diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_1455.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_1455.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_1455.json.gz.jsonl" @@ -0,0 +1,466 @@ +{"url": "http://isaikarukkal.blogspot.com/2015/01/", "date_download": "2020-06-06T04:05:41Z", "digest": "sha1:RWGZD4GK7MZFWAQOCL5KZP4AEOHS7T3T", "length": 8613, "nlines": 195, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "கவிஞர் இசை", "raw_content": "\nமகளுக்குச் சொன்ன கதை - விமர்சனவுரை\n”மழை பற்றிய பகிர்தல்கள்” என்றொரு நீலக்கலர் புத்தகம். அந்தப் புத்தகம் வந்த போது நன்றாக வரவேற்கப்பட்டது. மூத்த ஆளுமைகள் அந்தக்கவிதைகள் குறித்து நம்பிக்கையூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்கள். வாசிப்பின் பால்யத்தில் என்னை ஈர்த்த இந்தப் புத்தகம் சே.பிருந்தாவின் முதல் கவிதைத்தொகுப்பு. எனக்கான கவிதையை காட்டித்தந்த விரல்களில் ஒன்று அவருடையது. அதன் இயல்பான எளிமையாலும், குறுகத்தரித்தது போன்ற அதன் கச்சிதமான மொழிதலாலும் வெகுவாக ஈர்க்கப்பட்டேன். அப்போது நான் இடதுசாரிய கவிதைகளின் பால் ஈர்க்கப்பட்டவனாகவும், அதே சமயம் அதில் ஒரு போதாமையை உணர்ந்தவனாகவும் இருந்தேன். தோழர்களின் கண்ணீரை சந்தேகிப்பவனல்ல நான். அப்படிச் சந்தேகிக்க ஒரு பொட்டு யோக்கியதையும் எனக்கில்லை. அருவாளை கழுத்தில் வைத்து வசூலிக்கிற காலத்தில் அவர்கள் உண்டியல் ஏந்தி வருகிறார்கள். பொதுஜனம் ”பிச்சைக்காரர்கள் வந்து விட்டார்கள்” என்று அவர்களை கேலிபேசுகிறது. தொண்டிற்கென்றே அலைந்து கேலிக்கு ஆளாகி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் போகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு கவிதைக்குள் சரியாக அழத்தெரியவில்லை என்பது…\nபம்பை இடித்து உடுக்கை கொட்டி குடலுருவி மாரியம்மனின் திரை விலகுகிறது. மணி நா நடுங்க தீபஒளி அவள் முகத்திலாடுகையில் பிதுங்கி வெளித்தள்ளும் ஒரு மலடியின் கீழுதடு மாரியம்மனின் குடலை உருவுகிறது.\nசத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்\n2000- த்தின் துவக்கம்.. கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன். நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள். பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் , பக்திசொற்பொழிவார்கள் என பலரும் உபயோகிக்கிறார்கள். கம்பன் நிறைய பேச்சாளர்களுக்கு கார் வாங்கித் தந்தது போலவே பாரதியும் நிறைய பேருக்கு கார் வா…\nமகளுக்குச் சொன்ன கதை - விமர்சனவுரை\nசத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்...\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல் - விஷால்ராஜா\nஉன்னதங்களின் பொந்திற்குள் புகுந்துவிளையாடும் எலிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/11/blog-post_27.html", "date_download": "2020-06-06T05:32:08Z", "digest": "sha1:I7IBCWRWMY5DBEWRY3IO2H7V6B26AURK", "length": 36026, "nlines": 436, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: மீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்", "raw_content": "\nமீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்\nவளரிளம் பருவத்தில் நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் போன்றவை வாசிக்கும் போது இஸ்லாமியக் கதைகள் கண்ணில் படும். ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில் சிறப்புக் கதைகள் வெளிவரும். ஆனால் அவற்றை வாசிப்பதில் சில இடையூறுகள் இருந்தன. அந்தச் சமூகத்திற்கேயுரிய வழக்குச் சொற்களும் அரபிப் பெயர்களும் வட்டார வழக்குளும் புரியாமல் தடுமாற வைக்கும். எனவே வாசிப்பை இடையிலேயே நிறுத்தி விட்டு தாண்டிப் போக வேண்டியிருக்கும். சில படைப்புகளின் இறுதியில் வழக்குச் சொற்களின் பொருள் தந்திருப்பார்கள். எனவே ஏணியில் ஏறி இறங்கும் விளையாட்டு போல, திரைப்படத்தின் சப்டைட்டிலை கவனித்துக் கொண்டே பார்ப்பது போல சொற்களின் அர்த்தத்தை கவனித்துக் கொண்டே வாசிக்க வேண்டியதிருக்கும்.\nஅந்த வயதில் கூடவே கோலியும் பம்பரமும் விளையாடும் நண்பர்களில் சாகுலும், இப்ராஹிமும் இருந்தாலும் இந்தப் புரிதலில் கலாசார சுவர் தடையாய் இருந்தது நடைமுறை உண்மை. ஏன் அவர்கள் உறவினர்களை ‘அத்தா.. காக்கா.. ‘ என்கிறார்கள் என்று குழப்பமாக இருக்கும். கேட்டால் சிரித்துக் கொண்டே விளக்குவார்கள் என்றாலும் அ��்தக் கலாசாரம் முழுக்கவும் புரியாது.\nஆனால் பிற்பாடு வாசிப்பின் ருசி கூடிய பிறகு குறிப்பிட்ட சமூகத்தின், வழக்குச் சொற்கள் கலாசார கலப்பின் அடையாளம் என்பதும் அவை அந்தப் புதினங்களுக்கு பிரத்யேகமான சுவையைக் கூட்டுகின்றன, அடையாளத்தை தருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக வட்டார வழக்குச் சொற்களின் ருசி என்னுள் இறங்குவதற்கு கி.ராவின் நாட்டார் இலக்கியங்கள் காரணமாக இருந்தது. தோப்பில் முகம்மது மீரானின் புதினங்களை வாசிக்கும் போது இஸ்லாமிய சமூகத்தின் வழக்குச் சொற்கள் வாசிப்பிற்கு தடையாய் இல்லை. வாக்கியத்தின் தொடர்ச்சியோடு அவற்றின் பொருள் தன்னிச்சையாக புரிந்து போகும் அனுபவம் கூடியது.\nஜெ. பானு ஹாருன் அவர்கள் வாசிக்க அனுப்பித் தந்த புதினமான ‘மீண்டும் பூக்கும்’ நூலை சமீபத்தில் வாசித்தேன். பிரபல யுனானி மருத்துவரும் எழுத்தாளருமான எம்.ஏ.ஹாரூனின் துணைவியார் இவர்.\nபாலின சமத்துவமற்ற சூழலில், மற்ற துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனைகளே நிறைந்திருக்கும் படைப்புலகத்தில் பெண்களின் பங்களிப்பு பரவலாக நிகழத் துவங்குவது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியைத் தரும் விஷயம். அதிலும் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் தடைகளும் உள்ள இஸ்லாமிய சமூகத்தில் இருந்து பெண் படைப்பாளிகள் உருவாவது, அவர்களின் தரப்பு இடம் பெறுவது மிக அவசியமானது. பாலின நோக்கில் பெண் எழுத்தாளர்களை தனித்து அடையாளப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும் பெண்களின் சில பிரத்யேகமான பிரச்சினைகளை, அகச்சிக்கல்களை பெண்கள்களால்தான் நுட்பமாகவும் உண்மையானதாகவும் வெளிப்படுத்த முடியும் என நம்புகிறேன்.\nஎனவே பெண்களின் இவ்வாறான வருகையை துவக்க கட்டத்திலேயே விமர்சன நோக்கில் ‘முதிரா முயற்சிகள்’ என கறாராக புறந்தள்ளுவதில் எனக்கு உடன்பாடில்லை. இது பெண் என்பதால் தரப்படும் சிறப்புச் சலுகையல்ல. சமூகத்தின் பின்னுள்ள பண்பாட்டுச் சிக்கல்களை இணைத்து அணுகுவது, புரிந்து கொள்வது கறாரான விமர்சனத்தை விடவும் முக்கியமானது என நினைக்கிறேன்.\nபானு ஹாருனின் புதினம் சுவாரசியமான வாசிப்பனுபவத்தைக் கொண்டது. ஒரு மாத நாவலை வாசிப்பது போன்று இரண்டு மூன்று பயண நேரத்தில் வாசித்து முடித்து விட முடிந்தது. இ��்த சுவாரசியமே இவரது அடிப்படையான எழுத்து திறனின் வெற்றியாக கருதுகிறேன்.\nஸக்கியா என்கிற பெண்ணின் துயர வாழ்வை விவரித்துச் செல்லும் நாவல் இது. அவளது வாழ்க்கையில் நிகழும் பல துயரங்களுக்குப் பிறகு காலம் கடந்து ஒரு வசந்தம் பிறக்கிறது. அதைத்தான் தலைப்பு உணர்த்துகிறது ‘மீண்டும் பூக்கும்’\nமுதலாளிகளிடம் அடியாளாக வேலை செய்து பிழைக்கும் குடிகார கணவனிடம் சிக்கி ஸக்கியா துன்பப்படும் சித்தரிப்புகளோடு நாவல் துவங்குகிறது. அநாதையான ஸக்கியாவிற்கு பெரியம்மாதான் ஆதரவு. தனது சொந்த மகள்களை நன்கு படிக்க வைத்து, வசதியான இடங்களில் திருமணம் செய்து தரும் பெரியம்மா, இவளை மட்டும் வேற்றூரில் ஓர் எளிய உழைப்பாளிக்கு திருமணம் செய்து அனுப்பி விடுகிறார். ஸக்கியாவிற்கும் படிப்பதை விடவும் பெரியம்மாவின் அருகாமையில் இருந்து சேவை புரிவதே திருப்தியாக இருக்கிறது. ஆனால் கல்வி கற்காமல் போனதின் விலையை திருமணத்திற்குப் பிறகு அவள் தரவேண்டியிருக்கிறது.\nஅடியாள் வேலைக்குச் சென்ற கணவன் எதிரிகளால் கொலைசெய்யப்படுவதால் மறுபடியும் பெரியம்மாவை நோக்கி செல்ல வேண்டிய சூழல் ஸக்கியாவிற்கு. ஆனால் அங்கும் துரதிர்ஷ்டம் இவளை துரத்துகிறது. பெரியம்மாவின் மரணச் செய்தியைத்தான் அங்கு அறிந்து கொள்ள முடிகிறது.\nஎதிர்காலம் குறித்த கவலை ஒருபக்கம் இருந்தாலும் அந்தக் குடும்பத்தின் வளர்ச்சிக்காக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறாள் ஸக்கியா. இவளுடைய சேவையும் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தக் குடும்பத்தின் இரண்டு மகள்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறாள்.\nஅந்த வீட்டின் பெரியவருக்கு இறக்கும் தருவாயில்தான் ஸக்கியாவின் நிராதரவற்ற நிலை அதிகம் உறுத்துகிறது. ‘தங்கள் வீட்டின் மகள்களைப் போல் அல்லாமல் இவளை வசதி குறைவான இடத்தில், தவறான நபருக்கு திருமணம் செய்து தந்து இவளின் வாழ்வை பாழடித்து விட்டோமே என்று குற்றவுணர்ச்சியின் தத்தளிப்பிற்கு ஆளாகிறார். ஸக்கியாவின் எதிர்காலத்திற்கு ஆதாரமான சில விஷயங்களை பிடிவாதத்துடன் செய்கிறார்.\nஸக்கியாவின் அதுவரையான துயரக்காலக்கட்டம் ஓய்ந்து வருங்காலத்தின் நம்பிக்கை வெளிச்சம் பிறக்கும் நல்ல செய்தியோடு நாவல் நிறைகிறது.\nஇஸ்லாமிய சமூகம் குறித்து இதர சமூகங்களின் பொதுப்��ுத்தியில் நல்லதும் கெட்டதுமாக நிறைய முன்தீர்மான சித்திரங்கள் உள்ளன. மேலைய நாட்டவர்கள் பெரும்பாலும் கற்பு குறித்து அக்கறை கொள்ளாதவர்கள் என்கிற மேலோட்டமான புரிதல் இங்கு இருப்பதைப் போல ‘அவங்க நாலு திருமணம் கூட செய்துக்குவாங்க’ என்று இஸ்லாமிய சமூகத்தை சர்வசாதாரணமாக கூறி விடுவதைப் போன்ற அர்த்தமற்ற சித்திரங்கள்.\nஇது மட்டுமல்லாது சினிமாவும் ஊடகங்களும் இன்னபிற அமைப்புகளும் இது சார்ந்து பல ஆபத்தமான மதீப்பீடுகளை இங்கு உருவாக்குகின்றன. இஸ்லாமியர் என்பவர்கள், மதம் சார்ந்த தீவிரப்பற்றுவள்ளவர்கள், பிற்போக்கானவர்கள், அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் என்பது போன்ற பல ஆபத்தான கருத்துக்கள் பொதுச்சமூகத்தின் மையத்திற்குள் வீசப்படுகின்றன. மத அரசியல் திட்டமிட்டு இவற்றை ஊதிப் பெருக்குகிறது.\nஜெ. பானு ஹாருன் முன்வைக்கும் இந்தப் புதினத்தின் மூலம் ஒரு சராசரியான இஸ்லாமிய குடும்பத்தின் இயக்கத்தை, அதன் போக்கை நாம் நெருங்கி நின்று கவனிக்க முடிகிறது. அந்தக் குடும்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி ஆகிய இரண்டையுமே சமநிலையுடன் விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். அவர்களும் ஏனைய சமூகத்தினரைப் போன்று அறம் சார்ந்த விழுமியங்களுக்கு கட்டுப்படுபவர்கள்தான். மனச்சாட்சியுடன் இயங்குகிறவர்கள்தான்.\nமற்றவர்களைப் போல் தன் கணவன் கடல் கடந்து சம்பாதித்து வராத அங்கலாய்ப்புடன் இருக்கிறாள் ஜம்ஷித்தின் மனைவி. இதனாலேயே அந்த உறவில் விலகல் ஏற்படுகிறது. இன்னொரு திருமணத்திற்கான வாய்ப்பு இருந்தும் தன்னுடைய மகள்களின் எதிர்காலத்தையும் ஊருக்குச் செய்யும் சேவையையும் மட்டுமே நினைத்து காலம் கடத்துகிறான் ஜம்ஷித். இறுதிக் கட்டத்தில் பெரியவர்களின் நெருக்கடிக்கும் தன் மகள்களின் கோரிக்கைக்கும் செவிசாய்த்து நிராதரவாக நிற்கும் ஸக்கியாவை திருமணம் செய்ய சம்மதிக்கிறான். ‘நாலு திருமணம் கூட’ செய்து கொள்ள வாய்ப்பிருக்கும் சமூகமாக கருதப்படுவதிலுள்ள பொதுப்புத்தியின் மேலோட்டமான கருத்தை ஜம்ஷித்தின் நிதானமான பாத்திரம் சிதறடிக்கிறது.\nஜம்ஷித்தின் இரண்டாவது மகளுக்கு கல்வியின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளால், அடக்குமுறைகளால் அவளது கனவை தடுக்க முடியவில்லை. ‘கல்விதான் தன் விடுதலைக்கான ஆயுதம்’ என்கிற முதிர்ச்சியும் புரிதலும் அவளுக்கு இருக்கிறது. பழமையிலிருந்து விடுதலையாகத் துடிக்கும் ஒரு நவீன இஸ்லாமிய பெண்ணின் சித்திரம்.\nதிருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அதன் சம்பிரதாயங்கள், நடைமுறைகள், சடங்குகள் போன்றவற்றை அபாரமாக விவரித்துச் செல்கிறார் நூலாசிரியர். வடகரை இஸ்லாமிய சமூகத்தின் பண்பாட்டு சார்ந்த நுண்விவரங்கள் சிறப்பாக பதிவாகியிருக்கின்றன.\nஅது எந்தவொரு சமூகமாக இருந்தாலும், தேசமாக இருந்தாலும் பல ஆண்டுகளாக ஒரு சராசரியான பெண்ணின் இயக்கமும் வாழ்வும் ஆணாதிக்க சமூகம் உண்டாக்கும் பல அல்லல்களுக்கும் தடைகளுக்கும் இடையே நீந்திக் கடக்க வேண்டியதாக இருக்கிறது. ஸக்கியா அம்மாதிரியான பிரதிநிதித்துவத்தை எதிரொலிக்கும் ஒரு பிம்பம். ஆனால் அவளின் வாழ்வை துயரத்தில் மூழ்கடித்து விடாமல் நம்பிக்கைக் கீற்றோடு நிறைவுறச் செய்திருப்பது சிறப்பான விஷயம்.\n- ஜெ. பானு ஹாருன்\nபக்கம் 132, விலை – ரூ.70\nPosted by பிச்சைப்பாத்திரம் at 6:34 PM\nLabels: நூல், புத்தக விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்���ொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nபுதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமையும் நவீனமுமான ...\nமீண்டும் பூக்கும் (புதினம்) - ஜெ. பானு ஹாருன்\nஆதவன் தீட்சண்யாவின் எட்டு வெடிகுண்டுகள்\nகுமுதம் - உலக சினிமா தொடர் - 25வது வாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/04/13/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-06-06T05:35:48Z", "digest": "sha1:YIQ4UVMPDM4VR5QMTNCFRBXWZZQPUP4S", "length": 5943, "nlines": 107, "source_domain": "vivasayam.org", "title": "ஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு…… | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆர்கானிக் சின்ன வெங்காயம் விற்பனைக்கு……\nin சந்தை, விவசாய கட்டுரைகள்\nபுதிதாக நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நோய்களும், மருத்துவக் கட்டண செலவுகளால் அனைவரும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு சத்தான மற்றும் ரசாயான கலப்படமற்ற உணவுப்பொருட்களை உட்கொண்டால் தடுக்க முடியும். அதற்காக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட ரசாயான உரங்கள் கலப்படமற்ற செய்யப்பட்ட சின்ன வெங்காயம் விற்பனைக்கு உள்ளது.\nசின்ன வெங்காயம்: ஒரு கிலோ 40 ரூபாய்.\nதேவைப்படுவோர் உடனடியாக தொடர்புக்கொள்ள 9790816170 இந்த எண்ணை அழைக்கவும்.\nபயிர் உற்பத்த��யில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nபயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள்...\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nவிவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம்...\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும்...\nமலேசியாவில் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/03/04/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:01:43Z", "digest": "sha1:EZPPWRK7XBB25LTB4HNL2QFGXLA3RLJF", "length": 7858, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "மண்பானை பாசனம்..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை விவசாயம், விவசாய கட்டுரைகள்\nதனது பண்ணையில் ஏராளமான மரங்களை நட்டு வைத்துள்ள கண்ணன், அவற்றுக்கு மண் பானை பாசனம் அமைத்துள்ளார். இதைப்பற்றிப் பேசிய கண்ணன், “வேலி ஓரமா இருக்கிற மரங்களுக்கு அடிக்கடி பாசனம் செய்ய முடியாது. அதனால் ஒவ்வொரு செடி பக்கத்திலேயும் அஞ்சு லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைப் புதைத்து வைத்திருக்கிறோம்.. பானையை புதைப்பதற்கு முன்னால், பானைக்கு அடிப்பக்கம் பக்கவாட்டில் சின்னதாக ஒரு துளை போட்டுவிடுவோம். அதோட வாய்ப்பகுதி மட்டும் கொஞ்சம் சாய்வா இருக்கிற மாதிரி புதைத்துவிடுவோம்.\nவாய்க்காலில் தண்ணீர் பாய்ச்சும்போது, பானைக்குள்ளேயும் தண்ணீர் நிறைந்துவிடும். நிலத்தில் ஈரம் காயக்காயப் பானையில இருக்கிறத் தண்ணீர் சொட்டுச் சொட்டா இறங்கிட்டே இருக்கும். இதனால, செடியோட வேர்ப்பகுதி எப்பவும் ஈரப்பதத்தோட இருக்கும். பானைத் தண்ணி முழுமையா இறங்க 15 நாட்கள் ஆகும். அதற்குள் அடுத்த பாசனம் கொடுத்துவிடுவோம். இதனால் வருஷம் முழுக்கச் செடிகளுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்து, செடிகளோட வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்றார்.\nTags: agriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை விவசாயம்சாகுபடிசாமைபஞ்சகவ்யாமண்பானை பாசனம்மேலாண்மைவளர்ப்புவேளாண் முறைகள்வேளாண்மை\nபயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nபயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள்...\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nவிவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு முக்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம்...\nகோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2\nஉழவு இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும்...\n400 மாடுகள் வளர்க்கும் முதியவர்..\nஒரு ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை சாகுபடி..\nபிளாஸ்டிக் பாட்டில்களை புதைத்து வைக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/06/blog-post_29.html", "date_download": "2020-06-06T03:25:24Z", "digest": "sha1:FWYY6ZN6P6VGHSHIMIQNRPQ7XXZ5L7JU", "length": 12926, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "மட்டக்களப்பில் வைத்தியத் துறைக்கு பேராபத்து!!!! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » மட்டக்களப்பில் வைத்தியத் துறைக்கு பேராபத்து\nமட்டக்களப்பில் வைத்தியத் துறைக்கு பேராபத்து\nபல தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வைத்தியர் செய்கு சியாப்தீனின் சகோதரியின் கணவனுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி முக்கிய பதவி ஒன்றை வழங்க கபீர் ஹாசீம் தீவிர முயற்சி செய்து வருவதாக கொழும்பு சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நேரடி தொடர்பை கொண்ட குறித்த வைத்தியரான வாஜித் Dr.Wajith (Dental surgeon) இனை மட்டக்களப்புக்கு நியமிப்பதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன.\nபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அதிகாரி எதிர்வரும் 10ஆம் திகதியுடன் ஓய்வு ��ெறுகின்ற நிலையில் இவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன நல்லிணக்கம் என கூறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் தமிழர்களுக்கு ஓர வஞ்சனை செய்கின்றது.\nகடந்த காலங்களில் வழங்கப்பட்ட அம்பியுலன்ஸ் வண்டிகளை முஸ்லிம் பகுதிகளிற்கு மாத்திரம் கொடுத்து தமிழர்களை வஞ்சித்ததோடு, தற்போது இன ரீதியாகவும் தமிழர்களை ஓரங்கட்ட பார்க்கின்றார் பைசால் காசிம்.\nசர்ச்சைக்குரிய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய குறித்த வைத்தியரை மட்டக்களப்பு சுகாதார துறையின் முக்கிய பதவிக்கு நியமித்து மீண்டும் குழப்பம் விளைவிக்கும் முயற்சி என கவலை வெளியிட்டுள்ள மங்களராம விகாராதிபதி\nஇது தொடர்பில் அமைச்சின் அதிகாரிகள் நிதானமாக செயற்பட முற்பட்ட போது அதற்கு எதிர்மறையாக குறித்த வைத்தியரை நியமிக்க தீவிர முயற்சி செய்து வருவதுடன் மட்டக்களப்பிலும் பாரிய கரு கலைப்பு ஒன்றை செய்ய தயாராகி வருகின்றனர் என ஆதங்கப் பட்ட மங்களராம விகாராதிபதி\nஇவ் விடயத்தில் ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களும் புத்தி கூர்மையுடன் வேகமாக செயற்பட வேண்டியதுடன் அணி சேர வேண்டும் என மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி தெரிவித்ததுடன் இப்படி எதிர்ப்புக்களையும் மீறி மட்டக்களப்பு சுகாதார துறையின் முக்கிய நியமனம் இடம் பெற்றால் பாரிய போராட்டம் மட்டக்கப்பு போதனா வைத்தியசாலை மற்றும் மாவட்டத்தின் அனைத்து அரச நிறுவனங்களும் முடக்கி போராட்டம் நடக்கும் என கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக மட்டக்கப்பில் இருக்கக் கூடிய எமது பிராந்திய செய்தியாளர் விக்டர் பெரேரா அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஅதிகளவாக தமிழ் மக்கள் வாழும் பகுதியில் இன் நியமனம் தேவையற்றது ஒன்று அப்படி தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கருத்தில் எடுக்காமல் இன் நியமனம் இடம் பெறுமாக தமிழ் மக்களை மதிக்காத செயற்பாடு என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது\n(காரைதீவு நிருபர் சகா) வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுந...\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இ...\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nஆசிரியர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - வெல்லாவெளியில் சம்பவம்\n(மண்டூர் ஷமி) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nநாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-viduka-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2020-06-06T03:21:59Z", "digest": "sha1:TPTD7BUS4GLJG63LGPFWDDAQRULLRHLR", "length": 50398, "nlines": 236, "source_domain": "lifebogger.com", "title": "மார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்", "raw_content": "\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nEberechi Eze குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்��ை வரலாறு உண்மைகள்\nடீன் ஹென்டர்சன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎடி என்கெட்டியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்போர்த்துகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nசாமுவேல் சுக்வீஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோர்டான் அய்யூ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nஏஞ்சல் கொரியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதுவான் சபாடா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜியோவானி லோ செல்சோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபப்பு கோம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜொனாதன் டேவிட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nஜியோவானி ரெய்னா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅல்போன்சா டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nகிரிஸ்துவர் Pulisic குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமுகப்பு ஓசியானியா ஃபுட்பால் கதைகள் மார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 12, 2020\nஎல்.பி., புனைப்பெயரால் நன்கு அறியப்பட்ட ஒரு கால்பந்து மேதையின் முழு கதை அளிக்கிறது; 'வி-பாம்பர்'. எங்கள் மார்க் விதுகா சிறுவயது கதை மற்றும் அன்ட்ல்டு வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து தேதி வரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை நீங்கள் முழு கணக்கு தருகிறது. பகுப்பாய்வு அவரது வாழ்க்கை கதை புகழ், குடும்ப வாழ்க்கை மற்றும் அவரை பற்றி பல இனிய மற்றும் பிட்ச் சிறிய அறியப்பட்ட உண்மைகள் அடங்கும். இனிமேலும் இல்லாமல், தொடங்குங்கள்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-ஆரம்ப வாழ்க்கை\nமார்க் அந்தோனி Viduka அக்டோபர் மாதம் 29, அக்டோபர் மாதம் விக்டோரியாவில், ஆஸ்திரேலியாவில் ஜோ விதுகா (தந்தை) மற்றும் ரோஸ் விதுகா (தாய்) ஆகியோரால் பிறந்தார். அவர் குரோஷியன் பாரம்பரியம் மற்றும் அவரது தோற்றம் நாடு வலுவான வேர்கள் உள்ளது. அவருடன் சொந்தமான நிலப்பகுதி (நவீன குரோஷியா) உடன் பலமான உறவு இருந்தபோதிலும், அவரது பெற்றோர்���ள் மார்க் தங்கியிருந்ததாகவும் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மெல்போர்னில் வளர்ந்துள்ளதாகவும் உறுதி செய்தார்.\nஜோசப் மற்றும் அன்னா ரோஸ் கம்யூனிஸ்ட் யூகோஸ்லாவியாவில் இருந்து ஆரம்பத்தில் 1960 களில் சந்திப்பதற்கும் ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவும் ஓடிவிட்டனர். முன்னாள் கால்பந்து வீரர் (ஜோ விதுகா) தனது அரசியல் கனவுகளைத் தொடர மீண்டும் திரும்பினார். மார்க்சின் தந்தை யூகோஸ்லாவியா அரசாங்கத்தில் வலுவான அரசியல் செல்வாக்கு கொண்டிருந்த முன்னாள் கால்பந்து வீரர் ஆவார். இதனால், ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பத்தை குடியேற்றம் செய்வதற்கும், அரசியல் சூனிய வேட்டையில் இருந்து அவர்களைக் கட்டியமைப்பதும் ஆகும். பின்னர் அவர் மீண்டும் யூகோஸ்லாவியாவிற்கு சென்றார்.\nயூகோஸ்லாவியா அரசாங்கம் தங்கள் உடைந்த செயல்முறையைத் தொடங்குவதற்கு ஒரு வருடத்திற்குப் பின் அவருடைய மகன் ஆஸ்திரேலியாவில் பிறந்தார். எப்போதாவது, அவரது தந்தை அவுஸ்திரேலியாவில் தனது மகனைப் பார்க்க வரவில்லை, ஆனால் கால்பந்தில் அவசியமான உணர்ச்சிகளை அவருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒரு குழந்தை, இளம் மார்க் தனது அப்பா குரோஷியாவில் இருந்து திரும்ப காத்திருக்க வேண்டும். திரும்பியவுடன், அவர் தனது மகனுடன் கால்பந்து விளையாடியார். ஒரு சிறிய கொழுத்த பையனாக, அவர் வெட்கப்படவில்லை மற்றும் அதிகம் சொல்லவில்லை, ஆனால் அவர் கேட்டார். அவரது அப்பா தனது உண்மையான தாய்நாடு, குரோஷியா பற்றி பிட்கள் மற்றும் துண்டுகள் அவரை கூறினார்.\nமார்க் விதுகா தனது தந்தையிடம் இருந்து கால்பந்து வாழ்க்கை மற்றும் கால்பந்து கற்று வளர்ந்தார். தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றும் நோக்கத்தை அவர் விரும்பினார். சில கட்டங்களில், ஆஸ்திரேலியா அல்லது குரோஷியாவிற்குத் தேர்வுசெய்யும் தேர்வுக்கு இடையே அவர் போரிட வேண்டியிருந்தது.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-குரோஷியா அல்லது ஆஸ்திரேலிய அணி\nதி குரோஷியன் போர் சுதந்திர யூகோஸ்லாவியாவில் இருந்து 1991 முதல் 1995 வரை போராடியது. மார்க் விதுகா, ஒரு இளைஞன் இந்த விளையாட்டின் உச்சியில் இருந்தார். போருக்குப் பின், புதிய நாடு தனது சொந்த காலடியில் நிற்க முடியவில்லை. மக்கள் அதை யூகோஸ்லாவ���யாவுடன் தொடர்புகொண்டனர். அவர்களின் புதிய ஜனாதிபதி குரோஷியாவின் பெயரை உருவாக்க விரும்பினார் மற்றும் கால்பந்து மூலம் சாத்தியம் என்று கூறினார். டீனேஜ் கால்பந்து வீரர்களுக்கும் வீட்டிற்கும் வெளிநாடுகளுக்கும் கடுமையான வேட்டையாட ஆரம்பித்ததே இதுதான்.\nஅதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதியின் அட்டவணையில் வந்த அனைத்து அறிக்கையும் ஒரு பெயர்- 'மார்க் விதுகா'. புதிய ஜனாதிபதி மார்கு Viduka எப்படி நல்ல கூறினார், அவர் தனது குரோஷிய பின்னணி தெரியும் மற்றும் அவர் புதிய நாட்டின் தங்கள் கனவு உணர உதவி வர வேண்டும் என்று.\n\"நீங்கள் அனைத்து குரோஷியர்களுக்கும் ஓர் அடையாளமாக இருப்பீர்கள்\" அவர் மார்க், \"எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மீண்டும் வருவோம் என நாங்கள் நம்புகின்ற எங்கள் சொந்த மக்களில் ஒருவரே.\"\n மெல்போர்னுக்கு வெளியே, ஸ்ட் அல்பான்ஸில் எழுப்பப்பட்ட போதிலும், குரோஷியா விதுகாவின் இரத்தத்தில் இருந்தது. , ஆனால் குரோஷியா அவர்களின் தாயகம். மார்க்கின் முதல் மொழி குரோஷியாவாக இருந்தது, ஏனெனில் அவருடைய பெற்றோர்கள் தங்கள் வீட்டில் பேசியதால், அண்ணா ரோஸ் மட்டும் குரோஷிய உணவு சமைத்த போது ஆஸ்திரேலியாவில்.\nதுரதிருஷ்டவசமாக, மார்க் தனது இரண்டாவது வீட்டை, ஆஸ்திரேலியாவை தேர்வு செய்கிறார். 1993 - XXX இடையே, அவர் 1995 கீழ் தங்கள் கீழ் XXX தோற்றத்தை உருவாக்கிய மற்றும் இலக்குகளை அடித்தார். குரோஷியா இன்னும் அவர்களுக்கு பிரபலமாக தேவைப்படும் வீரர்களுக்கு கிடைத்தது. அவரது முன்னாள் தாயகத்துடனான அவரது ஒரே உறவு, ஆஸ்திரேலியாவின் ஹால் ஆஃப் ஃபேம் என்ற குரோஷியன் சாக்கர் அசோசியேஷன் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றது\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-ஒரு அமைதியான மற்றும் எளிய வாழ்க்கை\nவிதுகா அமைதியான காட்சியமைப்பை நேசிக்கிறார். மன அமைதியும் நிம்மதியுமான குணங்கள் எப்போதும் அவரது வாழ்க்கையின் முக்கிய பாகமாக காணப்படுகின்றன.\nஒவ்வொரு நாளும் அவர் ஓய்வுக்குப் பிறகு, மார்க் விதுகா தனது ஆஸ்திரேலிய வீட்டைச் சுற்றியுள்ள மலைகளில் நடந்து கொண்டிருக்கும் தாரா, அவரது ராட்வீலர் எடுத்துக் கொள்கிறார். அவர் தேதி வரை மென்மையாக பேசுகிறார்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-குடும்ப ��ாழ்க்கை\nஆரம்பத்தில் அவரது தாயார், ரோஸ், ஒரு உக்ரேன்-க்ரோட் குடியேறுபவர், மெல்போர்னில் அவரது தந்தை ஜோ, ஒரு கால்பந்து-மேட் க்ராட் சந்தித்தார். அவரது தந்தை ஜோ குரோஷியாவிலிருந்து வந்திருந்தார், அவர் அங்கு இருந்து ஆஸ்திரேலியாவிற்கு குடியேறினார். அவரது தந்தை தற்பொழுது உயிரோடு இருக்கிறார், ரோஸ் விதுகா ஜூலை மாதம் 9 ம் தேதி இறந்தார். மார்க் Viduka Diane Viduka மூத்த சகோதரர் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் 29, விக்டோரியா, விக்டோரியா, விக்டோரியா பிறந்தார்.\nஅவர் ஆலிப்ராண்டி (2000), சந்ததி (2010) மற்றும் நெய்பர்ஸ் (1985) ஆகியோருக்காக அறியப்பட்ட ஒரு நடிகை.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-உறவு வாழ்க்கை\nஅவர் லீட்ஸ் யுனைடட்டில் இன்னுமொருமுறை அவர் ஒரு இரகசிய திருமணத்தில் ஈவான Husidic (அவரது நீண்ட கால காதலி) திருமணம் செய்து கொண்டார். Viduka திருமண ரிசார்ட் தெற்கு கோர்ட்டியா ஒரு பண்டைய நகரம், Dubrovnik தேர்வு. அவர் முன்னாள் கரோஷியன் மாதிரி திருமணம் செய்து கொண்டார்.\nஇருவருமே மூன்று மகன்களுடன் இருக்கிறார்கள்: ஜோசப் (நவம்பர் 9 ம் தேதி பிறந்தார்), லூகாஸ் (செப்டம்பர் 9 ம் தேதி பிறந்தார்) மற்றும் ஆலிவர் (மே 17 ஆம் தேதி பிறந்தார்).\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-அவரது ஆளுமை\nஇதுதான் அவர் மார்க் விதுகா தனது நபர் பற்றி சொன்னார் - \"எனது வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. என் வாழ்க்கையில் எனது முன்னுரிமை கால்பந்து, கால்பந்து, கால்பந்து. நான் முழுமையாக அந்த கவனம் மற்றும் என் குழந்தைகள் பிறந்தது போது கவனம் படிப்படியாக மாற்றம் என்று. என் வாழ்க்கையில் ஏதோ ஒன்று என் கண்ணோட்டத்தை மாற்றியது. நீங்கள் வெற்றியடைவது, இழப்பதை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறீர்கள். நான் உணர்ச்சிவசப்பட்டு இருப்பது போல் உண்மையில்லை. உணர்ச்சி பொது காட்சிகள், நான் உண்மையில் அந்த வகையான பொருட்களை செய்ய வேண்டாம். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அதை பற்றி கவலை இல்லை என்று வகை இருக்க விரும்புகிறேன். நான் ஒரு துலாம் தான், அதனால் நான் விஷயங்களை சமநிலைப்படுத்த வேண்டும். உலகக் கோப்பையில் எனது நாட்டை முன்னணி வகிப்பதே நான் மறக்க மாட்டேன்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-சுருக்கம் உள்ள வாழ்க்கை\nViduka காட்சி வயது 18 மீது வெடித்தது மற்றும் ஆதிக்கம், டினாமோ ஜாக்ரெப் நகரும் முன் இரண்டு நேராக ஆண்டுகளில் தங்க துவக்க மற்றும் ஜானி வாரன் பதக்கம் வென்ற.\nஜேர்மனியில் உள்ள XIFF FIFA உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய தேசிய அணிக்கு அவர் தலைவராக இருந்தார்.\nமார்க் ஆண்டனி விதுகா ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ஆவார். ஜேர்மனியில் நடந்த XXF FIFA உலகக் கோப்பையில் கடைசி ஐ.என்.எக்ஸ். நான்கு ஆஸ்திரேலிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் கௌரவிக்கப்பட்ட அவுஸ்திரேலியரால் அடித்த கோல் அடித்தது.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-ஹாரி கெவெல் மற்றும் டிம் காஹில் பார்ட்னர்ஷிப்\nஅவர்கள் பட்டியல் பட்டியலில் முதலிடம் வகித்த வில்லிகாவுடன் சிறந்த சிறந்த ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ஆவார். மார்க் விதேகா மற்றும் ஹாரி கெவெல் லீட்ஸ் யுனைட்டடுக்கான கூட்டாளர்களைத் தாக்கும் வகையில் உலக தலைப்பு செய்திகளை உருவாக்கியதுடன், அவற்றைப் பிரித்தெடுக்கவும் இல்லை.\nமேல் தங்கள் பாதைகள் வேறுபடுகின்றன, விதுகா ஐரோப்பாவிற்கு புறப்படுவதற்கு முன் வீட்டிற்கு ஒரு பெயரை உருவாக்கியதுடன், கெவெல் சார்பு ஒப்பந்தத்தை தேடி ஒரு இளைஞனை விட்டுச் சென்றார்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-ஃபிஃபா 15 ஆஸ்திரேலிய அல்டிமேட் அணி லெஜெண்ட்ஸ் மத்தியில்\nஅவர்கள் நாட்டின் கால்பந்தாட்ட வரலாற்றில் மிகப் பெரிய ஆஸ்திரேலிய வீரர்களாக உள்ளனர். சில நேரங்களில் இது மூன்று சிறந்த மத்தியில் குறிப்பிட கடினமாக உள்ளது. FIFA X புள்ளிவிவரங்கள் இதுபோன்ற நெருங்கிய ஓரங்களைக் காட்டுகிறது. ஹாரி கெவெல் இங்கே ஆதிக்கம் செலுத்துகிறது.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-ஒரு பாடல்\nViduka அவரை பற்றி ஆங்கில பாடகர் / பாடலாசிரியர் மற்றும் மிடில்ஸ்பரோ ரசிகர் Alistair கிரிஃபின் (அவர் முன்பு டெர்ரி வெனெபாலால் பதிவு கால்பந்து பாடல் இணை எழுதினார்) எழுதியுள்ளார். லியொனார்ட் கோஹனின் \"ஹாலெலூஜா\" இசைக்கு பாடல் பாடல்கள் எழுதப்பட்டன. Middlesbrough மேலாளர் Gareth Southgate தனது தேர்வு தொண்டு, மேக்மில்லன் புற்றுநோய் ஆதரவு பணம் திரட்டும் ஒரு வழி தழுவி. லியொனார்ட் கோஹன் பாடலுக்கான அனுமதி ���ழங்கப்பட்டது, இது ஒரு தொண்டு பதிவிறக்க ஒற்றை வெளியீடாக வெளியிடப்பட்டது. விதேகா மெல்போர்ன் சிட்டி எப்.சி. அதன் தொடக்க பருவத்திலிருந்து உறுப்பினராக இருந்து வருகிறது.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-லூகா மோட்ரிக் ஒரு கசின்\nமுன்னாள் லீட்ஸ் யுனைட்டெடின் வீரர் விதுகா தற்போதைய மாட்ரிட் மிட்ஃபீல்டு லுகா மோட்ரிக் இன் உறவினர். ஆனாலும், இருவரும் எப்படி தொடர்புடையவர்கள் என்று விவாதிக்கலாம், விதுகாவை ஒரு ஆஸ்திரேலியர் என்று கருதுகிறீர்கள், ஆனால் காரியத்தின் உண்மை என்னவென்றால், வீரர் குரோஷிய இனத்தைச் சேர்ந்தவர், அவரது குடும்பம் ஜுன்மோனில் ஆஸ்திரேலியாவிற்கு மாற்றப்பட்டது.\nஜெர்மனியில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் விதுகா முன்னோக்கி மையமாக ஆடியதுடன், ஆஸ்திரேலிய அணியைத் தலைமையகமாகக் கொண்டது. Modric, மறுபுறம், மிகவும் தலைவர்கள் இல்லை ஆனால் மிகவும் எளிதாக அவரது தலைமுறை சிறந்த மிட்ஃபீல்டர்ஸ் ஒன்றாகும். இரண்டு, Modric நிச்சயமாக சிறந்த வீரர், எனினும், அதே நேரத்தில் Viduka மிக பெரிய ஆஸ்திரேலிய கால்பந்து வீரர்கள் ஒன்றாகும்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-விளம்பரம் வெறுக்கிறார்கள்\n2009 இருந்து, புதிரான முன்னாள் இங்கிலாந்து பிரீமியர் லீக் நட்சத்திரம் மற்றும் Socceroos கேப்டன் கவனத்தை தவிர்த்து. ஏ-லீக் அல்லது சாக்கர்ஸோஸில் அவர் அரிதாக கருத்து தெரிவிக்கிறார். அவர் விளையாட்டிலிருந்து தனது ஓய்வூதியத்தை அறிவிக்க கூட கவலைப்படவில்லை. அவர் அனைத்து பரிமாற்ற கட்டணங்கள் அறிவிக்கப்படாத என்று பராமரிக்கிறது. அவன் விரும்புவதெல்லாம் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும்தான்.\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்-அவரது மகன்களைப் பயிற்றுவித்தல்\nஅவரது தந்தை அவருக்காக செய்தது போல், இப்போது விதுகா நைட்ஸ் தனது சொந்த மகன்களை பயிற்சி செய்கிறார்.\n\"எனக்கு தெரியும், மெல்போர்ன் என் வீடு,\" ஆஸ்திரேலிய ஹால் ஆஃப் ஃபேம் என்ற குரோஷியன் சாக்கர் அசோசியேஷன் நிறுவனத்திற்குள் நுழைந்த பின்னர் அவர் கூறினார். \"என் வீட்டுக்குள்ளேயே என் வயது முதிர்ந்த வாழ்வு வாழ்ந்தேன், நான் எப்போது திரும்பி வருகிறேனோ அப்படியே நேராக உள்ளே போகிறேன்.\"\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஹாரி கெவெல் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 27, 2020\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 23, 2020\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 22, 2020\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்���ோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை © 2016-2020\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 12, 2020\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 12, 2020\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: செப்டம்பர் 30, 2019\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 12, 2020\nஹாரி கெவெல் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 12, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nerkondapaarvai-trailer-release-today/", "date_download": "2020-06-06T03:34:07Z", "digest": "sha1:2FFBK3OOT4QOZPY6HZQP2N3W6DMFE3EZ", "length": 3748, "nlines": 48, "source_domain": "www.cinemapettai.com", "title": "நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர். - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nநேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.\nபாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக்.\nவினோத் இயக்கத்தில் ரெடியாகி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் படமே நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக். டாப்ஸீ ரோலில் ஷ்ரத்தா. அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளனர்.\nஇன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்கும் பெண்கள் எது போன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் இப்படத்தில் அஜித்.\nஇந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிறதாம்.\nRelated Topics:ajith, அஜித், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, நேர்கொண்ட பார்வை, பிங்க், போனி கபூர்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-2-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88.html", "date_download": "2020-06-06T04:21:54Z", "digest": "sha1:MV233URUVEXTRMBY7KU5GFGOHYWLDGB7", "length": 41219, "nlines": 367, "source_domain": "www.gzincode.com", "title": "China 2 டி குறியீடு வகை China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\n2 டி குறியீடு வகை - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 24 க்கான மொத்த 2 டி குறியீடு வகை தயாரிப்புகள்)\nஒரு தொடர் ஒளிபுகா மை மேன் பிளாக் அசி\nவெள்ளை மை இயந்திர மை அமைப்பு ஒரு முக்கியமான அங்கமாகும். கருப்பு மை இயந்திரத்திலிருந்து வேறுபாடு: சிறிய பக்க விநியோக தொகுதி நீளம், 0.5 எம்எம் மற்றும் 0.7 எம்எம் வென்டூரி, இரண்டு 8 எம்எம் குழாய் இணைப்பிகள், 100 பிபிஎஸ் கூறுகள் இல்லை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய...\nஇமாஜே எஸ் சீரிஸ் ஒற்றை முனை மறுசுழற்சி தொட்டி கூறுகள்\nஇமாஜே எஸ் சீரிஸ் ஒற்றை முனை மறுசுழற்சி தொட்டி கூறுகள் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: IMAJE க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INY305062 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் 1000 சீரியர்களுக்கான பவர் ஸ்விட்ச்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் POWER SWITCH விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVD15026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் 1000 சீரியர்களுக்கான குட்டர் டியூப்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் மீட்பு குழாய் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP18026 பொருந்தக்க��டிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் இன்க்ஜெட் அச்சு தலைக்கு எண்ணிக்கை\nவீடியோஜெட் 1000 சீரியஸ் அச்சிடும் தலை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW03226 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nவீடியோஜெட் பன்மடங்கு தொகுதி வால்வுகள் உதவி\nவீடியோஜெட் 1000 தொடர் முனை வால்வு தொகுதி சட்டசபை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP01026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் பம்ப் அடிப்படை விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM13126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அசி (முனை இல்லாமல்)\n1000 தொடர் டிஃப்ளெக்டர் அசெம்பிளி (முனை இல்லாமல் ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP03326 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அசி (முனை இல்லாமல்) பேக்கேஜிங் &...\nவீடியோஜெட்டுக்கு பம்ப் ஹோல்டர் சீல் ப்ரிக்யூட்டிங்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் பம்ப் பேஸ் சீலிங் பிளாக் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM13226 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nபாட்டிலுக்கு இன்னர் கன்டெய்னர் (கேப் உடன்)\nவீடியோஜெட் 1000 தொடர் வெற்று மை பாட்டில் லை���ர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW06226 தயாரிப்பு பெயர்: INNER CONTAINER ( CAP உடன்) பாட்டிலுக்கு பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்:...\nவீடியோஜெட் ஹெட் கவர் ஃபார் மேக்னெட்\nவீடியோஜெட் 1000 தொடர் முனை கவர் காந்தம் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP05826 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் ஹெட் கவர் ஃபார் மேக்னெட் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nவீடியோஜெட்டிற்கான ஃப்ளஷ் பம்ப் டயபிராம்\nவீடியோஜெட் 1000 தொடர் மீட்பு பம்ப் டயாபிராம் கிட் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM06126 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டிற்கான ஃப்ளஷ் பம்ப் டயபிராம் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nவீடியோஜெட்டுக்கு 3M நிபந்தனை தொடரவும்\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் முனை வழித்தடம் -3 மீ விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP16026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவீடியோஜெட் நோஸல் பைபாஸ் மேனிஃபோல்ட் கிட்\nவீடியோஜெட் 1000 தொடர் முனை பைபாஸ் தொகுதி / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP15026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் நோஸல் பைபாஸ் மேனிஃபோல்ட் கிட் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்:...\nவீடியோஜெட் 1350 சீரியஸ் பிரஷர் டிரான்ஸ்யூசர்\nவீடியோஜெட் 1350 தொடர் அழுத்தம் சென்சார் கிட் / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM16026 தயாரிப்பு பெயர்: VIDEOJET 1350 SERIES PRESSURE TRANSDUCER பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nவீடியோஜெட் நோஸல் ஸ்டென்ட்ஸ் கூறு\nவீடியோஜெட் 1000 தொடர் முனை ஆதரவு சட்டசபை / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP14026 தயாரிப்பு பெயர்: VIDEOJET NOZZLE STENTS COMPONENT பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nகேபினுக்கு வீடியோஜெட் டஸ்ட் கவர்\nவீடியோஜெட் 1000 தொடர் வழக்கு தூசி கவர் (பெரியது) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM05026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் கேபினுக்கு டஸ்ட் கவர் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்: ஒற்றை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டரின் கேபினுக்கு டஸ்ட் கவர்\nவீடியோஜெட் 1000 தொடர் வழக்கு தூசி கவர் ( நடுத்தர ) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM05126 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் கேபினுக்கு டஸ்ட் கவர் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை அலகுகள்:...\nமை கோர் வீடியோஜெட்டுக்கான சோலனாய்டு வால்வு\n1000 தொடர் மை கோர் சோலனாய்டு வால்வு 1308 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM15026 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான சோலனாய்டு வால்வு\n1000 தொடர் முனை சோலனாய்டு வால்வு (குறுகிய) 1300 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP01126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\n1000 தொடர் முனை சோலனாய்டு வால்வு (நீண்ட) 1403 / டி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாடல் எண்: INVP01226 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டுக்கு மை கோர் டாப் கவர்\n1000 தொடர் மை மையத்தின் மேல் அட்டை (கருப்பு மை) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM12126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு...\nவீடியோஜெட்டிற்கான குழாய் இணைப்பு தடுப்பு\nவீடியோஜெட் அச்சுப்பொறி 1000 தொடர் குழாய் இணைப்பு தொகுதி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM14126 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nவீடியோஜெட் இன்க்ஜெட் பிரிண்டருக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அசி\n1000 தொடர் டிஃப்ளெக்டர் அசெம்பிளி (முனை உட்பட) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP03026 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட்டுக்கான டிஃப்ளெக்டர் பிளேட் அஸ்ஸி பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\n2 டி குறியீடு வகை\nலேசர் தேதி குறியீட்டு முறை\nவரி Qr குறியீடு அச்சிடுதல்\n2 டி குறியீடு வகை தொகுதி குறியீடு எங்கே லேசர் குறியீட்டு முறை Upc பார் குறியீடு உணவு தேதி குறியீடுகள் கேபிள் குறியீடுகள் யு.கே. லேசர் தேதி குறியீட்டு முறை வரி Qr குறியீடு அச்சிடுதல்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/1734-vaadiyamma-jakkamma-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T03:50:09Z", "digest": "sha1:X532NNPKJEG6PEJ7DN2RJ2QFGZI5OT5X", "length": 8684, "nlines": 131, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaadiyamma Jakkamma songs lyrics from Thirumalai tamil movie", "raw_content": "\nமலையாள பகவதி மலையாள பகவதி\nமருதானி வாயால மந்திரதை சொன்னேனே\nமனம் போல வாழ்கின்ற மஹராசன் நீதானே\nகுருமேடு கோபுரமாய் தனரேகை தாராளமாய்\nஜாதகதில் உள்ளதையா சங்கடங்கள் இல்லை ஐயா\nசந்திரராய் சூரியராய் உன் பேரு நிலைசிருக்க\nஜக்கம்மா வாக்கு சொல்ல ஜாமதில் வந்தாளையா\nஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா\nஎங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா\nபளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா\nதேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா\nபத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு\nபத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு\nகட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு\nகெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு\nஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா\nவா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா\nஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா\nஎங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா\nபளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா\nதேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா\nகோயம்பேடு சரக்கு வண்டி போல வந்தே நீதாண்டி\nகொய்யாபழம் மூட்டை போல குதிக்கிறியே முன்னாடி\nஉன்னை உத்து பார்த்தா மனம் ட்ராபிக் ஜாமு ஆச்சு\nசூடாய் தானே இங்கு போல கொதிக்குதடி மூச்சு\nசூடாய் தானே இங்கு போல கொதிக்குதடி மூச்சு\nகுங்கும தேகத்தில் சந்தனம் பூசியே ஆயுத பூஜையை செய்யத்தான் போறேண்டி\nஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா\nடீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா\nடீகுலோயா டீகுலோயா டீகுலோயா டீகுலோயா\nகூழாங்கல்லு இடுப்பழகி குறி சொல்லி போனாளே\nஎதிர் காலம் யோகமுன்னு எனக்கு மட்டும் ���ொன்னாளே\nபேட்டை புதுப்பேட்டை இது கய்லாங்கடை கோட்டை\nகாசு பணம் சேர்க்க நான் கத்துகிட்டேன் ரூட்ட\nபேட்டை புதுப்பேட்டை இது கய்லாங்கடை கோட்டை\nகாசு பணம் சேர்க்க அட கத்துகிட்டேன் ரூட்ட\nசித்திரை மாதத்து கத்திரி வெயிலில் மின்னிய வெண்ணிலா போலவே வந்தாளே\nஹெய் வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கமா\nஎங்க கூட ஆட்டம் போட ஏண்டியம்மா வெட்கமா\nபளபளக்கும் தோட்டமா பட்டாம்பூச்சி கூட்டமா\nதேடி வந்த பசங்களுக்கு தேனை அள்ளி ஊட்டம்மா\nபத்தமட பாய் இப்போ பட்டு மெத்தை ஆச்சு\nபத்து ரூபா நோட்டு இப்ப கத்த ரூபா ஆச்சு\nகட்டாந்தரை எனக்கு இப்ப பட்டா நிலம் ஆச்சு\nகெட்ட திசையாவும் இப்ப சுக்கிர திசை ஆச்சு\nஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா\nவா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVaadiyamma Jakkamma (வாடியம்மா ஜக்கம்மா)\nNeeyaa Pesyadhu (நீ என்பது எதுவரை)\nAzhagooril Poothvale (அழகூரில் பூத்தவளே)\nDhimsu Katta (திம்சு கட்டை அய்)\nTags: Thirumalai Songs Lyrics திருமலை பாடல் வரிகள் Vaadiyamma Jakkamma Songs Lyrics வாடியம்மா ஜக்கம்மா பாடல் வரிகள்\nதாம் தக்க தீம் தக்க\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2455-agini-kunjondru-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T05:48:09Z", "digest": "sha1:SORGU3K7KQWN4NPSML7USDM6LYWCX3GK", "length": 5801, "nlines": 119, "source_domain": "www.tamilpaa.com", "title": "Agini Kunjondru songs lyrics from Bharathi tamil movie", "raw_content": "\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு - தழல்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெட்டி அடிக்குது மின்னல் - கடல்\nவீரதிரைக் கொண்டு விண்ணை இடிக்குது\nகொட்டி இடிக்குது மேகம் - கூஹூகூவென்று\nதத்தட திட தத்தட தட்ட ....\nதத்தட திட தத்தட தட்ட ....\nஎன்று தாளங்கள் கொட்டி கனைக்குது வானம்\nஅக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை\nஅங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nதக தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEthilum Ingu (எதிலும் இங்கு இருப்பான்)\nNirpathuve Nadapathuve (நிற்பதுவே நடப்பதுவே)\nAgini Kunjondru (அக்னி குஞ்சொன்று)\nKeladaa Manida (கேளடா மானிடாவா)\nNinnaichcharan Adainthen (நின்னைச் சரணடைந்தேன்)\nVante Matharam (வந்தே மாதரம் ஜய)\nNallathor Veenai (நல்லதோர் வீணைசெய்தே)\nBaratha Samuthayam (பாரத சமுதாயம் வாழ்கவே)\nTags: Bharathi Songs Lyrics பாரதி பாடல் வரிகள் Agini Kunjondru Songs Lyrics அக்னி குஞ்சொன்று பாடல் வரிகள்\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21618", "date_download": "2020-06-06T05:07:14Z", "digest": "sha1:AMYJFIFPKQWNMYLSKFUXZIURQXUBZCI5", "length": 17009, "nlines": 203, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், டிசம்பர் 17, 2019\nடிச. 26இல் கண் சிகிச்சை இலவச முகாம் சென்னை KCGC, Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாடு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 416 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசென்னையிலுள்ள காயல்பட்டினம் – சென்னை வழிகாட்டு மையம் (KCGC), காயல்பட்டினம் Rise Trust அமைப்புகள் இணைந்தேற்பாட்டில், காயல்பட்டினம் சென்ட்ரல் வங்கி எதிரிலுள்ள எல்.கே.துவக்கப்பள்ளி வளாகத்தில், 26.12.2019. வியாழக்கிழமையன்று கண் மருத்துவ சிகிச்சை இலவச முகாம் நடத்தப்படவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\n2018 – 2019 பருவத்திற்கான “மெகா” அமைப்பின் வரவு – செலவு கணக்கறிக்கை “நடப்பது என்ன\nதொடர்ந்து 24 மணி நேரம் தொடர் மழை மீண்டும் நகரில் மழைநீர்த்தேக்கம்\nநாளிதழ்களில் இன்று: 21-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (21/12/2019) [Views - 135; Comments - 0]\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து இ.யூ.முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் கண்டனப் பொதுக்கூட்டம் திரளானோர் பங்கேற்பு\nகுடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஐக்கியப் பேரவை ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம் நகர மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு நகர மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு\nநாளிதழ்களில் இன்று: 20-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (20/12/2019) [Views - 133; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 19-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (19/12/2019) [Views - 117; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 18-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/12/2019) [Views - 187; Comments - 0]\nஅரசு மருத்துவமனையில் முழுநேர LAB TECHNICIAN நியமனம் தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன தமிழக அரசுக்கு “மெகா / நடப்பது என்ன” நன்றி\nமழலையர் போட்டிகள் உட்பட பல்சுவைப் போட்டிகளுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றப் பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nஅபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்புச் செயலரின் தந்தை காலமானார் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 17-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/12/2019) [Views - 131; Comments - 0]\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 19இல் நடைபெறும் கண்டனப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நிரல் வெளியீடு\nகுடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா: டிச. 17இல் தூ-டி.யில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 16-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (16/12/2019) [Views - 158; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் துணைச் செயலரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 15-12-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/12/2019) [Views - 141; Comments - 0]\nமஹ்ழராவில் முஹ்யித்தீன் ஆண்டகை கந்தூரி விழா உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொத��மக்கள் பங்கேற்பு உள்ளூர், வெளியூர்களிலிருந்து திரளான பொதுமக்கள் பங்கேற்பு\nபோதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட பெருங்குறைகளுடன் காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் “மெகா / நடப்பது என்ன “மெகா / நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு” முறையீட்டைத் தொடர்ந்து தென்னக ரெயில்வே அதிகாரி நேரில் ஆய்வு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2017/01/2017.html", "date_download": "2020-06-06T05:39:50Z", "digest": "sha1:EIO7TZ4EYZSMFH6ULTURYM5N5TU36P7F", "length": 10215, "nlines": 64, "source_domain": "www.kannottam.com", "title": "சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்! தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . ! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் / சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் / சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . \nசென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . \nசென்னை புத்தகக்காட்சி - 2017-இல் . . . நான்காம் ஆண்டாக . . .தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசிய நூல்களின் அரங்கம். . . \nதென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி - BAPASI) சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்படும் சென்னை புத்தகக்காட்சி, 40ஆவது ஆண்ட��க வரும் சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், 2017 சனவரி 6 தொடங்கி சனவரி 19 வரை நடத்தப்படுகின்றது.\nநான்காம் ஆண்டாக, இவ்வாண்டும் ”தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்” புத்தகக் காட்சியில் பங்கேற்கிறது. அரங்கு எண் 118, தமிழர் கண்ணோட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇவ் அரங்கில், தோழர் பெ. மணியரசன், தோழர் கி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் எழுதிய தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தின் வெளியீடுகளும், பன்மைவெளி வெளியீடுகளும் கிடைக்கும். தமிழ்த் தேசிய நூல்கள் ஒருங்கிணையும் நூல் அரங்காக, இவ் அரங்கு அணிமாகி வருகின்றது.\nதமிழ் மொழி, தமிழினம், தமிழ்த்தேசியம், தமிழீழ விடுதலை, தமிழர் பண்பாடு - வரலாறு குறித்த பல்வேறு நூல்கள் இவ் அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nதமிழ்ச் சமூகத்திற்குக் காலத்தே தேவையான பல புதிய படைப்புகளுடன், இவ் அரங்கின் நூல்கள் - உங்களை அறிவுத் தளத்தில் அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும்\nஅரங்கு எண் - 118\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\nசெய்திகள் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம்\nசென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம்\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nமதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-04-12-01-03-35/kaithadi-aug18", "date_download": "2020-06-06T03:41:56Z", "digest": "sha1:CLFASEJRHGKJPYGBSXD5RAJHPTDSSR2V", "length": 10849, "nlines": 217, "source_domain": "www.keetru.com", "title": "கைத்தடி - ஆகஸ்ட் 2018", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு கைத்தடி - ஆகஸ்ட் 2018-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nகாமராசர் எனும் சகாப்தம் எழுத்தாளர்: சிற்பி நிலவன்\nதானத்தில் சிறந்தது எழுத்தாளர்: யாழினி பரிமளா மீனாட்சிசுந்தரம்\nசர்ச்சைக்கு மட்டுமா சமூக ஊடகம்\nகிளம்பிற்றுக் காண் தமிழ்ச்சிங்கக் கூட்டம் எழுத்தாளர்: பழநி சே.மெ.மதிவதனி\nதமிழர்தான் ஆளவேண்டும் என்பது தவறா\nShapewearகளின் முன்னோடி கார்செட் எழுத்தாளர்: ஷ்ருதி.இர\nமந்திரமா தந்திரமா எழுத்தாளர்: பழ.வெங்கடாசலம் மேஜிக் கலைஞர்\nகைத்தடி ஆகஸ்ட் 2018 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: கைத்தடி ஆசிரியர் குழு\nதமிழர் விளையாட்டுகள் எழுத்தாளர்: கு.முருகேசன்\n எழுத்தாளர்: ஹரிஷ் கமுகக்குடி மாரிமுத்து, லண்டன்\nஎச்சில் தொட்டி 16 எழுத்தாளர்: சிவா சடையன்\nபெண் என்றால் மானுடம் எழுத்தாளர்: டி.எஸ்.எஸ்.மணி\nஆட்டிசம் ஒரு நோயல்ல எழுத்தாளர்: அம்ரித வர்ஷிணி\nஎட்டுவழிச்சாலை எழுத்தாளர்: நா.காமராசன் மண்டகொளத்தூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T04:15:33Z", "digest": "sha1:GDUQNPUY3DHZOKC55LPKDYF3ITFJZ35F", "length": 15220, "nlines": 140, "source_domain": "www.tamilhindu.com", "title": "நாட்டார் மரபு | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ நாட்டார் மரபு ’\nகுற்றாலக் குறவஞ்சி: ஓர் இலக்கிய அறிமுகம்\nகாதல் நோயால் வருந்தும் தலைவியைத் தேடிக் கொண்டு குறத்தி வருகிறாள். தங்களது குற்றால மலையின் அழகையும் வளத்தையும் வர்ணித்து அவள் பாடும் பாடல்கள் அற்புதமானவை. இன்றைய பொதுப்பயன்பாட்டில் குறவன், குறத்தி ஆகிய சொற்களை நாகரீமில்லாத காட்டுமிராண்டி மக்களைக் குறிப்பது போலப் பயன்படுத்துகிறோம். ஆனால் 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட, மலைவாழ் சாதியினரான குறவர்கள் தங்களது குலத்தின் கீர்த்தியைப் பெருமிதத்துடன் எடுத்துரைப்பதை இந்த நூலில் காண முடிகிறது: \"அருள் இலஞ்சி வேலர்தமக்கு ஒருப��ண்ணைக் கொடுத்தோம் - ஆதினத்து மலைகளெல்லாம் சீதனமாக் கொடுத்தோம்\"... குறி சொல்வதற்கு முன் தெய்வ வணக்கம் செய்கிறாள் குறத்தி. சிவபெருமான், உமையம்மை தொடங்கி... [மேலும்..»]\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 4 [இறுதி]\nபின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது, அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அவ்வாறு அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், இரண்டையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா... காளிதாஸர், பவபூதி, கம்பர் இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்... ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன.... [மேலும்..»]\nகளரி – தொல்கலைகள் & கலைஞர்கள் மேம்பாட்டு மையம்\nஇந்த மையம், கூத்து, பாவைக்கூத்து, சேவாட்டம் முதலிய நிகழ்த்துக் கலைகளை பயிற்றுவிக்கும் படியான பயிற்சிப் பள்ளியை சேலம் மாவட்டம் ஏர்வாடியில் தொடங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் ஏலவே செயலாக்கம் பெற்றுவிட்டன. பெரும் நிதி வேண்டும் இக்களப்பணிக்கு அன்பர்கள் உற்ற நிதியுதவி செய்து உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.. சமூகத்தின் கடை கோடியில் வாழ்ந்துவரும் விளிம்புநிலை நிகழ்த்துக் கலைஞர்கள் மீளமுடியாத வறுமையில் உழன்றபோதிலும் தம், உடல்,பொருள், ஆவி ஈந்து அந்த அரிய கலைகளுக்கு உயிரூட்டி வருகிறார்கள்... [மேலும்..»]\nவெசாவின் கட்டுரைகளில் நம் தலையில் அடித்து விழிப்புறச் செய்வது ‘பான்:ஸாய் மனிதன்’; 1964 இல் எழுத்து இதழில் வெளியானது. இறுதியாக இப்படி முடியும்: “ஒரு அடிப்படையான சாதாரண கேள்வி கேட்க எனக்கு உரிமை அளிப்பீர்களா எருமைக்கு எதற்கு நீச்சுக்குளம்” அந்தக் கட்டுரைக்குள் இருக்கும் கோபம் ஆதங்கம் பரவலாக தமிழனது மூளையில் இன்னும் இயங்கும் பாகங்களை சென்று சேர்ந்திருந்தால் தமிழ்நாட்டு ரசனை கொஞ்சமாவது ஏற்றமடைந்திருக்கும். [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nவிழா அறை காதை (மணிமேகலை – 2)\nவன்முறையே வரலாறாய்… – 16\nநமது பண்பாட்டின் ஊற்றுமுகம் ராமாயணம்\nமதுவை எதிர்ப்பது நமது உரிமை\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nதொடரும் படுகொலைகள், தூங்கும் அரசு\n[பாகம் 14] அரேபிய அடிமைமுறையில் உருவான இஸ்லாமிய சாதீயம்\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/03/blog-post_76.html", "date_download": "2020-06-06T04:23:47Z", "digest": "sha1:EQL3DJJEQGG4J4SO2ZUWRSTNRXCXGROW", "length": 50476, "nlines": 689, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கார்த்திகா கனேசரின் புத்தக அறிமுக நிகழ்வு குறித்த பார்வை - மணிமேகலா.", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகார்த்திகா கனேசரின் புத்தக அறிமுக நிகழ்வு குறித்த பார்வை - மணிமேகலா.\nகடந்த 2.3.1019 அன்று மாலை 6.00 - 9.00 மணிவரை வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப்பெருமான் சந்நிதியின் மன்றலில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் கார்த்திகா கணேசரின் காலந்தோறும் நாட்டியக் கலைஇ தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்இ இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய மூன்று நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇதில் 1969 இல் ‘தமிழர் வளர்த்த ஆடற்கலைகள் என்ற நூல் வெளியாகியது. ’காலந்தோறும் நாட்டியக்கலை’ என்ற நூல் 1980இல் வெளியாகி இரு பதிப்புகளைக் கண்டு தமிழ்நாட்டரசின் முதலாம் பரிசையும் வென்றிருந்தது.1984இல் வ���ளியான ’இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் பரிசினைப் பெற்றதோடு கடந்த வருடம் குமரன் புத்தக இல்லத்தினரால் மீளச்சுப் பெற்றுள்ளது.\nஇவைகளின் அறிமுக நிகழ்வு திரு.ஈழலிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் திரு.திருமதி.பவராஜா தம்பதியினர் மங்கள விளக்கேற்ற பக்தி பூர்வமான இறைவணக்கத்தோடு ஆரம்பமானது. பேரா.ஆசி.காந்தராஜாஇ செ.பாஸ்கரன்இ ம. தனபாலசிங்கம் ஆகியோரினால் புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நிகழ்ச்சியை வழிநடத்தியவராக சோனா பிரின்ஸ் அவர்களும்; கார்த்திகா கணேசரை அறிமுகப்படுத்தியவராக செளந்தரி கணேசனும் வாழ்த்துமடல் ஒன்றை வாசித்தளித்தவராக ராணி.பாலாவும் அமைந்திருந்தது நிகழ்ச்சிக்கு மேலதிக வசீகரத்தை அளித்திருந்தது.\nநாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் அவர்கள் பல்துறை விற்பன்னர். பரத நாட்டியத்தோடு மட்டும் நின்றுவிடாது நாட்டியத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் நிமித்தமாக பல்வேறு நாட்டியக் கலைகலையும் கூத்துகளையும் கற்றும் அறிந்தும் பழகியும் வந்துள்ளவர்; மேலும்இ அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக தான் கண்டறிந்த பார்த்தும் படித்தும் சுமந்திருக்கும் அனுபவங்களைச் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வாரம் மூன்று நாட்கள் நிகழ்ச்சியாகத் தயாரித்தளித்து வருகிறார். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பல நாடுகளிலும் வாழ்ப் பெற்றதனால் தான் பெற்றஇ கற்ற நாட்டிய அனுபவங்களை உலக மாணவர்களுக்கு இன்றும் கற்பித்து வருகிறார்.\nஇந் நாள் நடந்த இவரது புத்தக அறிமுக நிகழ்வில் பேராசிரியர் ஆசி காந்தராஜா அவர்கள் பேசும் போதுஇ ஈழத்தின் ஞானம் சஞ்சிகையின் அட்டைப்பட அதிதியாக கார்த்திகா.கணேசர் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வொன்றைச் சுட்டிக் காட்டிஇ யாழ்ப்பாணத்துச் சின்னமேள பண்பாடு நிலவிய ஒரு இறுக்கமான; கிடுகுவேலிக் கலாசாரம் நிலவிய சமூக சூழலில்; நாட்டியத்தை அதிலும் பெண்களுக்கான நாட்டியத்தையும் பெண்களையும் ‘ஆட்டக்காறி’இ ’சதிர்’ எனப் பார்க்கும் யாழ்ப்பாணத்து மக்களின் சிந்தனை மரபுச் சூழலில் துணிச்சலான சிந்தனையோடு முகிழ்ந்த கார்த்திகா. கணேசரையும் அவரது செயல்திறனையும் விதந்து பாராட்டிப் பேசினார்.\nமேலும் கார்த்திகா தன் பதி���்ம வயதில் திருமணம் முடித்ததையும் அவரது கணவரே இவரை நடனக் கலையைக் கற்க தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தமையையும் சுட்டிக் காட்டிஇ அன்றே புதுமை படைத்த ஒரு புதிய தோற்றப்பாட்டை அறிமுகப்படுத்தி அவரது துணிச்சலையும் புதுமை படைக்கும் வேட்கை அவரது இயல்பிலும் அவருக்குக் கிடைத்த சூழலிலும் அமைந்து விளங்கிய பாங்கையும் விபரித்துப் பேசினார்.\nஅது பலருக்கும் அக்காலச் சமூகச் சூழலையும் அப்பின்னணி நிலவிய காலப்பகுதியில் அவருடய துணிச்சலையும் அவருக்குக் கிட்டிய வாய்ப்பையும் விளங்கிக் கொள்ள அது ஒரு சிறந்த திறவு கோலாக அமைந்தது.\nபேராசிரியரின் பேச்சு நிறைவு பெற்ற போது ஆலய பூசைகள் நடைபெறும் நேரமும் நெருங்கி விட்டிருந்ததால் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது போல அரை மணி நேர இடைவேளை விடப்பட்டது. அது எல்லோரும் ஆற அமர சிரமபரிகாரங்களைச் செய்து கொள்ளவும் தேனீர் சிற்றுண்டிகளைச் சுவைத்து பின் அமரவும் போதுமான மணித்துளிகளைக் கொடுத்திருந்தது.\nஅன்றய தினம் இரு அரங்கேற்றங்கள்இ பழைய மாணவர்சங்க நிகழ்வுகள் என பல நிகழ்வுகள் இருந்த போதும்; இடைவேளை விட்டு மீண்டும் சபை தொடங்கிய போது அனைத்து பேரும் மீண்டும் வந்திருந்தது நிகழ்வின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தி இருந்ததையும் மக்களின் அறிவின் பாலான ஆர்வத்தை எடுத்துக் காட்டியதாகவும் இருந்ததென்பதை இச் சந்தர்ப்பத்தில் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.\nநிகழ்வில் அடுத்ததாக செ.பாஸ்கரன் அவர்கள் பேச வந்தார். ‘சிங்கத்தின் பார்வை’ கொண்ட கார்த்திகா என அவர் தொடங்கிய பேச்சும் அது குறித்து அவர் சொன்ன விளக்கமும் ஒட்டு மொத்த புத்தகத்தையும் கார்த்திகா யார் என்பதையும் விளக்கப் போதுமானதாக இருந்தது. கார்த்திகாவின் புரட்சிகரமான சிந்தனைகளும் அதனை நடைமுறைப்படுத்தியதில் அவர் எதிர் கொண்ட சவால்களும் விமர்சனங்களும் - எவ்வாறிருந்த போதும் தனக்கு சரி எனப்பட்டதை செய்வதில் அவர் தயங்காது நின்ற நிலைப்பாடும் காட்சிகளாகவும் கருத்துகளாகவும் சம்பவங்களாகவும் பாஸ்கரனின் பேச்சில் அடிநாதமாக நின்றொலிக்கக் கார்த்திகா குறித்த ஒரு பிரதிபிம்பம் கேட்டோர் உள்ளங்களில் சிறப்பாகச் சென்று பதிந்தது.\nஅவரைத் தொடர்ந்து சிறந்த பேச்சாளரும் தமிழறிருமான ம.தனபாலசிங்கம் அவர்கள் பேச எழுந்தார். ’இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு என்ற புத்தகத்தை அவர் அறிமுகம் செய்த போது ‘மாற்றங்களின் முகவராக’ - யுபநவெ கழச உhயபெந - அவர் விளங்கியவாறை சங்க இலக்கியங்கள்இ காப்பியங்கள் மற்றும் பாரதியோடு ஒப்பிட்டும் தொட்டும் சுவைத்தும் சொன்ன பாங்கு ஒரு இலக்கிய விருந்தாகவும் அமைந்ததென்றே சொல்ல வேண்டும். இலக்கியங்களில் சிறந்த புலமை போகிய அவரது அனுபவத்தில் இருந்து பொங்கிப் பிரவகித்த அவர் பேச்சில் சொற்கட்டும் ஆற்றொழுக்கும் புலமையும் ஊன்றிப் பார்க்கும் நோக்கும் வெளிப்பட்டு நின்றது. அவர் தன் பேச்சில் தமிழ் இலக்கியத்தில் பரத சாஸ்திரத்துக்கு முன்னர் தமிழில் நுண்கலை குறித்த நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன என்றும் ஒரு ஓவிய நூல் குறித்த குறிப்பு மணிமேகலையிலும் நன் நூல் பற்றிய குறிப்பொன்று சிலப்பதிகாரத்திலும் வருவதைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.