அதனை பச்சை நிறமாக மாற்றும் அமேசன் மழைக்காடுகள். எல்லைப்புறங்களில் தீ நாக்குகள். அவை அதீத வேகமாய்ப் பரவுகின்றன. பச்சை நிறம் சிவப்பாகிறது. எங்கும் புகை மண்டலம். அந்தப் புகைக்குள் எரிந்து சாம்பலான மரங்கள். தீ…\nபட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…\n2018: ஒரு பின்னோக்கிய பார்வை\nபட மூலம், Selvaraja Rajasegar 2018ஆம் ஆண்டு ‘மாற்றம்’ பல்வேறு விடயப் பரப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டிருந்தது. மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சிக் காலப்பகுதியில் போரை காரணம்காட்டி அபகரிக்கப்பட்ட பாணம மக்களின் காணிகள் நல்லாட்சி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், நீதிமன்றம் உத்தரவு வழங்கியும் இன்னும் மக்களிடம் கையளிக்கப்பட்டாமல்…\nயானைவேலியால் விகாரைக்கு மட்டுமா பாதுகாப்பு\nபட மூலம், JungleDragon உலகின் வனஜீவராசிகள் வளத்தினைப் பாதுகாக்கின்ற நாடுகளுள் முன்னிலை வகிக்கும் நாடு இலங்கையாகும். வனஜீவராசிகள் வளம் தொடர்பிலான கலந்துரையாடலில் முதலில்வரும் தலைப்புக்களை அட்டவணைப்படுத்தினால் “காட்டு யானைகள்” விசேட தலைப்பாக காணப்படும். வலயத்தின் காட்டு யானைகள் (Elephant Maximus) எண்ணிக்கையில் 10% வீதம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://samugammedia.com/31-05-2020-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:42:58Z", "digest": "sha1:DLONC2CAKTTFDNO4A6WS5A7XXGQBXTPJ", "length": 16505, "nlines": 167, "source_domain": "samugammedia.com", "title": "31.05.2020 இன்றைய ராசிபலன் | Tamil News", "raw_content": "\nAllஇந்திய செய்திகள்இலங்கை செய்திகள்உலக செய்திகள்முக்கிய செய்திகள்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nஏ.எல். தவமின் வாகனத்தின் மீது தாக்குதல்\nஅடிப்படைவாதிகளின் வர்த்தகங்களை புறக்கணிக்க வேண்டும்\n6 மாதங்களுக்கு மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nஅட கடவுளே இது என்ன கொடுமை❕பிரபல டிவி நடிகைக்கு கொரோனாவா \nதளபதி விஜயுடன் பேசாத காரணத்தை முதல்முறையாக சொன்ன நடிகர் நெப்போலியன்\nசிம்புக்கு முத்தமிட்ட பிரபலத்தின் வைரல் வீடியோவை பாருங்க🤩\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\nவித்தியாசமான முகத்துடன் காணப்பட்ட வௌவால்\nடிரெண்ட் ஆகும் ட்விட்டர் அம்சம்\n2030 வரை கொரோனா பாதிப்பு தொடரலாம்\nட்ரம்பின் அலட்சியத்தால் வீழும் நிலையில் அமெரிக்க வல்லரசு\nமுளைக் க���ரை உண்பதால் கிடைக்கும் பயன்கள்\nநரம்பு தளர்ச்சியை குணமாக்கும் பப்பாளி\nசரும பிரச்சினைகளைத் தீர்க்கும் சந்தனம் \nHome ஆன்மீகம் ஜோதிடம் 31.05.2020 இன்றைய ராசிபலன்\nஎதிர்பாராத பணவரவுஉண்டு. பழைய உறவினர் நண்பர் களை சந்தித்து மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத் தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தொட்டது துலங்கும் நாள்.\nகுடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வேற்றுமதத் தவர் உதவுவார். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்\nதடைகளை கண்டு தளர மாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை பெருகும் நாள்.\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. எதிலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு நுணுக்கங் களை கற்று கொள்வீர்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். தோற்றப்லிவுக்கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமுண்டு. மகிழ்ச்சியான நாள்.\nராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று நடத்தி முடிப்பது நல்லது. அடுத்தவர்கள் மனசு புண்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்கள் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதிட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகள் பிடிவாத மாக இருப்பார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வழக்கில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சகஊழியர்களால் பிரச்சினைகள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nபெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌர வம் கூடும் நாள்.\nகோபத்தை கட்டுப் படுத்துவதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய் வீர்கள். சிலர் உங்களை நம்பி பெரியபொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது ஏஜென்சிஎடுப்பீர்கள். வியாபாரம் தழைக்கும். உத்தியோ கத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக் கும் நாள்.\nகடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். மனசாட்சிபடி செயல்படும் நாள்.\nசந்திராஷ்டமம் தொடர்வ தால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துகொள்ளவில்லை என ஆதங்கப் படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nகடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாய் வழியில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதுவேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத் தில் உங்களின் திறமை வெளிப்படும். நன்மை நடக்கும் நாள்.\nPrevious articleதீவிரவாத தாக்குதல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த நபரிடம் விசாரணை\nNext articleநாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்\nபுதிய உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரேல்\nதளபதி விஜய் மற்றும் தமிழ் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன சிம்ரன்\nகொரோனா தொற்றாளர் அருகில் இருந்தால் சத்தம் எழுப்பும் கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/hematoma", "date_download": "2020-07-06T18:41:59Z", "digest": "sha1:53G4S4H4QCD44FJLL5WWALLIOQC4HH3P", "length": 4010, "nlines": 60, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"hematoma\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nhematoma பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/Preview/2020/03/10222227/Boomi-in-cinema-preview.vpf", "date_download": "2020-07-06T18:18:24Z", "digest": "sha1:VAAJ63JDD4I5E4NB6PUPXSI4FMRBRCOF", "length": 11655, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Boomi in cinema preview", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடிகர்: சிபிராஜ், சமுத்திரகனி, நட்டி நட்ராஜ் நடிகை: ஷ்ரின் கான்ஞ்வாலா டைரக்ஷன்: அன்பு இசை : தர்மா பிரகாஷ் ஒளிப்பதிவு : ராசாமதி\nஉழைப்பாளர் தினத்தில் ஜெயம் ரவி படம் \"பூமி\" நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து வருகிறார். முன்னோட்டம் பார்க்கலாம்.\nகடந்த வருடம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. தொடர்ந்து ‘பூமி’ படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.\n‘பூமி’ ஜெயம் ரவிக்கு 25-வது படம். இந்த படத்தை லட்சுமண் டைரக்டு செய்கிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பூமி படத்தை மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.\nவிவசாயத்தை மையப்படுத்தி அதிரடி படமாக பூமி தயாராகி உள்ளது. விவசாயிகள் நடுவில் ஜெயம் ரவி நிற்பதுபோன்ற முதல் தோற்ற போஸ்டரை ஏற்கனவே ��டக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். தற்போது புழுதி பறக்க ஜெயம் ரவி ஆவேசமாக நிற்பது போன்ற இன்னொரு தோற்றத்தையும் வெளியிட்டு படத்துக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர்.\nஇந்த படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, சதீஷ், ரோஷித் ரெட்டி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். அடுத்து மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.\nகவித்துவமான டைட்டிலில், ஒரு குற்ற பின்னணி கதை, சம்பவங்கள் முழுவதும் ஊட்டியில் நடக்கின்றன - படம் பொன்மகள் வந்தாள்\nதியேட்டர்களில் வெளியாகாமல் இணையதளத்தில் வெளியான முதல் தமிழ் படம் பொன்மகள் வந்தாள் - விமர்சனம் பார்க்கலாம்.\nகொள்ளையடிக்கும் கதாநாயகனும், அதனால் ஏற்படும் மோதல்களும்-அசுரகுரு\nகதை, ஓடும் ரெயிலில் ஆரம்பிக்கிறது. அந்தரத்தில் பறந்துவந்து ரெயில் கூரை மீது குதிக்கிறார், கதாநாயகன் விக்ரம் பிரபு. \"அசுரகுரு\" படத்தின் விமர்சனம்.\nபதிவு: மார்ச் 17, 01:42 AM\nகுழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தாராளமாக உதவி செய்யும் கதாநாயகன் - தாராள பிரபு\nகருத்தரிப்பு மையம் நடத்தும் விவேக், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விந்தணு தானம் செய்ய ஹரிஷ் கல்யாணை வற்புறுத்தி சம்மதிக்க வைக்கிறார். படம் \"தாராள பிரபு\" விமர்சனம் பார்க்கலாம்.\nபதிவு: மார்ச் 16, 03:00 AM\n1. இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... ஆபாச பட நடிகையின் கோபம்..\n2. தொடர் ஊரடங்கால் வருமானம் இன்றி ஆபாச பட நடிகையான பிரபல கார் பந்தய வீராங்கனை\n3. ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு தகவல்... உண்மை நிலவரம் என்ன\n4. ரஷியாவுடன் பனிப்போர் : விண்வெளியில் அணு ஆயுதத்தை வெடிக்க செய்ய திட்டமிட்டஅமெரிக்கா...\n5. இந்தியாவை விட சீனா, பாகிஸ்தான் அதிக அணு ஆயுதங்களை வைத்துள்ளன...\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்ச��டிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/priyanka-chopra-and-nick-jonas-delhi-reception-yes-pm-modi-was-there/", "date_download": "2020-07-06T17:29:04Z", "digest": "sha1:T5M2I5JBRXQ3ONWJDHBGFLBZ5DWXKRB4", "length": 14376, "nlines": 162, "source_domain": "www.patrikai.com", "title": "Priyanka Chopra And Nick Jonas' Delhi Reception: Yes, PM Modi Was There | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரியங்கா சோப்ராவிற்கு நேரில் திருமண வாழ்த்து சொன்னார் பிரதமர் மோடி\nபாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாப் படகர் நிக் ஜோன்ஸ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மணமக்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.\nதமிழ் திரையுலகில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானவர் தான் பிரியங்கா சோப்ரா. அந்த திரைப்படத்துடன் கோலிவுட்டை விட்டு பாலிவுட்டிற்கு பிர்யங்கா சென்றார். பாலிவுட் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டில் ஒரு தொடரிலும் நடித்து உலக அளவில் பிரபலமானார்.\nஇந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸூடன் பிரியங்கா சோப்ராவிற்கு காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் நகரில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக அங்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.\nநூற்றுக்கணக்கான பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் அலங்கரித்த பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஜோடியின் பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்கள் வாழ்த்தினார். அதன்பின்னர் இரு குடும்பத்தாரிடமும் பிரதமர் மோடி உரையாற்றினார். வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nதிருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக பிரியங்கா சோப்ராவிற்கும், நிக் ஜோன்ஸுக்கும் கிறிஸ்துவ முறைப்படியும், இந்து முறைப்படியும் திருமணம் நடைபெற்றது.\nபிரபல நடிகையை கடத்தி பணம் பறிக்க முயற்சி வாலிபர்கள் துணிகரம் ரொமான்ஸ் என்ற பெயரில் ஈவ்டீசிங்: சினிமாக்காரர்களைத் தாக்கும் மேனகா காட்டம் 2017; முதல் நாளில் அதிக வசூல் கண்ட படங்கள் எவை தெரியுமா\nPrevious பான் கார்டு விண்ணப்பத்தில் இனி தந்தை பெயர் கட்டாயமில்லை\nNext சீனாவில் 47ஆயிரம் 3டி திரைகளில் வெளியாகிறது ரஜினியின் 2.O: லைகா அறிவிப்பு\nகொரோனா: கொரோனா வைரஸ் எவ்வளவு கொடியது\nஉலக மக்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் எவ்வாளவு கொடியது என்பதையும், அதனைக் கட்டுப்படுத்தும் வழிகளையும் அறிய…\nதமிழகத்தில் உச்சம் பெற்றது கொரோனா… 37 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு…\nஇன்று 1747 பேர்: சென்னையில் 70 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,14,978 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,747 பேருக்கு கொரோனா பாதிப்பு…\nஇன்று 3,827 பேர்… மொத்த பாதிப்பு 1,14,978 ஆக உயர்வு\nசென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக…\nகொரோனா பாதிப்பில் 7லட்சத்தை தாண்டியது இந்தியா…. உலக அளவில் 3வது இடம்…\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7லட்சத்தை தாண்டி உள்ளது. இதன் காரணமாக உலக அளவில் ரஷியாவை பின்னுக்குத்தள்ளி 3வது…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவுமாம்… பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்…\nகொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உலக சுகாதார…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/06/28/", "date_download": "2020-07-06T16:22:35Z", "digest": "sha1:TLOYUD4GJPDGHHIGNU3FACD3QB2UIV7G", "length": 23490, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "28 | June | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\nதற்போது நடைபெற்ற சிவகாசி வர்த்தக சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம்\nதமிழ்நாடு தலைமை செயலகத்தில் நமது ஆனையூர் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் லயன் திரு.வீ.லட்சுமி நாராயணன் அவர்கள்\n28. 6.2020இன்றைய மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் #.லயன்வீ. #கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன் அவர்கள் ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து வருகின்றார்…\nவில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரிக்கு திருமணம்\nகொரோனா அச்சம், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம் ராஞ்சியில் உள்ள மொராபாடியில் நாளை மறுநாள் நடக்கிறது. ராஞ்சி: இந்திய நட்சத்திர வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த 26 வயதான தீபிகா உலக கோப்பை மற்றும் காமன்வெல்த் விளையாட்டுகளில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தவர். இரண்டு முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளார். அவர், சகநாட்டு வில்வித்தை வீரரான 28 வயதான அதானு தாசை காதலித்தார். 2018-ம் ஆண்டு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர். ஆனால் ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிபோய் விட்டது. இப்போதைக்கு எந்த போட்டிகளும், பயிற்சி முகாமும் இல்லை. இந்த நிலையில் கொரோனா அச்சம், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தீபிகா குமாரி-அதானு தாஸ் திருமணம்…\nஊரடங்கு உத்தரவை மீறியதாக 39 பேர் கைது\nவிருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 39 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக நேற்று 39 பேர் கைது செய்யப்பட்டனர். 14 இருசக்கர வாகனங்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை 10,315 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,242 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,812 இருசக்கர வாகன���்கள், 84 கார்கள், 112 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன\nதந்தை, மகன் மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nசாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பூங்கா அமையும் இடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.பின்னர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது ‘‘சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஆகியோர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்திருக்கும்போது உயிரிழந்தனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதனால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று மரண வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் (55). இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகிய இருவரையும் ஊரடங்கு விதிகளை மீறி கடையை நடத்தியதாக போலீசார் விசாரணைக்கு…\nவளர்ந்த தாடி: புதிய தோற்றத்தில் எம்எஸ் டோனி\nபொது முடக்கத்தால் கடந்த மூன்று மாதங்களாக வீட்டிற்குள்ளேயே இருக்கும் எம்எஸ் டோனி, வளர்ந்த தாடியுடன் புதிய தோற்ற படத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி. அவ்வப்போது புதுவகை தோற்றத்துடன் காட்சியளிப்பது வழக்கம். ஐபிஎல் தொடரின்போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று காட்சியளிப்பார்.தற்போது பொது முடக்கத்தால் டோனி பண்ணை வீட்டில் மனைவி, மகளுடன் நேரத்தை செலவழித்தார். மகளுடன் பைக் ரேஸ், செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற படங்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் வளர்ந்த தாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை டோனியை வழக்கமான வயதை விட மிகவும் வயதானவராக காட்டுவதாக ரசிகர்கள் ஆச்சர்யமாக கூறி வருகிறார்கள். சில ரசிகர்கள் எம்எஸ் டோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் மனநிலையில் தல டோனி…\nTechnology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing தொழில் , அலுவலகம் மற்றும் அரசியல் சார்ந்த அனைத்து விளம்பரங்களையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய எங்களை அணுகவும் தொடர்புக்கு 5/8/1549 முத்துராமலிங்கம் நகர் சிவகாசி தொலைபேசி எண்: 9750681858, 8124986645. Telephone number :04562296859 மின்னஞ்சல் முகவரி: sivakasi.info123@gmail.com,virudhunagar.info அனைத்து விதமான விளம்பரங்களும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும்\nசாத்தான்குளம் தந்தை மகன் மரணம்.. பேஸ்புக்கில் சர்ச்சைப் பதிவு போட்ட போலீஸ்காரர்.. அதிரடி சஸ்பென்ட்\nசென்னை: சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக பேஸ்புக்கில் பதிவிட்ட சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேர் மரணம் அடைந்தது நாடு முழுக்க விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் கோவில்பட்டி சிறையிலேயே மர்ம மரணம் அடைந்தனர். லாக்டவுன் நேரத்தில் கடை வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்ட இவர்கள் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது . என்ன சொன்னார் இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை ஆதரிக்கும் விதமாக போலீசார் ஒருவர் செய்த போஸ்ட் சர்ச்சையாகி உள்ளது. சென்னையில் பணிபுரிந்துவரும் ஆயுதப்படை காவலர் சதீஷ் முத்து சாத்தன் குளம் சம்பவம்…\nமுதலமைச்சரை கடைசியாக எச்சரிக்கிறேன்… மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்\nசென்னை: கொரோனா தடுப்பு விவகாரத்தில் யாருடைய ஆலோசனையையும் முதலமைச்சர் கேட்பதில்லை என்றும், அவரை கடைசியாக எச்சரிக்கிறேன் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஒன்றிணைவாம் வா திட்டம் மூலம் தொற்று ஏற்பட்டதாக கூறுவதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; அன்பான வணக்கம் கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந��நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது; அன்பான வணக்கம் கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், இந்நோய்த் தொற்று முதலில் சில மாவட்டங்களில் தான் அதிகமாக இருந்தது. அதன்பிறகு தலைநகர் சென்னையில் அதிகமானது. இப்போது மறுபடியும் மற்ற மாவட்டங்களில் அதிகமாகி வருகிறது. அதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் சமூகப்பரவல் ‘இவர் என்ன சொல்வது; நாம்…\nகாவலன் செயலி.. குற்றவாளிகளிடம் இருந்து மட்டுமல்ல போலீஸாரிடமிருந்தும் மக்களை காக்கும்.. ஏடிஜிபி ரவி\nசென்னை: காவலன் செயலி மற்றவர்களிடம் இருந்து பொதுமக்களை காப்பதற்கு மட்டும் இல்லை. போலீஸாரிடம் இருந்து பொதுமக்களை காப்பதற்கும்தான் என ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறுகையில், காவலர்கள் யாரும் பொதுமக்களிடம் அத்துமீறி நடக்கக் கூடாது. அது போல் பொதுமக்களும் ஒரு சில காவல் துறையினர் இதுபோல் அத்துமீறி நடந்தால் உடனடியாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவியுங்கள். அப்படி முடியாவிட்டால், 100 அல்லது 112 தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யுங்கள். காவலன் ஆப் வைத்துள்ளோம். அது பொதுமக்களை பிறரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல. பொதுமக்கள் யாராவது காவலர்களால் துன்புறுத்தப்பட்டாலும் தகவல் தெரிவியுங்கள். போன் செய்யுங்கள் எனவே இது போன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது வீடியோ எடுத்துக் கொண்டிருக்காமல் உடனே 100 அல்லது 112-க்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்தில் இது போன்ற பிரச்சினை…\nகண்ணாடி சொல்லும் மூன்று பாடங்கள் நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது நம் முகத்தில் ஏதேனு��் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது\nகொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல்...