\nபின்னர் முதற்பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. மூன்று புத்தகங்களுக்குமான முதல் பிரதிகளை முறையே யசோதா.பத்மநாதன்இ பானு.போல்இ றேசி.டைட்டஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஅவர்களை அவர் அழைக்கும் போது முதலாமவர் தன் உற்ற சினேகிதி என்றும்; தன் கணவர் உயிரோடு இருந்த காலத்தில் தான் எழுதும் புத்தகங்களுக்கான முதல் விமர்சகராக அவரே இருந்தார் என்றும்; பல வாதப்பிரதிவாதங்கள்; கருத்துப் பகிர்வுகள் இவற்றின் பின்பாக வரும் முடிவுகளின் பின்னரே ஒரு புத்தகம் புத்தக உருப்பெறும் என்றும்; அவருடய இழப்பின் பின் அந்த இடத்தை இந்த சினேகிதம் நிரப்புவதாகவும் கூறி முதல்பிரதியை யசோதா.பத்மநாதனுக்கு வழங்கி நட்பினை மகிமைப்படுத்தினார்.\nஅடுத்த பிரதியை பானு.போல் என்ற இளம் நாட்டிய நர்த்தகிக்கு வழங்கி; அடுத்த சந்ததி நடனக் கலையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியை இவ் இளம் நாட்டிய தாரகையின் அண்மைக்கால நடன நிகழ்வுகள் பறைசாற்றி நிற்கின்றன என்று விளக்கமளித்து; தன் இனத்துக்கும் மொழிக்கும் கலைக்கும் மனிதத்துக்கும் பானு செய்து வரும் பணியினை பலரும் அறிய வைத்து அடுத்த புத்தகத்தை பானு.போலுக்குக் கையளித்தார்.\nமூன்றாவது பிரதியை றேசி.டைட்டஸ் இற்கு அவர் தன் அரங்கேற்ற நிகழ்வில் நடன கட்டமைப்புக்குள் நின்றவாறே தன் சொந்த படைப்பாக ஜேசுபிரானின் மகிமைகளையும் பாடுகளைய���ம் பரத நடனத்திலே வடிவமைத்து செய்து காட்டிய புதுமையையும் தத்துரூபத்தையும் புகழ்ந்து வியந்து பாராட்டி மூன்றாவது பிரதியை றேசிக்குக் கொடுத்து பெருமை கொண்டார்.\nஇங்கு நான் குறிப்பிட விரும்பும் விடயம் என்னவென்றால் ஒரு உண்மைக்கலைஞன் கலை எங்கு உயிர்ப்புடன் விளங்கினாலும் அதனைக் காணவும் வியக்கவும் பாராட்டவும் தயங்க மாட்டான் என்ற உண்மையை நான் அறிந்து கொண்டது தான்.\nஇம் மாணவிகள் அவரது மாணவிகள் அல்லர்; எனினும் ஒரு குருவாக எதிர்கால ஒளி விளங்கும் பிள்ளைகளை அடையாளம் கண்டுஇ குறுகிய மனோ பாவங்களில் இருந்து விலகிப்இ பெருந்தன்மையோடு இவ்விளம் மாணவ மணிகளுக்கு அவர்களுக்குரிய அங்கீகாரங்களை வளங்கிய அவரது குணாம்சம் அவர் ஒரு சிறந்த குரு என்பதற்கும்; தமிழ் சமூகம் சார்ந்த அக்கறை கொண்டவர் என்பதற்கும் ஒரு சிறந்த சான்றாகும்.\nஇந் நிகழ்வின் பிறகு ஏற்புரைக்கு முன்பதாக கார்த்திகா. கணேசரின் ஏக புதல்வன் அமிழ்தன் ‘ஐளெனைந ளவழசல' என சில சுவாரிசமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டமை சபையை நிமிர்ந்து உட்கார வைத்தது. தினம் தோறுமவர் செய்து வந்த பயிற்சிகளும் ஒரு விடயத்தையே பல்வேறு மேடைகளில் பல்வேறு விதமாக ஆடி அசத்திய தன்மைகளையும் அவர் பகிர்ந்து கொண்ட போது இந் நடன ஆசிரியரிடம் இருந்த அர்ப்பணிப்புணர்வும் தான் கற்றுக் கொண்ட கலையில் அவருக்கிருந்த ஆழமான புலமையையும் சபை உணர அது ஒரு வாய்ப்பாக இருந்தது. மாணவருக்கு அவர் எதையும் மறைத்ததில்லை; எதையும் கொடுக்க அவர் மறுத்ததில்லை என்று நெகிழ்ச்சியோடு சொன்னது இன்னும் மனதில் எதிரொலிக்கிறது.\nஇறுதியாக ஏற்புரை வழங்க வந்த கார்த்திகா. கணேசர் அவர்கள் தன் கணவர் குறித்தும் தனக்கு வாய்ப்பாக அமைந்திருந்த புலமைத்துவ சான்றோரின் நட்பும் நெருக்கமும் தன்னை வளர்த்த பாங்கினையும்; தமிழ் நாட்டிலும் வெளி நாடுகளிலும் தனக்கு வாழக்கிடைத்ததால் கிட்டிய அனுபவங்கள் தன்னை வளம்படுத்திய தன்மையையும் அடக்கத்தோடு கூறிஇ தன் மாணவிகளையும் அறிமுகப்படுத்தி நன்றி கூறி அமர்ந்தார்.\nநிகழ்ச்சி இனிதே 9.15 அளவில் நிறைவுக்கு வந்தது. நிகழ்ச்சியில் இறுதி வரை வந்திருந்த பார்வையாளர்கள் யாரும் எழுந்து செல்லாது அமர்ந்திருந்து உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது அது ஒரு ‘கனதியான’ சபை என்பதை கூறி நின்றத���.\nஇருந்த போதும் புத்தகங்களை வாங்க முடியாது போனமை மிக்க வருத்தத்துக்குரிய ஒன்றாக இருந்தது என்பதை நிச்சயமாகக் குறிப்பிட்டாக வேண்டும். கன்பரா போன்ற அண்மை மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்கள்; மேலும் தமிழகத்துக்குப் பயணம் போகும் போது புத்தகங்களை வாங்கிப் போக என வந்திருந்த பார்வையாளர்கள் என நானறிந்த சிலர் தம் ஏமாற்றங்களைத் தெரிவித்துக் கொண்டனர். ஆலய நிர்வாகம் புத்தக விற்பனைக்கு அனுமதி வழங்கவில்லை என்பது மிக்க வருத்தத்திற்குரியது.\nமேலும் கச்சிதமாக அமைந்திருந்த அக்கட்டிடத்தில் சிறப்பாக அமைந்திருந்த மேடையில் கார்த்திகா. கணேசரின் மாணவிகளின் ஒரு நடன நிகழ்வாவது முத்தாய்ப்பாய் அமைந்திருந்தால் அது இந் நிகழ்வுக்கு மேலும் சிறப்பூட்டி இருந்திருக்கும் என்பதையும் சொல்லாமல் செல்ல முடியவில்லை.\nஇத்தகைய சில தன்மைகள் நம் கைகளுக்கு அப்பாலானதாக இருந்திருக்கும் என்ற போதிலும்இ நிகழ்ச்சி ஒட்டு மொத்தமாக ‘ளவசரஉவரசநன' ஆக; ஒருவிதமான ஒழுங்கமைப்புக்கும் நேரத்துக்கும் உட்பட்டு கார்த்திகா. கணேசர் யார் என்ற பிம்பத்தையும் அவரது புத்தகங்கள் எதைப் பேசி நிற்கின்றன என்ற சுருக்கமான அறிமுகத்தையும் பார்வையாளருக்கு வழங்கியது என்பதில் இந் நிகழ்வு கச்சிதமான வெற்றியைப் பெற்றது என்றே சொல்வேன்.\nசிட்னியின் தீவிரமான ஒரு ரசிக கூட்டத்தினர் கார்த்திகாவையும் அவரது புத்தகங்களையும் அவரது வரலாற்றுப் பங்களிப்பையும் உள்ளது உள்ளபடி அறிந்திருப்பர்.\nஇந் நிகழ்ச்சியை ஒழுங்கு படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள்\nகார்த்திகா.கணேசர் ஒரு பெண்னாக; கம்பீரமாக நின்றுஇ தான் சார்ந்த சமூகத்துக்கும் கலைக்கும் வரலாற்றுக்கும் அவர் அளித்து நிற்கும் பங்களிப்புக்காக அவருக்கு என் மரியாதை கலந்த வணக்கங்கள்.\n’போற்றி தாயென்று தாளங்கள் கொட்டடா\nபோற்றி தாயென்று பொற்குழல் ஊதடா\nஊது கொம்புகள் ஆடு களி கொண்டே’ - பாரதி -\nதமிழும் தமிழரும் அவர்தம் கலைகளும் உலகெங்கும் சிறந்து வாழ்வதாக\nமகளிர் தினம் 8 March வாழ்த்துக்கள்\nகருப்புக்கடல் - சௌந்தரி - மகளிர் தின கவிதை\nகோடை - மறைந்த கவிஞர் செல்வியின் கவிதை\nகார்த்திகா கனேசரின் புத்தக அறிமுக நிகழ்வு குறித்த ...\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nN.S தனபாலசுந்தரம் நெறியாள்கையி��் \" ஒரு குயிலும் இர...\nசர்வதேச மகளிர் தினம் - பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்...\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல் வெளியீட்ட...\nஉலகின் தலை சிறந்த ஆசிரியர் யசோதை செல்வகுமாரனுடன் க...\nNew South Wales தமிழ்த் திருச்சபை விசேட ஆராதனைகள்...\nஅவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் மாத்தளைசோமுவுக்கு ...\nமலேயா பல்கலைக் கழகத்தில் நடந்த திருக்குறள் மாநாடு\nசிட்னி தமிழ் அறிவகத்தின் - வசந்தமாலை மாலை 2019...\nபேர்த் பால முருகன் கோவில் ஆத்மலிங்கம் சன்நிதி கட்ட...\nகெட்ட வழக்கங்களை விடுவது எப்படி\nசிட்னியில் பிரத்தியேக இலவச தமிழ் வகுப்புக்கள்\nசூட்கேசிற்குள் பெண் மருத்துவரின் உடல்- முன்னாள் கா...\nசர்வதேச மகளிர் தினம் 2019\nநடிகை ரோஹிணியிடம் எகிறிய இளையராஜா\nதமிழ் சினிமா - தடம் திரை விமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:53:36Z", "digest": "sha1:XQYQGBWHUMWVGSEVYX4CQWEA3FHHSXGX", "length": 27157, "nlines": 377, "source_domain": "ta.wikipedia.org", "title": "முகம்மது யூனுஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(முகமது யூனுஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்���ிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேராசிரியர். முகமது யூனுஸ் (ஆங்கிலம்:Muhammad Yunus,வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস Muhammod Iunus) (பிறப்பு - ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்), வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார். ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.\nயூனுஸ் 1940 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகரில் உள்ள சிற்றூர் ஒன்றில் பிறந்தார். தந்தையின் பெயர் Hazi Dula Mia Shoudagar; இவர் ஒர் நகை வணிகர் ஆவார். தாயாரின் பெயர் Sufia Khatun ஆகும். 1947 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தன் ஊரிலேயே வாழ்க்கையினைச் செலவிட்டார். Jahangirnagar பல்கலைக்கழகப் பேராசிரியரான Afroji Yunus என்பவரை மணமுடித்துள்ளார். இவருக்கு Dina Yunus, Monica Yunus என்று இரு மகள்கள் உண்டு.\nயூனுஸ் சிட்டங்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தனது தொடக்கக் கல்வியை கிராமப்பள்ளி ஒன்றினிலே கற்றார்.அதன்பின்னர் Lamabazar தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும் Chittagong Collegiate School இல் மேல் படிப்பையும் கற்று, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெற்றார். இக்காலகட்டத்திலே அவர் சாரணர் இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவித கல்விசாரா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.\n1957 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் மாணவனாக சேர்ந்து 1960 ம் ஆண்டில் இளங்கைலைப் பட்டமும் 1961 ல் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். அதன்பிறகு 1969ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள Vanderbilt University இல் பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அன்றிலிருந்து நாடு திரும்பும் வரையில் Middle Tennessee State University இல் பொருளியல்துறை உதவிப் போராசிரியராகப் பணியாற்றினார். நாடு திரும்பிய பின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப்போராசிரியராகக் கடமையாற்றினார்.\nவறி�� பங்களாதேசத்தவர்களுக்கு கடன் வழங்கும் எண்ணத்துடன் 1976 ம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியினை (Grameen Bank,தமிழில் கிராம வங்கி) ஆரம்பித்தார்.இவ் வங்கி இன்றளவும் US$ 5.1பில்லியன் தொகையினை 5.3 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது.பணத்தினை மீளச்செலுத்துவதை உறுதிப்படுத்த \"solidarity groups\" எனும் முறைமையினை வங்கி கையாளுகின்றது.இந்த ஒருங்கிணைக்கப்பட்ட குழுவானது சேர்ந்து வங்கிக்கடனை பெற விண்ணப்பிப்பதுடன் ,ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கான கடனுக்கு கூட்டு உத்தரவாதத்தினை அளித்தல்,பொருளியல் ரீதியான முன்னேற ஆதரவு வழங்குதல் போன்றவற்றியும் மேற்கொள்ளவேண்டும்.சிறுகடன் வழங்குதல் தவிர கிராமின் வங்கி பல மேலதிக தேவைக்காகவும் கடனை வழங்குகின்றது. கல்விசார்கடன்கள்,வீடமைப்புக்கடன்,மீன்பிடி,விவசாய,கைத்தறி போன்ற கைத்தொழில்களுக்கான கடன்கள் போன்றவை சிலஎடுத்துக்காட்டாகும்.சிறுகடன் பெறுபவர்களில் 96% மானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களுள் ஒன்றாகும்.\nவறிய மக்களின் சமூக,பொருளியல் முன்னேற்றத்திற்காக முன்னிற்று பாடுபட்டமைக்காக முகமது யூனுஸ்க்கும் அவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து 2006 ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றிய நோபெல் பரிசு குழுவின் அறிவிப்பு:\nஇவ் அறிவிப்பின் பின் யூனுஸ் தனக்கான பரிசின் பங்கான $1.4 மில்லியன் டொலரினை கொண்டு வறிய மக்களுக்கு குறைந்த விலையினில் நிறைபோசாக்கு உணவினை வழங்கும் திட்டமொன்றிக்கு செலவிடப்போவதாகவும் எஞ்சிய தொகையினை கண் மருத்துவமனை அமைப்பதற்கு செலவிடப்போவதாகவும் தன் கருத்தினை வெளியீட்டார்.\n1978 — வங்காளதேசக் குடியரசுத் தலைவர் விருது.\n1984 — ரமன் மக்சேசே(Ramon Magsaysay) விருது, பிலிப்பைன்ஸ்.\n1985 — வங்காளதேச வங்கி விருது.\n1989 — கட்டடக்கலைக்கான Aga Khan விருது, சுவிட்சர்லாந்து.\n1993 — CARE, மனிதாபிமானச் சேவைப் பதக்கம்.\n1994 — உலக உணவுப் பரிசு\n1998 — சிட்னி அமைதிப் பரிசு.\n2000 – காந்தி அமைதிப் பரிசு, இந்தியா\n2004 — The Economist செய்தித்தாள் வழங்கும் சமூக மற்றும் பொருளாதாரப் புத்தாக்கத்துக்கான விருது.\n2006 — அன்னை தெரசா விருது.\n2006 — எட்டாவது சியோல் அமைதிப் பரிசு.\n2006 — அமைதிக்கான நோபெல் பரிசு (கிராமீன் வங்கியுடன் பகிர்ந்துக்கொள்ளப்பட்டது).\nநோ���ெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: முகம்மது யூனுஸ்\nநோபெல் பரிசு பெற்ற ஏழைகளின் பங்காளன் (தமிழில்)\nமுகமது யூனுஸ் - அமைதிக்கான நோபெல் பரிசு பத்ரி (தமிழில்)\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ் பத்ரி(தமிழில்)\nவறுமையை அற்ற உலகொன்றை உருவாக்குவது எப்படி யாகூ\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1993 நெல்சன் மண்டேலா / பிரடெரிக் வில்லியம் டி கிளர்க்\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\n2017 பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழு\n2018 டெனிசு முக்வேகி / நாதியா முராது\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nரமோன் மக்சேசே விருது பெற்றோர்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2017, 10:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sports/cricket-ipl-2019-csk-players-gym-workout-ahead-of-delhi-capitals-match-mu-130965.html", "date_download": "2020-06-06T05:25:34Z", "digest": "sha1:TK2OVIIIZ37WXJ33NJGS6SSXVM4FNWPC", "length": 6901, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "டெல்லியை அடிச்சுத் தூக்க ரெடியாகும் சி.எஸ்.கே சிங்கங்கள்! IPL 2019: CSK Players Gym Workout ahead of Delhi Capitals Match– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nடெல்லியை அடிச்சுத் தூக்க ரெடியாகும் சி.எஸ்.கே. சிங்கங்கள்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணியை அடிச்சுத் தூக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள், ஜிம்மில் தீவிர பயிற்சி செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. #DCvCSK\nடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இன்று விளையாட இருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஜிம்மில் வொர்க் அவுட் செய்தனர். அதில், அதிரடி பேட்ஸ்மேன் டூ பிளெசிஸ் கலந்துகொண்டார். (CSK)\nஅதேபோல், வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் உடற்பயிற்சி செய்தார். (CSK)\nஜிம் பயிற்சியாளர் கிரிகோரி, வீரர்களுக்கு பயிற்சி செய்யும்போது ஆலோசனை வழங்கினார். (CSK)\nசாம் பில்லிங்ஸ் தம்புள்ஸ் தூக்கி தீவிர பயிற்சி செய்தார்.(CSK)\nஅதிரடி பேட்ஸ்மேன் டூ பிளெசிஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோருக்கு உடற்பயிற்சியாளர் ஆலோசனை வழங்கினார். (CSK)\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nமாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 41 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: முழு அறிக்கை\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n சீனா - இந்தியா உறவு குறித்த வாக்கெடுப்பு முடிவுகள்..\nமாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 41 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: முழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/gold-bars-worth-rs-13-lakh-seized-at-chennai-airport/articleshow/61972519.cms", "date_download": "2020-06-06T05:59:35Z", "digest": "sha1:5USTKCY7PB2F56EDHVUEFSX6CDZ5MO6T", "length": 11479, "nlines": 128, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "gold smuggling: ரூ.13 லட்சம் மதிப்புமிக்க தங்கத்தைக் கடத்தியவர் சென்னை விமானநிலையத்தில் கைது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்ப���க செயல்படுகிறது.\nரூ.13 லட்சம் மதிப்புமிக்க தங்கத்தைக் கடத்தியவர் சென்னை விமானநிலையத்தில் கைது\nசென்னை விமான நிலையத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்த முயன்றவரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்\nரூ.13 லட்சம் மதிப்புமிக்க தங்கத்தைக் கடத்தியவர் சென்னை விமானநிலையத்தில் கைது\nசென்னை விமான நிலையத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை கடத்த முயன்றவரை சுங்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதொண்டலிடின் பக்ருதின் (53) என்பவர், ஜட்டாவிலிருந்து கோல்ப் ஏர் விமானத்தின் மூலம் சென்னை வந்துள்ளார். விமானத்திலிருந்து இறங்கிய அவரை தடுத்து நிறுத்திய சுங்கத் துறையினர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்துள்ளனர்.\nஅப்போது அதில், சுமார் 448கி எடையுள்ள சுமார் 13 லட்சம் மதிப்பிலான 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினர் கண்டறிந்தனர். இதனையடுத்து, அந்தத் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்...\nசலூன்களை தொடர்ந்து இதற்கும் ஆதார் கட்டாயம்\nசென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்...\nகொரோனா: அடையாறு மக்களுக்கு ஒரு அதிர்ச்சி நியூஸ்\n‘மாதம் ரூ.10,000...3 மாதங்களுக்கு இலவச மளிகை பொருட்கள்....\nசென்னையில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி அறிவி...\nசென்னையில் ஒரு வாரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க வாய்ப்ப...\nதீயா வேலை செய்யும் சென்னை மாநகராட்சி... குறையிருந்தா சொ...\nசென்னை ஐஐடி வளாகத்திலும் புகுந்த கொரோனா\nகொரோனா பரவ நீங்கதான் காரணம்: சென்னைவாசிகளை குற்றம்சாட்ட...\nவெள்ளத் தடுப்புடன், வளைந்த சுரங்க ரயில் நிலையம்; வித்தியாசமான கட்டமைப்பில் சென்னை மெட்ரோ\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒர��முறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nதாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு\n'பாரத்' என பெயர் மாறுகிறதா இந்தியா\nமாஸ்க் எல்லாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05)- கடக ராசிக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89208/", "date_download": "2020-06-06T04:32:20Z", "digest": "sha1:GHL6URDSRVVRHZTANNMQOSMQ6ETATO2Y", "length": 66136, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9", "raw_content": "\n« பியுஷ் – இந்துவெறுப்பாளரா\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 9\nசகுனியின் அரண்மனைமுகப்பில் தேர் நின்றதும் விதுரர் “நான் அவரிடம் நேரடியாகவே பேசப்போகிறேன். சூழ்ச்சிகள் அவரிடம் வெல்ல முடியாது. அவரைப்போல மானுட உள்ளங்களின் உள்ளறிந்தவர் சிலரே” என்றார். “அவரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார் சௌனகர். “அவர் நாமறியும் அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். தெய்வங்களைப்போல குனிந்து மானுடப்பெருக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்றார் விதுரர். காவலன் வந்து வணங்க தன் வரவை அறிவிக்கும்படி கோரினார் விதுரர்.\nஏவலன் வந்து அழைத்துச்செல்ல அவர்கள் மேலேறிச்சென்றபோது அந்��� அரண்மனை குளிர்ந்து அமைதியில் மூழ்கிக்கிடப்பதை உணர்ந்தனர். எதிரொலிகள்கூட தூண்களிலும் சுவர்களிலும் நிறைந்திருந்த தண்மையில் முட்டி மறைந்தன. எங்கோ எவரோ பேசுவது மெல்லிய முணுமுணுப்பாக கேட்டது. சகுனியின் அறைக்குள் இருந்து வந்த ஏவலன் செல்லும்படி கைகாட்டினான். அவர்கள் உள்ளே சென்றதும் “வருக” என்றார் சகுனி. கணிகர் மெல்ல முனகியபடி அசைந்தமர்ந்து “வருக, அமைச்சர்களே” என்றார்.\nஅமர்ந்ததும் விதுரர் நேரடியாக “நான் உங்களிருவரிடமும் முறையிடுவதற்காக வந்தேன்” என்றார். மெல்ல சிரித்து “ஆம், அங்கிருந்து இங்குதான் வருவீர்கள் என எண்ணினேன்” என்றார் கணிகர். “நாங்கள் செல்வதற்கு வேறு இடமில்லை” என்றார் விதுரர். “ஆம், பீஷ்மபிதாமகரிடம் நீங்கள் சென்று சொல்வதற்கேதுமில்லை” என்று கணிகர் சொன்னார். விதுரர் “அவர் முதிர்ந்து விலகிவிட்டார். இம்முடிவை ஏன் எடுத்தாரென அவரால் சொல்லமுடியுமென நான் நினைக்கவுமில்லை” என்றார்.\n“இல்லை. இப்போதுதான் அவரால் தெளிவாக சொல்லமுடியுமென நினைக்கிறேன்” என்றார் கணிகர். “ஏனென்றால் அம்முடிவை எடுத்தமை குறித்து எண்ணி எண்ணி சொல்சேர்த்துக் கொண்டிருப்பார். அவற்றைச் சொல்ல ஆள்தேடிக்கொண்டுமிருக்கக்கூடும்.” சகுனி புன்னகைபுரிந்தார். விதுரர் பேச்சை மாற்றும்பொருட்டு சுற்றிலும் நோக்கி “நீங்களிருவரும் பகடைக்களம் ஆடாதிருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்” என்றார். சகுனி “நான் நேற்றிரவே பகடைகளை நெருப்பில் வீசிவிட்டேன். இனி அவற்றுக்கு பணி ஏதுமில்லை” என்றார். கணிகரும் சிரித்தபடி “ஆம், எனக்கும் எதிரியிலாது ஆடுவதில் ஆர்வமில்லை” என்றார்.\nவிதுரர் இயல்புநிலையை அடைந்து “காந்தாரரே, தங்கள் தமக்கை என்ன உளநிலையில் இருக்கிறார் என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன்” என்றார். சகுனி வெண்பளிங்குக் கூழாங்கல்போன்ற விழிகளை அவர் மேல் பதித்து அமர்ந்திருந்தார். “இன்று கொற்றவைக்கு ஏழு எருமைகள் பலிகொடுக்கப்பட்டு பிழையீட்டுப் பூசனை செய்யப்பட்டுள்ளது” என விதுரர் தொடர்ந்தார். “யாருக்காக நீங்கள் வஞ்சினம் கொண்டு வந்தீர்களோ அவரே நீங்கள் அடைவன அனைத்தையும் இடக்காலால் எற்றித்தள்ளிவிட்டு அங்கே அமர்ந்திருக்கிறார்.”\n“ஆம்” என்று சகுனி சொன்னார். விழிவெண்கற்கள் மார்கழிப்பனியில் குளிர்ந்தவை போலிருந்தன. “ஆனால் எதையும் தொடங்கத்தான் நம்மால் முடியும். இன்று இது என் தமக்கைக்காக அல்ல. எனக்காகக்கூட அல்ல. எதற்காகவும் அல்ல.” விதுரர் அந்த வெறித்த விழிகளில் இருந்து தப்ப தன் விழிகளை விலக்கிக்கொண்டு “தங்களுக்கு பாண்டவர்கள்மேல் என்ன வஞ்சம்” என்றார். சகுனி மெல்லியகுரலில் “உண்மையிலேயே வஞ்சமென ஏதுமில்லை, விதுரரே. ஒருவேளை நீர் வியக்கலாம், என் மருகன் மீது அன்பும் இல்லை” என்றார்.\nதனக்குத்தானே தலையசைத்துவிட்டு “இப்போது எவரிடமும் அணுக்கமோ விலக்கமோ முற்றிலும் இல்லை. நான் வேறெங்கோ இருந்து இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். இறந்துபோனவர்கள் வாழ்க்கையை பார்ப்பதுபோல” என்றார் சகுனி. “உங்கள் உணர்வுகள் எனக்குப்புரியவில்லை காந்தாரரே” என்றார் விதுரர். “நான் என் பெருங்கனவால் இவையனைத்தையும் தொடங்கிவைத்தேன். அதற்கென்றே வாழ்ந்தேன். இன்று அறுபதாண்டுகாலம் ஆகிறது. ஒரு முழு மானுட வாழ்நாள். திரும்பிப்பார்க்கையில் அனைத்தும் முழுமையாக பொருளிழந்துவிட்டிருக்கின்றன.”\nசிரிப்பதுபோல சகுனியின் சிவந்த சிறிய உதடுகள் வளைந்தன. “நேற்று திரும்பிவந்ததும் என் பகடைக்காய்களை தூக்கி வீசினேன். முதலில் ஆடலாமென்றுதான் அவற்றை எடுத்தேன். களம்பரப்பி அமர்ந்தபோது அக்களம் என் விழிகளுக்கு முற்றிலும் அறிமுகமற்றதுபோல் தோன்றியது. பகடைக்காய்களை கையில் எடுத்தபோது அவற்றை முதல்முறையாக எடுப்பதுபோல் உணர்ந்தேன். நினைவு அறிந்திருந்த ஒன்றை உடலும் உள்ளமும் அறிந்திருக்கவில்லை. அந்தத் துன்பம் தாளாமலான கணத்தில் ஏவலனை கூவி அழைத்து அவற்றை எடுத்துச்சென்று அனலில் இடச்சொன்னேன்.”\n“அவன் அவற்றை எடுத்துச்செல்வதைக் காணும்போது என் உள்ளம் என்ன உணர்கிறது என்று பார்க்கலாம் என்று காத்திருந்தேன். ஒன்றுமில்லை. வேறேதோ நிகழ்வதுபோல. நான் அங்கில்லை என்பதுபோல. அவன் அவற்றை கொண்டு சென்றபின் இதோ செல்கிறது என் நாற்பதாண்டுகாலத் தவம் என்று சொல்லிக்கொண்டேன். மீண்டும் ஒரு பகடையாடல் நிகழுமென்றால் என்ன செய்வேன் என வலிந்து கேட்டுக்கொண்டேன். உள்ளம் தொடப்படவே இல்லை. பகடையை நான் ஆடிய நினைவுகூட மீளவில்லை.”\n“பின்னர் எழுந்து சென்று அடுமனையை அடைந்து எங்கே எரிகிறது என் பகடை என்று கேட்டேன். அவர்கள் சுட்டிக்காட்டிய அடுமனை அடுப்பின் முன் நின்று அவை அனலில் பொசுங்குவதை நோக்கினேன். வெறுமைநிறைந்த உள்ளத்துடன் வெறித்து நின்றேன். அவை தந்தத்தால் ஆன பகடைகள். எரிந்தணையும்போது மெல்லிய சிதைமணம் வந்தது. அவை வளைந்து பொசுங்கி உருகி வழிந்து நீலச்சுடராகி மறைந்தன.”\n“எரியும் எலும்பின் மணம் எஞ்சியிருந்த மூக்குடன் திரும்பி வந்தேன்” என்று சகுனி தொடர்ந்தார். “எங்காவது செல்லவேண்டுமெனத் தோன்றியது. ஆனால் உடல் முழுமையாகத் தளர்ந்திருந்தது. இவ்விருக்கையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்திமறைவதை நோக்கிக்கொண்டிருந்தேன். ஆம் முடிந்தது, அவ்வளவுதான் என்று சொல்லிக்கொண்டேன். பின்னர் அச்சொற்களை சூழ்ந்திருந்த அனைத்தும் என்னைநோக்கி சொல்லத் தொடங்கின.”\n“அச்சொற்கள் அளித்த விடுதலையை என்னால் சொல்லி விளக்கமுடியாது. முன்னிரவிலேயே துயிலச்சென்றுவிட்டேன். இந்தப் பீடத்திலிருந்து எழுந்து படுக்கைவரை செல்வதுகூட கடினமாக இருந்தது. என் உடல் எடைமிகுந்து கால்கள் குழைந்தன. கண்ணிமைகள் சரிந்து பாதிமூடியிருந்தன. படுக்கையில் விழுந்ததும் மிதக்கும் உணர்வைப் பெற்றேன். ஒருசொல் இல்லாத அமைதி.” சகுனியின் குரல் தணிந்து வந்தது. துயிலுக்குள் இருந்தே அவர் பேசிக்கொண்டிருப்பதுபோல.\n“விதுரரே, நான் நினைவறிந்த நாள்முதல் அப்படி ஒரு அமைதியான முன்துயில்பொழுதை அறிந்ததில்லை. மெல்லிய ரீங்காரத்துடன் ஒவ்வொன்றும் உருகியிணைந்துகொண்டிருந்தன. ஆழ்ந்த உறக்கம். இன்றுகாலை நன்கு பொழுதுவிடிந்தபின் கணிகர் வந்து அழைத்தபோதுதான் விழித்துக்கொண்டேன்” என்றார் சகுனி. “என் வாழ்க்கையின் ஒரு பகுதி முடிந்தது. அப்பகுதியின் உணர்வுகளும் இலக்குகளும் எதுவும் இங்கு ஒரு பொருட்டல்ல. இங்கிருக்கையில் எனக்கு ஒன்றே முதன்மையானது. நான் இருக்கிறேன். இதுவாக, இவ்வாறாக. இந்தப் பீடம் பீடமாக இருப்பதுபோல, அந்த மரம் மரமாக இருப்பதுபோல. நான் சகுனி. என் இயல்பெதுவோ அதுவாக இங்கிருக்கவே வந்தேன். இதன் இயல்பும் இலக்கும் என்னால் புரிந்துகொள்ளக்கூடியவையே அல்ல. நான் முழுமையாக இருப்பது மட்டுமே என்னால் செய்யக்கூடுவது.”\n“ஆகவே நான் சகுனியாகவே இருப்பேன். எதன்பொருட்டும் துயர்கொள்ளப்போவதில்லை. இரக்கமோ அச்சமோ அறவுணர்வோ என்னுள் எழப்போவதில்லை. ஏனென்றால் நான் சகுனி. என் செயல்கள் என்னுடையவை அல்ல. ஓநாய் ஊன்கிழித்து உண்பதுபோல, கரையான் மாளிகைகளை கரைத்தழிப்பதுபோல இது என் கடன். எனவே நான் பழிசூடவோ இழிவடையவோ தயங்கவும் போவதில்லை.”\nஅவர் எவரிடமோ பேசுவதுபோலிருந்தது. குளிர்விழிகள் அசையாது நாட்டியிருந்தன. சௌனகர் அவற்றைத் தவிர்த்து வெளியே பொழிந்துகொண்டிருந்த வெயிலை நோக்கிக்கொண்டிருந்தார். வெள்ளிப்பெருக்காக பின்காலை. வழக்கமாக அஸ்தினபுரி செயல்வெறிகொள்ளும் நேரம். ஆனால் நகரம் அமைதியாகக் கிடந்தது. இறப்புநிகழ்ந்த வீட்டின் இரண்டாவதுநாள் வெறுமை திகழ்ந்தது தெருக்களில்.\nசகுனி அமைதி அடைந்ததும் அறைக்குள் ஒலியின்மை பெருகி எடைகொண்டது. அசைந்து அதை கலைத்து “தங்கள் செயல்களுக்குப் பொருளில்லை என்றால் இனி ஏன் இவற்றை செய்யவேண்டும் இந்த ஆடலில் இருந்து விலகிக்கொள்ளுங்கள். நீங்கள் விலகிக்கொண்டாலே அனைத்தும் முழுமைபெற்றுவிடும்” என்றார் விதுரர். “இல்லை, இந்த ஆடலே நான். ஆடாதபோது நான் இல்லை என்றுபொருள். உயிருடலுடன் எஞ்சுவது வரை முழுவிரைவுடன் இவ்வாடலிலேயே இருப்பேன்” என்று சொல்லி சகுனி மீண்டும் இதழ்வளைய புன்னகைசெய்தார்.\n” என்றார் விதுரர் சினத்துடன். “என் இலக்கு அவ்வாறேதான் இருக்கிறது. அதை நான் மாற்றமுடியாது, ஏனென்றால் என் உடலையும் உயிரையும் அந்த அச்சிலேயே வார்த்து இறுக்கி எடுத்திருக்கிறேன்” என்று சகுனி சொன்னார். “என் மருகன் பேரரசன் ஆகவேண்டும். பாரதவர்ஷத்தை ஆளவேண்டும்.” விதுரரின் உடலில் வந்த அந்த மெல்லிய அசைவை அச்சமென சௌனகர் அறிந்தார். சகுனி எவ்வுணர்ச்சியும் தெரியாத குரலில் தொடர்ந்தார் “அவன் எதிரிகள் முற்றழியவேண்டும்… தடம்கூட எஞ்சாது. எவராக இருப்பினும்.”\nவிதுரர் தன்னிலை மறந்து உரக்க “அது நிகழப்போவதில்லை. கேட்டீரல்லவா, பீமனின் வஞ்சினத்தை. உம் மருகன் உடல்பிளந்து களம்படுவான். அவன் நூற்றுவர் உடன்பிறந்தாரும் குருதிகொட்டி மடிவார்கள். வெறும் அழிவு… அதுமட்டுமே எஞ்சப்போகிறது. காந்தாரரே, சில சொற்கள் இதழ்மீறி வெளிவருகையிலேயே தெய்வங்களாகி நிலைகொள்ளத் தொடங்கிவிடுகின்றன. அத்தகைய சொற்கள் அவை. அதை உணராத ஒரு மானுட உள்ளமேனும் அவையில் இருந்திருக்குமென நான் எண்ணவில்லை.”\n“அதுநிகழ்ந்தாலும் எனக்கு எந்த்த் துயருமில்லை” என்று சகுனி விழியின் ஒளி கூர்ந்து நிற்க மெல்லியகுரலில் சொன்னார். “நான் என் பணியை செய்கிறேன். அதன் பயனை முடிவுசெய்யவேண்டியது பெருவெளியை ஆளும் வல்லமைகள்.” அவர் இதழ்கள் மீண்டும் இளநகையில் வளைந்தன. “கேட்டிருப்பீர்கள், வேதாந்திகளின் சொற்றொடர் அது. நான் என் செயலை பற்றின்றி ஆற்றுபவன். எனவே யோகி.”\nவிதுரர் பெருமூச்சுடன் மெல்ல தளர்ந்தார். கணிகர் இருமும் ஒலி அக்கூடத்தை நிறைத்தபடி ஒலித்தது. கால்களை நீட்டி உடலை இயல்பாக்கிக்கொண்டு சௌனகரை நோக்கினார். “இவரை முன்னரே அறிமுகம் செய்திருப்பீர்கள் கணிகரே, இந்திரப்பிரஸ்தத்தின் அமைச்சர்” என்றார். கணிகர் “நாம் ஓரிரு சொற்கள் பேசவும் வாய்ப்பு கிடைத்தது” என்றார். சௌனகர் “ஆம்” என்றார். “காந்தாரரின் ஆசிரியரை சந்திக்கும் பேறு பெற்றேன்.”\n“கணிகரே, இனி நீங்கள் முடிவுசெய்யவேண்டும்” என்றார் விதுரர். “போர் ஒன்று நிகழவேண்டும் என நீங்கள் விழைந்தால் அதுவே நிகழட்டும். ஆனால் நீங்கள் அறிந்த ஒன்றுண்டு, எங்கள் தரப்பில் இளைய யாதவர் களமிறங்கினால் பீஷ்மரே ஆயினும் நீங்கள் வெல்ல இயலாது.” கணிகர் சிரித்து உடல்குலுங்கினார். “அவர் களமிறங்கவேண்டுமென்றால் நேற்றே இங்கு வந்திருக்கவேண்டும்… நேற்று அவைகூடுவதற்கு முன்னரே” என்றார். கண்கள் இடுங்க விதுரரை நோக்கி “களமிறங்கவும் செய்தார். நுண்ணிய கண்களால் நான் அவரைக் கண்டேன்” என்றார்.\nசௌனகரின் உள்ளம் சிலிர்ப்பு கொண்டது. “ஆனால் இப்போரில் அவர் இல்லை… அவரை நம்பி நீங்கள் படை திரட்டவேண்டியதில்லை” என்றார். அதை முன்னரே உணர்ந்திருந்தவர் போல விதுரர் பெருமூச்சுடன் பேசாமலிருந்தார். “நீங்கள் இங்கு வருவதற்கு முன்னரே பேரரசரின் தூதனாக யுயுத்ஸு என்னிடம் வந்திருந்தார்” என்றார் கணிகர். விதுரர் திகைப்புடன் நிமிர்ந்து நோக்கினார். “பாண்டவர்கள் அடிமையாவதை எவ்வகையிலும் ஏற்கமுடியாது என்று பேரரசர் என்னிடம் சொன்னார். அதைமட்டும் தவிர்த்து எதைச்செய்வதாக இருந்தாலும் தனக்கு ஒப்புதலே என்றார்.”\n“இல்லை, என்னிடம் பேரரசர் சொன்னது அதுவல்ல” என்றார் விதுரர். “அவர்கள் நாடாளலாகாது என்பதே அஸ்தினபுரியின் அரசரின் திட்டம் என்று நான் சொன்னேன். அவர்களை அடிமைகொள்ளும் அத்தருணம் மட்டுமே தேவை. அது நிகழ்ந்துவிட்டது. வெற்றி முழுமையாகிவிட்டது. இனி அவர்களை விடுதலைசெய்வதுதான் நல்லது என்பதே என் எண்ணம்” என்றார் கணிகர். “ஏனென்றால் அவர்கள் அரசகுலத்து அடிமைகள். இனி அவர்களை தொழும்பர்மன்றில் பேணுவதென்பது இடர்களையே உருவாக்கும். அவர்களை தொழும்பர்களின் உடையில் தொடர்ந்து மக்கள் பார்ப்பது மக்கள் உள்ளங்களை அவர்கள்பால் திரும்பச்செய்யும்.”\nவிதுரரின் முகம் வெறுப்புடன் சுருங்கியிருந்தது. கைகளால் பீடத்தின்பிடியை இறுகப்பற்றிக்கொண்டு மறுகணம் எழப்போகிறவர் போலிருந்தார். கணிகர் “ஆனால் படைக்கலப்பயிற்சி கொண்ட அடிமைகளை விடுதலைசெய்யும்போது சில நெறிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. அவர்கள் காடுகளுக்குள் சென்று அங்கே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். மக்கள்வாழும் பகுதிகள் எங்கும் தென்படக்கூடாது. நால்வருணத்திற்குரிய தொழில்களில் எதையும் அவர்கள் செய்யலாகாது” என்றார். “ஏனென்றால் எங்கு எதைச்செய்தாலும் அவர்களின் படைக்கலம் அவர்களை ஷத்ரியர்களாகவே ஆக்கும்.”\nவிதுரர் மெல்ல கைப்பிடியை விட்டு தோள்தளர்ந்தார். அனைத்தையும் அவர் புரிந்துகொண்டதாகத் தோன்றியது. சௌனகர் அவர்கள் இருவரையும் மாறிமாறி பார்த்துக்கொண்டிருந்தார். கணிகர் சௌனகரிடம் “என்ன செய்யலாம், அமைச்சரே அரசர் அவர்களை விடுதலை செய்வார். அதற்கு நான் அவரிடம் கருத்துரை அளிக்கிறேன். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும், அவ்வளவுதான்” என்றார். சௌனகர் விதுரரை நோக்க அவர் “எத்தனை காலம் அரசர் அவர்களை விடுதலை செய்வார். அதற்கு நான் அவரிடம் கருத்துரை அளிக்கிறேன். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுக்குரிய வாழ்க்கையை அவர்கள் வாழவேண்டும், அவ்வளவுதான்” என்றார். சௌனகர் விதுரரை நோக்க அவர் “எத்தனை காலம்\nகணிகர் “எத்தனை காலம் என்றால், அடிமைகள் வாழ்நாள் முழுக்க அவ்வண்ணமே வாழவேண்டும் என்பதே நெறி” என்றார். விதுரர் சினத்துடன் ஏதோ சொல்ல கையெடுக்க “பொறுங்கள். வாழ்நாள் முழுக்க பாண்டவர் கான்புகவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. லகிமாதேவியின் ஸ்மிருதியின்படி ஒருமுறை வியாழன் சுற்றிவருகையில் மானுடரின் ஒரு வாழ்நாள் நிகழ்ந்து முடிகிறது. ஆகவே பன்னிரு ஆண்டுக்காலம் என்பது ஒருவகை வாழ்நாளே” என்றார் கணிகர். “பத்து வியாழவட்டக்காலம் வாழ்பவரே புவிநிறைவை அடைகிறார் என்கின்றது ஸ்மிருதி.”\n“ஒரு வியாழவட்டம் அவர்கள் காட்டில் வாழ்ந்தால் போதும்” என்று கணிகர் மீண்டும் சொன்னார். “��தன்பின்” என்று விதுரர் கேட்டார். “அவர்கள் மறுபிறப்பெடுக்கிறார்கள். அதன்பின் ஓராண்டுகாலம் அவர்களுக்கு இரண்டாவது குழந்தைப்பருவம். ஓராண்டு முடிந்து மீண்டும் காயத்ரி பெற்று உபநயனம் செய்துகொண்டு அவர்கள் ஷத்ரியர்களாக ஆகலாம். அதன்பின் அவர்கள் தங்கள் நாட்டை அரசரிடம் வந்து கோரலாம். அவர் மறுப்பாரென்றால் படைகொண்டுவந்து பொருதலாம். வென்றால் நாடாளலாம்.” அவரது புன்னகை விரிந்தது. “விரும்பினால் மீண்டும் சூதாடவும் அமரலாம்.”\n“அந்த ஓராண்டுகாலம்…” என்று சௌனகர் சொல்லத் தொடங்க “ஆம், வேட்டைக்கழுகுகள் குழவிகளையே கவ்விச்செல்லும். அன்னை உயிர்கள் அவற்றை பொந்துகளுக்குள் ஒளித்துவைக்கும்…” என்றபடி மெல்ல உடல்குலுங்க நகைத்தார் கணிகர். “குழவியர் ஒளிந்துவாழ்வதே முறை. குழிகளுக்குள் வளைகளுக்குள் புதர்களுக்குள்… அப்பருவத்தில் அவர்களைத் தேடி வேட்டையாடி அழிக்க அரசப்படைகளுக்கு உரிமையுண்டு. அவர்கள் மறைந்து வாழ்ந்து ஓராண்டைக் கடந்து உபவீதம் அணிந்து எழுந்து வரட்டும். அது அனைத்து உயிர்களுக்கும் உரிய இயற்கையின் நெறி அல்லவா\nவிதுரர் எழுந்தார். “அது நடவாது…” என்றார். “நான் யுயுத்ஸுவிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். பிறிதொரு வழியும் என் முன் இல்லை என்றேன். என் சொற்களின் பொருளை பேரரசர் அறிவார்” என்றார் கணிகர். “இல்லை, இது நடவாது. அவர்கள் நாடாள்வார்கள். ஐயமே தேவையில்லை. அதன்பொருட்டு இங்கே குருதிபெருகினாலும் சரி” என்று விதுரர் எழுந்துகொண்டார். கணிகர் சௌனகரிடம் “நான் சொன்னவற்றுக்கு நீங்களும் சான்று அமைச்சரே. யுதிஷ்டிரரிடம் சொல்லும்…” என்றார். சௌனகர் “ஆம், அது என் கடமை” என்றார்.\nசகுனியின் அரண்மனையிலிருந்து வெளியே வரும்போதே விதுரர் கொதிக்கத் தொடங்கிவிட்டிருந்தார். “என்ன வஞ்சம்… எத்தனை ஆணவம் யாரிடம் கட்டளையிடுகிறார் முடவர் நாடாண்ட என் மைந்தர் காடுபுகுவதா அமைச்சரே, ஒருநாள் இச்சொற்களை என்னிடம் சொன்னதன் பொருட்டு இவரை கழுவில் அமரச்செய்வேன். தெய்வங்கள் துணைநிற்கட்டும். என்னை ஆளும் மூதாதையர் சொல் உடன்வரட்டும். இவன் கழுவிலமர்ந்திருப்பதை என் விழிகளால் பார்ப்பேன்…”\nஅச்சத்துடன் அவரை நோக்கியபடி சௌனகர் நடந்தார். தேரிலேறிக் கொண்டதும் விதுரர் “பேரரசரின் அவைக்கு” என்றார். சௌனகர் தொண்டையைக் கனைத்தபடி “அமைச்சரே, நாம் அமைச்சர்கள். ஒருபோதும் நிலையழியலாகாது. அரசர்களுக்கு மாறாநெறியை சொல்லவேண்டியவர் நாம். எனவே நமக்கு வஞ்சமும் சினமும் இருக்கலாகாது” என்றார். சினத்துடன் திரும்பிய விதுரர் “ஆம், ஆனால் நான் அமைச்சன் அல்ல. நான் பாண்டவர்களின் தந்தை” என்றார். சௌனகர் “அவ்வண்ணமென்றால் நீங்கள் கௌரவர்களுக்கும் தந்தை அல்லவா\nஅதிர்ந்து விழிதிருப்பிய விதுரர் கையை வீசி அவர் சொல்லவந்ததை விலக்கினார். “சுருதை இறந்தபின் அனைத்திலிருந்தும் விலகிவிட்டிருந்தேன். எனக்கென்ன என்று நான் இருந்திருக்காவிட்டால் இந்தச் சூதே நிகழ்ந்திருக்காது. சௌனகரே, இந்நிகழ்வுகளுக்கு முதல்பொறுப்பு நானே. நான் சென்று அழைத்திராவிட்டால் யுதிஷ்டிரன் சூதுக்களத்திற்கு வந்தமைந்திருக்கமாட்டான்…” சௌனகர் “இனி அப்படி எண்ணங்களை ஓட்டுவதில் பொருளே இல்லை. இவை இவ்வண்ணம் நிகழ்ந்தன என்பதனாலேயே இது ஊழ் என்றாகிறது” என்றார்.\n“நான் இதை விடமுடியாது… அவைநிகழ்வுக்குப்பின் மீண்டும் பழைய விதுரனாக ஆகிவிட்டேன்” என்றார் விதுரர். “இல்லை அமைச்சரே, நீங்கள் முந்தைய விதுரர் அல்ல. உங்கள் விழிகளில் நான் எப்போதும் கண்டிருந்த அந்த புன்னகை மறைந்துவிட்டிருக்கிறது. இந்தக் கொந்தளிப்பும் நடுக்கமும் முன்பு உங்களிடம் இருந்ததில்லை.” விதுரர் பெருமூச்சுடன் “ஆம்” என்றார். “அவைநிகழ்வு என்னை சிதைத்துவிட்டது. அதன்பின் இதுவரை நான் ஒரு கணமும் துயிலவில்லை. இனி என்னால் துயிலமுடியுமா என்றே உள்ளம் மயங்குகிறது.”\nஅவர் விழிகளை மூடி நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டார். “அந்த அவைநடுவே… அங்கு நானும் இருந்தேன், இறந்து மட்கிய உடலாக” என்றார். சிவந்த விழிகளுடன் சௌனகரை நோக்கி “அக்காட்சி என்னுள் ஓயாது நிகழ்கிறது, அமைச்சரே. நடக்கும்போதும் உரையாடும்போதும் உள்ளத்தின் ஒருபகுதியில் அது இருந்துகொண்டே இருக்கிறது. இனி என் வாழ்வில் அதிலிருந்து எனக்கு விடுதலை இல்லை.”\n‘தேரின் சகட ஒலி சீரான தாளமாக இருப்பதுதான் எத்தனை ஆறுதல் அளிப்பது’ என சௌனகர் எண்ணிக்கொண்டார். ஒவ்வொன்றும் சிதறிக்கிடக்கின்றன. நகரமல்ல இது, மாபெரும் இடிபாடு. விண்ணிலிருந்து விழுந்து உடைந்து பரவியது. பொருளற்ற வடிவங்கள். கட்டிடங்கள், சாலைகள். எங்கும் உயிரசைவு இருக்கவில்லை. உச்சிவெயிலில் பறவைகள் கிளைகளுக்குள் மறைந்துவிட்டிருந்தன. கூரைவிளிம்புகள் கூர்நிழலாக மண்ணில் விழுந்துகிடந்தன. அத்தனை வாயில்களுக்கு அப்பாலும் இருள். இந்நகரில் இன்னமும் மானுடர் வாழ்கிறார்கள். இன்னமும் உண்டு உறவாடி துயின்று விழிக்கிறார்கள். இன்னமும் ஆலயக்கருவறைகளில் தெய்வங்கள் விழிகொண்டு படைக்கலம் பூண்டு அமர்ந்திருக்கின்றன.\nதேர் நின்ற ஒலிகேட்டு சௌனகர் தன்னிலை மீண்டார். விதுரர் விழித்துக்கொண்டு “எங்கு வந்துள்ளோம்” என்றார். “புஷ்பகோஷ்டம்” என்றார் சௌனகர். “ஆம், மூத்தவரை பார்க்கவேண்டும்…” என்றபின் சால்வையை சீரமைத்தபடி எழுந்தார் விதுரர். “மூத்தவர் ஒருபோதும் இளையோர் காடேகவேண்டுமென ஆணையிடமாட்டார். அதன் பொருளென்ன என்று அவர் அறிவார்.” சௌனகர் அவரை நோக்க “அமைச்சரே, பன்னிரு வருடங்கள் என்றால் என்ன” என்றார். “புஷ்பகோஷ்டம்” என்றார் சௌனகர். “ஆம், மூத்தவரை பார்க்கவேண்டும்…” என்றபின் சால்வையை சீரமைத்தபடி எழுந்தார் விதுரர். “மூத்தவர் ஒருபோதும் இளையோர் காடேகவேண்டுமென ஆணையிடமாட்டார். அதன் பொருளென்ன என்று அவர் அறிவார்.” சௌனகர் அவரை நோக்க “அமைச்சரே, பன்னிரு வருடங்கள் என்றால் என்ன முற்றிலும் புதிய ஒரு தலைமுறை உருவாகி வந்துவிடும், புதியநோக்குகள், புதிய வழிகள். மீள்பவர்கள் அனைவரும் மறந்துபோய்விட்ட ஓர் இறந்தகாலத்தில் இருந்து எழுந்து வருகிறார்கள்.”\n“அத்துடன் இன்று முனைகொண்டிருக்கும் அத்தனை அரசியல் இக்கட்டுகளும் இயல்பாக முட்டி மோதி முடிவுகண்டிருக்கும். வென்றவரும் தோற்றவரும் வகுக்கப்பட்டிருப்பார்கள்” என்றார் சௌனகர். “ஆம்” என்றபின் விதுரர் “அதை நான் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. ஒருபோதும் என் மைந்தர் காடேகமாட்டார்கள். அவர்களின் மண் அவர்களுக்குரியதாகவே இருக்கும்” என்றார்.\nஇசைக்கூடத்தில் திருதராஷ்டிரர் இருந்தார். ஏவலன் அவர்கள் உள்ளே செல்லலாம் என்று சொன்னபோது விதுரர் “நான் பேசுகிறேன். நீங்கள் தருமனின் செவி என உடனிருந்தால் போதும்” என்றார். சௌனகர் தலையசைத்தார். மெத்தைவேய்ந்த தரையில் அவர்கள் தளர்ந்த கால்களுடன் நடந்தனர். இசைச்சூதர் மூவர் யாழும் குழலும் மீட்டிக்கொண்டிருக்க பீடத்தில் சாய்ந்தமர்ந்து விழிமூடி திருதராஷ்டிரர் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் சென்று ஓசையிடாமல் பீடங்களில் அமர்ந்தனர். இசைக்கு ஏற்�� திருதராஷ்டிரரின் உடலில் மெல்லிய அலையெழுவதை சௌனகர் நோக்கிக்கொண்டிருந்தார்.\nபண்நிரவல் முடிந்ததும் முதற்சூதர் தலைவணங்கினார். “நன்று…” என்று திருதராஷ்டிரர் முனகினார். “காத்திருங்கள், பாணரே. சற்றுநேரம், இப்பேச்சை முடித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இசைக்கலங்களை அங்கேயே விட்டுவிட்டு ஆடையோசையுடன் எழுந்து விலகினர். அவர்கள் வெளியே சென்று கதவுமூடும் ஒலி கேட்டதுமே விதுரர் உரத்த குரலில் “மூத்தவரே, நான் கணிகரை பார்க்கச் சென்றிருந்தேன். இங்கிருந்து யுயுத்ஸு ஒரு செய்தியுடன் சென்றதாகச் சொன்னார்” என்றார். அவரை கையசைத்து மறித்த திருதராஷ்டிரர் “ஆம், நானே அனுப்பினேன். ஒரு வெளியேறும் வழியை கண்டடையும்படி சொன்னேன்” என்றார்.\n“ஆனால் அவர் சொல்வது…” என உரக்க மறித்த விதுரரை திருதராஷ்டிர்ர் மீண்டும் கையசைத்து தடுத்தார். “அவர் சொல்வது மட்டுமே இப்போது ஒரே வழி… அவர்கள் காடுபுகட்டும்,” விதுரர் “மூத்தவரே…” என்றார். “வேறு வழியில்லை. அவர்கள் இங்கே தொழும்பராக இருப்பதை என்னால் ஏற்கமுடியாது. பன்னிரு ஆண்டுக்காலம் அவர்கள் இங்கில்லை என்றால் அனைத்தும் இயல்பாகவே அடங்கிவிட்டிருக்கும். அடுத்த தலைமுறை மேலெழுந்து வந்திருக்கும்… அதுவன்றி வேறேதும் உகந்தவழியென எனக்குத் தெரியவில்லை” என்றார் திருதராஷ்டிரர்.\n சொல்லப்போனால் இவர்கள் பிறப்பதற்கு முன்னரே இந்தப்பூசல் தொடங்கிவிட்டது. இயன்ற அனைத்தையும் செய்துவிட்டேன். ஒவ்வொருநாளும் இதை அஞ்சி தெய்வங்களிடம் மன்றாடியபடியே வாழ்ந்துகொண்டிருந்தேன். என்ன செய்தாலும் எரியில் எண்ணை என இதை வளர்க்கவே செய்கிறது” என்றார். “ஆம், வேறுவழியே இல்லை. பதின்மூன்று ஆண்டுகாலம் இருதரப்பினரும் முழுமையாகவே விலகியிருக்கட்டும். ஒருவருக்குப் பிறர் இல்லையென்றே அமையட்டும். அது ஒன்றே வழி.”\nவிதுரர் “பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்” என்று உரக்கக் கூவினார். “பன்னிரண்டு ஆண்டுகாலம் புடம்போட்ட நஞ்சாக அது எழும்… எரியை அணைக்கவேண்டும். மூடிவைப்பது அறிவின்மை.” திருதராஷ்டிரர் “ஆம், நான் அறிவேன். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் நான் உயிருடனிருக்கமாட்டேன். நான் சென்றபின் என்ன நடந்தால் என்ன” என்று உரக்கக் கூவினார். “பன்னிரண்டு ஆண்டுகாலம் புடம்போட்ட நஞ்சாக அது எழும்… எரியை அணைக்கவேண்டு��். மூடிவைப்பது அறிவின்மை.” திருதராஷ்டிரர் “ஆம், நான் அறிவேன். ஆனால் பன்னிரண்டு ஆண்டுகள் நான் உயிருடனிருக்கமாட்டேன். நான் சென்றபின் என்ன நடந்தால் என்ன என் மூதாதையருக்கும் இளையோனுக்கும் நான் மறுமொழி சொல்லவேண்டியதில்லை…” சோர்ந்து குரல்தழைய “இளையோனே, இதற்கப்பால் என்னால் எண்ண முடியவில்லை. என் முன் எஞ்சியிருப்பது இவ்வழி ஒன்றே.”\nவிதுரர் உடைந்த குரலில் கூவியபடி திருதராஷ்டிரரை நோக்கி சென்றார் “நான் ஒப்ப மாட்டேன். ஒருபோதும் அவர்கள் கானேகப்போவதில்லை… இது சூது… மூத்தவரே. அவ்விழிமக்களின் சூதுக்கு இரையாகிவிட்டீர்கள். நான் ஏற்கமாட்டேன்.” திருதராஷ்டிரர் “நான் ஆணையிட்டுவிட்டேன். யுயுத்ஸுவிடம் ஓலையெழுதச் சொல்லிவிட்டேன்” என்றார். “உங்களுக்கே தெரிகிறது இது நெறியின்மை என்று… ஆகவே என்னிடமும் மறைத்தீர்கள்.” திருதராஷ்டிரர் “ஆம், நீ ஏற்கமாட்டாய் என நான் அறிவேன். ஆனால் எனக்கு வேறுநெறி தெரியவில்லை” என்றார். “இது கீழ்மை… மூத்தவரே, அஸ்தினபுரியின் மதவேழம் இழிசேற்றில் விழுந்துவிட்டது…”\n“நான் அச்சத்தின் குழியில் விழுந்து நெடுநாட்களாகிறது. பன்னிரண்டு ஆண்டுகாலம் நிம்மதியாகத் துயிலமுடியும் என்றால் அதுமட்டும் போதும் எனக்கு” என்றார் திருதராஷ்டிரர். “சௌனகரே, தருமனிடம் நான் ஆணையிட்டதாகச் சொல்லுங்கள். அனைவரிடமும் இந்தக் கானேகல் அவனே விரும்பி ஏற்றுக்கொண்டதாகவே அவன் சொல்லவேண்டும். பூசலைத்தவிர்க்கும்பொருட்டு அவனே இம்முடிவை முன்வைத்ததாகவே காந்தாரி அறியவேண்டும்…” சௌனகர் “ஆணை” என்றார். “தருமனிடம் என் சொற்களை உரையுங்கள். அவனுக்கு அவன் தந்தையின் நெஞ்சுருகிய நல்வாழ்த்து என்றும் உடனிருக்குமென அறிவியுங்கள்.” “அவ்வாறே” என்றார் சௌனகர்.\nஅவர் செல்லலாம் என்று திருதராஷ்டிரர் கையசைத்தார். தலைவணங்கி சௌனகர் திரும்பி நடந்தார். விதுரர் “இது கீழ்மை… மூத்தவரே, கீழ்களின் நெறி இது. ஏன் இப்படி வீழ்ந்தீர்கள்” என்று அழுகையென கூவுவதை அவர் கேட்டார். “பிறிதொன்றும் இங்கு நிகழாது, இளையோனே” என்றார் திருதராஷ்டிரர். “நான் இதை ஏற்கமாட்டேன். என் சொல் இதற்கு உடன்நிற்காது” என்று விதுரர் மேலும் கூவினார். பின் உடைந்து இழுபட்ட குரலில் “நான் முன்னரே எண்ணினேன்…. இதை முன்னரே ஐயப்பட்டேன். உங்களை அறியாமல் உங்கள் உள்ளம் மாறிக்கொண்டிருந்தது… வேண்டாம், மூத்தவரே” என்று அழுதார்.கதவைமூடும்வரை அக்குரலே அவர் காதுகளில் இருந்தது\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 68\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 45\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 55\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 32\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 16\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\nTags: அஸ்தினபுரி, கணிகர், சகுனி, சௌனகர், திருதராஷ்டிரர், விதுரர்\nஆழமற்ற நதி - கடிதங்கள்\nநாராயணன் - சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி\nபுறப்பாடு II - 16, ஜோதி\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்���்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/whatsapp-tricks/", "date_download": "2020-06-06T03:22:29Z", "digest": "sha1:77XLFQUOJMZAGWXCWJTOX7UVW3AMTYJN", "length": 16150, "nlines": 105, "source_domain": "www.pothunalam.com", "title": "வாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..! whatsapp tricks in tamil", "raw_content": "\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\nவாட்ஸ்அப்பில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய வெறித்தனமான டிப்ஸ் & ட்ரிக்ஸ்..\nwhatsapp tricks in tamil:- ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் பயன்படுத்தும் குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகின்றது. வாட்ஸ்அப் மக்களின் தொலைதொடர்பு முறையை செயலி வாயிலாக எளிமையாக்கியிருக்கின்றது என்றும் கூறலாம்.\nஅதிக செலவில்லாமல் இண்டர்நெட் வசதி இருந்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும் என்ற நிலையை வாட்ஸ்அப் செயலி உருவாக்கியுள்ளது. இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா என்கின்றீர்களா..இவையெல்லாம் தங்களுக்கு தெரிந்திருந்தாலும் வாட்ஸ்அப் குறித்து உங்களுக்கு டிப்ஸ் & ட்ரிக்ஸ் இருக்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்அப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..\nஇனி இலவசமாக சார்ஜ் ஏற்ற முடியும்..\nவாட்ஸ்அப் செயலியின் உள்ளே செல்லாமலேயே தங்களுடைய நண்பர்களுக்கு அல்லது யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் அனுப்ப முடியும். அதற்கு முதலில் Google Assistant என்பதற்கு செல்லுங்கள், அவற்றில் Send the whatsapp message to XXX. அதாவது XXX என்பதில் தாங்கள் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய பெயரை கூற வேண்டும். பின் அவர்களுக்கு என்ன மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த மெசேஜையும் வாய்ஸ் செய்து கொள்ளுங்கள். பின் சென்ட் என்பதை கிளிக் செய்திர்கள் என்றால் தங்கள் அனுப்பிய மெசேஜ், தங்களுடைய நண்பரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு சென்ட் செய்யப்படும்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nஇவ்வாறு மெசேஜ் செய்வதன் மூலம் தாங்கள் வாட்ஸ்அப் செயலியை இறுதியாக எப்பொழுது off செய்திர்களோ, அந்த last seen-ஐ தான் தங்களுடைய நண்பர்களுக்கு last seen ஆக ஆட்டும். உதாரணத்திற்கு தாங்கள் இரவு 9.30 மணிக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி விட்டு off செய்திர்கள் என்றால். மறுநாள் இந்த ட்ரிக்ஸை செய்து பார்த்திர்கள் என்றால்.. தங்களுடைய last seen 9.30 தான் காட்டும் ஆனால் தங்களுடைய நண்பர்களுக்கு தங்கள் அனுப்பிய மெஜேஜ் சென்ட் ஆகிவிடும்.\nவாட்ஸ்அப் செயலியில் Read receipts என்று ஒரு அம்சம் இருக்கிறது, அதனை Off செய்தர்கள் என்றால், நாம் அனுப்பு மெசேஜ் சென்ட் ஆகும். ஆனால் நாம் அனுப்பிய மெசேஜ் அவர்கள் பார்த்திருந்தாலும், நமக்கு Blue ticks-யில் காமிக்காது. அப்பொழுது தாங்கள் அவர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் செய்திர்கள் என்றால், அப்பொழுது அந்த வாய்ஸ் மெசேஜை தங்களுடைய நண்பர் கிளிக் செய்து கேட்பார்கள், அப்பொழுது தாங்கள் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ப்ளூ நிறத்தில் டிக் ஆகும். அதனை வைத்தே தாங்கள் தங்கள் நண்பருக்கும் அனுப்பும் மெசேஜ் சென்டாகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nபென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு கரப்ட் ஆனா இப்படி டிரை பண்ணி பாருங்கள்..\nபொதுவாக வாட்ஸ்அப் பயன்படுத்தினாலே நமது போன் ஸ்டோரேஜ் full ஆகிவிடும். இருந்தாலும் சிலருடைய சாட்டினை நாம் கிளியர் செய்வதற்கு விரும்பமாட்டோம். இருந்தாலும் தேவை இல்லாதவர்களின் சாட்டினை மட்டும் டெலிட் செய்யலாம். அதாவது வாட்ஸ்அப் செயலியில் உள்ள setting உள்ளே செல்லுங்கள் அவற்றில் data and storage usage என்பதை கிளிக் செய்யுங்கள், பின் storage usage என்பதை கிளிக் செய்யுங்கள் இப்பொழுது உங்கள் வாட்ஸ்அப் செயலியில் contacts உள்ளவர்களை view செய்து காட்டும், அவற்றில் தங்கள் contacts-யில் உள்ளவர்கள் எவ்வளவு MB ஸ்டோரே���ியில் உள்ளது என்பதை, வரிசையாக காட்டும் அதாவது எவ்வளவு text message உள்ளது, எவ்வளவு வீடியோ உள்ளது மற்றும் எவ்வளவு போடோஸ் உள்ளது அதற்கு எல்லாம் எவ்வளவு ஸ்டோரேஜ் என்பதையும் வரிசையாக காட்டும். அவற்றில் தங்களுக்கு தேவை இல்லாதவர்களின் ஸ்டோரேஜிகளை மட்டும் கிளியர் செய்து கொள்ளலாம். இதன் மூலம் போன் ஸ்டோரேஜ் full ஆக்குவதை நாம் தவிர்த்து கொள்ளலாம்.\nஉங்கள் ATM Password இல்லாமல் பணம் எடுக்க முடியும்..\nவாட்ஸ்அப் செயலியில் நாம் யாருக்காவு ஏதாவது முக்கியமான மெசேஜினை சென்ட் செய்திருப்போம் அல்லது நமக்கு யாராவது ஏதாவது முக்கியமான மெசேஜினை அனுப்பி இருப்பார்கள் அதனை நாம் BOOK MARK செய்து வைத்து கொள்ளலாம்.\nஅதாவது யாருடைய வாட்ஸ்அப் மெசேஜை Book mark செய்ய வேண்டுமோ அதனை லாங் பிரஸ் செய்யுங்கள், பின் அந்த பேஜியில் ஸ்டார் போன்று ஒரு சிம்பிள் காட்டப்படும் அதனை கிளிக் செய்தால் அந்த மெசேஜ் மட்டும் புக் மார்க் செய்யப்படும்.\nபின் வாட்ஸ்அப் ஹோம் பேஜிக்கு வந்து வலது புறத்தின் மேல் பகுதியில் மூன்று புள்ளிகள் போன்று இருக்கும் அவற்றை கிளிக் செய்திர்கள் என்றால் starred messages என்று இருக்கும் அவற்றை கிளிக் செய்ய வேண்டும்.\nஅவற்றில் தாங்கள் புக் மார்க் செய்து வைத்த மெசேஜ் புக் மார்க் ஆகி இருக்கும்.\nசரி whatsapp tricks in tamil இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பதிவு செய்கின்றோம் நன்றி வணக்கம்.\nஇதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\n10th, +2, Degree அல்லது PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி\nஆதார் கார்டில் முகவரி மாற்றம் செய்வது எப்படி\nவித்தியாசமான அமேசான் கேட்ஜெட்ஸ் (Amazon Gadgets)..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/sri-devi-movie-in-china/", "date_download": "2020-06-06T04:33:43Z", "digest": "sha1:NCIHEW24I63IVDPH6T4HLTKZHU2I2ZNZ", "length": 5068, "nlines": 130, "source_domain": "ithutamil.com", "title": "Sri Devi movie in China | இது தமிழ் Sri Devi movie in China – இது தமிழ்", "raw_content": "\nஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது\nஇந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர்...\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nகாவல்துறை உங்கள் நண்பன் – ஸ்டில்ஸ்\nபிளான் பண்ணி பண்ணனும் – ஸ்டில்ஸ்\nகல்வியில் ஏழைகளுக்கு இழைக்கப்படும் அநீதி\nஷ்ருதி ரெட்டி – ஆல்பம்\nதேசிய தலைவர் – பசும்பொன் தேவரின் வாழ்க்கை வரலாற்றுப்படம்\nமத்திய – மாநில அரசுகளிடம் திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை\nபொன்மகள் வந்தாள் – ட்ரெய்லர்\n“உலக இலக்கியம் தெரியும்டா” – மிஷ்கின்\nவெட்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனன் – ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றி விழா\nநோ டைம் டூ டை – ட்ரெய்லர்\n‘கன்னி மாடம் பாருங்க தங்கம் வெல்லுங்க’ – தயாரிப்பாளர் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16606", "date_download": "2020-06-06T05:04:42Z", "digest": "sha1:VO5NJ2VRWBN32JLGAQEDG25LEWOABTQC", "length": 16862, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவெள்ளி, செப்டம்பர் 25, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (25-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 889 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷா,பி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\n“தைக்காவில் நடந்த DCW நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமலேயே என் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது” - நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பெயர் வெளியிடப்பட்டவர் தன்னிலை விளக்கம்” - நிகழ்ச்சியில் பங்கேற்றதாக பெயர் வெளியிடப்பட்டவர் தன்னிலை விளக்கம்\n“தைக்காவில் நடந்த DCW நிகழ்ச்சிக்கும், எனக்கும் தொடர்பில்லை” - 02ஆவது வார்டு உறுப்பினர் தன்னிலை விளக்கம்” - 02ஆவது வார்டு உறுப்பினர் தன்னிலை விளக்கம்\n வேறு பகுதிகளில் அரசு இடங்கள் பல உள்ளன, அவற்றில் ஒன்றை பயன்படுத்தவும் 13வது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு 13வது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nடி.சி.டபிள்யூ நிறுவனம் சார்பில் - நயினார் தெரு கதிஜா நாயகி பெண்கள் தைக்காவிற்கு ரூ. 2 லட்சம் செலவில் உள்கட்டமைப்பு வசதி 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் நிகழ்ச்சி\nஊடகப்பார்வை: இன்றைய (28-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (27-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஊடகப்பார்வை: இன்றைய (26-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெப்டம்பர் 25இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஉள்ஹிய்யா 1436: ஜாவியாவில் பங்கு சேர்ந்துள்ளோர் தம் பங்கு விபரங்களை இணையதளத்தில் காணலாம்\nசெப். 27 அன்று புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம் கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்துகின்றன\n“உள்ஹிய்யா தோல்களை மத்ரஸா நலனுக்குத் தந்துதவுவீர்” ஹாமிதிய்யா வேண்டுகோள்\nஹஜ் பெருநாளை முன்னி��்டு, நகராட்சியின் சார்பில் கடற்கரையில் துப்புரவுப் பணிகள் ஆண், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள் ஆண், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள்\nசெப். 26 அன்று, எழுத்து மேடை மையம் சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி\nசெப். 26 அன்று, மமகவின் மக்கள் பணிகள் விளக்கப் பொதுக்கூட்டம்\nஹஜ் பெருநாள் 1436: கடற்கரையில், ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகை 75 பேர் பங்கேற்பு\nஅரஃபா நாள் 1436: மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளியில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஅரஃபா நாள் 1436: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nஊடகப்பார்வை: இன்றைய (24-09-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஉள்ஹிய்யா 1436: விற்பனைக்காக செம்மறிக் கிடாக்கள் குவிப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/5th-and-8th-class-general-elections-instructions-release/c77058-w2931-cid320141-su6269.htm", "date_download": "2020-06-06T05:35:56Z", "digest": "sha1:R5VSBWJ7YSSU7YIRWLBC32ANQ7O7AXFK", "length": 2280, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு", "raw_content": "\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: வழிமுறைகள் வெளியீடு\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\n5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.\nஅதில், ‘5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியில் இருந்து ஒரு கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 கி.மீ.,க்குள் தேர்வு மையம் அமைக்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் சென்றுவர ஏதுவாக போக்குவரத்து வசதி ஏற்பட���த்த வேண்டும். வினாத்தாள், விடைக்குறிப்பு பணிகளை குறுவள மைய அளவிலேயே மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2020 ஏப்ரலில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/yuvaraj/", "date_download": "2020-06-06T03:34:06Z", "digest": "sha1:MJGIPPAGEEYN3JHQZU52IEISQM3MWB3T", "length": 3560, "nlines": 70, "source_domain": "www.behindframes.com", "title": "Yuvaraj Archives - Behind Frames", "raw_content": "\nநீண்ட நாட்கள் கழித்து வடிவேலு நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். தனது ரசிகர்களை காக்கவைத்ததற்கு ஏற்ற சரியான தீனியை போட்டிருக்கிறார் வடிவேலு. விகட...\nவடிவேலு கதாநாயகனாக நடித்துவரும் ‘தெனாலிராமன்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. ஏப்ரல்-1ஆம் தேதி இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை நடத்த...\nஏப்-11ல் களம் இறங்குகிறார் வடிவேல்..\nசோதனையான காலகட்டத்தில்தான் இருக்கிறார் வடிவேலு. இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் பிறகு ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற படத்தில் ஹீரோவாக இரண்டு...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/12/blog-post_7.html", "date_download": "2020-06-06T03:39:27Z", "digest": "sha1:UQMM5BMZS5XPY2OHSCWNPRHHX73JL4SE", "length": 22011, "nlines": 195, "source_domain": "www.nisaptham.com", "title": "கணக்கு முக்கியமப்பா.. ~ நிசப்தம்", "raw_content": "\nநேற்று பாங்க் ஆஃப் பரோடாவின் கடவுச் சொல்லை மறந்துவிட்டேன். இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா மண்டைக்குள்ளேயே இருக்கிறது ஆனால் தட்டச்சு செய்தால் தவறாகப் போய் நிற்கிறது. வங்கியில் அழைத்துக் கேட்டேன். ‘மூணு தடவை தப்பா அடிச்சீங்கன்னா புட்டுக்கும்’ என்றார்கள். இது என்ன வம்பாகப் போய்விட்டது என்று கமுக்கமாக விட்டுவிட்டேன். நல்லவேளையாக இன்று காலையில் ஞாபகத்திற்கு வந்துவிட்டது.\nமூன்றாம் தேதி மீட்புப் பணியில் ஈடுபடப் போவதாக எழுதிய போது வங்கிக் கணக்கில் எட்டு லட்சத்து முப்பத்தேழாயிரம் ரூபாய் இருந்தது. இப்பொழுது இருபத்து மூன்று லட்சத்து எட்டாயிரம் ரூபாய் இருக்கிறது. துல்லியமாகச் சொன்னால் பதினான்கு லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணத்தை கடந்த நான்கு நாட்களில் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.\nநேற்று திண்டிவனம், மதுராந்தகம், செங்கல்பட���டு, மேல்மருவத்தூர் ஆகிய ஊர்களில் நிவாரணப் பொருட்களை வாங்கியதற்கு பதினாறு காசோலைகளைக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறோம். ஒரு கடையில் மட்டும் பணமாகத்தான் வேண்டும் என்று கேட்டார்கள். அப்படித் தர முடியாது என்று சொல்லிவிட்டு கடையை மாற்றிக் கொண்டோம். அவசரத்துக்காக வங்கியிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கலாம்தான். ஆனால் வெளிப்படையான பணப்பரிமாற்ற விவரங்களைப் பராமரிக்க காசாக எடுத்துப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான அணுகுமுறை. அதே போல முடிந்தவரைக்கும் தனிப்பட்ட நபர்களின் பெயரில் காசோலைகளை வழங்குவதேயில்லை. ஆனால் சில சமயங்களில் அதைத் தவிர்க்க முடிவதில்லை.\nநேற்று மூன்று பேருக்கு தனிமனிதர்களின் பெயர்களில் காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பொருட்களை மூட்டை கட்டுவதற்காக ஆயிரம் சாக்குப் பைகளை திண்டிவனத்திலிருந்து வாங்கியிருக்கிறோம். ஒரு சாக்குப் பை ஆறு ரூபாய் என்று விலை சொல்லியிருந்தார். சாக்குப்பைக்காரருக்கு கடைப்பெயரில் கணக்கு இல்லை என்பதால் மாணிக்கம் என்ற அவருடைய பெயரில் ஐயாயிரத்து தொள்ளாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது. அதேபோல கோதுமை மாவு மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்து தருபவருக்கும் கடையின் பெயரில் வங்கிக் கணக்கு இல்லை என்பதனால் குணசீலன் என்ற பெயரில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு காசோலை வழங்கியிருக்கிறோம். ஒரு கிலோ கோதுமை மாவு நாற்பது ரூபாய். ஆயிரம் கிலோ கோதுமை மாவு- ஒரு குடும்பத்துக்கு ஒரு கிலோ.\nஇவை இரண்டும் தவிர, இந்த வேலையை அச்சிறுபாக்கத்தில் ஒருங்கிணைக்கும் ஜெயராஜுக்கு(வங்கிக் கணக்கு: ராஜா) தலா ஐந்தாயிரம் ரூபாய்க்கு இரண்டு காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வேலை செய்யும் ஆட்களுக்கு உணவு, சரக்குகளை இறக்கி ஏற்றுபவர்களுக்கான டிப்ஸ் என்று அவருக்கு நிறைய செலவுகள் இருக்கின்றன. பணம் வேண்டாம் என்றுதான் சொன்னார். ஆனால் இத்தனை பேருக்கு அவர் தனது கைக்காசை செலவு செய்வது முறையாக இருக்காது என்பதால்தான் இந்த ஏற்பாடு. இவ்வளவு மனிதர்களைத் திரட்டி இவ்வளவு பெரிய வேலையைச் செய்வதோடுமில்லாமல் அவரே செலவும் செய்யட்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.\nநேற்று எட்டு லட்சத்து பதினெட்டாயிரத்து எந்நூற்று முப்பத்தியிரண்டு ரூபாய்க்கு காசோலைகள் வழங்கப்பட்டிருக்கின்ற��. ஆயிரம் குடும்பங்களுக்கு பத்து நாள் சமையல் செலவுக்கு எட்டு லட்ச ரூபாய் போதுமானதாக இருக்கிறது. நம் நாட்டில் திருடப்படும் கோடிகள் கிடைத்தால் மொத்த இந்தியாவுக்கும் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்கும் விருந்து வைக்கலாம் போலிருக்கிறது. திருட்டுப்பயல்களை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.\nMRP விலையிலிருந்து அனைத்துப் பொருட்களுமே விலை குறைக்கப்பட்டுத்தான் வாங்கப்பட்டிருக்கின்றன. நாங்களாக பேரம் நடத்த வேண்டிய வேலை எதுவும் இருக்கவில்லை. நல்ல காரியத்துக்காக எங்களின் பங்களிப்பாக இருக்கட்டும் என்றுதான் பெரும்பாலான வியாபாரிகள் சொன்னார்கள். ‘இங்க யாருமே யாருக்கும் உதவ மாட்டாங்க’ என்பதெல்லாம் ஸ்டீரியோடைப்பான வாதம். அவசியமான நேரத்தில் உதவுததற்கு அத்தனை மனிதர்களும் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஒரு சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும். ஆனால் நாம் விதிவிலக்குகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.\nஎந்தெந்தப் பொருட்களுக்காக இந்தத் தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்கிற விவரங்களை அனைத்து ரசீதுகளையும் ஒரு சேர பதிவிடும் போது தெரிந்து கொள்ள முடியும். இப்பொழுது அனைத்து ரசீதுகளும் அச்சிறுபாக்கத்தைச் சார்ந்த அன்பு என்கிற தன்னார்வலரிடம் இருக்கிறது. எல்லாவற்றையும் தொகுத்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.\nநிவாரண நிதிக்காக வந்திருக்கும் தொகையில் இன்னமும் ஆறு லட்சத்து ஐம்பத்தியிரண்டாயிரம் ரூபாய் மிச்சமிருக்கிறது. இன்னமும் பணம் அனுப்பவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பணமும் வந்து கொண்டேயிருக்கிறது. அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகிக் கொண்டேயிருக்கலாம்.\nநிவாரணப் பணிகளுக்கான முந்தய பண வரவு விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.\nகடலூர் மற்றும் சென்னையில் முதற்கட்ட நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு அடுத்தடுத்த கட்டப் பணிகளை திட்டமிட்டு பொறுமையாகவும் அதே சமயம் சரியான வகையிலும் செய்யலாம். பணம் இருக்கிறது என்பதற்காகத் தாறுமாறாக அள்ளி வீசினால் கண்டவர்கள் வயிறு வளர்க்க நாம் உதவியது போலாகிவிடும். ஒவ்வொரு ரூபாயும் தகுதியுள்ள பயனாளிகளை மட்டுமே சேர வேண்டும். இல்லையென்றால் நாம் இவ்வளவு சிரமப்பட வேண்டியதில்லை.\nநிதி விவகாரம் சம்பந்தமாக எந்தச் சிறு சந்தேகமும் யா��ுக்கும் இருக்கக் கூடாது என்பது அறக்கட்டளை ஆரம்பித்த தருணத்திலிருந்தே அடிப்படையான கொள்கை. அஃது எல்லாக் காலத்திலும் தொடரும். துளி சந்தேகம் என்றாலும் கூட கேட்டுவிடலாம். தவறே இல்லை. வெளிப்படைத்தன்மைதான் இந்த அறக்கட்டளையின் மிக முக்கியமான பலம் என்பதை உணர்ந்திருக்கிறேன். தெரிந்தோ தெரியாமலோ கூட ஒற்றை ரூபாய் கூட தவறுதலாகப் பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது. அதனால் சந்தேமிருப்பின் தயங்கவே வேண்டியதில்லை. vaamanikandan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். சந்தேகத்தைப் பொதுவெளியில் தீர்க்க வேண்டியது என்னுடைய கடமை. அதை எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் செய்வேன்.\nநிதானமாக செலவு பற்றிய விவரங்களை\nஇதற்காக நேரத்தை செலவிட வேண்டாம்\nஅதை மக்களுக்கு பணியாற்ற எடுத்துகொள்ளவும்.\nஒரு டார்ச் லைட் சேர்த்தால் நன்றாக இருக்கும்\nஇந்த இருண்ட சூழலில் மக்களுக்கு மிகவும் உபயோகமாக\nகடலூர் மற்றும் சென்னையில் பெரும்பாலான நிவாரணப் பொருட்களை கட்சிகாரர்கள் கைப்பற்றிக் கொள்கின்றனர். நீங்கள் எப்படி உரியவர்களிடம் சேர்க்கப் போகிறீர்கள் அதுவும் இவ்வளவு மதிப்புடைய பொருட்களோடு... மிகுந்த கவலையாய் இருக்கிறது உரியவர்களிடம் போய் சேரவேண்டுமே என்று. உங்கள் முயற்சிக்கு கடவுள் துணை இருக்க வேண்டும்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nஉங்கள் முயற்சியில் வெற்றி பெற என் வாழ்த்துகள்\nவாழ்த்துக்கள்... இதுவும் புனிதப்பணி என்பதை விட இதுதான் புனிதப்பணி என்பதே சிறந்ததாக இருக்கவியலும். மீண்டும் வாழ்த்துக்கள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2020-06-06T05:13:12Z", "digest": "sha1:CPADB4BVGBZODAAJD3LEOAEG5A6SBOFF", "length": 7924, "nlines": 84, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிகில் இசை வெளிட்டு விழா Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nHome Tags பிகில் இசை வெளிட்டு விழா\nTag: பிகில் இசை வெளிட்டு விழா\nநோட்டீஸ் அனுப்பிய கல்வி துறை. பிகில் இசை வெளியீட்டு விழாவால் புதிய சிக்கலில் சிக்கிய...\nநடிகர் விஜய்யின் பிகில் படத்தின் இசை வெளியீடு விழா தனியார் கல்லூரியில் மீரல வைக்கும் அளவிற்கு நடந்து முடிந்தது. இந்த இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் அவர்கள் பேசிய...\nபிகில் படத்திற்கு எதிராக இறங்கிய இறைச்சி வியாபாரிகள்.\nதமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி விஜய்'.அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான \"பிகில்\" படம் அக்டோபர்...\nவிஜய் பேசிய அந்த சர்ச்சை விசயத்தையும், முக்கிய வில்லன் பேசியதையும் நீக்கிய சன் டிவி.\nதென்னிந்திய திரைப்பட உலகை கலக்கி கொண்டிருக்கும் இளையதளபதி விஜய் அவர்களின் 63வது படமான பிகில் படம் சில வாரங்களில் வெளிவர உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள...\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு வராத நயன் குறித்து சற்று முன் தயாரிப்பாளர் போட்ட...\nதென்னிந்திய சினிமா திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் இன்றைய இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். மேலும், தென்னிந்திய திரை...\nஆவலுடன் எதிர்பார்த்த தளபதியின் பேச்சு. பிகில் இசை வெளியீட்டில் விஜய் சொன்ன பிலாசபி.\nதமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி' விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான \"பிகில்\" படம் ...\nஅதற்க்கு பிறகு இங்கு தான் இவ்வளவு கூட்டம். என்னா மாஸ் தம்பிக்கு.\nதமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி' விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான \"பிகில்\" படம்...\nபிகில் இசை வெளியீட்டு விழாவில் தளபதி செய்யப்போகும் அந்த ஒரு விஷயம்.\nதமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி' விஜய், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான \"பிகில்\" படம் ...\nபிகில் இசை வெளியீட்டு விழாவிற்காக போடபட்டு வரும் பிரம்மாண்ட செட்.\nதமிழ் திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி' விஜய்.அவரின் 63 வது படமான \"பிகில்\" படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் ��தாவது...\nபிகில் படத்தின் இசை வெளியீட்டை தொகுத்து வழங்கப்போவது இவர் தான்.\nதமிழ் திரைப்பட உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் 'இளைய தளபதி' விஜய்யின் 63 வது படமான \"பிகில்\" படம் திரையரங்குக்கு இன்னும் சில நாட்களில் வரப்போகிறது. அதனின் கொண்டாட்டமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/vitamin-d-rich-foods-for-daily-dose-90535.html", "date_download": "2020-06-06T05:52:38Z", "digest": "sha1:XCAURCW4GZRAKZG437L5U6R5D4FQJSA3", "length": 9296, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "விட்டமின் டி சத்துக் குறைபாடு உள்ளவர்களா நீங்கள் ?