\n* உள்ளத்தில் நன்றி உணர்வு மலர்ந்தால் யாரையும் குறை சொல்லத் தோன்றாது. குறைகூறி பழகினால் நன்றியுணர்வு மறையும்.* நம்மிடம் இருக்க வேண்டியது...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (02-07-2020) ராசி பலன்கள் மேஷம் வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். செயல்பாடுகளில் நிதானம் தேவை....\nசந்திராஷ்டமம்: ஜூன் மாதத்தில் எந்த ராசிக்காரர்கள் எப்போது எச்சரிக்கையா இருக்கணும்\nசென்னை: சந்திராஷ்டமம் வந்தலே சங்கடம் வருமோ என்று அஞ்சுகின்றனர். அந்த நாளில் சிலர் மவுன விரதம் கூட இருக்கின்றனர் காரணம் சந்திராஷ்டம...\nSBI Executive 2020: SBI வங்கியில் ரூ.10 லட்சம் ஊதியம்\nமத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான State Bank of India எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில்...\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை அழைக்கும் சில்க் போர்டு நிர்வாகம்\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்ட்ரல் சில்க் போர்டு நிறுவனத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி – பி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.covaimail.com/?p=29742", "date_download": "2020-07-06T16:20:33Z", "digest": "sha1:UTDDRDQM3A4TBVBY7LKRI3AQK6F5O4F6", "length": 4407, "nlines": 58, "source_domain": "www.covaimail.com", "title": "பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்று - The Covai Mail", "raw_content": "\n[ July 6, 2020 ] சிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள் News\n[ July 6, 2020 ] காந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை News\n[ July 6, 2020 ] இணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி News\n[ July 6, 2020 ] புதிய டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர் News\nHomeNewsபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்று\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்று\nJune 13, 2020 CovaiMail News, Sports Comments Off on பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்று\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணி வீரர் ஷாகித் அப்ஃரிடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தாக்குதல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது கிரிக்கெட் பிரபலம் ஷாகித் அப்ஃரிடிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் ஒரு பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.\nகிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்த அன்பரசன்\nசிறுவாணி நீர்மட்டம் உயர்வு – குடிநீரை வீணாக்க வேண்டாம் மாநகராட்சி வேண்டுகோள்\nகாந்திபார்க் மற்றும் இராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் நகைக்கடைகள் மற்றும் நகைப்பட்டறைகளுக்கு தடை\nஇணையதள தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/10-sp-1687208566/3716-2010-02-18-10-18-17", "date_download": "2020-07-06T17:14:22Z", "digest": "sha1:H76EAZ3NB2S6WC2RLOEPRK76QDUH7WYA", "length": 46137, "nlines": 309, "source_domain": "www.keetru.com", "title": "“ஆவி” விஸ்கி, சோடா குடிக்கும் ‘ஆவி’யை படம் பிடிக்கலாம் என்பது மோசடி!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\n‘தமிழ்த் தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்\nஒரு கிராம் தங்கமும் ஒரு கிலோ ஆப்பிளும்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\n‘நம்புங்க - அறிவியலை; நம்பாதீங்க - சாமியார்களை’ - அறிவியல் பரப்புரை\nபில் கேட்ஸும் கொரோனா தொற்றும்: ஆட்கொள்ளும் தடுப்பூசி தொழில்நுட்பங்கள்\nசாத்தான்குளம் காவல் படுகொலைக்கு காரணம் யார் - நேரடி கள ஆய்வு\nபாஜகவின் புதுப் பதவிகளின் நோக்கம் என்ன\nஅமெரிக்காவின் நிறவெறியும் - இந்திய சாதிவெறியும்\nசாத்தான்குளம் காவல்நிலையக் கொலைகள் குறித்த மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் விரிவான அறிக்கை\nரயில் சிரிப்பொலியில் செத்த ஒரு காதலனின் விசும்பல்\nமனித குலத்திற்கு கொள்ளி வைக்கும் தனியார்மயக் கொள்ளை\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2010\nவெளியிடப்பட்டது: 18 பிப்ரவரி 2010\n“ஆவி” விஸ்கி, சோடா குடிக்கும் ‘ஆவி’யை படம் பிடிக்கலாம் என்பது மோசடி\nதிரைப்பட உலகை “ஆவி” ஆட்டத் தொடங்��ியுள்ளது. அண்மையில் கனகா என்ற நடிகை, ஆவி அமுதா வழியாக இறந்து போன அவரது தாயார் நடிகை ‘தேவிகா’ ஆவியுடன் பேச வைத்தாராம். தேவிகாவின் ஆவி, கனகாவுக்கு ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்ததாம். அந்த மாப்பிள்ளை கனகாவை ரகசிய திருமணம் செய்து, மறைந்து விட்டாராம்.\n‘ஆவி நம்பிக்கை மனநோய் தொடர்பானது’ என்று ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் தான் சந்தித்த மனநோயாளிகள் பற்றி டாக்டர் கோவூர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் இது ஒரு‘ஆவி’யின் கதை\n“ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும்.”\n“ஆவி உலகில் உணவு, நீர், மது அனைத்தும் உண்டு.”\n“மிருகங்களுக்கு ஆவியாக மாறும் சக்தி யில்லை.”\nதிரு. கோவூர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திருமதி தோமஸின் ஆவி இப்படித்தான் பதில் கூறியது. ஆனால், திருமதி தோமஸின் ஆவியை கோவூர் கண்களால் பார்க்கவில்லை. அவரது கணவர் திரு.தோமஸ் மூலமாகத்தான் இந்தப் பதில்கள் கோவூருக்குக் கிடைத்தன.\nகால் நூற்றாண்டுக்கு முன்பு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திரு. ராஜ்பக்ஸ் என்பவர் தனது மனைவியின் ஆவியுடன் பேசியதாகவும், பல கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த இளம் மனைவி வாழ்ந்தபோது கூறாத பல முக்கிய விஷயங்களை ஆவியின் உருவில் தன்னிடம் கூறியதாகவும், class=\"contentpane\">கோவூரிடம் கூறியதை அடுத்தே கோவூர் தோமஸின் மனைவியின் ஆவியுடன் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகியது.\nயாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதியில் திரு.ராஜபக்ஸ் வசித்து வந்தார். அதே வீதியில்தான் கோவூரும் வசித்து வந்தார். கோவூர் அப்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கோவூரும், ராஜபக்ஸூவும் நெருங்கிய நண்பர்கள்.\nஒரு நாள், திரு. ராஜபக்ஸூவின் இளம் மனைவி திடீரெனக் காலமானார். கணவன், மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உலகுக்கு எடுத்துக் காட்டுவதுபோல் அந்நியோன்யமாக வாழ்ந் தவர்கள் ராஜபக்ஸ் தம்பதிகள். திரு. ராஜபக்ஸ் தன் மனைவி மீது அசைக்க முடியாத பாசத்தை வைத்திருந்தார். இவ்வளவு அன்புடன் வாழ்ந்த தன் மனைவி திடீரென இறந்தது திரு.ராஜபக்ஸூவை நிலை குலையச் செய்தது. மனைவியின் பிரிவு காரணமாக வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்புமின்றி வாழ முற்பட்டார். திடீரென தன் மனைவி உயிருடன் இருப்பது போன்றே அவருக்குத் தோன்றும். சில சமயங்களில் மனைவியின் ஆவியாவது தன்னை வந்து சந்திக்காதா என்ற ஆசை அவருக்கு உதிக்கும். இந்த நப்பாசை அவரிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் ஆவிகள் பற்றி அறிந்து கொள்ள அவர் பெரிதும் ஆர்வம் கொண்டார். இந்த ஆர்வம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது. யாழ்ப்பாணம் பொது வாசக சாலையில் இருந்த ‘ஆவிகள்’ சம்பந்தமான சகல புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக “லண்டன் ஆவிகள் ஆராய்ச்சிக் கழகம்” வெளியிட்ட புகத்தங்களை அவர் வாசிக்கத் தவறுவதில்லை.\nதிருவாளர்கள் மயர்ஸ், சோல், சிஜ்விங், பொட்மோர், ஒலிவர் லொட்ஜ்,அலெக்சாண்டர் கெனன், கொனன் டொயல், ஹரிபிறைஸ்போன்றவர்கள் ஆவிகள் உலவுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்த திரு. ராஜபக்ஸ், தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலை திரு.ராஜபக்ஸ், மூச்சு வாங்க, கோவூரின் இல்லத்துக்கு ஓடி வந்தார். “ஏபிரஹாம்... ஏபிரஹாம்” என் கூவியபடி ஓடி வந்த அவரின் முகத்தில் குதூகலமும், அதே நேரத்தில் கலவரமும் குடி கொண்டிருந்தன.\n“ஏபிரஹாம்... கடைசியில் என் மனைவியைச் சந்தித்து விட்டேன்”என்று கூவியபடி கோவூரின் வீட்டுக்குள் நுழைந்தார். பலமுறை அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.\nதிரு. ராஜபக்ஸூவின் பேச்சு, கோவூரைப் பெரும் ஆச்சரியத்துக்கும்,அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. இச் சமயத்தில் திரு.ராஜபக்ஸ்பொறுப்புள்ள ஒரு நீதிபதிபோல் அல்லாமல், ஒரு சிறு குழந்தை போலவே தோன்றினார்.\n என் மனைவி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினாள். தனது மரணத்துக்கு முன்பு சொல்லத் தவறிய பல விஷயங்களைச் சொன்னாள். இன்னொரு முறைகூட அவளைச் சந்திக்கப் போகிறேன். ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வைத்துவிட்டு வந்தேன்” இப்படி பரபரப்புடன் கூறினார் ராஜ்பக்ஸ்.\n‘என்னையும் அப்போது அழைத்துச் செல்லு கிறீர்களா’ என்று கோவூர் அவரிடம்கேட்டார்.\n“இல்லை. இல்லை ஏபிரஹாம், அடுத்த முறை அவளிடம் நான் பல இரகசியங்களைக் கேட்கப் போகிறேன். என்னுடன் அப்போது யாரும் இருக்கக் கூடாது” என்று கெஞ்சுவதுபோல் பதிலளித்தார் திரு.ராஜபக்ஸ்.\nஇதைக் கூறி முடித்ததும் அவரின் கண்கள் கலங்கியிருந்தன. மிகவும் களைப்படைந்தும் காணப்பட்டார். இருவரும் காப்பியை அர��ந்தினர். இதன் பின் ராஜபக்ஸ் சிறிது தெளிவு பெற்றிருந்தார். சிறிது நேரம் மவுனம் நிலவியது. திரு. ராஜபக்ஸ் பேச்சை ஆரம்பித்தார்.\n“ஏபிரஹாம்... எனது நண்பர் தோமஸின் உதவியால் தான் எனது மனைவியுடன் பேசினேன். திரு. தோமஸ்தான் ‘மீடியமாக’ இருந்து என்னுடன் என் அன்பு மனைவி பேச வழி செய்து கொடுத்தார்.”\nஇப்படிக் கூறிய திரு. ராஜபக்ஸ், தாம் தோமஸை சந்தித்த கதையையும், தன் மனைவியுடன் பேசியதையும் விவரமாக விளக்கினார்.\nஇதையெல்லாம் புன்சிரிப்பை உதிர்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்த கோவூர், திரு. ராஜ பக்ஸ்வுக்கு ‘மீடியமாக’ இருந்த திரு. தோமஸின் விலாசத்தைப் பெற்றுக் கொண்டார். திரு. ராஜபக்ஸ் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் தம் கைப்படவே தோமஸூக்கு கடிதம் எழுதினார் கோவூர். ஒரு வாரம் கடந்தது, தோமஸிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.\nஒரு நாள் காலை திடீரெனக் கோவூரின் இல்லத்துக்குள் நுழைந்தார் தோமஸ். இச்சமயம் கோவூர், வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்து கோவூரைப் பார்த்ததுதான் தாமதம், “அதோ உங்கள் தலைக்குப் பின்னால் தெய்வீகமான ஒரு மஞ்சள் சக்கரம் சுழலுவதைக் காண்கிறேன்”என்றார் தோமஸ்.\nதோமஸை வரவேற்ற கோவூர், அவரை அமரச் செய்தார். தெய்வீக சக்கரம் பற்றிக் கூறியபடியே அமர்ந்த தோமஸ், தொடர்ந்து தம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முற்பட்டார். திரு. தோமஸ் தீவிர மதப்பற்றுள்ள ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். தீவிரமான மத நம்பிக்கை யுடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றார். கிறிஸ்தவ இயக்க மொன்றினால் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார்.\nஇளம் பிராயத்தை எட்டியதும் திரு. தோமஸ் மத குருவாகிவிட விரும்பினார். ஆனால், அவரின் மற்றொரு சகோதரர் மதகுருவாகிவிடவே, திரு. தோமஸ் குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.\nமனைவியோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான்1926 ஆம் ஆண்டு அவரது மனைவி திடீரென இறந்தாள். மனைவி இறந்துவிட்டாலும், அவளின் நினைவு அகலவே இல்லை. காலப்போக்கில் இரண்டாவது திருமணமும் செய்தார். அப்பொழுதும் முதல் மனைவியின் நினைவுதான் ஆட்சி புரிந்து கொண் டிருந்தது.\nதோமஸூம் ஆவிகள் பற்றி நம்பிக்கைக் கொண்டவர். ஆவிகள் பற்றிய ந��ற்றுக்கணக்கான நூல்களைப் படித்திருந்தார். தனது முதல் மனைவியின் ஆவியும் வாழ்வதாக நம்பினார்.\n1934 ஆம் ஆண்டு தான், தனது மனைவியின் ஆவியுடன் முதல்முறையாகத் தொடர்பு கொண் டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அடிக்கடி அந்த ஆவியுடன் தொடர்பு கொள்ளலானார்.\nஇச்சமயம் லண்டனில் ஆவிகளைப் பட மெடுக்கும் பல அற்புத நிபுணர்கள் இருந்தனர். அங்கு தன் மாமனாரினதும், மனைவியினதும் அடை யாளங்களை எழுதி, அவர்களுடைய ஆவிகளின் படங்களை வரவழைத்தார்.\nமாமனாரின் படத்தில் தோமஸூக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் மனைவியினுடைய ஆவியின் படம் சரியாகவே இருந்ததாகவே நம்பினார். நினைத்த பொழுதெல்லாம் தன் மனைவியின் ஆவியைச் சந்தித்துப் பேசும் சக்தி அவருக்கு ஏற்பட்டது.\nதனது மகளின் திருமணத்தைக்கூட ஆவியைச் சந்தித்துப் பேசிய பின்னரே ஏற்பாடு செய்தார்.\nதனது மனைவியோடு மட்டுமன்றி வேறு சில ஆவிகளுடன் பேச‘மீடியமாக’ அவரே இருந்தார். இதில் ஒன்றுதான் திரு. ராஜபக்ஸ்,தனது மனைவி யின் ஆவியுடன் பேச ‘மீடியாமாக’ இருந்தது.\nஇப்படி தன் கதையைச் சொல்லி முடித்த தோமஸ், லண்டனிலிருந்து வரவழைத்த ஆவிகளின் படங்களையும் காட்டினார். படங்களில், மாமனாரின் ஆவி சூட்டுடன் தொப்பி அணிந்திருந்தது. மனைவியின் ஆவி வெள்ளைக் கவுன் அணிந்திருந்தது. தோமஸ் பேசி முடித்த பின்னர், அவர் காட்டிய ஆவியின் படங்களை ஆராய்ந்த கோவூர், “உங்கள் மனைவியின் ஆவியுடன் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியுமா\n ஒரு தனி அறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் தோமஸ்\nஉடனே தோமஸூடன் எழுந்த கோவூர், அவரைத் தனது வாசக சாலைக்குள்அழைத்துச் சென்றார். அங்குச் சென்றதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து “ஜன்னல்களை எல்லாம் மூடுங்கள்” என்றார் தோமஸ்.\nஜன்னல் அனைத்தும் மூடப்பட்டன. தனக்கு நேரெதிராக இருந்த சுவரை உற்று நோக்கினார் தோமஸ். சில வினாடிகள் கழிந்தன.\n அவள் நிற்கிறாள். என்னைப் பார்க்கிறாள்” என்று கூறினார் தோமஸ்.\nஅவர் காண்பித்த திசையைக் கோவூர் நோக்கிய போது, அங்கே தனது தந்தையின் படம் தொங்குவதைக் கண்டு, அதனருகில் நெருங்கி அதைத் தொட்டுப் பார்க்க முயன்றார்.\n“தொடாதீர்கள்... தொடாதீர்கள்” என்று குரல் எழுப்பிய தோமஸ், “ஆவிகளைப் புனிதமில்லாத மனிதர்கள் தொடக் கூடாது” என்று அதட்டி எச்சரித்தார்.\n“அங்கே சுவருமில்லை; படமுமில்லை. ���ீல நிறமான ஆகாயம் தெரிகிறது. வெள்ளை உடை உடுத்தி என் அழகிய மனைவி நிற்கிறாள்” என்ற பதில் வந்தது. அடுத்த வினாடி, “என் மனைவியின் ஆவி, கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டது” என்று கூறினார்.\nஉடனே கோவூர் கேள்விகளைக் கேட்டார்.\nகோவூர் கேட்ட சில கேள்விகளுக்குத்தான், “ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும், ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு” என்பன போன்ற பதில்களை தோமஸ் மூலமாக அவர் மனைவியின் ஆவி கூறியது.\nஇந்தச் சுவையான பதில்கள் அனைத்தும் தோமஸின் வாயிலாகத்தான் வந்தன.\nகோவூர் மேலும் கேட்ட சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்:\n• கிறிஸ்தவ மதம்தான் உண்மையானது.\n• மறுபிறவி என்பதே இல்லை.\n• தோமஸ் இறந்தவுடன், நான் ஒரு ஆவியை மணந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன்.\n• வேறு சில கிரகங்களிலும் மனிதர்கள் வாழ் கின்றனர்.\nகோவூரின் கேள்விகள் முடிந்த சிறிது நேரத்தில் தோமஸ்சுயநினைவுக்கு வந்தார். இதனையடுத்து இருவருமே அந்த அறையவிட்டு வெளி அறைக்கு வந்தனர். ஆவியுடன் பேசுவதற்கு முன்னும் - பேசும் போதும், பேசிய பின்னும் தோமஸூக்கு ஏற்படும் அனுபவங்கள் பற்றிக் கேட்டார் கோவூர்.\n“மனைவியுடன் தொடர்பு கொள்ள நினைத்து, சிந்தனையை அதில் மட்டும் செலுத்தி வெறித்துப் பார்க்க ஆரம்பிப்பேன். அப்பொழுது நான் நோக்குமிடத்தில் வர்ணஜாலம் மிக்க புதுமையான ஒரு ஒளி பிரகாசிக்கும், ஆவி அங்கே தோன்றும், அந்த ஆவியுடன் பேச, அதன் முழு உருவமும் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆவியுடன் பேசி முடிந்ததும் மிகக் களைப்பாகவே இருக்கும். தண்ணீர்த் தாகமெடுக்கும். உடனே நித்திரை வரும்.” இப்படித் தனது அனுபவங்களைக் கூறிய தோமஸ், கண்களை மூடியவாறு ஓய்வெடுத்தார்.\nதோமஸின் நடவடிக்கைகளையும், அவரது கதையையும்,அனுபவங்களையும் நன்கு கண்டு, கேட்டு அறிந்த பின்னர் திரு. ராஜபக்ஸ், திரு. தோமஸ் போன்றவர்கள் எவ்வாறு ஆவியுடன் பேசுகிறார்கள் என்பது கோவூருக்கு விளங்கியது.\n“ராஜபக்ஸ், தோமஸ் இருவருமே தங்கள் மனைவிமார் மீது தீராத ஆசை வைத்திருந்தனர். ஆனால் இருவருமே இளம் வயதிலேயே மனைவியரைஇழந்துவிட்டனர். அவர்கள்மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பாகப்பட்டது. தங்கள் மனைவியர் ஆவிகளாகவாவது வந்து தங்களுடன் பேச மாட்டார்களா என்ற நப்பாசை பிறந்தது.”\n“இதற்கு உறுதுணையாக ஆவிகள் பற்றி��� புத்தகங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின.”\n“தோமஸ் தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவராதலால்,அவர் தெய்வீகமென்பது உண்மையெனத் தீவிரமாக நம்பினார்.”\n“எந்தவொரு பொருளையுமே நீங்கள் உற்று நோக்கியபடி இருந்தால் அந்த இடத்தில் உங்கள் கண்களுக்கு அபூர்வமான ஒளி தென்படும்.”\n“அதற்குமேல் எதையும் நீங்கள் கற்பனை செய்தால் நீங்கள் நினைப்பதே உங்கள் கண்முன் நிற்பது போன்று தெரியும்.”\n“தோமஸூக்கு, தாடி வளர்த்த எனது தந்தையின் படம் அவர் மனைவியாகக் காட்சியளித்ததும் இப்படித்தான்.”\n“மனிதரின் கண்களுக்கும், மூளை நரம்புகளுக்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு உண்டு. கண்கள் பார்ப்பதை மூளை சிந்திக்கும். அதுவும் அந்தக் கண்களுக்குத் தெரிய நீங்கள் பார்க்கும் பொருள்களின் மீது ஒளி விழ வேண்டும்.”\n“இப்படித்தான் தோமஸ் தனது மனைவியைக் கற்பனையில் கண்டார்.”\n“புளியைச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண் டால், உங்கள் வாயும்,முகமும் உங்களை அறியாமலே சுருங்கிப் பலவித முக பாவங்களையும் ஏற்படுத்தும்.”\n“இதே போன்றுதான் தோமஸ் தனது இறந்த மனைவியை நினைத்துக் கொண்டு, எனது கேள்வி களுக்கு மனைவியின் ஆவி போன்று பதிலளித்தார். அந்த ஆவி, எனது கேள்விகளுக்கு அளித்த பதில் களை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும்.”\n“தோமஸ் ஒரு தீவிர கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால்தான், கிறிஸ்தவ மதம் உண்மையானதென்றும்,மிருகங்களுக்கு ஆவியாக உலவும் சக்தி இல்லையென்றும் சொன்னார்.”\n“அவர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இந்து மதம்தான் சிறந்ததென்றும், மிருகங்களுக்கும் ஆவி யாகும் சக்தி கிடைக்குமென்றும் கூறியிருப்பார்.”\n“இதிலிருந்து இவை மதப்பற்றால் கூறப்பட்ட பதில்கள் என்பது தெளிவாகிறது.”\n“ஆவிகளின் உலகில் உணவு, நீர், மது உண்டென்றார். உணவு உண்ண முடியுமானால், அது பூவுலகப் பிறவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆவியாக இருக்க முடியாது.”\n“ஆவிகளுக்குப் பாலுணர்வும், உடலமைப்பும் உண்டென்று கூறியதை அவதானிக்கும்போது, மனிதன் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்ட தும் அவனது உடல் அழிந்து விடுகிறது. பிறகு எப்படி உடலமைப்பும், பாலுணர்வும் இருக்க முடியும்\n“அதிகமான கிறிஸ்தவர்கள் அக்காலத்தில் பேசியது ஆங்கிலம். அதனால்தான் ஆவிகளின் மொழி ஆங்கிலமென்றும், உடை, சூட்,கவுண் என்றும் பதில் கூறப்பட்டது.”\n“இந்தப் பதில்களெல்லாம் கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையே.”\n“ஆவியுலகில் விஸ்கியும், சோடாவும் உண் டென்றால், கசிப்பும் இருக்க வேண்டும் தோமஸ் கிறிஸ்தவர்களின் அன்றைய முக்கிய மதுபானமான விஸ்கியைத்தான் ஞாபகமாகக் கொண்டு, அந்தப் பதிலைக் கூறியிருக்கிறார்.”\n“தோமஸ் எனக்குக் காட்டிய அவரின் மாமனார் மனைவி ஆகியோரின் ஆவிகளின் புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பெரும் கேள்வியாக எழலாம்\n“லண்டனில் இப்படியொரு ஏமாற்றும் கோஷ்டியே பிழைப்பு நடத்தியது. சில காலத்திற்குப் பின்பு இக்கோஷ்டி போலீசாரால் பிடிக்கப்பட்டு பல உண்மைகள் வெளியாகின.”\n“இக்கோஷ்டியின் தலைவர்கள் எனக் கருதப்பட்ட திரு.பிரட்பலோ,மேஜர் ரம்ளிங் ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.”\n“ஒரு வேடிக்கை என்னவென்றால், வேட்டி, சட்டை அணிந்து வாழ்ந்த தோமஸின் தந்தையின் ஆவி, சூட்டும் தொப்பியும் அணிந்திருந்ததுதான்.”\n“தோமஸூக்கு ‘மோனா மேனியாக்’ என்ற ஒருவித மனோ வியாதியே பீடித்திருந்தது.”\n“மதத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், அவர் ஆவிகள் பற்றிய மூட நம்பிக்கையில் ஈடுபட்டார். ஆவிகள் பற்றிய புத்தகங்களும் அவருக்கு நம்பிக்கையூட்டின.”\nலண்டன் ‘ஆவிகள் ஆராய்ச்சிச் சங்கம்’ அன்று வெளியிட்ட புத்தகங்களும் அவரது நம்பிக்கையை வலுப்படுத்தின.\n“இன்று இதே சங்கம் வெளியிட்டுள்ள திருவாளர்கள்; அந்தனி புளு,கட்னர், சைமன்ஸ், வட்வட்ரூஷ், ஹென்ஸல், ஸ்பென்ஸர் பிரவுண் ஆகியோரின் புத்தகங்களை இவர் படித்திருந்தால் இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு இடமே கொடுத்திருக்க மாட்டார்.”\n“தோமஸின் மூடநம்பிக்கைகளுக்கு ஒரு பொறுப்புள்ள நீதிபதியும் அடிமைப்பட்டிருக்க மாட்டார்.”\n“என்னைப் பார்த்தவுடன் எனது தலைக்குப் பின்னால் தெய்வீக சக்கரம் சுழல்கிறதென்று கூறியதிலிருந்து அவர் ஒரு ‘மோனோ மேனியாக்’ என்பதை நான் உணர்ந்து கொண்ட பின்பே, அவரை ஆராய்ந்து இந்த உண்மைகளை அறிந்தேன்.”\nஇப்படி விளக்கமளித்த கோவூர், பின்பு ஹிப்னாடிஸ் முறையில் தோமஸ், ராஜபக்ஸ் ஆகியோரின் உள்ளுணர்வுகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் கூறி, அவர்கள் இருவரும் இந்த மனோ வியாதியிலிருந்து விடுபட வழிசெய்தார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nஎம் பெரியாரின் ஆவி தான் இந்தப் பாவிகலை திருத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9387", "date_download": "2020-07-06T16:11:09Z", "digest": "sha1:4WEHNMM7MOKDLMXZIYR3ENEXDV5BOASP", "length": 7440, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி » Buy tamil book சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி online", "raw_content": "\nசுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ரஞ்சன் (Ranjan)\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nநோய்க்கு நோ என்ட்ரி ABS மூலிகை தாவரவியல் அகராதி 504 வண்ணப்படங்கள் - Dictionary of Medicinal Plants\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி, ரஞ்சன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரஞ்சன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nநம்பர் 1 நீங்களும் ஆகலாம்\nஉங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்\nபிஸினஸ் மகா மகா ராஜாக்கள்\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nபடிக்காத மேதை காமராஜரிடம் படிக்க வேண்டியவை\nஅடிமைகளின் விடுதலையாளர் ஆப்ரஹாம் லிங்கன்\nதுணிச்சல் மிக்க வீராங்கனை சோனியா காந்தி - Thunichal Mikka Veeranganai Soniya Gandhi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் சரோஜினி தேவி\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\nமனசு - ஆண் லைன்\nடீன் ஏஜ் பிரச்னைகளும் தீர்வுகளும்\nஅர்த்தமுள்ள தாம்பத்யம் புதுமண தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக அளிக்க சிறந்த புத்தகம்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2010/01/02/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-07-06T16:56:00Z", "digest": "sha1:HIOHLMGGQOMO6THBGOZRXHGKRE3BH555", "length": 11042, "nlines": 67, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தமிழகத்தில் நிமிடத���திற்கு 2 குழந்தைகள்: “ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி” மெய்யாகிவிட்டதா? | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« பலான விஷயங்களை படமாக்கும் திராவிடத்துவம்\nதமிழச்சிகளை, சிறுவர்களைக் கெடுக்கும் தமிழ் சினிமா\nதமிழகத்தில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள்: “ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி” மெய்யாகிவிட்டதா\nதமிழகத்தில் நிமிடத்திற்கு 2 குழந்தைகள்: “ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி” மெய்யாகிவிட்டதா\nதமிழகம்- நிமி.க்கு 2 குழந்தைகள் பிறப்பு\nசனிக்கிழமை, ஜனவரி 2, 2010, 12:21[IST]\nமக்கள் தொகை பிரச்சனைகளும், குடும்ப நலத்திட்டமும்: தேனி: தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.65 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது நிமிடத்திற்கு 2 குழந்தைகளும் பிறக்கின்றன. தேனி மாவட்டம் குடும்ப நல செயலகம் சார்பில் மக்கள் தொகை பிரச்சனைகளும், குடும்ப நலத்திட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் முத்துவீரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்லத்துரை, மருத்துவர்கள் உள்பட பலர் பேசினர்.\nஇதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்: நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளாவும் முதலிடத்தில் உள்ளன. தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.65 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது ஒரு மாதத்தில் 88,750 குழந்தைகளும், வாரத்திற்கு 20,500 குழந்தைகளும், ஒரு நாளில் 2,900 குழந்தைகளும், ஒரு மணி நேரத்தில் 120 குழந்தைகளும், நிமிடத்திற்கு 2 குழந்தைகளும் பிறக்கின்றன. மக்கள் தொகை அதிகரிக்க கல்வியறிவின்மையே முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி: இப்படி ஒரு தமிழ் புலவர் பாடியதால், ஒருவேளை அப்படி குழந்தைகள் பிறக்கின்றனவோ தலைவர்களுக்கெல்லாம் மூன்று, நான்கு……………………….., தலைவிகளுக்கோ இரண்டு…………………..ஐந்து வரைக்கூட உள்ளது. இதனால் தொண்டர்களும், தொண்டிகளும் (தொண்டர் பெண்பால் என்னவோ தலைவர்களுக்கெல்லாம் மூன்று, நான்கு……………………….., தலைவிகளுக்கோ இரண்டு…………………..ஐந்து வரைக்கூட உள்ளது. இதனால் தொண்டர்களும், தொண்டிகளும் (தொண்டர் பெண்பால் என்னவோ) போட்டிப் போடுகின்றனவோ என்னவோ\nபட்டித்தொட்டிகளில் எல்லாம் இப்பாடல் முழங்கியதால் ஏற்ப���்ட அதிர்வுகளோ என்னவோ\nஉசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு – உன்\nஒசரம்பாத்தே என் கழுத்து சுளுக்கிப் போச்சு\nகூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே\nமெதுவாகச் செல்லேண்டி – உன்\nகூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதடி\nகண்டமனூரு மை தாரேன் கண்ணுல வெச்சா ஆகாதா\nமையா வெக்கும் சாக்க வெச்ச கையா வெப்பே தெரியாதா\nஅலங்கனல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்துபோனால் ஆகாதா\nமாடுபுடிச்சி முடிச்ச கையில் மயிலப் புடிப்பே தெரியாதா\nமயிலே மயிலே இறகொண்ணு போடு\nதானா விழுந்தா அது உம் பாடு\nஇறகு எதுக்கடி தொகையே கெடைக்கும் அதுக்கும் காலம் வரும் உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப் பேச்சு – நீ\nகூடமேலே கூடவெச்சு குச்சனூரு போறவளே\nஉருவித்தான் பாக்காதே – என்\nகூடையில வெச்ச பூவு கூடலூரில் வீசுதுன்னு\nஉசில உசில உசிலம்பட்டி, உசில உசில உசிலம்பட்டிவெடலப்பொண்ணு நுனிநாக்கு வெத்தலையாலே செவந்திருக்கு\nவேப்பமரத்துக் கிளி மூக்கு வெத்தல போட்டா செவந்திருக்கு\nஇடுப்புச் செல எடவெளியில் எனக்கு மட்டும் எடமிருக்கு\nஆசைப்பட்ட மாமனுக்கு ஆண்டிப்பட்டி மடமிருக்கு\nதணியும் தணியும் தானா தணியும்\nதடியால் அடிச்சா கொடியா மலரும்\nமனச சேலைக்குள் மறைப்பது ஒளிப்பது\nஉசில உசில உசிலம்பட்டி, உசில உசில உசிலம்பட்டி\nமேரி இடைக்கச்சையை நழுவ விட்டாளாம்: சமீபத்தில் கிருத்துவர்கள் ஒரு புரட்டைக் கிளப்பிவிட்டுள்ளனர். அதாவது மேரி மேலே ஏறிச் செல்லும் போது, தனது இடைக்கச்சையை நழுவவிட்டதாகவும், அதனை தாமஸ் பிடித்ததாகவும், சென்னைக்கு நேராக விமானம் ஏறி வந்ததாகவும், திரும்ப எடுத்துச் சென்றதாகவும்……………..இப்படியெல்லாம் கதை காட்டியுள்ளனர். அதாவது கிருத்துவர்களின் நம்பிக்கை என்னவென்றால் அந்த இடைக்கச்சையை வணங்கினால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதுதான் மேலே விவரங்களுக்கு http://www.thomasmyth.wordpress.comஐப் பார்க்கவும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:40:41Z", "digest": "sha1:U5INOQXE7DROJTLUCUPOZFI4EQXMIYCC", "length": 64086, "nlines": 1217, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தலாக் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா\nபொது சிவில் சட்டம், குஷ்பு ஆதரவு பேச்சு, நக்மா எதிர்ப்பு: காங்கிரசின் முரண்பாடா, பெண்ணியக் குழப்பமா\nகுஷ்பு ஆதரித்தாலும் காங்கிரஸ் எதிர்க்கிறது: மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு ஆதரவு புதிய தலைமுறை ஏட்டியில் தெரிவித்தார். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வர உள்ள பொது சிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த குஷ்பு, பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக தெரிவித்தார்[1]. பெண்களின் உரிமைகளை தான் எப்பொழுதுமே ஆதரித்து வருவதால், அவ்வாறு ஆதரிப்பதாகத் தெரிவி்த்தார். ஆனால், உ.பி. தேர்தல் நேரத்தில் ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு பிஜேபி அவ்வாறான பிரச்சினையை எடுத்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில், சென்னையில் 31-10-2016 அன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசரிடம், குஷ்பு தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த திருநாவுக்கரசர், பொது சிவில் சட்டத்தை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. குஷ்பு ஆதரிப்பது என்பது அவருடைய தனிப்பட்ட கருத்து என்று கூறினார்[2]. குஷ்பு சொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்றாலும், இந்திய ஊடகங்கள் அவரது பேச்சிற்கு விளம்பரம் கொடுத்து வருகின்றன.\nநக்மா குஷ்புவை சாடியது (6-11-2016): சினிமாவில் நடிகைகளாக இருந்தபோதே குஷ்பு, நக்மா இடையே போட்டிதான். இப்போது இருவரும் ஒரே கட்சியில் இணைந்திருப்பதால் ஈகோ பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக கூறப்படுகிறது[3]. ஒரே கட்சியில் இருக்கும் நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக அரசல் புரசலாக தகவல் வெளியானாலும் அது வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வெட்டவெளிச்சமானது[4]. அருகருகே அமர்ந்திருந்த போது இருவரும் அப்படி ஒன்றும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார். அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார். அவர் பேசும்போது கூறியதாவது[5]: “பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது. முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில் தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார் கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும் கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார்[6]. அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும் ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில் ‘தலாக்‘ பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார்[7]. அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது[8]. காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன்,”. இவ்வாறு நக்மா பேசினார்.காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துகளை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று காட்டமாக கூறினார் நக்மா.\nகொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு[9]: இது குறித்து குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். கூறிய பதில்கள்.\nகேள்வி: மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே\nபதில்: குஷ்பு என்ன சாப்பிடுகிறாள் என்ன பேசுகிறாள் என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விஷயம். மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பா���்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.\nகேள்வி: நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே\nபதில்: நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று அசால்ட்டாக பதில் கூறினார் குஷ்பு[10].\nதிருநாவுக்கரசரின் மழுப்பலான சமரசவாதம்: காங்கிரஸில் திரைநட்சத்திரங்களான நடிகைகள் நக்மா மற்றும் குஷ்புவுக்கு தேசிய அளவில் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் 2 பேரும் தமிழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு பரம எதிரிகளாக நடந்து கொள்கின்றனர். அண்மையில் இஸ்லாமியர்களின் முத்தலாக் பற்றி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் குஷ்பு. இதற்கு நடிகை நக்மா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெடித்தது[11]. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்[12], சென்னையில் நடந்த மகிளா காங்கிரஸ் கூட்டத்தில் குஷ்பு- நக்மா இடையே எந்த ஒரு மோதலும் இல்லை, குஷ்புவுக்கு எதிராக எந்த கருத்தையும் நக்மா தெரிவிக்கவில்லை[13], ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிட வேண்டாம் என்று திருநாவுக்கரசர் விளக்கம் அளித்துள்ளார்[14].\nகாங்கிரஸும் நடிகைகளும்: பொதுவாக மற்ற கட்சிளை விட, காங்கிரஸில் நடிகைகள் அதிகமாக உள்ளது தெரிய வருகிறது. மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் அவர்கள் பல வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி காலத்திலிருந்தே, சினிமா நடிகைகளுக்கு காங்கிரசில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மூன் மூன் சென், ரேகா, ரம்யா, என்று வலம் வந்து கொண்டிருந்தார்கள். இது அவர் மகன் ராகுல் காந்தி காலத்திலும் பின்பற்றப்படுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. தென்னகத்தில், ஜெயசுதா, தீபா என்று முன்னர் இருந்துள்ளனர். இப்பொழுது குஷ்பு, நக்மா என்று தமிழ்நாட்டில் உள்ளனர். கர்நாடகத்தில் ரம்யா எம்.பியாக இருந்தார். ரேகாவும் எம்.பியாக இருந்துள்ளார். ராஜிவ் காலத்தில் இருந்த அந்த பாரம்பரியம் ராகுல் காந்தி காலத்திலும் தொடர்ந்து வருகிறது. பொதுவாக நடிகைகளுக்கு எம்.பி பதவி கொடுப்பது அல்லது தேர்தலில் சீட் கொடுப்பது, மற்றவர்களை பாதிப்பதாக உள்ளது. ஆண்டாண்டுகளாக வி���ுவாசமாக வேலை சேய்தவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்காமல், திடீரென்று நேற்று வந்த நடிகைக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் காங்கிரஸுக்கும் பாலியல் விவகாரங்களுக்கும் தொடர்புகள் இருக்கத்தான் செய்கிறது. இப்பொழுது பொது விவில் சட்டம் விசயத்தில், இப்படி இந்த இரு நடிகைளும் சண்டை போட்டுக் கொள்வது, சித்தாந்த ரீதியில், காங்கிரஸின் நிலைப்பாடு குழப்பமாகத்தான் இருக்கிறது. பெண்ணுரிமை என்றெல்லாம் வாய் கிழிய பேசினால், மதம் என்றால் சரணாகதி ஆவது என்பது காங்கிரஸின் தாஜாபோக்கிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nகுஷ்பு, நக்மா, நமீதா – தாங்குமா காங்கிரஸ்\n[1] விகடன், பொது சிவில் சட்டத்துக்கு குஷ்பு ஆதரவு.. திருநாவுக்கரசர் எதிர்ப்பு , Posted Date : 11:08 (31/10/2016), Last updated : 12:04 (31/10/2016)\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, குரானை படிக்காமலேயே முத்தலாக் பற்றி குஷ்பு பேசுவதா\n[5] தினத்தந்தி, பொது சிவில் சட்டம்; குஷ்புவை சீண்டிய நக்மா கட்சி மேலிடத்தில் புகார் செய்ய முடிவு , பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 06,2016, 6:17 PM IST.\n[7] இந்நேரம்.காம், குர்ஆனில் உள்ளது பற்றி குஷ்புவுக்கு என்ன தெரியும்:நக்மா காட்டம்\n[9] தமிழ்.வெப்துனியா, கொந்தளித்த நக்மா: அசால்ட்டாக பதில் சொன்ன குஷ்பு\n[11] தமிழ்.ஒன்.இந்தியா, குஷ்பு–நக்மா இடையே எந்த மோதலும் இல்லையே… அடித்து சொல்லும் திருநாவுக்கரசர், By: Mathi, Published: Monday, November 7, 2016, 13:47 [IST]\n[13] விகடன், குஷ்பு– நக்மா இடையே மோதலா\nகுறிச்சொற்கள்:அரசியல், கவர்ச்சி, கவர்ச்சிகர அரசியல், காங்கிரஸ், குஷ்பு, சிவில் கோட், தலாக், திருநாவுக்கரசர், நக்மா, பிஜேபி, பெண், பொது சிவில் சட்டம், முஸ்லிம்\nஅரசியல், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கவர்ச்சி பிரச்சாரம், கவர்ச்சிகர அரசியல், காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், குசுபு, குச்பு, குதிக்கும் குஷ்பு, குத்து ரம்யா, குஷ்பு, குஷ்புவின் விளக்கம், சினிமா தொடர்பு, சினிமாத்துறை, சிவில் சட்டம், திருநாவுக்கரசர், திருமா வளவன், திருமாவளவன், பொது சட்டம், பொது சிவில் சட்டம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டி��ி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nபன்முகத் திறமை கொண்ட ஆண்டிரியா பாலியல் சதாய்ப்பில் மாட்டிக் கொண்டது முதலியன – சமூகப் பொறுப்பில் நம்முடைய அணுகுமுறை, கடமை மற்றும் பொறுப்பு என்ன\nகாமசூத்ரா விளம்பர படம் ஆபாச படமா – கேட்பது பட-அதிபர் - முதலிரவுக்கு படுக்கை அறையில் அந்த நிறுவன காமசூத்ரா மாத்திரைகளை எடுத்து செல்வது போன்று காட்சியை எடுத்தோம்\nநிர்வாண நடிகைகளை விட்டுவிட்டு, 50 வயதாகும் ஶ்ரீதேவி அரைகுறை ஆடை-உடைகளில் வருவதால் வருத்தப் படும் மகளிர் அமைப்பினர்\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nஇன்டர்நெட்டில் பரவும் சினேகா நீச்சல்உடை காட்சி\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/madurai-murugavelrajan-local-election/", "date_download": "2020-07-06T16:31:21Z", "digest": "sha1:CB3YMB5DYGFUBWYTT433AASMIV4WSC3K", "length": 9346, "nlines": 171, "source_domain": "in4net.com", "title": "கண்துடைப்புக்காக மட்டுமே உள்ளாட்சி தேர்தல் : முருகவேல் ராஜன் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nமத���ரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய் சீனாவில் பரவல்\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nமதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது\nதொழில் முனைவோருக்கு உதவும் தொழில் முனைவோர் நிறுவனம்\nபுதிய தொழில் உரிமம் பெறுவது எப்படி\nகே.எஃப்.சி இந்தியா லெக் பீஸ் பக்கெட்டை அறிமுகப்படுத்துகிறது\nகல் உப்பை கொண்டு கொரோனாவை விரட்டும் புதிய யுக்தி\nகொரோனா வைரஸிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி கோவிட் 19 அறிகுறிகள் அறிவது எப்படி\nசுடச் சுட கொதிக்கும் தண்ணீரில் ஆவி பிடித்தல்\nஜும் செயலிக்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் இலவச வீடியோ கான்ஃப்ரன்ஸ் ஆப் அறிமுகம்\nவாட்ஸ்ஆப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி அறிமுகம்\nடிக்டாக்கிற்கு போட்டியாக சிங்காரி ஆப் அறிமுகம் 22 நாட்களில் ஒரு கோடி டவுண்லோட் சாதனை\nபேஸ்புக் பாஸ்வேர்டு திருட்டால் 25 ஆப்ஸ்களை நீக்கிய கூகுள் ப்ளே ஸ்டோர்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகண்துடைப்புக்காக மட்டுமே உள்ளாட்சி தேர்தல் : முருகவேல் ராஜன்\nமதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மக்கள் விடுதலை கட்சியின் நிறுவன தலைவர் முருகவேல் ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்…\nமேலும் இது போன்ற தகவல்களுக்கு :\nகுடியரசு தலைவர் இன்று திருநள்ளாறு வருகை\nதமிழகத்தில் ஜன.3 ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை\nமாணவிகளுக்கான இலவச சைக்கிள்களை அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்\nஆகாஷ் எஜூகேஷனல் சர்வீஸ் லிமிடெட் – ன் 2வது மையம் மதுரையில் அறிமுகம்\nமதுரை மத்திய சிறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு விருது\nமதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா வைரசிற்கு தனி ஐசோலெசன்\nமதுரை மாநகராட்சியில் கொரோனா பரவலைத் தடுக்க 1,722 தெருக்களில் பொதுமக்கள் நடமாட தடை\nகொரோனாவைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புபோனிக் பிளேக் எனும் நோய்…\nவிண்ணில் ஒபேக்-16 எனும் புதிய உளவு செயற்கைக்கோள் – இஸ்ரேல்…\nசாலையில் சென்ற கண்டெய்னர் லாரி வீட்டிற்குள் ��ுகுந்து விபத்து\nஊரடங்கை மீறி ஊர்வலம் சென்ற மாப்பிள்ளையை மாமியார் வீட்டுக்கு அழைத்து…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\nதிருமண விழாவில் கலந்து கொண்ட மக்களுக்கு ஆச்சர்யமூட்டிய…\nகொரோனா தடுப்பு பணிக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு இண்டஸ்…\nகொரோனா பாதிப்பில் தவிக்கும் ஒரு மில்லியன் சமூகங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uspresident08.