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உடல்நலம்\nவிட்டமின் டி சத்துக் குறைபாடா உங்களுக்கு தினசரி உணவோடு இதையும் எடுத்துக்கோங்க\nவிட்டமின் டி சத்தானது எலும்புகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியால் இயற்கையாகக் கிடைக்கக் கூடிய விட்டமின் டி, நீண்ட நேர அலுவலகப் பணி, காற்று மாசுபாடு என பல காரணங்களால் சரியாகக் கிடைப்பதில்லை. இதன் காரணமாக எலும்பு தொடர்பான நோய்களும் அதிகரிக்கிறது. விட்டமின் டி குறைபாட்டால் நீங்களும் அவதிப்படுகிறீர்கள் என்றால் இந்த உணவுகளை தினசரி உணவோடு எடுத்துக் கொண்டாலே போதும் உடல் ஆரோக்கியம் பெறும்.\nகிழங்கான் மீன்: இறைச்சியில் மீன் வகைகளில்தான் அதிக ருசியும், சத்தும் நிறைந்துள்ளது . குறிப்பாக கிழங்கான் மீனில் விட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது . இதை வாரத்தில் 2 அல்லது மூன்று முறை எடுத்துக் கொண்டால் போதும், விட்டமின் டி குறித்த கவலையே தேவையில்லை.\nமீன் எண்ணெய்: மீன் எண்ணெயில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மற்றும் விட்டமின் டி மற்றும் ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் எலும்பு தொடர்பான மூட்டு வலி போன்ற நோய்கள் தவிர்க்கப்படுகின்றன.\nமுட்டை: முட்டை பல வகைகளில் உடலுக்கு ஊட்டச்சத்துகளை அளிக்க வல்லது. எளிதில் கிடைக்கக் கூடிய உணவும் முட்டை என்பதால் தினமும் எடுத்துக் கொண்டால் விட்டமின் டி குறைபாட்டைத் தவிர்க்கலாம். குறிப்பாக முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி அதிகமாக இருக்கிறது.\nகாளான்: சைவ உணவுப் பிரியர்களுக்கு காளான் சிறந்த மாற்றாக இருக்கும். இதில் விட்டமின் டி அதிகமாக உள்ளது. காளான் வாங்கும் முன் அதன் தரத்தை உறுதி செய்து வாங்கவும்\nதயிர்: ஊட்டச்சத்து நிறைந்த உணவு. ம���லும் பாலிலிருந்து கிடைக்கக் கூடிய பனீர், வெண்ணெய் என அனைத்து உணவுகளிலும் விட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைக்கிறது. பாலிலிருந்து கிடைக்கக் கூடிய ஏதேனும் ஒரு உணவை தினசரி உணவுடன் எடுத்துக் கொண்டால் விட்டமின் டி குறைப்பாட்டை தவிர்க்கலாம்.\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\n10-ஆம் வகுப்பு தேர்வுக்காக சென்னையில் சிறப்பு பேருந்து வசதி: 41 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள்\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n சீனா - இந்தியா உறவு குறித்த வாக்கெடுப்பு முடிவுகள்..\n10-ஆம் வகுப்பு தேர்வுக்காக சென்னையில் சிறப்பு பேருந்து வசதி: 41 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/602/", "date_download": "2020-06-06T04:51:06Z", "digest": "sha1:TBUF75LOGZLSQMXDUN6YE64HUTS2XWTY", "length": 28731, "nlines": 155, "source_domain": "www.jeyamohan.in", "title": "காமரூபிணி: மேலும் கடிதங்கள்", "raw_content": "\nஇன்று உங்களது காமரூபிணி கதை படித்தேன்.\nதமிழ் உரைநடையின் ஆகப்பெரிய சாத்தியங்களை உங்கள் மொழி எட்டிப் பிடித்திருக்கிறது. பல விஷயங்கள் காடு மற்றும் கொற்றவையின் வரிகளை நினைவூட்டினாலும் யட்சியின் வசீகரத்தை தன்னில் வரித்துக்கொண்டட மொழியில் இக்கதை ஒரு நீள் கவிதை ஆகிறது.\nகாமரூபினி படித்தேன். உங்கள் வழக்கமான ஆற்றொழுக்கான நடையில் சிறுசிறு விவரங்களைக்கூட விட்டுவிடாமல் பதிவு செய்யப்பட்ட சிறப்பான கதை. குமரி மண்ணின் படைப்பாளிகள் எவருக்கும் தப்ப முடியாதொரு முடிச்சாக கண்டும் கேட்டும் வளர்ந்த மந்திரவாதக் கதைச்சூழலை சொல்லலாம். வெறும் கற்பனையில் முகிழ்த்த மாயாஜாலக் கதைகளாக அவை இருப்பதில்லை. நிகழ்கால வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்ததாக, அதேசமயம் முற்காலத்தின் சுவடுகளாகவும் அவை நம்முன் காட்சியளிக்கிறது. குமாரசெல்வாவின் உக்கிலு, பொன்னீலனின் படைப்புகள�� போன்றவற்றிலும் சுந்தரராமசாமியின் படைப்புகளிலும் கூட இந்தக் கதைச்சூழலை காண முடிந்திருக்கிறது.\nசிறுவயதில் என் பாட்டி கூறி யட்சிகளின் கதை கேட்டிருக்கிறேன். நீலியின் கதை கூறும்போது தன் அம்மாச்சன் தான் அந்த மந்திரவாதியென்று அவர் கூறக் கேட்டிருந்தேன். பிற்காலத்தில் மீனவப் பெண்மணியொருவர் நீலியின் கதையை தன் மூப்பாட்டனோடு தொடர்புறுத்தி கூறக் கேட்டேன். பின்னும் வேறொரு கிழவர் தன் தகப்பனாரோடு தொடர்பு படுத்தி கூறினார். வெவ்வேறு சாதி மதப் பின்னணி கொண்ட இவர்கள் தங்களோடு அடையாளப் படுத்திக் கொண்டு நீலியின் கதையை வெவ்வேறு தளங்களில் கூறக்கேட்டபோது கற்பனையின் சிறகுகள் மட்டுமல்ல சமூகத்தின் அடையாளமாகவும் கலாச்சாரவேர்களில் ஊறிப்போனதாகவும் இந்த பாரம்பரியக் கதைகளை நாம் அடையாளம் காணமுடிகிறது. அது போன்ற கதைகளை பின்னணியாகக் கொண்டு, பல கதைகளை தொடுத்துக்கொண்டு சென்றிருக்கும் காமரூபினி தரும் நுட்பமான கதானுபவம் மிகவும் ரசமானது.\nகாமரூபினி என்ற இந்த நீண்ட சிறுகதையின் இடையே இரண்டுவரிகளில் நீங்கள் குறிப்பிட்டுள்ள இடலக்காட்டு நீலி கதையை நான் கேட்டிருந்த வடிவங்களை அடியொற்றி முன்னொரு சமயம் சிறு தொடராக ஒரு வலைப்பதிவில் எழுதியிருந்தேன்.\nதளத்தில் வெளியிட்டுள்ள ஜெ.சைதன்யாவின் படங்கள் அருமை. நாம் அடிக்கடி காணும் இடங்களைக்கூட மூன்றாவது கண் ;) வழியாக காணும்போது புதுசாகத்தான் இருக்கிறது.\n☆ எண்ணச்சுழலில் எதிர்நீச்சலிட்ட எழுத்துப்படிமங்கள்…\nஇது திரட்டிகளின் திரட்டு, தமிழ்ச் செய்திகளின் தொகுப்பு\nஉயிர்ம்மையில் தங்களின் காமரூபிணி சிறுகதையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.பிறகு உணர்ந்து கொண்டேன். தாங்கள் தான் நிச்சயமாக தமிழின் ஆகசிறந்த எழுத்தாளர் என்று. இதில் எந்த ஒரு சந்தேகமும் எனக்கு இல்லை.\nஎன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களிடம் சொல்கிறேன். இது எதனால் நடந்தது என்று தாங்களால் மட்டுமே விளக்கமுடியும் என்று நினைக்கிறேன். தயவு செய்து இந்த சம்பவங்களை எழுத்தில் கொண்டுவரவேண்டாம். அப்படியே கொண்டுவந்தாலும் எனது உண்மையான பெயரையும் ஊரையும் மாற்றிவிடவும்.\nஒரு 6 வருடங்களுக்கு முன்னாள் எனது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த சமயம் எனது அப்பா ஒரு ஐயரிடம் கூட்டிச்சென்றார். ஐயர் திருநீறு மந்த��ரித்து பார்த்து விட்டு எனக்கு பேய் குணம் இருப்பதாகவும் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவிலுக்கு கூட்டிசென்றால் சரியாகிவிடும் என்று கூறினார்.\nமேலும் அந்த ஐயரின் துணையுடன் ஒரு வாடகை காரில் சொட்டானிக்கறைக்கு ஒரு மாலை வேளையில் சென்று இறங்கினோம். அங்கு தெவஸ்த்தாந அறை எடுத்து குளித்து முடித்து கோவிலுக்குள் சென்றோம். முதலில் மேல்காவில் பகவதியை வணங்கிவிட்டு ஐயரின் அறிவுரையின் பேரில் கீழ்காவு காளியை வணங்க சென்றோம். சாமியை வணங்கியதும் ஐயரின் சொற்படி காளியின் முன்னாள் நான் அமர வைக்கப்பட்டேன். நான் அமர்ந்து காளியை நோக்கிக்கொண்டிருந்த சமயம் எனது பின்னால் ஒரு வயதான பக்தை காளியை நோக்கி மலையாளத்தில் பாடினர். அப்பாடலும் குராலும் மிகவும் அருமையானதாக இருந்தது.அப்போது திடீரென் என் தொப்புளுக்கும் கீழ் எதோ ஒன்று என்னை முன்னும் பின்னும் ஆட்டியபடியே மேலே வந்தது. அது தலைக்கு வந்ததும் என்தலை வலது புறமாக சுற்ற ஆரம்பித்து விட்டது. நானும் பேயாடுபவர்களை போல என்தலையை சுழற்றி ஆடினேன். எனது தலையின் வலது புறம் படீர் என்று ஒரு சத்தம் கேட்டது. பின்பு நான் கீழே சரிந்து விட்டேன்.நான் சகஜ நிலைக்கு திரும்பினேன்.\nமீண்டும் மேல்காவில் பகவதி முன்பு நான் நிறுத்தப்பட்ட சமயம் கதவுசாத்தபட்டு உள் பூஜை நடந்து கொண்டிருந்தது. ஒரு கால் மாநிநேரம் பொறுத்து நடைதிராக்கப்பட்டது. அதுவரை ஒற்றை மேளம் மட்டும் அடிக்கபட்டுகொண்டிருந்தது. நானும் முன்னும் பின்னும் ஆடிகொண்டிருந்தேன். நடை திறந்ததும் எனது வாயும் திறந்து கொண்னடது. திறந்த வாயுடன் நான் பகவதியை நோக்கி முன்னேறினேன். இதைக்கன்ண்ட மேல்சாந்தி என்னை வெளியே கொண்டுபோகும்படி கூறினார். பிறகு கீழ்காவில் குருதிபூஜையில் நிறுத்திவைக்கப்பட்டேன். அப்போது பூஜையி நடைபெற்ற சமயம் செண்டாவின் இசையில் நான் எனது தலையை சுழற்றி ஆடினேன். என்னால் அப்படி செய்யாமல் இருக்க முடியவில்லை.பூஜை முடிந்ததும் நான் சகஜ நிலைக்கு திரும்பினேன். அடுத்தநாள் காலை பூஜையில் கொடுக்கப்படும் நெய்யை சாப்பிட்டுவிட்டு கோவிலிலேயே தங்கிவிட்டோம். மறுநாள் ஊருக்கு திரும்பும் பொழுது மேல்சாந்தி கொடுத்த நெய்யுடன் வீட்டிற்க்கு திரும்பினோம். அந்த நெய் டப்பா எனது படுகையின் அறிகில் இருந்தது. இரவு தூங்கும் பொ��ுது நான் சுயமைதுனம் செய்ய ஆரம்பித்தேன். அப்பொழுது என் கை தானாகவே நெய் டப்பாவை நோக்கி சென்று நெய்யை எடுத்து எனது லிங்கத்தின் மேல் பூசியது. பின்பு நான் சுயமைதுனம் செய்துமுடித்தேன். செய்யும்பொழுது நான் பகவதியையே நினைத்துக்கொண்டேன். இவ்வாறாகவே அந்த நெய் டப்பா காலியானது.\nநான் பகவத்தியை திருமணம் செய்ய முடிவெடுத்து நானாக சோட்டானிக்கரை சென்றேன். அங்கு வரும் பெண் பக்த்தைகள் அனைவரும் எனக்கு பகவத்தியை போன்றே தோற்றம் தந்தனர்.பின்பு நான் கொஞ்சம் தெளிவு பெற்று ஊருக்கு திரும்பினேன்.கொஞ்சநாள் அமைதியாக இருந்தேன். பின் எங்கள் ஊர் செல்லும் வழியில் உள்ள ஒரு வேப்ப மரத்தின் மீது காமம் கொள்ள ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சென்று வரும் வழியில் உள்ள அந்த மரத்தை கட்டிபிடிப்பதும் அதன் கீழ் சுயமைதுனம் செய்வதும் எனது வாடிக்கையாக இருந்து வந்தது .\nஇப்போதும் நான் அடிக்கடி சோட்டானிக்கரை செல்வது உண்டு.அங்கு வரும் பெண்களில் பலர் எனக்கு பகவதியாகவே தோன்றுகிறார்கள். நான் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இது பற்றி மிக விரிவாக சொல்கிறேன்.\nதயவு கூர்ந்து மேற்சொன்ன சம்பவங்களுக்கு என்ன அர்த்தம் என்று விரிவாகவும் ஆழமாகவும் பதில் அனுப்புங்களேன்.\nஇதை தங்களின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய விரும்பினால் எனது பெயரையும் முகவரியையும் போடவேண்டாம்.\nகாமரூபிணி படித்தேன். மனதை குழப்பி பலவகையான எண்ணங்களுக்கும் புராதனமான கனவுகளுக்கும் கொண்டு சென்ற விசித்திரமான கதை. கதை அல்ல கதைக் கொத்து. கதைகளை வைத்து எழுதபப்ட்ட கவிதை. மனித உடலிலும் இயர்கையிலும் நின்று எரியும் ஐ அல்லது பசியை அற்புதமாகச் சொல்லியிருக்கிறது இந்தக் கதை. எல்லாவகையான பசியையும் சொல்கிறது. காமம் மட்டுமல்ல குரோதமும் கூட ஒருவகை பசிதான் என்று சொல்கிறது. அற்புதமான கதை. மீன்டும் வாழ்த்துக்கள்\nஉங்கள் வாசகி. காமரூபிணி படித்தேன். அதில் நீங்கள் குறிப்பிடும் காமவசப்பட்ட நிலை ஒரு நோய். நிம்போமேனியா என்று அதற்குப் பெயர். ஆனால் உண்மையில் அந்த நோய் அபூர்வத்திலும் அபூர்வம். கிளிடோரிஸில் வரும் கான்சர் போன்ற சிக்கல்களினால்தான் அது உருவாகிறது. [தமிழில் இது கந்து என்று சொல்லபப்டுகிறது] மிதமிஞ்சிய Hormone ஊற்றினாலும் கந்து வளர்ச்சி உருவாகலாம். ஆனால் ���ந்தியப்பெண்களில் மிக மிக அபூர்வமாகவே நுண்ணோக்கியால் பார்க்கக் கூடிய அளவில் கந்து காணப்படுகிறது. ஆப்ரிக்க பெண்களில் சற்ரே ப்ரிதாக இருக்கும். நம்முடைய காம நூல்களும் காம எழுத்துக்களும் மிகவும் விரிவாக இந்த உறுப்பைப்பற்றியும் காமநோயைப்பற்றியும் பேசுவது அவற்றை உருவாக்கிய ஆண்களின் மிதமிஞ்சிய அச்சத்தைப்பற்றி மட்டுமெ சொல்கிறது. இந்தியப்பெண்களில் கந்து தன் காம உறுப்பு என்று அறிந்த பெண்களும் சரி, ஆண்களும் சரி தமிழ்நாட்டில் மிகவும் குறைவுதான். பெண்களில் அனேகமாக யாருமே சுய இன்பத்துக்கு அதைக் கையாள்வதும் இல்லை. இப்படிப்பட்ட ‘இலக்கிய முக்கியத்துவம்’ அதற்கு எப்படி வந்தது என்று பார்க்கும்போதுதான் ஆண்களின் பயம் புரிகிறது\nகாந்தி, வாசிப்பு – கடிதங்கள்\nTags: சிறுகதை., வாசகர் கடிதம்\nகாந்தியின் பிள்ளைகள் - 1\nவரக்கூடும் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு- கே.ஜி.சங்கரப்பிள்ளை\nகாந்தி, குடி - கடிதங்கள்\nகாலனியாதிக்க கால வாழ்க்கை -வெள்ளையானை\nகவிஞர் அபி - இளங்கோ கிருஷ்ணன்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொ���ுசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/96085/", "date_download": "2020-06-06T06:02:39Z", "digest": "sha1:H3TNUA2TJIVZXV4GR6GU7OJFJBI2MU77", "length": 19556, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "நமது சினிமா எழுத்துக்கள் – பிஞ்சர் குறிப்பை முன்வைத்து", "raw_content": "\n« பிஞ்சர் ஒரு ரசனைப்பதிவு\nநமது சினிமா எழுத்துக்கள் – பிஞ்சர் குறிப்பை முன்வைத்து\nபிஞ்சர் பற்றி நண்பர் சேலம் பிரசாத் எழுதிய குறிப்பை ஒட்டி நான் அவருக்கு எழுதிய கடிதம். ஒரு தனிப்பதிவாக இருக்கலாமே எனத் தோன்றியது\nஎப்படி உலகப்போரும் ஜெர்மானிய வதைமுகாம்களும் அணுகுண்டுவீச்சும் அதுவரை ஐரோப்பா எதிர்கொள்ளாத மானுடம் குறித்த வினாக்களை எழுப்பினவோ அதைப்போலவே பிரிவினையும் அதைத் தொடர்ந்த வன்முறைகளும் கற்பழிப்புகளும் இந்தியாவின் இலக்கியப்பரப்பில் முக்கியமான மானுட அறக்கேள்விகளை உருவாக்கின\nசதத் ஹுசெய்ன் மன்றோ அதை ஒருவகை ஓங்கியடிக்கும் அதிரடிகளாக எழுதியவர். ஏறத்தாழ அதே தளத்தைச் சேர்ந்த எழுத்து என பீஷ்ம சாஹ்னி [ தமஸ் ] மனோகர் மால்கோங்கர் [ கங்கையில் ஒருவளைவு] போன்றவர்களைச் சொல்லலாம். வெகுஜனத்தன்மை கொண்ட எழுத்து குஷ்வந்த்சிங் போன்றவர்கள் எழுதியது [பாகிஸ்தானுக்குச் செல்லும் ரயில்]\nஆங்கிலத்தில் எழுதப்பட்ட சல்மான் ரஷ்தியின் [மிட்நைட் சில்டிரன்] ரோஹிண்டன் மிஸ்திரி [ எ ஃபைன் பேலன்ஸ்] போன்றவை பெரும்புகழ்பெற்றவை. ஆனால் மேலைநாட்டினரின் ரசனைக்காக எழுதப்பட்ட பாசாங்கான ஆக்கங்கள் அவை. விதிவிலக்கு அமிதவ் கோஷின் நிழல்கோடுகள்.\nமேலும் நுட்பமாகவும் உணர்ச்சிகரமாகவும் இஸ்மத் சுக்தாய், அமிர்தா பிரீதம், ராஜேந்திரசிங் பேதி போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள். பிஞ்சர் தமிழிலும் வெளிவந்துள்ளது என ஞாபகம்.\nஆனால் வங்கப்பிரிவின���யின் அடிப்படையில் எழுதப்பட்ட மகத்தான வங்கநாவல்களுடன் ஒப்பிடும்படி தரமானவை அல்ல இவை. உதாரணம், அதீன் பந்யோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடி\nஇவற்றை ஒட்டி நிறைய சினிமாக்களும் வந்துள்ளன. பல வகையில் அமைந்த படங்கள் அவை. பலவற்றை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்த சினிமாக்களைப்பற்றி இங்கே நிறைய எழுதப்படுகின்றன. நான் குறிப்பிடவிரும்புவது இந்த சினிமா எழுத்தைத்தான்\nசினிமா பார்த்து எழுதப்படும் எந்தக்கடிதத்தையும் நான் வெளியிடுவதில்லை. ஏனென்றால் அந்த சினிமா ‘நன்றாக இருக்கிறது’ என்னும் அபிப்பிராயம் மற்றும் கதைச்சுருக்கம் ஆகியவற்றுக்கு அப்பால் அவற்றில் எதுவுமே இருப்பதில்லை. தமிழில் சினிமா பற்றி எழுதும் மூத்த எழுத்தாளர்கள்கூட இதே தரத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் ஒரு முன்னுதாரணத்தையே உருவாக்கியிருக்கிறார்கள்.\nசினிமா விமர்சனம் என்பது சினிமாவிமர்சகர்களால் செய்யப்படவேண்டியது. அவர்கள் அதை ஒரு தொடர்ச்செயல்பாடாக வைத்திருக்கிறார்கள். அதனூடாக ஒரு தரநிர்ணயத்தைச் செய்திருக்கிறார்கள். அந்த அளவுகோலில் ஒரு படம் என்ன இடத்தை அடைகிறது என வாசகன் கவனிக்கலாம். அந்த அளவுகோல்மேல் நம்பிக்கை இருந்தால் பார்க்கலாம்.\nசினிமாவை ஒரு கலைவடிவாகக் கண்டு தொழில்நுட்ப அறிவுடன், சினிமாவரலாற்றறிவுடன் அணுகுவது இன்னொருவகை விமர்சனம். அது ஆனால் இங்கே அது மிகமிகக்குறைவு என சினிமாவின் தொழில்நுட்பத்தை அறிந்தவன் என்னும் வகையில் என்னால் சொல்லமுடியும்\nமூன்றாம்வகை சினிமா இதழியல். அது சினிமா சம்பந்தமான சுவாரசியமான தகவல்களைச் சொல்லும் எழுத்து. சினிமாவின் பின்னணித்தகவல்கள், வரலாற்றுத்தகவல்கள் ஆகியவற்றால் ஆன எழுத்து\nஇவை மூன்றுமே இலக்கியவாசகன், எழுத்தாளன் செய்யவேண்டியவை அல்ல. அவன் சினிமா பற்றி எழுதும்போது சினிமாவை ஒரு பண்பாட்டுநிகழ்வாகவே கொள்ளவேண்டும். அதன் சமூகவியல்பின்னணி, பண்பாட்டுப்பின்னணி, இலக்கியப்பின்னணி ஆகியவற்றை அவன் கொஞ்சம் முனைந்து ஆராயவேண்டும். அவற்றைக்கொண்டு அந்த சினிமாவை ஒரு விரிந்த பகைப்புலத்தில் நிறுத்தி வாசகனுக்கு அவன் அதுவரை அறியாத சித்திரத்தை அளிக்கவேண்டும்\nஅவ்வாறு ஒரு சினிமாவை விரிவான பகைப்புலத்தில் வைத்துப்பார்க்கும் எழுத்தாளன் அவனுக்கே உரிய தனிப்பட்ட அவதானிப்புகளை சென்றடைவான். அது வேறெங்கும் இல்லாத கோணமாக இருக்கும். அந்த தனிக்கருத்தே அவன் சினிமா பற்றி எழுதுவதை நியாயப்படுத்தும்.\nஉங்களை நான் இலக்கியவாசகனாக எண்ணுகிறேன். நான் உங்களிடம் எதிர்பார்ப்பது வேறு. பிஞ்சர் பற்றி எழுதுவதற்கு முன் அந்நாவலை வாசித்திருக்கலாம். அப்பின்னணியைப் பேசும் ஆவண மதிப்புள்ள நூல்களை வாசித்திருக்கலாம். எச்.வி.சேஷாத்ரியின் ’பிரிவினையின் சோகக்கதை’, டமினிக் லாப்பியர் -லாரி காலின்ஸின் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ போன்ற நூல்களை வாசித்திருக்கலாம்.\nமேலே நான் குறிப்பிட்டவற்றில் தமிழ்ப்பெயர்கள் உள்ள ஆக்கங்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. அவற்றில் சிலவற்றை வாசித்திருக்கலாம். அவற்றிலிருந்து ஒரு பொதுச்சித்திரத்தை உருவாக்கிக்கொண்டு அதன் பின்னணியில் பிஞ்சரை விரிவாக அணுகியிருக்கலாம். அப்போது நீங்கள் மட்டுமே சொல்லக்கூடிய சில அவதானிப்புகள் உருவாகி வந்திருக்கும்\nஅவ்வாறு எழுதப்பட்டால் இக்குறிப்பு ஒரு கட்டுரையாக ஆகியிருக்கும். ஐந்தாண்டு கழித்தும் வாசிக்கத்தக்க தகுதி கொண்டிருக்கும். இன்று இது ஒரு முகநூல் குறிப்பு, ஒரு டைரிப்பதிவு என்பதற்கு அப்பால் எந்த மதிப்பும் இல்லாமலிருக்கிறது. தமிழில் சினிமா பற்றிஎ ழுதப்பட்ட பெரும்பாலான எழுத்துக்கள், அவை தொகுக்கப்பட்ட நூல்கள் பயனற்ற வெறும் குறிப்புகள். அவற்றின் குப்பைக்குவியலில் உங்கள் வரிகளும் சென்று சேர்ந்தால் எனக்கு வருத்தமே. நான் உங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறேன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-22\nவிழா கடிதம்- பாலாஜி பிருத்விராஜ்,ஜெகதீஷ்\nசிறுகதை அரங்கும் சித்தேஸ்வரன் மலையும்\nநாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-42\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி ���தில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108650/2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T03:55:28Z", "digest": "sha1:SAFE3R7NV3WUHRKGKQJEJ4327CSMO4BB", "length": 7160, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "2 நாள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\n2 நாள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம்\nஇரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பின் இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது.\nமும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்ந்து 31 ஆயிரத்து 685 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 65 புள்ளிகள் அதிகரித்து 9270ஆகவும் நிலை கொண்டன. வங்கி, வாகன உற்பத்தி, நிதி, ஐடி, எப்எம்சிஜி நிறுவனங்களின் பங்கு விலைகள் ஏற்றமடைந்தன.\nஐடிசி நிறுவனத்தில் மத்திய அரசுக்கு சொந்தமாக இருக்கும் சுமார் 8 சதவீத பங்குகள் நிதி திரட்டும் விதத்தில் விற்கப்பட இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த நிறுவனத்தின் பங்குகள் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் குறைந்து, 75 ரூபாய் 76 காசுகளாக இருந்தது.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.96 அதிகரிப்பு\nகடன் தள்ளி வைப்புக் காலத்துக்கு வட்டி தள்ளுபடி செய்தால் வங்கிகளுக்கு 2.01லட்சம் கோடி இழப்பு ஏற்படும் -ஆர்பிஐ\nரிலையன்ஸ் ஜியோவில் அபுதாபியின் முபாதலா நிறுவனம் ரூ. 9093 கோடி முதலீடு\nஏர்டெல் நிறுவனத்தில் ரூ.14,000 கோடி முதலீடு செய்ய அமேசான் திட்டம்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் நிறைவு\nபள்ளி, கல்லூரிகள் ஆன்லைன் வகுப்பு எதிரொலியாக ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரிப்பு\nஊரடங்கின் 3 மாதங்களில் மட்டும் 'Zoom' நிறுவனத்திற்கு ரூ.2500 கோடி வருவாய்\nஇந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108764/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..%0A%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF..!-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-06-06T03:53:21Z", "digest": "sha1:S7ITOZMR7IEYZ5NAWCJ7YBISEIXX3YTP", "length": 10329, "nlines": 99, "source_domain": "www.polimernews.com", "title": "எகிறும் கொரோனா பாதிப்பு.. உயரும் உயிர்ப்பலி..! அதிரும் இந்தியா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\nஎகிறும் கொரோனா பாதிப்பு.. உயரும் உயிர்ப்பலி..\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்ட, வைரஸ் தொற்று உயிர்ப்பலி ஆயிரத்து 790 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nமிரட்டும் கொரோனாவை விரட்டும் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக முடுக்கி விடப்பட்ட போதிலும், மற்றொருபக்கம் பாதிப்புகளும், உயிர்ப்பலிகளும் வேகமாக உயர்ந்து வருகின்றன.\nஅந்த வகையில், மஹாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 800 ஐ நெருங்க, உயிரிழப்பு 651ஆக கூடியுள்ளது.\nமும்பை நகரில் மட்டும் ஒரே நாளில் 769 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 10 ஆயிரத்து 527 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 25 பேர் பலி ஆனதால், அங்கு மட்டும் உயிரிழப்பு 412 ஆக அதிகரித்தது.\nபுனே நகரில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 99 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு, 2 ஆயிரத்து 300 ஆக உயர்ந்தது. கொரோனாவால், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுஜராத்தில் கொரோனாபாதிப்பு 6 ஆயிரத்து 600 ஐ யும், டெல்லியில் 5 ஆயிரத்து 500 - ஐ யும் தாண்டி உள்ளது.\nராஜஸ்தானில் 3 ஆயிரத்து 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி, பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது.\nமத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 100 ஐ தாண்டி விட்டது.\nஉத்தர பிரதேசத்தை பொறுத்தவரை, வைரஸ் தொற்று உறுதி ஆனவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.\nஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 833 ஆக உயர, தெலங்கானா வில் வைரஸ் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 100 ஐ தாண்டி விட்டது.\nமேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்து 456 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாபில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 500 ஐ தாண்டி உள்ளது.\nகொரோனாவால் ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டோர் பட்டியலில், தமிழகம் உள்பட 11 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 119ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.\nகடந்த 15 நாட்களில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உயர்வு\nதொழிலாளர்கள் இல்லாமல் தள்ளாடும் ஜவுளிக் கடைகள், ஆலைகள்\nமும்பையில் கொரோனாவின் தீவிர பாதிப்பு குறையாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வு\nஇந்தியாவுடனான எல்லைப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும்-சீனா நம்பிக்கை\nமதவழிபாட்டு தலங்களை 8ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதித்திருப்பதை அடுத்து ஏற்பாடுகள் தீவிரம்\nஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ. 3580 கோடி நிகர லாபம் ஈட்டிய எஸ்பிஐ\nஒரே ஐஎம்இஐ எண்ணுடன் 13,500 செல்பேசிகள் செயல்படுவது கண்டுபிடிப்பு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.websitehostingrating.com/ta/dreamhost-review/", "date_download": "2020-06-06T04:04:48Z", "digest": "sha1:2P4BXLPAJAZZQ7XHO7OYHW452KZV3W33", "length": 76882, "nlines": 308, "source_domain": "www.websitehostingrating.com", "title": "ட்ரீம்ஹோஸ்ட் விமர்சனம் 2020: # 7 நன்மை & # 2 தீமைகளின் முழு பட்டியல்", "raw_content": "\nதள மைதானம் Vs ப்ளூஹோஸ்ட்\nகிளவுட்வேஸ் vs சைட் கிரவுண்ட்\nகிளவுட்வேஸ் vs WP இன்ஜின்\nதள மைதானம் Vs ஹோஸ்ட்கேட்டர்\nஅஜாக்ஸ் ஹோஸ்டிங் Vs தளம்ஜண்ட்\nதளவரைபடம் vs WP பொறி\n��ப்ளைவீல் vs WP இன்ஜின்\nட்ரீம்ஹோஸ்ட் வலை ஹோஸ்டிங்கைப் பயன்படுத்துவதற்கான 7 நன்மை மற்றும் 2 தீமைகளின் பட்டியல் இங்கே\nபுதுப்பிக்கப்பட்டது: ஜூன் 29, 29\nஎங்கள் தளம் வாசகர் ஆதரவு. எங்கள் இணைப்புகள் வழியாக நீங்கள் ஒரு சேவை அல்லது தயாரிப்பை வாங்கும்போது, ​​நாங்கள் சில நேரங்களில் ஒரு துணை கமிஷனைப் பெறுவோம். மேலும் அறிக.\nDreamHost அதன் தாராளமான மற்றும் தொழில்துறையின் முன்னணி 97 நாள் பணத்தை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்திற்காக பிரபலமாகிவிட்டது, இது சிறந்த வலை ஹோஸ்டிங் அம்சங்கள், செயல்திறன், வேகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுடன் இணைந்து, ட்ரீம்ஹோஸ்டை நீங்கள் பயன்படுத்த வேண்டிய ஒரு வலை ஹோஸ்டாக மாற்றவும்.\nஇன்று சந்தையில் மிக நீண்ட காலமாக வலை ஹோஸ்டிங் வழங்குநர்களில் ஒருவராக, DreamHost ஹோஸ்டிங் அம்சங்கள், மலிவு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவு பற்றி ஒன்று அல்லது இரண்டு விஷயங்கள் தெரியும்.\nட்ரீம்ஹோஸ்ட் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க வைக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், அவை உங்களுக்கு விருப்பத்தை வழங்குகின்றன ஆண்டுக்கு பதிலாக மாதந்தோறும் செலுத்துங்கள். ட்ரீம்ஹோஸ்டும் விலையை அதிகரிக்காது புதுப்பிக்க வேண்டிய நேரம் வரும்போது. பிளஸ், அவர்களின் 97- நாள் பணம் திரும்ப உத்தரவாதம் உங்களுக்கு முழு மன அமைதியை அளிக்கிறது.\nஇந்த ட்ரீம்ஹோஸ்ட் விமர்சனம் இந்த வலை ஹோஸ்ட் உங்களுக்கு நல்ல தேர்வாக இருந்தால் உங்களுக்குத் தெரிவிக்கும்.\nஎனவே ட்ரீம்ஹோஸ்ட் ஏதாவது நல்லதா ட்ரீம்ஹோஸ்ட் இவ்வளவு காலமாக இருந்து வருவதற்கும் அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கிறது. ஏனென்றால் அவை ஹோஸ்டிங் திட்டங்கள், மலிவு விலை மற்றும் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் ஒரு ஒழுக்கமான அளவு வலைத்தளத்தை இயக்க போதுமான அம்சங்களை புரிந்துகொள்வது எளிது.\nதாராளமான 97 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nஇலவச டொமைன் மற்றும் தனியுரிமை (வரம்பற்ற திட்டத்தில்)\nவரம்பற்ற வட்டு இடம் மற்றும் தரவு பரிமாற்றம்\nஇலவச SSD சேமிப்பு வேகமான சேவையகங்கள் (PHP7, SSD & உள்ளமைக்கப்பட்ட கேச்சிங்)\nட்ரீம் பிரஸ் உயர் செயல்திறன் WordPress ஹோஸ்டிங்\nCPanel கட்டுப்பாட்டுப் பலகத்தை வழங்க வேண்டாம்\nவேக சோதனை - ட்ரீம்ஹோஸ்ட் எவ்வளவு வேகமாக உள்ளது\n2. DIY ரீமிக்சர் வலைத்தள பில்டர்\n3. டொமைன் பெயர்கள் மற்றும் பல\n5. 100% இயக்க நேரம்\n6. ஈர்க்கக்கூடிய பணம் திரும்ப உத்தரவாதம்\n7. சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு\n2. தொலைபேசி ஆதரவு இல்லை\nஇருப்பினும், அவர்கள் வழங்க வேண்டிய எல்லாவற்றையும் நாங்கள் உங்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம், எனவே அவை உங்கள் “மேப்ஸ்” பட்டியலில் வந்தால், உங்கள் தளத்தின் தரவை நீங்கள் நம்ப விரும்பும் வலை ஹோஸ்ட் ட்ரீம்ஹோஸ்ட் என்பதை நீங்கள் சிறப்பாக தீர்மானிக்க முடியும்.\nஇந்த ட்ரீம்ஹோஸ்ட் மதிப்பாய்விலிருந்து நீங்கள் கற்றுக்கொள்வது இதுதான்\nஇங்கே நான் ஒரு உன்னிப்பாக கவனிக்கிறேன் நன்மை ட்ரீம்ஹோஸ்டைப் பயன்படுத்துதல். ஏனெனில் இந்த வலை ஹோஸ்டைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன.\nஆனால் ட்ரீம்ஹோஸ்டுக்கும் ஒரு சில தீமைகள் உள்ளன. இங்கே நான் என்ன ஒரு கூர்ந்து கவனிக்கிறேன் தீமைகள் உள்ளன.\nட்ரீம்ஹோஸ்ட் திட்டங்கள் & விலைகள்\nஇங்கே இந்த பிரிவில் நான் அவற்றை உள்ளடக்குவேன் திட்டங்கள் மற்றும் விலைகள் மேலும் விரிவாக.\nஎன்றால் இங்கே சொல்கிறேன் நான் அவர்களை பரிந்துரைக்கிறேன் அல்லது ட்ரீம்ஹோஸ்டுக்கு மாற்றாக நீங்கள் சிறந்தது என்று நான் நினைத்தால்.\nஎனவே, இந்த ட்ரீம்ஹோஸ்ட் மதிப்பாய்வில் இறங்குவோம்…\nட்ரீம்ஹோஸ்ட் ஒரு சுயாதீனமாக சொந்தமான மற்றும் இயக்கப்படும் ஹோஸ்டிங் நிறுவனமாகும், இது நேரத்தின் சோதனையை நிறுத்தி வைத்துள்ளது பொறையுடைமை சர்வதேசம் ஹோஸ்டிங் வரலாற்றில் மிகப் பெரிய பெயர்களில் சிலவற்றை எடுத்துக்கொள்கிறது (எ.கா. ஐபேஜ், ஹோஸ்ட்கேட்டர் மற்றும் Bluehost).\nட்ரீம்ஹோஸ்ட் இதைச் செய்திருக்க, மற்றும் வெற்றிகரமாக இருக்கும், நம்பகமான ஹோஸ்டிங்கைத் தேடும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது, இது ஒரு இலாபகரமான வலைத்தளத்தை இயக்கத் தேவையான அனைத்தையும் கொண்டுள்ளது.\nஎனவே, பார்ப்போம், அவர்கள் வழங்குவதைப் பார்ப்போம்.\nவலை ஹோஸ்டைத் தேர்ந்தெடுக்கும்போது வேகமான சேவையகங்கள் மிக முக்கியமான காரணியாகும். ஏனென்றால், பெரும்பாலான தள பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளத்தை தோல்வியுற்றால் அதை விட்டுவிடுவார்கள் (மற்றும் திரும்பி வரமாட்டார்கள்) என்று ஆராய்ச்சி காட்டுகிறது 2 வினாடிகள் அல்லது அதற்கும் குறைவாக ஏற்றவும்.\nஉங்கள் வலைத்தளம் வேகமாக ஏற்றுகிறது\nதள உரிம��யாளர்களுக்கு வேகமாக ஏற்றுதல் தளங்கள் தேவை, ட்ரீம்ஹோஸ்ட்களின் வேகம் “அடுக்கு” ​​என்றால் என்ன\nஇது எங்களுடன் நீங்கள் பெற்ற சேவைகளைப் பொறுத்தது, ஆனால் நாங்கள் நிர்வகிக்க நிறைய நேரம் செலவிட்டோம் WordPress பிரீமியம், ட்ரீம் பிரஸ், மிகவும் பதிலளிக்கக்கூடிய ஒன்றை வழங்க WordPress வலையில் அனுபவங்கள்\nட்ரீம் பிரஸ் PHP OPcache மற்றும் Memcached உடன் சேவையக மட்டத்தில் தற்காலிகமாக சேமிக்கப்படுகிறது, எரியும் வேகமான PHP7 க்கு மேல் இயங்குகிறது, மேலும் ஒரு Nginx வலை சேவையகம் மற்றும் ஒரு WordPressமேம்படுத்தப்பட்ட MySQL தரவுத்தள சேவையகம். ட்ரீம் பிரஸ் குறித்து நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், மேலும் வலையின் மிக சக்திவாய்ந்த ஒன்றாக மாற்ற நாங்கள் கடுமையாக உழைத்தோம் WordPress ஹோஸ்டிங் விருப்பங்கள்.\nபிரட் டன்ஸ்ட் - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸின் ட்ரீம்ஹோஸ்ட் வி.பி.\nஉங்கள் தளம் வேகமாக ஏற்றப்படுவதை உறுதிசெய்ய ட்ரீம்ஹோஸ்ட் சில சமீபத்திய வேக தொழில்நுட்பத்தை வழங்குகிறது:\nசாலிட் ஸ்டேட் டிரைவ்ஸ். உங்கள் தளத்தின் கோப்புகள் மற்றும் தரவுத்தளங்கள் SSD இல் சேமிக்கப்படுகின்றன, அவை HDD (ஹார்ட் டிஸ்க் டிரைவ்கள்) ஐ விட மிக வேகமாக இருக்கும்.\nஜிஜிப் சுருக்க. எல்லா ஹோஸ்டிங் திட்டங்களிலும் இயல்பாகவே இயக்கப்படும்\nOPcache தற்காலிக சேமிப்பு. OPcache என்பது PHP இல் கட்டமைக்கப்பட்ட ஒரு தேக்கக இயந்திரமாகும், மேலும் இது இயல்பாகவே இயக்கப்படும்.\nஉள்ளடக்க விநியோக நெட்வொர்க். கிளவுட்ஃப்ளேர் என்பது சிடிஎன் சேவையாகும், இது வலைத்தள பாதுகாப்பு மற்றும் முடுக்கம் ஆகியவற்றை வழங்குகிறது. ட்ரீம்ஹோஸ்ட் என்பது கிளவுட்ஃப்ளேரின் “உகந்த ஹோஸ்டிங் கூட்டாளர்” ஆகும்.\nPHP7. இது PHP இன் சமீபத்திய பதிப்பாகும், மேலும் வேகமான செயல்திறன் மற்றும் குறைந்த ஆதாரங்களை உறுதி செய்கிறது.\nவேக சோதனை - ட்ரீம்ஹோஸ்ட் எவ்வளவு வேகமாக உள்ளது\nமெதுவாக ஏற்றும் தளங்கள் எந்தவொரு முக்கிய இடத்திலும் மேலே உயர வாய்ப்பில்லை. Google இலிருந்து ஒரு ஆய்வு மொபைல் பக்க சுமை நேரங்களில் ஒரு வினாடி தாமதம் மாற்ற விகிதங்களை 20% வரை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது.\nசுமை நேரத்தை சோதிக்க முடிவு செய்தேன். நான் ஒரு சோதனை வலைத்தளத்தை உருவாக்கியுள்ளேன் (இல் பகிரப்பட்ட ஸ்டார்டர் திட்டம்), பின்னர் நான் நிறுவினேன் WordPress (அர்ஜென்டினா தீம் மற்���ும் போலி லோரெம் இப்சம் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி).\nபெட்டியின் வெளியே சோதனை தளம் மிக வேகமாக ஏற்றப்பட்டது, 1.1 வினாடிகள், 210 கி.பை. பக்க அளவு மற்றும் 15 கோரிக்கைகள்.\nமோசமாக இல்லை .. ஆனால் அது நன்றாகிறது.\nட்ரீம்ஹோஸ்ட் ஏற்கனவே வருகிறது உள்ளமைக்கப்பட்ட கேச்சிங் மற்றும் ஜிஜிப் சுருக்க அவை இயல்பாகவே இயக்கப்பட்டன, எனவே இங்கு மேம்படுத்த எந்த அமைப்புகளும் இல்லை.\nஆனால் விஷயங்களை இன்னும் விரைவுபடுத்த, நான் மேலே சென்று ஒரு நிறுவினேன் இலவச WordPress Autoptimize எனப்படும் சொருகி இயல்புநிலை அமைப்புகளை நான் இயக்கியுள்ளேன்.\nஇது செயல்திறனை இன்னும் மேம்படுத்தியது, ஏனெனில் அது மொட்டையடிக்கப்பட்டது 0.1 விநாடிகள், மேலும் இது மொத்த பக்க அளவை மட்டும் குறைத்தது 199 kb மற்றும் கோரிக்கைகளின் எண்ணிக்கையை குறைத்தது 11.\nWordPress ட்ரீம்ஹோஸ்டில் ஹோஸ்ட் செய்யப்பட்ட தளங்கள் மிக வேகமாக ஏற்றப்படும், மேலும் விஷயங்களை இன்னும் விரைவுபடுத்த நீங்கள் பயன்படுத்தக்கூடிய எளிய நுட்பத்தை இங்கே காண்பித்தேன்.\nDreamHost.com உடன் இப்போதே தொடங்கவும்\n2. DIY ரீமிக்சர் வலைத்தள பில்டர்\nட்ரீம்ஹோஸ்டில் உள்ள குழுவுக்கு புதிதாக ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை அறிவார், குறிப்பாக உங்களுக்கு எந்த குறியீடும் தெரியாதபோது.\nஅதனால்தான் அவர்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரீமிக்சர் வலைத்தள பில்டரை வழங்குகிறார்கள், அவை போக்குவரத்தை இயக்கவும் பார்வையாளர்களை வாடிக்கையாளர்களாக மாற்றவும் விதிக்கப்பட்ட வலைத்தளங்களை தனித்து நிற்கின்றன.\nஉங்கள் உள்ளமைக்கப்பட்ட வலைத்தள பில்டருடன் வரும் சில அம்சங்கள் இங்கே:\nஒரு ஹோஸ்டிங் திட்டத்தின் கீழ் வரம்பற்ற வலைத்தள உருவாக்கம்\nதனிப்பயன் வண்ணங்கள் மற்றும் எழுத்துருக்கள்\nரீமிக்சர் வலைத்தளத்திற்கு டொமைன் பெயர் ஒதுக்கீடு (இலவசம்)\nஇலவச மற்றும் தொழில்முறை தோற்றத்திற்கான அணுகல் பங்கு புகைப்படம் எடுத்தல்\nதனிப்பட்ட ஊடக நூலகம் எனவே உங்கள் தளத்தில் புகைப்படங்கள், வீடியோ மற்றும் ஆடியோவை வெளியிடலாம்\nஅவர்களின் பிரத்யேக வலைத்தள பில்டரைப் பயன்படுத்தும்போது ஒரு வலைத்தளத்தை உருவாக்குவது மிகவும் எளிது.\n3. டொமைன் பெயர்கள் மற்றும் பல\nட்ரீம்ஹோஸ்ட் அவர்களின் ஹோஸ்டிங் திட்டங்களுடன் இலவச டொமைன் பெயர்களை வழங்குவது ம��்டுமல்ல (ஸ்டார்டர் பகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்திற்காக சேமிக்கவும்), அவற்றில் கூடுதல் அம்சங்களும் உள்ளன, இது ஒப்பந்தத்தை சிறிது இனிமையாக்குகிறது.\nதொடங்க, உங்கள் வளர்ந்து வரும் வலைத்தளத்திற்கான சரியான URL ஐக் கண்டுபிடிக்க அவற்றின் வசதியான டொமைன் பெயர் தேடல் பட்டியைப் பயன்படுத்தவும்.\nஆட்டோ புதுப்பித்தல். ஒவ்வொரு ஆண்டும் உங்கள் டொமைன் பெயர் உங்களுடையதாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் உங்கள் டொமைன் பெயர் தானாக புதுப்பித்தல்களை அமைக்கவும், உங்கள் கடின உழைப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளவும் முடியாது.\nடி.என்.எஸ் மேலாண்மை. ஐபி முகவரிகளுக்கு பதிலாக பெயர்களைக் கொண்டு கணினிகளைக் குறிப்பிடவும்.\nஉங்களுக்கு தேவையான பல துணை டொமைன்களை இலவசமாகப் பெறுங்கள்.\nதனிப்பயன் பெயர்செர்வர்கள். உங்கள் டொமைனுக்கான டிஎன்எஸ் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உங்கள் டொமைனுடன் முத்திரை குத்தப்பட்ட வேனிட்டி நேம்சர்வர்களை உருவாக்கவும்.\nடொமைன் பகிர்தல். எளிதான உள்ளடக்க நிர்வாகத்திற்காக உங்கள் தள பார்வையாளர்களை வேறொரு URL அல்லது டொமைன் பெயருக்கு தானாக திருப்பி விடுகிறது.\nவிருப்ப டொமைன் பூட்டுதல். கூடுதல் பாதுகாப்புக்காக உங்கள் டொமைன் பெயரை இலவசமாக பூட்டுங்கள், எனவே அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது.\nஉங்கள் டொமைன் பெயரை ட்ரீம்ஹோஸ்டுடன் பதிவுசெய்வது உங்கள் ஹோஸ்டிங் வழங்குநராக அவற்றைப் பயன்படுத்தும்போது எளிய தீர்வாகும்.\nஉங்களிடம் வேறொரு நிறுவனத்துடன் டொமைன் பெயர் இருந்தால், நீங்கள் தயாராக இருக்கும்போது அதை எளிதாக ட்ரீம்ஹோஸ்டுக்கு மாற்றலாம்.\nஒரு ஹோஸ்டிங் நிறுவனத்தை இயக்குவது சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்பதை ட்ரீம்ஹோஸ்ட் புரிந்துகொள்கிறது. எடுத்துக்காட்டாக, சேவையகங்களை இயங்க வைப்பதற்கான மின்சாரம், அலுவலகங்களை இயக்குவதற்கான காகிதம் மற்றும் ஒவ்வொரு நாளும் பணியாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்வதற்கு எடுக்கும் வாயு கூட நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சூழலை பாதிக்கிறது.\nபல ஆண்டுகளாக, எதிர்காலத்தில், ட்ரீம்ஹோஸ்ட் வளர்ந்து, பூமியின் விலைமதிப்பற்ற வளங்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு பெரிய வணிகமாக தொடர்ந்து வளரும் என்ற புரிதலும் உள்ளது.\nபதிலுக்கு, ட்ரீம்ஹோஸ்ட் தங்கள் சொந்த கார்பன் தடம் குறைக்க பின்வருவனவற்றை செய்கிறது:\nஅவற்றின் அலுவலகங்கள் ஆற்றல் திறனுள்ள உபகரணங்கள் மற்றும் விளக்குகளுடன் இயங்குகின்றன மற்றும் இயக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த ஓட்டம் கொண்ட பிளம்பிங் சாதனங்களைப் பயன்படுத்துகின்றன\nதரவுத்தொகுப்புகளில் உயர் திறன் கொண்ட குளிரூட்டும் உள்கட்டமைப்பு, நகராட்சி மற்றும் மீட்டெடுக்கப்பட்ட நீரின் பயன்பாடு, சக்தி-திறனுள்ள செயலிகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க வளங்களான காற்றாலை பண்ணைகள், சூரிய பேனல்கள் மற்றும் நீர் மின் நிலையங்கள்\nஊழியர்கள் தங்கள் அலுவலகங்களில் பாராட்டு மறுசுழற்சி தொட்டிகளைப் பெறுகிறார்கள், பொது போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கான நிதி சலுகைகள், வீட்டிலிருந்து வேலை வாய்ப்புகள் மற்றும் மின்-தாக்கல் மற்றும் வீடியோ கான்ஃபெரன்சிங்கிற்கான அணுகல்\nசுற்றுச்சூழலைக் காப்பாற்ற உங்கள் பங்கைச் செய்வது முக்கியம் என்றால், ட்ரீம்ஹோஸ்ட் உங்கள் பக்கத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம், மேலும் சுற்றுச்சூழல் பொறுப்புள்ள ஹோஸ்டிங் சேவைகளை உங்களுக்கு வழங்குவதில் சிறந்ததைச் செய்கிறீர்கள்.\n5. 100% இயக்க நேரம்\nஉண்மையான 100% நேர உத்தரவாதத்தை வழங்கும் ஹோஸ்டிங் நிறுவனத்தைக் கண்டுபிடிப்பது அரிது. இன்னும், ட்ரீம்ஹோஸ்ட் அதை எப்படியாவது செய்கிறது.\nசுமை மற்றும் வேலையில்லா நேரம், தேவையற்ற குளிரூட்டல், அவசர ஜெனரேட்டர்கள் மற்றும் நிலையான சேவையக கண்காணிப்பு ஆகியவற்றின் அச்சுறுத்தல்களைக் கையாள பல தரவு மைய இருப்பிடங்களைப் பயன்படுத்தி, ட்ரீம்ஹோஸ்ட் உங்கள் வலைத்தளத்தை இயக்கி வைத்திருக்கிறது எல்லா நேரமும்.\nஎந்த நேரத்திலும் உங்கள் தளம் வேலையில்லா நேரத்தை அனுபவித்தால் (ட்ரீம்ஹோஸ்ட்டின் படி அது முடியாது), ஆனால் அது நடந்தால், உங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.\nமேலும், ஏதேனும் சிக்கலான சிக்கல்கள், வேலையில்லா நேரம் மற்றும் கணினி புதுப்பிப்புகளின் தற்போதைய நிலையை நீங்கள் பார்க்க விரும்பினால், பாருங்கள் ட்ரீம்ஹோஸ்ட் நிலை வலைத்தளம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும்.\nட்ரீம்ஹோஸ்டுடன் நிகழ்ந்த ஏதேனும் சேவையக சிக்கல்களின் வரலாற்றை நீங்கள் பார்க்க விரும்பினால், அதையும் செய்யலாம்:\nஇந்த வெளிப்படைத்தன்மை வாடிக்கையாளர்கள் பாராட���டும் ஒரு சிறந்த அம்சமாகும். உலகம் சரியானதல்ல, சந்தையில் எந்த வலை ஹோஸ்டிங் வழங்குநர்களும் இல்லை.\nவிஷயங்கள் நடக்கும் என்ற உண்மையை மறைப்பது வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதில் நன்றாக இருக்காது, எனவே விஷயங்கள் நடக்கும்போது உங்களுக்குக் காண்பிக்க ட்ரீம்ஹோஸ்ட் முயற்சி செய்கிறது அவை எவ்வாறு கையாளப்படுகின்றன, எனவே உங்கள் பணத்தின் மதிப்பைப் பெறுகிறீர்கள் என்பதையும் உங்கள் வலைத்தளம் பாதுகாக்கப்படுவதையும் நீங்கள் உறுதியாக நம்பலாம்.\n6. ஈர்க்கக்கூடிய பணம் திரும்ப உத்தரவாதம்\nமீண்டும், ட்ரீம்ஹோஸ்ட் உண்மையிலேயே ஒரு வெற்றிகரமான வலைத்தளத்தை இயக்க வேண்டிய ஹோஸ்டிங் சேவைகளைக் கொண்டுள்ளது என்று உத்தரவாதம் அளிக்கும்போது தன்னை விட அதிகமாக உள்ளது.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் திட்டங்கள் அனைத்தும் ஒரு 97-நாள் பணம் திரும்ப உத்தரவாதம் மற்றும் அனைத்து ட்ரீம் பிரஸ் திட்டங்களும் 30-நாள் பணம் திரும்ப உத்தரவாதங்களுடன் வருகின்றன.\nஇது கூட அசாதாரணமான பார்வை InMotion ன் 90 நாள் பணம் திரும்ப உத்தரவாதம் கூட போட்டியிட முடியாது. மற்ற ஹோஸ்டிங் வழங்குநர்கள் திருப்தி இல்லாவிட்டால் ரத்து செய்ய 30 அல்லது 45 நாட்கள் மட்டுமே உங்களுக்கு வழங்குகிறார்கள்.\nட்ரீம்ஹோஸ்ட் அவர்கள் இருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறீர்கள் (அல்லது இல்லை) உங்களுக்கானவை. அத்தகைய தாராளமான பணத்தைத் திருப்பிச் செலுத்தும் கொள்கையைக் கொண்டிருப்பதன் மூலம், ட்ரீம்ஹோஸ்டின் அனைத்து வாடிக்கையாளர்களும் தொடக்கத்திலிருந்தே அவர்களுடன் நம்பிக்கையை உருவாக்கத் தொடங்குகிறார்கள், இது வணிகத்திற்கான வழியில் செல்லக்கூடும்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, பல இணையவழி கடைகள், பணத்தைத் திரும்பப்பெறும் காலத்தை நீட்டிக்கும்போது, ​​அவை திரும்பப்பெறுதலில் சரிவு மற்றும் விற்பனையின் அதிகரிப்பு ஆகியவற்றைக் காண்கின்றன.\n7. சிறந்த வாடிக்கையாளர் ஆதரவு\nஆதரவில் உள்ள ஒருவரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய நேரங்கள் இருக்கலாம். அதனால்தான் எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவ ஒரு அறிவார்ந்த குழு உறுப்பினர் இருப்பார் என்பதை அறிவது மிக முக்கியம்.\nட்ரீம்ஹோஸ்ட் உங்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க உதவும் நிஜ வாழ்க்கை மனிதர்களை காத்திருப்புடன் கொண்டுள்ளது. அவர்கள் வலை ��ோஸ்டிங் மற்றும் WordPress (நீங்கள் நிர்வகித்ததைத் தேர்வுசெய்தால் WordPress திட்டம் ஹோஸ்டிங்) மற்றும் நீங்கள் இயக்கும் எந்தவொரு சிக்கலையும் தீர்க்க உதவும்.\nநேரடி அரட்டை 24/7/365 வழியாக வாடிக்கையாளர் ஆதரவுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க மின்னஞ்சல் மூலம் ஆதரவு ஊழியர்கள், தொழில்நுட்ப ஆதரவு அல்லது சேவை குழுவை அணுகவும்\nசமூக மன்றத்தில் ஒரு நூலைத் தொடங்கவும் மற்ற ட்ரீம்ஹோஸ்ட் வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்க்க\nபயன்படுத்தி நீங்களே சரிசெய்யவும் விரிவான அறிவுத் தளம் கணக்கு மேலாண்மை / பில்லிங், எஸ்எஸ்எல் சான்றிதழ்கள், தயாரிப்பு ஆதரவு மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய கட்டுரைகள் இதில் உள்ளன\nசுருக்கமாக, ட்ரீம்ஹோஸ்ட் ஒரு எளிய ஹோஸ்டிங் வழங்குநராகும், இது வெற்றிகரமான வலைத்தளத்தை இயக்குவதற்குத் தேவையான அம்சங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.\nஇருப்பினும், ட்ரீம்ஹோஸ்ட் உங்களுக்கானது என்பதை தீர்மானிப்பதற்கு முன்பு நீங்கள் அறிந்திருக்க வேண்டிய பெரிய விஷயங்கள் இல்லை.\nபாரம்பரியமாக, ஹோஸ்டிங் வழங்குநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கணக்கு மேலாண்மை மற்றும் பில்லிங், மின்னஞ்சல் கணக்குகள், FTP தகவல் மற்றும் பலவற்றை cPanel அல்லது Plesk இல் அணுகலாம், இவை இரண்டும் டாஷ்போர்டுகளைப் பயன்படுத்த எளிதான உள்ளுணர்வு கட்டுப்பாட்டு பேனல்கள்.\nட்ரீம்ஹோஸ்ட் அதைச் செய்யாது, இது ஹோஸ்டிங் செய்ய புதியவர்களுக்கு அல்லது சிபனலுடன் தெரிந்தவர்களுக்கு கற்றல் வளைவை சற்று கடினமாக்கும்.\nட்ரீம்ஹோஸ்டின் தனியுரிம கட்டுப்பாட்டுக் குழுவில் உள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் தேடும் விஷயங்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும், டாஷ்போர்டு வரம்புக்குட்பட்டதாகத் தோன்றலாம், மேலும் வாடிக்கையாளர் ஆதரவு கோரிக்கைகள் அதிகரிக்கின்றன, ஏனென்றால் எளிமையான பணிகளைக் கூட முடிப்பதில் மக்கள் தங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருப்பதைக் காணலாம்.\n2. தொலைபேசி ஆதரவு இல்லை\nநிச்சயமாக, நீங்கள் ட்ரீம்ஹோஸ்ட் ஆதரவை மின்னஞ்சல் அல்லது நேரடி அரட்டை வழியாக அணுகலாம். ஆனால் நீங்கள் ஒரு உண்மையான நேரடி நபருடன் பேச விரும்பும் போது நீங்கள் அடையக்கூடிய தொலைபேசி எண் இல்லை.\nதொழில்நுட்ப ஆதரவிலிருந்து நீங்கள் திர���ம்ப அழைப்பைக் கோரலாம் என்றாலும், இந்த ஆதரவு சேவை உங்கள் ஹோஸ்டிங் திட்டத்துடன் சேர்க்கப்படாததால் இது உங்களுக்கு கூடுதல் செலவாகும்.\nஅதற்கு பதிலாக, மாதாந்திர கட்டணத்திற்கு உங்கள் கணக்கில் மூன்று கால்பேக்குகளைச் சேர்க்கலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் ஒரு முறை கால்பேக்கில் முதலீடு செய்யலாம்.\nஇது மிகவும் நம்பகமான ஹோஸ்டிங் வழங்குநர்களுக்கு மின்னஞ்சல், ஆதரவு டிக்கெட் அமைப்புகள், நேரடி அரட்டை மற்றும் தொலைபேசி சேவை எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதால் பல வாடிக்கையாளர்களுக்கு இது பொருந்தாது இலவசம்.\nஅதனுடன் சேர்த்து, மின்னஞ்சல் ஆதரவு போன்ற நேரடி அரட்டை ஆதரவு 24/7 கிடைக்காது. அதற்கு பதிலாக, நீங்கள் ஒவ்வொரு நாளும் காலை 5:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை மட்டுமே அவற்றை அணுக முடியும்.\nஇது பொதுவாக ஒரு பிரச்சனையல்ல என்றாலும், நள்ளிரவில் உடனடி ஆதரவு தேவைப்படும் நேரத்தை நாம் அனைவரும் சிந்திக்கலாம். நேரடி அரட்டை ஆதரவை அணுகுவதற்கான ஒரே வழி உங்கள் கட்டுப்பாட்டுக் குழு வழியாகும் என்று தெரிகிறது, உங்களிடம் விற்பனைக்கு முந்தைய கேள்விகள் இருந்தால் இப்போதே பதிலளிக்க வேண்டும். அதற்கு பதிலாக, நீங்கள் பயன்படுத்த வேண்டும் ஆன்லைன் தொடர்பு படிவம்.\nட்ரீம்ஹோஸ்டில் பகிர்வு ஹோஸ்டிங், பிரத்யேக சேவையகங்கள், மெய்நிகர் தனியார் சேவையகங்கள் (வி.பி.எஸ்) மற்றும் பல ஹோஸ்டிங் திட்டங்கள் உள்ளன. WordPress ஹோஸ்டிங்,\nஇருப்பினும், நாங்கள் பகிர்ந்ததைப் பார்க்கப் போகிறோம் WordPress ஹோஸ்டிங் திட்டங்கள்.\nட்ரீம்ஹோஸ்டின் பகிரப்பட்ட ஹோஸ்டிங் மிகவும் எளிது.\nதேர்வு செய்ய இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன:\nபகிரப்பட்ட ஸ்டார்டர். தொடங்குவோருக்கு இது மிகவும் நல்லது. இது ஒரு வலைத்தளம், குறைந்த விலைக்கு .com டொமைன் பெயர், வரம்பற்ற போக்குவரத்து, வேகமான SSD சேமிப்பு, SSL சான்றிதழ் மற்றும் மின்னஞ்சல் கணக்கைச் சேர்க்க மேம்படுத்த விருப்பம் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் தொடங்குகிறது $ 2.95 / மாதம்.\nபகிரப்பட்ட வரம்பற்றது. பல வலைத்தளங்களைக் கொண்டவர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது. வரம்பற்ற வலைத்தளங்கள், இலவச டொமைன் பெயர், வரம்பற்ற போக்குவரத்து மற்றும் SSD சேமிப்பு, பல SSL சான்றிதழ்கள் மற்றும் மின்னஞ்சல் ஹோஸ்டிங் ஆகியவற்றை அனுபவிக்கவும். இந்த ��ிட்டம் தொடங்குகிறது $ 7.95 / மாதம்.\nபகிரப்பட்ட ஹோஸ்டிங் மூலம், தனியுரிம கட்டுப்பாட்டு குழு, 100% இயக்கநேர உத்தரவாதம், 24/7 ஆதரவு மற்றும் ஈர்க்கக்கூடிய 97-நாள் பணம் திரும்ப உத்தரவாதம் ஆகியவற்றை நீங்கள் அணுகலாம்.\nட்ரீம்ஹோஸ்ட் பகிரப்பட்ட வரம்பற்ற திட்டத்தில் உள்ள பிற அம்சங்கள் பின்வருமாறு:\nசர்வர் பக்க அடங்கும் (எஸ்எஸ்ஐ)\nரெயில்ஸ், பைதான் மற்றும் பெர்ல் ஆதரவு\nமூல பதிவு கோப்புகளுக்கான அணுகல்\nபதிவு செய்யப்பட்ட சிஜிஐ ஸ்கிரிப்ட்கள்\nட்ரீம்ஹோஸ்ட் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் விண்டோஸ் வழங்காது ASP.NET அல்லது Windows Server உள்ளிட்ட இயக்க முறைமைகள். மாறாக, அவை லினக்ஸ் ஆதரவை மட்டுமே வழங்குகின்றன.\nட்ரீம்ஹோஸ்ட் மற்றும் உங்கள் ட்ரீம் பிரஸ் ஏன் மிகவும் உறுதியுடன் உள்ளன WordPress\nஆன்லைனில் வெற்றியை அடைய உதவுவதன் மூலம் உள்ளடக்க படைப்பாளர்களை மேம்படுத்துவதற்கு கடினமாக உழைக்கும் ஒரு நிறுவனம் என்ற வகையில், நாங்கள் பைத்தியம் பிடிக்காமல் இருப்பதற்கு பைத்தியம் பிடிப்போம் WordPress - இது வலையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது\nWordPress சில வலை தளங்களில் சாதிக்க முடிந்த வகையில் மக்களின் படைப்பாற்றலையும் கணினிகளின் சக்தியையும் ஒன்றாகக் கொண்டுவருகிறது. தி WordPress சமூகம் நம்பமுடியாதது மற்றும் ஒருபோதும் நம்மை ஆச்சரியப்படுத்துவதில்லை\nஇது ஆயிரக்கணக்கான பயனுள்ள நபர்களால் நிரம்பியுள்ளது, அனைவருமே முக்கிய தளத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்கள், ஏனெனில் ஆன்லைனில் தங்கள் குரலை கேட்க விரும்பும் எவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்கிறது.\nஉண்மையில், எங்கள் பார்வை மற்றும் மிஷன் அறிக்கைகள் திறந்த வலை மற்றும் ஜனநாயகப்படுத்தப்பட்ட வெளியீட்டோடு மிக நெருக்கமாக இணைகின்றன:\n“மக்கள் தங்கள் டிஜிட்டல் உள்ளடக்கம் எவ்வாறு பகிரப்படுகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்ய சுதந்திரம் உள்ளது” என்பது எங்கள் பார்வை அறிக்கை. \"திறந்த வலை தளத்தை வழங்குவதன் மூலம் வெற்றியை வளர்ப்பது\" என்பது எங்கள் மிஷன் அறிக்கை.\nபிரட் டன்ஸ்ட் - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸின் ட்ரீம்ஹோஸ்ட் வி.பி.\nDreamHost ன் WordPress ஹோஸ்டிங் மிகவும் எளிது.\nதேர்வு செய்ய இரண்டு திட்டங்கள் மட்டுமே உள்ளன:\nபகிரப்பட்ட ஸ்டார்டர். இது சிறியது நல்லது WordPress வலைத்தளங்கள், தொடங்கும் ���பர்கள் மற்றும் கடுமையான பட்ஜெட்டில் உள்ள எவரும். இது பகிரப்பட்ட ஹோஸ்டிங் சேவையகத்துடன் வருகிறது, ஒரு வலைத்தளத்தை ஆதரிக்கிறது, மேலும் வரம்பற்ற போக்குவரத்து, வேகமான எஸ்.எஸ்.டி சேமிப்பு, 1-கிளிக் எஸ்.எஸ்.எல் சான்றிதழ், 24/7 ஆதரவு மற்றும் மின்னஞ்சல் கணக்கைச் சேர்க்க மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த திட்டம் தொடங்குகிறது $ 2.59 / மாதம்.\nட்ரீம் பிரஸ். இது சக்தி வாய்ந்தது WordPress அதிக கடத்தப்பட்ட தளங்களில் தடையற்ற செயல்திறனை விரும்பும் பெரிய வலைத்தளங்கள் மற்றும் வணிகங்களுக்கான ஹோஸ்டிங். இது உகந்ததாக வருகிறது WordPress மற்றும் உள்ளமைக்கப்பட்ட கருவிகளுடன். இது ஒரு வேகமான கிளவுட் சேவையகத்துடன் வருகிறது, இதில் ஒரு வலைத்தளம், 10 கே மாதாந்திர தள பார்வையாளர்கள், 30 ஜிபி எஸ்எஸ்டி சேமிப்பு, 1 கிளிக் எஸ்எஸ்எல் சான்றிதழ், மின்னஞ்சல் ஹோஸ்டிங், 24/7 ஆதரவு மற்றும் இலவச ஜெட் பேக் முன் நிறுவல் ஆகியவை அடங்கும். இந்த திட்டம் தொடங்குகிறது $ 16.95 / மாதம்.\nட்ரீம்ஹோஸ்டுடன் WordPress ஹோஸ்டிங், வேகமான வேகம், உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் WordPress உங்கள் கேள்விகள் மற்றும் கவலைகளுக்கு உதவ நிபுணர்கள் பயிற்சி பெற்றனர்.\nகூடுதலாக, அனைவருக்கும் WordPress ஹோஸ்டிங் திட்டங்கள் பின்வருமாறு:\nதானியங்கி WordPress புதுப்பிப்புகள் (WordPress முக்கிய மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகள்)\nA WordPress நீங்கள் தொடங்குவதற்கு பிரபலமான செருகுநிரல்கள் மற்றும் கருப்பொருள்களை நிறுவவும்\nதனிப்பயன் ட்ரீம்ஹோஸ்ட் கட்டுப்பாட்டு குழு\nஉள்ளமைக்கப்பட்ட வலை பயன்பாட்டு ஃபயர்வால் (WAF)\nSFTP மற்றும் SSH அணுகல்\nட்ரீம் பிரஸ் ஹோஸ்டிங் திட்டத்தை நீங்கள் தேர்வுசெய்தால், சேவையக அளவிலான கேச்சிங், ஆப்ஜெக்ட் கேச்சிங், உடனடி தள துவக்கங்கள், வார்னிஷ் கேச்சிங், ப்ரோட்லி சுருக்க, உடனடி மேம்படுத்தல்கள், இயல்புநிலை எச்.டி.டி.பி நிலை மற்றும் எச்.டி.டி.பி 2 இயக்கப்பட்ட என்ஜிஎன்எக்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.\nஅடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கான பதில்கள் இங்கே:\n ட்ரீம்ஹோஸ்ட் ஒரு லாஸ் ஏஞ்சல்ஸை தளமாகக் கொண்ட வலை ஹோஸ்டிங் நிறுவனம். இது 1996 இல் டல்லாஸ் பெத்துன், ஜோஷ் ஜோன்ஸ், மைக்கேல் ரோட்ரிக்ஸ் மற்றும் சேஜ் வெயில் ஆகியோரால் நிறுவப்பட்டது. அவர்களின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் www.dreamhost.com. அவற்றின் மேலும் வாசிக்க விக்கிபீடியா பக்கம்.\nட்ரீம்ஹோஸ்டுடன் எந்த வகையான ஹோஸ்டிங் திட்டங்கள் கிடைக்கின்றன பகிரப்பட்டது, வி.பி.எஸ்., அர்ப்பணிப்பு மற்றும் நிர்வகிக்கப்படுகிறது WordPress ஹோஸ்டிங்.\nஎந்த வகையான கட்டுப்பாட்டு குழு பயன்படுத்தப்படுகிறது ட்ரீம்ஹோஸ்டின் தனிப்பயன் கட்டப்பட்ட கட்டுப்பாட்டு குழு.\nநான் ஒரு SSL சான்றிதழைப் பெறுவேனா ஆம், ட்ரீம்ஹோஸ்ட் வழங்கும் அனைத்து களங்களும் இலவசமாக எஸ்எஸ்எல் சான்றிதழைப் பெறுவோம், மேலும் கட்டுப்பாட்டு பலகத்தில் நிகழ்த்தப்படும் 1-கிளிக் நிறுவலைப் பெறுகிறது.\nநான் ஒரு மின்னஞ்சல் கணக்கை ஹோஸ்ட் செய்யலாமா பகிரப்பட்ட தொடங்கப்பட்ட ஹோஸ்டிங் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யாவிட்டால், வரம்பற்ற மின்னஞ்சல் முகவரிகளுடன் மின்னஞ்சல் ஹோஸ்டிங்கைப் பெறுவீர்கள்.\nட்ரீம்ஹோஸ்ட் ஒரு வலைத்தள பில்டரை வழங்குகிறதா ஆம், எல்லா ஹோஸ்டிங் திட்டங்களும் ரீமிக்சருடன் வருகின்றன, இது ட்ரீம்ஹோஸ்டின் கிளிக்-டு-எடிட் வலைத்தள பில்டர் ஆகும். கூடுதலாக, நீங்கள் தேர்வுசெய்ய முன் வடிவமைக்கப்பட்ட கருப்பொருள்கள், உள்ளமைக்கப்பட்ட பங்கு படங்கள் மற்றும் தேர்வு செய்ய வண்ணத் திட்டங்களைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பும் பல வலைப்பக்கங்களையும் உருவாக்கலாம் - எந்தவொரு குறியீடும் தெரியாமல்.\nட்ரீம்ஹோஸ்டுடன் நான் எந்த வகையான வாடிக்கையாளர் ஆதரவை எதிர்பார்க்க முடியும் நீட்டிக்கப்பட்ட வணிக நேரங்கள், 7/24 மின்னஞ்சல் ஆதரவு, மற்றும் பிரீமியம் தொலைபேசி அழைப்பு ஆதரவுக்கான கட்டணத்தில் வாரத்தில் 7 நாட்கள் நேரடி அரட்டை ஆதரவை அணுகலாம். ஒரு சமூக மன்றம் மற்றும் பல தலைப்புகளைப் பற்றிய ஏராளமான கட்டுரைகளைக் கொண்ட விரிவான அறிவுத் தளமும் உள்ளது.\nஎன்ன வகையான உத்தரவாதங்கள் உள்ளன ட்ரீம்ஹோஸ்ட் 100% இயக்கநேர உத்தரவாதத்தை வழங்குகிறது (உங்கள் தளம் குறைந்துவிட்டால் இழப்பீட்டுடன் முடிக்கவும்), அத்துடன் 97-நாள் பணம் திரும்ப உத்தரவாதம்.\nஇவ்வளவு வலை ஹோஸ்டிங் தேர்வு இருப்பதால், ட்ரீம்ஹோஸ்டை ஓய்வு தவிர வேறு எது அமைக்கிறது\nஅனைத்து பயனர்களின் உரிமை உரிமைகளையும் மதிக்கும் திறந்த வலையில் நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். உள்ளடக்க உருவாக்குநர்கள் தங்கள் சொந்த டிஜிட்டல் மீடியாவின் சில உரிமையை பறிக்கும் சேவை விதிமுறைகளால் கட்ட��ப்படுத்தக்கூடாது.\nதங்களால் இயன்றதை ஆன்லைனில் வெளியிட முடியாது என்று சொல்ல தொழில்நுட்ப நிறுவனங்களை அவர்கள் பார்க்கக்கூடாது. ட்ரீம்ஹோஸ்ட் எங்கள் பயனர்களுக்கும் அவர்களின் உள்ளடக்கத்திற்கும் உண்மையான தரவு பெயர்வுத்திறன் மற்றும் மரியாதையை வழங்குகிறது, மேலும் திறந்த மூல மென்பொருளின் சக்தியுடன் இதைச் செய்கிறோம்.\nபிரட் டன்ஸ்ட் - கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸின் ட்ரீம்ஹோஸ்ட் வி.பி.\nமுடிவில், ட்ரீம்ஹோஸ்ட் இவ்வளவு காலமாக இருந்து வருவதற்கும் அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கிறது. இது வழங்குகிறது ஹோஸ்டிங் திட்டங்கள், மலிவு விலை மற்றும் போதுமான அம்சங்களை விட புரிந்துகொள்வது எளிது எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு நல்ல அளவு வலைத்தளத்தை இயக்க.\nஎன்று கூறினார், cPanel அல்லது Plesk இல்லை கணக்குத் தகவலை நிர்வகிப்பதற்கான கட்டுப்பாட்டுப் பலகமானது மிகவும் பாரம்பரிய கட்டுப்பாட்டு பேனல்களின் உள்ளுணர்வு தன்மையை விரும்புவோருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும். குறிப்பிட தேவையில்லை, தொலைபேசி ஆதரவுக்கு பணம் செலுத்த வேண்டியது நிறைய வாடிக்கையாளர்களுடன் நன்றாக அமரப்போவதில்லை.\nபதிவர்கள், சிறு வணிகர்கள் மற்றும் உள்ளவர்களுக்கு WordPress வலைத்தளங்கள், ட்ரீம்ஹோஸ்ட் போதுமான ஹோஸ்டிங் வழங்குநர். உங்களுக்கும் உங்கள் வளர்ந்து வரும் தளத்திற்கும் அம்சங்களின் மூலம் அவற்றின் எளிமை போதுமானதாக இருப்பதை உறுதி செய்வது முக்கியம் என்றாலும்.\nட்ரீம்ஹோஸ்ட் ஹோஸ்டிங் உடன் செல்ல நீங்கள் முடிவு செய்தால், உங்களிடம் உள்ளதை நீங்கள் குறைந்தபட்சம் ஓய்வெடுக்கலாம் 97 நாட்கள் அவை உங்களுக்கு சரியான தேர்வா இல்லையா என்பதை தீர்மானிக்க.\nஅதனால், ட்ரீம்ஹோஸ்டைப் பாருங்கள் நீங்களே பாருங்கள். அவர்களின் ரீமிக்சர் வலைத்தள உருவாக்குநர், இல்லாத போக்குவரத்து வரம்புகள், சுற்றுச்சூழலுக்கான அர்ப்பணிப்பு மற்றும் 24/7 மின்னஞ்சல் ஆதரவு ஆகியவை வெற்றிகரமான வலைத்தளத்தைத் தொடங்க உங்களுக்கு தேவையானதாக இருக்கலாம்.\nDreamHost.com உடன் இன்று தொடங்கவும்\nஅவர்களின் 0.99 XNUMX வலை ஹோஸ்டிங் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nமுகப்பு » விமர்சனங்கள் » ஹோஸ்டிங் » DreamHost விமர்சனம்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிட��்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nதாராளமான 97 நாள் பணம் திரும்ப உத்தரவாதம்\nஇலவச டொமைன் மற்றும் தனியுரிமை (வரம்பற்ற திட்டத்தில்)\nவரம்பற்ற வட்டு இடம் மற்றும் தரவு பரிமாற்றம்\nவேகமான சேவையகங்கள் (PHP7, SSD & உள்ளமைக்கப்பட்ட கேச்சிங்)\nட்ரீம் பிரஸ் உயர் செயல்திறன் WordPress ஹோஸ்டிங்\nட்ரீம்ஹோஸ்ட் இயக்க நேரம் மற்றும் வேக கண்காணிப்பு\nCPanel கட்டுப்பாட்டுப் பலகத்தை வழங்க வேண்டாம்\nபெறவும் ட்ரீம்ஹோஸ்ட் வலை ஹோஸ்டிங் மாதத்திற்கு 2.59 XNUMX முதல்\nFTC வெளிப்படுத்தல்: உங்களுக்கு மலிவான விலையைப் பெற, எனது இணைப்புகள் மூலம் வாங்க முடிவு செய்தால் நான் கமிஷனைப் பெறுவேன்.\nநான் ட்ரீம்ஹோஸ்டை மதிப்பிட்டுள்ளேன் 4.5 out of 5. ஏனென்றால் அவை ஹோஸ்டிங் திட்டங்கள், மலிவு விலை மற்றும் எந்த அளவிலான வலைத்தளத்தையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயக்க போதுமான அம்சங்களை புரிந்துகொள்வது எளிது.\nமாதத்திற்கு 2.59 XNUMX முதல் திட்டங்கள்\nஅனைத்து திட்டங்களும் 97 நாள் பணம் திரும்ப உத்தரவாதத்துடன் வருகின்றன\nவிரைவாகச் செல்: முகப்பு · ட்ரீம்ஹோஸ்ட் நன்மை · ட்ரீம்ஹோஸ்ட் கான்ஸ் · ட்ரீம்ஹோஸ்ட் திட்டங்கள் & விலைகள் · ட்ரீம்ஹோஸ்டை நான் பரிந்துரைக்கிறேனா\nபெயர்சீப் ஈஸி டபிள்யூ.பி விமர்சனம்\nஎங்கள் மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்\nWebsiteHostingRating.com ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட Search Ventures Pty Ltd என்ற நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. ஏ.சி.என் கம்பெனி எண் 639906353.\nபதிப்புரிமை © 2020 வலைத்தள ஹோஸ்டிங் மதிப்பீடு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை விதிமுறை · தனியுரிமை கொள்கை · வரைபடம் · DMCA மற்றும் · தொடர்பு கொள் · ட்விட்டர் · பேஸ்புக்\nஇணைப்பு வெளிப்பாடு: இந்த தளத்தில் நாங்கள் மதிப்பாய்வு செய்யும் பெரும்பாலான நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்திருக்கிறோம் மற்றும் இழப்பீடு பெறுகிறோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107262/", "date_download": "2020-06-06T04:11:47Z", "digest": "sha1:DLBL4S6HUKIVRZUEB2EWCXJAWYKLI437", "length": 9520, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும்….\nஅரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் உடனடியாக ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டு மக்கள் எந்தவொரு தேர்தல் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்தாலும் புதிய ஜனாதிபதி ஒருவர் தேவை என்பதனை உணர வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்பட்டுள்ள சிக்கலான நிலமையில் இருந்து மீள நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி தேர்தலிற்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagsஅரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராளுமன்ற உறுப்பினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nமுன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கிறிஸ்துமஸ் தாத்தாவாக குழந்தைகளை மகிழ்வித்தார்…\nவிடாது துரத்தும் நியாயங்களும், ஓடிக்கொண்டிருக்கும் ராஜபக்ஸவும்….\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீர���டனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2017/11/", "date_download": "2020-06-06T03:52:44Z", "digest": "sha1:UCKLSS6DEXI4FW7TONZPG4GP33X5TTJN", "length": 4271, "nlines": 211, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "கவிஞர் இசை", "raw_content": "\nபொது வழியும் சிறப்பு வழியும்\nநன்றி : உயிர்மை- நவம்பர்-17\nஅதன் நீலம் உந்தன் மூளையைத் தீண்டும் முன்\nகொட்டும் அருவியும் ஒழுகும் சுனையும்\nவெக்கை அறையைச் சற்றே ஆற்றலாம்\nஎப்போது திறந்தாலும் செய்திகள் ஓடும்.\nவிடிய விடிய ஜோக்குகள் வெடிக்கும்\nஇரண்டில் ஒன்றைப் பார்த்துச் சிரிக்கலாம்\nஉயிர்நடுக்கும் கோர விபத்துகள் அடிக்கடி காட்டும்\nகடவுளின் கருணையால் நீ அதிலில்லை\nஉனக்கு அந்தக் குதிரையைத் தெரியாது\nதன் பரந்த முதுகை உவந்து தருவாள்\nகையது ஒடுக்கி காலது குறுக்கி\nபக்கத்து வீட்டின் மகிழ்ச்சி வெள்ளம்\nநன்றி : உயிர்மை - நவம்பர் -2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=71082", "date_download": "2020-06-06T05:32:48Z", "digest": "sha1:LXBX7CWWC7LNZCNSOKZOTZUAZ5RZ36AH", "length": 4332, "nlines": 32, "source_domain": "maalaisudar.com", "title": "இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஇளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு\nNovember 11, 2019 kirubaLeave a Comment on இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு\nசென்னை, நவ.11: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் என்னும் புதிய அலுவலகம் கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இளைஞர்கள் மற்றும் வேலை நாடுபவர்களின் நலனுக்காக ஒரு சிறந்த தளத்தை உருவாக்க வேண்டி கீழ்காணும் சேவைகளை மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் வழங்கி வருகிறது. மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செயல்பாடுகளில் சில, உள மதிப்பீடு சோதனைகள், தொழில்நெறி ஆலோசகர்களால் வழங்கப்படும் உரிய ஆலோசனைகள், அரசுப்போட்டித் தேடிவிற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்.\nஇதனில் தகுதியுள்ள மனுதாரர்களுக்கு தகுந்த தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற்று வழங்குதல் வேண்டி பல்வேறு புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் வேலைநாடும் இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஜெருசலேம் பயணம் மேற்கொள்ள நிதி உதவி பெறலாம்\nசூரரைப் போற்று பர்ஸ்ட் லுக் வெளியானது\n18-ந் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்\nசென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறப்பு நீதிபதி கோத்தாரி துவக்கி வைத்தார்\nதேடப்பட்டு வந்த மாணவர் இர்பான் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2008/04/", "date_download": "2020-06-06T04:51:34Z", "digest": "sha1:6SFMH3DVYNPTWVXEBSOLIJAF6YN237K4", "length": 107026, "nlines": 530, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 04/01/2008 - 05/01/2008", "raw_content": "\nஜெயமோகன் - இளையராஜா விருது விழா\nஇளையராஜா இலக்கியப் பெருமன்றத்தின் பாவலர் விருது விழா, சரியாக என்றால் மிகச் சரியாக மாலை 04.00 மணிக்கு விழா ஆரம்பித்து விட்டது போலிருக்கிறது. வெயில் பட்டையைக் கிளப்பும் இப்போதைய பருவத்தில் 04.00 மணிக்கு இலக்கியக் கூட்டம் நடத்தும் யோசனை வந்த அமைப்பாளர்களை ஹோமோ கொரில்லா இருக்கிற கூண்டுக்குள் அடைத்துவிடலாம் என்றிருக்கிறது. பின்னே\n'ஆரிய பவன்' என்றால் எளிதாக கண்டுபிடிக்கலாம். தெற்கு மாட வீதியில் கோக்குமாக்காக ஒளிந்து கொண்டிருந்த 'பாரதிய வித்யா பவனை', நான் அலுவலகத்து நுகத்தடியிலிருந்து விடுபட்டு கண்டுபிடித்து போவதற்குள் மணி ஐந்தாகி விட்டிருந்தது.\nஇந்த மாதிரி கூட்டத்திற்கெல்லாம் பிரியாணி பொட்டலம் தந்து லாரியில் அழைத்து வந்தால்தானே அரங்கு நிறையும் என்று அலட்சியத்துடன் உள்ளே நுழைந்தவனை ஆச்சரியப்படுத்தியது உள்ளே அமர்ந்திருந்த பெரும் கூட்டம். \"வாங்க சார்\" என்று பாசத்தோடு அழைத்த முரட்டு மீசைக்காரர் உடம்பெல்லாம் அன்பாக தடவி உள்ளே அனுப்பி வைத்தார். (அப்துல்கலாம்) அப்போதுதான் பாரதிராஜா பேசி முடித்திருந்தார். அவர் என்ன பேசியிருப்பார் என்பதை எளிதாக யூகித்துவிடலாம். \"இந்த ராசைய்யா... என் நண்பன், is a genius. ஒரு கொட்டாங்குச்சியில கம்பிய கட்டிக்கிட்டு ... இன்னிக்கு எங்கியோ போயிட்டான்.. பார்க்கவே பிரமிப்பா இருக்கு....marvellous...\nஇளையராஜா பேசும்போது \"என் சொந்தப்பணத்தில் இந்த அமைப்பை நிறுவி படைப்பாளிகளை, கலைஞர்களை தேடி கெளரவித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் உயர்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என்று சொல்ல எனக்கு தகுதியோ, அருகதையோ கிடையாது. அவர்களுக்கே தெரியும்\" என்றார்.\nஅதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஜெயகாந்தன் மிருதுவாகவே பேசினார். காலம் அவரை கனிய வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட சமயத்தில் ராணி சீதை ஹாலில் நடத்தப்பட்ட பாராட்டு விழா, நடிகர்களின் ரசிகர்மன்ற விழாக்களை நினைவுப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றிற்று. \"என்னுடைய கோபத்தை கண்டு நானே அஞ்சிய காலம் உண்டு. பிறர்களிடமும் நிறைய கோபப்பட்டிருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் மீறி என் மீது நிஜமாகவே அன்பு செலுத்துபவர்களைக் காணும் போது நானும் பதிலுக்கு அன்பு செலுத்தலாம் என்று தோன்றுகிறது. அப்துல்கலாம் பேச்சை கேட்பதற்காக என்னுடைய பேச்சை நேரம் கருதி முடித்துக் கொள்கிறேன்.\" என்று பேசிவிட்டு தளர்வாக சென்று அமர்ந்து கொண்டார்.\nஅப்துல் கலாம் பேசும் போது தான் சிறுவயதில் படித்த ஜெயகாந்தனின் 'அக்ரஹாரத்துப் பூனை' என்கிற சிறுகதையை நினைவு கூர்ந்து, அதில் வரும் சிறுவன் கதாபாத்திரத்தின் மூலம் உயிர்வதை கூடாது என்பதை அப்போதே உணர்ந்ததாக கூறினார். காலையில் வெளியிடப்பட்ட ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படத்தையும் பாராட்டிப் பேசினார். (இயக்கம் : ரவி சுப்பிரமணியன், ஒளிப்பதிவு: செழியன், இசை: இளையராஜா) ஜெயகாந்தனின் கவிதை () ஒன்றை படித்து கூட்டத்தினரையும் மறுபடி சொல்ல வைத்தார். (மேடையில் இருந்தவர்களில் பொதிகை தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் நடராஜனைத்தவிர வேறு யாரும் சொல்லவில்லை என்பதே நான் கவனித்தது). :-)\nபரிசு வாங்கியவர்களின் ஏற்புரை இதற்கு முன்னரே நிகழ்ந்திருக்க வேண்டும் என்றே யூகிக்கிறேன். நல்ல வேளையா�� நல்லியும், நடராஜனும் பேசிய பின்னரே நான் சென்றது ஒரு அதிர்ஷ்டமான நிகழ்வு. (இருவரும் கலந்து கொண்ட விழாக்களை எண்ணிக்கையைக் கொண்டு கின்னஸ¥க்கு விண்ணப்பிக்கலாம்). எதனாலோ தாமதமாக ஏற்புரை வழங்க வந்த முனைவர் ம.ரா.பொ.குப்புசாமி பேசத் துவங்கியுடன், பிட்டு முடிந்தவுடன் கிளம்புகிற பரங்கிமலை ஜோதி தியேட்டர் பார்வையாளர்கள் போல் பெரும்பாலானோர் கிளம்பத் துவங்கினர். (தமிழர்களுக்கு நிறைய விஷயங்களில் விவஸ்தை கிடையாது. இதுவும் அதிலொன்று).\nஜெயமோகன் தன்னுடைய ஏற்புரையில் என்ன கூறினார் என்று தெரியவில்லை. அவரின் இணையத்தளத்தில் இதை வெளியிடுவார் என்று நினைக்கிறேன். 'எழுத்தாளர்கள் சிறப்பான பேச்சாளர்கள் அல்ல' என்பது பொதுவானதொரு கருத்து. (சுஜாதா திக்கித்திக்கி பேசுவதை கவனித்திருக்கிறீர்களா) ஜெயமோகனும் இதற்கு விதிவிலக்கல்ல. சுந்தரராமசாமி மறைவையொட்டி நடைபெற்ற நூல்வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் தாம் எழுதிக் கொண்டு வந்திருந்ததை நீண்ட நேரம் பேசிய (வாசிக்கும்) போது வந்த நிறைய கொட்டாவிகளை சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது.\n'பாலம்' கலியாணசுந்தரம் (இந்த அற்புதமான மனிதரை எத்தனை பேருக்குத் தெரியும்) தங்களுடைய இதழான, ஜெயகாந்தனின் பவளவிழா சிறப்பிதழாக வெளிவந்திருக்கிற 'பாலம்' இதழை விழாவில் அனைவருக்கும் புன்னகையுடன் இலவசமாக வழங்கிக் கொண்டிருந்தார். இதற்கும் கூட்டம் முண்டியடித்தது. (இன்னொரு விவஸ்தை).\nஜெயகாந்தன் குறித்த ஆவணப்படம் காலையில் வெளியிட்டு திரையிடப்பட்டதாக தெரிகிறது. இம்மாதிரி இதுவரை வந்திருக்கும் எழுத்தாளர்கள் குறித்த ஆவணப்படங்களில் நான் பார்த்தது அசோகமித்திரனது மாத்திரமே. (இயக்கம் : சா.கந்தசாமி) மா.அரங்கநாதன் குறித்து வந்திருக்கும் ஆவணப்படத்தை கேள்விப்பட்டதோடு சரி. (இதையும் ரவி சுப்பிரமணியம்தான் இயக்கினார் என்று கேள்வி).\nஇம்மாதிரியான படங்களை மேல்தட்டு மக்களுக்காகவும், விழாக்களில் ஒளிபரப்பவும் என்று இல்லாமல் குறைந்த விலையில் குறுந்தகடுகளாக அடித்தட்டு மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே என் அவா.\nவெளியில் ஜெயகாந்தனுடையதும் இளையராஜா எழுதின நூற்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இளையராஜாவின் நூற்கள் சிலதை படித்திருக்கிறேன். அவர் சிறப்பாக இசையமைப்பதோடு ந��றுத்திக் கொண்டிருக்கலாம் என்று தோன்ற வைத்தவை அவை. என்றாலும் ஒரு அமைப்பை நிறுவி சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு விருதுகள் வழங்கும் விஷயம் நிச்சயம் பாராட்ப்பட வேண்டியது. அதிலும், முத்தமிழ் காவலர், தமிழின் தந்தை என்றெல்லாம் அலங்கார வார்த்தைகளால் வர்ணிக்கப்படும் கருணாநிதியை \"இலக்கியவாதி அல்ல\" என்று வெளிப்படையாக, காட்டமாக கருத்து தெரிவித்த ஜெயமோகனுக்கு சிறந்த படைப்பாளருக்கான பரிசை (கருணாநிதி முதலமைச்சராக இருக்கும் கட்டத்தில்) வழங்குவதும் மிகவும் பாராட்டப்பட வேண்டியதுதான்.\nவிழாவில் சகவலைபதிவர் ஹரன் பிரசன்னா, பி.கே.சிவகுமார், நிர்மலா, மதுமிதா போன்றவர்களோடு 'எண்ணமும் எழுத்தும்' நண்பர்களிடமும் ஒரிரு வார்த்தைகள் பேச முடிந்தது. சிவகுமார் அறிமுகப்படுத்தினதில் பி.ச.குப்புசாமி என்கிற ஜெயகாந்தனின் சமகாலத்து எழுத்தாளருடன் பேச முடிந்தது. (வார்த்தை இதழில் வெளிவந்த இவரின் சிறப்பான கட்டுரையை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.)\nகொல்கத்தாவோடு ஒப்பிடும் போது சென்னை நகரின் சூழல் தம்மை அதிகம் எழுத வைக்கவில்லை என்கிறார் நிர்மலா. (ஏன் அப்படி\nவிழா முடிந்து ரயில் நிலையத்திற்கு விரையும் போது சிறந்த இளம் படைப்பாளிக்கான விருதைப் பெற்ற கவிஞர் () இளம்பிறை வியர்வை வடிய நடந்து செல்வதை கவனிக்க முடிந்தது.\nLabels: இளையராஜா, எழுத்தாளர்கள், குறிப்புகள், நிகழ்வு, ஜெயமோகன்\nபெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....\nஇன்று காலை செய்தித் தாள்களில் படித்தவொரு செய்தி என்னை மிகவும் பாதித்தது. சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இரண்டு பெண்மணிகளுக்கு குறைந்த கால இடைவெளியில் ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக பிறந்தன. குழந்தைகள் அந்தந்த தாயாரிடம் ஒப்படைக்ப்பட்டன. ஆனால் இரவு ரவுண்ட்ஸ் வந்த மருத்துவர்கள் குழந்தைகள் மாற்றி ஒப்படைக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளை மாற்றி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இரண்டு தரப்பினருமே ஆண் குழந்தைதான் தங்களுடையது என்று வாதிட்டு தகராறு செய்ததில்.. இப்போது மரபணு சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇது வரைக்குமான வழக்கமான செய்தியில் விசேஷமாக ஒன்றுமில்லை. அரசாங்க மருத்துவமனைகளிலிருந்த�� சிகிச்சை முடிந்து உயிரோடு வருவதே ஒரு சாதனைதான். அரசு மருத்துவமனைகளின் மீது வழக்கமான கூறப்படும் சம்பிரதாயமான குறையாக இதை கூறவில்லை. சுய அனுபவத்திலிருந்தே கூறுகிறேன். ஏறக்குறைய 1970-களில் சுஜாதா எழுதிய 'நகரம்' சிறுகதையில் சித்தரிக்கப்படும் சம்பவங்களை இன்னும் கூட சீரமைக்காமல் தொடர்ந்து தக்க வைத்திருப்பதில் அரசு மருத்துவமனைகளின் சாதனை மகத்தானது.\nஎன்னை பாதித்தது, இன்னொரு குழந்தையான 'பெண் குழந்தையை' இரண்டு தரப்பினருமே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டதுதான். எப்படியும் இரண்டு பெண்மணிகளுள் ஏதோ ஒருவரின் குழந்தைதான் அந்த மழலை. ஆனால் அதை உணராமல் ஏதோ லாட்டரிச் சீட்டு பணத்திற்கு சண்டையிடுவதைப் போல ஆண் குழந்தைக்கு போட்டியிடுவது, நம்முடைய சமூகக் கட்டமைப்பில் இன்னும் ஆணுடைய இடம் உயர்ந்த ஆதிக்க நிலையில் பொருத்தப்பட்டுள்ளதையே பிரதிபலிக்கிறது. ஏறக்குறைய பெரும்பாலான துறைகளில் ஆண்களுக்கு நிகராகவும் மேலாகவும் பெண்கள் உயர்ந்து கொண்டு வரும் இன்றைய சூழ்நிலையிலும் இவ்வாறான பிற்போக்கு மனப்பான்மை வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. எங்களின் இரண்டாவது மகள் பிறந்த போது, பெரும்பாலான உறவினர்களும் நண்பர்களும் ஏதோ துக்கம் விசாரிப்பதைப் போல ('ரெண்டுமே பொண்ணாயிடுச்சே') எங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயன்றனர். நல்ல வேளையாக அந்த வலைக்குள் நாங்கள் சிக்கிக் கொள்ளவில்லை.\nதன்னுடைய ஜாதியையும் மதத்தையும் உயர்த்தி வைத்தும் பெருமை அடித்தும், பிற மதத்தினரை வெறுப்பாகவும், இழிவாகவும் பேசும்/எண்ணும் நபர்களிடம் நான் எப்போதும் கேட்க விரும்புகிற கேள்வி இதுதான்.\nயாரை நீங்கள் வெறுப்புடன் நோக்குகிறீர்களோ, அந்த பிரிவில்தான் (மேற்சொன்ன சம்பவம் மாதிரியாக) நீங்கள் பிறந்தீர்கள் என்று பிற்பாடு தெரியவந்தால் எப்படி உணர்வீர்கள்\nநேற்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'இருவர்' திரைப்படத்தை சாவகாசமாக பார்க்க நேர்ந்தது.\nதேசிய நீரோட்டத்தில் கலப்பதற்கு முன்பான மணிரத்னத்தின் யோக்கியமான முயற்சிகளில் இதை ஒன்றாக நான் கருதுகிறேன். தமிழ்த் திரைப்படங்களின் கதை சொல்லும் முறையில், திரைக்கதையில் ஒரு பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை (தமிழ் உரைநடையில் சுஜாதா செய்ததைப் போல) உருவாக்கியவர் மணிரத்னம். சென்ற தலைமுறைய���னர் தங்களின் சமகால நிகழ்வுகளாகவும் இன்றைய தலைமுறையினர் வெறும் வரலாற்றுச் சம்பவங்களாக மட்டும் அறிந்ததை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளார் மணி. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததின் காரணங்களை எளிதாக யூகிக்க முடியவில்லை. படத்தின் டாக்குமெண்டரித்தனத்தாலா அல்லது தங்களுக்கு நெருக்கமான அறிந்த வரலாற்றை திரையில் வேறு பா¡க்க வேண்டுமா என்கிற அலட்சியமா அல்லது காட்சிப்படுத்துதலுடன் உடன்படாததா என்பது ஆராயப்பட வேண்டியது.\nபிரதானமாக எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதி என்கிற ஆளுமைகளின் (பிற்பாடு ஜெயலலிதா) கலைப்பயணமும் அரசியல் பயணமும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைச் சம்பவங்களுடன் இணைத்து முறையே 'ஆனந்தன்' ஆகவும் 'தமிழ்ச்செல்வம்' ஆகவும் புனைவு ரீதியான பாவனையில் நேர்கோடுகளாக சொல்லப்படுகிறது. நிஜத்தில் மலையாளியான எம்.ஜி.ஆருக்காக மலையாளத்திலிருந்தே மோகன்லாலையும், தமிழரான கருணாநிதி பாத்திரத்திற்கு கர்நாடகத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜூம், ஜெயலலிதாவிற்காக வடக்கிலிருந்து ஐஷ்வர்யா ராவையும் இயக்குநர் பொருத்திப்பார்த்திருப்பது ஒரு சுவாரசியம். (பாரதி திரைப்படத்தில் பாரதியாக நடிப்பதற்கு மஹாராஷ்டிரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஷாயாஜி ஷிண்டேவையும் இங்கே நினைவு கூர வேண்டும்.) நிற்க.... சம்பந்தப்பட்ட ஆளுமைக்கு சம்பந்தப்பட்ட நிலப்பிரதேசத்திலிருந்துதான் நடிகர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற குறுகிய பார்வையில் இதை கூறவில்லை. தமிழ் நடிகர்கள் யாரும் இதற்கு பொருத்தமில்லாமற் போனார்களா என்பதையும் அல்லது நடிக்க மறுத்தார்கள் என்றால் அதன் காரணங்களையும், மாற்றாக எந்த தமிழ் நடிகர்கள் இன்னும் பொருத்தமாக இருந்திருப்பார்கள் என்றும் யோசித்தால் சுவாரசியமான சித்திரம் ஒன்று கிடைக்கும் என்று தோன்றுகிறது.\nஆனால் மோகன்லாலும், பிரகாஷ்ராஜூம், ஐஷ்வர்யாவும் தங்களுடைய பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். அதிலும் மோகன்லாலும் பிரகாஷ¥ம் நடிப்பில் ஒருவரோடு ஒருவர் பலத்த போட்டியிடுகிறார்கள். பிரகாஷ¥க்கு அவரின் ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான ஒரு பாத்திரம் கிடைத்திருப்பது பெரும் அதிர்ஷ்டம்தான். இந்தப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த பிரியாவை பிரகாஷ் அவ்வப்போது தொடர்பு கொண்டு 'சம்பந��தப்பட்ட பாத்திரத்திற்கு தான் தேர்வாகிவிட்டோமா' என்று பதைபதைப்புடன் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.\nலாலேட்டனின் மலையாளப் படங்களை நான் பார்த்ததில்லை. ஆனால் இந்தப்படத்தில் அவர் எம்.ஜி.ஆர் பாத்திரத்திற்கு தோற்றத்திலும் உடல் மொழியிலும் மிகவும் நெருக்கமாக பொருந்தியிருக்கிறார். (ஒரு காட்சியில் அரசியல் கூட்டத்திற்கு மேடைக்கு செல்ல படிக்கட்டுகளில் ஏறக்குறைய ஓடுகிறார்). கதாநாயகனாக தான் நடித்துக் கொண்டிருந்த படம் நின்று போனதை அறிந்தவுடனும் பிற்பாடு கான்ஸ்டபிள் போன்ற சிறிய வேடங்களில் நடிக்க நேருகின்ற போது அடைகின்ற துயரத்தையும் மிகவும் அற்புதமான நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். பின்னர் அவர் பெரிய நடிகராக வளர்ந்து அரசியலில் நுழைந்த பின்னால் செல்வத்திற்கும் அவருக்கும் மெள்ள மெள்ள ஏற்படுகிற முரண்களும் உரசல்களுமாக அந்த love & hate உறவு மிகவும் நுண்ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\nஎம்.ஜி.ஆரின் சிறப்பம்சமாக ஒன்று சொல்வார்கள். வீட்டிற்கு வருகிற யாரைப்பார்த்தாலும் அவருடைய முதல் கேள்வி \"சாப்பிட்டீர்களா\" என்பது. இளமையில் வறுமையை அதிலும் பசியை முழுவதுமாக ருசித்தவர்களுக்குத்தான் இவ்வாறாக யோசிக்கத் தோன்றும். இந்த அம்சத்தை சில காட்சிளில் இயக்குநர் சரியாக பொருத்தியிருக்கிறார். ஒரு காட்சி வருகிறது. தன்னுடைய படம் நின்று போன வேதனையான செய்தியை சொல்ல ஆனந்தன் செல்வத்தை நோக்கி ஓடிவருகிறான். ஆனால் அவனோ அப்போதுதான் ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் புளகாங்கிதத்தில் கேட்கிறான் \"உனக்கு அரசியல் முக்கியமா, சினிமா முக்கியமா\". ஆனந்தன் அடிவயிற்றிலிருந்து கத்துகிறான். \"உனக்கென்ன, அப்பாவுக்கு கவர்ண்மெண்ட் உத்தியோகம், மூணு வேள சாப்பாட்டுக்கும் கவலையில்ல. எப்பவாவது நாலு நாளா சாப்பிடாம இருந்திருக்கியா, உங்க அம்மாவ கடன்காரங்க அவமானப்படுத்தினத பாத்து அழுதிருக்கியா. ஆனந்தன் அடிவயிற்றிலிருந்து கத்துகிறான். \"உனக்கென்ன, அப்பாவுக்கு கவர்ண்மெண்ட் உத்தியோகம், மூணு வேள சாப்பாட்டுக்கும் கவலையில்ல. எப்பவாவது நாலு நாளா சாப்பிடாம இருந்திருக்கியா, உங்க அம்மாவ கடன்காரங்க அவமானப்படுத்தினத பாத்து அழுதிருக்கியா\nபிரகாஷ்ராஜ் இந்தப்படத்தின் இன்னுமொரு அற்புதம். இந்தமாதிரி திறமையான நடிகர்களை இன்னும் விதவ��தமான வில்லன் பாத்திரங்களுக்கு உபயோகித்துக் கொண்டிருப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. தமிழர்களே வெட்கப்படும் படியாக மொழியை அவ்வளவு அழகாக உச்சரிக்கிறார். ஆனந்தனை 'நடிகன்தானே' என்று முதலில் அலட்சியாக நினைத்திருப்பதும் கட்சிக்குள் இணைந்தபிறகு அவனின் பிரும்மாண்ட வளர்ச்சியை கண்டு குமைவதும், பின்பு வெளிப்படையாகவே தன்னுடைய வெறுப்பை முன்வைப்பதும், தேர்தலில் தோற்றதை அமைதியான அழுத்தத்துடன் ஏற்றுக் கொள்ளவதும் ஆனந்தன் இறந்தபிறகு அத்தனையும் வடிந்து போய் ஆரம்ப நட்புக்காலத்தை எண்ணி கலங்குவதுமாக.... மனிதர் அசாத்தியமான உயரத்தைத் தொட்டிருக்கிறார். தேர்தலில் தோற்றுப் போன சமயத்தில் ஒரு திருமண மண்டபத்தில் அமர்ந்திருக்கும் போது சம்பிரதாயமான ஆர்ப்பாட்டங்களுடன் முதலைமச்சராக வருகிற ஆனந்தனை அடிபட்ட பார்வையுடன் பார்ப்பதான ஒரு காட்சியே அற்புதமான உதாரணம்.\nஆனந்தன் சினிமாவில் பிரபலமான புதிதில் செல்வம் அவனை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்கிறான் மாபெரும் கூட்டம் அவனைக் காண நின்று கொண்டிருக்கிறது. திகைத்து நிற்கும் ஆனந்தனின் கையை உயர்த்திப்பிடிக்கிறான் செல்வம். \"பாரு பாரு. எவ்வளவு பெரிய மனித சக்தி. லெனின், ஹிட்லர், ஸ்டாலின் போன்றவங்கள்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த விஷயம். இதை வெச்சு நீ என்ன செய்யப் போற\" (ஆனால் காலம்காலமாக, நிஜத்தில் நடிகர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆயுதத்தின் கூர்மையை உணராமல் கட்அவுட்டுகளுக்கு பால் ஊற்ற ஆட்டு மந்தைகள் மாதிரி பயன்படுத்திக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானதொரு விஷயம்.)\nஐஷ்வர்யா ராய் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக நடித்திருப்பது பெரும் ஆச்சரியம். ஆனந்தனின் முதல் மனைவியாக பாந்தமாக அமைதியாக வரும் புஷ்பாவைவிட அதிரடியான பிடிவாதமாக வரும் நடிகை காஞ்சனாதான் அட்டகாசம். ஆனந்தனின் இறந்து போன மனைவியின் சாயலில் இருப்பதை அவர் வாயிலிருந்தே பிடுங்கி \"அப்ப என்னையும் காதலிப்பீங்களோ\" என்று அவரை திகைக்க வைப்பதும் அரசியல் கூட்டத்தில் உற்சாகமாக கையசைப்பதும் என அச்சு அசலாக ஜெயேதான்.\nகெளதமி, தபு, ரேவதி, நாசர், ராஜேஷ்... போன்றோர் பொருத்தமான பாத்திரங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றனர்.\nபழைய சாதத்தை குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து சாப���பிட்டது போல் அந்தக்கால மெட்டுக்களில் நவீன இசையை உறுத்தாமல் கலந்து பிரமாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். ஆனந்தன் கூட்டத்தில் கேள்வி எழுப்பும் காட்சி, செல்வத்தின் இரண்டாவது மனைவி அவரின் மனச்சாட்சியை நோக்கி எழுப்பும் காட்சிகள் உட்பட சில சர்ச்சைக்குரிய வசனங்கள் (இயக்குநரின் சொற்படி) ஆர்ப்பாட்டமான பின்னணி இசையின் மூலம் மழுப்பப்பட்டிருக்கிறது. \"பூங்கொடியின் புன்னகை\" என்கிற சந்தியா பாடின பாடல் என்னுடைய விருப்பத்தேர்வில் நிரந்தர இடம் பெற்றதொன்று. ... நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால் என் உயிருக்கு உறுதியில்லை'... என்று வைரமுத்து தன் பாடல்களின் மூலம் நுண்மையான உணர்வுகளை உலுக்கியெடுத்தியிருக்கிறார். மனிதரை சுதந்திரமாக விட்டால் போதும்...ஜமாய்த்து விடுகிறார். சிலரை பிரபலங்கள் என்கிற காரணத்தினாலேயே முன்தீர்மான காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவது அபத்தமானது. சங்ககால செய்யுள்களின் சாயல் கொண்ட 'நறுமுகையே' அற்புதத்தை, பட்டிமன்றங்களில் வைரமுத்துவை திட்டும் போது வசதியாக மறந்துவிடுகின்றனர்.\nதொலைக்காட்சி விளம்பரங்கள் சில சமயங்களில் மறைமுகமாகவும் சில சமயங்களில் நேரடியாகவும் சொல்லும் செய்திகள் எரிச்சலையும் கோபத்தை ஏற்படுத்துகிறது. கறுப்பாக இருப்பவர்களின் மனங்களில் தாழ்வுணர்ச்சியை ஊட்டி சிவப்பழகு க்ரீம்களை விற்பது ஒருபுறமும், இயற்கையாக உடலில் ஏற்படுகிற வியர்வையை ஏதோ எயிட்ஸ் நோய் வந்தவனைப் போல் சித்தரிப்பதும் ஒருபுறம் இருக்கட்டும்.\nஉலகிலேயே எனக்கு பிடித்தமான விஷயங்களுள் பிரதானமானது மாம்பழம். ஆனால் சிறுவயதில் அம்மா அரிந்து கொடுக்கும் போது கொட்டைக்காக சகோதரர்களாகிய நாங்கள் சண்டை போடுவோம், நீண்ட நேரத்திற்கு சுவைக்கலாம் என்கிற அற்ப காரணத்திற்காக. ஒரு முறை பள்ளியிலிருந்து பசியோடு வீடு திரும்பிய போது யாரோ உறவினர் அனுப்பி வைத்திருந்த கூடை மாம்பழத்தில் சுமார் 12 மாம்பழங்களை ஒரே நேரத்தில் உள்ளே தள்ளி பிற்பாடு அடி வாங்கினேன். இப்போதும் கூட துண்டு துண்டாக வெட்டி சாப்பிடுவதெல்லாம் பிடிக்காது. பங்கனபள்ளி என்றால் மாம்பழத்தின் மேற்பகுதியை கடித்து ஒரு துளையிட்டுக் கொள்வது... பின்பு அந்த துளையில் வாயை வழித்து சக்தியை திரட்டி உறிஞ்சுவது... முழங்கையில் வழியும் சாற்றை நாகரிகம் பார்க���காமல் சுவைப்பது...பழத்தைப் பிளந்து பகுதிபகுதியாக தோல் வரைக்கும் பல்லால் சுரண்டுவது... கொட்டைக்கு மாத்திரம் கால் மணி நேரம் செலவழிப்பது.. என்று ஏறக்குறைய கற்கால மனிதன் போல்தான் சாப்பிடுவேன்.\nஆனால் தொலைக்காட்சி விளம்பரங்களில் என்ன செய்கிறார்கள்.. இயற்கையான மாம்பழம் என்கிற சமாச்சாரத்தையே இளைய மனங்களில் இருந்து அழித்து அவர்கள் பாட்டில்களில் செயற்கையாக அடைத்து விற்கும் பழரசங்கள்தான் உண்மையான மாம்பழம் என்கிற மாதிரி பொய்யான தோற்றத்தை நம்பும்படி காட்சிப்படுத்துகின்றனர். இரண்டு வருடத்திற்கு முன்பு வரை 'சிவாஜி' என்றவுடன் தமிழக மனங்களில் ஒரு மாபெரும் ஆளுமையின் உருவம் வருவது தடுக்கப்பட்டு தற்போது அதற்கு மாற்றாக ஒரு பிரம்மாண்ட குப்பைப்படம் ' நினைவுக்கு வருகிற, ஷங்கர் செய்த வரலாற்று மோசடி மாதிரி நிகழ்த்தப்படும் இம்மாதிரியான விஷயங்கள் உடனே தடுக்கப்பட வேண்டும்.\nபெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்\nஇந்தப் பதிவு முழுவதும் அல்பசினோவின் புகழைப் பாடப் போகிறோனோ என்று என் மீது எனக்கே பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு இந்தப் படம் முழுவதும் (Scent of a Woman) ஒரு eccentric blindman பாத்திரத்தை மிகத் திறமையாகவும் அதே சமயத்தில் அநாயசமாகவும் வாரி இறைத்து விஸ்வரூபமெடுத்திருக்கிறார் Alpacino. நம் தமிழ்த் திரைப்படங்களில் கண்பார்வையற்ற பாத்திரம் என்றால்........... ஒரு கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டும் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டும் .. கேனக்கூ... த்தனமாக (நன்றி சத்யராஜ்) நடிப்பார்கள். நான் கவனித்ததில் ஒரளவிற்கு இதை சிறப்பாக செய்தவர்கள்.. ராஜபார்வையில் 'கமல்ஹாசனும்' அமர்க்களத்தில் 'சார்லியும்'. (காசியில் விக்ரம் செய்தது ஒரு gimmics). அல்பசினோ இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க வேண்டி கண்பார்வையற்ற மாணவர் ஒருவரை கூர்மையாக அவதானித்தும் பிரத்யேக contact lens அணிந்தும் வெற்றிகரமாக தன்னுடைய பாத்திரத்தை நிறுவியிருக்கிறார். கண்பார்வையற்றவர்களுக்கு காது, மூக்கு, விரல்கள் ...எல்லாமே கண்கள்தான். தன்னுடைய பிரத்யேக அந்தரங்க உலகை இவற்றின் மூலமாகத்தான் தரிசிக்கின்றனர். விமானப் பணிப்பெண்ணின் பெயரை சரியாக அல்பசினோ யூகிக்கும் போது, கூட இருக்கும் சார்லி வியப்படைகிறான். \"எப்படி அவள் பெயரை சரியாக கூறினீர்கள்\" 'அவள் உபயோகிக்கும் நறுமணத்தின் பி���ாண்ட் (Floris) அவளின் கலிபோர்னியா உச்சரிப்பு .. இவற்றின் மூலம் என்னும் அல்பசினோ தொடர்ச்சியாக பெண்களை வர்ணிக்கத் தொடங்கி இப்படியாக முடிக்கிறார்.... \"there's only two syllables in this whole wide world worth hearing: pussy.\"\nசார்லி சிம்ஸ் (Chris O'Donnell) அந்த நகரத்தின் உயர்தரமான பள்ளியில் ஸ்காலர்ஷிப்பில் படித்துக் கொண்டிருக்கும் ஓர் ஏழை மாணவன். விடுமுறையில் தன்னுயை ஊருக்குச் செல்ல பணம் சேர்க்க வேண்டி வாரஇறுதி விடுமுறையில் ஓரிடத்தில் வேலைக்குச் செல்கிறான். அந்தக்குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஊருக்குச் செல்லவிருப்பதால் தனிமையாக இருக்கும் அந்த நபரை அவர்கள் வரும்வரை சார்லி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது மாதிரியான ஏற்பாடு. அந்த நபர்தான், அமெரிக்க ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற, குடிகாரரான, எப்போது கோபம் வரும் என்று தெரியாத சிடுமூஞ்சியான, சார் என்று அழைக்கப்படுவதை விரும்பாத... ·பிராங்க் ஸ்லேட். (Alpacino). அறிமுகத்திலேயே மிரண்டு போகும் சார்லி இந்த வேலை தன்னால் ஆகாது என்கிறான். குடும்பத்தார் அவனை கெஞ்சி, வற்புறுத்தி தலையில் கட்டிவிட்டு கிளம்பி விடுகின்றனர்.\nஅவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் \"சார்லி வாடா போகலாம் நியூயார்க்கிற்கு\" என்று திகைத்து நிற்கிற அவனை இழுத்துக் கொண்டு செல்கிறார் அல்பசினோ. விமானத்தில்தான் மேற்சொன்ன அந்த உரையாடல் நிகழ்கிறது. தான் கண்பார்வையற்றவன் என்பது உணரப்படக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கும் அல்பசினோவை (என் கையை பிடிக்காதே.. தேவையென்றால் நான் உன்னை பிடித்துக் கொள்கிறேன்). ஒருவாறு சமாளிக்கிறான் சார்லி. அங்குள்ள உயர்தரமான ஹோட்டல் ஒன்றில் அறையெடுக்கும் அல்பசினோ, உணவகத்தில் தான் நியூயார்க் வந்திருப்பதின் திட்டத்தை சொல்கிறார். நல்ல ஹோட்டல்... நல்ல உணவு... புணர ஒரு நல்ல பெண்.. பின்னர்...\n'என்னடா இது இழவு' என்று சார்லி திகைக்கிறான். ஏற்கெனவே அவன் ஒரு பிரச்சினையில் மாட்டி மனத்தை உழப்பிக் கொண்டிருக்கிறான். பள்ளியில் புதிதாக வந்திருக்கும் தலைமை ஆசிரியரின் மீது வெறுப்புறும் சில மாணவர்கள் குறும்புத்தனமான செய்கையின் மூலம் அவரை அவமானப்படுத்தி விடுகின்றனர். ஸ்தலத்தில் சார்லியும் இருந்திருப்பதால் அவர்கள் யாரென்று தனக்கு காட்டிக் கொடுக்குமாறு கூறுகிறார் த.ஆ. அவனின் மேற்படிப்புத்திட்டத்திற்கு பள்ளியின் மூல��் தன்னால் உதவ முடியுமென்றும், காட்டிக் கொடுக்காவிடில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பள்ளியை விட்டு அவன் வெளியேற்றப்படலாம் என்றும் அந்த ஏழை அப்பாவி மாணவனை எச்சரிக்கிறார்.\n·பிராங்க் தற்கொலை செய்து கொண்டாரா.... சார்லி தன்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டானா.... சார்லி தன்னுடைய பிரச்சினையில் இருந்து மீண்டானா..... படத்தைப் பாருங்கள். ஹிஹி.\nஏற்கெனவே சொன்ன மாதிரி இந்தப்படம் முமுவதும் அல்பசினோவின் களம். மனிதர் அதகளம் செய்திருக்கிறார். கண்பார்வையற்ற பாத்திரத்தில் நடிப்பவர்கள் வழக்கமாக மழுப்பும் கறுப்புக் கண்ணாடி எதுவும் அணியாமல் நிர்வாண கண்களாலேயே, கண்பார்வையற்றவர்களின் உடல் மொழியை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் சந்திப்பிலேயே சார்லியை \"Get out of here\" என்று கத்தி விரட்டும் போது நமக்கும் அந்த மனிதர் மீது வெறுப்பு ஏற்படுகிறது.\nநியூயார்க்கில் தன்னுடைய சகோதரரின் வீட்டு விருந்திற்கு அறிவிப்பில்லாமல் செல்கிறார். இவரின் பிரசித்தமான குணத்தை நன்கறிந்த அவர்கள் வெறுப்பை மறைமுகமாக காட்டுகின்றனர். அங்குள்ள ஒரு உறவினர், ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த அல்பசினோவிற்கு எப்படி கண்பார்வை போயிற்று என்பதை அவரை வெறுப்பேற்றும் விதமாக குரூர நகைச்சுவையுடன் விவரிக்கும் போது அவர் தவறும் இடங்களில் எல்லாம் தானே எடுத்துக் கொடுக்கிறார் அல்பசினோ. ஆனால் கூட வந்திருக்கும் சார்லி அவமானப்படுத்தப்பட்டதாக உணரும் போது நகைச்சுவை செய்தவன் மேல் காட்டுத்தனமாக பாய்ந்து தொண்டையில் ஒரு நண்டுப்பிடியை போடும் போது அல்பசினோவிற்கு இருக்கிற இன்னொரு பக்கத்தையும் சார்லியைப் போலவே பார்வையாளனான நம்மாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. படத்தின் மிகச் சிறப்பான காட்சிகளுள் ஒன்றிது.\nவாடகை ferrari காரை தானே வேமாக ஓட்டுவது, சார்லியின் கையிலிருந்த முகவரிச்சீட்டை பிடுங்கி வாயில் போட்டு மென்றுவிடுவது, உணவகத்தில் சார்லி மது வழங்குபவரிடம் காட்டும் சைகையை உள்ளுக்குள் எப்படியோ உணர்ந்து.. dont do that .. என்பது... முன்பின் தெரியாத ஒரு பெண்ணுடன் அறிமுகமாகி அற்புதமான ஒரு tango நடனமாடுவது....பாலியல் தொழிலாளியிடம் போய் விட்டு வந்தபிறகு ஓரு மாதிரி தடுமாற்றமாக இருப்பது.... என்று பல காட்சிகளில் அல்பசினோவின் நடிப்பை ��ொல்ல ஆரம்பித்தால் முழு திரைக்கதையையும் இங்கே எழுத வேண்டியிருக்கும். அப்படி எழுதினாலும் அது மேக்னா நாயுடுவின் பக்கவாட்டுத் தோற்றத்தை மட்டுமே பார்த்தமாதிரி அரைகுறையாகவே இருக்கும். முழுவதையும் நீங்களே பார்த்துவிடுங்கள்.\nஅல்பசினோவின் பிரம்மாண்ட நடிப்பிற்கு தன்னால் இயன்றவரை underplay செய்து ஈடுகொடுத்திருக்கிறார் சார்லியாக நடித்திருக்கும் Chris O'Donnell. தன்னுடைய பள்ளி பிரச்சினையை அல்பசினோவிடம் கூறிக் கொண்டு வரும் போது அல்பசினோ கேட்கிறார். \" உன் வளர்ப்புத் தந்தை இந்தப் பிரச்சினையை கவனிக்க மாட்டாரா, ஏன் - \"Cause he's an asshole.\" என்கிறான் சார்லி. அல்பசினோ அதற்கு பதிலாக சொல்கிறார். \"Ah. Ha-ha - \"Cause he's an asshole.\" என்கிறான் சார்லி. அல்பசினோ அதற்கு பதிலாக சொல்கிறார். \"Ah. Ha-ha Well, that's all right, Charlie. Every family's got one nowadays.\". படத்தின் ஆங்காங்கே அல்பசினோ \"Hoo-aah\" என்று சொல்வதே அத்தனை அழகாக இருக்கிறது.\nவெளியே விறைப்பாக முன்கோபத்துடன் உலவிக் கொண்டிருக்கும் உள்ளுக்குள் தோழமைக்காக ஏங்குகிற, தன்னுடைய குறையை நினைத்து உருகுகிற அவரின் இன்னொரு பக்கத்தை உணர்ந்து கொள்கிறான் சார்லி.\nIl buio e il miele (\"Darkness and Honey\") என்கிற நாவலை தழுவி 1974-ல் எடுக்கப்பட்ட Profumo di donna என்கிற திரைப்படத்தின் மறுவடிவம்தான் Scent of a Woman. இதன் இயக்குநர் Martin Brest. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அல்பசினோ பெற்றார். சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த adapted திரைக்கதை போன்ற பிரிவுகளிலும் இந்தப் படம் நாமினேஷன் தகுதியையும் பெற்றது.\nஅல்பசினோவின் ஆர்ப்பாட்டமான இன்னொரு பரிமாணத்தை Scarface என்கிற திரைப்படத்தில் பார்க்கலாம்.\nஎந்தவொரு மேலைநாட்டுப்படத்தையும் நம் தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிட்டு எழுதினால் அது நமது தாழ்வுணர்ச்சியை வெளிப்படுத்துவதாக சிலர் கூறுவர். இன்னும் சிலர் வணிக ரீதியில் அவர்களுக்கிருக்கும் சந்தைப்படுத்துதலை காரணம் காட்டுவர். அதெல்லாம் சும்மா ஹம்பக். யோசித்துப் பாருங்கள்.. இரண்டே பிரதான பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு எந்தவித டமால் டுமீல் ஆக்ஷன் பிரம்மாண்ட செலவுகள் இல்லாமல்.. ஒரு சுவாரசியமான திரைக்கதையையும் திறமையான இரு நடிகர்களையும் வைத்துக் கொண்டு அவர்கள் சாதிக்க முடியுமென்றால் நம்மால் அது முடியாதா என்கிற ஆதங்கமே இவ்வாறாக எழுத வைக்கின்றது. சிவாஜி போன்ற ஒரு பிரம்மாண்ட ���ுப்பையை உருவாக்குவதற்குப் பதில் இவ்வாறான இரண்டு சிறந்த படங்களை எடுத்து முடியும். பெரும்பான்மை மக்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. பருத்திவீரன் போன்ற படங்கள் சிறந்த உதாரணம்.\nVantage Point - அசர வைத்த திரில்லர்\nபொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதை என்றால் கதை பெரிதாக இல்லாததைதையும் மெலிதான லாஜிக் மீறல்களையும் கூட மன்னித்து பார்த்து மகிழ்வேன். ஷகிலா படமென்றாலும் கூட திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றால் பிட்டுக்காக காத்திருக்காமல் எழுந்து சென்று விடுவேன். :-)\nvantage point-ன் குறுந்தகடு சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்காக பா¡க்க ஆரம்பித்தவன் படம் முடியும் வரை என்னால் தொலைக்காட்சியின் இயக்கத்தை நிறுத்தத் தோன்றவில்லை. அப்படி ஒரு வேகமான படமாக இருந்தது vantage point.\nவி.ஐ.பி ஒருவரை கொல்வதற்கான (வேறு யார்.. அமெரிக்க அதிபர்தான்) முயற்சி நடக்கிறது. ஸ்பெயினில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க அதிபர் உரையாட ஆரம்பிப்பதற்கு முன் சுடப்படுகிறார். கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் (GNN) பரபரப்பான இயக்கங்களோடு தொடங்கும் இத்திரைப்படம், சம்பவம் நடப்பதற்கு சரியாக 23 நிமிடங்களுக்கு முன்பான நிகழ்வை, சம்பந்தப்பட்ட சுமார் எட்டு பேரின் flash back பார்வைகளில; சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது.\nஇந்தப்படத்தின் பெரிய பலம் படுவேகமான திரைக்கதையும், அதை சாத்தியமாக்கின ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்தான். ஒருவரின் பார்வையில் 23 நிமிடங்களுக்கான முன்பாக தொடங்கி சுமார் பத்து நிமிடம் வரை கொலைச்சம்பவம் சொல்லி முடிக்கப்பட்டவுடன் வேகமாக காட்சிகள் பின்னகர்ந்து இன்னொருவரின் பார்வையில் ஆரம்பிப்பது அட்டகாசமாக இருக்கிறது. (இதே உத்தியை மணிரத்னம் ஆய்த எழுத்துவில் சாவகாசமாக பயன்படுத்தியும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சம்பவம் ஆயாசத்தையே அளித்தது.)\nகூட்டத்தை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி குண்டு வெடிப்பில் கலங்கிப் போய் அழும் போது, அவருக்கு கட்டளைகள் வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி 'live ஆக ஓடிக் கொண்டிருக்கிறது... அழுகையை நிறுத்திவிட்டு சம்பவத்தைச் சொல்..\" என்று கண்டிப்பான குரலில் கூறும் போது பரபரப்பான செய்திகளை வழங்கும் நிறுவனங்கள் மனிதத்தன்மையை இழந்து செயல்படுகின்றன என்பது ஒரு கீற்றாக வெளிப்படுகிறது.\nசுடப்பட்டது அமெரிக்க அதிபரே அல்ல என்பது பெரிதும் ஆச்சரியத்தை தரவில்லையென்றாலும், நிஜமான அதிபர் காப்பாற்றப்படுவது பத்து வயது சிறுமி ஒருத்தியால் என்பது ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nவந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா\n என்றொரு விஷயம் முன்னர் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது. 'புள்ளி' வாக்கியத்தை கேட்டவுடன் சிலர் \"கோலம்' போட்டு \"இது ஆணுறைக்கான விளம்ரபமாகத்தான் இருக்கும் சார்\" என்று கிளுகிளுப்பு ஜோசியம் சொல்லிக் கொண்டிருந்தனர். அதே போல் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் சென்னைப் பதிப்பையும் 'புலி வருது' பாணியில் சொல்லிக் கொண்டே இருந்ததில் இன்று வந்தே விட்டது புலி. ஆனால் இது புலியா இல்லை பூனையா என்று போகப் போகத்தான் தெரியும் போலிருக்கிறது. டெல்லியையும், பெங்களூரையும் வெற்றி வாகை சூடிய பின்னர் இப்போது சென்னையை நோக்கி பிளாஸ்கோடும், டிராவல் பையுடனும் படையெடுத்ததில் \"மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவுக்கு' உடனே சுரம் வந்து தன்னுடைய பத்திரிகையின் விலையை இன்றிலிருந்து குறைத்து விட்டனர்.\nஎப்படித்தான் இருக்கிறது டைம்ஸின் சென்னை பதிப்பு\nகாலை வணக்கம் சொல்லி ஆரம்பித்த இந்தப் பத்திரிகை புதுப் பெண்டாட்டி மாதிரி ஜிலுஜிலுவென்று எல்லாப்பக்கங்களிலும் வண்ணமயமாகவும் விளம்பர புஷ்டியாக இருந்தாலும் ஒரு செய்திப்பத்திரிகையின் ஆதார விஷயமான 'செய்தி' என்பதை தேட வேண்டியதாயிருக்கிறது. இணைப்புகளில் போட விஷயத்தையும் பிரதான பக்கங்களில் வைத்து நிரப்பியிருக்கிறார்கள். உள்ளூர் செய்திகளுக்கு போதுமான இடமில்லை. திகட்டத்திகட்ட நிறைய பொதுக்கட்டுரைகளை பிரசுரித்து மேகஸைனாக்கியிருக்கிறார்கள். (இரண்டாம் பக்கத்தை கிழித்து டைம்ஸ் அலுவலகத்தில் கொடுத்து 20ந் தேதி ஏ.ஆர்.ரகுமானின் live இசை நிகழ்ச்சியை ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து கார் பார்க்கிங் ஏரியா பக்கத்திலிருந்து குத்துமதிப்பாக கண்டுகளிக்கலாம்)\nஆந்திராவின் முன்னணி ஆங்கில பத்திரிகையான டெக்கான் கிராக்னிக்கிள் சென்னைக்கு வரும் போதும் இப்படித்தான் பரபரப்பாக இருந்தது. ஆனால் இப்போது ஓய்ந்து போய் சபர்பன் ரயில்களில் ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு கசக்கி தூக்கி எறியப்படுவதை பார்க்கிறேன். ஆனால் டைம்ஸ் ஆ·ப் இந்தியா அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காது என்பதால் 'ஹிந்து' விழிப்பாகவே இருக்க வேண்டியிருக்கும்.\nவீட்டில் டைம்ஸ் கொடுத்த அதிருப்தியில் அலுவலகத்திற்கு வந்து 'ஹிந்து'வை புரட்டினபின்தான் கைநடுக்கம் சற்று நின்றது. இதே போல் இந்த பேப்பரை படித்தால்தான் காலைக்கடனையே கழிக்க முடியும் என்ற விசுவாசிகள் இருக்கும்வரை மஹாவிஷ்ணுவிற்கு கவலையில்லை.\nஆனால்.... எதுவும் இப்போதைக்கு தீர்மானமாக சொல்லவியலாது.\nவார்த்தை முதல் இதழ் குறித்து......\nஎனி இந்தியன் பதிப்பகத்தாரின் புதிய மாத இதழான 'வார்த்தை' குறித்து என்னுடைய வெளிப்படையான சில எண்ணங்களையும் / கருத்துக்களையும் / யோசனைகளையும் எழுத உத்தேசம்.\nஇலவச பல்பொடி பாக்கெட் வகையறாக்களுடன் வெளியாகும் வணிக இதழ்கள் வாசிப்பு பழக்கமுடைய குறுகிய எண்ணிக்கையைக் கொண்ட வாசகர்களிடையே பெரும்பான்மையாக கோலோச்சிக் கொண்டு, சூழலில் மாசை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் அவற்றிற்கு மாற்றாக வெளியாகும் இடைநிலை இதழ்கள், தீவிரமான உள்ளடக்கங்களுடன் வெளியாகும் சிற்றிதழ்கள் போன்றவற்றின் தேவை மிக அவசியமானது. பெரும்பான்மையாக அறியப்பட்டிருக்கும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு புதுமுகமான \"வார்த்தை\"யை வரவேற்கிறேன்.\nஏப்ரல் 1 அன்று வெளியாகியிருந்தாலும் இதழ் நம்மை முட்டாளக்கவில்லை என்றே தோன்றுகிறது. (சந்தா தொகையைக் கூட வாங்கிக் கொள்ளாமல் நம்பி அனுப்பிய பிரசன்னாவிற்கு நன்றி).\nஇந்த இதழ் குறித்த என்னுடைய பார்வைகளும், பரிந்துரைகளும்:\n1) மங்கலகரமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பிலோ என்னமோ, அட்டைப்படம் மஞ்சள் நிறத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. (இனிமேல் அதிகமாக மஞ்சள் நிறத்தை பயன்படுத்த வேண்டாம். கடைக்காரிடம் \"அந்த மஞ்ச பத்திரிகையை எடுப்பா\" என்று கேட்க சிலருக்கு தயக்கமாக இருக்கக்கூடும்.). பல்வேறு ஆளுமைகளின் புகைப்படங்கள் உள்ளே பிரசுரிக்கப்பட்டிருக்கும் விஷயங்களைப் பற்றி visual-ஆக கூறிவிடுகின்றன. ஆனால் இப்படி ஸ்டாம்ப் சைசில் பல புக���ப்படங்களை அச்சிடுவதை விட ஒரே ஒரு புகைப்படத்தை மாத்திரம் பெரிதாக அச்சிட்டால் தூரத்திலேயே அடையாளங் கண்டு கொள்ளவும் வித்தியாசம் காணவும் உதவியாய் இருக்கும் என்று தோன்றுகிறது.\n2) தனிப்பட்ட முறையில் 'வார்த்தை' என்கிற இதழின் பெயரே எனக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வேறு நல்ல பெயரை முயற்சித்திருக்கலாம். (இனிமேல் இலக்கியப் பத்திரிகை ஆரம்பிக்கவிருப்போர், நல்ல தலைப்பிற்கு ஐந்து ரூபாய் ஒட்டிய தபால்உறையை எனக்கு அனுப்பவும்) மேலும் புத்தகத்தின் பெயரை தனித்த, பிரத்யேக அடையாளமாக ஒரு logo-வாக உருவாக்கியிருக்கலாம். சாதாரண எழுத்துருவில் இருக்கிறது.\n3) இதழின் வடிவமைப்பு வாசிப்பிற்கு இடையூறாக இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியதென்றாலும் இன்னும் மேம்படுத்துவதற்கான முயற்சியை செய்யலாம். (பக்கம் 49-ல் தேவையில்லாமல் ஒரு grey patch இருக்கிறது.).\n4) செழியனின் கட்டுரை மாத்திரம் பெரிய அளவான எழுத்துக்களுடன் வித்தியாசமாக தெரிவதை தவிர்த்திருக்கலாம். (பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிரசுரிப்பதாக இருந்தால் இந்த யோசனையை நிராகரிக்கலாம்).\n5) சில ஓவியங்கள் வணிகப்பத்திரிகைகளில் வரையப்படுபவை போன்று மிகச்சாதாரணமாக உள்ளன. இவற்றை இன்னும் மேம்படுத்தலாம்.\n6) 3 ரோசஸ் தேயிலை மாதிரி இன்னும் மணம், நிறம் தூக்கலாக இருக்க வேண்டும். தாளின் நிறம் பழுப்பு நிறத்தில் பழைய இதழ் மாதிரி தோற்றத்தை ஏற்படுத்துவது வரும் இதழ்களில் தவிர்க்கப்படுவது நன்று.\nஉள்ளடக்கம் பற்றி (படித்த வரை):\n1) விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்த சுஜாதாவின் புனைவுகளின் மீது ஒரு காலத்திற்குப் பிறகு எனக்கு நாட்டம் குறைந்து போனது. சமீபத்தில் 'டைம்ஸ் இன்று' இதழில் வெளியான அவரது சலிப்பை ஏற்படுத்தும் சிறுகதையை குறை கூறி \"Mr.சுஜாதா, நீங்கள் ஏன் சிறுகதை எழுதுவதை கொஞ்ச காலத்திற்கு நிறுத்தக் கூடாது\" என்று எழுதியிருந்தேன். (எழுதின கை முகூர்த்தம், மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார். சங்கடமாக இருக்கிறது.) புகழின் உச்சியிலிருந்த ஜெயகாந்தன் புனைவுகள் எழுதுவதை நிறுத்தினது குறித்த கேள்விக்கு அப்போதுதான் விடை கிடைத்தாற் போலிருக்கிறது. நீர்த்துப் போவதற்கு முன் நிறுத்திவிடுவது நல்லது.\nஇந்த இதழில் வெளியாகியிருக்கும் ஜெயகாந்தனின் பதில்கள் மிகச்சாதாரணமாய் இருக்கின்ற��. வெறும் கவர்ச்சிக்காகத்தான் அவர் பெயர் பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆட்சேபணையில்லை. ஆனால் உள்ளடக்கம் தரமாய் இருக்க வேண்டும் என்று ஆசிரியர் குழு கருதினால் சிறிது: காலத்திற்குப் பிறகு இதை நிறுத்தி விடுவதே நலமான செயலாய் இருக்கும். (இதனால் ஏதோ நான் ஜெயகாந்தனை தாழ்த்தி மதிப்பிடுவதாய் தவறாய் நினைக்க வேண்டாம். என்றைக்குமே நான் மதிக்கும் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்).\n2) நாஞ்சில் நாடனின் சிறுகதை (ஐயம் இட்டு உண்) அவருக்கான பிரத்யேக மொழியுடன் வழக்கம் போல் சிறப்பாய் இருக்கிறது.\n3) ஒளிப்பதிவு உலகின் மொழியில் Close-up எனப்படும் 'அண்மைக்காட்சி' என்கிற கோணத்தின் முக்கியத்துவம் குறித்து செழியன் எழுதியிருக்கும் கட்டுரை மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கோணத்தைப் பற்றி இவர் தொடர் ஒன்றை எழுதினால் நன்றாக இருக்கும்.\n4) இசையில் நனையும் காடு என்கிற சேதுபதி அருணாச்சலத்தின் கட்டுரை கிடார் பிரசன்னாவில் ஆரமபித்து சடாரென்று திசை மாறி பிக்மிக்களின் விசித்திரமான உலகத்தை சுவாரசியமான மொழியில் கூறுகிறது.\n5) மலையாள தேசத்தின் வாடையுடன் திண்ணையில் எழுதிக் கொண்டிருந்த 'வாரபலனை' இரா.முருகன் 'வார்த்தைக்கு இடம் மாற்றி விட்டார் போலிருக்கிறது.\n6) 'பொருள் பொதிந்த சமரசம்' என்கிற சுஜாதாவைப் பற்றி கோபால் ராஜாராமின் கட்டுரை பெரும்பாலும் ஏற்புடையதாக இருந்தாலும் இன்னும் கூட ஆழமாக எழுதப்பட்டிருக்கலாமோ என்று தோன்ற வைத்தது.\n7) இந்த இதழிலேயே என்னை பெரிதும் கவர்ந்தது 'ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்' என்கிற பி.ச.குப்புசாமியின் கட்டுரைதான். எளிமையான மொழியில் சுவாரசியமாக நகர்த்திக் கொண்டு சென்ற இந்த மாதிரி கட்டுரையைப் படித்து நீண்ட காலமாகிறது. தப்பு செய்த மாணவனை காப்பாற்றும் பொருட்டு அவனுக்கு சாதகமாக வாக்கியங்களை மெதுவாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிற கேள்வியை விரைவாகவும் கேட்பதை ஆசிரியரின் மொழியில் படிக்க சுவையாய் இருந்தது. இவர் எழுதுவது கட்டாயமாக தொடரப்பட வேண்டும். (இவரின் மற்ற படைப்புகள் குறித்து அறிய ஆவலாய் இருக்கிறேன்.)\nமற்ற படைப்புகளைப் பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில்.\nஇந்த இதழில் பல புதுமுக எழுத்தாளர்களின் பெயரைப் பார்கக சந்தோஷமாய் இருக்கிறது. 'ஸ்டார்' எழுத்��ாளர் என்று கருதப்படுகிறவர்களின் பக்கங்களை அளவோடு நிறுத்தி புது படைப்பாளிகளை / மரபை தாண்டி நிற்கிற படைப்புகளை இனங்கண்டு 'வார்த்தை குழு' நிறைய பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.\nஆசிரியர் குழுவில் இருக்கும் சிவகுமார், பிரசன்னா போன்றோருக்கு வலைப்பதிவுகளுடான பரிச்சயம் அதிகம் இருப்பதால் இந்தப் பரிந்துரை.\nஎந்தவொரு தீவிர எழுத்தாளரின் தரத்திற்கும் சற்றும் குறையாமல் (இணையத்தில் மாத்திரம்) எழுதும் படைப்பாளிகள் உண்டு. அச்சு ஊடக வாசகர்களுக்கும் அவர்களை கொண்டு சேர்க்கும் விதமாக அவர்களையும் இனங்கண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். (பக்கத்து இலைக்கு பாயசமா என்று உரத்த சிந்தனை செய்பவர்கள்... 'சிவாஜி' திரைப்படத்தை தொடர்ந்து ஆறு முறை பார்க்கக் கடவது).\nLabels: புத்தகம், பொது, வார்த்தை\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஜெயமோகன் - இளையராஜா விருது விழா\nபெண் குழந்தை..... இருவர்....... மாம்பழம்....\nபெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்\nVantage Point - அசர வைத்த திரில்லர்\nவந்து விட்டது சென்னை டைம்ஸ் ஆ·ப் இந்தியா\nவார்த்தை முதல் இதழ் குறித்து......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=paghduggan8", "date_download": "2020-06-06T05:21:22Z", "digest": "sha1:YXHJPNNNVDEX2E3FQBECN2L2AK3PRS6J", "length": 2857, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User paghduggan8 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/05/11/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-06T04:27:25Z", "digest": "sha1:HX72JIY2TJENM2VIIWIGUHRMJN2HDNRI", "length": 19650, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "பூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வேளாண் அறிவியல் நிலையம் வழிகாட்டுதல்\nதமிழகத்தில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சத்தமில்லாமல் பரவலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளி த்தபோது 10க்கும் மேற்பட்ட விவசாயிகளில் இறந்துள்ளனர், அதே போன்ற பிரச்னை தற்போது தமிழக மக்களுக்கும் ஏற்படாத வகையில் நாம் அனைவரும் முச்செரிக்கையாக இருப்பது சாலச்சிறந்தது. அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது பயிர்களும் பாதிக்கப்படுகின்றன , நிலமும் பாதிக்கப்படுகிறது, அதை சாப்பிடும் மனிதர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபூச்சிக்கொல்லி தெளிப்பதற்கு விவசாயிகள் தெளிப்பான்களையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பூச்சிக்கொல்லியை வாங்கும்போதும் அதைப் பயன்படுத்தும்போதும் பாதுகாப்பான வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். ஆனால், பூச்சிக்கொல்லியைத் தெளிக்கும் பல விவசாயிகள் ஏனோதானோவென்று தெளிக்கின்றனர்.\nஅதேபோல், தெளித்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை கண்ட இடங்களில் வீசுகின்றனர். வீடுகளிலும் பூச்சிக்கொல்லிகளைப் பாதுகாப்பு இல்லாத இடங்களில் வைக்கின்றனர். இப்படி பூச்சிக்கொல்லிகளை சரியான முறையில் கையாளாமல் போவதால் அதிகளவு உயிரிழப்பு, பயிர் பாதிப்புகள் சத்தமில்லாமல் ஏற்படுகின்றன.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட சுமார் 80 ஏக்கர் நெற்பயிர்கள் சமீபத்தில் கருகியதால் விவசாயிகள் நஷ்டமடைந்தனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் பருத்தித் தோட்டத்தில் பூச்சிக்கொல்லி அடிக்கும் கூலி வேலைக்குச் சென்ற பட்டதாரி சுரேஷ்குமார் உயிரிழந்தார். கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறு கிராமங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கத்தால் 30 தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஈரோடு பகுதியில் பூச்சிக்கொல்லி அடித்த இரண்டு பேர் பலியாகினர்.\nஇப்படி பூச்சிகொல்லியால் விபத்துகள், உயிரிழப்புகள், பயிர் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்கத் தேவையான வழிமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதுகுறித்து மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ், வேளாண் விஞ்ஞானிகள் உஷாராணி, மனோன்மணி ஆகியோர் கூறியது: ‘‘பூச்சிக்கொல்லிகளை தேவைப்படும் அளவு மட்டுமே வாங்க வேண்டும். உடைந்த, ஒழுகிய, காலாவதியான, மூடி திறந்த பூச்சிக்கொல்லி பாட்டில்களை வாங்கக் கூடாது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் நீர்நிலைகள், ஆறு, குளங்களுக்கு ஏற்படும் ஆபத்து பற்றி பூச்சிக்கொல்லி டப்பாக்களிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும்.. அதனால், நீர்நிலைகளில் இந்த பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கக் கூடாது.\nபூச்சிக்கொல்லி பாட்டில் லேபிளில் எச்சரிக்கை, ஆபத்து, விஷம் போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கும். விஷம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பூச்சிக்கொல்லிகள் பெரும் ஊறு விளைவிப்பவை. இந்த வகையான பூச்சிக்கொல்லிகளை கூடுதல் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். மற்றவை அதிக நச்சுத்தன்மை, சுமாரான நச்சுத்தன்மை, மிகக் குறைந்த நச்சுத்தன்மை கொண்டவை.\nபூச்சிக்கொல்லி தெளிப்பவர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம். பூச்சிக்கொல்லி தெளிக்கப் பயிற்சி பெற்ற ஆட்களையே பயன்படுத்த வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிக்கும் தெளிப்பான்களைப் பரிசோதனைசெய்து கசிவுகள் இருந்தால் சரிசெய்துகொள்ள வேண்டும்.\nபூச்சிக்கொல்லி தெளிக்கும் இடத்துக்கு அருகில் சுத்தமான நீர், சோப்புக்கட்டி, துண்டு ஆகியவற்றை தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உடலிலோ, கைகளிலோ பூச்சிக்கொல்லி பட்டுவிட்டால் உடனே சுத்தம்செய்துகொள்ள முடியும்.\nகுழந்தைகள், முதியவர்கள், கருவுற்ற தாய்மார்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் பூச்சிக்கொல்லிகளை கையாளக்கூடாது. பூச்சிக்கொல்லி தெளிப்பவர் பாதுகாப்பான உடைகளான முழுநீளச் சட்டை, நீண்ட கால்சட்டை, கால்களுக்கு தரமான பூட்ஸ் காலணிகள், தலைக்குத் தொப்பி அல்லது முண்டாசு, கண்களுக்கு வெள்ளைநிற கண்ணாடி, கைகளுக்கு பாதுகாப்பு ரப்பர் உறைகளையும், வாய்க்கு அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் முகமூடிகளையும் பயன்படுத்த வேண்டும்.\nபூச்சிக்கொல்லி அடித்து முடித்தவுடன் சோப்பு போட்டுக் குளித்து ஆடைகளை மாற்றிக்கொள்ள வணே்டும். கழற்றிய ஆடைகளை சலவை செய்யாமல் மறுபடியும் உடுத்தக் கூடாது. இந்த ஆடைகளை அன்றாடம் பயன்படுத்தும் ஆடைகளுடன் சேர்த்து சலவை செய்யக் கூடாது. பூச்சிக்கொல்லி தெளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் குடிக்கவோ, புகைப்பிடிப்பதோ கூடாது.\nஎப்பொழுதுமே பூச்சிக்கொல்லியைக் கலக்கும்பொழுது காற்று வீசும் திசையில் நின்றே கலக்க வேண்டும். கொள்கலனை முகர்ந்து பார்க்கக் கூடாது. காலை, மாலை வேளைகளில் மட்டுமே பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும்போது பூச்சிக்கொல்லி தெளிக்கக் கூடாது.\nகூடுதல் கவனம் செலுத்த வேண்டியவை\nஅருகில் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருக்கும் பயிர்கள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் இருந்தால் அவற்றுக்கு பூச்சிக்கொல்லி சென்று சேராத வண்ணம் கவனத்துடன் பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும். பூச்சிக்கொல்லி தெளிப்பவர் உடலில் காயங்கள், புண்கள் எதுவும் இல்லாதவராக இருக்க வேண்டும். தனி ஆளாக பூச்சிக்கொல்லியை அடிக்கக்கூடாது. எப்பொழுதும் ஒருவர் உடன் இருப்பது நல்லது.\nபாதுகாப்பான, காற்றோட்டமான, உலர்ந்த, ஈரப்பதமில்லாத அறையில் குழந்தைகள், மற்றவர்கள் அணுகமுடியாத வகையில் பூச்சிக்கொல்லிகளை பூட்டி வைக்க வேண்டும். பூச்சிக்கொல்லிகளை சமையலறையில் வைக்கக் கூடாது. நேரடியாக சூரியஒளி, மழை படும் இடங்களிலும், நெருப்புக்கு அருகிலும் வைக்கக் கூடாது. பூச்சிக்கொல்லி அடிக்கும் வேலை முடிந்த அன்றே பயிர்ப் பாதுகாப்புக் கருவிகளில், பூச்சிக்கொல்லி கலன்களில் உள்ள பூச்சிக்கொல்லியைக் காலி செய்துவிட்டு சுத்தம்செய்து வைக்க வேண்டும்.\nTags: அதிக நச்சுத்தன்மைபூச்சிக்கொல்லிகள்ப��ச்சிக்கொல்லியால் ஏற்படும் பூச்சிக்கொல்லியால் ஏற்படும் உயிரிழப்பைஉயிரிழப்பை\nநெற்பழ நோய் விவசாயிகளுக்கு வரமா\nஉலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து...\nமுருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு\nமுருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து...\nநிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை\nஉலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில்...\nடெல்டா பாசனத்துக்கு நீர் திறக்க வாய்ப்பில்லை \nகழிவுநீர் நிலைகளை சுத்தம் செய்ய வெட்டிவேர் படுகை\nசெங்குன்றம் நெல் குஜராத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T03:35:22Z", "digest": "sha1:IBT4I4MVNJLB45EK6OLMHBYWNM4WQE6X", "length": 5096, "nlines": 88, "source_domain": "vivasayam.org", "title": "திருப்பூர் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்\nகோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், \"கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை ...\nபெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்\nஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை ...\nதிருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான “இ- நாம்’ அறிமுகம்\nதிருப்பூர் : விவசாயிகளின் விளைபொருட்களை, தேசிய சந்��ைகளில் விற்பனை செய்ய, \"இ -நாம்' திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேளாண் விற்பனைக்குழு சார்பில், 15 இடங்களில் ஒழுங்குமுறை விற் பனைக்கூடங்கள் செயல்படுகின்றன. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/ani/may08/vasikaran.php", "date_download": "2020-06-06T05:30:55Z", "digest": "sha1:KEY4G6BPWLCR24TO7JOUVYQP4SH22V3L", "length": 5607, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Vasikaran | Poem | Limaraiku", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nமே - ஜூலை 2008\nசிறுதூரல் போட்டதில் நிலம் மகிழ்ந்தது\nதலை தூக்கிப் பார்க்கிறது நாற்று\nஇளமை திரும்பியதால் மீண்டு விளையாடுகிறார்\nகண்டு எடுத்த கவர்ச்சி நடிகை\nவிவசாயம் சுருங்க விளைச்சல் குன்றி\nவெவ்வேறு பெயர்கூறி தன் கடவுளே\nதொடர்ந்தால் ஆறு காணாமல் போகும்\nஆடம்பரப் பகட்டுக்காய் வதைபடும் சிற்றுயிர்\nஅபிமான நடிகை காண மறுத்தாள்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T05:28:27Z", "digest": "sha1:ULD7735XMZY5U5ATQDPQSFWJ6Y6LTCLN", "length": 10078, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "யோகி பாபு – GTN", "raw_content": "\nTag - யோகி பாபு\nசினிமா • பிரதான செய்திகள்\nபுதிய படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிக்கும் விஜயின்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅடுத்தவர்கள்மீது அக்கறை கொண்டவர் யோகி பாபு – வத்திக்குச்சி திலீபன்\nஅடுத்தவர்கள்மீது எப்போதும் அக்கறையோடு இருப்பதுதான் யோகி...\nசினிமா • பிரதான செய்திகள்\nவிஜயின் 63ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை ஆரம்பம் :\nநடிகர் விஜயின் 63 ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை...\nசினிமா • பிரதான செய்திகள்\nவாட்ச்மேன் திரைப்பட விளம்பரப் பாடலில் யோகி பாபு\nஇயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும்...\nசினிமா • பிரதான செய்திகள்\nஅட்லியின் புதிய திரைப்படத்தில் விஜய்யுடன் இணைகிறார் கதிர்\nஇயக்குனர் அட்லி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர்...\nசினிமா • பிரதான செய்திகள்\nயோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படத்தில் மேக்னா நாயுடு\nமுத்துகுமரன் இயக்கும் தர்மபிரபு திரைப்படத்தில் யோகிபாபு...\nசினிமா • பிரதான செய்திகள்\nசர்காரை தொடர்ந்து புதிய படத்தில் மீண்டும் இணையும் விஜய் அட்லி\nவிஜய் – அட்லி மூன்றாவது தடவையாக இணையும் விஜயின் 63ஆவது...\nசினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்படங்கள் பலவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில்...\nசினிமா • பிரதான செய்திகள்\nவெளிவருகிறது அருண் விஜய் நாயகனாக நடிக்கும் தடம் :\nகுற்றம் 23 திரைப்படத்திற்கு பின்னர் அருண் விஜய் நடித்துள்ள...\nவிஜயின் சர்கார் படப்பிடிப்பில் புதிய கெட்அப்பில் யோகி பாபு – சமூக வலைத்தளங்களின் பரவும் வீடியோ\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’...\nஜுங்கா – விறுவிறுப்பான நகைச்சுவைப் படம் :\nவிஜய் சேதுபதி – சாயிஷா நடிப்பில் ‘ஜுங்கா’ படம் இந்த மாதம்...\nதற்போது விஜய் படத்தில் அடுத்து, அஜித் படத்தில் கலக்கப்போகும் யோகி பாபு\nதமிழ் சினிமாவில் அண்மைய காலத்தின் தன் நகைச்சுவை நடிப்பால்...\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hi5fox.com/author/itsmefox/", "date_download": "2020-06-06T04:54:15Z", "digest": "sha1:XE76EEPN5IS5ITNPXD444C6BNCIBDQMG", "length": 5511, "nlines": 118, "source_domain": "hi5fox.com", "title": "Fox, Author At Hi5 Fox", "raw_content": "\nஅமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு\nநான் எங்கே இருக்கேனு தெரியுமா \nஎனது சம்பளத்தில் 70% குறைக்க நான் தயாராக இருக்கிறேன் \nநடிகை கஸ்தூரிக்கு பிடித்த புகைப்படம் \nCLIMAX டிரெய்லர் | மியா மல்கோவா | ராம் கோபால் வர்மா\nஅமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு\nநான் எங்கே இருக்கேனு தெரியுமா \nஎனது சம்பளத்தில் 70% குறைக்க நான் தயாராக இருக்கிறேன் \nநடிகை கஸ்தூரிக்கு பிடித்த புகைப்படம் \nதளபதி விஜய், அனிருத்திற்கு தெரிவித்த ராகவா லாரன்ஸ்: ஏன் தெரியுமா\nபொழுது விடிஞ்சதும் M*** ஏத்த வந்திட்டியா… யாஷிகாவின் ஹாட் லுக்கில் மயங்கிய ரசிகர்கள்\nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nஒரு குட்டி கதை Official Song From மாஸ்டர்\nமார்வெல் ஸ்டுடியோவின் Black Widow New Poster\nசூர்யா நடிக்கும் 39வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nஜிப்ஸி Sneak Peek சென்சார் Cut – 01\nமுன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் \nஷாலு ஷம்மு வின் புதிய கவர்ச்சி புகைப்படம் \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-review/mitsubishi-pajero/family-car-102602.htm", "date_download": "2020-06-06T05:09:07Z", "digest": "sha1:IAXCDMJIGMC7EVYPPTD3DDVLWLWRJZR5", "length": 8385, "nlines": 218, "source_domain": "tamil.cardekho.com", "title": "Family Car 102602 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மிட்சுபிஷி பாஜிரோ\nமுகப்புநியூ கார்கள்மிட்சுபிஷி பஜெரோ விளையாட்டுமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள்Family Car\nWrite your Comment on மிட்சுபிஷி பாஜிரோ\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா பாஜிரோ ஸ்போர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nபஜெரோ விளையாட்டு மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1238 பயனர் மதிப்பீடுகள்\nbased on 14 பயனர் மதிப்பீடுகள்\nbased on 25 பயனர் மதிப்பீடுகள்\nbased on 9 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nநியூ சூப்பர்ப் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 05, 2021\nமிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 05, 2021\nஎல்லா உபகமிங் மிட்சுபிஷி கார்கள் ஐயும் காண்க\nபாஜிரோ ஸ்போர்ட் உள்ளமைப்பு படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/whatsapp-guide-how-retrieve-lost-data-10-simple-steps-12461.html", "date_download": "2020-06-06T05:38:20Z", "digest": "sha1:3ZCM37DCADQRMHTDSW7XV4TSOCMHFFPY", "length": 18734, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "WhatsApp Guide: How to Retrieve Lost Data in 10 Simple Steps - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17 min ago சிக்னல் படுத்தும்பாடு இதுதான். வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி. வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.\n50 min ago பூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\n2 hrs ago பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\n3 hrs ago ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nNews தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது \"கதி புயல்\".. தமிழகத்தை தாக்குமா\nFinance Reliance jio: குதூகலத்தில் அம்பானி மீண்டும் சில்வர் லேக் இதுவரை எவ்வளவு திரட்டி இருக்கார்\nLifestyle கவலை மற்றும் மனச்சோர்வு இருக்கிறதா அதை போக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...\nMovies காதலித்து ஏமாற்றிய பெண்கள்..கொலை செய்ய துடிக்கும் இளைஞர்கள்.. தேவதாஸ் பிரதர்ஸ் டீசர்\n மத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇழந்த வாட்ஸ் அப் டேட்டாக்களை மீட்க வேண்டுமா இதோ 10 எளிய வழிகள்\nவாட்ஸ் அப் என்ற சமூக வலைத்தளத்தில் நாம் ஒவ்வொரு நாளும் பலருடன் பலவிதமான சேட்டிங்கில் இருப்போம். அவற்றில் ஒருசில சேட்டிங் மிக முக்கியமானதாகவும், பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நிலையிலும் இருக்கும்.\nஆனால் ஞாபகமறதியாக மற்ற சேட்டிங்கை டெலிட் செய்யும் போது முக்கியமான சேட்டிங்கையும் டெலிட் செய்துவிட்டாலோ, அல்லது ஸ்மார்ட்போனில் ஏற்பட்ட கோளாறினால் வாட்ஸ் அப் சேட்டிங் அனைத்தும் டெலிட் ஆகிவிட்டாலோ, கவலை வேண்டாம். அதற்கென ஒருசில வழிகள் உள்ளன. அந்த வழிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்\nரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் : சிறந்த சேவை வழங்கும் நிறுவனம் எது\nநீங்கள் ஐஓஎஸ் பயனாளியாக இருந்தால் மிக எளிதாக Stellar Phoenix data recovery என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து நாங்கள் கூறும் ஒருசில வழிமுறைகளை பின்பற்றினால் நீங்கள் இழந்த சேட்டிங் டேட்டாகளை மீண்டும் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.\nபப்ளிக் கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கை லாக்-அவுட் செய்ய மறந்துவிட்டீர்களா கவலை வேண்டாம். இதோ ஐந்து எளிய வழிகள்\nஇனி டேட்டாக்களை ரிகவர் செய்யும் 10 ஸ்டெப்களை பார்ப்போம்\nஸ்டெப் 1: முதலில் நீங்கள் டவுண்லோடு செய்ய வேண்டியது Stellar Phoenix data recovery ஆப். இது இலவசமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும்\nஸ்டெப் 2: டவுன்லோடு செய்தவுடன் அடுத்ததாக உங்கள் கம்ப்யூட்டர���ல் இன்ஸ்டால் செய்யுங்கள்\nஸ்டெப் 3: இந்த ஆப்-ஐ இன்ஸ்டால் செய்வது மிக எளிது. ஜஸ்ட் திரையில் தோன்று exe. பைலை இன்ஸ்டால் செய்ய க்ளிக் செய்யுங்கள். பின்னர் அதன் வழிகாட்டுதலின்படி செய்தால் மிக எளிதில் இன்ஸ்டால் ஆகிவிடும்\nஸ்டெப் 4: இன்ஸ்டால் செய்தவுடன் Stellar Phoenix data recovery ஆப் உங்கள் கம்ப்யூட்டரின் டெக்ஸ்டாப்பில் இருக்கும், அந்த ஐகானை டபுள் க்ளிக் செய்தால் உடனே அது ஓப்பன் ஆகிவிடும்\nஸ்டெப் 5: பின்னர் அதில் நீங்கள் ஆன்லைனிலேயே அதற்குரிய கீயின் உதவியுடன் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்.\nஸ்டெப் 6: ரிஜிஸ்டர் வேலை முடிந்தவுடன் பின்னர் ஐபோன் அல்லது ஐபேட்-ஐ கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டும்.\nஸ்டெப் 7: பின்னர் வாட்ஸ் அப்-ஐ ஓப்பன் செய்தால் உங்களுடைய வாட்ஸ் அப் டேட்டாக்கள் அனைத்தும் திரையில் தோன்றும். பின்னர் இடதுபுறம் உள்ள வாட்ஸ் அப் பிரிவியூவை பாருங்கள்\nஸ்டெப் 8: அதில் 'Only show Deleted' என்ற ஆப்சன் இருக்கும். ;அதில்தான் நீங்கள் டெலிட் செய்த டேட்டாகள் இருக்கும்\nஸ்டெப் 9: அதில் உங்களுக்கு தேவையான டேட்டாக்களை க்ளிக் செய்து அதை பத்திரமாக சேவ் செய்து கொள்ளுங்கள்\nஸ்டெப் 10: அவ்வளவுதான் நீங்கள் இழந்த ஒரு பொருளை மீட்டது போன்ற சந்தோஷம் இப்போது உங்கள் முகத்தில் தோன்றும்,. இந்த வழிகளை நீங்கள் மட்டும் உபயோகிக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து மகிழ்ச்சி அடையுங்கள்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\n வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.\nஸ்மார்ட்போன் கொண்டு ஆன்லைனில் மருந்துகளை வாங்க சிறந்த ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் செயலிகள்\nபூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\nஇந்த தேதியில் இருந்து இந்த இயங்குதளங்களுக்கு கார்டனா வசதி வழங்கப்படாது\nபிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nசத்தமின்றி ட்ரூகாலர் செயலியில் வந்த புத்தம் புதிய வசதி.\nகீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா\nஅக்டோபர் 1: கால் ஆஃப் டூட்டி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளத்தில் கிடைக்கும்.\nஇந்தியாவில��� 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன\nநாளை அறிமுகமாகும் ஆப்பிள் ஐஒஎஸ் 13-ல் இடம்பெறும் அசத்தலான 4 அம்சங்கள் இதுதான்.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள் நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/technology/samsung-m-series-launched-galaxy-m10-and-m20-101869.html", "date_download": "2020-06-06T06:15:57Z", "digest": "sha1:LOX7Q7IY7AACMGRV6DKXRJWAH7EPB2L6", "length": 13552, "nlines": 198, "source_domain": "tamil.news18.com", "title": "சியோமிக்கு போட்டியாக களமிறங்கிய சாம்சங்... பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் | Samsung launched New Smartphone to competition for Xiaomi– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தொழில்நுட்பம்\nசியோமிக்கு போட்டியாக களமிறங்கிய சாம்சங்...\nஸ்மார்ட்போன் உலகில் சியோமிக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nஸ்மார்ட்போன் உலகில் சியோமிக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்\nஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜியோ புகார்\n5ஜி குறித்து செயல்விளக்கம் அளித்த ஜியோ - சாம்சங்\nஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்\nநவீன முறையில் பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்\nதீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை\nவிக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீண்டும் கார் மீது பறக்கும் விஷால்\nமூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\nface recognition தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள ஆபத்துகள்\nமாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க உதவும் ஸ்டேண்டிங் வீல்சேர்\nஏர்டெல், வோடஃபோன், பிஎஸ்என்எல் மீது ஜி���ோ புகார்\n5ஜி குறித்து செயல்விளக்கம் அளித்த ஜியோ - சாம்சங்\nஜியோ அவுட்கோயிங் கால் கட்டணம் அறிவிப்பு - விளக்கம்\nநவீன முறையில் பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளிக்கும் ட்ரோன்\nதீபாவளி ஆஃபர்: ₹1500 மதிப்புள்ள ஜியோபோன் ₹699க்கு விற்பனை\nவிக்ரம் லேண்டர் தொலைத்தொடர்பு கிடைக்கவில்லை - இஸ்ரோ தலைவர் சிவன்\nமீண்டும் கார் மீது பறக்கும் விஷால்\nமூன்று வகையான ஐபோன்களை அறிமுகப்படுத்திய ஆப்பிள்\nலேண்டர் தரையிறங்கும் முயற்சி முதல் சிக்னல் துண்டிப்பு வரை\nகண்ணீர் சிந்திய இஸ்ரோ தலைவர் கே.சிவன் - ஆறுதல்படுத்திய பிரதமர் மோடி\nசைபர் க்ரைம் முறைகேடுகளில் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nநிலவில் சந்திரயான் 2 தரையிறங்குவது பற்றி விளக்கும் சிவன்\nசந்திரயான் - 2 தரையிறங்கும் இறுதி 15 நிமிடங்கள் எப்படி\nஇஸ்ரோவின் சரித்திர சாதனைப்பயணத்தில் இன்று மைல்கல்\nஅமெரிக்காவில் சொகுசுக் கார்கள் கண்காட்சி\nநிலவின் சுற்றுவட்டப் பாதையில் சந்திரயான் - 2\nசெப்டம்பர் 5 முதல் வருகிறது ஜியோ பைபர்\nயூட்யூப்பில் பணம் சம்பாதித்து ₹ 55 கோடி வீடு வாங்கிய 6 வயது சிறுமி\nசந்திரயான் 2 நிலவில் என்ன செய்யும்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது சந்திரயான் - 2\n\"ஸ்விகி\" முதன்மை திட்ட இயக்குநராக உள்ள திருநங்கை\nATM-ல் ஸ்கிம்மர் கருவி பொருத்தியிருந்தால் எப்படி கண்டுபிடிப்பது\nடிக் டாக், ஹலோ நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்\nசந்திரயான் 2 ஜூலை 22-ல் நிலவுக்கு பாய்கிறது\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் இயந்திரம்\nசந்திரயான்-2 ஏன் விண்ணில் ஏவப்படவில்லை\nநிலவில் நீர்த்துளியை கண்டறிய விண்ணில் பாய ரெடியானது சந்திரயான்-2\nஹூவாய் ஸ்மார்ட் போன்களில் கூகுள், பேஸ்புக் இருக்காது\nகாண்டிரக்டர் நேசமணி பற்றி வைகோ சென்னது என்ன\n’இதுவரை யாரும் நெருங்காத பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும்’\n30 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ரிலையன்ஸ் ஜியோ சாதனை\nவாட்ஸ் அப்பை தமிழில் பயன்படுத்துவது எப்படி\nஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் வேலைக்காக 100 ரோபாக்கள் சேர்ப்பு\nகருப்பான உதடுகளையும் பிங்க் நிறத்தில் மாற்றும் ரகசியம் இதோ...\nஉலகளவில் 68 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nகருப்பான உதடுகளையும் பிங்க் நிறத்தில் மாற்றும் ரகசியம் இதோ...\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்��ீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-06-06T06:01:47Z", "digest": "sha1:UASFXHQKTCNGV46BDAWLPXMNCYNTK63L", "length": 22490, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "மாப்பிள்ளை: Latest மாப்பிள்ளை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம்\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\nசூர்யாவின் சூரரைப் போற்று ...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nஜெ.அன்பழகன் உடல் நலம்: நேரில் விசாரித்த ...\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை...\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் க...\nதிங்கட்கிழமை முதல் சென்னை ...\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோ...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்பட...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nஆபாச நாயகனின் வலைக்குள் சிக்கிய திருமணமான பெண்..\nமேட்ரிமோனி மூலம் ஏற்பட்ட பழக்கத்தினால் கணவனை இழந்த பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை..\nவசதிபடைத்த வேறு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்த தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மீது குமரி மாவட்டம் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇளம்பெண்ணுக்கு டாட்டா காட்டிய வெளிநாட்டு மாப்பிள்ளை..\nவசதிபடைத்த வேறு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பதுபோல் மார்பிங் செய்த தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் மீது குமரி மாவட்டம் வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகுடும்பப் பகை: மச்சானைக் குத்திக் கொன்ற மாப்பிள்ளை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குடும்ப தகராறில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் இனி திருமணங்கள் எப்படி நடக்கும் தெரியுமா\nஇந்த கொரோனா நமக்கு உடல் ரீதியான பாதிப்பையும் மட்டுமல்ல நிதி நிலையிலும் நிறைய நெருக்கடியை கொடுத்துச் சென்று உள்ளது. கடந்த ஆண்டைப் போன்று தற்போது யாரும் கோலகலமாக திருமணங்கள் செய்வதில்லை, திருமண கூட்டங்கள், திருமண பயணங்கள் குறைந்துள்ளது என்றே கூறலாம். இந்த விளைவால் நம் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது. ஆடம்பர திருமணங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளதா வாங்க தெரிஞ்சுக்கலாம்.\nமிஹீகாவை சந்தித்து, காதலில் விழுந்தது எப்படி: மனம் திறந்த ராணா\nமிஹீகா பஜாஜை எப்படித் தெரியும், ப்ரொபோஸ் செய்தது ஏன் என்று ராணா மனம் திறந்து பேசியுள்ளார்.\nராணாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலயாம், அது 'ரோகா'வாம்\nதெலுங்கு நடிகர் ராணாவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லையாம்.\nராணாவுக்கு நேற்று ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா: உண்மையை சொன்ன அப்பா\nராணாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக வெளியான தகவல் குறித்து அவரின் அப்பா சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.\nஜி.வி.பிரகாஷ் - கெளதம் மேனன் இணையும் படத்தின் வித்தியாசமான தலைப்பு\nகெளதம் மேனன் ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கும் படத்திற்கு செல்ஃபி என தலைப்பு வைத்துள்ளனர்.\n மாப்பிள்ளை பற்றி வைரலான செய்திக்கு அவரே விளக்கம்\nவரலக்ஷ்மிக்கு திருமணம் என செய்தி பரவிய நிலையில் அதை மறுத்துள்ளார் அவர்.\nDhanush 3 படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்தவரா\nதனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாஸனின் தங்கையாக நடித்த கேப்ரியலா சார்ல்டன் தற்போது வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார்.\n42 வயதில் முதன்முறையாக தாயான விஜய் ஹீரோயின்: குவியும் வாழ்த்துக்கள்\nநடிகை சங்கவி 42 வயதில் முதல் முறையாக தாயாகியதை பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.\nவிஜய் சேதுபதி ஹீரோயினுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க: 2021ல் திருமணம்\nநிஹாரிகாவுக்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பதாக அவரின் அப்பா நாகேந்திர பாபு தெரிவித்துள்ளார்.\nராணா கல்யாணம் பற்றி ராஜமவுலி சொன்னது மாதிரியே நடந்திடுச்சே\nதெலுங்கு நடிகர் ராணாவின் திருமணம் பற்றி இயக்குநர் ராஜமவுலி கூறியது போன்றே நடந்துவிட்டது.\nஜி.வி.பிரகாஷ் - சைந்தவி குழந்தைக்கு சூட்டியுள்ள கியூட்டான பெயர்\nஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் தங்கள் குழந்தைக்கு அன்வி என பெயர் சூட்டியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.\nஎன்ன ஆச்சரியம்: புது மாப்பிள்ளை ராணாவை யார் வாழ்த்தியிருக்கார்னு பாருங்க\nமிஹீகா பஜாஜை திருமணம் செய்யப் போவதாக அறிவித்த நடிகர் ராணாவை ஸ்ரீரெட்டி வாழ்த்தியுள்ளார்.\nமாப்பிள்ளை பார்க்கும் பெற்றோர்.. எல்லோரையும் ரிஜெக்ட் செய்யும் ராகுல்\nராகுல் ப்ரீத்திற்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்து வருவதாக அவரது அம்மா தெரிவித்துள்ளார்.\nலாக்டவுன் முடியுற மாதிரி தெரியல, காதலரை ஆன்லைனில் திருமணம் செய்யும் டிவி நடிகை\nடிவி நடிகை சயந்தனி கோஷ் தனது காதலரான அனுக்ரா திவாரியை ஆன்லைன் மூலம் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.\nஜெ.அன்பழகன் உடல் நலம்: நேரில் விசாரித்த ஸ்டாலின்\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்க: தமிழ்நாடு முஸ்லீம் லீக்\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nசென்னை: குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருச்சு... எவ்வளவு தெரியுமா\n ரஜினியை மீண்டும் சீண்டிய சீமான்\nதிங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம் இயங்கும்... ஆனா, முன்னமாதிரி இல்ல\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=42733", "date_download": "2020-06-06T04:13:17Z", "digest": "sha1:4HTRYHK45CAIITDVPHDQ6OHJRLWWWBUL", "length": 5967, "nlines": 39, "source_domain": "maalaisudar.com", "title": "கேரளாவில் முழு அடைப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nதிருவனந்தபுரம், ஜன.3:சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 2 பெண்கள் நுழைந்ததை கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.\nபோலீஸ் பாதுகாப்புக்கிடையே பிந்து, கனகதுர்கா ஆகிய 40 வயது பெண்கள் நேற்று அதிகாலை சபரிமலை கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.\nஇதனையடுத்து நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் நடை திறக்கப்பட்டது. போலீசார் உதவியுடன் பெண்கள் சபரிமலை கோவிலுக்கு சென்ற தகவல் வெளியான உடன் கேரள மாநிலத்தில் பத்தினம்திட்டா, கொல்லம், கொச்சி, கோழிக்கோடு உள்ளிட்ட பல இடங்களில் நேற்று போராட்டம் வெடித்தது.