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-07-06T17:09:04Z", "digest": "sha1:7GUJUHOKL3KWSTOMOBYBDHSY5NIJXKBQ", "length": 14153, "nlines": 208, "source_domain": "uspresident08.wordpress.com", "title": "மெக்கைன் | US President 08", "raw_content": "\nதொகுப்புகள் – தள வரைபடம்\nDyno Buoyயிடம் சில கேள்வி… இல் தம்பி டைனோ செய்த பத்…\nசுப்ரமணிய சுவாமியும் அமெரிக்க… இல் sathish\nஒரு பில்லியனைத் தாண்டிய 2008 த… இல் olla podrida «…\nபராக் ஒபாமாவும் சாரு நிவே… இல் sheela\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் SnapJudge\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் TheKa\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் Sridhar Narayanan\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம்… இல் துளசி கோபால்\nடெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு… இல் abdulhameed\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் bsubra\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Padma Arvind\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூன… இல் Ramani\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் bsubra\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்… இல் இலவசக்கொத்தனார்\nஅமெரிக்க தேர்தல் 2008 ஒரு பார்வை – ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் – ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nஒபாமாவுக்கும் புஷ்ஷுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n‘என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா’ – வாஷிங்டனில் நல்ல தம்பி\n2008 Ads America Analysis Answers Barack Biden Bush Campaign Candidates Clinton Democrats Economy Elections Finance Foreign GOP GWB Hillary Images Iraq Issues Mccain News Obama Palin Photos Pictures Polls President Questions Republicans Sarah USA Votes VP Women World அதிபர் அமெரிக்கா அரசியல் ஒபாமா கட்சி கருத்து கார்ட்டூன் கிளின்டன் குடியரசு கேள்வி க்ளின்டன் சாரா செய்தி ஜனநாயகம் ஜான் தேர்தல் தோல்வி நிதி படம் பதில் பராக் பிரச்சாரம் புஷ் பேலின் பொருளாதாரம் மகயின் மெகயின் மெகெயின் மெக்கெயின் மெக்கெய்ன் வரி வருமானம் வாக்கு விவாதம் வெற்றி வோட்டு ஹில்லரி\nஹிலாரி கிளின்டனை காட்டிலும் அதிக நம்பகமானவர் பராக் ஒபாமா என அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.\nதயாரிப்புகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்தும் திறன் பெற்றவர்களை பட்டியலிட்டு வெளியிட்டு வரும் நிறுவனம் டேவி பிரௌன். டேவி பிரௌன் பிரபலங்கள் குறியீட்டெண் என்ற இந்த மதிப்பீடு மூலமாக தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. நுகர்வோர்களிடம் நட த்தப்படும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே இந்த குறி யீட்டெண் தயாரிக்கப்படுகிறது.\nஅண்மையில் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் ஆகியோரைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார் பராக் ஒபாமா. நம்பகத்தன்மை, விழிப்புணர்வு, கவர்ச்சி, செல்வாக்கு, வேட்கை உள்ளிட்ட எட்டு முக்கியப் பண்புகள் இந்த பட்டியலில் கணக்கிடப்படுகின்றன.\nஇதில் விழிப்புணர்வு என்ற ஒரே பண்பில் மட்டுமே ஒபாமாவைவிட ஹிலாரிக்கு அதிகப் புள்ளிகள் கிடைத்துள்ளன. நம்பகத்தன்மை உள்ளிட்ட மற்ற அனைத்துப் பண்புகளிலும் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார்.\nதிரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு 3-வது இடமும், ஹிலாரிக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளது.\nகுடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் மற்றும் மைக் ஹக்கபீ ஆகியோர் முறையே 20 மற்றும் 74-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.\nபிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவரும், ஒபாமாவின் தீவிர ஆதரவாளருமான ஓபரா வின்ஃபிரே, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.\nFiled under: ஒபாமா, குடியரசு, ஜனநாயகம், துணுக்கு, மெக்கெய்ன், ஹில்லரி | Tagged: ஒபாமா, மெக்கைன், ஹக்கபீ, ஹிலாரி |\t1 Comment »\nஅமெரிக்க தேர்தல�� 2008 ஒரு பார்வை - ச. திருமலை\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் - பத்மா அர்விந்த்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலாக ஹில்லாரி நியமிக்கப்பட்டார்\nஒபாமா: தலைப்பு செய்திகளும் செய்தித்தாளில் இடந்தராதவர்களும்\nஆட்டோகாரர்களுக்கு உதவியும் யூனியன்களுக்கு கடன்பட்ட ஒபாமாவும்\nஹில்லரிக்கு கிடைக்காதது எவருக்கு கிட்டும்\nகண்ணீர் விட்டோ வளர்த்தோம் - ஒபாமா\nபாகிஸ்தானுடன் மட்டும் உறவு கொண்டாடுகிறாரா ஒபாமா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/2020/05/12th-tamil-study-materials.html", "date_download": "2020-07-06T18:25:21Z", "digest": "sha1:NRU37SZUNEUWPZ3CSJXXSHK7SMRNR7WK", "length": 7407, "nlines": 212, "source_domain": "www.tamilaruvi.in", "title": "12th Tamil Study Materials", "raw_content": "\n12th Tamil பாடத்திற்கான அனைத்து Study Materials. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.\n11,12ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான தேர்ச்சிக் கையேடு\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலரால் வெளியிடப்பட்ட தமிழ் கையேடு\n12ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு ஒவ்வொரு இயல்களுக்குமான உள்மதிப்பீட்டு தேர்வுக்கான வினாத்தாள்\n12ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான அரையாண்டு தேர்வு மாதிரி வினாத்தாள் விடையுடன்\n12ம் வகுப்பு Tamil பாடத்திற்கான அரையாண்டுத் பொதுத்தேர்வுக்கான விடைக்குறிப்புகள் Answer key\n12ம் வகுப்பு தமிழ் அரையாண்டு தேர்வுக்கான விடைகள் Answer Key\n12ம் வகுப்பு தமிழ் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள கையேடு\n12ம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் விடையுடன் (4 Sets)\n12ம் வகுப்பு Tamil பாடத்திற்க்கான பொதுத்தேர்வு வினாத்தாள் Original Question Paper Answer Key\n12ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்குமான பயிற்சி வினாக்கள்\nஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு\nகேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை\nஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nசமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_804.html", "date_download": "2020-07-06T18:12:53Z", "digest": "sha1:FNSIYJWHQXKEEDCKOGJUTXDH3QTTJDXJ", "length": 4793, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன்\nபதிந்தவர்: தம்பியன் 24 February 2017\nதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே என்று விடுதலை சிறுத்தைகள்\nகட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nசட்டமன்ற நிகழ்வுகளை கண்டிக்கும் வகையில் திமுக நடத்திய உண்ணாவிரதப்\nபோராட்டம் சரியானதே என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்\nதிருமாவளவன் சேலத்தில் பேட்டி அளித்தார். ஜனநாயகத்துக்கு ஊறுவிளைவிக்கும்\nவகையில் சட்டப்பேரவையில் நிகழ்வுகள் நடந்துள்ளன.\nமேலும் விசாரணை கமிஷன் அமைத்து ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை\nவெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.\n0 Responses to திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன்\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nயேர்மனி; கொரோனாவை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம்\nதமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் சரியானதே : திருமாவளவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2020-07-06T16:52:52Z", "digest": "sha1:FAQC3DRT4VQIGBTGVO77YN6XKZV4XLVM", "length": 22928, "nlines": 218, "source_domain": "biblelamp.me", "title": "ஜோர்ஜ் புஷ்ஷின் வெற்றி | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண��பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\n‘லிபரல்’ கருத்துக்களைக் கொண்டவர்களாலும், சில ஐரோப்பிய நா��ுகளாலும், பல தேசங்களாலும் வெறுக்கப்பட்டவர் ஜோர்ஜ் புஷ். தேர்தலுக்கு முன் நடந்த ஒரு வாக்கெடுப்பு அவர் மறுபடியும் பதவிக்கு வருவதை உலக நாடுகள் விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டியது. “புஷ் பதவிக்கு வருவது அமெரிக்காவிற்கு அவமானம்” என்று நியூசிலாந்து வானொலிச் செய்தியாளர் ஒருவர் குறிப்பிட்டார். அந்தளவிற்கு புஷ்ஷை பலர் விரும்பாமல் போனதற்குக் காரணமென்ன\nதன்னைக் கிறிஸ்தவராக அடையாளம் காட்டிக் கொள்ளும் ஜோர்ஜ் புஷ் தன்னுடைய விசுவாசத்தை மறைத்து வைக்காமல் வெளிப்படையாகப் பேசுவதையும், ஜெபிப்பதையும், அரசியலுக்காக தன்னுடைய நம்பிக்கைகளைப் பலியிடாததையும் பிசாசின் உலகம் விரும்பவில்லை. முகத்தாட்சண்யம் காட்டி எல்லோருடனும் ஒத்துவாழ வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிராது, பலருக்குப் பிடிக்காதிருந்தும் தனக்கு நியாயமாய்ப்படும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர் உறுதியாயிருந்தது உலகத்துக்குப் பிடிக்கவில்லை. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை வற்புறுத்திப் பேசுவதும், ஓரின மணத்திற்கெதிராக சட்டம் கொண்டுவர முயல்வதும், கருச்சிதைவு செய்வதற்கெதிரான சட்டத்தில் கையெழுத்திட்டதும் உலகத்துக்குப் பிடிக்கவில்லை. அராஜக அரசுகளோடு பொறுத்துப்போகாமல் தன் நாட்டின் நன்மைக்காகவும், உலக நாடுகளின் சமாதானத்திற்காகவும் பயங்கரவாதத்திற்கெதிராகப் போராடப் புறப்பட்டிருப்பது உலகத்துக்குப் பிடிக்கவில்லை. அமெரிக்கா புஷ்ஷை விரும்பவில்லை என்று உலக ஊடகங்கள் பொய்ப் பிரச்சாரம் தீட்டிவந்தன. அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜோர்ஜ் புஷ் மறுபடியும் பதவியேற்றிருக்கிறார்.\nவிசுவாசத்தைப் பற்றிப் பேசுவதும், ஒழுக்கத்தை வற்புறுத்துவதும் உலகை ஆளுகின்ற பிசாசுக்கு எந்தளவுக்குப் பிடிக்காமல் போகின்றது என்பதை அமெரிக்க அதிபர் தேர்தல் சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க கிறிஸ்தவர்கள் சரியான நேரத்தில் அவசியமானதைச் செய்து நாட்டைக் காப்பாற்றிவிட்டார்கள். புஷ்ஷின் கீழ் நாடு வளம் பெறட்டும். அதையும்விட ஆத்மீக செழிப்படையட்டும்.\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\nJeba on கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிற…\njeyachandrakumar on கடவுளும் புழுவும்\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE_.html", "date_download": "2020-07-06T17:26:01Z", "digest": "sha1:ZD5SKHTRMAJJLUSC5II446FY6JEWHISL", "length": 4799, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "பால கிருஷ்ணா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபால கிருஷ்ணா - சுயவிவரம்\nஇயற்பெயர் : பால கிருஷ்ணா\nபிறந்த தேதி : 06-Sep-1982\nசேர்ந்த நாள் : 17-Nov-2012\nதேடலும் எளிமையும் மிகுந்த மிக சாதாரண இந்தியன்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mylittlemoppet.com/tag/thida-unavu/", "date_download": "2020-07-06T16:28:19Z", "digest": "sha1:Z27I7GUIOBBJ3IRNKUOI6RRJU3ELVJEC", "length": 6968, "nlines": 52, "source_domain": "tamil.mylittlemoppet.com", "title": "thida unavu Archives - மை லிட்டில் மொப்பெட்", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த குழந்தை வளர்ப்பு வலைதளம்\nகுழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது \nஉங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம் என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன். குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு…Read More\nதிட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்\nகுழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் போது ஆச்சரியம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பயமும் நம்மிடம் இருக்கும். அதிலும் முதல் குழந்தையை பெற்றவர்களுக்கு உணவை கொடுப்பதற்கென சந்தைகளில் நிறையவே பொருட்கள் கிடைக்கிறது. உங்கள் குழப்பங்களை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் என்ன என்பதை கண்டறிந்து அதில் முக்கியமான பொருட்களை மட்டும் இங்கே தந்துள்ளோம். இந்த பொருட்களை ஆன்லைனில் கூட நீங்கள் வாங்க முடியும். அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாமல் நீங்கள் இங்கே கிளிக்…Read More\nFiled Under: திட உணவு Tagged With: Baby feeding essentials, thida unavu, திட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்\nநான் Dr.ஹேமா, அல்லது டாக்டர் மம்மி. இப்போ ஆக்டிவா மருத்துவம் பார்ப்பதில்லை. என் இரு சுட்டிப் பிள்ளைகள் என்னை பிசியா வைத்திருக்கிறார்கள்.புதிய பெற்றோர்களுக்கு எப்படி குழந்தை வளர்ப்பதென்று எளிய முறையில் உதவ இந்த வலைதளத்தை ஆரம்பித்துள்ளேன்... மேலும் படிக்க...\nகுழந்தைகளின் சளி, இருமலை போக்கும் எளிமையான 20 வீட்டு வைத்தியங்கள்…\nபாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப���ஸ்\n6 மாத குழந்தைக்கான உணவு முறைகள்\nகுழந்தைகளின் அஜீரண கோளாறை போக்க வீட்டு வைத்திய முறைகள்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்\nஎங்கள் தயாரிப்புகளை ஆன்லைனில் உலாவவும் வாங்கவும்\nஉங்களுக்கு உதவி தேவையெனில் நாங்கள் காத்திருக்கிறோம்.\n© மைலிட்டில்மொப்பெட்· அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது | வடிவமைத்தவர்கௌஷிக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2020-07-06T16:13:23Z", "digest": "sha1:BPXG6LHRNH66AKUX3NX6ANVEZLFTHB2Y", "length": 12504, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீன் நெடிக் கூட்டறிகுறி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமீன் நெடிக் கூட்டறிகுறி அல்லது மீன் துர்நாற்றக் கூட்டறிகுறி (Trimethylaminuria (TMAU), fish odor syndrome, fish malodor syndrome) [1] என்பது பிளேவின் அடங்கியுள்ள மொனோ ஆக்சிசனேசு 3 எனும் நொதியின் உற்பத்தியில் பற்றாக்குறை ஏற்படுவதால் உண்டாகும் மிகவும் அரிதான வளர்சிதைமாற்றக் குறைபாடு ஆகும்.[2][3] சில குறிப்பிட்ட உணவுப்பொருட்களில் காணப்படும் டிரைமெதயிலமின் எனும் சேர்மத்தை டிரைமெதயிலமின் ஆக்சைடுவாக மாற்றும் செயற்பாட்டை இந்நொதி கொண்டுள்ளது, நொதி சரிவர இயங்காமல் அல்லது பற்றாக்குறையாக இருக்கும் சந்தர்ப்பத்தில் டிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், மூச்சு வழியே வெளியேறும், இதன்போது அக்குறிப்பிட்ட நபரில் துர்நாற்றம் உண்டாகும்; இது பொதுவாக மீன் நெடி போல வீசும்.\nமுதன் முதலாக அறியப்பட்ட மருத்துவ சம்பவம் 1970இல் விவரிக்கப்பட்டது.[4]\nடிரைமெதயிலமின் உடலில் தேக்கம் பெற்று வியர்வை, சிறுநீர், இனப்பெருக்கத் தொகுதி நீர்மங்கள், மூச்சு வழியே வெளியேறும், இது மீன் நெடி போன்ற நாற்றத்தை உருவாக்கும். சிலருக்கு எப்பொழுதுமே மிகையாக இத்துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும், ஆனால் பெரும்பான்மையினருக்கு குறைவான அளவில் நேரத்துக்கு நேரம் மாறுபட்டு நெடி உண்டாகும். இவர்களுக்கு வேறு ஏதேனும் குறிப்பிடும்படியான அறிகுறிகள் இருப்பதில்லை, பொதுவாக ஆரோக்கியமாகவே திகழ்கின்றனர்.[5] இந்நிகழ்வு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்குப் பொதுவாக உள்ளது; காரணம் அறியப்படவில்லை, எனினும் புரோகெசுட்டிரோன் அல்லது ஈசுத்திரோசன் முதலிய பெண் பாலிய இயக்குநீர்கள் அறிகுறியை தீவிரம் அடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கருதுகின்றனர். பூப்படையும் பருவத்தில் இது தீவிரமடைகின்றது எனக்கூறும் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. பெண்களில் மாதவிடாய்க்கு சற்று முன்னர் உள்ள நாட்களிலும் மாதவிடாய் நாட்களிலும் மற்றும் வாய்வழி கருத்தடை மாத்திரை உட்கொள்ளல், மாதவிடாய் நிறுத்தப் பருவம் போன்ற சந்தர்ப்பங்களிலும் தீவிரமடைகின்றது.[5] இத்துர்நாற்ற அளவு பல்வேறு காரணிகளால் மாறுபடுகின்றது: உணவு, இயக்குநீர் மாற்றங்கள், குறிப்பிட்ட இடத்தில் உருவாகும் வேறு மணங்கள், ஒருவரின் மணநுகர்ச்சித் தன்மை.\nசிறுநீரில் டிரைமெதயிலமினுக்கும் டிரைமெதயிலமின் ஆக்சைடுக்கும் இடையேயான விகிதம் அளக்கப்படுகின்றது. இதற்கென மரபணுக் குருதிப் பரிசோதனை உண்டு.\nதற்பொழுது இதைக் குணமடையச் செய்யும் மருத்துவம் இல்லை. எனினும், மீன் நெடி உண்டாகாமல் இருப்பதற்கு சில உணவுப்பொருட்கள் உட்கொள்ளலைத் தவிர்க்கவேண்டும், அவையாவன: முட்டை மஞ்சட்கரு, அவரை, பட்டாணி வகை, செவ்விறைச்சி, மீன் போன்றவையும் கோலின், கார்னித்தின், நைதரசன், கந்தகம், லெசித்தின் அடங்கிய உணவுப் பொருட்களும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2018, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-07-06T19:02:58Z", "digest": "sha1:GWXHYMPZP2YOJO3JVFU4J67WKOIX4N4P", "length": 14763, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமோரும் (வலதுபுறம்), பாலும் (இடதுபுறம்)\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\nகால்சியம் 116 mg 12%\nமோர் என்பது பாலில் இருந்து பெறப்படும் நீர்மப் பொருட்களில் ஒன்று. தயிரிலிருந்து வெண்ணெயை அகற்றிய பின் கிடைக்கும் நீர்மப்பொருள் மோர் ஆகும்.[1][2]\nமோருடன் தேவைக்கேற்ப சிறிது உப்பு கலந்து குடிக்கலாம். இது சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சோடா ரொட்டி தயாரிப்பில் இதில் உள்ள அமிலம், சோடியம் பைகார்பனேட்டுடன் வினைபுரிந்து, கார்பனீராக்சைடை வெளியிடுகிறது. இதனால் ரோட்டி மிருதுவாக உள்ளது. மேலும், மோர் கோழிக் கறி மற்றும் பன்றி இறைச்சியில் சேர்க்கப்படுகிறது. இதனால், இதில் உள்ள லாக்டிக் அமிலம் இறைச்சியை மென்மையாகவும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. மற்றும் கூடுதல் சுவைகளை இறைச்சியில் ஊடுருவ அனுமதிக்கிறது.[3]\nமுதலில், மோர் என்பது வெண்ணெய் எடுக்கப்படும் போது மீதியாக உள்ள திரவத்தை குறிக்கிறது. பாரம்பரியமாக, நன்கு காய்ச்சிய பாலை நன்கு ஆற வைத்து அதில் சிறிது தயிர் ஊற்றி சில மணிநேரம் மூடி வைப்பார்கள். இந்த நேரத்தில், பாலில் இயற்கையாக உள்ள லாக்டிக் அமிலம் உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் பாலை புளிக்கவைகின்றன. இதன் மூலமாக கெட்டித் தயிர் கிடைக்கிறது. தயிரின் மேல் படர்ந்திருக்கும் பாலாடைகளைச் சேகரித்தும் வெண்ணெய் எடுப்பதுண்டு. . இது வெண்ணெய் எடுக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது, ஏனெனில் குறைந்த பி.எச் கொண்ட கிரீம் கொழுப்பு புதிய கிரீமை விட எளிதாக இணைகிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் வளர்வதைத் தடுக்க இந்த அமில சூழல் உதவுகிறது. தயிரை கடைந்து நீர் சேர்த்தால் குடிக்கும் பானமான பாரம்பரிய மோர் கிடைக்கிறது.