\nகேரள மாநில அரசை கண்டித்து போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர். கேரள சட்டசபையை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இதற்கிடையே, பெண்கள் கோவிலுக்குள் நுழைந்ததை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. சபரிமலை பக்தர்கள் சங்கம் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஇதனை ஏற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. கேரள மாநில எல்லையில் உள்ள களியக்காவிளை போன்ற இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.\nகுமரி மாவட்டத்திலிருந்து கேரளா செல்லும் அரசு பேருந்துகள் எல்லை பகுதியுடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். பெண்களை கோயிலுக்குள் அனு மதிக்��க்கூடாது என வலியுறுத்தி பல இடங்களில் ஐயப்ப பக்தர்கள் ஆர்ப் பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.\nஇதற்கிடையே, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கோயிலுக்குச் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது என்று கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியே இரண்டு பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் பட்டதாகவும், அவர்கள் கோவிலுக்குச் சென்றபோது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று கூறினார்.\nஅந்த தகவல் வெளியான உடன் தான் போராட்டம் நடைபெற்றது. கோயிலுக்குள் செல்ல விரும்பும் பெண்க ளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்றார் அவர்.\nவிஸ்வாசம் பட ரிலீஸ் தேதியில் குழப்பம்\nவடகொரியா சைபர் தாக்குதல் நடத்தியதா\n5,500 ரெயில் நிலையங்களில் வைஃபை வசதி\nசபரிமலையில் 2 பெண்கள் தடுத்து நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.chennaipatrika.com/post/VELAMMMAL-EXCELS-IN-KEMPO-KARATE", "date_download": "2020-06-06T04:19:35Z", "digest": "sha1:GKUCA63M6ETPNJYO26C6N2ZBQN35UFB4", "length": 7447, "nlines": 144, "source_domain": "news.chennaipatrika.com", "title": "வேலம்மாள் பள்ளி மாணவர் கெம்போ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு...\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 585 பேர் குணமடைந்து...\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா...\nதலைநகர் சென்னையில் 15,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nவேலம்மாள் பள்ளி மாணவர் கெம்போ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம்\nவேலம்மாள் பள்ளி மாணவர் கெம்போ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம்\n2019ஆம் ஆண்டுக்கான தேசிய ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்பிற்கான முதல் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முகப்பேர் மேற்கு, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் பி.ஜெகதீஷ்வரன், குமிட் கராத்தே பிரிவிலும் (யு-18), கட்டா கராத்தே பிரிவிலும் (யு-20) பிரிவிலும் இரண்டாம் பரிசை வென்றுள்ளார்.\nநீலகண்டன் கெம்போ கராத்தே அகாடமி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த இப்போட்டி, அயனாவரம், ஐ.சி.எஃப்.பில் அமைந்துள்ள ஏ.பழனிசாமி மல்டி ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகராத்தே விளையாட்டு ஒரு தற்காப்பு கலை ஆகும்.\nபள்ளிப் பருவத்திலேயே இக்கலையில் சாதனை புரிந்த மாணவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.\nதமிழகத்தில் கொரோனா - இன்றைய நிலவரம்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/01/blog-post_29.html", "date_download": "2020-06-06T05:33:23Z", "digest": "sha1:7JSTCNTBBFLH4BHEMMQ2SB3H55YR5ZQQ", "length": 51827, "nlines": 441, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு", "raw_content": "\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு\nஒரு சினிமா நிறுவனத்தில் நெடுங்காலம் பணி புரிந்ததின் மூலம் அசோகமித்திரனுக்கு எந்த அளவிற்கான லெளகீகத் தேவைகள் பூர்த்தியடைந்தன என்பது பற்றி நாம் அறியவில்லையென்றாலும் அந்த உள்வட்ட அனுபவத்தின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான சில படைப்புகள் கிடைத்திருப்பது குறித்து மகிழலாம். அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில், சினிமா தொடர்பான சில கட்டுரைகளில் திரையுலகத்தின் பிரத்யேகமான சில அந்தரங்கமான தருணங்கள், பகுதிகள், நபர்களைப் பற்றிய சித்திரங்கள் மிக நுட்பமாக புனைவு மொழியில் பதிவாகியுள்ளன.\nதன் முதலாளியான ஜெமினி வாசனிடம் பணி புரிந்த அனுபவங்களையொட்டி 'My Years with Boss' என்றொரு ஆங்கில நூலை எழுதினார் அசோகமித்திரன். 'மானசரோவர்' நாவலில் ஒரு முன்னணி நடிகனுக்கும் சினிமா உதிரி தொழிலாளிக்கும் உள்ள விசித்திரமான நட்பு பதிவாகியுள்ளது. இந்த நோக்கில் அசோகமித்திரன் திரைத்துறையின் ஓர் அங்கமாக பணிபுரிய நேர்ந்தது தமிழ் இலக்கியத்திற்கு லாபமே. இதன் உச்ச மதிப்பு என 'கரைந்த நிழல்கள்' நாவலைச் சொல்ல முடியும். தமிழில் எழுதப்பட்ட அபாரமான புதினங்களுள் முக்கியமான படைப்பு இது. சமகால மீள்வாசிப்பிலும் கூட தனது புத்துணர்ச்சியையும் புதுமையையும் இது இழக்கவில்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.\n'கரைந்த நிழல்கள்' 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக வந்தது. பல பதிப்புகளைக் கடந்துள்ள இந்த நூல் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2005-ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் 'இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகியும் இதற்கு இன்னமும் தேவையிருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது' என்று அதன் முன்னுரையில் எழுதுகிறார் அசோகமித்திரன்.\nநாவல் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனத்தையும் ஒரு குழந்தையின் கண்களின் வழியாக சமநிலையுடன் ஒரே மாதிரியாக வியக்கிறார் அசோகமித்திரன். '.. நான் எழுதியது இவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது'. நடேச மேஸ்திரி என்னும் பாத்திரத்தை நடேச சாஸ்திரி என்று தவறாக எடுத்துக் கொண்டு எழுந்த எதிர்ப்புகளையும் தனக்கேயுரிய புன்னகையுடன் கடக்கிறார்.\n'இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் தமிழர், உலகத்தில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என்று நிரூபிப்பது எனக்கு ஒரு நோக்கமாக இருந்தது' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அவரது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது என்பதை இந்தப் புதினத்தை வாசிக்கும் எந்தவொரு நுட்பமான வாசகனும் உணர முடியும். நான்-லீனியர் எனும் உத்தியைக் கொண்டு 1967-ம் ஆண்டிலேயே ஒரு தமிழ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பாணியில் எழுதப்பட்ட முதல் தமிழ் படைப்பாக கூட இது இருக்கலாம்.\nஇந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒரு தமிழ் திரைப்படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க ஏற்பாடுகளோடு துவங்கும் இந்த நாவல் அத்திரைப்படத்தின் வீழ்ச்சியையும் அதனோடு இணைந்து சரியும், உயரும் தொடர்புள்ள நபர்களைப் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் தருணங்களில் விவரித்துக் கொண்டு பயணிக்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத, கால வரிசையில் நகரும் அத்தியாயங்கள். ஆனால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளதாகவும் உள்ளன. காலத்தின் படியில் நின்று கொண்டு இந்த அவல நகைச்சுவையின் பயணத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இந்தப் புதினத்தின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் வாசித்தவர்களுக்கு ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது வியப்பில்லை. ஒட்டுமொத்தமாக படிக்கும் போதுதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் அதற்குப் பின்னால் உள்ள திட்டமிடல் குறித்தும் நமக்கு வியப்பும் பிரமிப்பும் உண்டாகின்றன.\nஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் சம்பவமொன்று அதனோடு தொடர்புடைய நபர்களின் வெவ்வேறு பார்வைக் கோண்ங்களில் தனித்தனியாக விரியும் கதையாடல் உத்தி சமீபமாகத்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. Non-linear narrative எனப்படும் இந்தப் பாணியில் திரைப்படங்களின் மூலமாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் அகிரா குரசேவாவின் 'ரஷோமானை' சொல்லலாம். இதே பாதிப்பில் தமிழில் வெளிவந்தது மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'.\n'கரைந்த நிழல்கள்' நாவலிலும் இந்த உத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோவில் பணிபுரியும் சம்பத் என்கிற ஆசாமி உணவு வாங்குவதற்காக வண்டியில் புறப்படுகிறான். இது சார்ந்த நுண்விவரங்களை திறமையாக விவரிக்கிறார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்லும் போது படநிறுவனத்தின் முதலாளியின் கார் உள்ளே வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்த விவகாரம் ஒன்றின் காரணமாக பரபரப்புடன் செல்லும் சம்பத், ஒரு கணம் திகைத்து நின்று விட்டு தன் வேலையைப் பார்க்க அவசரமாக விரைந்து விடுகிறான்.\nசில பக்கங்கள் தாண்டியுடன் இதே காட்சி மீண்டும் வருகிறது. இம்முறை அது படமுதலாளியான ரெட்டியாரின் பார்வை நோக்கில் விரிகிறது. திரைப்படத்தின் நாயகி படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிப்பதால் அது சார்ந்த மன நெருக்கடியிலும் நிதிச்சிக்கல்களிலும் இருக்கிறார் ரெட்டியார். ஸ்டூடியோவிற்குள் கார் நுழையும் போது தன்னுடைய ஊழியனான சம்பத் எதற்கோ ஒளிந்து கொள்ள முயற்சிப்பவனைப் போல அவருக்குத் தோன்றுகிறது.\nஇப்படி உதவியாளனாக நமக்கு அறிமுகமாகும் சம்பத், நாவலின் இறுதிப்பகுதியில் பட முதலாளியாக உயர்ந்திருக்கிறான். அதே சமயம் நாவலின் துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் நடராஜன் என்கிற திறமையான தயாரிப்பு நிர்வாகி, இறுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவனாக வீழ்ந்து விடுகிறான். இந்த தகவல் கூட நேரடியாக அல்லாமல் சம்பத்தின் உரையாடல் மூலமாகத்தான் நமக்குத் தெரிய வருகிறது. கனவுகளை பிரம்ம���ண்டமாக உருவாக்கும் திரையுலகத்தின் பரமபத ஆட்டத்தில் அது தொடர்பான பலரின் தனிப்பட்ட கனவுகள் நசுங்கி சாவது ஒரு முரண்நகை.\nசில துண்டு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவிருக்கிற ஒரு வெளிப்புற படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை திறமையாக கையாள்கிறான் நடராஜன். கொசுக்கள் நிறைந்திருக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டிலிருந்து அதிகாலையில் அவன் புறப்படுவதான சித்தரிப்புகளோடுதான் இந்த நாவல் துவங்குகிறது. தனது திறமையான ஆனால் ஆரவாரமில்லாத உரைநடையின் மூலம் ஒவ்வொரு சூழலையும் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையையும் அபாரமாக பதிவாக்கிச் செல்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு காட்சியுமே அதன் நுண்விவரங்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு நாவலின் துவக்க வரியை பார்ப்போம்.\n'அந்தக் குறுகலான சந்தில் அதிகம் ஓசைப்படாமலேயே வந்த கார் நிற்கும் போது மட்டும் ஒருமுறை சீறியது'.\nஏறத்தாழ சுஜாதாவின் உரைநடையை நினைவுப்படுத்தும் எழுத்து பாணி. மிகச்சுருக்கமான வாக்கியங்களில் ஒட்டுமொத்த சூழலையும் வாசகனின் மனதிற்கு கடத்தி விடும் திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சுஜாதாவின் உரைநடையில் இருக்கும் ஆரவாரமும் அதிகப்பிரசங்கித்தனங்களும் அசோகமித்திரனின் எழுத்தில் இல்லை. வாசகனுக்கு இடையூறு செய்யாத கலையமைதியுடன் கூடிய எழுத்தில் அனைத்தையும் உணர்த்தி விடுகிறார்.\nஒரு திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகும் தயாரிப்பு தொடர்பான நடைமுறை விஷயங்களில் திறமைசாலியாக இருக்கும் நடராஜனை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவடையாமலேயே வீழும் அந்த திரைப்படம், நடராஜனை மட்டுமல்ல அதன் தயாரிப்பாளரான ரெட்டியாரையும் காணமாற் போகச் செய்கிறது.\nஇதைப் போலவே இதற்குப் பிறகான அத்தியாயத்தில் வரும் ராஜகோபாலும். இவனுடைய அறிமுகம் துவக்க அத்தியாயத்திலேயே சிறுகுறிப்பாக நமக்கு கிடைத்து விடுகிறது. நடராஜனைப் போலவே இவனும் வறுமை பிடுங்கித் தின்னும் ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து புறப்படுகிறான். திருமண வயதைத் தாண்டியும் அதற்கான வாய்ப்பு அமையாமல் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஒண்டிக் கொள்ளும் வேதனை. திரையுலகின் நிலையில்லாத சம்பாத்தியத்தால் அவதிப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவன். உதவி இயக்குநராக இருப்பவன்.\nசந்திரா கிரியேஷன்ஸ் -ஸின் வெளிவராத திரைப்படம் இவனுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சியடைய வைக்கிறது. அடிக்கடி பஞ்சராகும் சைக்கிளில் செல்கிறான். ரிப்பேராகும் சைக்கிள், கீழ் நடுத்தர சமூகத்தின் குறியீடாகவே அசோகமித்திரனின் பல படைப்புகளில் வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்புக்காக பசியோடு ஸ்டூடியோக்களில் அலைகிறான். உதவியாளனாக இருந்த சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக மாறி விட்ட விஷயம் தெரியாமல் அவனிடம் 'தண்ணி எடுத்துட்டு வா' என்று சொல்ல அவன் நாசூக்காக இவனை தவிர்த்து விட்டுச் செல்லும் பகுதி அபாரமானது. போதையின் பின்னணியில் தன்னுடைய அத்தனை துயரத்தையும் நண்பர்களிடம் கசப்பாக ராஜகோபால் வாந்தியெடுக்கும் உரையாடலும் அதை அவல நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்து திறனும் வியப்பளிக்கிறது. நடராஜனைப் போலவே இவனுடைய வீழ்ச்சியும் போகிற போக்கில் சம்பத் தரும் தகவலின் மூலம் தெரியவருகிறது.\nநாவலின் கடைசிப்பகுதி சினிமாவை நம்பி இயங்கும் இன்னொரு அங்கமான மாணிக்ராஜ் என்பவனின் மூலமாக விரிகிறது. இவனும் நாவலின் இடைப்பகுதியில் நமக்கு அறிமுகமானவன்தான். வெளிநாட்டு திரைப்பட பிலிம்களின் துண்டுகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதைத் தவிர வேறு சில தொழில்களும் செய்கிறான் என்பது பூடகமாக வெளிப்படுகிறது. இந்த கடைசிப் பகுதி அதுவரையிலான தன்மையிலிருந்து மாறி இந்தப் பாத்திரத்தின் மூலமாக ஒருமை தன்னிலையில் விவரிக்கப்படுகிறது. சினிமாவுலகிற்கு தேவையான பிரத்யேகமான திறமைகளோடும் நெளிவு சுளிவுகளோடும் இருப்பவர்கள் மட்டும் எஞ்சி பிழைத்துக் கொள்கிறார்கள்.\nதொழிலாளர்கள் முதலாளிகள் மீது கொண்டிருக்கும் மெல்லிய அச்சத்தையும் பதட்டத்தையும் நாவலின் பல பகுதிகளில் நுட்பமாக உணர்த்துகிறார் அசோகமித்திரன். தொழிலாளர்களின் ஆதாரமான மனஅமைப்பை, அடிமைத்துவ மனோபாவத்தை பல அபாரமான வரிகள் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. நாவலின் துவக்கத்திலேயே இது சார்ந்த பகுதி வருகிறது. நடராஜன் எத்தனை முடியுமோ அத்தனை முயன்று அதிகாலையிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தாலும் முதலாளி அதற்குள் போன் செய்து விசாரித்திருக்கிறார். அந்த தகவல் நடராஜனை பதட்டத்துக்குள்ளாக்குகிறது. அன்றைய நாளின் ஏற்பாடுகளை முதலாளியிடம் விவரித்து விட்டு பிறகு தகவல் சொன்னவனிடம் \"ஏம்ப்பா முதலாளி அரை மணி நேரமாவா போன் செஞ்சிட்டிருந்தாரு' என்று விசாரிக்கிறான்.\nசினிமாவுலகின் உதிரிமனிதர்களின் சித்தரிப்புகளைப் போலவே இதில் வரும் இரண்டு தயாரிப்பாளர்களின் சிக்கல்களும் நுண்விவரங்களால் வரையப்பட்டிருக்கின்றன. இது பணக்காரர்களுக்கான பிரத்யேகமான பிரச்சினைகள். சந்திரா கிரியேஷன்ஸ் அதனுடைய வீழ்ச்சியில் இருக்கிறது. அதன் முதலாளியான ரெட்டியார் நிதிச் சிக்கல்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய படத்தை விரைவில் முடிப்பது அவசியம். ஆனால் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிக்கிறாள். தானே அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார். முதலாளி தோரணையில் பேசினாலும் தன் மகளைப் போன்ற அவளைத் துன்புறுத்துகிறோமே என்று உள்ளூற அவருக்கு வேதனையாகவும் இருக்கிறது. 'இந்த அழகும் இளமையும் இருக்கிற வரைதான் உனக்கு மதிப்பு. அதை கெடுத்துக்காதே' என்று உபதேசிக்கிறார். 'உங்க அம்மாவை எனக்கு பல வருடமா தெரியும். ஏன்.. நீயே என் மகளாக கூட இருக்கலாம்\" என்கிறார். (எம்.ஆர்.ராதா தொடர்பான ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது)\nஒரு கதாபாத்திரத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் நிஜம் என்று வாசகன் மயங்குமளவிற்கு இத்தனை திறமையாக வடிவமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் வாசலில் ஜயசந்திரிகா மயங்கி விழுவதோடு சந்திரா கிரியேஷன்ஸின் அஸ்தமன அத்தியாயமும் எழுதப்பட்டு விடுகிறது. இத்தனை நுண்விவரங்களோடு விவரிக்கப்படுகிற இந்த திரைப்படத்தைப் பற்றிய தலைவிதி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு உதிரித் தகவலாக மட்டுமே வெளிப்படுகிறது.\nஇன்னொரு தயாரிப்பாளர், ராம ஐயங்கார். சில சறுக்கல்கள் நேர்ந்திருந்தாலும் வெற்றிகரமான தயாரிப்பாளர். தேசத்தையே பைத்தியமாக அடித்த இரண்டு வெற்றிப்படங்கள் உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். நின்று போன ரெட்டியாரின் திரைப்படத்தை வாங்கி எதையாவது இணைத்து ஒப்பேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அதே சமயத்தில் இவர் ஆரவாரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்தி திரைப்படம், இன அரசியலின் காரணமாக வடக்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுக���றது. இது சார்ந்த துயரத்தோடு தன் மகனை தேடிச் செல்கிறார் ஐயங்கார். தந்தையின் புகழின் வெளிச்சத்தில் வெறுப்புற்று எங்கோ இருளில் பதுங்கியிருக்கிறான் அவன்.\nராம ஐயங்கார் தன்னுடைய மகனுடன் உரையாடும் இந்தப் பகுதி அற்புதமானது. அதுவரை எளிமையாக சென்று கொண்டிருந்த அசோகமித்திரனின் உரைநடை, சற்று அலங்காரமாக, நாடகத்தனமாக ஆவது இந்தப் பகுதியில்தான். இரண்டு நபர்களுக்கு இடையான அகங்கார மோதல் எனலாம். முதலாளித்துவத்தின் மீது வெறுப்புற்று விலகி நிற்கிற மகனின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் வெற்று தத்துவம் பேசும் சோம்பேறியாகவும் தந்தையின் சம்பாத்தியத்தை அண்டியிருக்கிற ஊதாரியாகவும் இருக்கிறான்.\nஇந்தப் புதினத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களில் அசலான நபர்களின் அடையாளங்களும் நாம் குத்துமதிப்பாக யூகிக்கும் அளவிற்கு வெளிப்பட்டிருக்கின்றன. ராம ஐயங்காரின் பாத்திரம் எஸ்.எஸ்.வாசனை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் ஜகந்நாத் ராவ், நிமாய் கோஷ்ஷின் சாயலில் படைக்கப்பட்டுள்ளார். எவ்வித உள்ளீடும் இல்லாமல் தற்பெருமையுடன் பேசும் தமிழ் மரபின் மேடையலங்கார பாணி ஓரிடத்தில் கிண்டலடிக்கப்டுகிறது. போலவே தமிழ் சினிமாவில் மிகையாக பிழியப்படும் சோகத்தை ஒரு வெளிநாட்டவரின் அபிப்ராயம் வழியாக அசோகமித்திரன் கிண்டலடிக்கிறார்.\nநவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் திரையுலகம் சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் குறைவுதான். வெளியிலிருந்து எழுதப்படுபவைகளை விட அந்தத் துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்களால் எழுதப்படும் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அமைகின்றன. சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' உள்ளி்ட்ட சில படைப்புகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இந்த வகைமையில் எழுதப்பட்ட, மிக நுட்பமான அழகியல் சார்ந்த உச்சப் படைப்பு என்று 'கரைந்த நிழல்களை' சொல்ல முடியும்.\nவெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாவின் பிரகாசம் மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த வெளிச்சத்தின் அருள் கிடைப்பது சிலருக்கு மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பளபளப்பின் பின்னுள்ள இருட்டில் நிறைவேறாத எதிர்காலக் கனவுகளுடன் உழன்று மடிகிறார்கள். காலத்தின் சுழற்சியில் பலர் பரிதாபமாக காணாமற் போகிறார்கள். சிலர் மட்டும் க���ழிருந்து நிரந்தரம் அல்லாத உச்சிக்கு நகர்கிறார்கள்.\nநடராஜனின் நிலைமையைப் பரிதாபத்துடன் நினைவுகூரும் சம்பத் பிறகு உடைந்த குரலில் சொல்கிறான். \"சினிமான்னா என்னாங்க, காரு சோறு இது இரண்டும்தானேங்களே புரொடக்ஷன் நடக்கிற வரைக்கும் அஞ்சு ரூபா சாப்பாடு, பத்து ரூபா சாப்பாட்டுக்கு குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிட மாட்டான். பத்துப் பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்\"\nஇந்தப் பரமபத ஆட்டமே சினிமாவுலகின் அஸ்திவாரம். ஏறத்தாழ சூதாட்டம். இந்தவுலகின் நிலையின்மையைப் பற்றி, அதன் உதிரி மனிதர்களின் வழியாக கச்சிதமாக சித்தரித்த அபாரமான படைப்பு என 'கரைந்த நிழல்கள்' புதினத்தைச் சொல்லலாம்.\n(உயிர்மை ஜூன் 2017 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 11:02 AM\nLabels: அசோகமித்திரன், நூல், வாசிப்பனுபவம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுட��் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஇயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்\n'மகேஷிண்டே பிரதிகாரம்' - அவல நகைச்சுவையின் அழகியல்...\nஅசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசி...\nதமிழ் சினிமாவில் பாடல்கள் அவசியமா\nகலைஞர் என்கிற கருணாநிதி – வாசந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2016/11/16/%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2020-06-06T04:46:39Z", "digest": "sha1:5P3SX75LYPF3CW2VUZMOC7WJB7R7QVLZ", "length": 9471, "nlines": 116, "source_domain": "prsamy.org", "title": "பஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் \"அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை\" உருவாக்க முயலுகின்றன | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« இரான் நாட்டில் இதுவரை நிகழ்ந்திராத வகையில் கடைகள் வலுக்கட்டாயமாக மூடப்படுகின்றன\nஅப்து'ல்-பஹா, பஹாய் போதனைகளின் பூரண உதாரன புருஷர் »\nபஹாய்கள் மீதும், நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி அவர்களின் மீதும் இரான் நாட்டின் தகவல் சாதனங்கள் நடத்தும் தாக்குதல்கள் \"அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை\" உருவாக்க முயலுகின்றன\n(செய்தி பழையதானாலும் இதே செயல்கள் இன்னமும் தொடர்கின்றன)\nநியு யார்க் — இரான் நாட்டு தகவல் சாதனங்களில், சிறைவைக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய பஹாய்களைப் பற்றியும், அவர்களுக்காக ��ாதாடும் நோபல் பரிசாளர் ஷிரின் எபாடி மற்றும் பிறரைப் பற்றியும் தவறான பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. இது பஹாய்களுக்கு சட்டப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்காமல் செய்வது மற்றும் அறிவுக்கொவ்வாத பயம் மற்றும் தப்பெண்ணங்களை உருவாக்கும் ஒரு முயற்சியாகும் இதுவென பஹாய் அனைத்துலக சமூகம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.\nஅரசு சார்பான செய்தி வெளியீடுகளில் வெளிவரும் அறிக்கைகள் தகவல் சாதனங்களைப் பயன்படுத்தி சிறை செய்யப்பட்டுள்ள அந்த ஏழு பஹாய்கள் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனும் தவறான கருத்தை ஏற்படுத்தவும், அதனால் அந்த ஏழு பேருக்கும் பிரபல இரான் நாட்டு மனித உரிமை சட்ட ஆலோசகரும் நோபல் பரிசாளருமான திருமதி ஷிரின் எபாடியும் அவரின் குழுவினரும் அவர்களைப் பிரதிநிதிப்பதற்கான முயற்சியை அந்த சட்ட ஆலோசகர்களின் நற்பெயர்களை கெடுப்பதன் வாயிலாகவும் தடுக்க முயலுகின்றன. திருமதி எபாடியும் அவர்தம் குழுவினரும் அந்த ஏழு பஹாய்களுக்கு சாதகமாக வாதம் செய்ய விரும்புவதாக அறிவித்துள்ளனர்.\nபஹாய் அனைத்துலக சமூகத்தின் இந்த அறிக்கை, திருமதி எபாடியின் மகள் ஒரு பஹாய், பஹாய்கள் ஜியோனிச சித்தாந்தவாதிகள், இரான் நாட்டு பஹாய்கள் இஸ்ரேலில் உள்ள தங்கள் அனைத்துலக தலைமைத்துவத்தோடு தொடர்புகொள்ளும்போது கீழறுப்புச் சதியில் ஈடுபடுகின்றனர் என்பன போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுமொழியளிக்கின்றது.\n“இரான் நாட்டு அரசாங்கம் பஹாய்களை இழிவுபடுத்தும் எல்லாவித முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. பிறகு, தேவைப்படும்போது தானே உருவாக்கியுள்ள அந்த தவறான கருத்துகளின் அடிப்படையில் அந்த நபர் ஒரு பஹாய் என அறிவிக்கின்றது,” என அந்த அறிக்கை கூறுகின்றது. “இவ்விதமான செயல்களில் இரான் நாட்டு அரசாங்கம் ஈடுபடுவது இது முதல் முறையல்ல மற்றும் அதில் பாதிக்கப்பட்ட முதல் பெண்மனி திருமதி எபாடியும் அல்ல. ஒரு வழங்கறிஞர் எனும் முறையில் திருமதி எபாடி இதுபோன்ற பல தனிநபர்களுக்கும் பலவித பின்னனியைச் சார்ந்த பல குழுக்களுக்கும் வாதாடியுள்ளார்; ஆகவே திருமதி அவர்களின் நம்பிக்கைகளைத் தாமும் பின்பற்றுகிறார் என்பது அர்த்தமல்ல. பிறகு, அவருடைய மகள் ஒரு பஹாய் நம்பிக்கையாளர் என “குற்றஞ்சாற்றுவதன்”வாயிலாக அரசாங்கச் சார்புடைய தகவல் ச���தனங்களின் உள்நோக்கம் என்னவாகத்தான் இருக்கமுடியும்\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nAffiliateLabz on கடவுளையா சோதிப்பது\nDifrt on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaimanai.in/2010/04/", "date_download": "2020-06-06T04:09:59Z", "digest": "sha1:2BA5QKDYVL5CMGNO2KVTQ2JFCQYETZWA", "length": 5367, "nlines": 115, "source_domain": "www.valaimanai.in", "title": "valaimanai: April 2010", "raw_content": "\nஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க\n//அனைத்தும் கற்பனையே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல//\nஹி ஹி .. ஐ.பி.எல்லுக்கு உங்க ஆதரவை கொடுத்தது போல ஐ.சி.சி. மேட்சுக்கும் கொடுங்க... ஒட்டு போடுங்க பின்னூட்டம் போடுங்க...\nLabels: கிரிக்கெட், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nசோப்பு டப்பாவுக்கே லாயக்கில்லாத சூப்பர் கிங்ஸ்\n// முழுவதும் கற்பனையே... யாரையும் புண்படுத்த அல்ல..//\nசாம்பியன்ஸ் ஆகி கலக்கி இருக்கும் சென்னை சூப்பர் கிங்சுக்கு 'ஒ' போடுவோம்..\nஅப்படியே இந்த பதிவிற்கு ஒட்டு போடுவோம்... பிடித்திருந்தால் பின்னூட்டமும் போடுவோம்.. ஹி.. ஹி...\n( என்னது... நீ போடுற மொக்கைக்கு உன் மண்டை மேலே போடுவோமா..\nLabels: ஐ.பி.எல், ஐ.பி.எல் 2010, கிரிக்கெட், நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nசூப்பர் கிங்கு.. டெக்கானுக்கு சங்கு...\n//அனைத்தும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்த அல்ல./\nஒட்டு போடலாம் கமென்ட் போடலாம்..\nஆனா ஒண்ணுமே பண்ணாம விண்டோவை க்ளோஸ் பண்ண போறீங்களே...\nஉங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு...\nLabels: ஐ.பி.எல், ஐ.பி.எல் 2010, கிரிக்கெட், சினிமா, நகைச்சுவை, போட்டோ கமெண்ட்ஸ்\nஐ.சி.சி. மேட்ச் வருது..ஒடுங்க ஒடுங்க\nசோப்பு டப்பாவுக்கே லாயக்கில்லாத சூப்பர் கிங்ஸ்\nசூப்பர் கிங்கு.. டெக்கானுக்கு சங்கு...\nடெக்கான் காலி - சூப்பர் கிங்ஸ் ஜாலி\nபதிவர்களின் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்\nதோனி பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல\nபதுங்கும் தோனி பாயும் கங்குலி\nஆட்டம் காட்டிய ஐ.பி.எல் சீசன் 2\nசச்சினை ஓட வைக்க போகும் சூப்பர் கிங்க்ஸ்\nசேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பார்த்த அனுபவம்\nஎன் சங்கத்து ஆளை அடிக்காதவன் எவன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=133&page=2&sortid=4", "date_download": "2020-06-06T06:13:21Z", "digest": "sha1:KMGQWBKDLFWPNMWCK6M4VCNWTQ2BMMDW", "length": 36569, "nlines": 78, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nby ‘கவின்கேர்’ சி.கே .ரங்கநாதன்\n‘பிசினஸா... எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்... அதைப் பற்றி எனக்குத் தெரியாது... எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை...’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்... அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும் அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும் தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும் பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது அதற்கான திட்டங்கள் என்ன போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்... வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை... வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு... போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்���ப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்... பிசினஸில் வெல்லுங்கள்\n அதுல அதிகமா பணம் பண்ணலாமே... நானும் இப்போ அதை பத்தித் தெரிஞ்சிக்கத்தான் கிளாஸ் போறேன்...\" என்று சொல்லி புறப்பட்டு, புறப்பட்ட வேகத்திலேயே திரும்பி, இருந்த பணத்தை இழந்து தவித்தோர் பலர். ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் செய்வது என்பது காய்கறி, ஜவுளி, வீட்டு சாமான்களை விலைபேசி வாங்கும் சந்தை போல் அல்ல... பங்கு வர்த்தகம் - இது அனுபவம், திறமை, அறிவு, ஆலோசனை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது. கற்றுக்கொள்ள வேண்டியதும் வழிமுறைகளை சரியான நேரத்தில் சரியான முறையில் கையாளுவதும் மிக மிக முக்கியம்... காரணம் இதற்கான கால நேரம் மிகவும் குறுகியது. முடிவுகள் உடனுக்குடன் எடுக்கக்கூடிய மன வலிமை வேண்டும்... இல்லாவிட்டால் டிரேடிங் பண்ணி பொருட்களை வாங்கி விற்பதில் பண இழப்பு அதிகமாவதோடு, விட்டதைப் பிடிக்க மீண்டும் மீண்டும் டிரேட் செய்து மொத்தத்தையும் இழந்து வெளியேறுவதில் உடல் வலி, மனச்சோர்வுதான் மிச்சமாகும். சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த லாபத்தை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டும். டிரெண்ட் மாறும்போது அதற்கேற்ப டிரேடிங் முறைகளை மாற்றுபவர்கள் வெற்றிபெறும் டிரேடர்களாக முடியும் என்று டிரேட் செய்கிறவர்களுக்கு கருத்தாய் பாடம் கற்பிப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். தங்கள் வரவு, செலவு கணக்கு, மீதம் உள்ள பணம், மற்றும் டிவியில் உள்ள ஷேர் விவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்களின் நுணுக்கங்களை உடனுக்குடன் தெரிந்துகொண்டு தங்களை அப்டேட் செய்துகொள்பவர்களே சிறந்த டிரேடர்கள். ‘டிரேடர்களே உஷார்’ எனும் தலைப்பில் நாணயம் விகடனில் வெளிவந்து டிரேடர்களை உஷார்படுத்திய தொடர் நூலாக்கம் பெற்றிருக்கிறது. டிரேடிங்கில் ஈடுபடுபவர்களுக்கு எல்லா வகையிலும் கைகொடுக்கும், வழிகாட்டும், இந்த நூல்\n‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது.. வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசி��ள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருகிறது பணத்தின் மதிப்பு. கணவன்_மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிர்பந்தம். எனவே, பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க விரும்பும் ஏராளமான இல்லத்தரசிகள் காட்டன் வேஸ்ட், கோணி, காகிதம், மெழுகு போன்ற சாதாரணப் பொருட்களை தங்கள் கை வண்ணத்தின் மூலம் காசாக்கும் தொழில் ரகசியத்தைக் கற்று முன்னேறியிருக்கிறார்கள். இப்படி, இந்தக் கலையை சரிவரக் கற்று, முயற்சி செய்து, ‘தொழிலில் முதன்மை’ என்ற நாற்காலியில் அமர்ந்த பெண் தொழில்முனைவோர் 22 பேர் தங்கள் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். ‘வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருகிறது பணத்தின் மதிப்பு. கணவன்_மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிர்பந்தம். எனவே, பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க விரும்பும் ஏராளமான இல்லத்தரசிகள் காட்டன் வேஸ்ட், கோணி, காகிதம், மெழுகு போன்ற சாதாரணப் பொருட்களை தங்கள் கை வண்ணத்தின் மூலம் காசாக்கும் தொழில் ரகசியத்தைக் கற்று முன்னேறியிருக்கிறார்கள். இப்படி, இந்தக் கலையை சரிவரக் கற்று, முயற்சி செய்து, ‘தொழிலில் முதன்மை’ என்ற நாற்காலியில் அமர்ந்த பெண் தொழில்முனைவோர் 22 பேர் தங்கள் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். ‘வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்’ என்ற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இது. காகிதப்பை, ஆரத்தி தட்டு, ரப்பர் ஸ்டாம்ப், ஜுவல் பாக்ஸ், ஜெல் கேண்டில் போன்றவை தயா\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள்\nஇன்றைய தினம் வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது ஏற்றுமதி தொழில். ஆனால், ஏற்றுமதி தொழில் பற்றிய புரிதல் இல்லாததால் பலர் இந்தத் தொழிலில் இறங்க பயப்படுகின்றனர் என்பதே உண்மை. இந்தக் குறையை நீக்கவே இந்த நூல். ஏற்றுமதி செய்வது என்பது பெரும் சிக்கலா எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா எல்லோராலும் ஏற்றுமதி வியாபாரம் செய்ய முடியாதா ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா ஏற்றுமதி தொழில் லாபம் தரக்கூடியதா சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். ��ேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம் சுலபம். மிக மிகச் சுலபம் என்கிறார் நூலாசிரியர். மேலைநாடுகளில் இந்திய உணவுப் பொருட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை முக்கியமாக, மூன்று மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறந்து விளங்குகின்றன. இதில் முதல் இடத்தில் இருப்பது, குஜராத், இரண்டாவது இடத்தில் மஹாராஷ்டிரா, இதற்கு அடுத்து தமிழகம். உணவுப் பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள், வாகன உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், ஆடைகள் நறுமணப் பொருட்கள் ஆகியவற்றில் அதிகமான ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. இந்த ஏற்றுமதி தொழிலை எப்படிச் செய்யலாம் முதன்முதலாக ஏற்றுமதி தொழிலில் இறங்குகிறவர்கள், இந்தியாவுக்குப் பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நாட்டுக்கு, அங்கு அதிக தேவை உள்ள ஒரு பொருளைத் தேர்வு செய்து அனுப்பலாம். சின்னச் சின்ன ஆர்டர்கள் எடுத்து அனுப்பி, நன்கு அனுபவப்பட்ட பின் பெரிய ஆர்டராக எடுத்தால் இந்தத் தொழிலில் நீண்ட காலத்துக்கு நிலைக்க முடியும். இதுபோன்ற ஏற்றுமதி நுணுக்கங்கள் இந்த நூலில் உங்களுக்காக காத்திருக்கின்றன. ஏற்றுமதி குறித்த சந்தேகங்கள், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு என்னென்ன பொருட்களை ஏற்றுமதி செய்யலாம், அதுதொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள், வழிமுறைகளை வாரி வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நீங்கள் சிறந்த ஏற்றுமதியாளராக உருவாக... இந்த நூல் நிச்சயம் வழிகாட்டும்.\nஅற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்���ம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல். உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்பது, எப்படித் திட்டமிடுவது எங்கு முதலீடு செய்வது கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா தங்கம் ஒரு சேமிப்பா ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.\nவியாபார உலகத்தில் முன்னேறுவதற்கு பணத்தையும் படிப்பையும்விட ஜெயிக்க வேண்டும் என்கிற மன உறுதிதான் முக்கிய தேவை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லும் ஹீரோக்களின் கதைதான் ‘ஜீரோ டூ ஹீரோ’ இந்த நூலில் இடம்பெறும் தொழில் முனைவர்கள் பதினைந்து பேரும் சாதாரண குடும்பச் சூழ்நிலையிலிருந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியவர்கள்தான். இன்று பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரே இரவில் இவர்கள் இந்த மாபெரும் வளர்ச்சியைக் கண்டுவிடவில்லை. ஓயாமல் உழைத்திருக்கிறார்கள்; தீவிரமாக யோசித்திருக்கிறார்கள். தங்களுக்குக் கிடத்த ஒவ்வொரு நிமிடத்தையும் சாதகமாக மாற்றித்தான் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறார்கள். திடீர் திடீரென எழுந்த சிக்கல்கள், சறுக்கல்கள், தோல்விகள் என எல்லாவற்றையும் தாண்டித்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் இவர்கள். பொருளாதார நெருக்கடி என்கிற பின்னடைவினால் சோர்வடையாமல், பிஸினஸ் உலகத்தை எதிர்கொண்டு, கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சறுக்கல்கள் இல்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை என்பதற்கு இவர்களின் வாழ்க்கை மிகச் சிறந்த உதாரணம். ‘நாணயம் விகடன்’ இதழ்களில் தொடராக வெளிவந்த இந்\nவெற்றி என்பது தோல்வி கற்றுத்தந்தது. தோல்விகளில் துவளாமல் தமது விடாமுயற்சியால் பிசினஸில் வெற்றிபெற்று புகழ்பெற்றவர்கள் ஏராளம். பிசினஸ் செய்வதற்கான குணங்களையும், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற தீராத தாகத்தையும் உடையவர்களால் மட்டுமே பிசினஸில் வெற்றிபெற முடிகிறது. போட்டிகளும் புதுமைகளும் பெருகிக்கொண்டே இருக்கும் இந்தக் காலத்தில் புதியவற்றைக் கற்றுக்கொண்டே இருப்பது, பிசினஸ் செய்பவர்களுக்கு முக்கியமானது. ஒவ்வொரு நிமிடமும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மைப் புதுப்பித்துக்கொண்டால்தான் அவர்களின் பிசினஸில் தொடர் வெற்றிபெற முடியும். இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ்பெற்றுத் திகழ்ந்த தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தாங்கள் தொடங்கிய தொழிலில் எப்படி வெற்றிபெற்றார்கள் என்பதையும் அந்தத் தொழில் சாம்ராஜ்ஜியம் தலைமுறைகளாகத் தொடர்வது பற்றியும் கூறும் நூல் இது இதில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் வெற்றி வரலாறு, நாணயம் விகடனில் `பிசினஸ் சமூகம்' எனும் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாகி இருக்கிறது. உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கும் அந்த வெற்றியாளர்களின் வரலாற்றை அறிய... உள்ளே வாருங்கள்\nசுய தொழில் செய்து அதில் முன்னேற்றம் காணத் துடிக்கும் இளைஞர்கள் காலம் இது. அதற்கான ஆயிரம் வாசல்கள் திறந்திருந்தாலும் அவசரமாக உள்ளே நுழைந்துவிட்டு பாதியில் திக்கித் திணறுவது அதிகம் நடக்கிறது. சிறியதோ பெரியதோ எந்த பிசினஸ் செய்வதானாலும் அதற்கு முன் யோசிக்கவும் வேண்டும், பிசினஸ் பற்றிய புரிதலும் வேண்டும். சொந்த பிசினஸ் மட்டுமல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் சி.இ.ஓ-வாக, பொது மேலாளராக, மேலாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் அதில் வெற்றியாளராகத் திகழ்ந்தால்தான் அடுத்தடுத்த உயர்நிலைக்குச் செல்லமுடியும். பிசினஸோ, மேலாண்மை செய்யும் பதவியோ அதில் பல ஸ்ட்ராடஜிக்களைக் கையாண்டால்தான் நீங்கள் உங்களை அதில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும். அதற்கான அனைத்து தந்திரங்களையும் நடைமுறைச் சம்பவங்களின் மூலம் எடுத்துச் சொல்லி விளக்குகிறது இந்த நூல். உலக அளவில் பரந்து விரிந்த பல நிறுவனங்கள் இன்று காணாமல் போனதற்குக் காரணம், கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளாததுதான் எனச் சொல்லும் நூலாசிரியர், சிறிய முதலீடு, பரந்த சிந்தனையின் மூலம் உலகம் முழுதும் வியாபித்திருக்கும் நிறுவனங்களின் வெற்றி ஃபார்முலாக்களைச் சொல்லியிருக்கிறார். ஃபேஸ் புக், டிவிட்டர், வாட்ஸ் அப்-களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், மல்டி மில்லியனர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டவர்கள் அல்ல, தாங்கள் கண்டுபிடித்ததை, கால மாற்றத்துக்கு ஏற்ப வெற்றிகரமான பிசினஸ் ஆக்கிக்கொண்டார்கள். பிசினஸ் செய்வதற்கும் நிர்வாகப் பணியில் வெற்றி காண்பதற்கும் அரிச்சுவடி முதல் அனைத்தையும் கற்றுத் தரும் இந்த நூல் உங்களின் பணியிலும் பிசினஸிலும் உங்களை வெற்றியாளராக்கும்\nகைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்கிறபடி ‘வேண்டாம்’ என நினைக்கும் பொருட்களைக் கூட அழகிய வடிவம் கொடுத்து கற்பனைக்கேற்ற நல்ல உருவங்களை உருவாக்க முடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். காலப்போக்கில் கிராஃப்ட் என்கிற கைவினைப் பொருட்களை உருவாக்குவதற்கென புனையப்பட்ட மினி கருவிகள் சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. கிளிஞ்சல்கள், ஐஸ் குச்சி, வண்ணக் காகிதங்கள், ரிப்பன், க்ளே, மணிகள், துண்டு கண்ணாடிகள், தெர்மாகோல், க்ளூ ஸ்டிக், ஊசி, கோல்டன் ரிப்பன், பிளாஸ்டிக் பூக்கள் என பல வித்தியாசமான பொருட்கள் இந்த கைவினை கலைப் பொருட்களை உருவாக்குவதில் இடம்பிடித்திருக்கின்றன. வீட்டிலிருக்கும் பெண்கள் தங்கள் நேரத்தைப் பயனுற செலவழிக்க இது ஓரு நல்ல தொழில் மாத்திரம் அல்ல... தங்களின் திறமையை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் அமையும் உத்தியும்கூட. இந்த வடிவங்கள் பூந்தொட்டிகள், வால் ஹாங்கர், கிஃப்ட் பாக்ஸ், கலர் லைட்ஸ், பென் ஸ்டாண்ட், வேக்ஸ் பொருட்கள், அலங்கார தோரணம், ஆபரணங்களான நெக்லஸ் - தோடு - பிரேஸ்லெட் மற்றும் ஊதுபத்தி ஸ்டாண்ட், தலையணை ஆகிய வடிவங்களை உருவாக்குவதில் கைதேர்ந்த, அனுபவமுள்ள கைவினைக் கலைஞர்களைக் கண்டெடுத்து அவர்களது திறமையையும் முன்னேற்றங்களையும் வரிசைப்படுத்தியிருக்கிறார் நூல் ஆசிரியர் வே.கிருஷ்ணவேணி. இவை கிராஃப்டில் ஆர்வமுள்ளவர்களின் கற்பனைக்கு நல்ல விருந்தாகும். ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தங்கள் கற்பனைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் கிராஃப்ட்களை விற்பனைக்கும் கொடுக்க முடியும். தங்களின் ஆக்கத்திற்கு ஏற்ப விற்பனை விலையையும் அதிகரித்துக்கொள்ளலாம். குறைந்த நேர உழைப்பில் குறைந்த செலவில் நிறைந்த லாபத்தைப் பெறமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும். அவள் விகடனில் 4 ஆண்டுகளுக்கு மேல் தொடராக வெளிவந்த ‘கைகொடுக்கும் கிராஃப்ட்’ பகுதி மொத்த தொகுப்பாக நூலாக்கம் பெற்று இதோ உங்கள் கைகளில்... வாருங்கள்... நீங்களும் கைவினைக் கலைஞர்களாகிட கைகொடுக்கிறது இந்த கிராஃப்ட்... உங்கள் திறமைக்கேற்ற விதத்தில் உருவாக்கும் உத்தியைக் கற்று, படைத்து, விற்பனை செய்யுங்கள்... முன்னேறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/ls/price-in-pune", "date_download": "2020-06-06T06:15:07Z", "digest": "sha1:5Q3PXDBAU4X45YKDZD33EECRTEL64DMG", "length": 9645, "nlines": 207, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் எல்எஸ் புனே விலை: எல்எஸ் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand லேக்சஸ் எல்எஸ்\nமுகப்புநியூ கார்கள்லேக்சஸ்எல்எஸ்road price புனே ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nபுனே சாலை விலைக்கு லேக்சஸ் எல்எஸ்\n**லேக்சஸ் எல்எஸ் விலை ஐஎஸ் not available in புனே, currently showing விலை in மும்பை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n500ஹெச் லக்ஸூரி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,11,33,986*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிக�� கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு மும்பை :(not available புனே) Rs.2,16,73,995*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி(பெட்ரோல்)(top மாடல்)Rs.2.16 சிஆர்*\nலேக்சஸ் எல்எஸ் விலை புனே ஆரம்பிப்பது Rs. 1.82 சிஆர் குறைந்த விலை மாடல் லேக்சஸ் எல்எஸ் 500ஹெச் லக்ஸூரி மற்றும் மிக அதிக விலை மாதிரி லேக்சஸ் எல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி உடன் விலை Rs. 1.87 Cr. உங்கள் அருகில் உள்ள லேக்சஸ் எல்எஸ் ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் புகாட்டி சிரான் விலை புனே Rs. 19.21 சிஆர் மற்றும் மெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் விலை புனே தொடங்கி Rs. 1.35 சிஆர்.தொடங்கி\nஎல்எஸ் 500ஹெச் லக்ஸூரி Rs. 2.11 சிஆர்*\nஎல்எஸ் 500ஹெச் அல்ட்ரா லக்ஸூரி Rs. 2.16 சிஆர்*\nஎல்எஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் சிரான் இன் விலை\nபுனே இல் எஸ்-கிளாஸ் இன் விலை\nபுனே இல் Rolls Royce Dawn இன் விலை\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எல்எஸ் mileage ஐயும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எல்எஸ் இன் விலை\nபெங்களூர் Rs. 2.24 - 2.3 சிஆர்\nகுர்கவுன் Rs. 2.09 - 2.15 சிஆர்\nபுது டெல்லி Rs. 2.09 - 2.15 சிஆர்\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-06T04:50:10Z", "digest": "sha1:GZDNAAWCQFW6MXCMBJ2I6FG5644L6NFB", "length": 4238, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#தமிழ்_புத்தாண்டு Archives - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nநல்ல நாளும் அதுவுமா நண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிவப்பு, பயங்கர கறுப்பு. “ வாங்க டோலர், இந்தாங்க மொதல்ல காலைக் கழுவுங்க, அப்புறம் இதால கையக் கழுவுங்க” என்று கிருமிநாசினி கலந்த தண்ணீரையும் சோப்பையும் கையில் கொடுத்தேன். “கடசீல இந்த கொரோனா வந்து எல்லாரையும் பார்ப்பனர்களாக்கிடுச்சு” என்று முனகியவாறே கை கால்களைக் கழுவினார். “கொஞ்சம் பச்சடி எடுத்துட்டு வரலாம்னு நினைச்சேன் ஆனா நீங்க […]\nஇரண்டாம் ���லகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sigappu-manjal-pachai-movie-review/", "date_download": "2020-06-06T03:20:07Z", "digest": "sha1:2SOYVMRS5TGB5DNRJWVIOMZZGEFF222L", "length": 5997, "nlines": 51, "source_domain": "www.cinemapettai.com", "title": "இது மாமன் - மச்சான் லவ் : திரைவிமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇது மாமன் – மச்சான் லவ் : திரைவிமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை\nஇது மாமன் – மச்சான் லவ் : திரைவிமர்சனம் சிவப்பு மஞ்சள் பச்சை\nபிச்சைக்காரன் வெற்றியை தெடர்ந்து சசி இயக்கத்தில் வெளியாகி உள்ள படம். எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் ஆகாத சூழலில் அதீதத்தை ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸ் ஆகியுள்ளது.\nகதை – சிறுவயதில் ஆனதை ஆகும் அக்கா – தம்பி. வட சென்னை பைக் ரேஸராக ஜி வி பிரகாஷ். ட்ராபிக் போலீஸ் ஆக சித்தார்த் ரேஸ் ஓட்டும் ஜி வியை புரட்டி எடுக்கிறார். அடுத்த பிரம்மில் தன் அக்காவிற்கு பார்க்கும் மாப்பிளை சித்தார்த் என்பதை பார்க்கும் ஜி விக்கு அதிர்ச்சியும் நமக்கு சலிப்பும் தான் வருகின்றது. அக்காவிற்கு இந்த வரன் அமையக்கூடாது என தன் ஏரியா பாய்ஸுடன் லூட்டி, மறுபுறம் காதல் என முதல் பாதியில் ஜி வயின் ஆதிக்கமே தூக்கல்.\nஇரண்டாம் பாதியில் குடும்பம், பாசம், எமோஷன் மற்றும் பவர்புல் வில்லன் என செல்லும் திரைக்கதை, இறுதியில் மெஸேஜுடன் சுபமான எண்டிங் கொடுக்கிறது.\nபிளஸ் – கதைக்களம், குடும்ப உறவை விவரித்த விதம்\nமைனஸ் – சொதப்பலான பைக் ரேஸிங், பல இடங்களில் லாஜிக் மீறல்கள், அதீத செயற்கைத்தனம்\nசினிமாபேட்டை அலசல் அப்பா – மகள், அம்மா – மகன், அண்ணன்- தங்கை உறவுகளை போல மாமா – மச்சான் உறவை மையப்படுத்தி படத்தை எடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் சசி. எனினும் இந்த ஒரு வரியை மட்டும் நம்பி படம் எடுக்கமுடியாது என்ற காரணத்தால், பலவற்றை புகுத்தி, திரைக்கதையை குழப்பி ஒருவழியாக முடித்து, ரிலீஸும் செய்துவிட்டார்.\nசினிமாபேட்டை வெர்டிக்ட் – சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ, பிச்சைக்காரன் என அனைத்திலும் சசியின் பிளஸ் அந்த எமோஷன்களுடன் விளையாடுவது போன்ற திரைக்கதை தான். ஆனால் இப்படத்தில் அது மிஸ்ஸிங். சூப்பர் ஹிட் படமாக்க வேண்டிய அணைத்து விஷயமும் இப்படத்தில் இருந்தும், ஏனோ நமக்கு அந்த புரிதல் வரவில்லை என்பது தான் உண்மை.\nசிகப்பு மஞ்சள் பச்சை – விபத்து\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், சசி, சிகப்பு மஞ்சள் பச்சை, சித்தார்த், ஜி வி பிரகாஷ், தமிழ் சினிமா, தமிழ் படங்கள், பிச்சைக்காரன்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goundamanifans.blogspot.com/2013/", "date_download": "2020-06-06T03:21:31Z", "digest": "sha1:QKKOZXZILXRTECC52GEESVFLDULFF6T4", "length": 53094, "nlines": 128, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: 2013", "raw_content": "\nபுத்தகக் காட்சி பதிவின் டெம்ப்ளேட் – புதியவர்களுக்காக\nபழைய ஆட்கள் அடுத்த பத்தியை ஸ்கிப் செய்துவிடலாம்.\nபபாஸிகாரர்கள் சர்க்கஸ் ஆட்கள் போல ஊர் ஊராக சென்று டெண்ட் அடுத்தாலும் ஜனவரி துவக்கத்தில் சென்னையில் கொட்டாய் போடுவது ரொம்ப ஸ்பெஷல். நம்ம ஆட்களுக்கெல்லாம் அது ஒரு திருவிழா மாதிரி... சிலரெல்லாம் பத்துநாள் கண்காட்சி என்றால் பத்துநாளும் அங்கேயே பழியாய் கிடப்பார்கள். ‘சென்னை புத்தகக் காட்சி – நாள் ஒன்று’ என்று துவங்கி தினசரி பதிவு போடுவார்கள். இதுல பியூட்டி என்னன்னா நம்ம ஆட்கள் வருடா வருடம் எழுதுகிற புத்தகக்காட்சி பதிவில் எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கும். சொல்லப்போனால் கிட்டத்தட்ட அதே பதிவை தலைப்பில் 35, 36’ன்னு நம்பர் போடுவாங்களே... அதை மட்டும் மாத்தி போஸ்ட் போடுவாங்க. அந்த பதிவோட டெம்ப்ளேட்டை தான் இங்கே சொல்லித்தர போகிறேன். முற்றிலும் புதியவர்களுக்காக.\nமுதல் பத்தி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் டாபிக் கொடுத்து கட்டுரை எழுதச் சொல்வார்களே நினைவிருக்கிறதா... அதுபோல ‘புத்தகக்காட்சியும் நானும்’ என்கிற தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் ஒரு பத்தி எழுத வேண்டும். அதாவது, நீங்க��் எந்த ஆண்டிலிருந்து புத்தகக்காட்சி செல்கிறீர்கள்... அதுபோல ‘புத்தகக்காட்சியும் நானும்’ என்கிற தலைப்பில் பத்து வரிகளுக்கு மிகாமல் ஒரு பத்தி எழுத வேண்டும். அதாவது, நீங்கள் எந்த ஆண்டிலிருந்து புத்தகக்காட்சி செல்கிறீர்கள்... புத்தகக்காட்சிக்கும் உங்களுக்குமான இணக்கம் குறித்தெல்லாம் எழுதலாம். முக்கியமாக, புத்தகக்காட்சி முந்தைய ஆண்டுகளில் கா.மி. கலைக்கல்லூரியிலும், புனித ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றதையும் குறிப்பிட்டு எழுத வேண்டும்.\nஅடுத்த பத்தியில், பு.கா அரங்க வாயிலிலிருந்து அரங்கம் வரை நீங்கள் நடந்து வந்ததை விவரிக்கலாம். எந்தெந்த எழுத்தாளர்களுக்கு தட்டி வைக்கப்பட்டுள்ளது... எந்தெந்த ஜீ தமிழ் ஆண்ட்டிகள் பதாகைகளில் பல்லிளிக்கிறார்கள்... எந்தெந்த ஜீ தமிழ் ஆண்ட்டிகள் பதாகைகளில் பல்லிளிக்கிறார்கள்... எவ்வளவு கூட்டம் வந்திருந்தது... சாலையிலிருந்து எவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது... போன்றவைகளை குறித்துக்கொள்ளவும். அதன்பிறகு, சமகாலத்தில் மக்களிடையே வாசிப்பு குறைந்துவிட்டது. வெறும் ஆனந்த விகடன், குமுதம் மட்டும் படிக்கிறார்கள் என்பது போல எழுதி ஜல்லியடிக்கலாம்.\nமெயின் மேட்டருக்கு வருவோம். முதல் வேலையாக மீனாட்சி புத்தக நிலையம் சென்று அங்கிருக்கும் சுஜாதாவின் மலிவு விலை புத்தகங்களை மொத்தமாக மூட்டை கட்டி வாங்கிவிட வேண்டும். வாங்கி அதை கமுக்கமாக வீட்டில் வைத்துவிட்டு வலைப்பதிவில் அதைப்பற்றி ஜம்பமடிக்கலாம். நாம படிக்கப்போறது ஒரு புஸ்தகம். எதுக்காக மூட்டை கட்டணும் என்றெல்லாம் கேட்கப்பிடாது. ஆனால் அங்கே இருக்கும் புஸ்தகங்களை காலி செய்துவிட்டோம் என்று உறுதியாக தெரிந்தபிறகு வலைப்பதிவில் இந்த மாதிரி இந்த மாதிரி ஸ்டால் நம்பர் 68ல் விற்பனை செய்யப்படுகிறது என்று ஒரு தகவல் கொடுக்கலாம்.\nபுத்தகக்காட்சி அலைச்சலில் உங்களுக்கு ஒன்னுக்கு வரலை என்றோ இளநியில தண்ணி வரலை என்றோ கவலைப்பட வேண்டாம். இருக்கவே இருக்கிறது லிச்சி ஜூஸ். ச்சே என்னதான் காலம் மாறிக்கிட்டே போனாலும் இந்த லிச்சி ஜூஸ் மட்டும் மாறாம இருக்கு பாத்தியா... என்று நன்றாக வியாக்கியானம் பேசலாம். வலைப்பதிவில் லிச்சி ஜூஸ் எவ்வளவு... என்று நன்றாக வியாக்கியானம் பேசலாம். வலைப்பதிவில் லிச்சி ஜூஸ் எவ்வளவு... எங்கே கிடைக்கிறது... என்ற தகவலைக் கொடுத்து லிச்சி ஜூஸ் வாங்கலையோ லிச்சி ஜூஸ் என்று கூவலாம். கவலை வேண்டாம் லிச்சி ஜூஸ் விற்பனையாளர் பத்து சதவிகித லாபத்தை உங்களுக்கு கொடுத்துவிடுவார். ஆனந்த விகடன் மாதிரி மரியாதை தெரியாத ஆளு இல்லை.\nஅப்படியே கூடாரத்தை ஒருமுறை சுற்றிவந்து விட்டு பாப்பா ரைம்ஸ் கடைகள், வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி கடைகள், விகடன், கிழக்கு என்று ஒரு அப்டேட் கொடுக்கலாம். இதில் முக்கியமான பகுதி என்னவென்றால், சமையல் குறிப்பு புத்தகங்கள் வாங்கும் அங்கிள்களை’யும், கோல புத்தகம் வாங்கும் ஆண்ட்டிக்களையும் சரமாரியாக கலாய்த்திட வேண்டும்.\nஇன்னொரு ப்ரோமோவை மறந்துவிட்டேன். காமிக்ஸ்... பழைய போனியாகாத காமிக்ஸ்களை மூட்டை மூட்டையாக கட்டி காம்போ பேக்குகள் போல வைத்து பேக்குகள் போல இருப்பவர்கள் தலையில் கட்டுவார்கள். அதனை மறந்தும் வாங்கிவிடக்கூடாது. ஆனால் இந்த ஸ்டால் எண்ணில் காமிக்ஸ் விற்கப்படுகிறது. குறைந்த அளவே ஸ்டாக் உள்ளது. முந்துபவர்களுக்கே முன்னுரிமை என்று வலைப்பதிவில் அடித்துவிடவும். ஆனால் இன்னும் பத்து வருடங்கள் ஆனாலும் அந்த பழைய காமிக்ஸுகள் தீரவே தீராது. இதிலும் விளம்பரம் செய்பவர்களுக்கு கமிஷன் உண்டு.\nமுக்கியமான பகுதி, டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டால் வாசலுக்கு சென்று நின்றுக்கொள்ள வேண்டும். அங்கே போகிற வருகிறவர்களை எல்லாம் பிடித்து நீங்க பட்டர்ஃபிளை தானே, யேய் அங்கப் பாரு பிபாஷா, பைத்தியக்காரன் வந்திட்டாரு, பிச்சைக்காரன் எங்கப்பா.... என்றெல்லாம் பொது ஜனத்துக்கு புரியாத பாஷையில் பினாத்திக்கொண்டு இருக்கவேண்டும். கடந்து செல்பவர்கள் நீங்கள் கண்டிப்பாக செலிபிரிட்டியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு அலப்பறை கொடுக்க வேண்டும். இறுதியாக வேடியப்பன் சுடுதண்ணி பிடித்து மூஞ்சியில ஊத்துற வரைக்கும் காத்திருந்துவிட்டு நடந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் சுடுதண்ணி சம்பவம் முதற்கொண்டு வலைப்பதிவில் எழுதிவிட வேண்டும்.\nஅறச்சீற்ற பகுதி. பார்க்கிங் லாட்டில் பயங்கர கூட்டம், வண்டியை நிறுத்தவே இடமில்லை, அநியாயத்திற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள், அரங்கத்திற்குள் காற்றோட்டம் இல்லை, மக்கள் திரளை ஆர்கனைஸ் செய்வதில்லை, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை, கழிவறைகள் எங்கே���ிருக்கிறது என்றே தெரியவில்லை. ஃபுட்கோர்ட்டில் காசை கொள்ளையடிக்கிறார்கள், நான்கு போண்டா ஐம்பது ரூபாய் என்பது வரைக்கும் பொங்கித்தள்ள வேண்டும்.\nஇறுதியாக, நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல். கவனம்: பட்டியலில் வெளியிடப்போகும் புத்தகங்களை நீங்கள் வாங்க வேண்டும் என்றோ வாங்கினால் படிக்க வேண்டும் என்றோ அவசியமில்லை. சும்மா போட வேண்டியது தான். அதுக்காக வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி..., வல்லாரைக் கீரை தரும் பலன்கள் என்றெல்லாம் லுச்சாத்தனமாக லிஸ்ட் போடக்கூடாது. புத்தக டைட்டில்களை படித்ததும் அவனவன் கழிந்துவிட வேண்டும். உதாரணமாக, முட்டை போண்டாக்கள் உருண்டையாகத்தான் இருக்கின்றன, ஒரு ஆயாவும் ஆந்தையும், கரப்பான்பூச்சிகளை புணர்ந்தவன் போன்ற தலைப்புகளை லிஸ்ட் போடலாம்.\nLabels: அனுபவம், சமூகம், பதிவர் வட்டம், மொக்கை\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளிவந்து ஒன்றரை மாதங்கள் ஆனபிறகு நேற்று அதனைப் பற்றி மூன்று அருமையான கட்டுரைகள் படிக்கக் கிடைத்தன.\n1. வெகுளித்தனமல்ல அறியாமையின் கொடூரம் – ராஜன் குறை (காட்சிப்பிழை நவம்பர் 2013)\n2. ஓநாயும்ஆட்டுக்குட்டியும் தவளைகளும் – ரோஸாவசந்த் (காட்சிப்பிழை நவம்பர் 2013)\n3. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - கானக விதிகளுக்கு புறம்பான ஆட்டம் – சுரேஷ் கண்ணன் (உயிர்மை நவம்பர் 2013)\nமூவருக்கும் ‘மூக்கு’ புடைப்பாக இருக்கக்கூடும் என்பது என்னுடைய ஆகச்சிறந்த அவதானிப்பு. ஏன் சொல்கிறேன் என்றால் மூன்றுமே நல்ல கட்டுரைகள் என்றாலும் படித்ததும் சட்டென புரிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு ‘சொயட்டி சொயட்டி’ எழுதியிருக்கிறார்கள். யாருக்குமே புரியாம எழுதி அப்படி என்னடாப்பா சாதிக்க போறீங்க சுரேஷ் கண்ணன் நம்மாளு தான். முன்பெல்லாம் நல்லாத்தான் எழுதிக்கொண்டிருந்தார். யாரோ அவரை உயிர்மை, தயிர்மை’ன்னு செமயா ஏத்தி விட்டிருக்காங்க. இப்பல்லாம் மனிதர் புல்ஸ்டாப் வைக்காம ஒரே வாக்கியத்துல ஒரு நான்கு பக்க கட்டுரையை கட்டமைக்க முயன்றுக்கொண்டிருக்கிறார்.\nசரி, கம்மிங் டூ த மேட்டர். நாம் பார்க்கும் திரைப்படங்கள் எதார்த்த வாழ்க்கைக்கு நெருக்கமாக இருப்பதையே நம்மில் நிறைய பேர் விரும்புவோம். ஃபேண்டசி, ஹாரர் போன்ற சில ஜானர்களை தவிர்த்து மற்ற படங்களில் லாஜிக் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். ஆன���ல், பெரும்பாலும் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் சினிமாக்களில் அது இருப்பதே இல்லை. இல்லையென்பது கூட பரவாயில்லை, லாஜிக் இல்லையென்பதை சுட்டிக்காட்டுவதே பெரிய தவறாகி விட்டது. இணையத்தில் புழங்குபவர்களே ஏதோ இயக்குநருடன் ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் போல தம் கட்டி வாதாடுகிறார்கள். மாஸ் படத்தில், மசாலா படத்திலெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாதாம் \nராஜன் குறை தன்னுடைய கட்டுரையில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார் :- தர்க்கரீதியான கேள்விகளையெல்லாம் வெகுஜன சினிமாவில் கேட்கக்கூடாது என்பது நியாயம்தான். ‘சிவாஜி தி பாஸ்’ படத்தில் தன்னைத்தானே எலக்டிரக்யூட் செய்துகொண்ட ரஜினியை அரைமணிநேரம் கழித்து நெஞ்சில் அயர்ன் பாக்ஸ் வைத்து பூப்போல ரகுவரன் காப்பாற்றவில்லையா அது மட்டும் நியாயமா என்று நீங்கள் கேட்கலாம். சரி அப்படிப்பட்ட மசாலா படம் தான் இது என்றால் கலையோ கலை என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.\nராஜனின் மேற்கூறிய வரிகளிலிருந்து துவங்குகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு நல்ல பொழுதுபோக்கு சித்திரம் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. ஆனால் திடீரென ஏன் உலக சினிமா, கலை, பின்நவீனத்துவம் என்றெல்லாம் ஜல்லியடிக்கிறார்கள். அப்படியெல்லாம் சொல்லுமளவிற்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் என்னதான் இருக்கிறது எனக்குப் புரியவில்லை. மூன்று கட்டுரைகளிலிருந்தும் எனக்குத் தெரிந்த தமிழில் நான் புரிந்துக் கொண்டவைகளை மட்டும் தொகுத்து சில கேள்விகளை முன் வைக்கிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை சிலாகிப்பவர்கள் பதில் சொல்லட்டும்.\n1. ஒரு மனிதன் குண்டடி பட்டிருக்கிறான். அது உடலின் ஏதோவொரு பாகத்தில் பாய்ந்திருக்கிறது. குண்டை வெளியே எடுத்து ரத்த சேதத்தை நிறுத்தி கட்டு போட்டால் உயிர் காப்பாற்றப்படும். எதற்காக spleenஐ வெளியே எடுக்க வேண்டும் ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ஸ்ப்ளீன் கோபத்தின் பிறப்பிடம் என்று தவறாக நம்பப்பட்டதன் அடிப்படையில் அது குறியீடாக இருக்கிறதா ஸ்ப்ளீன் என்பது ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும் உறுப்பு. அதில் போய் குண்டு மாட்டிக்கொண்டால் கடுமையான ரத்த சேதம் ஏற்படும். அந்த நில���யில் நோயாளியின் வயிற்றை அறுத்து ஸ்ப்ளீனை வெளியே எடுத்தால் ரத்த சேதம் அதிகரிக்கும். எனவே நோயாளிக்கு தேவை அவருடைய வகை ரத்தம். மாற்று ரத்தம் ஏற்பாடு செய்யாமல் ஸ்ப்ளீனில் அடிபட்டு அரைமணி நேரத்திற்கு மேல் உயிருக்கு போராடும் ஒருவனை எப்படி காப்பாற்ற முடியும் \n2. மண்ணீரல் அகற்றப்பட்ட நபர் எட்டு நாட்களுக்குப்பின் எழுந்து நடமாடலாம் என்று படத்தில் இரு கதாபாத்திரங்கள் மூலம் சொல்லப்படுகிறது. ஆனால் உல்ஃப் ஆறாவது நாளிலேயே வெளியே வந்துவிடுவதாக கதை செல்கிறது. பிரச்சனை என்னவென்றால் உல்ப் அறுவை சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குள்ளாகவே சந்துருவின் வீட்டிலிருந்து வெளியேறி விடுகிறான்.\n3. தன்னைக் காப்பாற்றிய சந்துரு என்கிற மருத்துவ மாணவனை வரவழைத்து, துப்பாக்கி காட்டி மிரட்டி, தன் உயிரை காப்பாற்றியனை பலவந்தமாக கடத்தி கொண்டு போகிறான் வுல்ஃப். எதற்காகத்தான் அந்த பையனை கடத்துகிறான் கதைப்படி அதற்கான தேவை என்ன கதைப்படி அதற்கான தேவை என்ன கதைப்படி வுல்ஃபின் நோக்கம் யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல், கண்காணிப்பிற்கு ஆளாகாமல் அந்த அம்மா அப்பா ஆடுகளையும் குழந்தை ஆட்டுகுட்டியையும் அந்த 'ஹிந்திக்கார பார்ட்டி'யிடம் சேர்ப்பது; சேர்ந்து தானும் தப்பிப்பது; இடையில் கல்லறையில் ஒரு மெழுகுவர்த்தி பிரார்த்தனை. வுல்ஃப் ஆபேரேஷன் ஓய்வு நாட்கள் முடியும் முன்பு வெளியே வர மாட்டான் என்ற நம்பிக்கையில் போலீஸ் திவிரமாக கண்காணித்து கொண்டு இருக்க மாட்டார்கள். இடையில் ஆறாவது நாளே யாருக்கும் தெரியாமல் வுல்ஃப் தனது மேற்படி கடமையை முடிப்பது எளிதானது. ஆனால் அவனோ சந்துருவை கடத்துவதன் மூலம், ஒட்டுமொத்த போலீசின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, இரவுகளில் தான் இருக்கும் இடங்களை ஊகிக்க விட்டு, தானிருக்கும் சுற்று வட்டாரத்தில் தேடவிட்டு, மாட்டிகொள்ளும் ரிஸ்க்கை காரணமே இன்றி எடுக்கிறான்.\n4. ஒரு காட்சியில் ஓடிக்கொண்டிருக்கும் ரயிலிருந்து உடலில் காற்றடைத்த பையைக் கட்டிக்கொண்டு உல்ஃபும் சந்துருவும் குதிக்கிறார்கள். இந்த காட்சியை பார்க்கும்போது வடிவேலு மெத்தையை பாராசூட் போல கட்டிக்கொண்டு மாடியிலிருந்து குதிக்கும் நகைச்சுவை காட்சிதான் நினைவுக்கு வருகிறது. சரி, உல்ஃப் ஒரு சாகசக்காரன். அவன் அதையெல்லாம் அ���ால்டாக செய்வான் என்று வைத்துக்கொள்வோம். சந்துரு வெறும் தலையணையை மாரில் கட்டிக்கொண்டு குதித்தால் மூளை சிதறிவிடாதா \n5. உல்ஃபின் நோக்கம் என்று பார்த்தால், அந்த அம்மா அப்பா ஆடுகளை, குழந்தை ஆட்டுக்குட்டியை காப்பாற்றுவது. மிஷ்கின் கண்ணிமைக்காமல் சொல்லும் அந்த கதையின் படி, தம்பா கும்பலுக்கும் அந்த ஆட்டுக் குடும்பத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. பிரச்சனையே இந்த ஓநாய் மனம் திருந்தி அவர்களுடன் தங்குவதுதான். கதையிலேயே அந்த குடும்பத்தை பார்த்துகொள்ள பாரதி அக்கா, இரவில் கூட பாட்டுப்பாடிக் கொண்டிருக்கும் கண்தெரியாதவர்கள் சமூகமே இருக்கிறது. அவர்கள் வாழ்வதற்கு கண் தெரியாததை தவிர வேறு பிரச்சனை இருப்பதாக தெரியவில்லை. விபத்து போன்ற சம்பவத்தில் மகன் இறந்த பிறகான வாழ்க்கையில் இருக்கும் தீவிர பிரச்சனை இந்த ஓநாய்தான். இந்த ஓநாய் கூட இருப்பதால்தான், ̀வேட்டைக்கு வா… வேட்டைக்கு வா…' என்று வற்புறுத்தும் தம்பா அந்த குடும்பத்திற்கும் பிரச்சனை தருகிறான்.\n6. மூன்று ஆட்டுக்குட்டிகளை காப்பாற்றுவதற்காக படமெல்லாம் எத்தனை ஆட்டுக்குட்டிகளை பலி கொடுக்கிறார் உல்ஃப். “தண்ணி... தண்ணி...” என்று துடிக்கும் போலீஸ் அதிகாரி, “ஐயா” என்று விளிக்கும் போலீஸ் அதிகாரி, மேலும் சில போலீஸ்காரர்கள், பாரதி அக்கா, விஜயா ஃபோரம் மால் காவலாளி, கடைசியில் அம்மா அப்பா ஆட்டுக்குட்டிகள்.\nரோஸாவசந்த் கட்டுரையிலிருந்து சில பத்திகள் :\nஉண்மையிலேயே இது ஒரு சுவாரசியமான வெகுஜன திரில்லராக இருந்தால் அது தன்போக்கில் ஹிட்டாகியிருக்கும். மக்களின் ரசனையின்மையை திட்டவேண்டிய அவசியமே இருந்திருக்காது. வெகுமக்களை கவராத ஒரு படத்தை ஊடகங்கள், ஆர்வக்கோளாறு கொண்ட இணைய எழுத்தாளர்கள், பலூன் வண்ணத்தை பார்த்து மயக்கியவர்கள், உண்மையிலேயே படத்தின் ஒரே உன்னதமான இளையராஜாவின் இசைக்கு ரசிகர்கள் எல்லாம் சேர்ந்து ஏதோ ஒரு சென்சேஷன் அலையை உருவாக்கி, தாங்களும் அதில் மிதந்து படத்தை இந்த அளவிற்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.\nபடத்தில் குறியீடுகள் பொங்கி வழிவதாக என்னவெல்லாமோ வியாக்யானம் சொல்கிறார்கள். முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளவேண்டும். சினிமா, நாவல், சிறுகதை போன்ற ஒரு கதையாடல் சார்ந்த கலையில் கதைதான் முதலில் முக்கியமானது. கதை தீவிர இலக்கியமாக ம���றும் போதுதான் குறியீடு பற்றி பேசுவதில் அர்த்தம் உண்டு. கோபால்ஜி உபன்யாசம் மாதிரி ̀அப்படி பார்க்க கூடாது, இதெல்லாம் குறியீடு' என்பது உளரல். கதை என்பது நேர்கோட்டில் இல்லாமல் இருக்கலாம்; சிதறலாக துண்டு துண்டான உளரலாக இருக்கலாம்; கதை என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் எதுவும் இல்லாமல் கூட ஒரு கதை இருக்கலாம்; அதிலும் கதையாடலைத்தான் நாம் முக்கியப்படுத்த வேண்டுமே தவிர குறியீட்டை அல்ல. கதை எந்த பிரச்சனையும் இன்றி தன்னை நிறுவிய பிறகுதான், அதில் உள்ள குறியீடுகளை பற்றி பேசமுடியும். ஒருவேளை கதையல்ல, குறியீடுகள்தான் படம் என்றால், நம்மால் ஒரு கதாதர்க்கமாக சிந்திக்கவே முடியாமல், கதையை மனதில் உருவாக்கவே முடியாமல் படிமங்களாக மட்டும் காட்சிகள் நகர்ந்திருக்க வேண்டும். மேலும் பலர் சொல்லும் குறியீடுகள் பொருந்துவதில்லை என்பதுடன், குறியீடுகளின் அர்த்தங்கள் ஒன்றுக்கு ஒன்று அபத்தமாக முரண்படுகிறது.\nயோசிக்க யோசிக்க ஒரு கட்டுரையில் அடக்க இயலாதபடி முடிவே இல்லாமல் இந்த படத்தின் பிரச்சனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவ்வளவு சொதப்பலான கதையம்சம் கொண்ட படத்தை எதற்காக இத்தனை பேர் பாராட்டுகிறார்கள் காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா காமிக்ஸ் என்கிறார்கள்; விவிலியத்தில் இருந்து மேற்கோள் காட்டுகிறார்கள்; அதிகாரம் பற்றியது, சாதாரணன் அதிகாரத்துக்கு எதிராக எதிர்வினையாற்றுவது என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். இவர்கள் பொய்யாக பாராட்டவில்லை என்பதுதான் அதிக கிலியை உண்டு பண்ணுகிறது. படத்தில் ஒரு மயக்கம் இருப்பது உண்மை என்றாலும், கருத்து சொல்லும் முன், கருத்தை தனக்குள் உருவாக்கும் போது யோசிக்க மாட்டார்களா இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாள��ான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை ̀உலகத்தர'மானதாக்கி விடுமா இத்தனை உலகப்படங்கள் பார்த்து வருபவர்களுக்கு எதுவுமேவா நெருடவில்லை. பாட்டு, காமெடி ட்ராக் போன்ற தமிழ் சினிமாவின் வழமைகள் இல்லாததும், மிஷ்கினின் அடையாளமான மஞ்சள் புடவை இல்லாததும் ஒரு படத்தை ̀உலகத்தர'மானதாக்கி விடுமா இந்த ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது இந்த ̀இல்லாதது' என்பது எப்படி ஒரு படத்தின் சிறப்பாக முடியும் என்பது புரியவில்லை. கதையோடு ஒட்டிய உணர்வுகளை மிகைப்படுத்தும் வழமையான தமிழ் சினிமா மிகைநடிப்பை விட, கதாபூர்வமாக ஒட்டாத உணர்வுகளை வித்தியாசமாக மிகைப்படுத்தும் இப்பட காட்சிகள் ஏன் கொண்டாடப்படுகிறது சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா சமரசம் செய்யாமல் எடுத்திருக்கிறார், அதனால் பாராட்ட வேண்டும், குறை கண்டுபிடிக்க கூடாது என்கிறார்கள். சமரசம் செய்யாமல் எதை அளித்தாலும் நாம் ஏற்கவேண்டுமா சமரசம் செய்யாமல் எடுத்ததாக நினைப்பதால், குறைகளை கண்டுகொள்ளாமல் நாம் சமரசத்துடன் பார்க்கமுடியுமா\nLabels: அனுபவம், சமூகம், மொக்கை\nயார் அடுத்த கேபிள் சங்கர் \nகேபிளார் பதிவர் என்ற நாற்காலியை விட்டகன்று இயக்குநர் நாற்காலியில் துண்டைப் போட்டுவிட்டார். அன்னார் விட்டுச் சென்ற நாற்காலி சும்மாத்தானே இருக்கிறது. அங்கே அடுத்ததாக உட்கார தகுதியுள்ள வலைப்பதிவர் யாரென்று ஒரு அலசல். அடப்பாவிகளா ரெண்டு வாரம் கொத்து பொரோட்டா போடல’ன்னா ஃபீல்ட் அவுட்டா என்றெல்லாம் அலறக்கூடாது. இது சும்மா ஜாலிக்காக...\nமுதலில் கேபிளாரைப் பற்றி நல்ல வார்த்தைகளாக நான்கைச் சொல்வோம். அதுதானேய்யா ஒலகவழக்கம். பதிவுலகம் நிறைய திறமைசாலிகளை கண்டிருக்கிறது. அவர்கள் ஒட்டுமொத்தத்திலும் கேபிளார் தான் ஆகச்சிறந்த படைப்பாளர் என்று சொன்னால் சாமி கண்ண குத்திடும். கேபிளை விட பல திறமையான வலைப்பதிவர்கள் நம்மிடையே இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆனாலும் கேபிள் தான் தி மோஸ்ட் பாப்புலர். கேபிளின் இந்த புகழிற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று கன்சிஸ்டென்சி. நான்கைந்து வருடங்களாக தொடர்ந்து எழுதிக்கொண்டே இருப்பதெல்லாம் வாயில் சொல்வதற்கு மட்டும் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். அதனை சாதித்துக் காட்டியவர் கேபிள். இரண்டாவது, காண்டாக்ட்ஸ். நேற்று வலைப்பூ தொடங்கிய குரங்கு குப்பனிடம் கூட ஈகோ காட்டாமல் பழகுவார், சார் ஒஸ்தாரா பாட்டுக்கு காஜலை விட சிறப்பாக ஆ(ட்)டிக் காட்டுவார். அதனாலேயே கேபிளுக்கு வாசகர்கள் அதிகம்.\nஇவ்விரண்டு விஷயங்களைத் தாண்டி இன்னொரு விஷயம் இருக்கிறது. பொதுவாக பதிவுலகில் கேபிளை தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாரோடு ஒப்பிடலாம். இப்போது வேண்டுமானால் நீங்கள் முந்தய பத்தியை சூப்பர் ஸ்டாரை மனதில் வைத்து ஒருமுறை படித்துக்கொள்ளலாம். தமிழ் சினிமாவில் எந்த நடிகர் – நடிகையாக இருந்தாலும் ரஜினியை எனக்கு பிடிக்காது என்று சுலபமாக சொல்லிவிட முடியாது. அதுபோல தான் கேபிளும். இருவரும் வயதானாலும் இன்னமும் ‘யூத்து’ என்று சொல்லிக்கொள்பவர்கள். கேபிளின் சூப்பர்ஸ்டார் பிம்பத்தைப் பற்றி தனிப்பதிவாக கூட எழுதலாம் ஆனால் இதற்கு மேல் எழுதினால் கேபிளின் அடிபொடிகள் நம் வாயில் கத்தியை விட்டு சுற்றுவார்கள் என்பதால் நிறுத்திவிட்டு நேரடியாக பதிவுக்கு செல்கிறேன்.\nமணிகண்டனை இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம் என்கிற விஷயம் அவருக்குத் தெரிந்தால் உதைக்க வந்தாலும் வருவார். ஏனெனில் அவர் ஏற்கனவே உயிர்மையில் புத்தகம் வெளியிட்டு, சுஜாதா விருதெல்லாம் வாங்கி, மனுஷ், சாரு போன்ற கெடா மீசைகளுடன் மல்லு கட்டுபவர். ஆனால் ஏனோ தற்போது பதிவுலகில் தீவிரமாக இயங்கி வருவதால் அவரை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறோம். மணிகண்டன் தன்னுடைய வாசகர்களால் ‘ஜூனியர் மண்ட’ என்று அன்போடு அழைக்கப்படுபவர்.\nப்ளஸ்: சுஜாதா பாணி எழுத்து நடை, ஒரு வரி செய்தியைக் கூட சுவாரஸ்யமான கட்டுரையாக்கி விடும் லக்கிலுக்குத்தனம், ஒன்றரை வருடங்களாக தொடர்ச்சியாக எழுதி வருவது, மேல்மட்ட குழுவுடன் நட்பில் இருப்பது.\nமைனஸ்: கீழ்நிலை வாசகர்களிடமிருந்து விலகியிருப்பது, ஒரே மாதிரியாக எழுதிக்கொண்டே இருப்பது, எவன் என்ன சொன்னால் எனக்கென்ன என்��ிற ரீதியில் கெத்து காட்டிவிட்டு ரோட்டில் ஆட்டோக்கார் சாவுகிராக்கி என்று திட்டினால் கூட ஒரு புலம்பல் இடுகை போடுவது.\n2. வீடு திரும்பல் மோகன் குமார்\nகேபிளைப் போலவே சமகாலத்தில் கொஞ்சம் பிஸியாக இருப்பவர். எனினும் அதற்காகவெல்லாம் அவரை அவ்வளவு எளிதாக புறக்கணித்துவிட முடியாது. பதிவுலகில் கொஞ்சம் சீனியர் என்றாலும் கடந்த இரண்டரை வருடங்களாக தொடர்ந்து எழுதி வருபவர். தமிழ்மணத்தை கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஒன் மேன் ஆர்மியாக ஆட்சி செய்தவர். பதிவுலகில் இயங்கிவரும் பல குழுக்களுடன் நண்பராக பழகி வருவதாக சொல்லிக்கொல்பவர்.\nப்ளஸ்: வெரைட்டியாக எழுதுவது, ஒரு விஷயத்தைப் பற்றி எழுதும்போது தன்னுடைய கருத்தை மட்டும் சொல்லாமல் கழுகு பார்வை பார்த்து வாசகர்களை மனதில் கொண்டு எழுதுவது, பதிவு எழுத செலவிடும் உழைப்பு, நிறைய பேரிடம் நட்பு பாராட்டுதல்.\nமைனஸ்: தொடர்ச்சியாக எழுதுவதால் குறைந்து வரும் எழுத்துத்தரம், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷன் ஆவது, நீங்க என்ன பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா என்று சோபிக்கண்ணு மாதிரி கேட்பது.\n3. மெட்ராஸ் பவன் சிவகுமார்\nயெஸ், தி ஒன் அண்ட் ஒன்லி மெட்ராஸ் பவனார். சிவகுமாருக்கும் கேபிளுக்கும் நிறைய விஷயங்களில் ஒத்துப்போகும். இருவருமே சினிமா ஸ்பெஷலிஸ்ட்ஸ். கேபிளைப் போலவே காண்டாக்ட்ஸை நிறைத்து வைத்திருக்கும் வித்தகர். கடந்த மூன்று வருடங்களாக நிதானமாகவும் நிலையாகவும் பதிவுலகில் வளர்ந்து வருபவர். பதிவுலகில் கிட்டத்தட்ட எல்லோருமே நல்ல மனுஷன்யா என்று சொல்லுமளவிற்கு பெயர் பெற்றவர். எல்லாவற்றையும் விட முக்கியமானது, இருபெரும் ‘கே’ பதிவர்களின் ஆசி பெற்றவர்.\nப்ளஸ்: சினிமா சார்ந்த பதிவுகள், எந்த டாப்பிக் கொடுத்தாலும் அதைப்பற்றி குறைந்தபட்சம் ஒண்ணேமுக்கால் மணிநேரமாவது தம் கட்டி பேசுவது, இயல்பாக வெளிப்படும் நகைச்சுவையுணர்வு, எல்லோரிடமும் எளிமையாக பழகி நட்பு பாராட்டுவது.\nமைனஸ்: திறமையிருந்தும் சினிமா தவிர்த்து பிறதுறை சார்ந்த பதிவெழுத முயற்சி செய்யாதது, ‘பாரம்பரிய’ பதிவர்களிடமிருந்து விலகியிருப்பது, எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைப்பதால் சில சமயங்களில் எந்த பக்கம் ஸ்டாண்ட் எடுப்பது என்று புரியாமல் குழம்பி நிற்பது.\nரைட்டு. வாசகர்கள் இம்மூவருள் தங்கள் ��னதைக் கவர்ந்தவர் அல்லது அடுத்த கேபிள் என்னும் சொல்லிற்கு யார் தகுதியானவர் என்ற தங்களுடைய கருத்தை பின்னூட்டத்தில் பதிவு செய்யலாம்.\nவேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தொடரும்\nLabels: அரசியல், சமூகம், பதிவர் வட்டம், மொக்கை\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nபுத்தகக் காட்சி பதிவின் டெம்ப்ளேட் – புதியவர்களுக்...\nயார் அடுத்த கேபிள் சங்கர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/2017-2018-21062017.html", "date_download": "2020-06-06T04:56:34Z", "digest": "sha1:K7XOS6FNYJ5MAV7XQMSECPXZF2RVILRA", "length": 2176, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017", "raw_content": "\nதொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017\nதொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017\nதொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2017-2018 | ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி தேதி 21.06.2017\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2020-06-06T03:51:18Z", "digest": "sha1:EBMJQ5ZJD7L25M7TYYECCXD64NAZ4N26", "length": 11666, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "ட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு! | Athavan News", "raw_content": "\nஅடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி\nஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு\nஎல்லைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து\nஇந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : முக்கிய பேச்சுவார்த்தை இன்று\nபி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை\nட்ரம்ப்பின் கோரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு\nட்ரம்ப்பின் க��ரிக்கை நிறைவேறுகிறது: அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ரொக்சிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nகொரோனா வைரஸால் அமெரிக்காவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வழங்குவது நல்ல பலனளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.\nமலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா அதிக அளவில் வாங்கி வருகிறது.\nஇந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் உள்ளிட்ட சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்தது.\nஇதனால், அமெரிக்கா ஹைட்ரொக்ஸிகுளோராகுயின் மருந்துகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், அமெரிக்கா ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொகிஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதன் தொடர்ச்சியாக, இந்தியாவைச் சார்ந்துள்ள அண்டை நாடுகள் மற்றும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\nஇதேவேளை, ஏற்கனவே கேட்டிருந்த ஹைட்ரொக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை இந்தியா அனுப்பவில்லை என்றால் தக்க பதிலடி கொடுப்போம் என ட்ரம்ப் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி\nநாட்டின் அனைத்து விடயங்களுக்கும் அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவ\nஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மு\nஎல்லைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து\nஇந்தியா – சீனா இடையேயான எல்லைப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்\nஇந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : முக்கிய பேச்சுவார்த்தை இன்று\nகிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வ\nபி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை\nபி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்த\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஒட்டாவா சிறைச்சாலையில் 14 கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம், வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்கு ப\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nவடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன\nகொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு\nரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1800 ஐ எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமொனராகலை- இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\nஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு\n‘பிரண்ட்ஷிப்” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/08/page/2/", "date_download": "2020-06-06T05:30:25Z", "digest": "sha1:BXGR3ZMH45R7SP2SBPACP7K3EIYYRSPA", "length": 119669, "nlines": 506, "source_domain": "kuvikam.com", "title": "August | 2017 | குவிகம் | Page 2", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n இது என்ன புதுக் கதை என்னிடமும் குறைபாடு இருக்கிறதா குறைபாடு உள்ளவற்றைத் தங்களால் படைக்க முடியுமா\n நீ கேட்கும் கேள்விய���ன் அர்த்தம் உன் தந்தைக்குப் புரியாதது அல்ல. தேவ உலகத்தைப் படைக்கும் தேவ சிற்பி அவர். குறை என்ற சொல்லே அவர் எண்ணத்தில் என்றைக்கும் இருந்ததில்லை.\nஆனால் உன்னைப் படைக்கும் போது அவர் மனதில் ஏதோ ஒரு பொன்மான் ஓடியது. அதனால் என் கருவில் நீ மானாக உருவெடுத்தாய். ஜனித்த உடனேயே அதை உணர்ந்த அவர் அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவரால் முடியாதது ஏதேனும் உண்டா என்ன பொன் மானாகக் கருவில் இருந்த உன்னை உருக்கிப் பிறகு பெண்ணாக மாற்றினார். அதனால் கோபம் கொண்ட பிரும்மர் பிறப்பை மாற்றும் அதிகாரத்தை இவரிடமிருந்து பறித்து விட்டார். அதைப்பற்றி நாங்கள் அதிகம் கவலைப் படவில்லை.\nநீ பிறந்த உடனேயே உனக்குச் சூரியதேவன்தான் கணவன் என்பதை அன்றே தீர்மானித்தோம். ஆனால் ஒரு முறை நீ விளக்குக்கு அருகில் சென்றாய். அப்போது உன் நெற்றியிலும் முதுகிலும் சிவப்புத் திட்டுக்கள் தோன்றின. நீ உருக ஆரம்பித்தாய். அப்போதுதான் நான் மிகவும் பயந்தேன். உன் தந்தை உன்னை மாற்ற முயற்சி செய்தார். மறுபடியும் உன்னை உருக்கித்தான் செய்யவேண்டும் என்று சொன்னார். பிரும்மர் கோபமும் நினைவுக்கு வந்தது. அதனால் நான் உன்னை மறுபடி உருக்கச் சம்மதிக்கவில்லை. வேறு வழிகளைக் காணும்படி அவரை வேண்டிக்கொண்டேன்.\nஅவரும் அரை மனதுடன் சந்திரனின் அமைதிக் கடலில் இருக்கும் ஒரு வகைப் பொடியைப் பாரிஜாத மலரில் தோய்த்து உன் தேகமெல்லாம் பூசினார் . அதற்குப்பிறகு இந்த உலகில் உள்ள எந்த வெப்பமும் உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை.\nமேலும் சூரியதேவனுக்கு உன்னைத் திருமணம் செய்யும் எண்ணத்தையும் கைவிட்டோம். சூரியனின் வெப்பத்தை நீ தாங்குவாயா என்ற பயம்தான் காரணம். அதனால் உன்னைச் சூரியனிடமிருந்து மறைக்க விரும்பினோம். காற்றில் இருக்கும் ஒரு முலக்கூற்றைப் பிரித்து அதில் மூன்று பங்கு சேர்த்து விண்ணில் குடைபோல அதைப் பரப்பி வைத்தோம். சூரியனின் வெளிச்சம் வரும்; ஆனால் அவனுடைய வெப்பக் கண்கள் அந்தக் குடையைத் தாண்டி உன்னை அணுக முடியாது.\nஇப்படி உன்னைப் பொத்திப்பொத்தி வளர்த்தோம். ஆனால் சென்ற ஆண்டு நம் கானகம் பற்றிஎரிந்தபோது அதிலிருந்து கிளம்பிய புகை அந்தக் குடையை ஓட்டை போட்டுவிட்டது என்று தெரிகிறது. சூரிய தேவன் உன்னைப் பார்த்தது மட்டுமல்லாமல் உன்னுடன் காந்தர்வ விவாகமு���் செய்து கொண்டான். உன் உடலில் பூசிய பூச்சு முழுவதும் அழிந்துவிட்டது.\nநீ அவனுடன் மணம் புரிந்துகொண்டு வாழவேண்டுமானால் சூரியதேவன் தன்னுடைய கொடும் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளவேண்டும். அதற்குத் தந்தையாரிடம் உள்ள காந்தப் படுக்கை மூலம் சாணை பிடித்துக்கொள்ள ஒப்புக் கொள்ளவேண்டும். தொடந்து ஒவ்வொருமுறை சூரிய கிரகணத்தின் போது காந்தச் சாணை பிடித்துக்கொள்ளவேண்டும். அதற்கு அவனைச் சம்மதிக்க வைக்கவேண்டியது உன் பொறுப்பு “ என்றாள் சந்தியாவின் அன்னை.\n‘தன் பிறப்பில் இத்தனை மர்மமா தன் குறைபாட்டை எப்படிப் போக்கிக் கொள்வது தன் குறைபாட்டை எப்படிப் போக்கிக் கொள்வது சூரியதேவன் தனக்காகத் தன் பிரகாசத்தைக் குறைத்துக் கொள்வாரா சூரியதேவன் தனக்காகத் தன் பிரகாசத்தைக் குறைத்துக் கொள்வாரா’ என்றெல்லாம் யோசித்துக்கொண்டே கவலையில் ஆழ்ந்தாள் ஸந்த்யா \nஆனால் சூரியதேவனோ விஸ்வகர்மாவின் நகரத்தில் தனக்குக் கிடைக்கும் உபசரிப்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தான்.\nஎந்தச் சுழ்நிலையிலும் தன்னிலை தவறாத எமதர்மராஜன் கம்பீரத்தோடு அவைக்கு முன் வந்து நின்றான். அங்கு குழுமியிருக்கும் இலக்கிய ஆர்வலர்களைப் பார்த்தான். மேடையில் அமர்ந்திருக்கும் ஜெயகாந்தனைப் பார்த்தான். அவருக்கு அருகில் அமர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டிருக்கும் எமியையும் பார்த்தான்.\nமேடையில் பேச எழுந்த பேச்சாளர் பேச்சைத் தொடங்குவதற்கு முன் எழுப்பும் நிசப்தம் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்று சொல்வார்கள். அது கேட்க அமர்ந்திருப்போரை ஒருவித பய உணர்ச்சியில் – கிலேசத்தில் மிதக்க வைக்குமாம். சாதாரண பேச்சாளருக்கே இந்த நிலை என்றால், எமதர்மராஜன் நிற்கும்போது அங்கிருந்த அனைவரும் தாங்கள் பூலோகத்தில் அனுபவித்த மரண பயத்தை அந்தச் சில வினாடிகளில் அனுபவித்தனர்.\nஅதுமட்டுமல்லாமல் முதலில் வரவேற்றுப் பேசிய நண்பர் பூலோகத்திலேயே சர்ச்சைக்குப் பேர்போனவர். அவர் பேசுகிறார் என்றால் அவருடைய ஆதரவாளர்கள் பத்துப் பேரைத் தன் பாதுகாவலுக்காக அழைத்துக் கொண்டு போவார். அவர் பேசுகிற ஒவ்வொரு கூட்டத்திலும் யாரவது முன்னணி எழுத்தாளரைப்பற்றி ஏதாவது தரக்குறைவாகச் சொல்லுவார். அதைக் கேட்கவும், அதன் காரணமாகக் கூட்டத்தில் கலாட்டா செய்வதற்கும�� நிறைய ஆட்கள் வருவார்கள். சொல்லப்போனால் அவர் கூட்டங்களில் ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே அதிகம் வருவார்கள். சில சமயம் அவர் மீது கல்லும் வீசப்படும். அவர் எதற்கும் அஞ்சா நெஞ்சர். ஒருமுறை அவர் மீது எறிந்த செருப்பை லாவகமாகப் பிடித்துக்கொண்டு அதைக் கோபாவேசமாக ஆட்டிக்கொண்டே ஒரு மணி நேரம் பேசினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அப்படிப் பேசி இலக்கியக் கூட்டத்தை அவமதித்துவிட்டார் என்று ஒருவர் அவர் மீது மான நஷ்ட வழக்கு வேறு போட்டார்.\nஅப்படிப்பட்ட அவர், இன்று எமதர்மராஜனைக் கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு, நரகாபுரி மக்களுக்காக வாதாடி, மேடையிலேயே பதில் கூறுமாறு எமனுக்கு உத்தரவிட்டது ரொம்பவும் அதிகம் என்று அனைவரும் பயந்தனர். அதனால் எமனின் நிசப்தம் அனைவரையும் ஊசி முனையில் நிற்க வைத்தது. அந்த அமைதியைக் கிழித்தது எமனின் கணீர் என்ற குரல்.\n“ உங்கள் இலக்கியக் கூட்டத்தில் – அதுவும் மதிப்பிற்குரிய ஜெயகாந்தன் பேசும் விழாவில் கலந்து கொள்வதற்காக நானும் என் சகோதரியும் வந்தோமே தவிர நரகாபுரி மக்களின் நிலைமையைப் பற்றி விவாதிப்பதற்கு அல்ல. இருப்பினும் கேள்வி என்று வந்தபிறகு அதை ஒதுக்கித் தள்ளுவது முறையல்ல.\nமுதலாவதாக உங்களுக்கு இங்கு கிடைக்கும் சுகமும் துக்கமும் நாங்கள் தருவதல்ல. நீங்களே தேடிக்கொண்டவை. அதை நன்கு புரிந்து கொள்ளுங்கள். தினை விதைத்தால் தினைதான் கிடைக்கும் ; வினை விதைத்தால் வினைதான் கிடைக்கும். இது ஆண்டவன் தீர்ப்பு அல்ல. நீங்கள் செய்த நல்லவற்றையும் கெட்டவற்றையும் சித்திரகுப்தன் மிகத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறான். அதன் கருத்துப்படி தர்மம் , நியாயம் ஆகியற்றின் அடிப்படையில் தர்மராஜனான நான் கொடுத்த தீர்ப்புக்கு, மறு பரீசிலனை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆயினும் நரகாபுரியில் துடிக்கும் ஆத்மாக்களுக்கு ஒரு சலுகை தர விரும்புகிறேன். அதற்காகத்தான் என் சகோதரி எமியையும் அழைத்து வந்திருக்கிறேன். அவள் என்ன செய்யப் போகிறாள், அதனால் நரகாபுரி மக்களின் கஷ்டம் எப்படிக் குறையப் போகிறது என்பதைப் பற்றி எமி பேசும் போது எடுத்துரைப்பாள். இப்போது நம் மதிப்பிற்குரிய நண்பர் ஜெயகாந்தன் அவர்கள் உரையைக் கேட்க உங்களைப்போல நானும் ஆவலாயுள்ளேன். கேட்போமா “ என்று கூறிவிட்டு அமர்ந்தான் எமதர்மராஜன்.\n(ராஜாராமன் வீடு. ராஜாராமன் குளித்து ஆபீஸ் செல்ல டிரஸ்\nசெய்து கொண்டு ஹாலுக்கு வருகிறான்)\nராஜா : (கொஞ்சலாக) மனோ… மனோ…\nமனோ: (எரிச்சலோடு) அடாடாடா… ஏன் என்ன வேணும்..\nராஜா : (அவள் கையைப் பார்த்துவிட்டு கிண்டலாக) ஆ..கையிலே\nகரண்டி கிரண்டி ஒண்ணும் இல்லையே…\nமனோ: ஆமாமா.. அதுக்குத்தான் குறைச்சல்..\nராஜா : பின்னே.. நீ வற தோரணையைப் பார்த்தா ஒரே போடா\nஎன்ன… நீ வர வேகமென்ன… ச்ச்ச்.. பரிபாடற்குரியது…\nமனோ: பேச்சுக்கு மட்டும் குறைச்சலே இல்லே…\nராஜா : ம்… ஆதௌ கீர்த்தனாரம்பத்துலே என்று தொடங்குவாங்க… நீ என்னடான்னா… அடாடான்னு ஆரம்பிச்சு வெச்சிருக்கே… பார்ப்போம்.. நடத்து..\nராஜா : மனோ.. நீ இருக்கும்போது எனக்கென்ன குறைச்சல்\nவேளா வேளைக்கு சமைச்சுப் போட்டுடறே.. உப்பு,\nகாரமெல்லாம் சரியா இருக்கா என்பதெல்லாம் வீண்\nகேள்வி. சாப்பிடறது நான்தானே… அதுக்குத்தானே\nராஜா : ஆமா… டிரஸ்ஸைத்தான் எடுத்துக்கோயேன்.. டிரஸ்ஸ¤ம்\nதெச்சுக் கொடுத்துடறே.. ·பிட் சரியா இருக்கான்னால்லாம்\nமனோ: ஆமாமா… உங்களுக்கெல்லாம் தெச்சுத் தரேன் பாருங்க..\nராஜா : நான் நல்லா இருக்குன்னுதானே சொல்றேன். அதனாலே\nதானே அதை ஹோம் கன்ஸம்ஷனுக்கு வெச்சுட்டு\nவெளி விவகாரத்துக்கு வேறே டெய்லரை எங்கேஜ்\nமனோ: (கண்ணைக் கசக்கிக் கொண்டு) இங்கே பாருங்க இனிமேல்\nஒண்ணும் பேசாதீங்க.. என்னை அவமானப்படுத்தறதுலே\nஉங்களுக்கு என்னதான் இன்பம் கிடைக்குதோ..\nராஜா : ஐயோ.. உன்னையா… நானா..\nஅப்புறம் நான் இந்த வீட்டிலே எப்படி இருக்கிறது..\nஎனக்கு வேறே போக்கிடம் ஏது\nமனோ: ஏன் இப்படி எரியற நெருப்பிலே எண்ணையை வார்க்கறீங்க..\nராஜா : ம்… அப்பத்தானே குப்புன்னு புடிச்சு கபகபன்னு எரியும்..\nஎரியற நெருப்பிலே பின்னே தண்ணியா வார்ப்பாங்க..\nமனோ.. ஒரே ஒரு கேள்வி… இதுக்கு விடை சொல்லு\nபார்க்கலாம்… நெருப்போ, புகையோ இல்லாமல்\nகொழுந்து விட்டு எரியறது எது..\nமனோ: (எரிச்சலோடு) உங்க கேள்வியைக் கொண்டு குப்பையில்\nராஜா : (சிரித்துக் கொண்டே) ஏன்.. நான் சொல்லட்டுமா.. ஹியூமன்\nமைன்ட்… இப்போ உன் மைன்ட் எரிஞ்சிட்டிருக்கு பார்…\nமனோ: ஆமாமா… அதையெல்லாம் பார்த்து விசாரிக்க உங்களுக்கெங்கே டைம்..\nராஜா : அதுக்கு டைம் இல்லாமலா உன்கிட்டே பேசிண்டிருக்-\n நானும் உன்னை சிரிக்க வைக்கணும்னு என்ன\nவெல்லாமோ சொல்லிப் பார்க்கிறேன்… முடியல��யே…\nஆமா.. இன்னிக்கு என்ன தேவியின் முகம் பார்க்கச்\nமனோ: என் கவலை எனக்கு.. நீங்க எதுக்கு அதைத் தெரிஞ்சுக்-\nராஜா : ஓ.. தேவிக்கு அத்தனை கோபமா..\nஉன் வேதனையைப் பார்த்துட்டு நான் ஆனந்தமா இருக்க\n கணவன் மனைவவின்னு உறவை ஏன்\nஇன்பங்களையும், துன்பங்களையும் பங்கிட்டுக் கொண்டு\nஉன்கிட்டே என்ன நான் கூடத் தெரிஞ்சு கொள்ளக்\nகூடாத ரகசியம் இருக்கா என்ன..\nமனோ: ஆமாமா.. போதனை பெரிசாத்தான் இருக்கு.. போதிப்பவங்களும் அதைப் ப்ராக்டீஸில் கொண்டு வந்தா\nராஜா : ஓ… அதுதானா\nவீட்டுக்கு வந்ததும் டேப் ரிகார்டர் மாதிரி கடகடன்னு\nஅன்னன்னிக்கு நடந்ததை எல்லாம் ஒப்பிச்சிடறேனே..\nமனோ: அப்போ எனக்குத் தெரியாத இரகசியம் உங்ககிட்டே\nராஜா : ஊஹூம்… பார் மனோ… நான், பலராமன், கோவிந்தன்,\nகிருஷ்ணன், நாலு பேருமா ஸண்டே.. ஸண்டே எக்ஸ்கர்ஷன் போயிட்டு வரோமே… சாதாரணமா ·ப்ரண்ட்ஸெல்லாம் எக்ஸ்கர்ஷன் போய்ட்டு வந்தா அப்போ நடந்ததையெல்லாம் வைஃப் கிட்டே சொல்லிட்டா இருப்பாங்கா.. அதைக் கூட நான் உன்னிடம் ஒப்பிச்சிடறேனே.. அப்படியும் நான் ஏதோ மறைச்சிருக்கிற\nமனோ: ம்… அதைத்தானே கேட்டேன்… என் கிட்டே எக்ஸ்கர்ஷன்\nபோய்ட்டு வரேன்னு சொல்லி ஸண்டே ஸண்டே எங்கே\nராஜா : (திடுக்கிட்டு குழப்பத்தோடு) என்ன மனோ..\nமனோ: (கோபத்தோடு) என்னை இனியும் நீங்க ஏமாத்த முடியாது.\nநேத்து தற்செயலா உங்க ஃப்ரண்டு கிருஷ்ணன் மனைவி\nகமலாவைப் பார்த்தேன். பேசிட்டிருக்கும்போது உங்க\nஒரே ஆச்சரியமாப் போச்சு.. ஸண்டே அவ ஹஸ்பென்ட்\nவெளியிலே போறதேயில்லையாம்.. போறதா இருந்தா\nராஜா : (திடுக்கிட்டு) என்ன.. அவளைப் பார்த்தாயா..\nமனோ: (பாதி அழுகையும், பாதி கோபமுமாக) நான் உங்களுக்கு\nராஜா : ஸாரி மனோ.. அந்த ஒரு விஷயத்தைப்பற்றி மட்டும்\nஎன்னைத் துளைத்துத் துளைத்துக் கேட்காதே… நம்ம\nகுடும்பம் சந்தோஷமா இருக்கணும். அதை முன்னிட்டாவது என்னை அதைப்பத்திக் கேட்காதே..\nமனோ: எனக்கு துரோகம் செய்யறீங்கன்னு எனக்குத் தெரிஞ்ச\nபிறகு இன்னுமா நம்ம குடும்பத்திலே மகிழ்ச்சி துள்ளி\nராஜா : (தடுமாறி) ஐயோ மனோ.. நான் சொல்றதைக் கேள்..\nராஜா : மனோ.. பிளீஸ்.. தயவு பண்ணேன்.. என்னை அதைப்பத்திக் கேட்காதே. என்னை நம்பு…\nமனோ: நான் உங்களை இத்தனை நாள் மனமார நம்பிட்டுத்தான்\nஇருந்தேன். இந்தக் காலத்துலே யாரைத்தான் நம்ப\nராஜா : நான் சொல்றதுலே ஏன் உனக்கு நம்பிக்கை ஏற்பட\nசொல்லிடலாம். ஆனா அது வீண் மனஸ்தாபங்களுக்குக்\nகொண்டு போயிடும்.. நான் ஒண்ணுமே தப்பா செய்ய\nமனோ: தப்பொண்ணுமில்லையானா ஏன் என்கிட்டேயிருந்து\nராஜா : ஐயோ… ஆளை விடு. நான் ஆபீஸ் போய்ட்டு வரேன்..\n(போகிறான்.. மனோரமா கண்ணீரோடு நிற்கிறாள்)\n(மனோரமா இடிந்து போய் வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள்.\nகமலா : (வந்து கொண்டே) மனோரமா.. மனோரமா..\nமனோ: (திடுக்கிட்டுச் சமாளித்துக்கொண்டு) ஓ.. கமலாவா…வா..\nகமலா : வீட்டிலே நிம்மதியா இருக்கவே முடியலே.. உன்னைப்பற்றிய நினைப்புத்தான்.. நீ அவர்கிட்டே கேட்டியா…\nமனோ: (விரக்தியாக) ச்.. என்ன சொல்றது..\nபோறோமே.. அவளுக்கு எப்படித் தெரிஞ்சதுன்னு\nமனோ: திடுக்கிட மட்டுமா செஞ்சார்.. கோபம் வேறே வந்துடுத்து.\nகமலா: பின்னே கோபம் வராதா.. ‘என் மனைவி இவ எனக்கு\nஅடிமைப்பட்டவதானே.. இவளென்ன நம்மைத் தட்டிக்\nமனோ: அப்புறம் கேள்.. சிள்ளுன்னு எரிஞ்சு விழுந்தார்..\nகமலா: இந்த ஆம்பிளைகளுக்குத்தான் எத்தனை அகம்பாவம்..\nதான் என்ன வேணும்னாலும் செய்யலாம்னு நெனப்பு\nபோலிருக்கு… சம்சாரம் தட்டிக் கேட்டா சள்ளு புள்ளுன்னு\nஅப்படியே விட்டுட்டா உனக்குத்தான் ஆபத்து..\nமனோ: அவர் பேசின பேச்சுக்களைக் கேட்டதும் எனக்கும்\nஎக்கச்சக்கமா கோபம் வந்துடுத்து. நானும் எனக்கு\nகமலா: வெரி குட்… இந்தக் காலத்து ஆம்பிளைகள்கிட்டே வெட்டு\nஒண்ணு துண்டு ரெண்டாத்தான் பேசணும்.. அப்போ\nமனோ: நான் உனக்கு துரோகம் செய்வேனா..\nஉனக்கு நம்பிக்கை இல்லையான்னு கெஞ்ச ஆரம்பிச்-\nகமலா: அப்படி வந்தாரா வழிக்கு…\nகமலா: ஆமாம்.. மனோ.. உனக்கு ஏதாவது யோசனை வேணும்னா\nமனோ: கமலா… கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கறபோது\nஎனக்கு எத்தனை இன்பமா இருக்கு தெரியுமா..\nரெண்டு பேரும் மன வேற்றுமை இல்லாம வாழ்ந்த\nகமலா: மனோ.. தைரியத்தை மட்டும் இழக்கக் கூடாது.. நீ எங்கே\nதைரியத்தை இழந்திடுவையோன்னுதான் நான் வந்துருக்கேன்.\nமனோ: (திடீரென்று கோபத்தோடு) அடச்சீ… நீ எனக்கு\nகமலா: (திடுக்கிட்டு) மனோ… என்ன சொல்றே\nமனோ: வம்பு… வம்புலே உனக்குள்ள அக்கறை.. ஊர் வம்பு\nஏதாவது கிடைக்குமான்னு பார்த்தே… நான் அகப்பட்டேன்..\nகமலா: (சிறிது காரமாக) மனோ.. வண்டி வழிமாறிப் போகுது..\nமனோ: அதெல்லாம் நேராத்தான் போகுது.. குறுக்கு புத்தி\nஉள்ளவங்களுக்கு அப்படித்தான் தெரியும். எங்க\nகுடும்பம் மகிழ்ச்சியா இருக்கறதைப் பார்த்து ஏன்\nஏ���் இப்படி ஒரு சந்தேகத்தைக் கிளப்பிவிட்டே..\nகமலா: அந்த மகிழ்ச்சி நீடிக்கணும்ங்கற நல்ல எண்ணத்துலேதான்\nசொன்னேன்.. ஜாக்கிரதையா இரு.. பின்னாலே கஷ்டப்படாதேன்னு சொல்லத்தான் இந்த வெய்யில்லே வந்தேன். எனக்கென்ன வீட்டிலேயிருந்து இந்த வெய்யில்லே இங்கே வரணும்னு தலையெழுத்தா என்ன..\nமனோ: தலையெழுத்தல்ல… ஊர் வம்புலே உள்ள ஆசை.. யார்\nயார் சண்டை பிடிச்சுக்கறாங்கன்னு பார்த்து கிளப்லேயும்,\nபீச்லேயும் உட்கார்ந்து பேசறதுலேயுள்ள ஆசை…\nமனோ: கமலா.. ஸோ ஸாரி… இனியும் இங்கே நிற்காதே.. போயிடு\nஎன்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடு…\nகமலா: மனோரமா… ஆத்திரத்துலே என்னவெல்லாமோ பேசறே..\nமனோ: ஷட் அப்… இங்கேயிருந்து போயிடு.. கெட் அவுட்..\nகமலா: வந்த வேளை சரியில்லை.. என்னமோ உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.. நயமா அவர்கிட்டே கேட்டு உன் உரிமைகளைக் காத்துக்க.. அவ்வளவுதான் நான் சொல்வேன்… வரேன்….\nமனோ: உதவாக்கரைகள்.. பிறர் விஷயத்துலே தலையிடறதுலே\nமனசாட்சி: (சிரித்துக் கொண்டே) முட்டாள்.. உனக்கு உன் மேல்\nஉள்ள எரிச்சல்லே அவளைத் திட்டி அனுப்பிட்டே..\nஅதனாலே உன் சந்தேகம் தீர்ந்தா போயிடும்..\nஅவளை வெச்சுட்டிருக்கலாமே… ம்… பெண்புத்தி\nமனோ: நான்தான் என்ன செய்வேன்… இந்த சந்தேகம் எனக்கு\nஏன் இப்படி ஒரு புயலைக் கிளப்பிவிட்டே… ஆமா..\nஅவர்கிட்டே நயமாத்தான் கேட்டுப் பார்ப்போமே..\n(உண்மையில் ராஜாராமன் நல்லவனா கெட்டவனா..\nதெரிந்து கொள்ள அடுத்த இதழ் வரும் வரை\nநூல் உலகம் தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி இப்படிக் கூறுகிறது:\nதேவதச்சனின் கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் எளிய தருணங்களைக் கவித்துவத்தின் மந்திர விரல்களால் தொட்டுத் திறப்பதன் மூலம் நமது இருப்பின் மகத்தான தரிசனங்களைக் கண்டடைகின்றன. அவரது மொழி கானகத்தில் எங்கோ தெரியும் சுடரைப்போல நம்மைத் தூண்டி அருகில் அழைக்கிறது. நெருங்கிச் செல்லச்செல்ல அது எங்கோ விலகிச் சென்றுவிடுகிறது. நவீன கவிதை மொழியைத் தொடர்ந்து உயிர்ப்பிக்கும் தேவதச்சனின் இடையறாத இயக்கத்திற்கு இத்தொகுப்பும் ஒரு சான்று\nகாற்று ஒருபோதும் ஆடாத மரத்தை பார்த்ததில்லை\nகாட்டைத் தூக்கிக் கொண்டு அலைகின்றன\nவிஷ்ணுபுரம் விருது வாங்கியவர் தேவதச்சன்\nஅவரைப் பற்றிய ஆவணப்படம் இதோ:\nபுத்தகப் பை – குறும்படம்\nமூன்று லட்சத்துக்கும் அதிகமான பேர் பார்த்து நெகிழ்ந்த படம்\nசமீபத்தில் வெளியான ’ஸ்கூல் பேக்’ என்ற குறும்படம், இணைய ரசிகர்களிடையே வைரலாகி இருக்கிறது.\nபுதுடெல்லியைச் சேர்ந்த தீரஜ் ஜிண்டால் இயக்கிய இந்தக் குறும்படம், 22 விருதுகளைக் குவித்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள ஒரு தாய்க்கும் மகனுக்குமான உணர்வை எடுத்துச்சொல்கிறது இந்தக் குறும்படம்.\n2014-ம் ஆண்டு, பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 132 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தை மையப்படுத்தி குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nபெஷாவரில் ஒரு குடும்பம். அம்மாவும் மகனும் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். தந்தை ராணுவத்தில் இருக்கிறார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வருகிறான் மகன் ஃபரூக். பள்ளியில் நடந்த கதைகளை அம்மாவிடம் சொல்கிறான். அவன் அம்மா, “சரி, நான் உனக்கு ஸ்நாக்ஸ் தருகிறேன்” என்கிறார். அதற்கு ஃபரூக், பள்ளியிலேயே சாப்பிட்டுவிட்டதாகச் சொல்கிறான். அவன் அம்மா, ”சரி, நாளை உனக்குப் பிறந்தநாள். உனக்குப் பிடித்த உணவைச் செய்துதருகிறேன்” என்கிறார். அவன் குதூகலமாகிறான்.\nசிறிது நேரம் கழித்து ஃபரூக் தன் அம்மாவிடம், “நாம் அன்று மார்க்கெட்டில் பார்த்த ’ஸ்கூல் பேக்’ எனக்கு வேணும்மா” என்கிறான். அவன் அம்மா அதைப் பற்றிய நினைவு இல்லாமல், “எங்கே பார்த்தோம்” என்று கேட்கிறார். அந்த ஸ்கூல் பேக்கின் விவரங்களை விளக்குகிறான் ஃபரூக். அப்போது அம்மா, “இப்போது நமாஸ் செய்யும் நேரம். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது” என்று சொல்லிவிட்டு ’நமாஸ்’ செய்யச் செல்கிறார். ஃபரூக் ஏமாற்றமடைகிறான்.\nஅன்றிரவு அவன் மீண்டும் அம்மாவிடம் ஸ்கூல் பேக் கேட்டு நச்சரிக்கிறான். அவன் அம்மா, “சும்மா நச்சரிக்காதே” என்கிறார். “எனக்கு ஸ்கூல் பேக் வாங்கித் தராவிட்டால், நாளை பள்ளிக்குப் போகமாட்டேன்” என்று கோபமாகச் சொல்லிவிட்டுச் செல்கிறான் ஃபரூக்.\nமறுநாள் காலை… புத்தகப்பை கிடைக்காத ஏமாற்றத்தோடு அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்கிறான் ஃபரூக். அவன் அம்மா, கதவைத் திறக்கும்படி கூறுகிறாள். அவன் கோபத்துடன், “முடியாது, நான் உன்னுடன் பேசவே மாட்டேன்” என்கிறான். சில நொடிகள் கழித்து, அவன் கதவு திறந்து பார்த்து ஆச்சரியமடைக்கிறான். அவன் கேட்ட ஸ்கூல் பேக் அங்கே இருக்கிறது. குதூகலமாக ஒடிச்செ���்று, அம்மாவை அணைத்துக்கொள்கிறான்.\n“நான் உனக்கு மிகவும் தொல்லை தருகிறேன். இனி அப்படிச் செய்யமாட்டேன். நீ சொல்லும் எல்லாவற்றையும் கேட்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறான். “என் மகனுக்கு இன்று ஏழு வயது. நீ மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்” என்று பூரிக்கிறார் அம்மா. அவன் மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்கிறான். பள்ளியில், நண்பனிடம் அந்த புத்தகப்பைபற்றிப் பெருமையோடு பேசுகிறான்.\nவீட்டில் அவனுக்குப் பிடித்த உணவைத் தயாரித்தவாறு ரேடியோவில் செய்தி கேட்கிறார் அம்மா. அப்போது, ராணுவ பள்ளியில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த செய்தி ஒலிபரப்பாகிறது. அம்மாவின் முகம் மாறுகிறது. அதேநேரம் வீட்டின் கதவு தட்டப்படுகிறது. ஒரு காவல் துறை அதிகாரி அந்தப் புதிய புத்தகப்பையுடன் நிற்கிறார். அவள் அதிர்ச்சியில் உறைகிறாள்.\n( நன்றி : விகடன் )\nராஜ நட்பு – ஜெய் சீதாராமன்\nவருடம் கிபி 1011. கைடான் பேரரசு என்றழைக்கப்படும் வடகிழக்கு சீனப் பகுதியை லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷெங்க்ஸான் ஆண்டு கொண்டிருந்த அந்தக் காலம் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்று பொறிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பல காலங்களில் வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு முடிவில் பேஜிங் என்று நிலைத்து நின்ற புகழ் பெற்ற நகரம் லியாவ் வம்சத்தின் தென் தலைநகரம். அதில் நியூஜீ இஸ்லாமியர் தொழும் பள்ளிவாசல் சின்னம் இன்றும் நிலைத்து நின்று மசூதியாய் விளங்கிவருகிறது.\nஅங்கு ஸான்மியாவ் என்னும் புகழ் பெற்ற ராஜபாட்டையில் (இப்போதுகூட அந்த சாலையைக் காணலாம்) பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட பேரரச லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸானின் ராஜ மாளிகை பேஜிங்கிலேயே மிகப் பெரியதாய், கம்பீர தோற்றத்துடன் கண்களுக்கு விருந்தாய் காட்சி அளித்துக்கொண்டு காணப்பட்டது. வானத்தில் படபடவென்று சிறகடித்துக்கொண்டு பறந்து சென்றுகொண்டிருந்த பறவைக் கூட்டங்கள் மாளிகையின் அழகை மேலும்மேலும் கூட்டிக் காட்டியது.\nஅது மன்னரின் 29வது வருட ஆட்சிக்காலம். அந்த மாளிகையின் அந்தரங்க ராஜசபைக் கூடம் ராணுவ அதிகாரிகளைக்கொண்டு கூட்டப்பட்டு ஷெங்க்ஸான் வருகைக்காகக் காத்திருந்தது. மன்னர் வருகை தந்ததும் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். ஷேங்க்ஸான் எல்லோரையும் வணங்கிவிட்டு சிம்மாசனத்தில் ��மர்ந்தார்.\nமுக்கிய மந்திரி எழுந்து வணங்கிவிட்டு நிகழ்ச்சி நிரலை விளக்கினார். “இன்றையக் கூட்டம் முக்கியமாக கோரியேவ் படையெடுப்பு சம்பந்த அடுத்த ராணுவ நடவடிக்கைகளை பரிசீலித்துத் தகுந்த முடிவெடுக்கக் கூட்டப்பட்டிருக்கிறது. இரண்டாவதாகக் கடல் கடந்து வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவர் தென் இந்திய சோழ சாம்ராஜ்ய சக்கரவர்த்தி ராஜராஜ சோழரிடமிருந்து ஒரு முக்கிய ஓலையுடன் தங்களைச் சந்திக்க விழைகிறார்” என்றார்.\nஷேங்க்ஸான் ராணுவ தளபதியை நோக்கி, “நமக்கும் கோரியேவ் (தற்போதைய வட கொரியா) நாட்டிற்கும் உள்ள பகை இன்று நேற்றையது அல்ல. அவர்கள் ஸாங்க் தேசத்துடன் நட்பு கொண்டு நம்மை எதிர்த்தபோது நமது 8 லட்ச படைவீரர்கள் அவர்களை ஸோங்க்ஸோன் ஆற்றுக் கரையில் நடந்த போரில் வென்று அப்போது எடுத்த உடன்படிக்கையின்படி கோரியேவ் நமது அடிமை நாட்டாக்கப்பட்டது. அதனால் கோரியேவ்/லியாவ் அமைதி 20 வருடம் வரை நீடித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோரியேவ் தளபதி காங்க் ஜோ, மன்னர் மோக்ஜாங்கை கொலை செய்து, பதிலாக ஹியான்ஜாங்கை சிம்மாசனத்தில் பொம்மை போல் அமர்த்தி அவனே அரசாள நினைத்திருக்கிறான். அவனைத் தண்டிக்க நாம் அனுப்பிய நான்கு லட்சம் படை வீரர்கள் முதலில் வெற்றி அடைந்ததாகத் தோன்றி, பிறகு யாருக்குமே வெற்றி தோல்வியில்லாமல் முடிந்திருக்கிறது. எனவே பகை நீடிக்கும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் இதற்கான விடை புலப்படுகிறதா இதை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதேனும் இதற்கான விடை புலப்படுகிறதா\nதளபதி, “காங்க் ஜோவின் படைபலம் தற்சமயம் உச்சக் கட்டத்தில் உள்ளது. அவனை உடன் வெல்ல நாம் நமது படை பலத்தை அதிகரிப்பதைத்தவிர எனக்கு வேறு வழி ஏதும் புலப்படவில்லை” என்று கூறினார்.\nஷேங்க்ஸான் பதிலுக்கு, “உடன் நாம் அவர்கள் இதுவரை கண்டிராத மிகப் பெரிய சேனையை உருவாக்குவோம் அதற்கான முயற்சிகளை உடன் தொடங்க ஏற்பாடு செய்ய ஆரம்பியுங்கள் அதற்கான முயற்சிகளை உடன் தொடங்க ஏற்பாடு செய்ய ஆரம்பியுங்கள் இடை இடையே அவர்கள் நமக்குக் கொடுக்கும் தொல்லைகளையும் நாம் சமாளித்தே ஆகவேண்டும் இடை இடையே அவர்கள் நமக்குக் கொடுக்கும் தொல்லைகளையும் நாம் சமாளித்தே ஆகவேண்டும் சேனை உருவாக்கும் முயற்சி முழுமையடைய ஒரு வருடமோ அல்லது இரு வருடமோ தேவைப்படலாம். ஆனால் நமது முயற்சியின் குறி காங்க் ஜோவை முழுமையாக, தப்பாமல் சிதறடிக்க வேண்டும் சேனை உருவாக்கும் முயற்சி முழுமையடைய ஒரு வருடமோ அல்லது இரு வருடமோ தேவைப்படலாம். ஆனால் நமது முயற்சியின் குறி காங்க் ஜோவை முழுமையாக, தப்பாமல் சிதறடிக்க வேண்டும் வெற்றி நமக்கே என்று வெறியுடன் முயற்சிகளைத் தொடங்குங்கள் வெற்றி நமக்கே என்று வெறியுடன் முயற்சிகளைத் தொடங்குங்கள் ” என்று சொல்லி முடித்தார்.\nஅடுத்த ஆலோசனை, எப்படி இந்தப் பெரிய முயற்சி தொடங்கி முடிக்கப்படவேண்டும் என்பதில் எல்லோரும் முனைந்து, கலந்தாலோசித்து முடிவெடுத்தார்கள்.\nசம்பவப் பட்டியல் அதிகாரி நடப்பவை அனைத்தையும் குறித்துக் கொண்டார்.\nபிறகு ஷேங்க்ஸான் கையைத் தட்டி “யார் அங்கே என்னைக் காண விழையும் கடல் கடந்து சென்று வணிகம் புரியும் வியாபாரிகளின் தலைவரை வரச்சொல்லுங்கள்” என்று உத்திரவிட்டார்.\nபொது அறிவிப்பாளர், “க்வின் ம்யூ”என்று கூறி அறிவிக்கப்பட்டபின் வந்த வணிக தலைவர் ஷேங்க்ஸானை வணங்கி நின்றார்.\n“என்ன காரணமாய் என்னைக் காண வந்துள்ளீர்\n தென் கிழக்கு ஆசியாவின் வேறு நாட்டுத் துறைமுக நகரங்களுக்குச்சென்று பொருள்களைப் பரிமாற்றம் செய்யும் வணிகத் தலைவராக பல வருடங்களாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். இந்திய உபகண்டத்தின் தென் பகுதி சோழ நாட்டுடன் நமக்கு வணிக ஒப்பந்தங்கள் ஏற்கனவே இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அங்கு பல மாதங்களுக்கு முன் சென்றிருந்தபோது சோழ சக்ரவர்த்தி ராஜராஜ சோழ தேவர் என்னைப் பார்க்க அழைப்பு விடுத்திருந்ததின் பேரில் அவரைக் காணச்சென்றிருந்தேன்.\nசக்கரவர்த்தி பக்கத்தில் இருந்த பெட்டகத்தைச் சுட்டிக்காட்டி ‘இதை உங்கள் சக்ரவர்த்தி ஷேங்க்ஸானிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். இதில் அவருக்கு என் அன்புக் காணிக்கையாக வைரம், வைடூரியம், பவழம், முத்து முதலியவற்றை வைத்திருக்கிறேன். எங்களுக்குள் இதுவரை காணிக்கை பரிமாற்றங்கள் எதுவும் நடை பெறவில்லை. இப்போது மட்டும் இவை எதற்காக என்ற வினா அவர் மனதில் எழலாம் அதற்கான விடை பெட்டகத்தில் உள்ள மூன்று எழுத்தோலைகளில் இருக்கிறது. அதைப் படித்தபின் அவர் சந்தேகங்கள் நிவர்த்திக்கப்படும் என்று கூறிப் பெட்டகத்தை என்னிடம் எடுத்துப்போகக் கேட்டுக் கொண்டார்’” என்று க்வின் ம்யூ கூறிப் பெட்டகத்தை எடுத்து வந்த இரு பணியாட்களிடம் அரசர் முன் வைத்துத் திறந்து காட்டச்சொன்னார்.\nசக்கரவர்த்தி பெட்டியில் மூன்று எழுத்தோலைகளையும் அதனுடன் இருக்கும் கையில் வரைந்த படங்கள் நான்கையும் பார்வையிட்டார். அதன் கீழ் தகதகவென ஜ்வலிக்கும் ஆபரணக் கற்களைக் கண்டு வியந்து அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் முதல் எழுத்தோலையைக் கையில் எடுத்துப் பிரித்தார். அதில் சீன மொழியில் எழுதியிருந்ததைக் கண்டு திருப்தி அடைந்தவராய் பக்கத்தில் அமர்ந்திருந்த சம்பவப் பட்டியல் அதிகாரியிடம் கொடுத்து உரக்கப் படிக்கச் சொன்னார். அதிகாரி படிக்க ஆரம்பித்தார்.\n‘நான் வாங்மெங் என்று அழைக்கப்படும் உங்களால் நியமிக்கப்பட்ட கலாச்சார தூதுவன். கிழக்கு ஆசிய நாடுகளில் நமது கலாச்சாரங்களை பரப்புவதுதான் எனக்கு இடப்பட்டிருக்கும் முக்கிய வேலை. ஒரு பயணத்தின்போது வர்த்தகர்களையும் என் குழுவையும் மற்ற யாத்ரீகர்களையும் தாங்கி வந்த வணிகக் கப்பல் தென் இந்தியாவின் சோழநாட்டுத் துறைமுகமான நாகப்பட்டினத்தில் 1001ம் வருடம் நுழைந்தது.\nபல போர் மரக்கலங்கள் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு அதிலிருந்து வருவோரும் செல்வோருமாக இருப்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. பிறகு நான் கண்ட காட்சிகள் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தி கேள்விக் குறியையும் எழுப்பின. சோழ படை வீரர்கள் ஆயிரமாயிரம் போர்க் கைதிகளை கையில் விலங்கிட்டுக் குதிரை வண்டிகளில் ஏற்றிய வண்ணமிருந்தனர். குதிரை வண்டிகள் சோழக் குதிரைப்படைப் பாதுகாப்புடன் ஒவ்வொன்றாக விரைந்து சென்று கொண்டிருந்தன. அதற்கான விவரத்தை அறிய என் மனம் துடிதுடித்தது.\nநமது பாரம்பரிய பாடல்களும், நடனங்களும் கொண்ட நாடகங்கள் முதலில் நாகப்பட்டினத்தில் அரங்கேற்றப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றன. பிறகு தலைநகரமான தஞ்சாவூரை நோக்கி பயணத்தைத் தொடங்கினோம். வழிநெடுக எங்கள் நாடக நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு கடைசியாகத் தஞ்சாவூரை வந்தடைந்தோம்.\nராஜராஜ சோழ சக்கரவர்த்தி பல வேலைகளுக்கு நடுவில் கடைசியாக எங்களுக்குப் பேட்டி அளித்தார். மொழி பெயர்ப்பவர்கள் உதவியோடு அவருடன் பேசத் தொடங்கினேன். ‘என் பெயர் வாங்மெங். மன்சூரியாவிலிருந்து லியாவ் வம்ச சக்ரவர்த்தி ஷேங்க்ஸான் பரிபாலிக்கும் பேஜிங் நகரத்திலிருந்து கப்பலில் வணிகர்களோடு எங்கள் கலாச்சார நாடக குழுவுடன் வந்திருக்கிறேன். அதை உங்கள் முன் அரங்கேற்ற விரும்புகிறேன். அனுமதி வழங்க வேண்டும்..’என்றதும் அதற்கு உடன் அங்கீகாரம் அளித்தார்.\nஅவரின் முன் எங்கள் நாடகக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினோம். அவர் நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வம் காட்டினார். முக்கியமாக வாள் கேடயம் அணிந்த வுஷு தற்காப்புக் கலை நடனங்கள் அவரைப் பிரமிப்பில் ஆழ்த்தியன.\nபிறகு அவர், “எவ்வளவு நாட்கள் இங்கு தங்கப் போகிறீர்கள்”என்று வினவ “மூன்று மாதங்களில் வணிகர்களுடன் புறப்பட வேண்டியிருக்கும்”என்று பதில் அளித்தேன்.\nசக்ரவர்த்தி சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பிறகு என்னைப் பார்த்து “நான் கேட்கும் கேள்விக்கு நன்கு யோசித்துப் பதிலளியுங்கள். என் குருதேவர் அருள்மிகு கருவூரார் சம்மதத்துடனும் ஆசியுடனும் ஒரு பிரம்மாண்டமான 143 முழங்கள் உயரம் கொண்ட ஆலயம் கட்டும் பணியைத் தொடங்கவிருக்கிறேன். அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கியுள்ளேன். நீங்கள் நாகப்பட்டினத் துறைமுகத்தில் இறங்கியதும் பல கைதிகளை எங்கள் போர் வீரர்கள் நடத்தும் விதத்தைப் பற்றியும், எப்படிக் கையாளப்படுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கலாம் எங்கள் வட இலங்கை படையெடுப்பின்போது கைதிகளான அந்த ஒரு லட்சம் போர் வீரர்களை இந்தப் பணியில் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கின்றேன். இரண்டு வருடங்களில் ஆலயத்திற்கான கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்படும். இது முற்றிலும் உயர்ந்த உறுதியான கருங்கற்களை உபயோகித்தே கட்டப்படும். அதற்குத் தேவையான கற்கள் கொண்ட மலைகள் தஞ்சாவூர் சுற்றுப்பகுதியில் எங்கும் கிடையாது.\nஇங்கிருந்து 50 கல் தொலைவிலுள்ள நார்த்தாமலையிலிருந்து கல் பிளந்து அளவுபடுத்தப்பட்டு எங்கள் மிகப்பெரிய யானைப்படையின் யானைகளை உபயோகித்து எடுத்து வரப்படும். இக்கைதிகளை முதலில் நார்த்தாமலையிருந்து தஞ்சாவூர் செல்லும் பாதையை உறுதி செய்து செப்பனிட உபயோகித்துக் கொள்ளப் போகிறேன். 15 தளங்கள் கொண்ட கோபுரத்தின் விமானத்தில் மொத்த 290,000 பாரம் எடையுடைய கருங்கற்கள் சிற்பங்களை ஏற்றி ஒன்றோடொன்று வலுவாகக் கற்களால��யே பின்னிப் பிணைந்து இணைக்கப்பட்டுக் கட்டப்படும். விமானம் கூர்நுனி வெற்று விமானமாகக் கொண்டதாக இருக்கும். விமானத்தின் உச்சியில் 179 பாரம் எடை கொண்ட ஒரே கோளக் கல் கும்பம் ஒன்று பொருத்தப்படும். அதற்காக 20 யானைகள் மற்றும் குதிரைகளோடு 143 முழ உச்சிக்கு இழுத்துச் செல்லக்கூடிய சாய் தளப் பாதை ஒன்று அமைக்கப்படும்.\nஆயிரமாயிரம் சிற்பிகள், கொல்லர்கள், கட்டிடக்கலை நிபுணர்கள், கணித அறிவுடன் துல்லியமாய் தீர்மானித்து முடிவு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், தச்சர்கள், கணக்காயர்கள், வைத்தியர்கள், சமையல்காரர்கள், காவலர்கள் முதலியோர் வேலை செய்ய, தங்க, உண்ண, சிகிச்சை பெற வைத்தியசாலை முதலியவை பிரத்தியேகமான இடங்களில் அமைக்கப்படும். அவர்கள் உண்ணுவதற்கு வேண்டிய பொருட்கள், சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் எப்போதும் தயார் நிலையில் வைக்கப்படும். கைதிகளைப் பாதுகாப்புடன் வைத்துக் கட்டிக்காக்க தேவைக்கும் மேற்பட்ட வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். இதைக் கட்டி முடிக்க 7 வருடங்கள் ஆகும் என்று கணிக்கப்படுகிறது”என்று கூறி சக்ரவர்த்தி சிறிது மௌனத்திற்குப் பிறகு தொடர்ந்தார்.\n“இதில் சம்பந்தப்பட்ட அத்துணை பேரையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கத் தஞ்சாவூரிலேயே தங்கி உங்கள் நாடகக் குழு நிகழ்ச்சிகளை நடத்த முன்வந்து உதவ உங்களுக்குச் சம்மதமாஇதற்கான பதிலை நீங்களும் உங்கள் குழுவும் நன்கு கலந்தாலோசித்து ஒரு நல்ல முடிவைத் தெரிவியுங்கள். நாளை மறுபடி சந்திக்கலாம்”என்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். நான் வியப்பில் ஆழ்ந்து திக்குமுக்காடிப் போனேன். அத்துடன் அன்றைய சபை கலைந்தது.\n(அடுத்த இதழில் தொடரும் )\nகலாம் சலாம் – வைரமுத்துவின் வரிகளில்\nவைரமுத்துவின் வரிகள் ஜிப்ரானின் இசை பாடியவர் : சிட் ஸ்ரீராம்\nவாத்தியார் சாமி – என் செல்வராஜ்\nஅப்போது எங்கள் பள்ளியில் மதிய உணவு பெரும்பாலும் சம்பா கோதுமையில் சமைத்த சாதம் தான். நானும் எனது வகுப்பு தோழர்களும் சேர்ந்து தினமும் சமைப்போம். ஒரே ஒரு பெரியவர் மட்டும் சமையல் செய்ய வருவார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாராயணசாமி ஆசிரியர் எனது வகுப்பு ஆசிரியர்.அவரே தலைமை ஆசிரியரும் கூட. கோதுமையைச் சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு பெரிய பாத்திர��்தில் எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல்போட்டுத் தாளித்துவிட்டு, கோதுமை அளவுக்குத் தகுந்தாற்போல தண்ணீர்விட்டுக் கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த பின்பு கோதுமையை பாத்திரத்தில் போட்டு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். தண்ணீர் சுண்டி கோதுமை சாதம் பதத்துக்கு வந்ததும் இறக்கவேண்டும்.\nஇதில் பெரும் பகுதி வேலையை நானும் எனது நண்பர்களும் செய்வோம். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து சமையலறையில் கூடவே நிற்பார். மாலையில் பால் பவுடரில் தயாரித்த பால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவார்கள். தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் ஊர் சிதம்பரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருந்தது. தினம் போய்வர சிரமம் என்பதால் பள்ளியிலேயே தங்கிவிடுவார். வாரம் ஒரு முறை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குப்போவார். பால் பவுடர், பாமாலின் ஆயில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வருவதாகப் பேசிக்கொண்டார்கள்.\nஅந்த பள்ளியின் அருகிலேயே ஒரு பிரைவேட் வாத்தியார் தங்கி இருந்தார். அவர் நீண்ட தாடி வளர்த்துக்கொண்டு சாமியார் போலவே இருந்தார். அதனால் நாங்கள் அவரை சாமியார் வாத்தியார் என்றுதான் சொல்வோம்.அவர் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்களுக்கு வகுப்பு எடுப்பார். என் அப்பா என்னை அவரிடம் பிரைவேட்டாகப் படிக்க சேர்த்து இருந்தார். அவர் நன்றாக சொல்லித் தருவார். வாய்ப்பாட்டை தலைகீழாகச் சொல்லச் சொல்வார்.அதற்காக பலமுறை வாய்ப்பாட்டைப் படிக்கவேண்டும். கணக்குக்கு அடிப்படையானது வாய்ப்பாடு என்பதால் அவர் அதில் அதிகம் கவனம் செலுத்தினார் என்று நினைக்கிறேன்.சொல்லாவிட்டால் பிரம்படி தான்.\nஒழுங்காகப் படிக்காத பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை அழைத்து வரவேண்டும். சாமியார், ” பையன் சரியாகப் படிக்கவில்லை.அடித்துத்தான் படிக்கவைக்கவேண்டும். அடிக்கக்கூடாது என்றால் டியூஷனை விட்டு நிறுத்தி விடுங்கள் ” என்பார். பெரும்பாலான பெற்றோர்கள் நன்றாக அடித்துப் படிக்க வையுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள்.அப்புறம் அவர் இஷ்டம்தான். ஒரு முறை ஒரு மாணவனைக் கருங்கல் தூணில் கட்டி வைத்து எல்லா மாணவர்களையும் விட்டு அடிக்கச்சொன்னார். யாராவது அடிக்க மறுத்தால் அந்த மாணவனை அடித்து விடுவார்.அதற்குப் பயந்து நாங்கள் எல்லோரும் அந்த அண்ணன�� அடித்தோம். பயம்தான். இருந்தாலும் என்ன செய்வது. அவர் அடிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் நிறுத்தமாட்டார். பிரம்பு ஒடியும்வரை கூட அடிப்பார்.\nஎனக்கும் அவரிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டு. அப்போது நான் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் அவர் ஏதோ கேட்டார். நான் கவனிக்கவில்லை போல. உடனே என்னை அவர் அழைத்தார். ஏதோ வாய்ப்பாடுதான் கேட்கப்போகிறார் என்று நான் நினைத்து அவரின் அருகில் சென்றதுமே என்னை அடிக்க ஆரம்பித்தார். கையில் இருந்த வாய்ப்பாடு புத்தகத்தைத் தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன்.அவர் அடித்த அடியெல்லாம் வாய்ப்பாட்டுப் புத்தகத்தில் விழ அது கிழிந்து சுக்கலானது. கடைசியாக அவர் அடிப்பதை நிறுத்தியபோது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏன் அடித்தார் என்று அவரிடம் கேட்க முடியாது.\nமாலை ஆறு மணிக்கு பிரைவேட் முடிந்ததும் வீட்டுக்குச் சென்றேன். அப்பா என்னிடம், ‘ஏன் கண் கலங்கி இருக்கிறாய் ‘ என்றார். ‘ஒண்ணுமில்லேப்பா’ என்றேன். மீண்டும் மீண்டும் அவர் கேட்டார். கடைசியில் அழுது கொண்டே, “சாமியார் வாத்தியார் என்னை அடிச்சிட்டாரப்பா “என்றேன். ‘எங்கே அடிச்சார் காட்டு’ என்றார் அப்பா. கை விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்திருந்தது. சில விரல்கள் வீங்கி விட்டன. பள்ளிப் பையில் இருந்த வாய்ப்பாட்டை எடுத்துக் காட்டி , ‘இதத் தூக்கி அடியைத் தாங்கிக்கிட்டேம்பா’ என்றதும் அப்பா கோபம் அதிகமானது. சட்டையக் கழட்டி முதுகைக் காட்டினேன். முதுகும் பாதி அளவு வீங்கி இருந்தது. என் அம்மா என் காயங்களையும் வீக்கத்தையும் பார்த்ததும் ‘முதல்ல போயி அந்த வாத்திய என்னன்னு கேளுங்க’ என்றார். ‘காலயில போயி கேக்கிறன்’ என்றார் அப்பா.\nமறுநாள் காலையில் பிரைவேட் நடக்கும் இடத்துக்கு என்னுடன் வந்தார். சாமியாரைப் பார்த்து வணக்கம் வைத்தார். சாமியார் என்ன விஷயம் என்று கேட்டார். என் மகனை ஏன் மோசமாக அடித்திருக்கிறீர்கள் என்று கேட்ட அப்பாவிடம்” அவன் படிக்கும் போது நான் சொன்னதை கவனிக்கவில்லை. அதனால்தான் அடித்தேன் என்றார். வீக்கம் ஓரளவு வடிந்திருந்த கை மற்றும் முதுகை அப்பா காட்டச்சொன்னார். சாமியார் ஒன்றும் சொல்லவில்லை. கிழிந்துபோன வாய்ப்பாட்டை எடுத்துக்காட்டி இது எப்படிக் கிழிந்தது எனக் கேட்டார் ���ப்பா. பதிலில்லை சாமியாரிடம். அப்பா கோபத்துடன் இனிமே என் பையன் பிரைவேட்டுக்கு வரமாட்டான் என சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விடு விடுவென சென்றுவிட்டார். பிரைவேட் படிப்பது அத்துடன் நின்று போனது.\nஎங்கள் பள்ளி ஒரு பெரிய ஓட்டு வீட்டில் இயங்கியது. ஒரு முறை எனது ஆசிரியர் மேலே ஏறி பரணில் இருந்த புத்தகங்களை சுத்தம் செய்யச் சொன்னார்.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கட்டு கட்டாய் கட்டப்பட்டுக் கிடந்தன. அந்த புத்தகங்கள் யாராவது அதை திறந்து பார்க்க மாட்டார்களா என்று பரிதாபமாக பார்ப்பது போலத் தெரிந்தன.\nஒவ்வொரு கட்டையும் அவிழ்த்து அதில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்து மீண்டும் கட்டினேன். சில புத்தகங்களின் தலைப்பு என்னைப் படிக்கத் தூண்டியது. அவற்றை மட்டும் எடுத்துத் தனியாக வைத்துக்கொண்டேன். வாத்தியாரிடம் கேட்டால் தருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகம் எனக்கு.\nஇன்னும் பல கட்டுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். நான் வாத்தியாரிடம் நாளை மீதியை சுத்தம் செய்கிறேன் சார் என்றேன். அவரும் சரி என்றார். அந்த சில புத்தகங்களை அவருக்குத் தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். இரவோடு இரவாக அனைத்துப் புத்தகங்களையும் படித்துவிட்டேன். மறுநாள் பள்ளிக்குச் சென்றபோது அந்தப் புத்தகங்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் அவை இருந்த கட்டுகளுக்குள்ளேயே வைத்துவிட்டேன். அன்றும் சில கட்டுக்களைச் சுத்தம் செய்தேன். அதில் பிடித்த சில புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். சுத்தம் செய்த ஒவ்வொரு நாளும் சில புத்தகங்களை எடுத்து வந்து இரவிலேயே படித்துவிட்டு மறுநாள் அதே கட்டில் வைத்து விடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.\nபல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவற்றை வீட்டுக்கு எடுத்துவர வழி தெரியவில்லை.வாத்தியாரிடம் கேட்க பயம். அவை எல்லாம் மாணவர்களுக்கான பள்ளி நூலகத்தின் புத்தகங்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆத்திச்சூடிக் கதைகள், குறள் நெறிக்கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் இன்னும் பல கதைகளைப் படித்தேன். அந்த கதைகள் எனக்குக் கதைகளின்மீது ஒரு ஆசையைத் தூண்டி விட்டது.\nஐந்தாம் வகுப்புப் படிப்பு முடிந்து ஆறாம் வகுப்பு படிக்க கானூர் என்கி��� பெரிய கிராமத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். கானூர் எங்கள் ஊரில் இருந்து 4 கிமீ தொலைவில் இருந்தது. தினமும் நடந்துதான் போகவேண்டும். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. தமிழில் சிறப்பாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் ஆங்கிலம் அவ்வளவாக வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது. தமிழில் பாடப்புத்தகங்களைத்தாண்டிக் கிடைக்கும் கதைப் புத்தகங்கள் எதுவானாலும் படிக்கும் வழக்கம் இருந்தது.\nதினமும் காலையில் பள்ளிக்குப் போகும்போதே கானூர் டீக்கடையில் தினத்தந்தி படிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். தினமும் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை என்னைக் கவர்ந்தது. சிந்துபாத்தும் லைலாவும் தினசரி தினத்தந்தியில் கதைபடிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் என் ஊரில் இருந்த டீ கடையில் பேப்பர் படித்து வந்தேன். அப்போதெல்லாம் ஊரின் டீ கடையில் தினத்தந்தியும் முரசொலியும் தான் வரும். . அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். திமுக கிளை செயலாளர் வீடு எனது வீட்டுக்கு அருகில் இருந்தது. அவரிடமிருந்து அண்ணாவின் சிறுகதைகள் வாங்கிப் படித்தேன். அதில் உள்ள புலிநகம், திருமலை கண்ட திவ்ய ஜோதி, செவ்வாழை, பிடி சாம்பல் ஆகிய சிறுகதைகள் இன்றைக்கும் எனது நினைவில் இருக்கின்றன.\nஆங்கிலம் வரவில்லையே என்று வருந்தினேன். ஒரு நாள் என் பிரைவேட் வாத்தியார் சாமியார் எங்கள் பள்ளிக்கு வந்து எனது வகுப்பு ஆசிரியரைச் சந்தித்தார். எனது வகுப்பு ஆசிரியர் சிவம், ஆங்கில ஆசிரியரும் அவரே. சாமியார் எனது ஆசிரியரிடம் என்னைப்பற்றி ” சார், அவனுக்கு ஆங்கிலம் தவிர அனைத்துப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்குவான்.ஆங்கிலம் மட்டும் அவனுக்கு நல்லா சொல்லி கொடுத்தீங்கன்னா அவன் நல்லா படிச்சு ஒங்க பள்ளிக்குப் பேர் வாங்கிக் கொடுப்பான் ” என்று சொன்னார். எனது ஆசிரியர் ” இவ்வளவு தூரம் ஒங்ககிட்டப் படிச்ச ஒரு பையனுக்காக வந்து சொல்றீங்களே அப்பவே இவனது திறமை எனக்குப் புரியுது. நிச்சயம் நான் அவன ஆங்கிலம் படிக்க வைக்கிறேன் ” என்றார்.\nஎனக்கோ ஆச்சரியம்.அவரிடம் நான் படித்ததோ சில மாதங்கள் தான். என்னை அவர் கடுமையாக அடித்ததால் நான் பிரைவேட் போவதையே என் அப்பா நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர் எனக்காக வந்து என் ���சியரிடம் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது. சாமியார் என் மனதில் இன்னும் உயர்ந்து நின்றார்.\nமீண்டும் ஆங்கிலம் படிக்க ஒரு பிரைவேட்டில் சேர முடிவு செய்தேன். அப்பாவும் ஒத்துக்கொண்டார். கிருஷ்ணன் என்பவர் பிரைவேட் நடத்தி வந்தார்.\nஅவர் கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வந்தார். மாலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் வரமுடியாதபோது அவரது மனைவி மாலதி அக்கா வகுப்பெடுப்பார். அவர் ஒரு பட்டதாரி. தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்தை எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டது அப்போதுதான். எனது வகுப்பாசிரியரின் உதவியுடன் ஆங்கிலம் ஒரு வழியாக எனக்குப் படிக்க வந்துவிட்டது. ஆனால் அதனோடு கூடவே ஒரு பிரச்சினையும் சேர்ந்துகொண்டது. பொருள் தெரியாமல் என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை.அதனால் அடிக்கடி ஆசிரியரிடம் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டு நோட்டில் எழுதிக்கொள்வேன்.அதன் பிறகுதான் என்னால் மனப்பாடம் செய்ய முடிந்தது. அப்பாவிடம் இதைச்சொன்னேன். அவர் அடுத்த வாரமே பழைய புத்தகக் கடையில் கிடைத்த லிப்கோ ஆங்கிலம் -தமிழ் அகராதி வாங்கி வந்து கொடுத்தார். அது எனக்கு ஆங்கிலத்தை விரைவாகக் கற்றுக்கொள்ள உதவியது.\nமாலதி அக்காவிடம் நிறைய பைண்டு செய்யப்பட்ட சரித்திர நாவல்கள் இருந்தன. பொன்னியின் செல்வன், பாண்டிமாதேவி, வேங்கையின் மைந்தன் போன்ற நாவல்களைப் படித்தேன். அதனால் எனக்கு வரலாற்றின் மீதும் வரலாற்று நாவல்கள் மீதும் ஆர்வம் அதிகமானது. வரலாறு நன்றாகப் புரிந்தது.இந்தக் கதைகள் சேர, சோழ , பாண்டியர் வரலாறை எனக்கு எளிதாகப் புரியவைத்தன.\nஒரு நாள் தோப்பின் அருகில் இருந்த என் உறவினர் மூர்த்தியின் டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட கேட் போடப்பட்ட கொட்டகை அது. கேட்டின் உயரம் பத்து அடி இருக்கும். இரண்டு பகுதிகளையும் கொஞ்சம் விலக்கினால் என்னால் உள்ளே புகுந்து விடமுடியும் என்று தோன்றியது. அந்தக் கொட்டகையில் என்ன படிக்கக் கிடைக்கும் என்று பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேட்டை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கே குமுதம் புத்தகங்கள் ஏராளமாகக் கிடந்தன.அங்கேயே உட்கார்ந்து குமுதம் புத்தகத்தைப் புரட்டினேன். அதில் ராஜதிலகம் என்ற சாண்டில்யன் தொடர்கதை வந்திருந்தது. பு���்தகங்களைத் தேதிவாரியாக அடுக்கினேன். முதல் இரண்டு குமுதம் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆசை வந்தது. எப்படியும் கடையில் பழைய பேப்பர்காரனிடம்தான் போடப்போகிறார்கள். அதற்கு முன் படித்துவிட்டுத் திரும்பக் கொண்டுவந்து வைத்துவிடலாம் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை என்பதை வெளியே எட்டிப்பார்த்து உறுதி செய்துகொண்டபின் இரண்டு புத்தகங்களை என் சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்து விட்டேன்.\nவீட்டுக்கு வந்ததும் அதில் வந்திருந்த ராஜதிலகம் தொடரைப் படித்தேன். அந்த கொட்டகையில் இருக்கும் குமுதம் புத்தகம் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்ற வெறியை சாண்டில்யன் என்னுள் உருவாக்கி விட்டார். படித்து விட்டு அந்த புத்தகங்களைப் பத்திரமாக வைத்தேன். அந்தப் பக்கம் போகும் போது இரண்டு புத்தகங்களை எடுத்து வருவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. உள்ளூர எனக்குப் பயம். எடுத்து வந்த புத்தகங்களைத் திரும்பக் கொண்டு சென்று வைக்க மனமில்லை.முழுவதும் படித்து முடித்த பின் அனைத்துப் புத்தகங்களையும் கொட்டகையில் வைத்து விடலாம் என நினைத்தேன்.\nசாண்டில்யனின் அந்தக் கதை அவ்வளவு அற்புதமானது. பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவனின் வரலாற்றை அருமையான கதையாக மாற்றியிருந்தார். சில அத்தியாயங்களே எனக்குக் கிடைத்தன. போருக்காக ராஜசிம்மன் தயாராவதையும், அந்தப் போரில் இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் தோற்று ஓடியதையும் கூரம் செப்பேடு குறிப்பிட்டு இருப்பதையும் அதில் எழுதி இருந்தார். இன்னும் எத்தனையோ வாரம் அதற்கு முன் வந்திருக்கும். அவை கிடைக்கவில்லை. அந்தக் கதையைப் படித்ததில் இருந்து முழுமையாக ராஜதிலகம் தொடர்கதையைப் படிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றிவிட்டது. வாங்கும் வசதி எனக்கு இல்லை.எனக்குத் தெரிந்து குமுதம் புத்தகத்தை மூர்த்தி மட்டுமே என் ஊரில் வாங்கினார்.\nஎப்போதும் போல அந்த டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூர்த்தி அங்கிருந்த கயிற்றுக் கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நான் மெல்ல மெல்ல நடந்து சென்று அந்த குமுதம் புத்தகங்களின் பக்கம் அமர்ந்தேன். படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு புத்தகங்களை என் இடுப்பில் சட்டைக்குள் வைத்துக்கொண்டு எழுந்தேன். திரும்பிய அடுத்த நி���ிடமே” நில்லுடா திருட்டு பயலே “என்று என்னைத் திட்டியவாறு மூர்த்தி எழுந்து வந்தார்.என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இத்தனை நாளாய் நான் பயந்து கொண்டிருந்தது நடந்தே விட்டது.\nநான் எதிர்பாராத வகையில் அவர் என்னைத் தன் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். அவமானத்தால் என் மனம் குன்றிப்போனது. சில அடிகள் அடித்தபின் என்னை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு விட்டார். அந்த கொட்டகையின் அருகில் குடியிருந்த சாமியார் வாத்தியார் சத்தம் கேட்டு அங்கு வந்தார். மூர்த்தியிடம் ஏன் அவனைக் கட்டிப்போட்டு இருக்கிறாய் எனக்கேட்டார். “சாமியாரே அவன் என்னோட குமுதம் புத்தகத்தைத் திருடிவிட்டான்.அதனால் தான் அடித்தேன், கட்டிப்போட்டேன்” என்றார் மூர்த்தி.\nஎன்னருகே வந்த சாமியார் “ஏண்டா திருடினே என்று கேட்டார்.\n” சார் நான் படிக்க எடுத்திட்டுப்போனேன்.திருட நினைக்கல சார் “\n“எல்லாம் வீட்டிலதான் சார் இருக்கு”\n” யாரும் இல்லாததால கேட்க நினைக்கல, தப்புதான் சார். இனிமே அப்படிச் செய்யமாட்டேன்”.\nஎங்களின் உரையாடலைக் கேட்டவாறு இருந்த மூர்த்தி ” சாமியாரே இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க \n அவன் படிக்கத்தானே எடுத்துட்டுப் போனான். இந்தப் பழைய குமுதம் புத்தகத்தையெல்லாம் நீ என்ன செய்யப்போற “\n“சாமி அது உங்க வேல இல்ல, நீங்க ஒரு வாத்தியாரு. நான் புத்தகத்தைக் குப்பையில கூட போடுவேன். அது என் இஷ்டம். ஆனா இவன் திருடுனது தப்புதானே”\n“ஒன் புத்தகம் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். அதை இந்த பையனுக்குக் கொடேன், அவன் படிக்கத்தானே எடுத்தான்\n” முடியாது. நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்க வேணாம். என் எல்லா புத்தகமும் உடனே வந்தாகணும் சாமியாரே” என்றார் மூர்த்தி.\nஅடிபட்ட வலியுடனும் புண்பட்ட மனதுடனும் இருந்த நான் ” சார் நான் எல்லா புத்தகத்தையும் கொடுத்திடரேன், என்ன விடச்சொல்லுங்க சார் “என்றேன்.\nசாமியார் மூர்த்தியைச் சற்று வெளியே அழைத்துப்போனார். மூர்த்தியிடம் ஏதோ பேசினார். சற்று நேரத்தில் திரும்பி வந்த மூர்த்தி முகத்தில் கோபம் குறைந்திருந்தது.என் கட்டை அவிழ்த்து விட்டார். வாத்தியார் என்னை என் வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் கொடுத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு மூர்த்தியிடம் கொடுக்கப்போன அந்த பிரைவேட் வாத்தியார் என் மனதில் மிகப்பிரமாண்ட மனிதராய் உயர்ந்து நின்றார். அவர் சாமியாரல்ல, சாமியாகவே எனக்குத் தெரிந்தார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (12) எமபுரிப்பட்டணம் (9) கடைசிப்பக்கம் (37) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (43) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,749)\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/162577659", "date_download": "2020-06-06T05:27:14Z", "digest": "sha1:SEXZPSSDUFQPA4XTKMMUYDIC25TEQRAB", "length": 2914, "nlines": 74, "source_domain": "sharechat.com", "title": "Roaring Mass - Author on ShareChat - நல்ல எண்ணங்கள வெதயா வெதச்சாக்கா நமக்கும் நல்லது நட", "raw_content": "\nநல்ல எண்ணங்கள வெதயா வெதச்சாக்கா நமக்கும் நல்லது நட\n#😷 வேகம் எடுக்கும் கொரோனா🔴 #👌அருமையான பாடல் #💪தமிழரின் வீரம் #😢தவறி போன வேலையும்..... அதற்கான வருத்தமும்....😢\n#மதிய வணக்கம் #🍝மதிய வணக்கம் #☀️மதிய வணக்கம்🙏 #🌹🌹மதிய வணக்கம்🌹🌹 #காதல் #💔காதல் தோல்வி பாடல்\n#தண்ணீர் குடிக்கும் சேலஞ்ச் #🥛தண்ணீர் குடிக்கும் சவால் #தண்ணீர், தண்ணீர், தண்ணீர் #தண்ணீர்...\n# #😷கொரோனா விழிப்புணர்வு #👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை #கொரோனா #🦠கொரோனா-வை வெல்வோம்✌️ #✊கொரோன உறுதிமொழி\n#👍கொரோனாவிற்கான முன்னெச்சரிக்கை #😷கொரோனா விழிப்புணர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/parliamentelections-2019/", "date_download": "2020-06-06T04:54:00Z", "digest": "sha1:PFBSRB4CYDWN37ZAJLIX6HJCQO6WQJD4", "length": 13372, "nlines": 91, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "ParliamentElections 2019 Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகாங்கிரஸ் கட்சிக்கு ரூ.98 கோடி செக் கொடுத்தாரா நீரவ் மோடி\nஃபேஸ்புக்கில், ‘’காங்கிரஸ் கட்சிக்கு நீரவ் மோடி கொடுத்த ரூ.98 கோடி மதிப்பிலான செக்‘’, என்றும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் நண்பர் நீரவ் மோடி என்றும் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதைப் பார்த்ததும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான சித்தரிக்கப்பட்ட தேர்தல் பிரசாரம் போல தோன்றியது. எனவே, இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். வதந்தியின் விவரம்: இந்த காசோலைக்கு சொந்தகாரர் ர.ராகுலின் நண்பர் நீராவ் மோடி Archived Link இந்த பதிவை பார்த்தாலே, போட்டோஷாப் […]\nமோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்\n‘’பிரதமர் மோடியின் வருகைக்காக வாரணாசியில், பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் பட்டியலின மக்கள் அடைத்துவைக்கப்பட்டனர்,‘’ என்ற செய்தியை புதிய தலைமுறை இணையதளத்தில் பார்க்க நேரிட்டது. இந்த செய்தி, புதிய தலைமுறையின் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிரப்பட்டுள்ளது. இதனை, உண்மை என நம்பி, 2,500 பேர் லைக் இட்டுள்ளனர், 1,600 பேர் ஷேர் செய்தும் உள்ளனர். எனினும், இந்த செய்தியின் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் எழுந்தது. இதன் அடிப்படையில், விரிவான ஆய்வு செய்து அதன் விவரங்களை இங்கே வழங்கியுள்ளோம். வதந்தியின் […]\nமாணவியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பயந்து ஓடினாரா ராகுல் காந்தி\nஃபேஸ்புக் பதிவு ஒன்றில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தப்பியோடுவதாகக் கூறி ஒரு புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. அதை பார்க்கும்போது, ராகுல் காந்தி நிஜமாகவே அப்படிச் செய்தாரா அல்லது எதிர்க்கட்சியினர் யாரும் இப்படி வதந்தி பரப்புகிறார்களா என்ற கேள்வி எழுந்தது. இதன் அடிப்படையில், குறிப்பிட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்: அரங்கத்தை விட்டு வெளியேறினார் ராகுல் இந்தியாவுக்கு கிடைத்த இடத்தை ஏன் சீனாவுக்கு கொடுத்தீங்க ஒரே ஒரு கேள்வி […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்த���் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-a-collection-of-the-latest-photos-of-actress-kangana-ranaut-vin-229559.html", "date_download": "2020-06-06T06:12:56Z", "digest": "sha1:GTEGDV5TQKMFAXY4V5N4B6VK7726N4HG", "length": 6488, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "’தலைவி’ பட நாயகி கங்கனா ரனாவத்தின் கலர்புல் ஆல்பம்! | a collection of the latest photos of actress kangana ranaut– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\n’தலைவி’ பட நாயகி கங்கனா ரனாவத்தின் கலர்புல் ஆல்பம்\nநடிகை கங்கனா ரனாவத்தின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nநடிகை கங்கனா ரனாவத். (Image: Instagram)\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\n10-ஆம் வகுப்பு தேர்வுக்காக சென்னையில் சிறப்பு பேருந்து வசதி: 41 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள்\nகருப்பான உதடுகளையும் பிங்க் நிறத்தில் மாற்றும் ரகசியம் இதோ...\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/ICC-Cricket-World-Cup-2019", "date_download": "2020-06-06T05:19:13Z", "digest": "sha1:D2XD5SOOJ6DIZ3PAKR2CPTF2O6QVGKP7", "length": 7247, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nEng vs NZ Final: சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தாலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது எப்படி ஐசிசி விதி என்ன தான் சொல்கிறது\nவீரர்களை கடன் வாங்கி விளையாடும் இங்கிலாந்து அணி\nநான் விளையாடியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் – அமைச்சர் ஜெயக்குமார்\nWorld Cup 2019 Final: இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை...: அடிச்சு சொல்லும் அக்தர்\nஇன்று இலங்கையை இந்தியா வீழ்த்தினால் என்ன லாபம்- இந்தியாவின் பலம் இதோ\nWorld Cup: இந்தியாவின் வெற்றிக்கு பக்கத்தில் கூட வரமுடியாத இலங்கை - புள்ளி விபரம் இதோ\nஆஸி., உலக சாதனையை ஆடாமலே கெத்தா சமன் செய்த நியூசி\nகோவையில் பிரமாண்ட சாக்லேட் உலகக் கோப்பை தயாரிப்பு\nகோவையில் பிரமாண்ட சாக்லேட் உலகக் கோப்பை தயாரிப்பு\nநூற்றாண்டுகள் பழமையான காரில் மணிக்கு 28 கி.மீ வேகத்தில் சென்ற சச்சின்..\nSarfaraz Ahmed : விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பேட்டிங் தேர்வு\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா அணியவுள்ள காவி ஜெர்சி இதானா....: வைரலாகும் போட்டோக்கள்\nஇந்தியா- பாக்.,.. ‘ஹை வோல்டேஜ்’... ‘லிப் லாக்’.... உடன் மைதானத்திலேயே இணைந்த காதல் நெஞ்சங்கள்\nஇந்தியா- பாக்., போட்டியின் போது மைதானத்திலேயே இணைந்த காதல் நெஞ்சங்கள்\nஇந்தியா- பாக்., போட்டியின் போது மைதானத்திலேயே இணைந்த காதல் நெஞ்சங்கள்\nநான் மட்டும் தனியா போகமாட்டேன்... நீங்களும் தான் வரணும்....: ‘செருப்படி தயாரா’ இருக்கும் : சர்ப்ராஜ் ‘வார்னிங்’\nஹேட்மேயர் சூறாவளி அடி....: விண்டீஸ் புயலில் சிக்கி தவித்த பவுலர்கள் : வங்கதேசத்துக்கு 322 ரன்கள் இலக்கு\nபிராவோவுக்கு வாய்ப்பு : வெஸ்ட் இண்டீஸ் அணி ‘பேட்டிங்’\n8 வருஷமா இந்தியாவை ஆதரிக்கும் பாக்., ரசிகர்....: எல்லாம் ‘தல’ தோனிக்காக தான்\nவழிவிடாத வருண பகவான்....: பிரிஸ்டலில் தொடர் மழை\nஇன்று எந்த கிளவுசுடன் ‘தல’ தோனி களமிறங்குகிறார் தெரியுமா\n‘தல’ தோனி கிளவுஸ் விவகாரத்தில் பல்டியடித்த பிசிசிஐ.,: ஐசிசி., வழியில் செல்வோம்...