[4]\nபாரம்பரிய மோர் இன்றளவும் இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் குடும்பங்களில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் மேற்கு நாடுகளில் அரிதாகவே காணப்படுகிறது. நேபாளத்தில் மோர் \"மோகி\" என்று கூறப்படுகிறது. நேபாள வீடுகளில் மோர் என்பது பொதுவான ஒரு திரவ உணவாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு அல்லது சிற்றுண்டியுடன் தரும் ஒரு பக்க உணவாகவும் உள்ளது. மேலும், இது நிறைய குடும்பங்களில் மக்காச்சோள மாவில் தயாரித்த ரொட்டியுடன் பரிமாறப்படுகிறது.\nஅமிலப்படுத்தப்பட்ட மோர்' என்பது வினிகர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற உணவு தர அமிலத்தை பாலில் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படும் ஒரு மாற்றாகும்.[5] 1 தேக்கரண்டி (0.5 அமெரிக்க திரவ அவுன்ஸ், 15 மில்லி) அமிலத்தை 1 கப் (8 அமெரிக்க திரவ அவுன்ஸ், 240 மில்லி) பாலுடன் கலந்து, 10 நிமிடங்கள் வரை, அது கரையும் வரை இருக்க விடலாம். பால் மூலப்பொருளின் கொழுப்பு உள்ளடக்கம் எந்த அளவிலும் பயன்படுத்தப்படலாம், ஆனால் முழு பால் பொதுவாக பேக்கிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் தயாரிக்க பயன்படும் செயல்பாட்டில், அத்தகைய அமிலமயமாக்கல் வெப்பத்தின் முன்னிலையில் செய்யப்படுகிறது.\nமோர் கலோரி மற்றும் கொழுப்பின் அடிப்படையில் வழக்கமான பாலுடன் ஒப்பிடத்தக்கது. ஒரு கப் (237 மில்லி) முழு பாலில் 157 கலோரிகளும் 8.9 கிராம் கொழுப்பும் உள்ளன. ஒரு கப் முழு மோர் 152 கலோரிகளையும் 8.1 கிராம் மொத்த கொழுப்பையும் கொண்டுள்ளது. குறைந்த அளவு கொழுப்பு கொண்ட மோரும் கிடைக்கிறது.[6] மோரில் வைட்டமின்கள், பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் தடயங்கள் உள்ளன.[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.com/darbar-movie-review/", "date_download": "2020-07-06T17:02:23Z", "digest": "sha1:KS2M2IQMDSSTSVW4Y6Y3RBO24ZMYQNZS", "length": 6558, "nlines": 56, "source_domain": "www.cinemapluz.com", "title": "தர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5) - CInemapluz", "raw_content": "\nதர்பார் திரை விமர்சனம் (மாஸ் ) Rank 4/5)\nஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகளவில் 7,000 திரையங்குகளிலும், இந்தியாவில் 4,000-க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும் இன்று ரிலீஸாகியுள்ளது.\nமூன்று முகம், பாண்டியன், ஜெரப்டார், ராம் ராபர்ட் ரஹீம், அன்புக்கு நான் அடிமை, கொடி பறக்குது, தோஸ்தி துஷ்மணி, ஃபல் பேன் அங்கரே, நாட்டுக்கு ஒரு நல்லவன் ஆகிய படங்களை தொடர்ந்து ஆதித்யா அருணாசலம் என்ற பெயரில் போலீஸ் அதிகாரியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.\nபிகில் படத்திற்கு பிறகு நடிகை நயந்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதிக் பாபர், ந்வாப் ஷா மற்றும் ஜடின் சர்னா ஆகியோர் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ளனர்.\nதர்பார் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. படத்தில் ரஜினியின் நடிப்பு வியக்க வைக்கும் வகையில் படு படு சுறுசுறுப்பாக நடித்துள்ளதை காண முடிகிறது அனிருத்தின் இசை, படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் இருப்பதுடன், எந்த படங்களிலும் இதுவரை இடம்பெறாத பிஜிஎம் படத்திற்கான ஸ்கோரை மேலும் அதிகரித்துள்ளது.\nசண்டை காட்சிகள், காதல் காட்சி என அனைத்திலும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு அருமையாக வெளிபட்டுள்ளது. . செமயான திரைக்கதை கொண்ட படமாக இருப்பதால் சிறந்த கம்ர்ஷியல் படமாக உள்ளது.\nபடத்தின் மைனஸ் – ஹீரோயினுக்கு வேலை இல்லாதது படத்தின் ஒரே மைனஸ்.\nமொத்தத்தில், சிவாஜிக்கு பிறகு ரஜினிகாந்துக்கு சிறந்த கமர்ஷியல் படமாக இருப்பதால், ரசிகர்களை முழுமையாக திருப்திபடுத்தும். மொத்தில் முருகதாஸ் இஸ் பேக் என்றே சொல்ல வேண்டும்\nTagged 'தர்பார்', திரை, விமர்சனம்\nPrevஇரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” \nnextதலைவரின் தர்பார் படத்தை திருவிழாவாக கொண்டாடும் 18 ரீல்ஸ் நிறுவனம்…\nபுதிய படம் மூலம் தடம் பதிக்க வரும் இயக்குனர், தயாரிப்பாளர் புவனா\nசுஷாந்த் சிங் மற்றும் சஞ்சனாவின் உணவு காதல்….\nதயாரிப்பாளர் மதியழகன் நடிக்கும் மற்றொரு படம் பிதா\n“தடயம்” தமிழ் சினிமாவில் மேலும் ஒரு திரில்லர்\nஇயக்குனர்-நடிகர் மனோபாலா டிரெண்ட் லவுடுடன் இணைந்து வெளியிடும் “நன்னயம்”\nபல த்ரில்லிங் ஆனா காட்சிகள் கொண்ட வெப் சீரிஸ்\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinacheithi.com/3-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-07-06T17:25:51Z", "digest": "sha1:SMN5RYETY6ZN7JNJT4OPRCJFPUGCMUYG", "length": 7085, "nlines": 61, "source_domain": "www.dinacheithi.com", "title": "3 லட்சம் பேருக்கு வேலை – Dinacheithi", "raw_content": "\n3 லட்சம் பேருக்கு வேலை\n3 லட்சம் பேருக்கு வேலை\n2013-14 முதல் 2016 ஏப்ரல் 30-ந் தேதி வரையிலான காலத்தில் தொலைத் தொடர்பு துறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் மொத்தம் 2.54 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. கடந்த 3 நிதி ஆண்டுகளில் சுமார் 6.40 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.\nபொருளாதாரத்தில் 7.3 சதவீதம் வளர்ச்சி\n4 லட்சம் கோடி யூனிட் மின்சாரம்\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nகொரோனா பரிசோதனைக்கு 51 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி\nகொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய 51 தனியார் ஆய்வகங்கள் அனுமதிக்கப்படும் என்றும் இவைகள் விரைவில் செயல்பட தொடங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரி தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 3...\nவெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி இந்தியாவுக்கு எதிராக டி20 போட்டியில் புளோரிடா:…\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிரடி வேட்டை இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல்...\nகொச்சி அருகே விபத்து மங்களூர் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது பயணிகள் உயிர் தப்பினர்…\nதிருவனந்தபுரம், ஆக. 29- கொச்சி அருகே மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தடம் புரண்டன தடம் எண் 16347 கொண்ட திருவனந்தபுரம் -மங்களுர்...\nமீண்டும் பூமிக்கு திரும்பி வரும் இஸ்ரோவின் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டு…\nசென்னை, ஆக.29- விண்ணின் காற்று மண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜனை உறிஞ்சி திரவ ஹைட்ரஜன் ஆற்றலின் மூலம் பறந்து, மீண்டும் பூமிக்கு வந்துசேரும் புதிய ’ஸ்கிராம்ஜெட்’ ரக ராக்கெட் என்ஜின் பரிசோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது....\nமின் உற்பத்தி திடீர் நிறுத்தம் வடசென்னை அனல் மின்நிலையத்தில்…\nசென்னை, ஆக.29- சென்னை மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 630 மெகாவாட்டும், இரண்டாம் யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/makeup/some-cosmetics-to-help-remove-unwanted-hair-1760.html", "date_download": "2020-07-06T17:17:39Z", "digest": "sha1:HF6I47AIYGM77BQ6CJAQE2FF6LAVWRFO", "length": 15676, "nlines": 165, "source_domain": "www.femina.in", "title": "முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் சில அழகுப்���ொருட்கள் - Some cosmetics to help remove unwanted hair | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமுகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் சில அழகுப்பொருட்கள்\nமுகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை நீக்க உதவும் சில அழகுப்பொருட்கள்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 10, 2020, 1:10 AM IST\nஇன்றைய வாழ்க்கை முறை மாறி விட்டதால் உங்களுக்கு ஒரு வேளை முடியை அகற்றும் வீட்டு வைத்தியங்களை செய்ய நேரமில்லை என்று நினைத்தாள் நீங்கள் இதுபோல் கடைகளில் கிடைக்கும் சில தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.\nஉங்கள் முகத்தில் இருக்கும் முடிகளை மட்டும் அல்லாமல் உடலில் இருக்கும் தேவையில்லாத முடிகள் அனைத்தையும் நீங்கள் எளிதில் ஷேவ் செய்யலாம் . இது உங்கள் நேரத்தை மிகவும் சேமிக்கும். இதை நீங்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்தால் போதுமானது. எப்பொழுதும் ஷேவ் செய்வதற்கு முன்னதாக உங்கள் முகத்தை கழுவிய பிறகு ஆரம்பிக்கவும். இதனால் உங்கள் முகத்தில் .காயங்கள் எரிச்சல் ஏற்படாமல் நீங்கள் தவிர்க்கலாம். .இப்போதெல்லாம் பல முறை பயன்படும் பிளேடுகள் வந்துவிட்டனர். ஆகையால் உங்கள் தேவைக்கு நீங்கள் ஒரு முறை ஷேவிங் ரேசரை வாங்கினால் அதை பலமுறை பயன்படுத்தி பிறகு அதை அப்புறப்படுத்தலாம்.\n2. பெஸ் ஷேவ் கிரீம்\nமுகத்தில் நீங்கள் பூசும் மற்ற வகை கிரீம்கள் போல் முகத்தில் இருக்கும் முடியை அகற்ற ஏதேனும் ஒரு தயாரிப்பை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கானது. மார்க்கெட்டுகளில் பல வகையான ஷேவிங் க்ரீம் கிடைக்கிறது. மிக எளிமையான முறையில் உங்கள் முகத்தில் இருக்கும��� முடியை அகற்ற உதவும் இதை, நீங்கள் தேவைப்படும் இடங்களில் பூசிக் கொண்டு 10 -20 நிமிடங்கள் கழித்து ஒரு சிறிய பஞ்சால் அதை துடைத்து எடுத்து விடலாம். இதில் உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் அனைத்தும் வந்துவிடும். வாக்ஸிங் த்ரெடிங் போன்ற வழிகளை தாங்க முடியாதவர்களுக்கு இது பொருத்தமானது.\nஇன்றைய தேதியில் மார்க்கெட்டில் பலவகையான எபிலேட்டர்கல் வந்துவிட்டது . இதை நீங்கள் மிகவும் எளிதில் உபயோகிக்கலாம். இது உங்கள் சருமத்தில் இருக்கும் முடியை ஆழமாக சென்று அதை வேருடன் நீக்கி விடும் .ஆகையால் இந்த முறையில் நீங்கள் முடியை அகற்றினால், அது பல நாட்கள் நீடிக்கும் . இது வேக்சிங் விட மிகக் குறைவாக தான் வலிக்கும். இருப்பினும் இதை பலமுறை உபயோகிக்கும்போது உங்களுக்கு பழகிவிடும். பயணங்களில் , இதை உங்கள்\nடிராவல் கிட்டில் எளிதில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு பொருள் ஆகும்\nநீங்கள் உங்கள் உடம்பில் மற்ற பாகங்களின் முடியை அகற்ற அதற்கான செயல்முறைகளில் ஈடுபடுவீர்கள் என்றால் வாக்ஸிங் உங்களுக்கு புதியதல்ல. சாப்ட் வாக்சில் ஒரு துணியை பயன்படுத்தி தேவையற்ற முடியை நீக்க வேண்டும். ஆனால் ஹார்ட் வாக்சில் , அதுவாகவே காய்ந்த உடன் விழுந்து விடும். மேலும், உங்கள் கன்னங்கள் , தாடை பகுதிகள், உதட்டின் மேல் மற்றும் கீழ் பகுதி , கண்களை சுற்றி என முக்கிய இடங்களில் நீங்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடியை அகற்றலாம். இருப்பினும், இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் உணர் திறன் கொண்ட சருமம் இருந்தால் இது எரிச்சல், காயங்கள் அல்லது வீக்கத்தை உண்டாக்கலாம்.\nவாக்ஸிங் அனுபவம் உண்டு என்றால் இதுபோல் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இதில் நீங்கள் எந்த விதமான பொருட்களையும் சூடுபடுத்தவும் அதை தயார்படுத்தவோ தேவையில்லை . இந்த வகையில், முடியை அகற்ற தேவையான பொருட்கள் இருப்பதனால், இதை நீங்கள் எளிதில் பயன்படுத்தலாம்.\nஅடுத்த கட்டுரை : கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டிய பழக்கலவை ஃபேசியல்\nகூந்தல் மசாஜ்க்கு வெவ்வேறு எண்ணெய்கள்\n பரவாயில்லை. குவிக் மேக் ஓவர் டிப்ஸ்\nசருமம் வசீகரிக்க மஞ்சள் ஃபேஷ் பேக் பயன்படுத்தலாம்\nசருமத்தில் இறந்த செல்களை நீக்கும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களின் முகத்திற்கு கடலை மாவு தரும் நன்மைகள்\n உங்களுக்கு ஏற்ற லிப்ஸ்டிக் வண்ணம் எது\nபெண்களை அழகாக தோன்றச் செய்யும் அழகுப் பொருட்கள்\nகற்றாழையை முக அழகிற்கு பயன்படுத்த 3 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/35336062/notice/102151?ref=manithan", "date_download": "2020-07-06T16:20:21Z", "digest": "sha1:3QTRUB2FT5A35SVMM734EKGVDMCPT5LO", "length": 11506, "nlines": 178, "source_domain": "www.ripbook.com", "title": "Maderleshwary Selliah - Obituary - RIPBook", "raw_content": "\nசெல்லையா மண்டலேஸ்வரி 1941 - 2019 வதிரி இலங்கை\nபிறந்த இடம் : வதிரி\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nகொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.\nயாழ். கரவெட்டி வதிரி அரசவீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Mitcham வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மண்டலேஸ்வரி அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற சந்திரசேகரம், மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கிருட்ணபிள்ளை, கதிராசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,\nபவானி, மாலினி, சாந்தினி, செல்வகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,\nஇராமநாதன், கருணாகரன், கலைச்செல்வி, காலஞ்சென்ற சிவஞானதாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nகாலஞ்சென்ற சிவபாலசுப்பிரமணியம், தங்கமணி, பரமேஸ்வரி, நவரத்தினராசா, தேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nகாலஞ்சென்றவர்களான தவராணி சந்திரா, கணேசரட்ணம் மற்றும் ஆறுமுகாநந்தன், தயாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுதா, பபி, விஜிதா, நகுலன், தக்‌ஷா, தயானி, செந்தூரன் ஆகியோரின் பெரிய தாயாரும்,\nரவின், ஜெகன், கோபி, சிறி, சுவப்னா, கபிலன், கார்த்திகா, கீத்தன், சிவகுமாரன், சிவகுமார், தாஸ், சுதன், நிவ்யா ஆகியோரின் அன்பு அத்தையும்,\nகோசிகா, கோகுலன், மதுனிஷா, திவானி, பிரவிந்த், புருசோத், ரமணன், அரவிந்த், அபிராமி, அசோக், ஆகாஷ், அபிஷா, காவியா, சகானா, ஆதித்யா, நயனிகா, கவிஜித் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nஆரியன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\nஇலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும�� நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத்... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.in/search/label/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-07-06T17:21:49Z", "digest": "sha1:4Y2GWKNV23UJXQ4KVJGXF5GDNHEV4S7D", "length": 4299, "nlines": 129, "source_domain": "www.tamilaruvi.in", "title": "Tamilaruvi", "raw_content": "\nவீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை\nவீடுகளில் நேரடியாக வழங்கப்படும் - ₹1,000/ உதவித்தொகை திருவண்ணாமலை கலெக்டர் …\nகல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது\nதமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு, அரசு உ…\n2019-2020ம் கல்வி ஆண்டிற்கான பீடி தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை\n2019-2020ம் கல்வி ஆண்டிற்கான பீடி , சுரங்கப்பணி, திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழில…\n2019-2020ம் கல்வி ஆண்டிற்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை\n2019-2020ம் கல்வி ஆண்டிற்கான சிறுபான்மையினர் மாணவர்களுக்கான மத்திய அரசால் வழங்கப்படு…\nஆசிரியர்களுக்கு முக்கிய செய்தி ஜூலை 31 வரை வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும் மத்திய அரசு அறிவிப்பு\nகேள்வி எழுப்பிய தலைமை ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை\nஆசிரியர்களுக்கு ஜாக்பாட் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு\nசமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/201312?ref=archive-feed", "date_download": "2020-07-06T17:07:04Z", "digest": "sha1:E5VPPUSC7TADPWSJZU3MSEZAAK5R4PXG", "length": 8477, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி! மனைவிக்கு மைத்திரி வழங்கிய வாய்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி மனைவிக்கு மைத்திரி வழங்கிய வாய்ப்பு\nமட்டக்களப்பில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி இந்திக்க பிரசன்னவின் குடும்பத்தினர், ஜனாதிபதி மைத்திரி���ால சிறிசேனவை சந்தித்துள்ளார்.\nமட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் வீதியில் கடமையில் ஈடுபட்ட போது கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் குடும்பத்தினர் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் நான்கரை வயது மகனின் கல்வி நடவடிக்கை, குடும்பத்தினருக்கு அவசியமான தேவைகளுக்கு உதவிகளையும் வழங்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவிக்கு காலி, நாகொட பிரதேச செயலகத்தின் வேலைத்திட்டம் ஒன்றில் அபிவிருத்தி அதிகாரி பதவியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelaoli.stsstudio.com/2020/05/30/", "date_download": "2020-07-06T16:34:57Z", "digest": "sha1:XCQSKWK6QJ7OT5XAB7LGOLMON4HKBXHA", "length": 3301, "nlines": 44, "source_domain": "eelaoli.stsstudio.com", "title": "30. Mai 2020 – Eelaoli", "raw_content": "\nஇருப்புக்கள் Kategorie auswählen Allgemein ஈழவரலாறுகள் ‌கலை நிகழ்வுகள் கவிதை தாயகம் மாவீரர் நினைவுகள் விளையாட்டு வீரவணக்கம் வெளியிடுகள்\nஇன்று தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ வின் அகவை நாள் (30.05.1961).\nஇன்று தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ வின் அகவை நாள் (30.05.1961).\nஇன்று தமிழீழ படைத்துறை அறிவியலாளர் கேணல் ராயூ வின் அகவை நாள் (30.05.1961). பிரபாகரனியத்தின் இராணுவ தொழில்நுட்ப மூலோபாய சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த பொன்னம்மான், வாசு, ஜொனி என்று நீளும் பெரும் பட்டியலில்…\nவிடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன் : அடேல் பால��ிங்கம்\nவிடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன் : அடேல் பாலசிங்கம்\nஒரு தத்துவ ஆசிரியராகவோ, அல்லது சித்தாந்தவாதியாகவோ திரு. பிரபாகரன் என்றுமே பாசாங்கு செய்ததில்லை. அவரது அரசியல் இலட்சியத்தினை ஆழமாகப் பார்த்தால் அவரை ஒரு நாட்டுப் பற்றுடைய தேசியவாதியாகவே கருதமுடியும். சில சிங்கள அரசியல் விமர்சகர்கள்…\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – யேர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் –நெதர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – டென்மார்க்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – பெல்ஜியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayyam.com/talk/viewlite.php?t=8884", "date_download": "2020-07-06T16:08:06Z", "digest": "sha1:E4RNHWLLO7AAXKGTPZ2OZQTJ4YKM3J5G", "length": 12286, "nlines": 158, "source_domain": "mayyam.com", "title": "kavidhaikku kavidhai matrum Pattuku pattu-2", "raw_content": "\nதாழ்ந்தவர் உயர்ந்தவர் தகுதி தரத்தினால்\nஅல்ல அல்ல இது இருளல்ல\nஒளியின் நிழல்- கூடவே வரும்\nஅல்ல அல்ல இது இரவல்ல\nஅல்ல அல்ல இது வலியல்ல\nஉடலின் உயிர்ப்பு- ஓர் எச்சரிக்கை\nஅல்ல அல்ல இது முடிவல்ல\nவருடம் முடியுது புதியது பிறக்குது\nவிதிப்படி தான் யாவும் அவரவர்\nவிதிப்படி தான் சாவும் என்பார் சிலர்\nவீதி கடக்கும் போது மட்டும் அவர்\nஊழிற் பெருவலி யாவுள என்றீரே\nவிதி சாலை விதி இதுயெனவே \nகலையாத அன்பு தொலையாத புகழ்\nமலையான நம்பிக்கை மீளாத மரணம்\nஅதனினும் நிலை எதுவென கேட்பின்\nநிலையாமை ஒன்றே நிலைத்து நிற்கும்\nநெருநல் உளனொருவன் இன்றில்லை இது\nநில்லாத மாற்றத்தால் இயங்கும் உலகு\nநீர் நில பல வளங்கள்\nபாதைகள் பல உண்டு மானிட வாழ்வினிலே\nஉபாதைகளும் உண்டு உட(ல்)ன் பிறந்ததாலே\nபோதாது போதாது போகுமிடம் தெரிந்தால் மட்டும்\nபோகுமா இப்பாதை அதை அறிதல் வேண்டும்\nஅது மட்டும் போதாது வெல்ல வேண்டும்\nவாழ்வுதனை வீணாக்காமல் : அதற்கே வேண்டும்\nஅயராத உழைப்பு அத்துடன் ஆர்வம் வேண்டும்\nதிறம் வேண்டும் தளராத நம்பிக்கையும் வேண்டும்\nவேண்டும் சட்டென உருகும் உதவும் மனம் மட்டும்\nஉடுக்கை இழந்தவன் கை போல் இடுக்கண் களைய\nகூடின கரங்கள் அறவே இல்லையங்கு பேதங்கள்\nஅன்பொன்றே இப்பேரிடரில் காதில் கேட்ட ஒரே மொழி\nஏற்றங்கள் காணும் பணப் புழுக்கம்\nஏற்றங்கள் காணும் பணப் புழுக்கம்\nமௌனம் கொடிது, உணர்ந்தேன் உன் மரணத்தில்\nஉள்ளம் உயிரோடு என்னிடம் இருந்திட\nநினைவுகளை நிஜமாக நினைத்துக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2017/119-sep-2017/3091-2017-09-27-11-40-21.html", "date_download": "2020-07-06T17:32:13Z", "digest": "sha1:YBTPFOEOCDS4VORZF5PZQFZVIXXAII25", "length": 6722, "nlines": 37, "source_domain": "www.periyarpinju.com", "title": "சென்னையில் சந்திர கிரகணம் மெட்ராசில் சூரிய கிரகணம்", "raw_content": "\nHome 2017 செப்டம்பர் சென்னையில் சந்திர கிரகணம் மெட்ராசில் சூரிய கிரகணம்\nதிங்கள், 06 ஜூலை 2020\nசென்னையில் சந்திர கிரகணம் மெட்ராசில் சூரிய கிரகணம்\nவானியல் நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கனவான நிலவு மறைப்பும் (சந்திர கிரகணம்), கதிரவன் மறைப்பும் (சூரிய கிரகணம்) கடந்த மாதம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் தெளிவாகத் தெரிந்தது.