\n‘தல’ தோனியின் ‘பாலிதான்’ கிளவுசுக்கு தடை... பிசிசிஐ., கோரிக்கையை நிராகரித்த ஐசிசி.,\nபிரிஸ்டலில் தொடரும் கனமழை...: இலங்கை, பாக்., போட்டி ரத்தாகும் சூழல்\nஉருவ பொம்மை எரிப்பு... கல் வீச்சு..... இந்திய ரசிகர்கள் ரொம்ப சில்லித் தனமானவங்க: விவ் ரிச்சர்ட்ஸ்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/page/2/", "date_download": "2020-06-06T04:45:44Z", "digest": "sha1:LT2C2KITDVKQXXREYSLITH4Q5XRXYE7B", "length": 12725, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "செப்டம்பர் 2019 - Page 2 of 45 - ITN News", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி விசாரணை அணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல் வழங்க சந்தர்ப்பம் 0\nஉயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான தகவல்களை கொழும்பு -7, முதலாம் மாடி, பிரிவு இலக்கம்-5, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம் என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கமுடியும் என்று ஆணைக்குழு\nமழை அல்லது இடியுடன் கூடிய மழை 0\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தென் மாகாணத்திலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான ஓரளவு பலத்த ��ழைவீழ்ச்சி\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று 0\nஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று கராச்சியில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணிக்கு லஹிரு திரிமன்னவும் பாகிஸ்தான் அணிக்கு சர்ப்ராஷ் அஹமட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மேலும் ஐயாயிரம் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி 0\nபுலமைப்பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்ற மேலும் ஐயாயிரம் மாணவர்களுக்கு பரீட்சை நிதியுதவி வழங்கப்படவுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிக்கு மேலதிகமாக புள்ளிகளைப் பெற்ற ஐயாயிரம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதுவரை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 15 ஆயிரம் மாணவர்களுக்கு மாத்திரமே புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஅரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு இன்று கூடுகிறது 0\nஅரச ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை இணைக்குழு இன்று கூடவுள்ளது. குழுவிற்கும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று மாலை கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.\nதபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவு 0\nஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான கால எல்லை இன்றுடன் நிறைவடைகிறது. கால எல்லை மீண்டும் நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லையென தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nஅமேசன் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தன்னார்வ ஊழியர்கள்.. 0\nஅமேசன் காட்டுப்பகுதியில் ஏற்ப்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தன்னார்வ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக அமேசன் காட்டுப்பகுதியில் நிலவும் காட்டுத்தீயினால் பல்வேற��� பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமான தீயணைப்பு படைவீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தன்னார்வ ஊழியர்கள் பலர் அமேசன் காட்டுப்பகுதியில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்\nஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது 0\nஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும் விதம் தொடர்பில் இறுதி தீர்மானம் இதன்போது எட்டப்படலாமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் விசேட கலந்துரையாடல் 0\nஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து ஆசன ஒருங்கிணைப்பாளர்களும் விசேட கலந்துரையாடலொன்றில் இன்றைய தினம் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு அவர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. முற்பகல் 10 மணிக்கு ஐக்கிய கூட்டம் ஆரம்பமாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கட்சி தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க\nஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி 0\nதேசிய மக்கள் இயக்கம் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/89842/", "date_download": "2020-06-06T05:01:09Z", "digest": "sha1:LI33GDSHGSZ5SO4SG4FTE4E6P6AFIOMT", "length": 10256, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்று நண்பர்கள் சந்திப்பு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\nகாடு என்னும் மீட்பு »\nஇன்று என் குடியிருப்புக்கு தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பும் நண்பர்களை வரச்சொல்லியிருந்தேன். பத்துபேரை எதிர்பார்த்தேன். இருபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.இங்கெயே சற்று விசாலமான கூடமாக பார்த்திருக்கலாம். ஆனால் ஏற்பாடுகள் செய்வதெல்லாம் எனக்குச் சரிவராது. தமிழ்நாட்டிலேயே அதிகமான நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப்படுவது என் பெயரால். ஆனால் நான் எதையுமே இன்றுவரை செய்ததில்லை\nநண்பர் பரணி மதிய உணவு கொண���டுவந்திருந்தார். சாப்பிட்டுக்கொண்டிருக்கையிலேயே நண்பர்கள் வந்தனர். அனைவரையும் அமரவைக்க நாற்காலி இல்லை. சோபாக்கள் இரண்டு, நாற்காலிகள் நான்கு. அவ்வளவுதான் எஞ்சியவர்களை தரையில் அமரச்செய்தோம். சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்திருந்தார். நண்பர் ஆமருவி தேவநாதன் அவர் எழுதிய ‘நான் ராமானுஜன்’ என்னும் நூலை கொண்டுவந்தார்\nமாலை ஏழரை மணிவரை, கிட்டத்தட்ட ஐந்துமணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அரசியல், இலக்கியம், புராணமரபு, தத்துவம்.கூடவே சிரிப்பு, கிண்டல். உற்சாகமான ஒரு நாளாக இருந்தது.பாதிப்பேர் கிளம்பிச்சென்றபின்புதான் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றே தோன்றியது. இனிய நாள் இன்று\nஅருகர்களின் பாதை 19 - படான், மேஹ்சானா, மோதேரா\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 1\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 54\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச���சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/08/blog-post_25.html", "date_download": "2020-06-06T04:10:51Z", "digest": "sha1:7EPQJ6IH26TQGQE3X53L7S6VZZ6TRHKT", "length": 10998, "nlines": 107, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: செய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் \"பிளாட்\" வாங்க ஆளின்றி வீண்", "raw_content": "\nசெய்தி பகிர்வு: விவசாய நிலங்களில் \"பிளாட்\" வாங்க ஆளின்றி வீண்\n\"கரும்பு, வாழை, நெல் என, ஆண்டு முழுவதும், சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்களை, ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றி, பல ஆண்டுகளாகியும், வாங்க ஆளில்லாமல் வீணாகி வருகின்றன. பெரு நகரங்களில் சிறப்பாக இயங்கி வந்த, ரியல் எஸ்டேட் தொழில், 2008 முதல், சிறிய நகரங்கள், கிராமங்களில் ஊடுருவின. மேடான, விவசாயத்திற்கு, அதிகம் பயன்படாத நிலங்கள் மட்டுமே, Real Estateக்கு பயன்படுத்தப்பட்டன.\nசென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிப்போர், கிராமங்களில், குறைந்த விலையில் பிளாட் கிடைத்தால், வாங்கும் நிலைக்கு வந்தனர். குக்கிராமங்களில் கூட, ரியல் எஸ்டேட் தொழில் ஜோராக துவங்கப்பட்டது. விவசாயிகள் பலர், நிலங்களை ரியல் எஸ்டேட்டிற்கு, விற்று, மாற்றுத் தொழிலுக்குச் சென்றனர்.\nகடந்த, இரண்டு ஆண்டுகளாக, ரியல் எஸ்டேட் தொழில், படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளன. வழிகாட்டி மதிப்பு உயர்வு, தங்கத்தில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், வீட்டு மனைகள் வாங்குவோர் எண்ணிக்கை, கணிசமான அளவு குறைந்தது. கிராமங்களில் மனைகளுக்குப் பொதுமக்கள்இடையே போதிய வரவேற்பு இல்லை. புதிதாக ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கிய பலர், புஞ்சை நிலங்கள் மட்டுமின்றி, நஞ்சை நிலங்களையும் ரியல் எஸ்டேட்டிற்கு வாங்கி குவித்துள்ளனர். பல இடங்கள் கரும்பு, வாழை, கொய்யா, நெல் உள்ளிட்ட, பல பயிர்களும் விளையும் இடமாக உள்ளது. இந்த இடங்களில், ஏரி பாசன வசதியும் அதிகம் உள்ளது. எந்தப் பயிர் செய்தாலும் கூடுதல் மகசூல் கிடைக்கும் இடங்களில், பிளாட்டுகள் பிரித்த���, பல ஆண்டுகளாக வாங்க ஆளில்லாமல், வீணாக தற்போது கிடக்கின்றன.\"\nஇது எதிர் பார்த்தது தான். கிராமங்களில் பிளாட் வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது.\nதேவையை விட வரத்து(Supply) அதிகரித்துள்ளதை கவனத்தில் கொள்ளவும். அதே நேரத்தில் விவசாய நிலமாக வாங்கி போடுவது நீண்ட கால நோக்கில் பலன் தருவதாக இருக்கலாம்.\nஅடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய இந்திய விவசாயம்\nரியல் எஸ்டேட் விவசாயத்தை பாழ்படுத்திவிட்டது\nதங்கள் கருத்துக்கு நன்றி நாராயணன்\n உங்கள் பதிவைப் பார்த்தவுடன் எதிர்பாராத மகிழ்ச்சி\n///நஞ்சை நிலங்களையும் ரியல் எஸ்டேட்டிற்கு வாங்கி குவித்துள்ளனர். பல இடங்கள் கரும்பு, வாழை, கொய்யா, நெல் உள்ளிட்ட, பல பயிர்களும் விளையும் இடமாக உள்ளது.///\nஇம்மாதிரி நிலங்கள் இருக்கும் இடங்கள் ஊர்கள் பெயர் சில சொல்லமுடியுமா\nதங்கள் வருகைக்கு நன்றி நண்பரே கிட்டத்தட்ட தமிழ் நாட்டின் எல்லா இடத்திலும் இப்படி தான் நடந்து வருகிறது..நீங்கள் இட அனுமதி சான்றிதல்களை பார்ப்பது தான் சரியாக இருக்கும்..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/France-death-toll-10000.html", "date_download": "2020-06-06T04:23:05Z", "digest": "sha1:6RAJDTRR5DYT6ZXCR6ZHONSBVQXPCLUY", "length": 8032, "nlines": 73, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / பிரான்ஸ் / பிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது\nபிரான்சில் இறப்புக்கள் 10,000த்தை தாண்டியது\nமுகிலினி April 07, 2020 உலகம், சிறப்புப் பதிவுகள், பிரான்ஸ்\nகொரோன வைரஸ் காரணமாக 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பதிவு செய்து நான்காவது நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.\nமருத்துவமனையில் 7,091 பேரும��, முதியோர் இல்லங்களில் 3,237 பேரும் பதிவாகியுள்ளனர் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nமொத்தம் 7,131 பேர் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று வருவதாக உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் செய்தியாளர்களிடம் கூறினார், \"தொற்றுநோய் அதன் முன்னேற்றத்தைத் தொடர்கிறது\" என்று எச்சரித்தார். இத்தாலி, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகியவை 10,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைப் பதிவு செய்த மற்ற மூன்று நாடுகளாகும்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனிய��� விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2019/11/blog-post_71.html", "date_download": "2020-06-06T03:31:53Z", "digest": "sha1:TIMXTHHRXM5F3N56BMBJAYOBPM47YCLG", "length": 16741, "nlines": 104, "source_domain": "www.tamillive.news", "title": "டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி! | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome சென்னை டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி\nடாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி\nடாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்ப வசதி\nடாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனை, போரூர் உலர்-கண் நோய்க்குறி நோயைக் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான தொகுப்பை அறிமுகப்படுத்தியது.\nதமிழக அரசின் மீன்வள மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், போரூரில் உள்ள டாக்டர் அகர்வாலின் கண் மருத்துவமனையில் புதிய வசதியை இன்று திறந்து வைத்தார்.\nதமிழ்நாடு அரசின் ஊரக தொழில்துறையின் மாண்புமிகு அமைச்சர் P. பெஞ்சமின், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர், புரொஃபசர் அமர் அகர்வால், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, போரூர் – ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ் ஆகியோரும் இந்த தொடக்கவிழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.\nஅமைச்சர் திரு. D. ஜெயக்குமார் பேசுகையில்:\nகண் மருத்துவவியல் உட்பட, அனைத்து துறைகளுக்கும் தரம் மற்றும் சேவையை கருத்தில்கொண்டு இயங்குகின்ற பல உயர் மற்றும் சிறப்பு மருத்துவமனைகளை கொண்டிருப்பதால் இந்நாட்டில் மருத்துவசேவையை நாடி மக்கள் திரளாக வருகின்ற அமைவிடமாக சென்னை மாநகரம் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். உடல்நல பராமரிப்பு சேவைகளின் பயனளிப்பு நிலை, தரம் மற்றும் கட்டுபடியாகக்கூடிய எளிய அணுகுவசதி ஆகியவற்றை இன்னும் உயர்த்துவதற்கும், உயர்நிலை தொழில்நுட்பங்களும் மற்றும் தகுதியும், அனுபவமும் மிக்க மருத்துவ வல்லுனர்களின் நிபுணத்துவமும் முக்கியமானவை என்று தனது உரையில் அவர் கோடிட்டுக் காட்டினார். மேலும் ரஜினிகாந்த் விருது பற்றின கேள்விக்கு, ரஜினிகாந்த் எனது நண்பர் மற்றும் அண்ணன் அவர் மேலும் பல விருதுகளை வாங்குவதற்கு என் வாழ்த்துக்கள் என்று கூறினார்.\nடாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் புரொஃபசர் அமர் அகர்வால்:\n“உலகளவில் 5 மில்லியன் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையை வழங்கியிருக்கும் நிலையில் எமது மருத்துவமனை 63வது ஆண்டில் கால்பதிக்கிறது. இத்தருணத்தில் கண் பராமரிப்பை எளிதானதாகவும், சிறப்பானதாகவும் மற்றும் அதிக துல்லியமானதாகவும் ஆக்கவேண்டுமென்ற குறிக்கோளில் நாங்கள் தொடர்ந்து உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டிருக்கிறோம். தரமான கண்பராமரிப்பு சிகிச்சை மீது மிகச்சிறப்பான அக்கறையையும், முக்கியத்துவத்தையும் கொண்டிருப்பதோடு, புதிய சிகிச்சை உத்திகளை கண்டறிந்து, அவற்றை அறிமுகம் செய்வது என்பதையே இது பிரதானமாக உணர்த்துகிறது,”\nபோரூர் – ன் மருத்துவ சேவைகளுக்கான மண்டல தலைவர் டாக்டர். கலாதேவி சதீஷ்:\nஉலர்ந்த கண்ணுக்கான இயந்திரத்தின் பயன்பாடு குறித்து பேசுகையில், “கண்ணீர் ஆவியாகுதல் மற்றும் நீர்வடிதல் என்பவை, உலர்ந்த கண் நோய்களின் இரு முக்கிய வகைகளாக இருக்கின்றன. உலர்ந்து ஆவியாகுதல் என்பது, மிக அதிகமாக காணப்படுகிற வடிவமாகும். மற்றும் மீபோமியன் சுரப்பி செயலிழப்பு (MGD) என்பதோடு இது பொதுவாக தொடர்புடையதாக இருக்கிறது. இந்த எம்ஜிடி நிலைக்கு நீண்டகால நிவாரணத்தை வழங்கக்கூடிய அதிக பயனளிக்கும் சிகிச்சையாக, தீவிர நெறிமுறைப்படுத்தப்பட்ட துடிப்புள்ள ஒளி (IRPL) என்பது இருக்கிறது. மீபோமியன் சுரப்பிகளை சுரக்குமாறு தூண்டிவிடுவது மற்றும் அவைகளை சுருங்குமாறு செய்வதும் இந்த சிகிச்சையின் இலக்காகும். மீபோமியன்\nசுரப்பிகளில் திறப்பு துளைகளில் கெட்டியாகியிருக்கிற எண்ணெய் அடைப்புகளை உருக்கி, வலியேற்படுத்திக் கொடுப்பதும் இச்ச��கிச்சையின் இலக்காகும்.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும் சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கூடலுார்: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் க...\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில், 27 பேர் உயிரிழந்துள்ள தகவல் த...\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/hansika-simbu-vaalu-heroine/", "date_download": "2020-06-06T04:55:45Z", "digest": "sha1:BO6IKU5VI2SFVX5YPGVPRBGHCKHL23BL", "length": 7911, "nlines": 107, "source_domain": "moonramkonam.com", "title": "ஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் - சிம்பு அடுத்த பட கதாநாயகி மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் – சிம்பு அடுத்த பட கதாநாயகி\nPosted by மூன்றாம் கோணம்\tசினிமா செய்தி Add comments\nஹன்சிகா சிம்பு ஜோடியாக வாலு படத்தில் -\nசிம்பு அடுத்த பட கதாநாயகி\nஹன்சிகா சிம்புக்கு ஜோடியாக வாலுவில்\nஹன்சிகா மோத்வானி சிம்பு அடுத்த படமான வாலு படத்திலும் நடிக்க உள்ளார். மாப்பிள்ளை படத்தின் மூலமாக அறிமுகமான இவர் சிம்புவின் வேட்டை மன்னன்,சிங்கம் பார்ட்-2,போன்ற படங்களில் நடிக்கவருக்கிறார்.மேலும் இந்த படத்தில் சந்தானம், வி.டி.வி.கணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளனார்.வேட்டை மன்னன் படத்துலும் ஹன்சிகா , சிம்புக்கு ஜோடியாக நடிதிது வருகிறார்.\nTagged with: hansika, hansika motwani, simbu, vaalu, கதாநாயகி, சிம்பு, சிம்பு அடுத்த படம், நடிகை, வாலு, ஹன்சிகா, ஹன்சிகா சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2007/08/", "date_download": "2020-06-06T05:15:16Z", "digest": "sha1:6KOG62CMBR5MVS3MRTUHZ6IJSQD2OIWL", "length": 79552, "nlines": 518, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 08/01/2007 - 09/01/2007", "raw_content": "\n\"ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டாலும் சரி, அது ஒரு தனிமனித எண்ணங்களின் வெளிப்பாடுதான். ஒரு படத்தயாரிப்பாளன் (film maker) அதை பொருட்படுத்த தேவையில்லை\" என்கிறார் பிரெஞ்சு நாட்டு திரைப்பட இயக்குநர் ழான் பால் ஷீத்தர். \"பொதுப்புத்தியின் ஒட்டு மொத்த கலவையான கூறுகளையும் தன்னகத்தே கொண்டதே ஒரு சிறந்த விமர்சனமாக அமைய முடியும்\" என்கிறார் ஜெர்மன் நாட்டின் பிரபல திரைப்பட விமர்சகர் மோர்சன்பிரே. (நான் சொந்தமா யோசித்து சொன்னது அப்படின்னா நீங்க ஒத்துப்பீங்களா அதனாலதான் இப்படி வெளிநாட்டு ஆசாமிங்களோட பேர்ல கூடு பாயறது).\nமேற்கத்திய நாடுகளில் திரைப்படமோ, நாடகமோ விமர்சகர்களின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தனது படைப்பு அரங்கேறின இரவன்று படைப்பாளிகள் நகத்தைக் கடித்துக் கொண்டு மறுநாள் நாளிதழுக்காக காத்திருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். நமது உள்ளுர் ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஒரு மேம்போக்கான பார்வையில் பார்ப்போமே.\nசெய்திகளை முந்தித்தருவதாக சொல்லிக் கொள்ளும் 'தினத்தந்தி'யின் திரை விமர்சனம் ரொம்பவும் மொண்ணையானது. 'கிச்சா வயது 16' படமானாலும் சரி, 'ஹேராம்' படமானலும் சரி ஒரே மாதிரியான தொனிதான். \"ரகசியாவின் நடனம் இளசுகளை கிளுகிளுப்பூட்டக்கூடியது' போன்ற வரிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 'மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்\" என்று வெண்ணைத்தனமாக முடிப்பார்கள். இந்த மாதிரி விமர்சனங்களைப் படிப்பதை விட 'ஷகீலா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்.. அவைகளில் எத்தனை நூறுநாட்களை தாண்டி ஓடியது போன்ற புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டிருந்தாலவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். 'தினமலர்' எப்பவாவது அபூர்வமாக எழுதும் விமர்சனங்களும் 'வளவளவென்றுதான்' இருக்கும். (வாரமலரில் இப்படி தொடர்ந்து கிண்டலடிக்குமளவிற்கு தமிழ்ச்சினிமாவாசிகளுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன ஜென்மப் பகை என்று தெரியவில்லை).\n'தி ஹிண்டு'வின் பழைய விமர்சனங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இப்படி தமிழுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். (விளம்பரங்கள் செய்யும் வேலையா என்று தெரியவில்லை.) நடிகைகளின் clevage சர்வசாதாரணமாக ஆப்செட் பளபளப்பில் மின்னுகிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொடுத்த ஒரு ஜவுளிக்கடை விளம்பர பெண்ணின் தொப்புள் தெரிகிறது என்று பிரசுரிக்க மறுத்து விட்டார்கள். (இத்தனைக்கும் அது line drawing).\nஆனந்தவிகடன் நீண்ட ஆண்டுகளாக மார்க் போட்டு (வாத்தியாரா இருந்த எவரோ விமர்சகரா ஆரம்பித்து வைத்த பழக்கமோ என்னமோ) தன்னுடைய சேவையை ஆற்றி வருகிறது. இது வரை அதிகபட்சமாக மதிப்பெண் பெற்ற எதுவென்று தெரியவில்லை. {பாரதிராஜாவின் படமொன்றை (16 வயதினிலே () மதன் சமீபத்தில் குறிப்பிட்ட ஞாபகம்} சமீப காலங்களில் அதன் மொழி மிகவும் மாறிவிட்டது. (இளமை கலாட்டா).\nபெரியார் திரைப்பட விமர்சனத்திற்கு பயபக்தியும் மதிப்பெண் போடாமல் விட்டதை சாருநிவேதிதா சவட்டிக் களைந்ததில் எனக்கு முழு உடன்பாடே. வாழும் காலத்திலேயே தீவிர விமர்சனங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஆளுமையை மதிப்பிட பயந்து தாழ்ந்து போனது விகடன். 'பாய்ஸ்' படத்திற்கு 'த்தூ'' என்று பத்தாம்பசலித்தனமாக காறித்துப்பியது போன்ற ஒரு அநியாயம் இருக்க முடியாது. தீமைகளை ஒழிக்கும் அவதார நாயகர்களிடமிருந்து விலகி ஒரு கூடுமானவரை பாசாங்கை விலக்கி யதார்த்தத்தைக் கையாண்டு எடுத்த ஒரே ஷங்கர் படம் என்பதே என் மதிப்பீடு.\n\"கடைசி வரியில் கவிழ்த்து விடும் குமுதம் கூட\" என்று வைரமுத்து ஒரு பிரயோகத்தை தன்னுடைய நாவலொன்றில் உபயோகித்த நினைவு. குமுதம் விமர்சனங்களை அதிகம் படித்ததில்லையென்றாலும் மிகவும் குறும்புத்தனமான விமர்சனங்களை படித்த நினைவிருக்கிறது. ராமராஜன் படத்திற்கு படத்தின் ஸ்டில்லை (still) மட்டும் பிரசுரித்து 'இந்தப்படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா\" என்பதுதான் விமர்சனமே. நாயகியின் கவர்ச்சியோ கவர்ச்சியான படத்தை மட்டும் கவனமாக நடுப்பக்கத்தில் போட்டும் சமூகப் பொறுப்பான பத்திரிகையிது.\nபொதுவாக அச்சு ஊடகக்காரர்கள் தயாரிப்பாளர் தரும் கவரின் எடையைப் பொறுத்தே எதிரொலிப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.\nசிற்றிதழ்களின் வரலாறு வேறுவகையானது. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரியே அணுகுவார்கள். (நன்றி: சுஜாதா). பின்பு பின்நவீனத்துவம் முன்வாசல் வழியாக வந்த பிறகும் பெர்க்மன், குரசோவா போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி. ரே, ஷ்யாம் பெனகலும் எப்பவாவது தென்படுவார்கள். ஆனால் சமீப காலங்களில் இந்த நிலை மாறியுள்ளது. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் என்றால் கையில் கற்களுடன் குஷியாக காத்திருந்த நிலை பரிணாம வளர்ச்சியடைந்து பாலா, அமீர், பாலாஜி சக்திவேல் வகையறாக்களுக்கும் நீண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான மொழியில் பல்லைக்கடிக்கும் கட்டுடைத்தலில் கடுமையான கட்டுரை வாசகனை பல சமயங்களில் பழகாதவன் வெங்காயம் அரியச் சென்றவனைப் போல கலங்க வைப்பது. யமுனா ராஜேந்திரன் என்றொரு ஆசாமி இருக்கிறார். பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதக் குறிகளை உரைநடையிலும் கையாள முடியும் என்று தெரிய வைத்தவர். குறைந்தது 20 பக்கங்களாவது நீளும் இவரது விமர்சனங்களை முழுவதும் படித்து முடிப்பவர்கள், மனைவியின் ஜாக்கெட்டுக்கு ஊக்கு தைக்கும் உருப்படியான வேலை கூட இல்லாத வெட்டி ஆசாமிகளாகத்தானிருக்க முடியும்.\nஅ.ராமசாமி என்றொரு விமர்சகர், காதல் திரைப்படத்தில் மைக்ரோ செகண்டுகளில் காட்டப்பட்ட பெரியார் சிலையின் கோணத்தை வைத்துக் கொண்டு எழுதிய விமர்சனம் நகைச்சுவையின் உச்சம். படம் ஆரம்பிக்கும் முன்பே தங்களது ஆயுதங்களை தீட்டிக் கொண்டு தீர்மானமாக அமர்ந்திருப்பார்களாயிருக்கும். காலச்சுவடு இதழ் ஒன்றில், மணிரத்னத்தின் இருவர் படத்தின் ஒரு ஷாட்டுக்கு விமர்சகரின் 2 பக்க அரசியல் ரீதியான கோணத்தைப் படித்திருந்தால் இயக்குநரே அயர்ந்து போயிருப்பார்.\nஇது இப்படியென்றால் தொலைக்காட்சிகளின் வேலை இன்னும் காமெடி. கலாநிதி மாறனின் ஒன்று விட்ட மச்சான் மாதிரியான தோரணையும் ஒரு ஆசாமி கால் மேல் கால் போட்டு ஒற்றை வரியில் தன்னுடைய செளகரியத்துக்கேற்ப படங்களை கலாய்த்ததில் திரையுலகத்தினருக்கு ரொம்ப நாட்களாக வயிற்றெரிச்சல். தன்னுடைய சானலுக்கு விற்க சம்மதிக்கும் படங்களை தலைமேல் தூக்கும் இவர்களின் பாணி ரொம்பவுமே அநியாயம். பொதிகை சானலில் பத்தாவது அரியர்ஸ் வைத்திருக்கும் ஒரு சிறுமி, சொல்லிக் கொடுத்த ஸ்கிரிப்டை மனப்பாடமாக சொல்லி விட்டுப் போகும். (குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பொதிகைக்கு யாராவது சொன்னால் தேவலை). கஅகாலத்தில் கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டவரைப் போல் அசெளகரியத்துடன் ஒரு நபர், நடிகர் சிவகுமார் மாடுலேஷனில் ஸ்கிரிப்டை வாசித்து விட்டு போவார் 'ராஜ்டிவி'காரர்.\n'விஜய்'யில் மதனின் விமர்சனம் கொஞ்சம் தேவலையாக இருக்கும் என்றாலும், மனிதர் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார். கடுமையாக விமர்சிக்க மாட்டேன் பேர்வழி என்று விஷால் படத்தைக்கூட 'ரே'படத்தை சர்வஜாக்கிரதையாக விமர்சிப்பதைப் போல, இயக்குநருக்கு கை கொடுப்பார். ஆனால் இது Times Now சானலில் ராஜீவ் வழங்கும் நிகழ்ச்சியின் பிரதி சரியாக விழாத கார்பன் காப்பி என்பது அதையும் பார்ப்பவர்களுக்கு விளங்கும். (ஆனால் ராஜீவ் நீரிழவுக்காரர் கழிவறைக்கு விரைகிற அவசரத்திலேயே பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்) இவரைப் போலவே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக ஒரு நல்ல திரைப்படத்தின் dvd-ஐ பரிந்துரை செய்வதை நான் ஆர்வத்துடன் கவனிப்பேன்.\nசமீப காலமாக சுஹாசினியும் (ஜெயாடி.வி) களத்தில் குதித்திருக்கிறார். ஆனால் இவர் பேசி பேசி ஓய்ந்து போவதில், பார்ப்பது தொலைக்காட்சியா அல்லது வானொலியா என்று சந்தேகம் வந்துவிடும். காட்சி ஊடகத்தை இப்படி பேசியே விமர்சிப்பது மிகவும் அநியாயம். மணிரத்னம் மனைவி என்கிற பந்தாவில் இந்தியாவின் எந்த நடிகரானாலும் தொலைபேசியில் உரையாட முடிவது நிகழ்ச்சியின் பலம். (மணிரத்னம், நிகழ்ச்சயில் எந்தப்படத்தையும் காரசாரம��க விமர்சிக்காதே என்று சொல்லியிருக்கிறாமே).\nஎவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் படத்தின் விமர்சனத்தை தருபவர்கள், முந்தைய காட்சியிலிருந்து வெளிவருபவர்கள் என்று பொதுவான நம்பிக்கையிருக்கிறது. ஆனால் இவர்களும் கேமராவின் வெளிச்சத்தில் நனையும் குதூகூலத்துடன் \"சூப்பரு' என்று ஒரே மாதிரியாக சொல்வது நாடகத்தனமாயிருக்கிறது. இவர்களையும் தாண்டி நமது வலைப்பதிவர்களின் விமர்சனங்களைப் பற்றி சொல்லலாம் என்றால்...\nசேம் சைடு கோல் போட நான் தயாராயில்லை. என்றாலும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் திரை விமர்சனங்களை இந்தப் பதிவில் வாசிக்க முடியும். :-)\nவிநோதமான, நான்-லீனியர் திரைக்கதையமைப்பை கொண்டிருப்பதே இந்தப்படத்தின் தனித்தன்மை என்று நான் நினைக்கிறேன். ஹீரோவின் காலை முதலில் காட்டியவுடன் விசிலடிக்கும் நம்முர்காரர்களுக்கு இந்தப் படம் இதனாலேயே பிடிக்காமல் போகலாம். ஆறு பேர் அடங்கிய குழு ஒன்று வைரங்களை கொள்ளையடிக்க முயல்வதும் அது குழப்பமும், விவாதமும், சந்தேகமும், ரத்தசகதியோடும் முடிவதே இந்தப்படத்தின் ஒன்லைன்.\nமுன்பின் அறிமுகமில்லாத அந்தக் குழு ஜோ என்பவரின் தலைமையில் இணைந்து ஒரு ஹோட்டலில் அமர்ந்து மடோன்னாவின் பாடல்களைப் பற்றியும் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பது பற்றியும், 'fuck' என்கிற வார்த்தையை side-dish-ஆக கொண்டு விவாதிப்பதில் படம் ஆரம்பிக்கிறது.\nஒருவர் அடிவயிற்றில் குண்டடி பட்டு சிவப்பாக காரின் பின்சீட்டில் உயிருக்கு போராடுவதோடும் முன்சீட்டில் அவருக்கு நம்பிக்கையூட்டிய படியே காரை ஒட்டுவதாகவும் அடுத்த காட்சி தாவி ஓடுகிறது. இருவரும் பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் குண்டடி பட்டவர், தன்னை ஏதாவதொரு மருத்துவமனை வாசலில் போட்டுவிடும் படியும் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் கெஞ்சுகிறார். ஆனால் கார் ஓட்டி வந்தவரோ பின்னர் வருகிற இன்னொரு கொள்ளையருடன், திட்டத்தில் எவ்வாறு குழப்பம் நேர்ந்தது என்பது குறித்து நீண்ட விவாதத்துடன் கூடிய சண்டையிடுகிறார். flash back உத்தியில் அவர் காவலர்களிடமிருந்து தப்பி வந்து காட்சி காட்டப்படுகிறது. இருவரும் விவாதத்தின் உச்சத்தில் ஒருவரையொருவர் துப்பாக்கியை நீட்ட, காட்சியில் வந்து இணைகிற இன்னொருவர் இருவரையும் தடுத்து நிறுத்துகிறார். மூவரும் ஒரு��ரையொருவர் குற்றஞ்சாட்டி சண்டையிடுகின்றனர். இவர் ஒரு காவலரை தன் காரில் கடத்தி வந்திருக்கிறார். மூவரும் சேர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளும் பொருட்டு காவலரை நையப் புடைக்கின்றனர். குண்டடி பட்டவர் ஒரு மூலையில் சுயநினைவின்றி படுத்துக் கிடக்கிறார்.\n(குழு நபர்கள் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும் அவர்களின் சொந்த அடையாளத்தை இனங்காண முடியாமல் எப்படி நிறங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பதும் இடையிடையே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. Mr.Pink, Mr.Orange, Mr.White, Mr.Blonde, Mr.Blue, Mr.Brown)\nகுழுவின் தலைவனான ஜோவின் மகன் நுழைந்து அனைவரையும் அமைதிப்படுத்தி Mr.Blonde-ஐ காவல் வைத்து விட்டு வைரங்களை கைப்பற்றும் பொருட்டு வெளியே விரைகின்றனர். psychopath-ஆன Blonde கட்டிப் போடப்பட்டிருக்கின்ற காவலரின் காதை அறுத்து, பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைக்கும் வேளையில் அவர் மீது சரமாரியாக குண்டுகள் பாய்கின்றன. சுயநினைவின்றி படுத்திருந்தவரே இந்த காரியத்தைச் செய்து காவலரை காப்பாற்றியவர்.\nஅவர் யார் என்பதையும் அடுத்து என்ன நிகழ்கிறது என்பதையும் அருகிலிருக்கும் dvd ஸ்டோருக்குச் செல்வதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.\nQuentin Tarantino இந்தப்படத்தை இயக்கி சிறுவேடத்தையும் ஏற்றிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் பிரபல படங்களின் (City of Fire) காட்சிகளின் inspiration-களோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிடும் இயக்குநர் \"ஆமாய்யா.. மத்த படங்கள்ல இருந்து திருடித்தான் எடுத்தேன். இப்ப என்ன அதுக்கு ஊர்ல எல்லாம் அப்படித்தாம்ப்பா இருக்காங்க. வேணுமின்னா நீங்க பார்க்காதீங்க\" என்றிருக்கிறார் அதிரடியாக. Mr.Blonde-ஆக நடித்திருக்கிற Michael Madsen வின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.\nமுன்பே குறிப்பிட்ட மாதிரி, இந்தப்படத்தின் பலமே இதுவரை நான் சந்தித்திராத திரைக்கதையமைப்பு. fuck, fucking.. போன்ற வார்த்தைகள் எத்தனை முறை படத்தில் வருகிறது என்பதற்கு ஒரு போட்டியே வைக்கலாம். (254 முறை என்று விக்கிபீடியா மூலம் பின்னர் அறிந்து கொண்டேன்).\nவித்தியாசமான திரைப்படங்களின் தேடல்களில் ஈடுபட்டிருப்போர் பார்க்கத் தவற விடக்கூ¡த திரைப்படம்.\nவேலை வெட்டி ஏதுமில்லாத ஒரு தருணத்தில் என்னுடைய வலைப்பதிவை புரட்டிக் கொண்டிருந்த போது இந்த வருடத்தில் வெறும் ஏழே ஏழு பதிவுகளே எழுதியிருக்கிறேன் ��ன்று தெரிய வந்தது. 'நல்ல விஷயம்தானே' என்று ஆனந்தப்படுபவர்கள் 'சிவாஜி' திரைப்படத்தை இரண்டாவது தடவையாக பா¡க்கக் கடவது (முதன் முறையாக பார்த்த கொடு¨மான அந்த தண்டனையைப் பற்றி விரைவில் எழுத உத்தேசம்). நேரில் பார்க்கும் வலைப்பதிவு நண்பர்கள், \"எங்கங்க இப்பல்லாம் blog-ல உங்க ஆளையே காண்றதில்ல\" என்று கேட்கும் போது அவர்களின் குரலில் இருப்பது ஆனந்தமா, வருத்தமா என்று என்னால் இனம் காண முடிவதில்லை. எனவே...\nஇனி அடிக்கடி இந்தப்பக்கத்தில் உலாவுவது என்று முடிவு செய்திருக்கிறேன். எனவே கொஞ்சம் வார்ம்-அப் செய்து கொள்வதற்காக \"புத்தகம் பேசுது\" (செப்டம்பர் 2007) இதழில் பிரசுரமாகியிருக்கிற \"புத்தகப் புதிர்\" என்கிற பகுதியை மீள்பிரசுரம் செய்திருக்கிறேன். (சொந்தமாகவே தயாரிக்க சோம்பேறித்தனம் என்பதால்).\nவிடை தெரிபவர்கள், உங்கள் மொபைல் போனை எடுத்து.... ஸாரி, (ரேடியோ அதிகம் கேட்பதால் வந்த வினை) பின்னூட்டத்தில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது பதிவை என்னைத் தவிர மற்ற யாராவது படிக்கிறார்களா என்கிற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுவதால், பின்வரும் கேள்விகளுக்கு 'நமீதா' என்று பதிலளித்தாலும் பரவாயில்லை. பின்னூட்டமிடுங்கள். யாரும் 'ம்' கொட்டாமல் எழுதுவதற்கு என்னமோ போலிருக்கிறது.\n1) தமிழின் முதல் நாடகமான 'மனோன்மணியம்\" ஆங்கிலத்தில் வந்த எந்த நூலை தழுவி எழுதப்பட்டது\n2) விலங்குகள் கதைகளில் (கார்ட்டூனில்) பேசுவது இன்று சகஜமாகி விட்டது. மூட்டைப்பூச்சி பேசுவதாய் தமிழில் எதை எழுதியவர் யார்\n3) சாகுந்தலத்தை தமிழில் மொழியெர்த்தவர் யார்\n4) சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், பேய் ஓடிப் போச்சு எனும் பிரபல கதைகளுக்கு இடையிலான ஒற்றுமை என்ன\n5) முதல் நாவலை தமிழுக்குத் தந்த வேதநாயகம் பிள்ளை பார்த்த வேலை என்ன\n6) 'அக்பர் சாஸ்திரி' எனும் பிரபலமான பாத்திரத்திற்குச் சொந்தமானவர் யார்\n7) 'மோகானங்கி' என்பதுதான் தமிழின் முதல் வரலாற்று நாவலாக அறியப்படுகிறது. எழுதியவர்\n8) சேக்ஸ்பியரின் 'As you like it' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து, மேடையேற்றி நடித்தும் காட்டியவர்\n9) 'பாரதி காலமும் கருத்தும்' என்ற திறனாய்வு நூலுக்காக 1983-ல் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் யார்\n10) தமிழில் புரட்சிகர இலக்கியங்களின் தாய்வீடாகக் கருதப்படும் 'தாமரை' இதழைத் தொடங்கியவர் யார்\nஉயிர் எழுத��து - இதழ் அறிமுகம்\nசி.சு.செல்லப்பா ஆரம்பித்த 'எழுத்து' முதல் கிருஷ்ணமூர்த்தி, ஞானக்கூத்தன் உள்ளிட்டோர் நிறுவிய 'கசடதபற' முதலான இதழ்கள் நவீன தமிழிலக்கிய பரப்பில் ஒரு இயக்கமாகவே தீவிரமாக இயங்கிய காலகட்டங்கள் நீ¡த்துப் போய், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் பொருளாதார நோக்கம் கொண்ட, வாசகனின் மூளையை கவர்ச்சியாலும் பரபரப்பாலும் மழுங்கடிக்கிற பத்திரிகைகளே அச்சு ஊடகத்தின் பிரதான சக்தியாக விளங்குகின்றன. இன்றைய தேதியில் 'வெற்றி' என்கிற சொல்லே முக்கியம். அதை அடைகிற பாதைகளைப் பற்றி சமூகத்திற்கு அக்கறையில்லை. வெற்றியின் படிக்கட்டுகள் பெரும்பாலும் பணக்கட்டுகளினாலேயே அமைந்துள்ளன.\nபோகட்டும். 'சிற்றிதழ்' என்றாலே கெட்ட வார்த்தையாகி விட்ட இன்றைய இருண்மையான உலகில் எங்கோ சில நம்பிக்கைத் தெறிப்புகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எப்படி பொருளாதார நோக்கமின்றி, சமூகப் பொறுப்புடன் இயங்குகிற சில பைத்தியங்கள் இருக்கின்றனரோ, அதைப் போல. உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை இதழ்களின் வரிசையில் இன்னொரு வரவாக மலர்ந்திருக்கிறது 'உயிர் எழுத்து'. (ஆசிரியர்: சுதீர் செந்தில்)\n.. குரோதமும், அதிகார வேட்கையும், பொருளாசைகளும் நிரம்பி வழியும் ஒரு சூழலில் மக்களுக்கான இலக்கிய வெளியைச் செப்பனிடும் பணியில் படைப்பாளிளும் வாசகர்களும் இணைந்து கொள்ள அழைக்கும் தலையங்கத்தோடு முதல் இதழ், ஜூலை 2007-ல் ஆரம்பித்துள்ளது.\nசிறுகதைகளின் வரிசையில், லதா ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆதவன் தீட்சண்யா என்று சிற்றிதழ்களில் சம்பிரதாயமாக காணப்படுகிற பெயர்களோடு சு.தமிழ்ச்செல்வி போன்ற புதிய பெயர்களும் காணப்படுகின்றன. (இந்த கிளிஷே உடைக்கப்பட்டு புதிய, திறமையான எழுத்தாளர்களை சிற்றிதழ்கள் அடையாளம் காட்ட வேண்டும் என நான் விரும்புகிறேன்).\nநாட்டார் கதையொன்றின் இடைச் செருகலுடன், பச்சைக்கிளி என்கிற பேதையின் கதை இயல்பான மொழியால் சொல்லப்பட்டிருக்கிறது, சு.தமிழ்ச்செல்வியின் 'இருசி' சிறுகதை. 'அங்கும் இங்கும்' என்கிற யுவனின் சிறுகதை, வாசிப்பு சுவாரசியத்தோடு இருந்தாலும், பூடகமான விஷயத்தோடு கதையை நகர்த்தி எங்கோ ஒரு புள்ளியில் இணைக்கும் அவரின் வழக்கமான பாணியை கைவிட நேரம் வந்துவிட்டதோ என்று தோன்ற வைக்கிறது.\nபிரபஞ்சனின் 'புனல்வழிப்படும்' என்கிற சிறுகதை சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய சாமர்த்தியமான லெளதீக வாழ்க்கையில் ஒரு கலைஞன் பிழைப்புக்காக படும் அல்லல் எள்ளலுடன் கதையில் இறைந்துள்ளது. எனக்குப் பிடித்தமான ஒரு பத்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\n....வேலை என்கிற பேயை வசக்கித்தான் வாழ வேண்டி இருக்கிறது. ஏனெனில் வாழ்வதற்குப் பணம் என்ற பூதம் தேவைப்படுகிறது. உணவு, உறையுள், நாளாந்திரச் செலவுகளுக்குப் பணம் தேவை. அந்தப் பணம் அயோக்கியர்களிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. அயோக்கியர்களிடம் அவர்களின் ஊழியர்கள் எனக் கையை ஏந்த வேண்டி இருக்கிறது. அவர்களைப் பிரபுகளாக்கி, நம்மை நாம் பிச்சைக்காரர்களாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது. எந்த அறமும் இல்லாத வீங்கிப் பொத்து சீழ்வடியும் பணக் கைகளில் இருந்து வழியும் பணத்தைச் சம்பளம் என்று பெறுகையில் உயிர் பதறுகிறது. வேலை என்பதுதான் என்ன. அழகிய காலையை இழப்பது; வைகறைக் குளிரை துறப்பது; குளிப்பது எனும் அழகிய அனுபவம் மறந்து அவசரத்தைப் பூசிக் கழுவுவது; படித்தே தீர வேண்டிய உலக உன்னதங்களைத் தன்னில் போடுவது; காலை நேரத்து உலகை, பத்து மணி உலகை, மதிய நேரத்துத் தெருவை, வெயில் வற்றி மாலை முளைக்கையைக் கண்கொண்டு பார்க்க இயலா மூட¨ம்; இரவு எனும் விருந்தைப் புத்துணர்ச்சியோடு எதிர்கொள்ளாத மந்த புத்தியினராதல்; விஸ்வத்தின் பேரண்டத்தின் நாமே அச்சு என்கிற போதம் உணரா பேதமை. மெளடீகத்தின் மொத்தத் திருவுருவாக உன்னை நீ விற்றுக் கொள். முப்பது நாள்கள் முடியும் போது அதன் பலனை நீ பெறுவாய். .....\nஆதவன் தீட்சண்யாவின் 'காலத்தைத் தைப்பவனின் கிழிசில்' என்கிற சிறுகதை, நவீன வரலாற்று புனைவாளனை பகடி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது. 'ஐந்து பாகங்களாய் எழுத வேண்டிய மனேகர்ராவ் வாழ்க்கைக்கான முன்குறிப்புகள்' என்கிற வரிகளுடன் ஆரம்பிக்கிற இந்தச் சிறுகதை, தையற்கலைஞன் பரம்பரையொன்றை நூற்றாண்டுகளாய் தொடர்கிறது.\nகுடிப்பழக்கம் சார்ந்த நாஞ்சில் நாடனின் மீள்பிரசுரமான கட்டுரையை வாசகர்கள் தவறவிடாமல் கட்டாயம் வாசிக்க வேண்டுமென்கிற பரிந்துரையை முன்வைக்கின்றேன். குடிப்பழக்கத்தை பொதுப்புத்தி சார்ந்த பார்வையிலிருந்து விலகி, முற்றிலும் கட்டுடைக்கிற பார்வையோடு யதார்த்தமான நடையில் எழுதிய���ள்ளார் நாஞ்சில்நாடன். (.... குடி என்பது அறம் சார்ந்த பிரச்சினையாகப் பெரும்பாலான இடங்களில் பார்க்கப்படுகிறது. அதன் அபத்தத்தை உணர்ந்து பேசுகிறேன். குடி, எனது பார்வையில் ஒரு அறம் சார்ந்த பிரச்சினை அல்ல....)\n'இலக்கிய உரையாடல்கள்' என்கிற நூலை தனக்கேயுரிய ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான மொழியில் விமர்சித்திருக்கிறார் பாவண்ணன்.\nந.முருகேச பாண்டியன் எழுதியுள்ள கட்டுரை, (புத்தக அரசியல்: பன்முகப் பார்வை), ஆசிரியர் பணித்ததிற்காக உல்லாசப் பயணக் கட்டுரை எழுதிய மாணவனின் நடையையொற்றி அமைந்திருப்பது துரதிர்ஷ்டமே. தெருக்கூத்து கலைஞர்களின் சினிமாவில் பங்கேற்பதில் உள்ள மோகத்தை உளவியல் பின்னணியுடன் விவரிக்கிறது, மு.ராமசாமியின் 'வானம் பார்க்கும் பூமியாய்' என்கிற கட்டுரை. ச.முருகபூபதியின் 'செம்மூதாய்' என்கிற நாடகத்துடன், என்னை அவசரமாய் பக்கங்களைப் புரட்ட வைக்கிற கவிதைகளும் பிரசுரமாகியுள்ளன.\nஅடுத்த இதழ் எப்போது வரும் என்று தோன்ற வைத்த 'உயிர் எழுத்து', அற்பாயுளில் மறைந்து போன பெரும்பான்மையான சிற்றிதழ்களைப் போலல்லாமல் தொடர்ந்து கனமான உள்ளடக்கங்களுடன் வெளிவர வேண்டுமென்கிற விருப்பம் என்னுள் எழுகிறது. தொடர்புக்கு: 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1. செல்: 99427 64229. மின்னஞ்சல்: uyirezhutthu@gmail.com தனி இதழின் விலை ரூ.20/-\nஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு 07.00 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் \"கோலிவுட் கோர்ட்' என்கிற நிகழ்ச்சியில் கடந்த வாரம் திரையிசைப் பாடல்கள் சேகரிப்பாளரான 'அலிகான்' என்பவரது நேர்காணல் ஒளிபரப்பாகியது. இவரைப் பற்றி ஏற்கெனவே அச்சு ஊடகங்களில் படித்தறிந்துள்ளேன்.\nஉலகத்தில் வெவ்வேறு விதமான தேடல்கள் கொண்டவர்கள் இருக்கிறார்கள். சிலரின் தேடல்கள் மற்றவர்களின் பார்வையில் விநோதமாகவும் அநாவசியமாகவும் தோன்றக்கூடும். தபால்தலைகளை சேகரிப்பது பற்றி பள்ளிக்கூட பருவத்திலேயே அறிந்திருப்போம். விதவிதமான மதுபாட்டில்கள், பேனாக்கள், தொலைபேசிக் கருவிகள், காலணிகள் தேடுவோரும் உண்டு. பலவிதமாக வடிவமைக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகளை சேகரிக்கிற ஜெர்மனி தேசத்தவரைப் பற்றி எங்கோ படித்திருக்கிறேன். அன்றாட வாழ்க்கையின் சலிப்பிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ளவும் மற்றவர்களிடமிருந்து விலகி உயர்ந்து நிற்க விரும்புகிற, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இயல்பாக அமைந்திருக்கிற குணாதிசயமே இவ்வாறான தேடல்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்று யூகிக்கிறேன்.\nஎன்னுடைய பதின்ம வயதில், ஒரளவு சம்பாதிக்க ஆரம்பித்த புதிதில் ஏற்படுகிற பிரத்யேக திமிரோடு விதவிதமான T-shirts, குறும்பான எழுத்துக்கள் அச்சிட்டிருக்கிற பனியன்கள் சேகரிக்கத் தொடங்கினேன். இது தினமும் புதிதான ஒரு உடை அணிய வேண்டுமென்கிற அளவிற்கு வெறியில் கொண்டு விட்டது. இதிலிருந்து ஒருவாறாக வெளியில் வந்த பிறகு எங்கோ படித்த கிரைம் நாவலின் விளைவாக, இவ்வாறான புத்தகங்கள் சேரிக்கும் பழக்கம் ஆரம்பித்தது. சென்னையின் பெரும்பாலான நடைபாதை புத்தகக் கடைகளில் என்னுடைய தேடல் விரிவடைந்தது. இலக்கியத்தின் பால் திரும்புவதற்கு இது ஒரு நல்ல காரணமாக அமைந்தாலும் அதற்குள் பல குப்பைப் புத்தகங்கள் என் வீட்டை நிறைந்திருந்தன. இந்தத் தேடல் இன்னும் (ஆனால் நவீன இலக்கியம் தொடர்பாக) தொடர்கிறது என்றாலும் இடையில் என்னுடைய தேடல் திரைப்பாடல்கள் பக்கம் திரும்பியது.\nஒலிநாடாக்கள், ஆடியோ குறுந்தகடுகள், MP3 தகடுகள் தவிர நண்பர்களிடமிருந்து இரவல் பெற்று பதிவு செய்த பாடல்கள் என்று பைத்தியமாக அலைந்தேன். இதற்காக செலவு செய்த பணத்தில் விட்டுப்போன என்னுடைய உளவியல் படிப்பை முடித்திருக்கலாம் என்கிற அளவிற்கு ஆகியது. இது திரைப்பட குறுந்தகடுகளின் வடிவில் தற்போது தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅலிகானில் ஆரம்பித்து சுயதம்பட்டத்திற்குள் புகுந்த என்னை மன்னியுங்கள். தமிழின் முதல் பேசும்படமான காளிதாசில் தொடங்கி (கிளிஷேவாக எல்லா சினிமா கட்டுரைகளிலும் சொல்லப்படுகிற இந்த தகவல் உண்மையில்லை என்றும் சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் இதற்கு முன்னரே பேசும் படத்தை தயாரித்து விட்டார் என்பதையும் ஒரு 'புதிய பார்வை' இதழில் படித்த நினைவு வருகிறது) பல பழைய திரையிசைப் பாடல்களின் LP ரெக்கார்டுகள், குறுந்தகடுகளின் அபூர்வமான தொகுப்பு இவரிடமிருக்கிறது. கிட்டத்தட்ட 3000 திரைப்படங்களின் பாட்டுப்புத்தகங்கள் (கடந்த காலங்களில் புதிய படங்களின் திரையிடல்களின் அரங்கின் வாசலில் விற்பார்களே, நினைவிருக்கிறதா\nஇவரின் தேடல்களின் தொடர் பயணத்தின் போது நிகழ்நத சம்பவங்களில் ஒன்றை நேர்காணலில் பகிர்ந்து கொண்ட���ர்.\n'திகம்பர சாமியார்' என்கிற திரைப்படத்தின் (இதில் எம்.என்.நம்பியார் பத்து வேடங்களில் நடித்திருக்கிறாராம்) பாடல்களை அலிகான் நெடுங்காலமாக தேடிக் கொண்டிருந்திருக்கிறார். தென்காசியில் ஒரு திருமண மண்டபத்தில் இந்தப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதாக இவரின் நண்பரொருவர் தெரிவித்திருக்கிறார். உடனே தென்காசிக்கு பயணம். தென்காசியில் உள்ள எல்லா சவுண்டு சர்வீஸ் கடைகளிலுமான தேடல் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு மிராசுதாரரின் வீட்டில் அந்தப்படத்தின் ரெக்கார்டு இருப்பதான தகவல் கிடைத்திருக்கிறது. அங்கும் ஒடியிருக்கிறார் அலிகான். ஆனால் அந்த மிராசுதாரரோ இவரை வணிக நோக்கமுள்ள விற்பனையாளர் என்று கருதி பிடிகொடுக்காமல் திருப்பியனுப்பியுள்ளார். பின்பு உள்ளுர்காரர் ஒருவர், இவரின் சேகரிப்பு பழக்கத்தைப் பற்றி மிராசுதாரரிடம் எடுத்துச் சொல்லியதில், இவர் நிஜமாகவே சினிமாவில் ஆர்வமுள்ளரா என்பதை பல சோதனைகளுக்குப் பின்னர் (பாகவதரின் முதல்படம் எது சொல்லுங்கள்) அறிந்து கொண்டு தன்னிடமிருந்த பல இசைத் தட்டுக்களை தந்துள்ளார்.\nவருத்தப்பட வைத்த இன்னொரு சம்பவத்தையும் அலிகான் பார்வையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். பிரபல திரைப்படமான 'பராசக்தி'யின் பொன்விழாவை கொண்டாட ஏவி.எம். முடிவு செய்தது. இது தொடர்பாக அந்தப்படத்தின் திரைப்பாடல்களை எழுதிய பாடலாசிரியர்கள் யார் யார் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தை பிலிம்நியூஸ் ஆனந்தன், சென்னை தொலைக்காட்சி, இலங்கை வானொலி உட்பட யாராலும் தெளிவாக்க இயலவில்லை. விழா நெருக்கத்தில் தவித்துக் கொண்டிருந்த ஏவி.எம் நிறுவனத்தினருக்கு, கவிஞர் வைரமுத்து, அலிகானைப் பற்றி சொல்லி தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறார். அங்கிருந்து ஒருவர் தொடர்பு கொண்டதில், அலிகான் தொலைபேசியிலேயே அனைத்துப் பாடலாசிரியர்களின் பெயரைச் சொல்லி உதவியிருக்கிறார். ஆனால் பொன்விழாவின் அழைப்பிதழ் தனக்கு அனுப்பப்படவேயில்லை என்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nமிகுந்த சிரமத்திற்கிடையிலும் மிகுந்த பொருளாதார செலவில் சாத்தியமாகியிருக்கிற அலிகானின் சேமிப்பு பற்றி அவரின் குடும்பத்தாருக்கு பெருமைக்கு மாறாக அதிருப்தியே ஏற்பட்டிருக்கிறது. எனவே, ��னக்குப் பிறகு தனது அபூர்வமான சேமிப்பின் நிலை குறித்து அவருக்கு கேள்வி எழுந்திருக்கிறது. பல தனிநபர்கள், நிறுவனங்கள் இவரின் சேமிப்பை பணம் செலுத்தி வாங்க முன்வந்தாலும், பலருக்கும் பயன்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தமிழக அரசை இது தொடர்பாக அணுகியிருக்கிறார் அலிகான். ஆனால் அரசிடமிருந்து நீண்ட நாட்களாகியும் பதில் வரவில்லை.\nஇந்த மாதிரியாக உங்களுக்கிருக்கும் ஏதேனுமான விநோதமான சேகரிப்புப் பழக்கத்தைப் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஉயிர் எழுத்து - இதழ் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=campbell91stender", "date_download": "2020-06-06T03:59:40Z", "digest": "sha1:ORVPNYZQW6MI27SFVCH3IFR425UCJP3L", "length": 2873, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User campbell91stender - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/blog-post_24.html", "date_download": "2020-06-06T03:29:49Z", "digest": "sha1:HCA2QQFBJBUHJ4PWKLYNVJXGCPJVHJFE", "length": 4906, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்", "raw_content": "\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nஅரசு பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம��� | அரசு பள்ளிகளை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும் 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும் 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர். அரசு பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. , சுமார் 900 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 15-க்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகேயுள்ள பள்ளிகளுடன் இணைக்கலாமா என்று அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த நிலையில், மாணவர் சேர்க்கை 10-க்கும் குறைவாக உள்ள 890 அரசு தொடக்கப்பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அரசு தொடக்கப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் உடைய பள்ளிகளாக 892 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை குறையாமல் இருக்கவும் என்னென்ன வழிவகைகளை செய்யலாம் என்று ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம். அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-71/18396-2012-02-07-06-09-41", "date_download": "2020-06-06T05:22:38Z", "digest": "sha1:HH3SVSG55765U4VMEIS4TWSD6325GDXS", "length": 11521, "nlines": 215, "source_domain": "www.keetru.com", "title": "ஊமைக்காயம் என்றால் என்ன?", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 07 பிப்ரவரி 2012\nபலத்த அடியை உடல் வாங்கும்போது உடலை மூடியுள்ள மேல் தோல் கிழியாமல் அல்லது சிதையாமல் இருக்கும் நிலையில் உடலுள்ளிருக்கும் இழைமங்கள் (Tissues) ஊறடைந்து காய மடைவதால் சிராய்ப்பு அல்லது கன்றிய சாயம் (Bruise) ஏற்படுகிறது.\nகன்றிய காயம் என்பது ஒரு புண்ணாம். உடலிலுள்ள இழைமங்கள் வெட்டுப்பட்டோ அறுபட்டோ பிளவுபடுவதையே புண் என வரையறுக்கலாம், பல நேரங்களில் தோல் வெட்டுப்பட்டோ கிழிந்தோ போகும். ஆனால் தோலால் மூடப்பட்ட உள்புண்கள் அப்படி அல்ல, அவை உள்ளுறுப்புச் சிதைவினால் ஏற்படுபவை. வெளியில் அதற்குரிய அடையாளம் தெரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியமில்லை.\nதோலின் கன்றிய அல்லது அடிபட்ட காயம் கீழ்த்தோலிலுள்ள ஆழ் இழைமங்களின் குருதிக் குழாய் சிதைவதாலேயே உண்டாகிறது. உடைப்புக் குழாயிலிருந்த குருதி வெளிப்பட்டு விலகி இழைமங்களின் சுற்றுப்புறத்தில் பரவி தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது. அது முதலில் சிவப்பாக மாறி அதன்பிறகு கறுப்பு நீலமாக மாறும். குருதி வண்ணம் செயலிழக்கும்போது, கன்றிய காயம் மஞ்சள்-பச்சையாக மாறி, இறுதியாக மங்கிவிடும். பொதுவாக அடிவிழுந்த இடத்தில்தான் கன்றுதல் ஏற்படும். ஆனால் சில சமயங்களில் இணைக்கும் இழைமம், தசைகள் ஆகியவற்றின் மீதும் குருதி பரவி அடிபட்ட சற்று தூரத்திற்கு அப்பாலும் கன்றிய காயத்தைக் காணச்செய்யும். இதைச் சிலர் ஊமைக்காயம் என்பர்.\n(நன்றி: உடலும் மருந்தும் நூல், என்.சி.பி.எச். வெளியீடு)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2010/08/blog-post_4073.html", "date_download": "2020-06-06T04:17:38Z", "digest": "sha1:WHZ7CINQZH2R6WSVOFMRCBXRVN3KTJLK", "length": 59514, "nlines": 686, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: குற்றம், ஆனால் குற்றமில்லை -அ. முத்துலிங்கம்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை01/06/2020 - 07/06/ 2020 தமிழ் 11 முரசு 07 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகுற்றம், ஆனால் குற்றமில்லை -அ. முத்துலிங்கம்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் சொல்வார், 'பஸ் வரும், ஆனால் வராது' என்று. அதுதான் நினைவுக்கு வந்தது, நேற்று ஈழத்துப் பூராடனாருடன் பேசிக்கொண்டிருந்தபோது. அவர் 1965ல் ஒரு புத்தகம் எழுதினார், தலைப்பு 'யாரிந்த வேடர்'. இவர் தான் வெளியிடும் புத்தகங்களை அளவாகவே அச்சிடுவார். வீணாக தொகையாக அச்சடித்து வீட்டில் அடுக்கி வைத்திருப்பதில்லை. ஒரேயொரு கொப்பியை தனக்கு வைத்துக்கொண்டு மீதியை நூலகங்களுக்கும், புத்தக விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பிவிடுவார். வாசகர்கள் யாராவது முன்கூட்டியே சொல்லிவைத்து வாங்கினால் ஒழிய ஒருமுறை தவறவிட்டால் பின்னர் புத்தகத்தை பார்க்க முடியாது.\nஅதிசயத்திலும் அதிசயமாக இலங்கை அரசாங்கம் ஒரு கொப்பியை வாங்கிவிட்டது. வாங்கியதோடு நிறுத்தாமல் அதை படித்தும் விட்டது. அவர்களுக்கு புத்தகத்தின் தோற்றம் பிடிக்கவில்லை. அதன் இரண்டு தடித்த மட்டைகளுக்கு இடையில் இருந்த விசயமும் பிடிக்கவில்லை. ஆசிரியரைப் பிடித்து அடைத்துவிட்டது.\nஅவர் அப்படி என்ன புத்தகத்தில் எழுதியிருந்தார். மகாவம்சம் சொன்னதைத்தான் அவரும் சொல்லியிருந்தார். வனத்தில் வாழ்ந்த ஒரு சிங்கத்தின் வழித்தோன்றலாகிய விஜயன் 700 பேருடன் கப்பலில் வந்து இலங்கையில் இறங்கியபோது அங்கே யட்சர்களும் யட்சணிகளும் இருந்தார்கள். விஜயன் குவேனி என்ற யட்சணியை மணமுடித்து அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். சிறிது காலத்தில் அவன் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் காட்டுக்கு துரத்திவிட்டு இந்தியாவிலிருந்து வருவித்த பாண்டிய ராசகுமாரியை மணமுடித்தான். அவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. 38 ஆண்டுகள் ராச்சியத்தை ஆண்டபின் இறந்துபோனான். அவனுடைய சகோதரன் இந்தியாவிலிருந்து வந்து ராச்சியத்தை தன் சொந்தமாக்கி ஆண்டான். அவன் மூலம் சந்ததி உண்டாகியது. இலங்கையின் ஆதிபிதா விஜயன் அல்ல; அவன் வரும்போது ஏற்கனவே அங்கே இருந்த யட்சர்கள்தான் ஆதிகுடிகள். அவர்கள் நாகரிகமானவர்கள். விஜயன் குவேனியை சந்தித்தபோது அவள் தாமரைத் தண்டில் நூல்நூற்றுக் கொண்டிருந்தாள். அவர்கள்தான் நாட்டுக்கு உண்மையான சொந்தக்காரர்கள்.\nஈழத்துப் பூராடனார் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்டது. வழக்கு மூன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அவருடைய வழக்கறிஞர் சுந்தரலிங்கம் இடது கையில் மகாவம்சத்தையும், வலது கையில் பூராடனார் எழுதிய 'யாரிந்த வேடர்' புத்தகத்தையும் வைத்துக்கொண்டு வாதாடினார். 'கனம் நீதிபதி அவர்களே, மகாவம்சம் சொன்னதையே என் கட்சிக்காரரும் சொன்னார். அவர் தேசத்துரோகி என்றால் மகாவம்சத்தை எழுதிய வண. மகாநாம மஹாதேரோவும் ஒரு தேசத்துரோகியே.' நீதிபதிகள் ஆசிரியரில் குற்றமில்லை என்று தீர்ப்புக்கூறி அவரை விடுதலை செய்தார்கள். ஆனால் அவர் எழுதிய நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் குற்றம் செய்யவில்லை என்றால் அவர் எழுதிய புத்தகங்களை ஏன் பறித்தார்கள். 'குற்றம், ஆனால் குற்றமில்லை.'\nகடந்த திங்கள்கிழமை பின்மதியம் மணிவேலுப்பிள்ளையும், செல்வமும், நானும் பல மாதங்களாகத் திட்டமிட்டு ஏற்பாடு செய்த சந்திப்புக்காக ஒன்றரை மணிநேரம் பயணம் செய்து கலாநிதி ஈழத்துப் பூராடனர் இருக்கும் வீட்டுக்கு போய்ச் சேர்ந்தோம். அவர் கனடாவில் குடியேறி 25 வருடங்கள் வாழ்ந்திருந்தாலும் நாங்கள் அவரை சந்தித்தது கிடையாது. அவர் வீட்டு நிலவறையில் ஒரு சுழல் கதிரையில், 20ம் நூற்றாண்டு கம்புயூட்டருக்கு முன், எங்களை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார். கம்புயூட்டருக்கு பக்கத்தில் ரேடியோ, டிவி, ஓர் அச்சடிக்கும் யந்திரம். சுவரோடு படுக்கை. மற்ற இரண்டு சுவர்களிலும் காணப்பட்ட புத்தகத் தட்டுகளில் நிறைய புத்தகங்கள் ஒழுங்கோடு அடுக்கி வைக்கப்படிருந்தன. நாங்கள் போனபோது அவர் கம்புயூட்டரில் வேலை செய்ததை நிறுத்திவிட்டு தொலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டிருந்தார்.\nவாசலில் தயங்கி நின்றோம். எங்கள் நிழல் உள்ளே புகுந்துவிட்டது. கோடுபோட்ட நீலக்கலர் சாரத்தை நெஞ்சிலே கட்டியிருந்தார். நீளக்கை சேர்ட், அதற்கு மேலே கைவெட்டிய ஸ்வெட்டர். பேசுவதை நிறுத்திவிட்டு 'வாருங்கள், வாருங்கள்' என்று வரவேற்றார். ஒவ்வொருவராகக் கைகொடுத்தோம். அவர் கைகள் நாலு மேல்மடல்களை நீக்கிய வாழைப்பூபோல குவிந்துபோய் வெள்ளையாக குளிர்ந்தது. கம்புயூட்டரில் பாதிவேலை காத்து நின்றது.\nதமிழில் கணினியில் அச்சடித்து முதல் வெளியான புத்தகம் அவருடையதுதான். அதன் பெயர் 'பெத்தலேகம் கலம்பகம்'. அது வெளிவந்த வருடம் 1986. அந்த நூலை அச்சடித்த தமிழ் எழுத்துருவை உருவாக்கியது கூட அவர் முயற்சியில்தான் நடந்தது. இதுதவிர முதன்முதல் மின்கணினி அமைப்பில் 'நிழல்' என்ற மாதப் பத்திரிகையை 1987ல் இருந்து தொடர்ந்து வெளியிட்டதும் அவர்தான். இன்று நூற்றுக்கணக்கான புது எழுத்துருக்கள் தமிழில் தோன்றிவிட்டாலும் அவர் தான் உருவாக்கிய எழுத்துருவையே இன்றைக்கும் பயன்படுத்துகிறார். அந்த எழுத்துருவிலேயே அவர் புத்தகங்கள் அச்சாகின்றன. அவருடைய எழுத்துருவுக்கு என்ன பெயர் என்று கேட்டேன். அவர் பெயர் வைக்கவில்லை என்றார். பத்தாவதாகவோ, இருபதாவதாகவோ அவருடைய எழுத்துரு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் அதற்கு ஒரு பெயர் வைத்திருப்பார். அது முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்டது அதனால் ஒரு பெயரும் சூட்டவில்லை. உலகத்தில் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட கணினி தமிழ் எழுத்துருவை இன்று பயன்படுத்துவது ஒரேயொருவர். அது அவர்தான்.\n'எப்படி ஈழத்துப் பூராடனார் என்ற புனைபெயர் வந்தது சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஈழத்து பூதந்தேவனார் என்று வருகிறது. அப்படியா சங்க இலக்கியத்தில் குறுந்தொகையில் ஈழத்து பூதந்தேவனார் என்று வருகிறது. அப்படியா' என்று கேட்டோம். இவருடைய இயற்பெயர் க.தா.செல்வராசகோபால். இவர் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தபடியால் அந்தப் பெயரில் எழுதினால் சிக்கல் வரும் என்று புனைபெயரில் எழுத ஆரம்பித்தார். ஆனால் அங்கேயும் சிக்கல் இருந்தது. அவருடைய நட்சத்திரம் பூராடம் என்பதால் 'பூராடனார்' என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் எழுத முடியவில்லை. இந்தியாவில் ஏற்கனவே ஒருத்தர் அதே பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். ஆகவே 'ஈழத்துப் பூராடனார்' என்று மாற்ற வேண்டியதாகிவிட்டது.\nஇவருடைய பாட்டன் வல்வெட்டித்துறையில் கப்பல் ஓட்டியவர். அதனால்தானோ என்னவோ இவருக்கு கடல் வாழ்க்கையும், கடற்கரை சார்ந்த மக்களும், கடல் பயணமும் பிடிக்கும். கடலைப் பற்றிய பெரும் ஈர்ப்பு சிறுவயது தொடங்கியே இவருக்குள் இருந்தது. தமிழில் கடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு காவியம்கூட இல்லாதது அவருக்கு குறையாகப் பட்டது. அந்த நேரம் அவர் ஆதிக்கிரேக்க காவியமான ஒடிசியை ஆங��கில மொழிபெயர்ப்பில் படித்துக்கொண்டிருந்தார். அதை தமிழில் மொழியாக்கம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. இதய அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்த நேரம் அது. நாளுக்கு 18 மணிநேரம் வேலைசெய்து மொழியாக்கத்தை முடித்தார். ஆறே ஆறு மாதத்தில் இந்தப் பெரிய பணியை ஒப்பேற்றினார். அதைத் தொடர்ந்து இலியட் காவியத்தையும் மொழியாக்கம் செய்தார். முதன்முதல் ஹோமருடைய இரண்டு காவியங்களையும் தமிழில் மொழியாக்கம் செய்தது இவருடைய பெரும் சாதனை. ஒருவருடைய வாழ்நாள் முழுவதையும் உறிஞ்சிவிடும் இந்தப் பணியை தனியொருவராக நின்று சாதித்ததை அவர் பெரிய விசயமாக நினைக்கவே இல்லை.\nதட்டில் பிஸ்கட்டும் குளிர்பானமும் வந்து, நாங்கள் சாப்பிட்டோம். அவரும் சாப்பிட்டுவிட்டு ஒரு விரலால் வாய் ஓரத்தை துடைத்தார். 'ஒடிசி காவியத்தில் உங்களுக்கு பிடித்த பாத்திரம் என்ன' நான் பெனிலோப்பேயை சொல்வார் என்று நினைத்தேன். அவர் சொன்னது ஆர்கொஸ் என்ற ஒடிசியசின் வளர்ப்பு நாயை. ஒடிசியஸ் தன் மனைவியை விட்டுப்பிரிந்து போருக்கு புறப்பட்டு போகிறான். இருபது வருடங்களுக்கு பிறகு அவன் மாறு வேடத்தில் திரும்பி வந்தபோது ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் நாய் மாத்திரம் அவனை துள்ளி துள்ளி வரவேற்றது. அடுத்தகணம் நிலத்தில் விழுந்து இறந்துபோனது.\nகலாநிதி ஈழத்துப் பூராடனாரைப் பார்க்க நாங்கள் வந்தது ஓர் ஆர்வத்தினால்தான். இவருடைய ஒரு புத்தகத்தையேனும் நாங்கள் ஒருவரும் படித்ததில்லை. கண்ணால் பார்த்ததும் கிடையாது. கனடாவில் ஒரு கடையிலும் வாங்க முடியாது. பெரிய நூலகங்கள் அவருடைய நூல்களை பாதுகாக்கின்றன. அவர் எழுதிய கட்டுரைகள் சிலவற்றை படித்திருந்தோம். தன்னலம் கருதாது தமிழுக்காக 60 வருடங்கள் தொடர்ந்து உழைத்த ஒரு பெரியவரை நேரில் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்தான் எங்களை அங்கே கொண்டு சேர்த்திருந்தது. அவரை ஒருமுறை தொடவேண்டும், அவர் புத்தகத்தை தொடவேண்டும். அதுதான் நாங்கள் அவரை பார்க்கப்போன காரணம். 'ஐயா உங்கள் புத்தகங்களை ஒருமுறை பார்க்கலாமா' தயங்கிக்கொண்டு கேட்கிறோம். 'இது என்ன கேள்வி. நல்லாய்ப் பாருங்கள்.'\nகடைகளில் வாங்கக் கிடைக்காத அந்த நூல்களை நாங்கள் ஆர்வமாக ஒவ்வொன்றாக தொட்டு தொட்டு பார்க்கிறோம். அனைத்தும் தடித்த அட்டை���ளுடன் நன்கு பைண்ட் செய்யப்பட்ட புத்தகங்கள். அழகான ஒழுங்குடன் நூலகத்தில் வைத்திருப்பதுபோல அடுக்கப்பட்டிருந்தன. சில நூல்களை நான் விரித்துப்பார்க்கிறேன். ஹோமரின் இலியட், ஒடிசி இரண்டு நூல்களின் மொழியாக்கங்களும் இருக்கின்றன. ஹோமரின் ஒடிசி காவியம் (508 பக்கம்) 2089 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது; 8360 பாவரிகள். இலியட் காவியம் (602 பக்கம்) 2775 செய்யுள்களைக் கொண்டிருக்கிறது; பாவரிகள் 11,100. பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. ஒடிசி காவியத்தை முடித்ததும் இலியட்டின் மொழியாக்கத்தை தொடங்கியதாகக் கூறினார். அதற்கு இன்னொரு ஆறு மாதம்.\nஇரண்டு காவியங்களையும் மொழியாக்கம் செய்த பின்னர்கூட அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. ஆதிக் கிரேக்க நாடகங்களை தேடி மொழியாக்கம் செய்யத் தொடங்குகிறார். 48 நாடகங்கள், துன்பியல் 32, இன்பியல் 16. இவை 46,657 பாவரிகளில் 14 புத்தகங்களாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவருகின்றன. ஒரு பல்கலைக் கழகம் பல அறிஞர்களைச் சேர்த்து கூட்டாகச் செய்யவேண்டிய வேலையை தனியொருவராக செய்து முடிக்கிறார். அன்ரிகோன் நாடகத்தில் ஒரு காட்சியின் தமிழாக்கத்தை பார்த்தோம். மூல நூல்களின் கருத்தில் இருந்து நழுவாமல் யாப்பமைதி கொண்ட பாவரிகளில் நாடகமாகத் தந்திருக்கிறார்.\nசகோதரிகள் அன்ரிகோனும் இஸ்மினும் பேசுகிறார்கள்:\nஇஸ்மின்: தந்தை போயினன் தனியர் ஆயினம், இந்த வுலகில் எங்கு போகுவம்\nபந்த மிருந்தும் பாவமுற்ற சொந்த மற்றும் சோர்ந்து போயினம்.\nபாடகர்:நொந்து போவதேன் நொடிந்து வீழ்வதேன்\nதந்தை போலத் தாங்கும் கைகள்\nஉந்தன் அருகில் உதவ இருக்க\nவெந்து கண்ணீர் விடுதல் வீணே.\nஅன்ரிகோன்: அக்கா நாமே செல்வோம் வாராய்.\nகாவியத்துக்கு ஏற்ற செய்யுள் வடிவமெனினும் படித்தவுடன் புரியக்கூடிய விதமான அமைப்பு.\nஇரண்டாவது புத்தகத் தட்டை பார்வையிடுகிறோம். கிறிஸ்தவ இலக்கியங்கள் 19; சைவ இலக்கியங்கள் 10. இவர்தான் இவற்றையும் படைத்திருக்கிறார். இலக்கியம், வரலாறு, சுயசரிதம் என்று இன்னும் பல நூல்கள் அடுக்கில் இருக்கின்றன. நாடகத் தமிழ் நூல்கள் நாலு. 35 வருடகால ஆராய்ச்சியில் திரட்டி செய்யுள் வடிவில் தயாரித்த நீரரர் நிகண்டு. ஒன்பது காண்டங்கள் கொண்ட தமிழழகி காப்பியம். அவருடைய பன்முக ஆளுமைக்கு சாட்சியாக 60 தொகுதிகளில் அவர் படைத்த தமிழ் திரைப்படக் களஞ்சியம்.\nஎ���ுத்துச் சீர்திருத்தம் என்றதும் உணர்ச்சி வசமாகிறார். கடந்த முப்பது வருடங்களாக தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வற்புறுத்தி வருகிறார். இதுபற்றி எட்டு நூல்கள் எழுதியிருக்கிறார், அதில் முதல் நூல் 1977ல் வெளியானது. தற்பொழுது யூனிகோட் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டுவரவேண்டுமென்று ஆழமான ஆராய்ச்சிகள் செய்து வருகிறார். 'மாற்றம் என்பது கம்புயூட்டர் வசதிக்காக மாத்திரமல்ல. எழுதுவதில் நேரம் மிச்சப்படவேண்டும். அச்சடிப்பதில் பக்கம் மிச்சமாகவேண்டும். 20 பக்கத்தில் வரவேண்டிய கருத்து 19 பக்கத்தில் வரவேண்டும். அப்பொழுதுதான் எழுத்துச் சீர்திருத்தம் முழுமையாகும்.' எவ்வளவு பாடுபட்டாலும் தமிழ்நாடு என்ற மகா உருவம் அசைந்து கொடுத்தால்தான் முடியும். ஈசலின் பறப்பு தவளையின் வாய் தூரம் மட்டும்தான்.\nஇத்தனை நூல்களை எழுதியவர் பார்ப்பதற்கு குழந்தைப்பிள்ளை போலவே இருக்கிறார். ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரர் இவரை காணி வழக்கு ஒன்றுக்கு சாட்சியாக கூப்பிட்டார். இவரும் சம்மதித்து போனார். வழக்கு விவரங்களை இவர் கேட்கவில்லை; அவரும் சொல்லவில்லை. அங்கே நீதிபதி கேட்ட கேள்விக்கு உண்மையான பதில் அளித்தார். வழக்கு தோற்றுவிட்டது. நண்பரிடம் தன்னை ஏன் கூட்டிவந்தார், தான் உண்மை பேசுவது தெரியும்தானே என்றார். அது தெரிந்திருந்தால் வழக்குக்கு போகாமலே இருந்திருக்கலாம். நண்பரும் வேறு யாரையாவது கூட்டி வந்திருப்பார்; அவருடைய வழக்கும் வென்றிருக்கும் என்றார்.\nஇளவயதில் இவருக்கு வேலை பலவிதமான சோதனைகளுக்கு படிப்பது. அச்சுக்கலை பற்றிய பரீட்சைகூட எழுதி தராதரப் பத்திரம் பெற்றிருக்கிறார். ஒரு முறை இவர் சைவப் புலவர் சோதனைக்கு படித்து பரீட்சையிலும் பாசாகிவிட்டார். திருநெல்வேலியில் சைவ சித்தாந்தக் கழகம் நடத்திய பரீட்சை இது. ஆனால் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இவர் கிறிஸ்துவர், எப்படி சைவப் புலவர் ஆகலாம் சைவதீட்சை பெற்றவர்கள்தான் அதற்கு தகுதியுள்ளவர்கள் என்று சொல்லி அவருக்கு சான்றிதழ் கொடுக்கவில்லை. இவர் அதனால் ஒன்றும் மனம் உடைந்துவிடவில்லை. பாடுபட்டு படித்து சேகரித்த சைவ அறிவை அவர்கள் ஒன்றும் திரும்ப கைப்பற்ற முடியாது அல்லவா\nஇவரைப் பார்க்க வருவதற்கு முன்னரே இவர் நிறைய நூல்கள் எழுதியிருக்கிறார் என அறிந்திருந்தோம். ஆனால் ஒரு மனிதர் தன் வாழ்நாளில் இத்தனை நூல்களைப் படைத்து சாதனை படைக்கமுடியும் என்பது நம்புவதற்கு கடினமாகத்தான் இருந்தது. ஓர் எறும்பு தன் எடையிலும் பார்க்க பத்து மடங்கு பாரமான உணவுப்பொருளை தூக்கிச்செல்லும் என்பது தெரிந்ததுதான். ஆனால் ஒருத்தர் தன் எடையை போல பத்துமடங்கு எடைகொண்ட நூல்களை படைக்கமுடியும் என்பதை அன்றுதான் நேரில் பார்த்து தெரிந்துகொண்டோம்.\nநாங்கள் புறப்பட்டோம். 'நீங்கள் இப்போது என்ன எழுதுகிறீர்கள்' என்று கேட்டேன். அவர் 'இந்த வருடம் திமிலைத் துமிலன் பற்றி எழுதிவிட்டேன். வருடம் முடிவதற்குள் நான் இன்னும் மூன்று புத்தகங்கள் எழுதவேண்டும்' என்றார். அவர் ஏற்கனவே 250 நூல்களுக்கு மேல் எழுதிவிட்டார். இந்த 82 வயதிலும் இப்படி ஓர் உழைப்பா என எனக்கு திகைப்பாக இருந்தது. இவருக்கு விழித்திருப்பது, தூங்குவது என்ற நேரப் பாகுபாடே கிடையாது. இரவு மூன்று மணிக்கு விழிப்பு ஏற்பட்டாலும் எழுந்து எழுதுவார். தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் எல்லாம் எழுத்துத்தான். நாளுக்கு எட்டுப் பக்கத்துக்கு குறையாத எழுத்து. இசைமேதை பீதோவனிடம், அவர் நாலு பேர் சேர்ந்து வாசிக்கும் ஒன்பதாவது இசைக்கோவையை எழுதி முடித்த பின்னர் அவரைச் சந்தித்த இன்னொரு இசைமேதையான ஃபிரான்ஸ் ஸ்கூபெர்ட் இப்படிச் சொன்னாராம். 'ஐயா, நீங்களே எல்லாவற்றையும் எழுதித் தள்ளிவிட்டிர்களே. எங்களுக்கு என்ன மிச்சம் வைத்தீர்கள்.' எங்களுக்கும் அப்படித்தான் தோன்றியது. தமிழில் சகல துறைகளிலும் ஆழமாக தன் கருத்தை பதிவு செய்திருப்பவருக்கு செம்மொழி மாநாட்டில் பங்குபெறும்படி அழைப்பு வரவில்லை. நம்பமுடியாமல் இருக்கிறது.\nஒவ்வொருவராக அவருக்கு கைகொடுத்து விடை பெற்றோம். சுழல் கதிரையில் உட்கார்ந்தவாறே கைநீட்டினார். அவருடைய நின்ற உருவத்தை நாங்கள் ஒருவருமே காணவில்லை. இத்தனை தூரம் பயணம் செய்து இனிமேல் இவரை வந்து நாங்கள் பார்க்கப்போவதில்லை. தன் வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காக அர்ப்பணித்த இந்தப் பெரிய ஆளுமை, பன்முக ஆய்வாளர், தமிழ் விற்பன்னர் முன் நின்றபோது எகிப்து பிரமிட் முன் நின்ற சின்னப் பிராணிபோல என்னை உணர்ந்தேன். தெருவில் கிடைத்த விலைமதிக்கமுடியாத நாணயத்தை கால்சட்டைப் பையிலிட்டு விரல்களினால் உருட்டியபடி நடப்பதுபோ�� என் மீதி வாழ்நாளில் இந்த நினைவை உருட்டிக்கொண்டிருப்பேன். நாங்கள் அவரைச் சந்திப்பது அதுவே கடைசி என்று எங்களுக்கு தெரியும்; அவருக்கும் தெரியும். எதிர் சுவரில் நாலு அடுக்குகளில் காலிகோ சீலை தடித்த அட்டை புத்தகங்கள் கீழே இருந்து கூரைமட்டும் ஒழுங்காக, நெருக்கமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார். அவை எல்லாம் அவர் எழுதிய புத்தகங்கள்.\nஅவுஸ்ரேலிய, உலக செய்திகள் - கரு\nமெல்பேர்னில் ஜுலை நினைவு நிகழ்வு\nசினிமா செய்திகள் சின்னன் சின்னனாய்\nகுற்றம், ஆனால் குற்றமில்லை -அ. முத்துலிங்கம்\nவைரவர் சாமி பயப்புராணம் - வாசுகி பரமராஜ்\nசேகுவேராவின் சேற்று தேவதை -எம்.ரிஷான் ஷெரீப்\nசவக்கிடங்காக மாறிய அந்த நள்ளிரவு …..\nஆண்டவனே நீ ஏன் - கவிஞர் கண்ணதாசன்\nதிரளி முறி --நா. மகேசன்\nமெல்பேனில் புதிய சிந்தனை -- நொயல் நடேசன்-\nசுவரை அகற்றுங்கள்-சரித்திர ரணம் ஆறட்டும்\nசிட்னியில் இந்து சமய வேதங்கள் கற்றுக் கொடுக்கப்படு...\n1,900 அடி நீளமான ஹூவர் பாலம் செப்டம்பரில் பாவனைக்க...\nஎந்திரன் இசைவெளியீட்டில் சிம்புவின் நடனம்\nஅவுஸ்திரேலிய மூத்த தமிழர் சங்கம் -வென்ற்வேத்வில்.\nதுர்க்கை அம்மன் கோவிலில் ஆடிப்பூரம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:39:43Z", "digest": "sha1:I3KTCDI3COV5Q5RHPVTFE5H6OF3M7PU6", "length": 3394, "nlines": 97, "source_domain": "kalakkalcinema.com", "title": "கல்லூரி பெண்கள் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags கல்லூரி பெண்கள்\nபள்ளி சிறுமிகளையும் விடாத காம கொடூரன் மோகன்ராஜ் – பகீர் தகவல்\nபல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாய் ச்லத்தில் கைது செய்யப்பட்ட காம கொடூரன் மோகன்ராஜ் பள்ளி மாணவிகளையும் விட்டு வைக்காதது தெரியவந்துள்ளது. Salem mohanraj misbehave with school students - சேலத்தில்...\nபெண்ணுடன் மோகன்ராஜ் உல்லாசம் ; வெளியான வீடியோ : எப்படி சிக்கினார் தெரியுமா\nசேலத்தில் கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுனர் மோகன்ராஜின் காம கொடூர லீலைகள் நாளுக்கு நாளுக்கு நாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. Auto driver mohanraj video is leaked - சேலம் மாவட்டம்...