\nஆகஸ்ட் 7--ஆம் தேதி இரவு 10:53க்குத் தொடங்கிய பகுதியளவு நிலவு மறைப்பு, ஆகஸ்ட் 8ஆம் தேதி நள்ளிரவு 12.:49 வரை நீடித்தது. அதாவது கிட்டத்தட்ட 1 மணிநேரம் 55 நிமிடங்கள். இது சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெறுங் கண்ணால் பார்க்கக் கூடியதாயிருந்தது. சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் இதைப் பார்ப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொலைநோக்கி மூலம் குழந்தைகள், பொதுமக்கள் இதனைக் கண்டு ரசித்தனர்.\nஆகஸ்ட் 21-ஆம் தேதி முழுமையான கதிரவன் மறைப்பு நிகழ்வு நடந்தது. மெட்ராசில் இதனை மிகத் தெளிவாகப் பார்க்கலாம் என்பதால், உலக ஊடகங்கள் பலவும், பொதுமக்களும் மெட்ராசில் குவிந்தனர். இந்திய நேரப்படி இது இரவு 9:15க்குத் தொடங்கி 5 மணிநேரம் வரை நீடித்தது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணியளவில் 5 நிமிடம் முழுமையாக கதிரவன் மறைப்பு நிகழ்ந்தது. எனினும் இரவு நேரமாதலால் இது இந்தியாவில் தெரியவில்லை.\n மெட்ராசில் தெரிந்ததுன்றீங்க... இரவு நேரத்தில் சூரியன் எப்படி தெரியும் அதுவும் இந்தியாவில தெரியலைன்னு வேற சொல்றீங்க.. அப்பறம் மெட்ராசில் எப்படி அதுவும் இந்தியாவில தெரியலைன்னு வேற சொல்றீங்க.. அப்பறம் மெட்ராசில் எப்படி” என்று நீங்கள் குழம்புவது புரிகிறது.\nமெட்ராசில் தெரிந்ததும் உண்மைதான். இந்தியாவில் தெரியவில்லை என்பதும் உண்மை தான். ஏனெனில் நாம் குறிப்பிட்ட மெட்ராஸ் இங்கல்ல... அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் உள்ளது. இந்தியாவில் இரவு என்றால் அமெரிக்காவில் பகல்தானே சூரியன் தெரியும���போது தானே அங்கே மறைக்க முடியும்.\nசரி, சுருக்கமா சூரிய கிரகணம் அல்லது கதிரவன் மறைப்புன்னா என்ன\nநிலவு பூமியைச் சுற்றுகிறது. நிலவும், பூமியும் சேர்ந்து கதிரவனைச் சுற்றுகின்றன. நாம் பூமியில் இருக்கிறோம்.\nஇப்படி சுற்றும்போது கதிரவன், புவி, நிலவு மூன்றும் ஒரே நேர்கோட்டில் வந்தால், மூன்று பொருள்களில் ஏதோ ஒன்று மறையும் தானே\nகதிரவனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு வந்து கதிரவனை பூமியிலிருந்து பார்க்கும் நம் கண்களிலிருந்து மறைத்தால் அது கதிரவன் மறைப்பு (Solar Eclipse)..\nகதிரவனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது, கதிரவனிடமிருந்து வரும் ஒளியால் ஏற்படும் பூமியின் நிழல் நிலவை மறைத்தால் அது நிலவு மறைப்பு (Lunar Eclipse). மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எழுதுங்கள். பெரியார் பிஞ்சில் விரிவாக எழுதுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/32_194286/20200529114709.html", "date_download": "2020-07-06T17:16:09Z", "digest": "sha1:4NJCUTJLYDIF6GIKUD6UKLQHYOMJO6SO", "length": 7863, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "மரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி உத்தரவு", "raw_content": "மரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதிங்கள் 06, ஜூலை 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nமரவள்ளி பயிர் பாதுகாப்பு பணிகளுக்காக ரூ.54 லட்சம் ஒதுக்கீடு : முதல்வர் பழனிசாமி உத்தரவு\nமரவள்ளிப் பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை தடுக்க ரூ.54 லட்சம் நிதி ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல், சேலம், ஈரோடு, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டதற்கு பயிர்ப் பாதுகாப்புப் பணிகளுக்காக 54 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nமரவள்ளியில் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக, நடவு முடிந்த இரண்டாவது மாதத்தில் அசாடிராக்டின் மருந்தினையும், இரண்டாம் முறையாக புரோபினோபாஸ் அல்லது தயோமீதாக்சேம் மருந்தினையும் தெளிப்பதற்காக ஹெக்டருக்கு ரூ.1,750 வீதம் 3,112 ஹெக்டரில் பயிர்ப்பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒ���ுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவுப்பூச்சியின் தாக்குதலை கணித்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழகத்தில் மேலும் 3,827 பேருக்கு கரோனா தொற்று உறுதி : பாதிப்பு 1,14,978ஆக உயர்வு\nமுன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கரோனா: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத் திட்டமே தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nஜூலை மாத ரேஷன் பொருட்கள் இலவசம்: நவம்பர் வரை அரசி இலவசமாக வழங்கப்படும்\nஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை இல்லை: வழக்கு விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nஅரசு அலுவலகங்களில் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி\nவிளைநிலங்களைக் கைப்பற்ற ஊரடங்கு காலத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/2018/09/07/anti-krishna-propaganda-continues-through-atheists-and-secularists/", "date_download": "2020-07-06T17:47:35Z", "digest": "sha1:Y4TYYLMGGZD6UZXXSUWHPO5P5GXAU2GL", "length": 21132, "nlines": 64, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன்? பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி? – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4] | இந்து-விரோத போக்கு", "raw_content": "\n« ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் இடைச்செருகல்கள் மூலம் வளர்ந்தது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும்பத்தினர் இருந்துவிரோதிகளா, இல்லையா ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன ஸ்டாலின் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]\nநிர்வாணமும் நாத்திக மதங்களும், இந்துவிரோத நாத்திகமும்: ஜைனமும்-பௌத்தமும் தம்மை நாத்திக மதங்களாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. ஜைனம் நிர்வாணத்தைப் பின்பற்றியது. இன்றும் திகம்பர சைன சந்நியசிகள் நிர்வாணமாகவே உலா வருகிறார்கள். ஆயிரம்-லட்சக்கணக்கான மக்கள் முன்பாக வந்து, அமர்ந்து, சொற்பொழிவாற்றுகின்றனர். பகுத்தறிவுவாதிகள், இந்துவிரோதிகள் இதனையும் எடுத்துக் காட்டி விம்ர்சனம் செய்து வருகின்றனர். புத்தர் “நிர்வாணம்” அடைந்தார் என்கின்றனர், ஆனால், அப்படி என்ன “நிர்வாணத்தை” அடைந்தார் என்பதை சொல்வதில்லை. எல்லாவற்றையும் துறந்தார் என்றால், ஆடையை அணிந்து கொண்டுதான் இருந்தார், நன்றாக சாப்பிட்டார், பன்றுகறி சாப்பிட்டு 81 வயதில் ரத்தப்பெருக்கு ஏற்பட்டு இறந்தார் என்று பௌத்தர்களே எழுதி வைத்துள்ளனர். ஆகவே, “நிர்வாணம்” என்பது இவ்விரு மதங்களில் இவ்வாறாக உள்ளது. வளைகுடா நாடுகளில் ஜைன நிர்வாணம், கிரேக்க மத நமொஇக்கையாளர்களிடம் இருந்தது. துலுக்க மதத்தில் கூட இருந்ததை, “ஹஜ்” உதாரணத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன்.\nநிர்வாணமும், நிரியாணமும்: உண்மையில் “நிரியாணம்” என்றால் முடிவு, இறப்பு என்று பொருள். “நிரியாணம் அடைந்தார்” என்றால், இறந்தார் என்று பொருள். ஆனால், அதை சிறப்பிக்க, “நிர்வாணம்” அடைந்தார் என்று சொல்கின்றனர். ஆனால், திராவிட நாத்திகத்தில் அவ்வாறில்லை. ஈவேரா “நிர்வாண கிளப்பில்” உறுப்பினர் ஆனால், நிர்வாண போட்டோ எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் பீழ்த்திக் கொண்டாலும், அத்தகைய போட்டோவை வெளியிட தைரியமில்லை. அத்தகைய நிர்வாணத்தைப் பின்பற்ற அடிப்பொடிகளுக்கும், தடிகளுக்கும், பிஞ்சுசுகளுக்கும், குஞ்சுகளுக்கும், வெங்காயங்களுக்கும் வீரமில்லை. நாத்திக-பெரியரிஸ பெண்கள் தாலியறுக்கவும், தீச்சட்டி தூகுவதற்கும் “போஸ்” கொடுத்தார்கள். அதேபோல, தைரியமாக, இனமான திராவிடப் பெரியரைப் பின்பற்றி, நிர்வாணபுகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, புரட்சி செய்யவில்லை. நிரியாணம் அடைந்த திராவிட வீரர்கள், தலைவர்கள் பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால், ஐந்து வயது குழந்தையின் அம்மணம் இன்றும் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது.\nசித்தாந்தவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் முதலியோரின் பிரச்சினைகள்: “அதிகமாகப் படித்த” அம்பேத்கர் போன்றோரும் அரைகுறையாக படித்து, கிருஷ்ணர் நிர்வாண கதையைக் கொச்சைப் படுத்தினார். ஏனெனில், நிர்வாணம் எனும்போது, அவருக்கு அத்தகைய சரித்திரம் நிச்சயமாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ராமர்-கிருஷ்ணர்களை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதியிருப்பது, அவரது வக்கிரத்தைக் காட்டுகிறது. அதை வைத்தும், இந்து விரோதிகள் பிழைப்பு நடத்துகின்றனர்[1]. ஒரு ரசிகர் கேட்டதால், “கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாமா”, ஜெயமோகன் போன்றோர் அதிகமாக விவரித்தாலும், நேரிடையான பதிலை மறைத்து, நடுநிலைக்காரர் போன்று காட்டிக் கொள்வர்[2]. அத்தன்மையினை இவ்விசயத்திலும் காணலாம்[3]. இவர்களிடம் பிரச்சினை என்னவென்றால், இவர்களுக்கு சரித்திரம், காலம், முதலியவை தெரியாது, தேவையில்லை என்றும் வாதிடுவார்கள். அதனால், குறிப்பாக விசயத்திற்கு வராமல், சுற்றி வளைத்துக் கொண்டிருப்பர்.\nமுடிவுரை: ஶ்ரீகிருஷ்ண எதிர்ப்பு பலகாலங்களில் எழுந்துள்ளன. சிசுபாலன் செய்த அவதூறை இங்கு விவைக்க வேண்டிய அவசியம் இல்லை. பவுண்டரகன் / பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கிருஷ்ணர் போலவே வேடமிட்டு எதிர்த்து வந்தான் என்று சில புராணங்களில் காணப்படுகின்றன. அவன் நான்தான் உண்மையான கிருஷ்ணர் என்று சொல்லிக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணருக்கு செய்தி அனுப்பினானாம். போரில், ஶ்ரீகிருஷ்ணர், இந்த போலி பௌண்ட்ரக வாசுதேவனைக் கொன்றார் என்றுள்ளது.\nஶ்ரீகிருஷ்ணர் அந்த அளவுக்கு பிரபலமான அரசராக இருந்தார் என்று தெரிகிறது. ஜைனர்-பௌத்தர்கள் தங்களது பிரச்சாரங்களில், இதனால் ஶ்ரீகிருஷ்ணரை எதிர்க்க வேண்டியதாயிற்று.\nஶ்ரீகிருஷ்ணர், இந்துக்களை போராட சொல்கிறார். தனது வாழ்நாட்களிலும், அயோக்கியர்களை, சமூகவிரோதிகளை எதிர்த்துக் கொல்கிறார். ஆனால், ஶ்ரீகிருஷ்ணர், ஒரு மாடு மேய்க்கும், குலத்தைச் சேர்ந்தவர், கருப்பு-நீலநிறத்தவர், பிராமணர் அல்லாதவர்.\nஅதனால் தான், துலுக்கரும் அவரது இடங்களைக் கைப்பற்றிக் கொண்டு, கோவில்களை இடித்தனர். ஆனால், பக்தி வளர்த்தவர்கள், ராதாராணி, ராதா சக்தி, குழந்தை தெய்வம் போன்ற தத்துவங்களை உண்டாக்கி அவர்களைக் கட்டுப்படுத்தினர்.\nஐரோப்பிய அறிஞர்களோ, ஶ்ரீகிருஷ்ணர் விவரங்கள், சரித்திர ஆதாரங்கள் முதலியவற்றைக் கண்டு திகைத்து விட்டனர்.\nஇதனால், பலபுராணங்களை வைத்துக் கொண்டு, ஶ்ரீகிருஷ்ணர் ஒரு கட்டுக்கதை, உருவாக்கப் பட்ட பாத்திரம், என்றெல்லாம் எழுத ஆரம்பித்தனர்.\nசி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டது என்று எடுத்துக் காட்டினார்.\n“எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று ஐரோப்பியரே எழுதினர்.\nபுத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர்.\nஅதாவது, ஜைன-பௌத்த இடைசெருகல்கள் இதன் மூலமாகவும் அறியப்படுகிறது. ஏனெனில், இதையெல்லாம் படித்து, எதிர்த்தது ஶ்ரீகிருஷ்ணரைத் தான்\nகிருத்துவ மிஷினர்களும் எதிர்த்தது தெரிந்த விசயம், பலமுறை எடுத்துக் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது, நாத்திகர், இந்துவிரோத நாத்திகர், துலுக்கர், கிருத்துவர், பெரியாரிஸ அறிவுஜீவிகள், செக்யூலரிஸ இந்துத்துவவாதிகள், முதலியோரும் எதிர்க்கின்றனர். இதிலிருந்து, அவர்களது முகமூடி கிழிந்துள்ளது. இந்துக்கள் அவர்களை தாராளமாக அடையாளம்ம் கண்டுகொள்ளலாம்.\n[1] அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4 https://www.vinavu.com/2014/11/27/riddles-of-rama-krishna-ambedkar-4/\n[2] ஜெயமோகன், கிருஷ்ணன் என்ற காமுகனை வழிபடலாம��\nகுறிச்சொற்கள்: இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து விரோதி, இந்து-விரோதம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், சங்கர தேவர், சைத்தன்யர், ஜெயமோகன், ஜெயமோஹன், ராசலீலா, ராசலீலை, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராஸலீலா, ராஸலீலை\nThis entry was posted on செப்ரெம்பர் 7, 2018 at 1:18 பிப and is filed under அசிங்க நடனம், அசிங்கம், ஆபாச நடனம், ஆபாசம், இந்து அவமதிப்பு, இந்து தூஷிப்பு, இந்து பழிப்பு, இந்து விரோத நாத்திகம், இந்து விரோதி, இந்து-விரோதம், காமம், கிருஷ்ண ஜெயந்தி, கிருஷ்ணர், கீதகோவிந்தம், கோபிகா, கோபிகை, சங்கரதேவர், ஜெயதேவர், ஜெயமோகன், ஜெயமோஹன், தூஷணம், நிம்பர்க்கர், நிரியாணம், நிர்வாணம், பக்தி, பிள்ளைக் கடத்தல், பிள்ளைப் பிடித்தல், பொறுக்கி, ராசலீலா, ராசலீலை, ராதா, ராதாகிருஷ்ணன், ராதாசக்தி, ராதாராணி, ராதாஸ்டமி, ராதேமா, ராஸலீலா, ராஸலீலை.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n2 பதில்கள் to “ஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில் ஜைன-பௌத்தர்களால் வளர்க்கப்பட்டது ஏன் பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி பக்தி மார்க்கம் அதனைக் கட்டுப்படுத்தியது எப்படி – நிர்வாணம்-நிரியாணம் அவர்களை வெளிப்படுத்துகிறது [4]”\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உல� Says:\n10:17 முப இல் ஏப்ரல் 2, 2019 | மறுமொழி\nஇந்துவிரோத திக-திமுகவினரின் ஶ்ரீகிருஷ்ண தூஷணமும், மதசார்பற்ற முகமூடியில் இந்து துரோகிகள் உல� Says:\n10:27 முப இல் ஏப்ரல் 2, 2019 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1148", "date_download": "2020-07-06T18:37:24Z", "digest": "sha1:CQ3JFAUJZPLZXM5AAMAZKO4R77G62W5P", "length": 6210, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1148 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1148 ஆண்டுடன் தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் நிகழ்வுகள்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1148 பிறப்புகள்‎ (1 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2018, 04:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87", "date_download": "2020-07-06T19:01:01Z", "digest": "sha1:5JNMIN5XKFACQTKCKOEQX2JYKXGMJ5PJ", "length": 12843, "nlines": 182, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாண்டுரங்க வாமன் காணே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பாண்டுரங்க் வாமன் கானே இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமுனைவர். பாண்டுரங்க வாமன் காணே (Dr. Pandurang Vaman Kane, மராத்தி: डॉ. पांडुरंग वामन काणे) (பிறப்பு : மே 7, 1880 - இறப்பு : மே 8, 1972) பரவலாக அறியப்பட்ட ஓர் இந்தியவியலாளரும் சமசுகிருத அறிஞரும் ஆவார். இந்திய மாநிலம் மகாராட்டிரத்தின் ரத்னகிரி மாவட்டத்தில் சித்பவன் என்ற சிற்றூரில் பழமைவாத பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். இவரைப் பற்றி புகழ்பெற்ற வரலாற்றாளர் பேராசிரியர் ராம் சரண் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்:\n\"சமசுகிருதத்தில் புலமை வாய்ந்த சமூக சீர்த்திருத்தவாதி பாண்டுரங்க வாமன் காணே பழங்கால கல்வி வழக்கங்களை தொடர்ந்தார். இருபதாம் நூற்றாண்டில் ஐந்து பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இவரது \"தர்மசாத்திரத்தின் வரலாறு\" என்ற படைப்பு பழங்கால சமூக சட்டங்களையும் வழக்கங்களையும் தொகுத்த ஒரு கலைக்களஞ்சியமாகும். இது தொன்மை இந்தியாவின் சமூக செயல்பாடுகளை ஆய்வு செய்ய எமக்கு மிகவும் உதவியது\"'[1].\nமுனைவர் காணே மகாமகோபாத்யாயர் (மகா+மகா+உபாத்தியாயர் = மிகச்சிறந்த ஆசிரியர்) என அறியப்பட்டார்.மும்பை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினார். இந்தியவியல் படிப்புக்களுக்கான குருக்சேத்திரா பல்கலைக்கழகத்தை துவங்க இவரது வழிகாட்டுதல் கோரப்பட்டது. 1956ஆம் ஆண்டில் இவரது \"தர்ம சாத்திரத்தின் வரலாறு\" என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. பாரதிய வித்யா பவனின் கௌரவ அங்கத்தினராக இருந்தார்.\nகல்வித்துறையில் இவரது சீர்மிகு பங்களிப்புகளுக்காக மாநிலங்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1963ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயரிய குடிமை விருதான பாரத ரத்னா இவருக்கு வழங்கப்பட்டது.\n↑ R.S. Sharma (2005). India's Ancient Past. ஒ��்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0195687859.\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள் (மூலபக்கம்)\nசி. வி. ராமன் (1954)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nசி. வி. ராமன் (1954)\nகோவிந்த் வல்லப் பந்த் (1957)\nதோண்டோ கேசவ் கார்வே (1958)\nபி. சி. ராய் (1961)\nபுருசோத்தம் தாசு தாண்டன் (1961)\nபாண்டுரங்க் வாமன் கானே (1963)\nலால் பகதூர் சாஸ்திரி (1966)\nவி. வி. கிரி (1975)\nகான் அப்துல் கப்பார் கான் (1987)\nஎம். ஜி. இராமச்சந்திரன் (1988)\nசர்தார் வல்லபாய் படேல் (1991)\nமௌலானா அபுல் கலாம் ஆசாத் (1992)\nஜே. ஆர். டி. டாடா (1992)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (1997)\nஅருணா ஆசஃப் அலி (1997)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1998)\nசி. நா. இரா. ராவ் (2014)\nமதன் மோகன் மாளவியா (2015)\nஅடல் பிகாரி வாச்பாய் (2015)\nபாரத ரத்னா விருது பெற்றவர்கள்\nசாகித்திய அகாதமி விருது பெற்றோர்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6041", "date_download": "2020-07-06T18:06:28Z", "digest": "sha1:TPYE4UQFEDH2GZGXYLTJI4B27XMMAE2F", "length": 5216, "nlines": 92, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "வடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nவடமேல் மாகாணத்தில் இன்று மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nவடமேல் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வடமேல் மாகாணத்தில் மீண்டும் இன்று மாலை 6 மணி தொடக்கம், நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவிருக்கிறது.\n← வடமேல் மாகாணத்திற்கு பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது\nஇனவாதத்தைத் தூண்டுவோர் எதிர்கால சந்ததியினரின் வாழ்வில் தீ மூட்ட முயன்று வருகின்றார்கள் என்று சபாநாயகர் குற்றம் சாட்டியுள்ளார். →\nகாலஞ்சென்ற சங்கைக்குரிய அம்பிட்டியே ஸ்ரீ ராஹூல தேரரின் இறுதிக�� கிரியைகள் இன்று.\nபௌத்த சமயத்தின் சுபீட்சத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு\nசில ஆணைக்குழுக்களை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\nஉறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066\nசிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228\nபுதிய நோயாளிகள் - 00\nமருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58\nநோயிலிருந்து தேறியோர் - 1,827\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallinam.com.my/version2/?author=3", "date_download": "2020-07-06T18:34:20Z", "digest": "sha1:EVZBIGTTSKEHKPQ24NBHXOTEJBON5DDZ", "length": 21806, "nlines": 90, "source_domain": "vallinam.com.my", "title": "ம.நவீன்", "raw_content": "\n2020க்கான குமரகுருபரன் விருதுபெற்ற கவிஞர் வேணு வேட்ராயன் அவர்களுக்கு வாழ்த்துகள்\nநாவல் முகாம் அக்டோபர் 17,18\nவிமர்சனம் ஏன் தேவையாகிறது: பொன்.கோகிலத்தின் ‘அகிலம் நீ’ நூலை முன்வைத்து\nஒரு புனைவிலக்கியம் குறித்து விமர்சனம் எழுத பல காரணங்கள் உள்ளன. படைப்பின் நுண்தளத்தைச் சுட்டிக்காட்டி அதன் வழி அப்படைப்பைப் பொது வாசகர்கள் மேலும் தீவிரமாக அறியும் வழிகளை உருவாக்குவது; அதிகரித்து வரும் நூல் பிரசுரங்களுக்கு மத்தியில் மேம்பட்ட படைப்புகளை அடையாளம் காட்டுவது; தத்துவம், வரலாறு என ஒரு படைப்பில் தொய்ந்துள்ள பிற அறிவுசார் தகவல்களை உரையாடல்களாக…\nநுண்வெளி கிரகணங்கள்: சாதாரணங்களின் தரிசனம்\nஎழுத்தாளர் சு.வேணுகோபாலைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் துள்ளல்களே நினைவுக்கு வரும். மேடையில் உரையாற்றும்போதோ தனிப்பட்ட முறையில் உரையாடும்போது சன்னமாக எழுந்து நிலைகொள்ளும் அந்தத் துள்ளல் வசீகரமானது. அது காளையின் ஜல்லிக்கட்டு துள்ளலை ஒத்தது. தனது திமிலைப் பிடிக்கவிடாமல் நாலாபுறமும் சுற்றும் காளையின் அசைவுகள் இயல்பாய் ஒரு நடனத்தை உருவாக்கும். கொஞ்ச நேரத்தில் அவ்வளவு பெரிய உருவம் தனது…\n“புதுசா ஜாய்ன் பண்ணுன மூர்த்தி புரோவுக்காக” என முதல் சியர்ஸில் ஷாம் சொன்னபோதுதான் அவர் முகத்தைத் தெளிவாக கவனித்தேன். மந்தமான மஞ்சள் ஒளியில் கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். மனதுக்��ு நெருக்கமாகாத அந்நியத்தன்மையில் முகவெட்டு. சடங்காகப் புன்னகைத்தேன். வாயில் வைக்கச் சென்ற கிளாஸை நிறுத்தி, அவர் பதிலுக்குச் சிரிப்பதற்குள் பார்வையை விலக்கிக்கொண்டேன். ‘மங்கி ஷோல்டரில்’ ஆரஞ்சு பழச்சாற்றைக்…\n” நான் அமிர்தலிங்க ஐயாவை வியப்புடன் பார்த்தேன். ஆள்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்து ‘நிறுத்து’ என்பதை அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். வெண்ணிற புருவங்கள் முறுக்கி முறைத்தன. நான் குசினிக்குச் சென்றிருந்த காயத்திரியைத் தேடினேன். “அங்க என்னா தேடுற… நுப்பாட்டுனு சொன்னா நுப்பாட்டு” என அழுத்தமாகக் கூறவும் படப்பிடிப்புக்குப் பொருத்தப்பட்ட விளக்கை முதலில் அணைத்தேன்.…\nநவீன இலக்கிய முகாம்: ஒரு முன் – பின் பதிவு\n“மணிபர்ச வீட்டுல விட்டு வந்துட்டேனே,” என சை.பீர்முகம்மது சொன்னபோது பதற்றம் தொற்றிக்கொண்டது. முதுமையின் மறதிதான். காரை அவசரமாகத் திருப்பும் சூழல் அந்தக் குடியிருப்புப் பகுதியில் இல்லை. பின்வாக்கிலேயே வீட்டை நோக்கி காரை விட்டேன். என் முன்னாள் மாணவன் நிமலன் காரை விட்டு இறங்கி, வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். சு.வேணுகோபால் பதற்றம் வேண்டாம் எனப் பதற்றமாகச்…\nசை.பீர்முகம்மது சிறுகதைகள்: கட்டுமானத்திற்குள் சிக்கிய கலை\nஜெயகாந்தனின் படைப்பிலக்கியங்கள் மூலமாக உந்தப்பட்டு உருவாகி, அவர் வழி மலேசியப் புனைவிலக்கியங்களை நகர்த்திச் சென்றவர்களின் வரிசை என சிலரைக் குறிப்பிடலாம். எம்.ஏ.இளஞ்செல்வன், அரு.சு.ஜீவானந்தன், சீ.முத்துசாமி போன்றவர்கள் அவ்வாறு உருவாகி ஆழமாகத் தடம் பதித்தவர்கள். சீ.முத்துசாமி மிக விரைவிலேயே மொழியாலும் அகவயப்பார்வையாலும் தனக்கான தனி பாணியை அடையாளம் கண்டார். அரு.சு.ஜீவானந்தன் பெரும்பாலும் பண்பாட்டுடன் முரண்படும் மையக் கதாபாத்திரங்களை…\n‘அக்கினி வளையங்கள்’ சை.பீர்முகம்மதுவின் இரண்டாவது நாவல். 2009இல் ‘தென்றல்’ வார இதழில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற தொடர்கதை இது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நாவலாகப் பதிப்பிக்க முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்தக் கதையின் போக்கில் மாற்றமும் செறிவும் அடைந்து நூல்வடிவம் பெற்றுள்ளது. மலேசிய நாவல் இலக்கியத்தில் இது, குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒரு படைப்பாக இருக்கும். இந்நாவலை, மூன்று அடிப்படைகளில்…\nஅக்கினி: அபோத��்களை அணிந்த பறவை\n“உன்னைய சின்ன பையனா இளஞ்செல்வன் எங்கிட்ட கைய புடிச்சி ஒப்படைச்சாரு. இப்ப என்னென்னவோ செய்யுற.” அக்கினி சுகுமாறன் – பத்மினி ஆகியோரைச் சந்திக்கும்போதெல்லாம் இந்த வசனங்களைக் நிச்சயமாக சொல்லிவிடுவர். அது உண்மைதான். என் பதினேழாவது வயதில் அது நடந்தது. 1999இல் எம்.ஏ.இளஞ்செல்வன் கூலிமில் தனது நூல் வெளியீட்டுக்குப் பின்னர் அக்கினி மற்றும் பத்மினியை அழைத்து என்…\nசை.பீர்முகம்மது, வல்லினம் மற்றும் மலேசிய இலக்கியம்\nசை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது வழங்க வேண்டும் என முடிவெடுத்தது மே 12 ஆம் திகதி. அ.பாண்டியன்தான் அவர் பெயரைப் பரிந்துரை செய்திருந்தார். சை.பீர்முகம்மது அவர்களுக்கு வல்லினம் விருது கொடுப்பதின் அவசியங்களை கொஞ்சம் அலசினோம். குழுவில் மறுப்பெதுவும் எழவில்லை. எழ வாய்ப்பும் இல்லை. வல்லினம் தொடங்கப்பட்டது முதலே சை.பீர்முகம்மது அவர்களுடன் இணக்கமும் பிணக்கமும் தோன்றித்தோன்றி மறைந்துள்ளன.…\nமலாய் புராணக் கதைகள் ஓர் அறிமுகம்\nஎல்லாத் தொன்ம நிலங்கள் போலவே மலாய் மொழி புழங்கிய தீவுக்கூட்டங்களில் வாழ்ந்த எளிய மக்கள் மத்தியில் எழுத்து அறிமுகமாகாத காலத்தில் வாய்மொழியாகவே பல கதைகள் உருவாகி உலவி வந்தன. இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், தென் தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், புருணை, போன்ற நாடுகளை இந்த மலாய் தீவுக்கூட்டங்களில் உள்ளடக்கலாம். மன்னர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிலப்பிரபுகளுக்கும் இருந்த…\nஇமையம் சிறுகதைகள்: அறியப்பட்டதை ஆவணமாக்கும் கலை\n(1) “தலித்தியம் என்றால் என்ன எனக்குத் தெரியாது. பெண்ணியம் என்றால் என்னவென்பதும் எனக்குத் தெரியாது. நவீனத்துவம், பின்-நவீனத்துவம் என்பது குறித்தெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் இல்லை. கோட்பாடுகள் என்னை எழுதத் தூண்டவில்லை. நிஜ வாழ்க்கைதான் எழுதத் தூண்டியது.” இது ஒரு நேர்காணலில் வெளிப்பட்ட எழுத்தாளர் இமையத்தின் குரல். அவருடன் தொடர்ந்து…\nபிரபஞ்சன்: சாதாரணங்களின் அசாதாரண கலைஞன்\n உடம்பு மண்ணுக்குப் போறது, சாவா நினைவுகளுள்ள மனுஷர் என்னைக்குமே ஜீவிக்க முடியுமே… அதுதான் அமரத்துவம்.” – பிரபஞ்சன் (அமரத்துவம் சிறுகதையில்) ஓர் எழுத்தாளர் இறந்தவுடன் ஏற்படும் வெறுமையின் தவிப்பில் அவரது வாசகர்கள் பல சமயங்களில் மிக அதிகமாகவே அவ்வாளுமையைக் கொண்டாடித் தீர்த்துவிடுவதுண்டு. படைப்புகளின் எண்ணிக்கை, அந்த எழுத்தாளர் என்னவாக வாழ்ந்தார், நட்பில்…\nமா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்\nமலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில்…\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்ட முடிவு\nவல்லினம் குறுநாவல் பதிப்புத்திட்டம் 2017 இல் தொடங்கியது. எழுத்தாளர்களைக் குறுநாவல் எழுதவைத்து அதனை செறிவாக்கம் செய்து நூலாகப் பதிப்பிக்க வேண்டும் என்பதே வல்லினம் குழுவின் அடிப்படையான நோக்கம். இது போட்டியல்ல. சோர்வடைந்திருக்கும் மலேசிய நாவல் இலக்கிய வளர்ச்சியைப் புத்தாக்கம் பெற வைப்பதே வல்லினம் குழுவின் அடிப்படை நோக்கம். இந்தக் குறுநாவல் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் எழுத்தாளர்களுக்கு…\nபொதுத்தேர்தலின் முடிவும் எழுத்தாளர் சங்கத்தின் வாக்குறுதியும்.\n2017இல் எழுத்தாளர் சங்க தேர்தலுக்குப் பிறகு மன்னர் மன்னன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன். ஒரு சுரண்டலுக்குக் கல்வித்துறையின் வழி அவர் சம்பாதித்த நற்பெயரை ஆயுதமாக வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டி எழுதப்பட்ட மடல் அது. எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் ஒவ்வொரு முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயம் நெருக்கும் போது புதிதாகச் சில திட்டங்களை ஆண்டுக்கூட்டத்தில் கூறுவார்.…\nஇதழ் 124 -ஜூலை 2020\nஜூன் 2007 - ஏப்ரல் 2013 வரையிலான இதழ்கள்\nவல்லினம் பதிவேற்றம் காணும்போது மின்னஞ்சல் வழி தகவலைப் பெற கீழே உங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்க\nவல்லினத்தில் இடம்பெறும் படைப்புகளை வல்லினம் குழுமம் அச்சில் கொண்டு வர முழு உரிமை உண்டு. நன்றி.\nவல்லினம் படைப்பாளிகளின் சுதந்திரத்தை மையப்படுத்தி இயங்கும் தளம். இதில் பதிவேற்றம் காணும் படைப்புகளில் உள்ள கருத்துகள் ஆசிரியர் குழுவின் கருத்துகள் அல்ல. எனவே இதில் வெளியிடப்படும் எந்தக் கருத்துக்கும் வல்லினம் ஆசிரியர் குழு பொறுப்பேற்காது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/03/blog-post_624.html", "date_download": "2020-07-06T17:45:37Z", "digest": "sha1:WPEBN5X5KWLM2LS2KHA2XYT6RQGFCI2N", "length": 8971, "nlines": 59, "source_domain": "www.newsview.lk", "title": "நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா ? சர்வதேச மன்னிப்புச் சபை சாடல் - News View", "raw_content": "\nHome உள்நாடு வெளிநாடு நோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா சர்வதேச மன்னிப்புச் சபை சாடல்\nநோய் அபாயத்தை பயன்படுத்தி கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வதா சர்வதேச மன்னிப்புச் சபை சாடல்\nNewsview 10:04 AM உள்நாடு, வெளிநாடு,\nஇலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்கும் கடப்பாடு மிகவும் குறைவானதாக காணப்படும் நிலையில் மிருசுவில் படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜன்ட் ரத்நாயக்காவை விடுதலை செய்வது என இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தன்னிச்சையான தீர்மானம் மிகவும் கவலை அளிக்கும் செய்தியை தெரிவித்துள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nபயங்கரமான குற்றங்களை இழைத்த படைவீரர்கள், நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டாலும் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கவலை தரும் செய்தியை இந்த விடுதலை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி தேர்தல் வேளையில் வழங்கிய இந்த விடயத்துடன் தொடர்புடைய ஏனைய வாக்குறுதிகள் குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.\nபாரிய நோய்த் தொற்று அபாயத்தை பயன்படுத்தி பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான உரிமைகள் உள்ளன, நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு இலங்கைக்குள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் பல வருடங்களுக்கு பின்னர், மிருசுவில் படுகொலையால் பாதிக்கப்பட்டவர்கள் 2015 இல் நீதியை அனுபவித்துள்ளனர், ஜன���திபதியின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையால் நீதி தலைகீழாக மாற்றப்படுவது வெறுக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.\nTags # உள்நாடு # வெளிநாடு\nபாடசாலைகள் நாளை ஆரம்பம் கற்பித்தலுக்கு மட்டும் முன்னுரிமை - ஆசிரியர்கள் தத்தமது வகுப்புகளை முடித்த பின்னர் வீடுகளுக்குச் செல்லலாம்\nகொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும் நான்கு மாத கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நாளை திங்கட்கிழமை ஆரம்பிக...\nஅசாத் சாலிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், இல்லாவிட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் : மஹிந்த தேஷப்பிரிய பாதுகாப்பு செயலாளருக்கு கடிதம்\n(எம்.ஆர்.எம்.வஸீம்) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான...\nமக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள் - க.கோபிநாத்\nதமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடிப்பவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள், எதை செய்தார்கள். அரசினால் கிடைக்கப் பெறாத உரிமையி...\nஅதிபர், ஆசிரியர் ஒற்றுமைச் சங்கம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை\n(செ.தேன்மொழி) அதிபர், ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் உரிய தீர்மானத்தை பெற்...\nவீதி விபத்தில் மாணவன் பலி\nஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை ஏறாவூர் நகர பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயர்தர வகுப்பு மாணவன் பலியாகியுள்ளார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/2972301429912992300629793007-29843007299230212990299429803006297029853021.html", "date_download": "2020-07-06T18:11:17Z", "digest": "sha1:2EUQOILGCVPZGH6TVPW2IE3HVJ7LSBNK", "length": 17371, "nlines": 386, "source_domain": "www.ourmyliddy.com", "title": "\"ஜெயராணி நிர்மலதாசன்\" - நமது மயிலிட்டி.கொம்", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே எ��்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nயா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலையின் பழைய மாணாவி (ஊறணி) திருமதி ஜெயராணி நிர்மலதாசன் (இலண்டன்) அவர்களால் தற்போது ஆனைக்கோட்டையில் இயங்கும் யா/ மயிலிட்டி றோ.க.த.க. பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகள் மற்றும் கற்கை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கி உள்ளனர். மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் பொறுப்பாளர்கள் திரு. குணபாலசிங்கம், திரு. அருணகிரிநாதர் மூலமாக இந் நல்நிகழ்வு இனிதே நடைபெற்றது.\nதிரு திருமதி நிர்மலதாசன் ஜெயராணி தம்பதியினரை மயிலிட்டி மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் நன்றியுடன் பாராட்டுகின்றது\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Rajiv%20Gandhi?page=1", "date_download": "2020-07-06T18:31:03Z", "digest": "sha1:4TJVSXJXVKCLXDB5KD7C55S3OEBCSDJB", "length": 4695, "nlines": 119, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Rajiv Gandhi", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“அனைத்தும் என் தந்தையின் பரிசு”...\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக்...\nராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக்...\nஆளுநருக்கு அனுப்பியது பரிந்துரை ...\nவேலூர் சிறையில் நளினி மற்றும் மு...\nராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல...\nசிறையில் நளினி 4-வது நாளாக உண்ணா...\n7 பேரை விடுவிக்கக்கோரி ரவிச்சந்த...\n7 பேரை முன்கூட்டியே விடுவிக்கக் ...\nபஜ்ரங் பனியா, தீபா மாலிக்கிற்கு ...\n“ராஜீவ் பெற்ற வெற்றியைவிட பாஜக ...\nகோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்தின் பின்னணியில் தமிழர் - யார் இந்த ஆராய்ச்சியாளர்\nதோனியை உலகிற்கு அறிமுகம் செய்த பாகிஸ்தான் போட்டி.. மறக்க முடியாத நினைவுகள்..\nகாற்றில் கூட கொரோனா பரவுகிறத��� - 32 நாடுகளின் விஞ்ஞானிகள் எச்சரிக்கை..\nகொரோனா தடுப்பூசி முழுமையாக தயாராக ஓராண்டு ஆகலாம்: விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-5/", "date_download": "2020-07-06T16:58:01Z", "digest": "sha1:LVWHGOBMDNVJUXX4G7GATVG7X74JLSMA", "length": 12528, "nlines": 228, "source_domain": "bible.catholicgallery.org", "title": "நீதிமொழிகள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible நீதிமொழிகள் அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil நீதிமொழிகள் அதிகாரம் - 5 - திருவிவிலியம்\nநீதிமொழிகள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; என் அறிவுரைக்குச் செவிகொடு.\n2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.\n3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.\n4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்\n5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.\n6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.\n எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.\n8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.\n9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.\n10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.\n11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.\n12 “ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே\n13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே\n14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.\n15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு\n16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா\n17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.\n18 உன் நீருற்று ஆசி பெறுவதாக இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.\n19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வ+ட்டுவதாக அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக\n20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்\n21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.\n22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.\n23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nதிருப்பாடல்கள் சபை உரையாளர் இனிமைமிகு பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/theri-movie-song-new-record/104774/", "date_download": "2020-07-06T18:04:51Z", "digest": "sha1:V7YZPE6D3X25CCHVZMTLXXGSA5G5HZ4E", "length": 8233, "nlines": 129, "source_domain": "kalakkalcinema.com", "title": "Theri Movie Song New Record | சினிமா செய்திகள் | Cinema NewsTheri Movie Song New Record | சினிமா செய்திகள் | Cinema News", "raw_content": "\nHome Latest News நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு\nதெறி பட பாடல் மீண்டும் ஒரு புதிய சாதனை படைத்திருப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nTheri Movie Song New Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தெறி. அட்லி இயக்கிய இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nமேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இது ஜீவி பிரகாஷ் இசை அமைத்த ஐம்பதாவது திரைப்படமாகும்.\nமீண்டும் விஜய்யின் பிகில் படத்தை பார்த்த ராஜபக்சே மகன், அஜித் ரசிகர் வைத்த கோரிக்கையால் முட்டிக் கொண்ட மோதல்.\nஇந்த படத்தில் இடம்பெற்றிருந்த என் ஜீவன் என்ற பாடல் தற்போது யூடியூபி���் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.\nஇது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் பிரகாஷ்.\nஇதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இதற்கென ஒரு ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.\nஇந்த பதிவில் தனுஷ் ரசிகர் ஒருவர் காத்தோட சாங் எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு ஜி.வி விரைவில் என பதிலளித்துள்ளார்.\nஎன் ஜீவன் என்னுடைய பேவரைட் சாங். மீண்டும் விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கிறேன் என இன்னொரு ரசிகர் தெரிவித்துள்ளார்.\nசூரரைப் போற்று படத்தின்அடுத்த பாடலுக்கான அறிவிப்பை வெளியிடுங்கள் என சூர்யா ரசிகர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஅருமையான பாடல் கொடுத்ததற்கு நன்றி என இன்னொரு விஜய் ரசிகர் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமாஸ்டர் ரிலீஸ் குறித்து விஜய் அதிரடி கருத்து – பிரபல பத்திரிக்கை வெளியிட்ட தகவல்\nNext articleவிஜய் சேதுபதி இல்லாமல் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 – முக்கிய பிரபலம் வெளியிட்ட ஷாக் தகவல்\nவிஜய் நடிப்பில் தோல்வியைத் தழுவிய 25 திரைப்படங்கள், இதெல்லாம் கூட பிளாப்பா – அதிர்ச்சியை ஏற்படுத்திய லிஸ்ட்\nஇணையத்தில் மாஸ் காட்டும் தளபதி விஜயின் வாத்தி கம்மிங் அனிமேஷன் வீடியோ\nநடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர விசாரணை – அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthiyamaadhavi.blogspot.com/2019/11/blog-post_8.html", "date_download": "2020-07-06T17:36:10Z", "digest": "sha1:JJGPKP2NON6WXIPX6BECSRWKBXROIBRS", "length": 17497, "nlines": 334, "source_domain": "puthiyamaadhavi.blogspot.com", "title": "புதியமாதவி: அயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nநீதி கிடைக்கும் நாளில் ஏன் பதட்டம் வருகிறது\nஎதற்காக எங்கள் காவல்துறை ஆயுதங்களுடன்\nநீ கண்களைக் கட்டிக் கொண்டு நீதி வழங்கியது\nசாகாவரம் பெற வேண்டும் என்ற பேராசை உண்டு.\nமீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் போது\nஎன் மார்பில் குண்டுகள் பாய்கின்றன... ..\nவேர்களுடன் என் மரங்கள் சாய்கின்றன..\nஉன் ஜனனம் ஏன் சாபக்கேடானது\nநீ ஏன் மறுபிறவி எடுத்தாய்\nஇந்து என்றும் இசுலாமியன் என்றும்\nகிறித்தவ்ன என்றும் சீக்கியன் என்றும்\nகைகேயி கேட்கும் வரமும் அல்ல.\n2003 ல் வெளிவந்த என் கவிதை தொகுப்பு\nஎன்னுரையில் எழுதியிருந்த வரிகளை மீண்டும்\nவாசிக்கிறேன். ஒரு புள்ளி கூட மாறாமல்\nஹேராம் கடவுளின் அவதாராமா இல்லையா\nஎன்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை.\nபோகட்டும். இந்திய மொழிகளின் காவியத்தலைவனாக ஹேராம்\nஹேராம் வாலிவதை செய்கின்றபோது ,\nஒவ்வொரு சாதாரண இந்தியக் குடிமகனின்\nவலியும் வேதனையும் அறிவாயோ நீ..\nதிண்டுக்கல் தனபாலன் Friday, November 08, 2019\nஇந்த மாதம் அதிகம் பேர் வாசித்தது.\nகணவன் என்பதாலேயே மனைவியின் உடலுக்கு எப்போதும் சொந்தம் கொண்டாடவோ பாலியல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் நுகர்ப்பொருளாகவோ அவளை அனுபவிக...\nஅவள் பருத்தப் பிட்டங்களைத் தாங்கும் தடித்த தொடைகளுக்கு நடுவில் நீங்கள் எதைத் தேடினீர்கள்..” ஹாட்டண்டாட் வீனஸ் என்றும் கறுப்பு வீன...\nநான் எழுகிறேன்.. சரித்திரத்தின் கசப்பான பக்கமாக புனைவுகளின் திருப்பங்களுடன் என்னை எழுதலாம் நீ குப்பைகளுக்குள் என்னை அமுக்கி ...\nநவீன கோட்பாட்டு உருவாக்கத்தில் புதியமாதவி\nநவீன கோட்பாட்டுருவாக்கத்தில் புதிய மாதவியின் கட்டுரைகள் >> எழுத்தாளர் கனவு சுப்ரபாரதிமணியன் ...\nஎழுதி முடித்துவிட்ட கவிதையல்ல நான். உன் மெட்டுக்குள் அடங்கிவிடும் பாடலும் அல்ல. மனித கூட்ட த்திலிருந்து வெளியில் நிற்பவள். எப்...\nமின்சாரவண்டிகள் - கோவை ஞானி\nபுதியமாதவியின் மின்சாரவண்டிகள் ======================================: கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு ...\nதாய் நிலமும் தாய் மடியும் (கவிஞர் ஒளவை)\nவீரமும் காதலும் தமிழரின் வாழ்க்கை. பாலருந்திய தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டு அவன் போரில் மாண்டான் என்ற செய்தியறிந்து அவன்...\nஎங்கே போனது எங்கள் அன்னையரின் பெருவெளி\nமங்கையுடன் கலந்துரையாடல்: சென்ற வாரம் மும்பை வந்திருந்த நவீன நாடகக் கலைஞர், இயக்குநர், சமூகப் போராளி இடதுசாரி சிந்தனையாளர் அ.மங்கை அவர்...\nஎழுத்து பயணத்தில் சந்திக்கும் அய்யா வையவன்.. விமர்சகர் மொழிபெயர்ப்பாளர் மீரா ரவிஷங்கர் போன்றவர்கள் எழுத்தையும் வாழ்க்கையையும் அர...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஅயோத்தி தீர்ப்பு வரும் நாளில்....\nதிருவள்ளுவரும் உங்கள் சாதி சான்றிதழும்\nபுதியமாதவிய��ன் கதையை முன்வைத்து : உயிர்மையில் அ. ர...\nகாந்தியின் ஆன்மீக மனைவி \"காந்தி மனித உறவுகளுடன் எப்போதும் போராடிக் கொண்டே இருந்திருக்கிறார்\" காந்தி எப...\nஉ.பி. யின் முதல்வர் யோகி சர்வ வல்லமைப் படைத்தவர். 33 துறைகளைக் கவனிக்கப் போகிறார் என்றால் சும்மாவா.. உ.பி.யில் இருக்கும் பசுவதை கூடங...\nகாதலன் - காதலி என்பது தானே பொதுவழக்கு. இவ்விடத்தில் அம்மாவின் காதலன் என்று சொல்வது பொருத்தமாக இருக்குமா இல்லை அம்மாவின் காதலர்.. ர்ர்ர்ர்...\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை தேவைதானா\nஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் கல்விக்கான இருக்கை ...தேவையா தேவையில்லையா என்ற விவாதங்களுக்குள் நான் வர விரும்பவில்லை. அதெல்லாம் த...\nஆண்டாள் எழுதிய திருவெம்பாவை \" ஓர் அறிக்கை தயாரிக்க கூடவா தமிழ் கூறு நல்லுலகில் தகுதியானவர்களுக்கு பஞ்சம் வந்துவிட்டது\nசல்மாவின் ஆவணப்படத்தை அண்மையில் SPARROW , மும்பையில் திரையிட்ட போது பார்க்கும் அனுபவம் கிடைத்தது. சல்மாவும் தொலைபேசியில் அழைத்தார்....\nமும்பையில் ஊடறு பெண்ணிய உரையாடல்கள்\nமின்சார ரயில்கள் மும்னையின் கால்கள். இந்தச் சக்கரங்களின் ஓட்டத்தில் தான் மும்பை ஓடிக்கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட/அனு...\nதேவர்மகன், விருமாண்டி , சின்னக்கவுண்டர் திரைப்படங்கள் வந்தப்போ இவ்வளவு சமூக அக்கறை இல்லாதவர்கள் கபாலி திரைப்படம் வந்தப்போ மட்டும் ஏன...\nகானமயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தானும் தன் பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே சின்னம்மாவின் அம்மா வேஷம். சின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-07-06T17:15:07Z", "digest": "sha1:2D5UMXYCTWR44EQMPSL6ZKAWSQ7EZFNR", "length": 12503, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடு ஆசியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலகப் படத்தில் நடு ஆசியா\nநடு ஆசியாவின் எல்லகள் தொடர்பாகப் புழக்கத்திலுள்ள மூன்று வகையான வரைவிலக்கணங்களைக் காட்டும் படம்.\nநடு ஆசியா, ஆசியா கண்டத்தின் நடுவில் உள்ள, நிலப்பகுதியால் சூழப்பட்ட, பரந்த ஒரு பகுதியாகும். நடு ஆசியா என்பதற்குப் பல வரைவிலக்கணங்கள் கூறப்படுகின்றன எனினும், எதுவுமே பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் எல்லைகளை வரையறுப்பதில் தெளிவின்மை நிலவி��ாலும்கூட, இந்தப் பகுதிக்கெனப் பொதுவான இயல்புகள் சில உள்ளன. முதலாவதாக, நடு ஆசியாவானது, வரலாற்று நோக்கில், நாடோடி மக்களோடும், பட்டுப் பாதையோடும் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி, ஐரோப்பா, மத்திய கிழக்கு, தெற்காசியா, கிழக்காசியா ஆகிய பகுதிகளிடையே, மக்கள், பொருட்கள், எண்ணக்கருக்கள் என்பவற்றின் பரிமாற்றத்துக்கான இணைப்புப் பாலமாக விளங்கியது. [1]\nநடு ஆசியா ஒரு தனித்துவமான பகுதி என்ற எண்ணக்கரு, 1843 ஆம் ஆண்டில், புவியியலாளரான, அலெக்சாண்டர் வொன் ஹம்போல்ட் (Alexander von Humboldt) என்பவரால் முன்வைக்கப்பட்டது. இப்பகுதியின் எல்லைகள் தொடர்பாகப் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஸ்டாலினுக்கு முன்பிருந்த முறைமையைத் தழுவி, பல பாடநூல்கள் இன்னும் இப்பகுதியை துருக்கிஸ்தான் என்றே குறிப்பிடுவதாகக் கூறுகிறார்கள்.\nநடு ஆசியாவுக்கான மிகக் குறுகிய பரப்பளவைக் குறிக்கும் வரைவிலக்கணம் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரப்பூர்வ வரைவிலக்கணமாகும். இதன்படி நடு ஆசியா, உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், தாஜிக்கிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய பகுதிகளையே உள்ளடக்கியிருந்தது. கசாக்ஸ்தான் இதில் உள்ளடங்கவில்லை. சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில், அதற்கு வெளியேயும் இவ்வரைவிலக்கணம் புழக்கத்தில் இருந்தது.\nசோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், தாஷ்கண்ட் நகரில் கூடிய முன்னாள் சோவியத் ஒன்றிய நடு ஆசியக் குடியரசுகளின் தலைவர்கள், நடு ஆசியக் குடியரசின் வரைவிலக்கணத்தினுள் கசாக்ஸ்தானையும் சேர்த்துக்கொள்வதென முடிவு செய்தனர். இதன் பின்னர் இது ஒரு பொதுவான வரைவிலக்கணமாகக் கருதப்பட்டு வருகின்றது.\nசோவியத் ஒன்றியம் வீழ்ச்சியுறுவதற்குச் சில காலத்துக்கு முன் எழுதப்பட்ட நடு ஆசியாவின் யுனெஸ்கோ பொது வரலாறு என்னும் நூல் காலநிலை அடிப்படையில் நடு ஆசியாவை மிகப் பரந்த ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டது. இதன்படி நடு ஆசியாவில் மங்கோலியா, மேற்கு சீனா, வடகிழக்கு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் மேற்குப் பகுதி, தைக்காவுக்குக் கிழக்கேயுள்ள ரஷ்யாவின் மைய-கிழக்குப் பகுதி, முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஐந்து மத்திய ஆசியக் குடியரசுகள் என்பவற்றுடன், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிலுள்ள பஞ்சாப் பகுதியும் அடங்கியிருந்தது.\nஇன அடிப்படையில் நடு ஆசியாவை வரையறுக்கும் இன்னொரு முறையும் புழக்கத்தில் உண்டு. கிழக்குத் துருக்கிய, கிழக்கு ஈரானிய, மங்கோலிய இன மக்கள் வாழுகின்ற பகுதிகள் நடு ஆசியாவாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி, சின்சியாங் (Xinjiang), தெற்கு சைபீரியாவின் துருக்கிய/முஸ்லிம்கள் வாழும் பகுதி, ஐந்து முன்னாள் சோவியத் குடியரசுகள், ஆப்கான் துருக்கிஸ்தான், என்பனவும் நடு ஆசியாவினுள் அடங்குகிறது. திபேத்தியர்களும் இதனுள் அடங்குகின்றனர். முன் குறிப்பிட்ட இன மக்களே பரந்த இப் பகுதிகளின் ஆதிக் குடிகளாவர். சீனர், ஈரானியர், ரஷ்யர் ஆகியோரின் குடியேற்றங்கள் பின்னர் ஏற்பட்டவையாகும்.\nஆசியாவின் புவியியல் மையம் தற்போது ரஷ்யக் கூட்டமைப்பில் உள்ள துவா குடியரசில் உள்ளது.\nவடமேற்கில் காக்கேசியப் பகுதியிலிருந்து வடகிழக்கில் மங்கோலியா வரையுள்ள நடு ஆசியாவின் நிலப்படம்.\nநடு ஆசியா, பல்வேறுபட்ட புவியியல் தன்மைகளைக் கொண்ட மிகப் பரந்த பகுதியாகும். இங்கே, உயர் நிலங்களும் மலைகளும், பரந்த பாலைவனங்கள், மரங்களற்ற, கால்நடைகளின் மேய்ச்சலுக்கு ஏற்ற, யுரேசியப் புல்வெளிகள் அடங்கியுள்ளன. நடு ஆசியாவின் பெரும்பகுதி, வறண்டது. வேளாண்மைக்குப் பொருத்தமற்றது. கோபி பாலைவனம், 77° கிழக்கிலுள்ள பாமிர் மலைகள் அடிவாரத்திலிருந்து, 116°-118° கிழக்கிலுள்ள கிங்கன் மலை வரை பரந்துள்ளது. ஆமூ தாரியா ஆறு இப்பகுதியில் பாய்கிறது.\nஉலகளாவிய நடு யூரேசிய ஆய்வுகள்.\nநடு ஆசியாவின் 1917க்கு முந்திய வரலாறு தொடர்பான வெளியீடுகள்.\nநடு ஆசியப் பல்கலைக் கழகம்.\nநடு ஆசியச் சுற்றுலா நடு ஆசியா தொடர்பான சுற்றுலாத் தகவல்கள்.\nஆப்கானிஸ்தான் • கசாக்ஸ்தான் • கிர்கிஸ்தான் • மங்கோலியா • ரஷ்யா • தாஜிக்ஸ்தான் • துருக்மெனிஸ்தான் • உஸ்பெகிஸ்தான்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2019, 12:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/26135433/Evil-act-Will-impact-the-community.vpf", "date_download": "2020-07-06T17:45:08Z", "digest": "sha1:MUHIVG7H4EMLPWAIWKSTEDLB7ZA62S4Z", "length": 19000, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Evil act Will impact the community || சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல் + \"||\" + Evil act Will impact the community\nசமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல்\nஇன்றைய காலகட்டத்தில் நமக்கு வந்துசேரும் அனேக தகவல்கள் ஊகங்களால் நிரம்பி வழிகின்றன. நாமும் அவற்றை அப்படியே நம்பி பரப்புகின்றோம். அவை உண்மைதானா என உறுதி செய்வதற்கு எவரிடமும் நேரம் இல்லை. நேரம் இருந்தாலும் விருப்பம் இருப்பதில்லை.\n‘வாட்ஸ்அப்’ மற்றும் முகநூலில் வந்து குவியும் செய்திகளை அவற்றின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் ‘தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்’ என்ற ஒற்றைப் பின்குறிப்புடன் வருவனவற்றை அப்படியே பரப்புவதால், எத்தனை எத்தனை மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள், மன வேதனைக்கு உள்ளாகிறார்கள் என்பதை யார் தான் எண்ணிப்பார்ப்பது\nஅல்லாஹ் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே தீயவன் ஒருவன் ஏதேனும் ஒரு செய்தி உங்களிடம் கொண்டு வந்தால், அதன் உண்மை நிலையை நன்கு விசாரித்துத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் தெரியாத்தனமாக ஏதேனும் ஒரு கூட்டத்தினருக்கு தீங்கிழைத்துவிட்டுப் பின்னர் உங்கள் செயலுக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’’. (திருக்குர்ஆன் 49:6)\nஇன்று அனேக சமூக ஊடகங்கள், ஊகங்களால்தான் செய்தியை நிறைக்கின்றன. பரபரப்பான செய்திகள் வேண்டும் என்பதால் அவசர கதியில் வெந்தது பாதி, வேகாதது மீதி என்ற ரீதியில் செயல்படுகின்றனர். செய்திகளை முந்தித் தருவதில் இருக்கும் அவசரம், அவற்றின் உண்மைத் தன்மை குறித்து அலசி ஆராய்வதில் இருப்பதில்லை.\nஉண்மையில் இதுஒருவகை சமூகப் பொறுப்பின்மையின் வெளிப்பாடே. ‘சமூகத்தில் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் எங்களுக்கு என்ன.. எங்களுக்குத் தேவை சூடான செய்திகள் மட்டுமே’ என்பது ஒருவகை மோசடியே.\nசெய்தி சொல்வதில் ஐந்தறிவு கொண்ட ஒரு பறவை நம்மைவிட உயர்பண்புடன் விளங்கியதாக திருக்குர்ஆன் கூறுகிறது. ஆம், ஹுத் ஹுத் எனும் கெண்டலாத்திப் பறவைதான் அது.\nஸபா என்ற தேசத்தின் செய்தியை சுலைமான் (அலை) அவர்களிடம் அது கொண்டுவந்த போது மனம்போன போக்கில் வாய்க்குவந்தபடி தட்டிவிடவில்லை. மாறாக அது இவ்வ���று கூறியது: ‘‘நான் ஸபா பற்றி உறுதியான செய்தியைத் தங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன்’’. (திருக்குர்ஆன் 27:22)\nஅந்தப் பறவை பொய் சொல்லாது என்று சுலைமான் (அலை) அவர்களுக்கு நன்கு தெரியும். ஆதலால்.. ஆஹா.. ஓஹோ.. ஒரு புதிய செய்தி வந்திருக்கிறது என்று உடனே சுலைமான் (அலை) மகிழ்ச்சி அடையவில்லை. அதுகுறித்து உடனடியாக தீர்க்கமான முடிவும் எடுக்கவில்லை.\nமாறாக, ‘‘சுலைமான் கூறினார்: நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய்யர்களோடு நீ சேர்ந்து விட்டாயா என்பதை இப்போதே நாம் பார்த்து விடுகின்றோம்’’. (27:27)\nசுலைமான் (அலை) விசாரித்தார்கள். உண்மையை அறிந்து கொண்டார்கள். பின்னரே நடவடிக்கையில் இறங்கினார்கள். இதுதான் இஸ்லாம் கற்றுத்தரும் பண்பாடு.\nஎடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ஒரு செய்தியை நம்புவதும்.. உடனே பரப்புவதும், உறுதியற்ற செய்தியை வைத்து ஊகத்தால் முடிவெடுப்பதும் பெரும் தவறு. மட்டுமல்ல அது பெரும்பாவமும், சமூகப் பொறுப்புணர்வற்ற தன்மையும் ஆகும்.\nஇறைவன் கூறுகின்றான்: ‘‘இறைநம்பிக்கை கொண்டவர்களே அதிகமாக ஊகிப்பதை (சந்தேகம் கொள்வதை) தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன’’. (திருக்குர்ஆன் 49:12)\nபல்வேறு சந்தர்ப்பங்களில் ஊகங்களே பாவங்களாக உருப்பெறுகிறது. ஊகத்தின் ஆணிவேர் கெட்ட எண்ணமே. ஏனெனில் கெட்ட எண்ணம்தான் துருவித்துருவி ஆராயச் சொல்லும். துருவித்துருவி ஆராய்வது அடுத்தவர் குறித்து புறம்பேச வழிவகுக்கும். புறம், பொறாமைக்கு இட்டுச் செல்லும். பொறாமை, கொலைக்கு வழிவகுக்கும்.\nஆக, பிறர் குறித்த தவறான ஓர் ஊகம் எவ்வாறு உயிர் பெறுகிறது என்பதைப் பாருங்கள். நாம் நினைப்பது போன்று ஊகம் என்பது வெறுமனே ஒரு கெட்ட எண்ணம் மட்டுமல்ல. மாறாக, சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நாசகாரச் செயல். இம்மையிலும் மறுமையிலும் அதற்கு பெரும் தண்டனை உள்ளது.\n‘‘இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மை யிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர்’’. (திருக்குர்ஆன் 24:19)\nமுஅத்தா போரில் நபிகள் (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்ட மூன்று தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக வீரமரணம் அடைகின்றனர். இறுதியாக காலித் பின் வலீத் (ரலி) தளபதியாக பொறுப்பை ஏற்கிறார��.\nபோர்க்களம்... எதிரிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களைவிட மிகமிக அதிகம். காலித் (ரலி) அவர்களின் புத்திக்கூர்மையால் ஒரு கட்டத்தில் எதிரிகள் பின்வாங்கி ஓட, தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்க வேண்டாம் என்று காலித் (ரலி) உத்தரவு பிறப்பிக்கின்றார். அன்று மாலையே மதீனா திரும்புமாறும் மறு உத்தரவு வருகிறது. படை மதீனாவுக்குத் திரும்புகிறது.\nஆயினும் படை வந்தடையும் முன்னரே அவர்கள் குறித்த செய்தி காட்டுத் தீ போல் மதீனத்து மக்களிடம் வேகமாகப் பரவுகிறது. ஆம், இஸ்லாமியப் படை எதிரிகளோடு போர் புரியாமல் பின்வாங்கி வருகிறது என்ற ஊகச்செய்தி பரவத்தொடங்கியது.\nநகருக்குள் நுழைந்த இஸ்லாமியப் படையை வாழ்த்தி வரவேற்ப தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த படைமீதும் மண் வாரி வீசினர் மக்கள்.\nசெய்தி கேள்விப்பட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் என்ன செய்தார்கள் என்பதுதான் நமக்கான பாடம்.\nஏனையவர்களைப் போன்று நபிகளாரும் அவசரப்பட்டார்களா.. வானுக்கும் பூமிக்கும் குதித்தார்களா ஒருபோதும் இல்லை. காலித் (ரலி) அவர்களிடம் விசாரித்தார்கள்.\n எதிரிகளின் எண்ணிக்கை இரண்டு லட்சம். முஸ்லிம்களோ வெறும் பத்தாயிரம். புறமுதுகிட்டு ஓடும் எதிரிகளை விரட்டிச் சென்று தாக்கும்போது திடீரென எதிரிகள் எதிர் தாக்குதல் நடத்திவிட்டால் நமக்குத்தான் பெரும் உயிர் சேதம் ஏற்படும். நாங்கள் புறமுதுகு காட்டி ஓடிவரவில்லை. இன்னொரு சந்தர்ப்பத்திற்காக திரும்பி வந்துள்ளோம்’’ என்று காலித் (ரலி) விளக்கினார்.\nகூடிநின்ற மதீனத்து மக்களிடம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘இவர்கள் விரண்டோடி வந்தவர்கள் அல்லர். உறுதியுடன் நிற்பவர்கள், இன்ஷா அல்லாஹ்’’. (புகாரி)\n- மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.\n1. நாளை முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர ‘இ-பாஸ்’ கட்டாயம் தமிழக அரசு அறிவிப்பு\n2. ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை பயன்படுத்த தடை\n3. சென்னையில் நாளை முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் கட்டுப்பாடுகள் தளர்வு மதுரையில் 12-ந் தேதி வரை முழுஊரடங்கு நீட்டிப்பு\n4. தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு - வெறிச்சோடிய சாலைகள்\n5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2019/09/20/9/admk_questioned_stalin_for_governer_meeting", "date_download": "2020-07-06T18:09:26Z", "digest": "sha1:K2YDSY3O7GWWFF3H3SJVNXKG6TAKIFCP", "length": 4645, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:திமுகவின் வியூகம் மாறுகிறதா? அதிமுக கேள்வி!", "raw_content": "\nமாலை 7, திங்கள், 6 ஜூலை 2020\nஆளுநரை ஸ்டாலின் சந்தித்தது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்தியால்தான் இந்தியாவை ஒருங்கிணைக்க முடியும் என்ற உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 20ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இந்த நிலையில் ஆளுநரிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று, நேற்று முன்தினம் கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். இதற்கிடையே இந்தி மொழியைத் திணிக்க வேண்டும் என்று தான் கூறவில்லை என அமித் ஷாவும் விளக்கம் அளித்தார்.\nஇதனையடுத்து, ஆளுநர் அளித்த உறுதிமொழியையும், அமித் ஷாவின் விளக்கத்தையும் ஏற்று திமுக அறிவித்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.\nஇந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று மாலை (செப்டம்பர் 19) செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், “நாட்டுக்கு ஆளுநர் தேவையில்லை என்று சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது ஆளுநரைச் சந்தித்திருப்பது ஏன் திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதையே ஆளுநருடனான ஸ்டாலின் சந்திப்பு காட்டுகிறது. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தக்கூடிய அளவுக்கு திமுக தொண்டர்களுக்கே ஆர்வம் இல்லாததால்தான் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தி குறித்து பேசும் ஸ்டாலின் முதலில் தனது குடும்பத்தினர் கட்சியினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளை மூட வேண்டும்” என்று தெரிவித்தார்.\nநாட்டுக்குப் பொதுமொழி தேவை என ரஜினிகாந்த் கூறிய கருத்து தொடர்பாக, “நாட்டுக்குத் தேவையான பொதுமொழி எது என்பதை ரஜினிகாந்த் விளக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார் அமைச்சர் ஜெயக்குமார்.\nவெள்ளி, 20 செப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-29/segments/1593655881763.20/wet/CC-MAIN-20200706160424-20200706190424-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}