\nகல்லூரி மாணவிகளை மிரட்டி உல்லாசம் – அம்பலமான ஆட்டோ ஓட்டுனரின் காமலீலை\nகல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை மிரட்டி பாலியல் பலாதகரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். Auto driver who soiled many girls life is arrested - சேலம் மாவட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:13:34Z", "digest": "sha1:IOUUDASNTI2SQEZSGUZAU6Z7ONIH66JA", "length": 61535, "nlines": 249, "source_domain": "lifebogger.com", "title": "இஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nEberechi Eze குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடீன் ஹென்டர்சன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎடி என்கெட்டியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்போர்த்���ுகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nசாமுவேல் சுக்வீஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோர்டான் அய்யூ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nஏஞ்சல் கொரியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதுவான் சபாடா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜியோவானி லோ செல்சோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபப்பு கோம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜொனாதன் டேவிட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nஜியோவானி ரெய்னா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅல்போன்சா டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nகிரிஸ்துவர் Pulisic குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃப���சா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமுகப்பு ஆப்பிரிக்க ஃபுட்பால் கதைகள் செனகல் கால்பந்து வீரர்கள் இஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள். வரவு: அல்கெட்ரான் மற்றும் மிஸ்டர்ஸ்கவுட்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது ஏப்ரல் 15, 2020\nLB ஒரு கால்பந்து ஜீனியஸ் முழு கதையை புனைப்பெயருடன் \"இஸ்மா\". எங்கள் இஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முழு விவரத்தையும் உங்களுக்குக் கொண்டு வருகின்றன.\nஇஸ்மாயிலா சாரின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எழுச்சி. பட வரவு: கலப்பு ஆர்டிகல், மிஸ்டர்ஸ்கவுட், TransferMarket மற்றும் டகர்பஸ்\nஅவரது ஆரம்பகால வாழ்க்கை, குடும்ப பின்னணி, புகழ் முன் வாழ்க்கை கதை, புகழ் கதை, உறவு வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உண்மைகள், வாழ்க்கை முறை மற்றும் அவரை பற்றி மற்ற சிறிய அறியப்பட்ட உண்மைகள் ஆகியவை அடங்கும்.\nஆமாம், அனைவருக்கும் அவருக்கு வேகம், தந்திரம் கிடைத்திருப்பது தெரியும், மேலும் சிறந்த இலக்குகளை அடைய முடியும்- சரியான ஃபிஃபா ஃபார்வர்டுக்கு ஒரு முன்நிபந்தனை. இருப்பினும், ரசிகர்கள் ஒரு சிலரே இஸ்மாயிலா சாரின் வாழ்க்கை வரலாற்றைக் கருதுகின்றனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது மேலும் கவலை இல்லாமல், ஆரம்பிக்கலாம்.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி\nவடமேற்கு கடலோர நகரமான செனகலில் உள்ள செயிண்ட் லூயிஸில் இஸ்மாயிலா சார் 25 பிப்ரவரி 1998 ஆம் தேதி அவரது தா���ார் மாரீம் பா மற்றும் தந்தை அப்துலாய் சர் நார் காட் ஆகியோருக்கு பிறந்தார்.\nஇஸ்மாயிலா சாரின் பிறந்த நகரம், செயின்ட் லூயிஸ் (நிறுவப்பட்டது 1659) மேற்கு ஆபிரிக்க கடற்கரையில் உள்ள பழமையான காலனித்துவ நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது சில நேரங்களில் மேற்கு ஆபிரிக்காவின் பிரெஞ்சு தலைமையகம் என்று குறிப்பிடப்படுகிறது. மேற்கு ஆபிரிக்க கடலோர நகரத்தின் ஒரு பார்வை கீழே உள்ளது, அங்கு இஸ்மாயிலா சார் தனது குடும்ப வேர்களைக் கொண்டுள்ளார்.\nஇஸ்மாயிலா சாரின் குடும்ப வேர்களைத் தெரிந்துகொள்வது- செயிண்ட் லூயிஸ், செனகல். பட கடன்: விக்கிபீடியா\nஇஸ்மாயிலா சார் ஆரம்ப ஆண்டுகள்: ஆப்பிரிக்க குடும்ப வம்சாவளியைச் சேர்ந்த வேகமான கால்பந்து வீரர் தனது ஆண்டுகளில் தனது ஆரம்ப பகுதியை செயிண்ட் லூயிஸில் கழித்தார். அவர் தனது பெற்றோருக்கு பிறந்த தனது நான்கு உடன்பிறப்புகளுடன் வளர்ந்தார்; பாப்பிஸ், கினே, என்டே அமி மற்றும் பதாரா.\nஇஸ்மாயிலா சார் முன்னாள் கால்பந்து வீரராக இருந்த அவரது அப்பாவால் இயக்கப்படும் ஒரு உயர் நடுத்தர குடும்ப குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். உனக்கு தெரியுமா… இஸ்மாயிலா சாரின் தந்தை, அப்துலாய் சர் நார் காட் 80 களின் பிற்பகுதியில் மேற்கு ஆபிரிக்க நாட்டிற்காக விளையாடிய முன்னாள் செனகல் சர்வதேச வீரர் ஆவார். இந்த உண்மை என்னவென்றால், அவரது குடும்பத்தில் கால்பந்து தனது அப்பாவுக்கு நன்றி செலுத்துகிறது.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - கல்வி மற்றும் தொழில் கட்டமைப்பு\nகால்பந்தில் இருந்து ஓய்வு பெற்ற 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்துலாய் சர் நார் காட் மற்ற வேலைகளுக்குச் சென்று ஓய்வு பெறுவதை சமாளிப்பது மிகவும் எளிதானது. சூப்பர் அப்பா கால்பந்து மைதானங்களை மேய்த்துக் கொண்டிருந்த போதிலும் அவரது மகன்கள் கால்பந்துக்கான கல்வியில் சமரசம் செய்யக்கூடாது. ஆரம்பத்தில், அவர் தனது குழந்தைகளை இஸ்மாயிலா சார் உட்பட சேர்த்தார் ஓமர் சிர் டயக்னே பள்ளி செனகலின் செயின்ட் லூயிஸில் அமைந்துள்ளது.\nபள்ளிக்கு வெறுப்பு: இஸ்மாயிலா சார் பள்ளியை வெறுத்தார், அவரை பள்ளிக்கு அனுப்ப அவரது பெற்றோர் எடுத்த முடிவில் மகிழ்ச்சியடையவில்லை. உண்மையில், பள்ளி புத்தகங்களைப் படிப்பது ஒருபோ���ும் அவருடைய விஷயமல்ல, அவரைப் பற்றி அவருக்குத் தெரிந்த பலருக்கு, பள்ளிக்குச் செல்வது வெறும் சம்பிரதாயமாகவே தோன்றியது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், அவர் தனது நண்பர்களுடன் சென்று கால்பந்து விளையாடுவதற்காக பள்ளியைத் தவிர்ப்பார்.\nஇஸ்மாயிலா சாரின் பெற்றோர் அவரது பள்ளி ஆசிரியர்களிடமிருந்து பல மோசமான அறிக்கைகளைப் பெற்றனர், மேலும் இந்த செயலை அவர்களே கவனித்தவுடன், அவர்கள் தங்கள் மகன் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்தனர். அவர்கள் அவரை பள்ளிப்படிப்பை நிறுத்தச் செய்தனர், மேலும் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர் மாஸ்டர் தையல்காரர் அவரது சுற்றுப்புறத்தில் அவர் தையல் கற்றுக் கொள்ள முடியும் (ஒரு தையல்காரரின் செயல்பாடு அல்லது வர்த்தகம்).\nஎந்தவொரு நல்ல பயிற்சியாளரையும் போலவே, இஸ்மாயிலா சாரும் தையல்காரரின் அடிப்படைகளை கற்றுக் கொள்ளும் அளவுக்கு தாழ்மையானவர், அவர் அதை விடாமுயற்சியுடன் செய்தார். எனினும், அவரது கால்பந்து மனசாட்சி தனது எஜமானருக்கு தொடர்ந்து சேவை செய்ய அவரை அனுமதிக்க முடியவில்லை. எளிமையாகச் சொன்னால், அவரது இதயம் கால்பந்து விரும்பியது. இறுதியில், தைரியமான சிறுவன் தையல்காரனைக் கைவிட்டு, பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல், ஆரம்பத்தில் தனது ஆர்வத்தை வற்புறுத்தியதால் அவன் இதயத்தைப் பின்தொடர்ந்தான்.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை வாழ்க்கை\nஇஸ்மாயிலா சார் தனது ஐந்தாம் ஆண்டில் ஓமர் சிர் டயக்னே பள்ளியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், அவர் காரணத்தை கைவிட்டு, ஏ.எஸ். ஜெனரேஷன் ஃபுட் உடன் சோதனைகளுக்கு சேர்ந்தார். ஒரு வெற்றிகரமான சோதனைக்குப் பிறகு, இளம் பையன் கால்பந்து வகுப்புகளுக்கு சேர்ந்தார்.\nAS Génération Foot இல் இஸ்மாயிலா சார் அடையாள அட்டை. வரவுகளை: அல்கெட்ரான்\nசாடியோ மானே அதே அகாடமியில் இஸ்மாயிலா சர் தொடங்கினார். என் தொழிலில் இருந்து சிறந்ததைச் செய்வதற்கான வாய்ப்பாக அவர் ஒவ்வொரு நாளும் AS AS Génération Foot இல் தொழிலின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டார். இரண்டாவது அடுக்கு முதல் செனகல் லீக்கின் முதல் விமானம் வரை கிளப் முன்னேற்றத்திற்கு அவர் உதவினார். கால்பந்தாட்டத்தின் மீதான அவரது மிகுந்த ஆர்வமும் ஆர்வமும் அவர் ஐரோப்பாவுக்க���ச் செல்ல வேண்டும் என்று கனவு கண்டது.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - புகழ் சாலை\nஐரோப்பாவில் விளையாட நாட்டை விட்டு வெளியேற அதிர்ஷ்டசாலி பெரும்பாலான கால்பந்து வீரர்களைப் போலவே, அடிக்கடி செல்லும் இடம் எப்போதும் அவர்களின் பிரெஞ்சு பெருங்குடல்- பிரான்ஸ் தான். 2016 ஆம் ஆண்டில் இஸ்மாயிலா தனது குடும்பத்தை விட்டு வெளியேறி எஃப்.சி மெட்ஸுடன் தனது முதல் தொழில்முறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.\nதனது நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டு மண்ணில் விளையாடிய இளம் இஸ்மாயிலாவுக்கு நான் ஒரு புதிய சூழலுடன் ஒத்துப்போக வேண்டியிருந்தது. ஈர்க்க வேண்டிய அவசியம் காரணமாக, சார் மீண்டும் மீண்டும் காயங்களால் அவதிப்பட்டார், இந்த துறையில் அதிக ஈடுபாடு காரணமாக அவரது உடல் குறைபாடுகளுக்கு இது பெரும்பாலும் காரணமாகிறது. பலமுறை காயமடைவது அவரது தொழில் வாழ்க்கையில் அவரது குடும்பத்தை அச்சப்படுத்தியது. சாரின் அப்பா தலையிட வேண்டியிருந்தது என்பது தீவிரமாகிவிட்டது. கால்பந்து வீரரின் கூற்றுப்படி;\n“என் தந்தை கூட அடிக்கடி என்னை அழைத்தார், அடிக்கடி காயமடைவதைத் தவிர்ப்பதற்காக, நான் விளையாடும் முறையை மாற்றும்படி என்னைக் கத்தினார். ஆனால் என்னால் அதற்கு உதவ முடியவில்லை. நான் பலமாகவும் காயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வரை என் எதிரிகளுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன் ”\nஎஃப்.சி. மெட்ஸுடனான இஸ்மாயிலா சாரின் முன்னேற்றம், அவர் தனது நாட்டின் தேசிய அணியால் அழைக்கப்படுவதைக் கண்டார்- அவருக்கு ஒரு கனவு நனவாகியது. அவரது தேசிய அணியால் அழைக்கப்படுவது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியைத் தொடர்ந்து வந்தது. உனக்கு தெரியுமா… இஸ்மாயிலா சார் ஸ்பெயினுக்குச் சென்று பெரிய பார்சிலோனாவில் சேரலாம். நம்பிக்கைக்குரிய கால்பந்து வீரர் பார்சிலோனாவை தனது வாழ்க்கைக்கு மிக ஆரம்பம் என்று கூறி நிராகரித்தார். சார் ஸ்பானிஷ் ராட்சதரால் அழைக்கப்படுவது நல்லதா… இஸ்மாயிலா சார் ஸ்பெயினுக்குச் சென்று பெரிய பார்சிலோனாவில் சேரலாம். நம்பிக்கைக்குரிய கால்பந்து வீரர் பார்சிலோனாவை தனது வாழ்க்கைக்கு மிக ஆரம்பம் என்று கூறி நிராகரித்தார். சார் ஸ்பானிஷ் ராட்சதரால் அழைக்கப்படுவது நல்லதா. ���ஃப்.சி பார்சிலோனாவின் அழைப்பிற்கு அவர் ஏன் தகுதியானவர் என்பதை கீழே உள்ள வீடியோ விளக்குகிறது. அவரது இலக்கு சிறப்பம்சங்கள் சிலவற்றைக் காண்க.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - புகழ் உயரும்\nமேலே உள்ள வீடியோவில் காணப்பட்டபடி, ரெஸ்னஸில் சேர இஸ்மாயிலா சார் பெரிய பார்சிலோனாவைப் புறக்கணித்தார். இந்த சாதனையானது 2018 ஃபிஃபா உலகக் கோப்பையின் செனகல் அணியில் இடம் பெற்றது.\nரென்னஸில் இருந்தபோது, ​​இஸ்மாயிலா சார் சாடியோ மானேவின் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினார் - அவரது முடுக்கம், சொட்டு மருந்து மற்றும் குறிக்கோள்கள். 13 டிசம்பர் 2018 அன்று, 2018–19 யுஇஎஃப்ஏ யூரோபா லீக் நாக் அவுட் கட்டத்தில் ரென்னெஸ் தங்கள் இடத்தைப் பிடிக்க உதவியது. பருவத்தின் யுஇஎஃப்ஏ யூரோபா லீக் இலக்குக்கு வெகுமதி அளிக்கப்படுகிறது (முதல் வீடியோ மேலே உள்ள வீடியோவில் காட்டப்பட்டுள்ளது) 2018–19 அவரது கையொப்பத்திற்காக கிளப்புகள் துரத்துவதைக் கண்டன.\nஆகஸ்ட் 8, 2019 அன்று, சார்ர் பிரீமியர் லீக் கிளப்பான வாட்ஃபோர்டில் ஒரு கிளப்-பதிவு பரிமாற்றக் கட்டணத்தில் சேர்ந்தார். அவர் பிரீமியர் லீக் காட்சிக்கு வந்ததிலிருந்து, உள்ளது அவரது இஸ்மாயிலா சாரின் வேகம் மற்றும் தந்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்ட ஃபிஃபா விளையாட்டாளர்கள் மற்றும் வாட்ஃபோர்டு ரசிகர்கள் இருவருக்கும் கூடுதல் காதல். எழுதும் நேரத்தில், வாட்ஃபோர்டு சட்டையில் சாரின் தனித்துவமான தருணம் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்தது, அங்கு அவர் ஒரு கைப்பந்து அடித்தார் மற்றும் பெனால்டியை ஏற்படுத்தினார், இது அவரது அணி யுனைடெட்டை 2-0 என்ற கணக்கில் தோற்கடிக்க உதவியது.\nசந்தேகத்திற்கு இடமின்றி, இஸ்மாயிலா சார் தனது செனகல் தலைமுறையின் அடுத்த அழகான வாக்குறுதிகள் தான் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளார் சாடியோ மேனே. மீதமுள்ள, அவர்கள் சொல்வது போல, வரலாறு.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - உறவு வாழ்க்கை\nஅவர் புகழ் உயர்ந்து, பிரீமியர் லீக்கின் எதிர்பார்ப்புக்கு உயர்ந்து வருவதால், சில ரசிகர்கள் இஸ்மாயிலா சார் ஒரு காதலி இருக்கிறார்களா அல்லது அவர் உண்மையில் திருமணமானவரா என்று யோசிக்கத் தொடங்கியிருக்க வே���்டும் என்பது உறுதி.\nஉண்மை என்னவென்றால், அவரது உயரமான அழகான தோற்றம், கவர்ச்சியான முகம், இதயம் உருகும் புன்னகை மற்றும் ஒரு கால்பந்தாட்ட வீரராக அவர் பெற்ற வெற்றியுடன் அவரை சாத்தியமான காதலி மற்றும் மனைவி பொருட்களின் விருப்பப்பட்டியலில் சேர்க்க முடியாது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், வெற்றிகரமான கால்பந்து வீரருக்குப் பின்னால், இஸ்மாயிலா சாரின் அதிர்ஷ்ட மனைவியான ஒரு கவர்ச்சியான காதலி இருக்கிறார். கீழே இஸ்மாயிலா சார் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் உள்ளது டகர்பஸ் கொழுப்பு சை என்ற பெயரில் செல்கிறது.\nஇஸ்மாயிலா சார் மனைவியை சந்திக்கவும். பட வரவு: டகர்பஸ்\nஇஸ்மாயிலா சார் மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதற்கான முடிவை எடுத்தார்- அவர் அதை ஒரு தொழில்முறை நிபுணராக மாற்றுவதற்கு முன்பு. தனது மனைவியிடமிருந்து தனக்கு கிடைக்கும் ஆதரவைப் பற்றி பேசுகையில், இஸ்மாயிலா ஒருமுறை டகர்பஸுக்கு அளித்த பேட்டியில் கூறினார்;\n\"ஃபேட் சை எனக்கு நிறைய ஆதரவளித்தது, நான் அதை ஒரு தொழில்முறை வீரராக மாற்றுவதற்கு முன்பே. எனது உணவுத் திட்டத்தையும், எனது பயிற்சி நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் நிர்வகிப்பவர் அவளே என்பதால் எனது தொழில் திட்டத்தில் அவர் கணிசமான பங்களிப்புகளைச் செய்தார். ஒரு கால்பந்து வீரருக்கு சோதனையானது மிகப்பெரியது என்பதால், சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். ”\nகீழேயுள்ள வீடியோ, இஸ்மாயிலா சார் தனது மனைவி ஃபேட் சை மீது வைத்திருக்கும் ஆழ்ந்த அன்பை சுருக்கமாகக் கூறுகிறது. அவர் மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொண்டதற்கு ஒரு முக்கிய காரணம் தோழமை.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - தனிப்பட்ட வாழ்க்கை\nஇஸ்மாயிலா சாரின் தனிப்பட்ட வாழ்க்கையை கால்பந்தாட்டத்திலிருந்து தெரிந்துகொள்வது அவரது ஆளுமையின் முழுமையான படத்தைப் பெற உதவும்.\nஇஸ்மாயிலா சர் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வது\nதொடங்கி, சரியான நேரத்தில் குடியேற அவர் எடுத்த முடிவிலிருந்து தொடங்குவோம். ஒரு நிலையான தொழில் வாழ்க்கையை விரும்பும் எந்தவொரு வருங்கால இளைஞனும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று நம்புபவர் இஸ்மாயிலா சர். யா��் தங்கள் வாழ்க்கையை அழிக்கும் விவகாரங்களைக் கொண்டிருந்தார்கள் என்ற சோதனையைத் தவிர்க்க இது தேவைப்படுகிறது.\nஇரண்டாவதாக, அவர் வாழ்க்கையில் ஒரு முறைசார் அணுகுமுறையைப் பயன்படுத்துபவர். சரியான நேரத்தில் சரியான விஷயம் வரும் என்று நம்பி, விஷயங்களை கட்டாயப்படுத்த சார் பயன்படுத்தப்படவில்லை. அவர் தனது சொந்த வேகத்தில் விஷயங்களைச் செய்ய விரும்புகிறார்.\nகடைசியாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில், இஸ்மாயிலா சர் எழுதும் நேரத்தில் 'பச்சை கலாச்சாரம்'இன்றைய கால்பந்து உலகில் மிகவும் பிரபலமானது. அவர் தனது மதத்தை தனது மசூதியில் சித்தரிக்கிறார் மற்றும் அவரது குடும்பத்தின் அன்பை இதயத்தில் வைத்திருக்கிறார், ஆனால் அவரது உடலில் பச்சை குத்தவில்லை.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - குடும்ப வாழ்க்கை\nஆரம்பத்தில் சண்டையிட்ட போதிலும், இஸ்மாயிலா சாரின் பெற்றோர் தங்கள் மகனை தனது ஆர்வத்தை பின்பற்ற அனுமதித்ததில் மகிழ்ச்சி அடைந்தனர், அது உண்மையில் பலனளித்தது. தையல் தொழிலைப் பயிற்சி செய்வது அவரது வாழ்க்கையில் அவருக்கு இன்னும் உதவியது. சார் படி;\n\"தையல் தொழிலை விட்டு வெளியேறிய போதிலும், நான் என் மாஸ்டர் தையல்காரருடன் தொடர்பில் இருந்தேன், இன்று அவர் என் குடும்பத்தின் ஆடை வடிவமைப்பாளராக மாறிவிட்டார்.\"\nபிரான்சுக்குச் செல்வதற்கு முன்பு, இஸ்மாயிலா தனது பெற்றோருக்கு பெருமை சேர்ப்பதாக சத்தியம் செய்தார், குறிப்பாக அவருக்காக அவர்கள் செய்த தியாகங்களுக்காக. அவரது அப்பா அப்துலாய் சர் நார் காட் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதை சமாளிப்பது கடினமாக இருந்தது. இன்று, அவர் தனது கனவுகளை மீண்டும் வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறார்.\nஇஸ்மாயிலா சாரின் உடன்பிறப்புகள் பற்றி: இஸ்மாயிலா சார் படி, அவரது நான்கு உடன்பிறப்புகளுடன் வளர்ந்தார். அவருக்கு ஒரு சகோதரர் இருக்கிறார், அவர் தனது தொழில் ஆலோசகரைப் போலவே செயல்படும் பாபிஸ் சார் மற்றும் கினே என்ற சகோதரியும் இருக்கிறார், அவர் அவருக்கு இரண்டாவது தாயைப் போன்றவர். அவரது உடன்பிறப்புகளில் மற்றொருவர் என்டேமி அமி என்றும் இளையவர் பதாரா என்றும் பெயரிடப்பட்டுள்ளது.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்ம���கள் - வாழ்க்கை முறை\nஇஸ்மாயிலா சாரின் வாழ்க்கை முறை குறித்து பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, அவர் ஒரு எளிய பையன் என்பதை நாங்கள் உணர்கிறோம் அதிக செலவு செய்யாத நடைமுறை தேவைகள். கீழே தனது நாட்டு வீரர் சீக ou க ou யாதேவுடன் கால்பந்து வீரர் இருக்கிறார், அவர்களுக்குப் பின்னால் இருக்கும் காரின் உரிமையைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை.\nஇஸ்மாயிலா சாரின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்வது. பட கடன்: Instagram மற்றும் DailyRecord\nநடைமுறை மற்றும் இன்பத்திற்கு இடையில் தீர்மானிப்பது தற்போது இஸ்மாயிலா சாருக்கு கடினமான தேர்வு அல்ல. எழுதும் நேரத்தில், சார்ர் கவர்ச்சியான கார்கள், பெரிய மாளிகைகள் போன்றவற்றைக் காணவில்லை, இது சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளை வாழும் கால்பந்து வீரர்களால் எளிதில் கவனிக்கப்படுகிறது.\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - சொல்லப்படாத உண்மைகள்\nஅவர் ஒருமுறை இணைந்து பணியாற்றினார் சாடியோ மேனே on அறம்: இஸ்மாயிலா சார் ஒரு கால்பந்து வீரர், அவர் களத்தில் மட்டுமல்ல, சிலர் செனகல் சமுதாயத்திலும் பிரகாசிக்கிறார்கள். கீழேயுள்ள புகைப்படத்தில், அவர் இணைந்து பணியாற்றுகிறார் சாடியோ மேனே தொண்டு காரணங்களுக்காக, அவை மிகவும் பின்தங்கியவர்களுக்கு உதவுகின்றன.\nஇஸ்மாயிலா சார் தனது மக்களுக்கு திருப்பிச் செலுத்துகிறார். பட கடன்: இன்ஸ்டாகிரா,\nஅவரது வேகம் மற்றும் சொட்டு மருந்து - ஃபிஃபா விளையாட்டாளர்களுக்கு ஒரு ஆசீர்வாதம்: ஃபிஃபாவில், மெதுவான வீரர்களை யாரும் ஆதரிப்பதாகத் தெரியவில்லை. வேகத்தைக் கொண்ட ஒரு பிளேயரைப் பயன்படுத்துவது நீங்கள் ஒரு தாக்குதலைத் தாக்குகிறீர்களா அல்லது துரத்துகிறீர்களா என்பது ஒரு முன்நிபந்தனை. எழுதும் நேரத்தில் 21 வயதான சார், ஃபிஃபா விளையாட்டாளர்களுக்கு வேகம் மற்றும் சொட்டு மருந்து திறன் வரும்போது ஒரு ஆசீர்வாதம்.\nஅவரது வயதைப் பொறுத்தவரை, இஸ்மாயிலா சார்'ஸ் பேஸ் அண்ட் டிரிபிள் என்பது ஃபிஃபா கேமர்களுக்கு ஒரு ஆசீர்வாதம். பட கடன்: சோஃபிஃபா, ஃபுட்ஹெட் மற்றும் கூனர்நியூஸ்\n… சாடியோ மானே மட்டுமே 27 ஆப்பிரிக்கா கோப்பை நாடுகளில் சார் 2018 ஐ விட வெற்றிகரமான சிறு சிறு துளிகளால் ஆனார்.\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் இஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை மற்றும் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. மணிக்கு LifeBogger, துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், கீழே கருத்துத் தெரிவிப்பதன் மூலம் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் யோசனைகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், மதிக்கிறோம்.\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nIdrissa Gueye சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nKalidou Koulibaly சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nசாடியோ மேன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 27, 2020\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 23, 2020\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 22, 2020\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்���ியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை © 2016-2020\nசாடியோ மேன் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nKalidou Koulibaly சிறுவயது கதை பிளஸ் அன்ட்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nIdrissa Gueye சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: ஏப்ரல் 15, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_list.php?CatBookId=124&page=2&sortid=4", "date_download": "2020-06-06T06:12:12Z", "digest": "sha1:WXCZRA2DRY5CVPOMXQHWHAODHDFSSJ7E", "length": 17576, "nlines": 58, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nபாலியல் கல்வி போதிக்கப்படுவது மட்டுமே, பாலியல் குற்றங்களை தடுக்கும் என்று அறிஞர்கள் பலர் கூறிவருகின்றனர். ஆனால், நம் மூத்தகுடியான அய்யன் திருவள்ளுவர் காமத்துப்பாலில் களவியலை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே போதித்துள்ளார். திருவள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறள் புகழ்பெற்ற இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படும் திருக்குறளை முப்பாலாக பிரித்தளித்துள்ளார் வள்ளுவர் பெருமான். கடைசிப்பாலாகிய காமத்துப்பாலில், களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. முப்பாலின் ஒரு பாலான காமத்துப்பால் இன்றைய அறிஞர்களால் ‘இன்பத்துப்பால்’ என்றே பெரும்பான்மையாக அழைக்கப்படுகிறது. ஆண், பெண் இடையே இன்பம் எப்படி உச்சம் அடைகிறது என்பதை வ���்ளுவரின் இரண்டடியை நமக்குக் கதை வடிவில் தந்து அசத்தியிருக்கிறார் நூலாசிரியர் கலை இலக்கியா. உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 காதலுக்கு உள்ள குணம் கள்ளுக்குக்கூட இல்லை. காதல் தன்னை நினைத்தாலே மகிழ்ச்சியைத் தருகிறது. கண்டாலே போதும். மகிழ்ச்சியைத் தருகிறது. கள்ளு இப்படி செய்யுமா உண்டால்தானே ஆக காதல் என்பது கள்ளை விட கொடிய போதை வாய்ந்தது என்பதை அய்யன் அன்றே சொல்லிவிட்டார். இந்த குறள் விளக்கத்தை கதை வடிவில் நாம் படிக்கும் போது அர்த்தங்கள் எளிதில் புரிபடுகின்றன. இதுபோன்று காமத்துப்பாலை கதைவடிவில் எளிய மொழியில் உருவாக்கி அளித்துள்ளார் நூலாசிரியர்.\nமனித உலகின் உயிர்ச்சுழற்சியே காதல்தான் ‘காதலிக்க நேரமில்லை’, ‘காதல் படுத்தும் பாடு’, ‘காதலுக்குக் கண்ணில்லை’, ‘காதல் போயின் சாதல், சாதல், சாதல்..’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட்டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம்’ - இப்படி, காதல் அனுபவங்களை நாவலாகவும், கவிதையாகவும், நாடகமாகவும், சினிமாவாகவும் காலம் காலமாகப் பதிவுசெய்து வைத்திருந்தாலும்... வெற்றியோ தோல்வியோ, காதல் பற்றி எப்போது பேசினாலும் கரும்புபோல இனிக்கவே செய்கிறது. அன்பு, நேசம், நளினம், ஆசை, மகிழ்ச்சி, உற்சாகம், தைரியம், வீரம், பெருமிதம், அடக்கம், வெட்கம், பாராட��டு, தூய்மை, நம்பிக்கை, ரகசியம், கற்பு - இவை அனைத்தும் காதலுக்கு மரியாதை தரும் வார்த்தைகள். ‘காதலுக்கு இலக்கணம்’ என்று பல்வேறு அறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் காதல் உணர்வுகளை இப்போதும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் உணர்வு என்பது பொதுவானது. எந்த வயதில், யாருக்கு, எப்போது காதல் உணர்ச்சி எழும் என்று சொல்ல முடியாது. ஆனால், அந்தக் காதல் உடனே நிறைவேற வேண்டும் என்று தவமாய் தவமிருப்பவர்கள் ஏராளம். காதல் கைகூடி வந்தபிறகு அதில் திளைத்து வாழ்பவர்கள் ஏராளம். அதே சமயத்தில், ‘காதல் தோல்வி’ என உயிரை மாய்த்துக்கொள்பவர்களும் ஏராளம் காதலில் தோல்வி அடையாமல், காதலை வளர்க்க விரும்புபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பத்து மந்திரங்களை, இந்த நூலில் அழகாகத் தொகுத்து எழுதி இருக்கிறார் எஸ்.கே.முருகன். காதலை ரசனை மிக்க வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள விரும்பும் காதலனும் காதலியும் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, காதல் உணர்வை அலட்சியப்படுத்தினால் ஏற்படும் விளைவுகள், பெற்றோர்களால் வரும் ஆபத்து, காதல் கல்யாணத்தால் சமூகத்தில் எழும் பிரச்னைகள்... என காதலைப் பற்றி முழு ஆராய்ச்சி செய்து, விறுவிறுப்பாக எழுதி இருக்கிறார் நூலாசிரியர். அனைவராலும் காதலிக்கப்பட வேண்டிய நூல் இது.\nby டாக்டர் டி.நாராயண ரெட்டி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல விஷயங்களில் ஆயத்தமாக முன் முடிவுகளைக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறோம். இதுவும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும். ஒருவருக்குத் தெரிந்த செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதுகூட இன்னொரு விளக்கை ஏற்றும் செயலே. அதுவும் அறிவியல் தனது பன்முகத் தன்மையால் உலகையே தன் கீழ்க் கொண்டுவந்துவிட்ட காலம் இது. அறிவியல், ஒவ்வொரு நாளும் புதிய புதிய உண்மைகளைப் பந்தி வைத்துக்கொண்டு இருக்கிறது. அதில் செக்ஸ் விஷயமும் விதிவிலக்கல்ல டாக்டர் நாராயண ரெட்டி அவர்கள் இந்தியாவில் செக்ஸுவல் மெடிசன் துறையில் புகழின் உச்சியில் இருப்பவர். அவர் தனது ஆய்வுப் பார்வையுடன் செக்ஸ் அறிவியல் உண்மைகளை இந்தப் புத்தகத்தில் தமிழ் வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் எளிய தமிழில் இனிய முறையில் செக்ஸுவல் மருத்துவ அடிப்படையில், நம்முடைய பல சந்தேகங்களுக்கும் பல முன் முடிவுகளுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் வேட்டுவைத்து தெளிவான பதிலை அறிவியல்பூர்வமாக வழங்குகிறது. டாக்டர் விகடனில் வெளிவந்து வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்கிறது. படிப்போம்... தெளிவோம்\nகாதலும் போருமாக வாழ்க்கையை ஆரம்பித்த மனித இனத்தில், பாலுறவு பழக்க வழக்கத்தையும், அதனால் ஏற்பட்டு வந்த உடல்ரீதியான - மனரீதியான மாற்றங்களையும், அறிவியல்பூர்வமாக விளக்கிச் சொல்கிறது இந்த நூல். முறையற்ற உடலுறவு, இனப்பெருக்கக் குறைபாடுகள், குழந்தை பிறப்பு, பாலியல் தொற்று நோய்கள், ஆணுக்கும் பெண்ணுக்கும் சுரக்கும் ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பற்றி எச்சரிக்கும் விதமாகவும் இந்த நூல் விளக்கிச் சொல்கிறது. கொலை, திருட்டு, பெண் கடத்தல், குழந்தை கடத்தல், கள்ளத் தொடர்பு, கட்டாய விவாகரத்து... என சமூகத்தில் நடக்கும் குற்றங்கள் அனைத்துக்கும் ஆரம்பக் காரணம், ஆண்-பெண் பாலியல் பிரச்னைகள்தான் என ஆதாரத்துடன் விளக்குகிறார் நூல் ஆசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. எனவே, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாலியல்ரீதியாக ஏற்படும் பிரச்னைகளை எப்படித் தீர்த்துக்கொள்வது, தொற்றுநோய்கள் வராமல் தடுக்கும் முறைகள் என்ன, குழந்தையின்மைக்கு என்ன காரணம், விவாகரத்தைத் தவிர்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன.. - இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கும் பாலியல் சிந்தனைகளையும், அதனால் விளைந்த சமூக மாற்றத்தையும், எழுந்த சிக்கல்களையும், தீர்வுகளையும் விஞ்ஞானபூர்வமாக அலசி ஆராய்ந்து, இந்த நூலில் பதில் தரும் விதமாக நூல் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆண்-பெண் உறவு மேம்பட கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள், திருமண பந்தம் நீடிக்கத் தேவையான வழிமுறைகள், பாலியல் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் ஆகியவை பற்றியும் இந்தத் தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்குத் தக்க தளமாக இந்த நூல் விளங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:49:12Z", "digest": "sha1:2EOJYAJV3K3BXDKCJVA6ZULCKJFULZWU", "length": 7888, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிகோலா பிரவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிக்கோலா ஜேன் பிரவுன் (Nicola Jane Browne, மடமாடாவில், பிறப்பு: செப்டம்பர் 14 1983); நியூசிலாந்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீராங்கனை ஆவார்.\nநியூசிலாந்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்[1]. 2005 மற்றும் 2009 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றார் மற்றும் 2010 ஐசிசி மகளிர் உலக டி 20 போட்டித் தொடரின் ஒரு வீராங்கனையாக இருந்தார். சாரா சுகிகாவாவுடன் நிக்கோலா பிரவுன் மகளிர் ஒருநாள் சர்வதேச போட்டிகள் வரலாற்றில் அதிகபட்சம் 7 வது விக்கெட் கூட்டணியை அமைத்தார்[2] (104 *) மகளிர் உலகக் கோப்பையின் வரலாற்றில் (139 *) அதிகமான சாதனையை சாரா மெக்லாசானுடன் 6 வது விக்கெட் கூட்டணியில் நிகழ்த்தினார்.[3] 2015 ஆம் ஆண்டு ஜனவரியில், நிகோலா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார்.\nபிறப்பு 14 செப்டம்பர், 1983 (வயது 35 ஆண்டுகள்)\nதுடுப்பாட்ட நடை வலது கை\nபந்தாட்ட முறை வலது கை\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\".\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சூலை 2019, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti/swift-dzire/user-reviews/looks", "date_download": "2020-06-06T05:38:24Z", "digest": "sha1:N3I6BYKRUKIC3L4KP2KD2TCYWSR4RA75", "length": 15727, "nlines": 438, "source_domain": "tamil.cardekho.com", "title": "Maruti Swift Dzire Looks Reviews - Check 11 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand மாருதி ஸ்விப்ட் டிசையர்\nமுகப்புநியூ கார்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி டிசையர்மதிப்பீடுகள்looks\nமாருதி டிசையர் பயனர் மதிப்புரைகள்\nபெட்ரோல்23.26 க்கு 24.12 கேஎம்பிஎல்மேனுவல்/ஆட்டோமெட்டிக்\n*எக்ஸ்-ஷோரூம் வில�� in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி மாருதி டிசையர்\nஅடிப்படையிலான 58 பயனர் மதிப்புரைகள்\nமாருதி டிசையர் looks பயனர் மதிப்புரைகள்\nQ. Does Dzire 2020 எல்எஸ்ஐ has ரேடியோ மற்றும் ac அம்சங்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\ndual ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ்\nடிசையர் விஎக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ ஏடிCurrently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ்Currently Viewing\nடிசையர் இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடிCurrently Viewing\nஎல்லா டிசையர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் between 3 க்கு 6 லட்சம்\nடிசையர் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 2853 பயனர் மதிப்பீடுகள்\nbased on 3308 பயனர் மதிப்பீடுகள்\nbased on 877 பயனர் மதிப்பீடுகள்\nbased on 90 பயனர் மதிப்பீடுகள்\nbased on 550 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 22, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-indias-gs-lakshmi-becomes-first-female-icc-match-referee-skd-155167.html", "date_download": "2020-06-06T03:38:16Z", "digest": "sha1:NWQQSNEEELUV6HPUSHFKR7IRMEZKVCBB", "length": 9101, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்! |India's GS Lakshmi becomes first female ICC match referee skd– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்\nஅவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முதல் பெண் ரெஃப்ரியாக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமி தேர்வாகியுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லெட்சுமிக்கு வயது 51. அவர், பெண் கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார். அவர், 2008-2009-ம் காலகட்டத்தில் உள்நாட்டு பெண்கள் போட்டியில் 3 ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகளுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றியுள்ளார்.\nஅவர், தற்போது சர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் முதல் பெண் ரெஃப்ரியாகத்(referee) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர��வ அறிவிப்பை இன்று ஐ.சி.சி வெளியிட்டது.\nசர்வதேச கிரிக்கெட் ஆணையத்தின் ரெஃப்ரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பேசிய ஜி.எஸ்.லெட்சுமி, ‘ஐ.சி.சியின்குழுவில் என்னைத் தேர்ந்தெடுத்தது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவமாக கருதுகிறேன். நான், நீண்ட காலமாக கிரிக்கெட் வீரராக இருந்துள்ளேன். மேலும், மேட்ச் ரெஃப்ரியாகவும் இருந்துள்ளேன். சர்வேதச அரங்கில் பணியாற்றுவதற்கு என்னுடைய விளையாட்டு வீரர் அனுபவமும், ரெஃப்ரியாக இருந்த அனுபவமும் உதவும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...\nChennai Power Cut: சென்னையில் இன்று (06-06-2020) மின்தடை எங்கெங்கே..\nசர்வதேச கிரிக்கெட்டில் முதல் பெண் ரெஃப்ரியாக தேர்வான இந்தியர்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் மீது சூதாட்ட புகார் - ஐசிசி விசாரணை\nரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் - தேதிகள் அறிவிப்பு\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம்\nபொது முடக்கம் தளர்வு: ரிலீஸ் தேதியை பிடிப்பதில் போட்டியிடும் ஹாலிவுட் படங்கள்\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா தொற்று : வீட்டில் இருந்தே வழக்குகளை விசாரிக்குமாறு தலைமை பதிவாளர் அறிவிப்பு\nபத்தாயிரத்தை நெருங்கியது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை: எப்படி சமாளிக்கப்போகிறது சென்னை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bjp-led-ndas-loses-its-strength-in-lok-sabha-366668.html", "date_download": "2020-06-06T03:28:29Z", "digest": "sha1:JNLO7IQ5Z5S3LPDNSHT5UGCYNS2YZT6O", "length": 8942, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nபாஜகவில் கூட்டணியில் இருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகியதை அடுத்து, லோக் சபாவில் பாஜக கூட்டணியின் பலம் மேலும் குறைந்து உள்ளது.\nகூட்டணியில் இருந்து வெளியேறிய ஆர்எல்எஸ்பி... பாஜகவின் பலம் மேலும் குறைந்தது-வீடியோ\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nநிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nசேலம்- சென்னை எட்டுவழிச் சாலை திட்டம்- கொந்தளித்த வைகோ\nதோனியின் அமைதிக்கு காரணம் நாட்டின் பிரதமர் தான் அவரது மனைவி சாக்ஷி கூறி உள்ளார்.\nதந்தைக்கு காரோட்டியாக மாறிய மகள்... கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\nஇந்தியாவில் அடுத்தடுத்து ஏற்படும் புயல், நிலநடுக்கம்.. என்ன காரணம்\n\" 'ஒன் இந்தியா'வின் 05-06-20 டெய்லி ஸ்பெஷல் அப்டேட்\nலடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து\n3 மாத இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கக் கூடாது.. உச்சநீதிமன்றம் பரிந்துரை\n2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான்\nகும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மான்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/199619?ref=archive-feed", "date_download": "2020-06-06T04:53:41Z", "digest": "sha1:VOJ7X6QNI7BNNTJFTCYLUSNOWBYQRUWI", "length": 9896, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "காதல் விவகாரத்தை தட்டி கேட்க சென்றதால் நடந்த விபரீதம்! விரட்டி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதல் விவகாரத்தை தட்டி கேட்க சென்றதால் நடந்த விபரீதம் விரட்டி கொலை செய்ய முயற்சித்த பயங்கரம்\nதமிழகத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ரவுடியை வெட்டி கொலை செய்ய முயன்ற நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ்(40). ரவுடியாக இருக்கும் இவருக்கு வெங்கடேசன் என்ற மைத்துனர் உள்ளார்.\nவெங்கடேசன் அப்பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார்.\nஇந்நிலையில் அப்பெண்ணின் மூத்த மகளை, பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் விஜய்பாபு(22) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.\nஇதை அறிந்த வெங்கடேசன், விஜய்பாபுவை சந்தித்து தட்டிக்கேட்டதுடன், அவரை தாக்கியும் உள்ளார்.\nஇது விஜய்பாபுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால் தனது நண்பர்களான விமல்(21), குமார்(25) மற்றும் கீழப்புதூர் அன்பழகன்(19) ஆகியோருடன் சென்று வெங்கடேசனை வெட்டி கொல்ல திட்டம் தீட்டியுள்ளனர்.\nஅதன் படி அங்கிருக்கும் ராமமூர்த்தி நகரில் உள்ள சங்கிலியாண்டவர் கோவில் அருகில் ரவுடியான ஜேசுதாசுடன், வெங்கடேசன் பேசிக்கொண்டிருந்தார்.\nஅப்போது இவர்கள் வருவதைக் கண்ட வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். அவரை விஜய்பாபு தனது நண்பர்களுடன் சேர்ந்து விரட்டிச்சென்றார்.\nஅவர்களை ரவுடியான ஜேசுதாஸ் தடுத்து நிறுத்தி திட்டினார். இதனால், ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அரிவாளால் ஜேசுதாசை தலை மற்றும் இதர பகுதியில் வெட்டிக் கொல்ல முயன்றனர். ரத்த வெள்ளத்தில் ஜேசுதாஸ் மயங்கி கீழே விழுந்ததும் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.\nஇதுகுறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நேற்று விஜய்பாபு மற்றும் அவரது நண்பர்களான விமல், அன்பழகன், குமார் ஆகியோர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/900468.html?fbclid=IwAR25SlnYzEzMhoFiKauAe9Csodz3M3cce7v1ZAn8TZ_iL0GFiwIuHT0LPME", "date_download": "2020-06-06T05:28:19Z", "digest": "sha1:5WQZ4SMTSBWPQPKH2BZQGNHD4HASBMKR", "length": 7091, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தெஹிவளையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு", "raw_content": "\nதெஹிவளையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\nFebruary 12th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகொழும்பு – தெஹிவளை நெதிமால பகுதியில் உள்ள வீட்டிற்கு முன்பாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஇந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற குடும்பத் சண்டையை அடுத்து, கூரிய ஆயுதம் ஒன்றில் தன்னைதானே தாக்கிக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து, காயமடைந்த நபரை மீட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் தூசு துகல்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு\nபகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்\nசீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களை இராணுவ முகாமிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை\nதீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர்\nநான்கு மாவட்டங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரிப்பு – சுற்றுலாப்பயணிகளுக்கும் தடை\nநாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று\nஎனக்கோ அல்லது எனது குடும்பத்திற்கோ அமெரிக்க வங்கிகளில் எவ்வித கணக்குகளும் இல்லை – ரிஷாட்\nஓ.எம்.பி. அலுவலகத்தினால் எந்த பயனும் இல்லை – லீலாதேவி ஆனந்த நடராஜா\nமுன்னாள் தலைவர்கள் செய்த தவறையே கோட்டாவும் செய்கின்றார் – ஸ்ரீநேசன்\nயானை சின்னத்திற்கு சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – எஸ்.எம் மரிக்கார்\nதெஹிவளையில் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\nகொழும்பை அண்மித்த பகுதிகளில் தூசு ��ுகல்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு\nபகிடிவதைக் குற்றச்சாட்டு: இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட மாணவனின் வீடு மீது தாக்குதல்\nசீனாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மாணவர்களை இராணுவ முகாமிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை\nதீமையளிக்கக் கூட நினைக்காத தமிழ் சமூகம் இன்று தீமையை நோக்கிச் செல்கிறது- வடக்கு ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/OTAyNjY1/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88!--%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2020-06-06T04:59:18Z", "digest": "sha1:EAW65TCMMN2P2VO4DITPLDKIG5B3A3RT", "length": 12839, "nlines": 76, "source_domain": "www.tamilmithran.com", "title": "தனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை! - கஸ்தூரிராஜா", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லை\nஒன்இந்தியா 4 years ago\nதனுஷுக்கு சினிமாவில் நடிக்க விருப்பமில்லாமல்தான் நடிக்க வந்தார் என்று இயக்குநர் கஸ்தூரிராஜா கூறினார்.\nநேற்று நடந்த பாரப்க்கத் தோணுதே படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், \"இந்த மாதிரி சிறியபடங்கள் ஒடினால்தான் சினிமா நன்றாக இருக்கும்.மேலும் 10 படங்கள் வரும். இதுதான் சினிமா.\nஎல்லாருமே ஒரு காலத்தில் புதுமுகங்கள்தான். ஸ்ரீகாந்த்தேவா இங்கே இருக்கிறார். ஒருகாலத்தில் தேவாவின் இசையில் 5 படங்கள் இயக்கினேன். ஐந்தும் வெற்றி. அவர் மகன் இந்த ஸ்ரீகாந்த்தேவா அப்போது கீபோர்டு பிளேயர். சாப்பாடு கூட அவரது ஒலிப்பதிவுக் கூடத்தில்தான். அவர்கள் வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிடுவேன். அவ்வளவு சுதந்திரம் இருக்கும்.\nஇளையராஜாவிடம் சுதந்திரமாக இருக்க முடியுமா பேச முடியுமா மூச்சுக் கூட சத்தமாக விட முடியாது. அவரை வைத்து பெரிய ஆளானவர்கள் பல பேர். நானும் அவரால் வளர்ந்தவன்தான். அவர் என்னிடம் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பார். இப்போது காலம் மாறிவிட்டது.\nஎன் மூத்தமகன் செல்வா என்னை ஏன் கதாநாயகனாக்கவில்லை என்கிறான். தனுஷ் என்னை ஏன் நடிக்க விட்டே என்கிறான்.\nஇங்கு வந்துள்ள நட்டியிடம் நான் ஒரு கதை சொன்னேன். நடிக்க மறுத்துவிட்டார். இது பெரிய கதாநாயகர்கள் செய்யவேண்டிய கதை எனக்குச் சரிப்பட்டு வராது என்றார��.\nஅவர் எடுத்த முடிவு சரியானது. சிலவற்றைச் சொல்ல சில முகம் தேவை. அதுதான் முகப் பொருத்தம் என்பது .அவர் 'சதுரங்க வேட்டை'யில் நன்றாக நடித்திருப்பார்.அதுதான் அவரது முகப் பொருத்தம்.\nநான் முதல்படம் இயக்கியபோது ராஜ்கிரண் பெரிய கதாநாயகர்களிடமெல்லாம் என்னை அழைத்துச் சென்றார் .விஜயகாந்திடம் கதை சொன்னேன். மறுத்து விட்டார். அது 'இரவுப் பூக்கள்' சமயம்... சத்யராஜிடம் கதை சொன்னேன்.மறுத்துவிட்டார். அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை வரவில்லை. சத்யராஜ் இதெல்லாம் ஒரு கதையா என்றார். சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா.. நான் இப்போதுதான் முழுக்கை சட்டையிலிருந்து அரைக்கைச் சட்டைக்கு வந்திருக்கிறேன் என்றார்.\nபாரதிராஜா எடுக்கிறாரே என்றேன். அவர் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நீங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா என்றார். நான் புதுமுகம் என்பதால் யாரும் நம்பவில்லை.\nஇப்படிப் பலவற்றை கடந்துதான் முதல் படம் எடுத்தேன். எல்லா அறிமுகங்களும் இப்படிப்படட அவமானங்களும் வலிகளும் போராட்டங்களும் கடந்துதான் வந்திருக்கிறார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினியும் கூட இப்படிப்பட்ட அவமானங்களைக் கடந்துதான் உயர்ந்து வந்திருக்கிறார்.\nஅப்போது எனக்குள் ஈகோ எப்படி அவர்கள் அப்படிச் சொல்லலாம் என்று. ஆனால் அவர்கள் நடிக்காததால் முடிவு நல்லதாகவே முடிந்தது. இயக்குநர் ஒருவர் கற்பனையில் ஏதேதோ நினைக்கலாம். மற்றவர் வேறு மாதிரி உணரலாம். அதுவே திசையை மாற்றி விடும் . 'என் ராசாவின் மனசிலே' வுக்கு நான் நினைத்த கதையில் 'பெண் மனசு ஆழமுன்னு ' என்கிற அந்தப் பாட்டெல்லாம் கிடையாது. காட்சியிலும் இல்லை.\nஆனால் இளையராஜா அந்தப் பாடலைப் போட்டார். காட்சிகள் இல்லை. எடுக்கவில்லை என்றேன். போய் எடு என்றார். அப்போது என்னவோ நம் கனவு சிதைக்கப்பட்டதைப் போலத் தெரியும் நம் கனவு மற்றவர்களுக்குத் தெரியவில்லை என்று நினைப்போம். அப்படித்தான் அன்றும் நினைத்தேன். ஆனால் அவர் பாடல் பெரிய பலமானது.\nதயாரிப்பாளர் அமைவது சிரமம். இயக்குநர் என்னென்னவோ கற்பனை செய்யலாம். கப்பல் வருவது போலக் கற்பனை செய்யலாம். கப்பல் கொண்டுவர ஒரு கிறுக்கன் தயாரிப்பாளர் பணத்துடன் வரவேண்டும்,\" என்றார்.\nஇறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்; ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உ��ிரிழப்பு...\nஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் பலி அதிகரிப்பா\nபிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு\nலடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா : பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியதால் அதிர்ச்சி\nசபரிமலையில் 8 முதல் தரிசனம்\nநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் திருப்பம் காட்டுப்பன்றிக்கு வைத்த தேங்காய் வெடியால் யானை சாவு: தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது\n புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 80,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்வு; 6642 பேர் பலி\nமேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்பு\nகுற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nசென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 பயணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து\n5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,36,657-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/30/nirmala-sitharaman-vs-24rd-pulikeesi-video/", "date_download": "2020-06-06T04:09:25Z", "digest": "sha1:LIG6FIUEX36AMGDZ7QO4XPT6OOXJA46P", "length": 21442, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட��டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு கட்சிகள் பா.ஜ.க நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி - வீடியோ\nநிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பாரதிய ஜனதாவுக்கு டெல்லிக்கட்டு நடத்தினார்கள் தமிழக மக்கள். மோடி எதிர்ப்பு முழக்கம் தமிழ் மக்களின் தேசிய முழக்கமானது. ஆத்திரமுற்ற பாஜக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை அனுப்பியது. வந்தவரோ அந்த ஆத்திரத்தை பலமடங்கு கூட்டிவிட்டார்.\nநிர்மலா சீத்தாராரமனின் பத்திரிகையாளர் சந்திப்பு வீடியோக்கள் யூ டியூப்பில் வெறுப்புக்களை அள்ளுகின்றன. இங்கே 54 பேர் விரும்புகிறார்கள் என்றால் 445 பேர் வெறுக்கிறார்கள்\nஎவ்வளவுதான் பணிவாகப் பேசுவதாக நினைத்து பேசினாலும் அல்லது முயற்சி செய்தாலும் பார்ப்பனத் திமிரும், மேட்டிமைத் தனமும் தான் அவரின் பேச்சில் இயல்பாக வெளிப்படுகிறது. உடல் மொழியே மிதமிஞ்சிய அலட்சியத்துடன் மிரட்டுகிறது. அதனால் தான் அவர் பேட்டிக்கு YOUTUBE -ல் வெறுப்புக்கள் குவிந்து வருகின்றது.\n“நுணலும் அதாவது தவளையும் தன் வாயாலே கெடும். பாஜக-வும் தன் கையாலே புழுதி வாரித் தூற்றிக் கொள்ளும்.”\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nஎன்னங்க முன்சாம், எழும்பூர் கிறக்கம் இன்னும் இறங்கலியா \nஅப்புடியே கொடி எரிக்கப்பட்டு இருந்தாலும், எரிச்சவன புடிச்சு விசாரிச்சா அவன் RSS காரனா தான் இருப்பான். ஏன்னா, ஒங்க வரலாறு அப்புடி, கோ���ில்ல நீங்களே மாட்டு கரிய வீசவேண்டியது, முஸ்லீம் வீசிட்டான்னு சொல்லுறது. பாகிஸ்தான் கொடிய நீங்களே ஏத்தவேண்டியது, முஸ்லீம் ஏத்திட்டான்னு சொல்லுறது. உங்க கட்சி ஆபீஸ்க்கு நீங்களே குண்டு வைக்கவேண்டியது, முஸ்லீம் வச்சுட்டான்னு சொல்லுறது. தற்கொலை செஞ்சுக்கிட்ட BJPகாரன கொலை பண்ணிட்டாங்க, மோடிக்கு செருப்பு மாலை போட்டாங்கன்னு சொல்லி, கலவரம் பண்ண வேண்டியது, கடைசில பாத்தா, ஏற்கனவே கல்யாணம் ஆன அந்த கழிசடை பக்கத்து வீட்டுக்காரி கூட கள்ள காதல் பண்ணி, அது வீட்டுக்கு தெரிஞ்சு அசிங்கப்பட்டு தற்கொலை பண்ணி செத்து போயிருக்கான், மோடிக்கு செருப்பு மாலை போட்டது RSS காரன். நீங்க பண்ணதுள்ள ஒண்ணாச்சும் உண்மையா அப்புடியே தான் இதுவும் இருக்கும், நீங்களே கொடிய எரிச்சு, பழியை அடுத்தவன் மேல போட்டு இருப்பீங்க அப்புடியே தான் இதுவும் இருக்கும், நீங்களே கொடிய எரிச்சு, பழியை அடுத்தவன் மேல போட்டு இருப்பீங்க\nஅது எப்புடிடா எவ்வளவுதான் காரி துப்பி அசிங்கப்பட்டாலும், அத தொடச்சிகிட்டு சிரிச்ச மேனிக்கே வந்து மீடியால பேசுறீங்க\nதிரு. ராக்கி அவர்களுடைய பட்டியலில், எவனோ ஒரு ஆர்எஸ்எஸ்காரன் பைக்கில் பின்லேடன் படத்தை ஒட்டி வைத்திருந்ததையும் சேர்த்துக் கொள்ளவும்.\nதிரு ராக்கி அவர்களுடைய பட்டியலுக்கு ஆதாரம்\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/01/1100.html", "date_download": "2020-06-06T04:42:18Z", "digest": "sha1:YHEPN2UT4QBPXHSI5APYR5BCSUDZWJXO", "length": 24150, "nlines": 439, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: விஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு", "raw_content": "\nவிஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு\nமுன்பு 'அக்ரஹாரத்தில் கழுதை' என்கிற ஜான் ஆபிரகாமின் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதை அறிந்த போது மிகுந்த பரவசத்துடன் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன். ஆனால் கழுதை மிகப் பலமாக என்னை உதைத்ததில் ஜெயமோகன் ஆபிதின் உட்பட பலர் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த முறை அது நடக்காது. ஏ��ெனில் முந்தைய படத்தை நான் பார்க்காமலிருந்ததால் அந்த விபத்து நிகழ்ந்தது.\nவிஜய் டிவியில் இன்று (17.01.2011) மாலை 04.00 மணிக்கு (இந்திய நேரப்படி) ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் 'ஒரே கடல்' (2007) என்னும் மலையாளத் திரைப்படம் (தமிழ் டப்பிங்கில்) ஒளிபரப்பாகிறது. மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரேன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். லோக் சபா தொலைக்காட்சியில் இதை முதன் முறையாக பார்த்த போது இந்தியத் திரைப்படங்களில் இப்படிக்கூட முதிர்ச்சியான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளதா என அதிசயத்துப் போனேன். சுவாரசியம் கருதி இந்தப் படத்தைப் பற்றி எதையும் எழுத மாட்டேன். பாலியல் சார்ந்த உறவை காட்சி ஊடகத்தில் இத்தனை நுட்பமாக, முதிர்ச்சியாக வெளிப்படுத்த முடியுமா என்று இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லையென்றாலும் மீரா ஜாஸ்மினும் அதற்கு ஈடுகொடுத்திருப்பதுதான் ஆச்சரியம்.\nகலாசார காவலர்களும் கற்பு போன்ற கற்பிதங்கள் குறித்து இன்னும் ஒட்டடை படிந்த சிந்தனைகளை சுமந்திருக்கும் பழமைவாதிகளும் இந்தப் படத்தை தவிர்ப்பது நன்று. இது முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கானது என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.\nஇதுவரை இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள், இதை தவறவிடாமல் பார்க்க வேண்டுகிறேன். திரைப்படங்களில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களிடமும் இதை பகிரவும் பிறகு பின்னுட்டத்தில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.\n(தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும்).\nPosted by பிச்சைப்பாத்திரம் at 10:00 AM\nLabels: அறிவிப்பு, சினிமா, பதிவர் வட்டம், பரிந்துரை\nஅலுவலகம் இருக்கும் போது போடுறாங்களே\nபோன வாரமே பார்த்துவிட்டேன் சிங்கபூர் விஜய் டிவில் தமிழ்லில் இது மாதிரி படம் எடுக்க வாய்ப்பு இல்லை...\nஇங்கே கனடாவில் தமிழ் மொழிபெயர்ப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. முன்னர் மலையாள மூலத்திலும் பின்னர் தமிழிலுமாக இரண்டுமுறை பார்த்து இருக்கின்றேன். படம் பிடித்திருந்தது என்றே சொல்லவேண்டும். படம் மலையாளத்தில் வெளியான காலத்திலேயே கானா பிரபா இது பற்றி ஒரு பகிர்வை செய்திருக்கின்றார்\nஆஹா.. எங்க வீட்ல விஜய் டிவி எடுக்காதே.\n.... நான் இந்த பக்கத்திற்கு புதியவன் .. அருமையான திரைக்காவியம் நண்பரே. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் இத்திரைபடத்தை பார்த்து இருக்கிறேன் .. அதன் யதார்த்தமும் ,கவிதுவார்தமும் என்னை பிரமிக்கவைத்தது . அப்பொழுதே ஓர்குட் இணைய தலத்தில் ஒரு கருத்து கட்டுரையும் எழுதி இருந்தேன் . அதன் இறுதி காட்சி சமூக கட்டமைப்பின் சாரத்தை உடைத்து பார்த்தது என்றாலும் . கற்பென்பது பெண்ணிற்க்கானது மட்டும் அல்ல அது மொத்த சமூகதிர்க்குமனது என்ற என் எண்ண கோட்ப்பாட்டின் படி , நம் சமூக தளத்திலோ அல்லது குடும்ப அமைப்பிலோ அதை அனுமதிக்கும் மனப்பாங்கு சாமான்யனாய் வாழும் எனக்கு வரவில்லை ..\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nநாஞ்சிலுக்கு பாராட்டு விழா - மதுரையில்\nநாளைய சினிமா - கருத்தரங்கம் - தமிழ்ச் சங்கமம்\n2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)\nவிஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு\n2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)\nநாஞ்சில் நாடன் பாராட்டு விழா (3)\nநாஞ்சில் நாடன் பாராட்டு விழா (2)\nநாஞ்சில் நாடன் பாராட்டு விழா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=222797&lang=ta", "date_download": "2020-06-06T04:20:11Z", "digest": "sha1:IZ6WLSWLGTRLWODO3LU3W7BDWJZIOFUR", "length": 7586, "nlines": 64, "source_domain": "telo.org", "title": "ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு", "raw_content": "\nசெய்திகள்\tசீன தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்\nசெய்திகள்\tஇராணுவமயமாக்கல் மிகவும் தீவிரம் ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அமைப்பு வன்மையான கண்டனம்\nசெய்திகள்\tவடக்கு, கிழக்கும் பௌத்த பூமி தமிழர்கள் புலம்புவதில் பயனில்லை என்கிறார் ஞானசாரர்\nசெய்திகள்\tஊரடங்கு சட்டம் தொடர்பான விசேட அறிவித்தல்\nசெய்திகள்\tஇலங்கையில் முதலீடு செய்ய இந்தியா எதிர்பார்ப்பு\nசெய்திகள்\tபொதுத்தேர்தலின் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவர் தெரிவு இடம்பெறும்\nதற்போதைய செய்திகள்\tநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு\nசெய்திகள்\tநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்\nதற்போதைய செய்திகள்\tஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது\nசெய்திகள்\tமக்கள் ஆணை கிடைக்காவிட்டால், நாம் எதிர்க்கட்சியாக செயற்படுவோம் – தயாகமகே\nHome » செய்திகள் » ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிப���ித் தேர்தல் நவம்பர் 15இல் நடைபெற வாய்ப்பு\nஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு எதிர்வு கூறியுள்ளது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை தேர்தல் ஆணைக்குழு நேற்று (17) அழைத்திருந்தது.\nஇதன் போது, ஜனாதிபதித் தேர்தல் பெரும்பாலும் நவம்பர் 15ஆம் திகதி நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் அடுத்த வாரத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு அறிவித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப்பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டார்.\n« ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்: சமூகத்துக்கு அனுகூலமா, பிரதிகூலமா\nசீனாவுக்கு வாய்ப்பளிப்பதால் பறிபோகும் கிழக்கு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=3", "date_download": "2020-06-06T04:47:30Z", "digest": "sha1:LT6QRYQL6KIIQJXMRDOBAEXFAZXGKJIY", "length": 4197, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபுதிய விடியல் - 21/05/...\nபுதிய விடியல் - 08/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nஇன்றைய தினம் - 06/05/2020\nபுதிய விடியல் - 07/05/...\nநேர்படப் பேசு - 06/05/...\nஇன்றைய தினம் - 06/05/2020\nபுதிய விடியல் - 06/05/...\nநேர்படப் பேசு - 05/05/...\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204386", "date_download": "2020-06-06T03:54:27Z", "digest": "sha1:7OWUHSGGBS5E3Q2HSL7QAQ6BMVTUJIGB", "length": 9188, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டில் தன்னை நிர்வாணமாக நடனமாட சொன்னதாக கதறிய தமிழக இளம்பெண்.. தற்போது அவரின் நிலை என்ன\nவெளிநாட்டில் உள்ள பாரில் தன்னை நிர்வாணமாக நடனமாட வற்புறுத்தி பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறிய இளம்பெண் இது தொடர்பாக பொலிசாரிடம் மன்னிப்பு கேட்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகோட்டூர்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.விஜயலட்சுமி. இந்நிலையில், விஜயலட்சுமி மீது அவரின் மகள் கேண்டி சமீபத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅப்போது கேண்டி கூறுகையில், என் அம்மா இன்ஸ்பெக்டரா இருக்காங்க. என்னுடைய அம்மாவும், அப்பாவும் என்னை வற்புறுத்தி ஒரு வருடமாக துபாய் பாரில் நிர்வாணமாக ஆட வைத்து பணம் சம்பாதித்தார்கள்.\nஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் அங்கிருந்து வெளியேறி என் அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். ஆனால் அங்கேயும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமைப்படுத்தி இழுத்து சென்றார்கள்.\nஎன் அம்மா பொலிஸ் என்பதால் அவரை பற்றி யாரும் புகார் எடுக்க மறுக்கிறார்கள். இதனால என் உயிருக்கு ஆபத்து உள்ள நிலையில் என்னையும் என் அண்ணன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்நிலையில், முறையிட்ட பொலிசாரிடமும் சொந்தக்காரர்களிடமும் தான் மன்னிப்பு கேட்க போவதாக கேண்டி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 26.4.2019 அன்று, என் அண்ணன், மற்றும் அண்ணி ஆகியோருடன் கொடுத்த குடும்ப பிரச்சனையை, செய்தியாளர்களிடம் தெரிவித்ததில், அது சம்பந்தமாக காவல் துறையிடமும், தன் உறவினர்கள், நண்பர்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் மன்னிப்பு கேட்க நாளை வருகிறேன் என தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/202004?ref=archive-feed", "date_download": "2020-06-06T06:04:42Z", "digest": "sha1:EVYB472HKH56GAPNLRCLXGA2IFVRRIIY", "length": 8926, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "ஷமீமா பேகம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஷமீமா பேகம் குறித்து பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட பகீர் தகவல்\nசிரியாவில் அகதி முகாமில் வசித்து வரும் ஷமீமா, தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தும் ஆடைகளை தயாரித்ததாக பிரித்தானிய உளவுத்துறையினர் பிரதமர் தெரசா மே-க்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியாவில் இருந்து 15 வயதில் தப்பி சென்ற ஷமீமா பேகம் (19), சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில் வசித்து வருகிறார்.\nசமீப காலமாகவே அவர் பிரித்தானியாவிற்கு வர விருப்பம் தெரிவித்து வந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதோடு, குடியுரிமையை ரத்து செய்து உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித் நடவடிக்கை மேற்கொண்டார்.\nஇதற்கிடையில் அவருக்கு பிறந்த 3வது குழந்தையும் உயிரிழந்தது. தான் சிரியாவில் இருந்த சமயத்தில் வெறும் மனைவியாக மட்டுமே இருந்தேன்.\nஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. எந்த பயங்கரவாத செயல்களுக்கும் உடந்தையாக இருந்ததில்லை என தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் பிரித்தானிய உளவுத்துறையில் வேலை செய்துவரும் மூத்த அதிகாரி ஒருவர் பகீர் தகவலை பத்திரிகை ஒன்றின் வாயிலாக வெளியிட்டுள்ளார்.\nஷமீமா சிரியாவில் இர���ந்த சமயத்தில், தற்கொலை படையினர் உடுத்தும் வெடிகுண்டுகளுடன் சேர்ந்த பெல்ட் தயாரிக்க உதவியிருக்கிறார். அந்த குண்டுகள் வெடிக்காமல் அவற்றை அகற்ற முடியாத அளவிற்கு ஷமீமா தைத்து கொடுத்து வந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.\nமேலும், இதுகுறித்து பிரதமர் தெரசா மே மற்றும் உள்துறை செயலாளர் சாஜித் ஜாவித் ஆகியோருக்கும் தகவல் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-06-06T06:15:12Z", "digest": "sha1:PKQ2WG6BIUP2VFUTAVN3JPZDDATE574Y", "length": 31060, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேப் டவுன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(கேப் டவுண் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகடற்கரையில் இருந்து சமவெளிமுகட்டு மலை நோக்கிய கேப் டவுன் நகரின் தோற்றம்\nஅடைபெயர்(கள்): தாய் நகரம், அல்லது The Tavern of the Seas\nகுறிக்கோளுரை: Spes Bona (\"நன்நம்பிக்கை\")\nமேற்குக் கேப் மாகாணத்தில், கேப் டவுன் பெருநகரப் பகுதியின் அமைவிடம்.\nகேப் டவுன் (Cape Town) தென்னாபிரிக்காவில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் ஆகும். இது மேற்குக் கேப் மாகாணத்தின் தலைநகரமும், தென்னாபிரிக்காவின் சட்டவாக்கத் தலைநகரமும் ஆகும். இங்கேயே தேசிய நாடாளுமன்றமும், வேறு பல அரச அலுவலகங்களும் அமைந்துள்ளன. கேப் டவுன், இதன் துறைமுகத்துக்காகப் பெயர் பெற்றது. இது தென்னாபிரிக்காவின் மிகப் பெயர் பெற்ற சுற்றுலா மையமும் ஆகும்.\nகேப் டவுன் தொடக்கத்தில், டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியால், கிழக்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தூரகிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்குச் செல்லும் டச்சுக் கப்பல்களுக்கான வழங்கல் மையமாக உருவாக்கப்பட்டது. இது நிகழ்ந்தது சூயெஸ் கால்வாய் கட்டப்படுவதற்கு 200 ஆண்டுகள் முன்பாகும். தென்னாபிரிக்கவின் முதல் ஐரோப்பியக் குடியேற்றம், ஜான் வான் ரீபெக் என்பவரால் 1652 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் நிறுவப்பட்டது. கேப் டவுன் மிக விரைவிலேயே அதன் தொடக்க நோக்கத்துக்கும் மேலாக வளர்ச்சியடைந்தது. ஜொகானஸ்பர்க் நகரம் வளர்ச்சியடையும் வரை இதுவே தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமாகவும் இருந்தது.\n2007 ஆம் ஆண்டின் சமுதாயக் கணக்கெடுப்பின்படி கேப் டவுனின் மக்கள்தொகை 3.5 மில்லியன் ஆகும். இதன் பரப்பளவான 2,455 சதுர மைல்கள், ஏனைய தென்னாபிரிக்க நகரங்களிலும் பெரியதாகும். இதன் விளைவாக இதன் மக்கள்தொகை அடர்த்தி, ஒப்பீட்டளவில் குறைந்த அளவான ஒரு கிலோமீட்டருக்கு 1,425 மக்கள் என்ற அளவில் உள்ளது. கேப் டவுன், பிரான்சின் நைஸ் நகருடனும், இஸ்ரேலின் ஹைஃபா நகருடனும் இணை நகரம் ஆக்கப்பட்டுள்ளது.\n2.1 சிட்டி பவுல் புறநகர்\n2.2 அட்லாண்டிக் சீபோர்டு புறநகர்\nதட்பவெப்ப நிலைத் தகவல், Cape Town (1961–1990)\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதினசரி சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nசராசரி பொழிவு நாட்கள் (≥ 0.1 mm)\nகேப் டவுனின் நகர்ப்புற புவியியல் டேபிள் மவுண்ட், அதன் சுற்றியுள்ள சிகரங்கள், டர்பன்வில்லே ஹில்ஸ் மற்றும் கேப் பிளாட்ஸ் என்று அழைக்கப்படும் விரிவான தாழ்நில பகுதி ஆகியவற்றால் அமையப்பெற்றுள்ளது. இந்த புவியியல் அம்சங்கள் நகரத்தை பல புறநகர் பகுதிகள் என பிரிக்கின்றன.இவற்றில் பலவும் வரலாற்று ரீதியாக ஒன்றாகவும், மொழி மற்றும் கலாச்சாரத்தின் பொதுவான பண்புகளை பகிர்ந்து கொள்கின்றன.\nசிட்டி பவுல் என்பது டேபிள் விரிகுடாவின் எல்லையில் அமைந்துள்ள ஒரு இயல்பான அமைவிடம் வடிவமாகும், இது சிக்னல் ஹில், சிங்கத்தின் தலை, டேபிள் மவுண்ட் மற்றும் டெவில்'ஸ் பீக் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது.\nஇந்த பகுதி கேப் டவுன் துறைமுகம், கம்பெனி கார்டன் மற்றும் டி வாட்டர்கண்ட், டெவில்ஸ் பீக், டிசிஸ் ஸிக்ஸ், ஸோனென்போலோம், கார்டன்ஸ், போ-காப், ஹிகுவேல், ஆரான்ஜெசிச்ட், ஷோட்ச்ச் குளூஃப், டம்போர்க்ஸ்கூஃப், பல்கலைக்கழகத்தின் குடியிருப்பு புறநகர் வீடு, வ்ரெட்ஹோக், வால்மர் தோட்டம் மற்றும் வுட்ஸ்டாக் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.\nஅட்லாண்டிக் சீபோர்டு கேப் டவுன் மற்றும் டேபிள் மவுண்டின் மேற்குப் பகுதியாக உள்ளது, மேலும் அதன் கடற்கரைகள், பாறை, புல்வெளிகளால் மற்றும் மலைத்தொடர் சமூகங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.வடக்கிலிருந்து தெற்கு வரை, கிரீன் பாயின்ட், மவுய்லே பாயிண்ட், மூன்று நங்கூர விரிகுடா, கடல் முனை, ஃப்ரெஸ்னே, பான்ட்ரி விரிகுடா, கிளிஃப்டன், காம்ப்ஸ் விரிகுடா, லன்ட்டுனோ மற்றும் ஹவுட் பே ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.பல கோடீஸ்வரர்களுக்கு வீடாக கேப் டவுனின் காம்ப்ஸ் பே உள்ளது.\nகேப் டவுன் நகர மையத்தின் வடக்குப் பகுதிக்கு மேற்கு கடற்கரை புறநகர்ப் பகுதி உள்ளது, மேலும் ப்ளூபர்ஃஸ்ட்ராண்ட், மில்னெர்த்தன், டேவிவ்யூ, வெஸ்ட் பீச், பிக் பே, சன்செட் பீச், சன்னிங்டேல் மற்றும் பார்க்லேண்ட்ஸ் அத்துடன் அட்லாண்டிஸ் மற்றும் மெல்கோபோஸ்ஸ்ட்ராண்ட் ஆகியவற்றின் வெளிப்புறங்களும் அடங்கும். கோபெர்க் அணுசக்தி நிலையம் இந்த பகுதிக்குள் அமைந்துள்ளது மற்றும் அதிகபட்ச வீட்டு அடர்த்தி கட்டுப்பாடுகள் அணுக்கரு ஆலை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படுகின்றன.\nவடபகுதி புறநகர் பகுதிகள் ஆப்பிரிக்க மொழி பேசும் மக்கள். வடக்கு புறநகர்ப் பகுதிகள் டைக்ர்பெர்க் என்று அழைக்கப்படுகின்றன மற்றும் மேற்கு கேப்பில் மிகப்பெரிய , தென்னாபிரிக்காவில் இரண்டாவது பெரிய மருத்துவமனையான டைக்ர்பெர்க் மருத்துவமனையையும் கொண்டுள்ளது.தெற்கு புறநகர் தெற்கு புறநகர் நகர மையத்தின் தென்கிழக்கு, டேபிள் மவுண்டின் கிழக்கு சரிவுகளுக்கிடையிலுள்ளது . இந்த பகுதியில் கலப்பு மொழிகள் உண்டு, ஆனால் பெரும்பாலும் ஆங்கில மொழி பேசும் மொழியாகும்.\nதெற்கு தீபகற்பம் பொதுவாக முசீன்பர்க்கின் தெற்கே ஃபாலஸ் பே மற்றும் நூர்டோக் ஆகியவற்றில், அட்லாண்டிக் பெருங்கடலில், கேப் பாயிண்ட் வரை செல்லும் இடமாகக் கருதப்படுகிறது.இங்குள்ள சைமன் டவுன் துறைமுகத்தில் தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய கடற்படை தளம் அமைந்துள்ளது. பெட்லரின் கடற்கரை ஆபிரிக்க பெங்குவின் மிகப் பெரிய அளவில் காணக்கூடிய இடமாக உள்ளது.\nகேப் டவுன் உள்ளூர் அரசாங்கம் பெருநகர நகராட்சி ஆகும். கேப் டவுன் 221 உறுப்பினர்கள் கொண்ட நகராட்சி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகிறது. நகரம் 111 தேர்தல் வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் நேரடியாக சபை உறுப்பினர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார���கள், அதே நேரத்தில் மற்ற 110 கவுன்சிலர்கள் கட்சியின் பட்டியல் விகிதாசார பிரதிநிதித்துவ முறையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நிர்வாக மேயர் மற்றும் நிர்வாக துணை மேயர் நகர சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மே 18, 2011 அன்று நடைபெற்ற உள்ளூர் அரசாங்கத் தேர்தல்களில், ஜனநாயகக் கூட்டணி (DA) ஒரு நேர்மையான பெரும்பான்மையை பெற்றது, 221 கவுன்சிலுக்கான 135 ஆசனங்களை எடுத்துள்ளது. தேசிய ஆளும் கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 73 இடங்களைப் பெற்றது.\n2011 ஆம் ஆண்டின் தென்னாபிரிக்க தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கேப் டவுன் பெருநகர நகரின் மக்கள் தொகை 3,740,026 ஆகும். 2001 இல் முந்தைய கணக்கெடுப்புகளின் முடிவுகள் ஒப்பிடுகையில் இது 2.6% வருடாந்திர வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கிறது, இது 2,892,243 மக்களைக் கொண்டது.\nகேப் டவுன் மேற்கு கேப் மாகாணத்தின் பொருளாதார மையமாக விளங்குகிறது, தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது முக்கிய பொருளாதார மையம் மற்றும் ஆப்பிரிக்காவின் மூன்றாவது முக்கிய பொருளாதார மையம் ஆகும். மேற்கு கேப்பில் பிராந்திய உற்பத்தி மையமாக இது செயல்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் நகரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.8 பில்லியன் அமெரிக்க டாலர் இருந்தது. கேப் டவுன் சமீபத்தில் 2010 உலகக் கோப்பையால், நகரத்தில் கோடைகால வீடுகளை வாங்குவதிலும் அல்லது நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ள பல மக்களிடமும், சமீபத்தில் ஒரு வளர்ந்துவரும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான சந்தை அனுபவித்து வந்திருக்கிறது. கேப் டவுன் ஒன்பது உலகக் கோப்பையை நடத்தியது: ஆறு முதல் சுற்று போட்டிகள், ஒரு இரண்டாவது சுற்று போட்டி, ஒரு கால் இறுதி மற்றும் ஒரு அரையிறுதி.\nரஷ்யா சென் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா\nஅமெரிக்க மியாமி-டேட் கவுண்டி, புளோரிடா, அமெரிக்கா\n1999 இல் மேற்கு கப்பின் ஒரு உலக பாரம்பரிய தளமான ராபேன் தீவு யுனெஸ்கோ அறிவித்தது. ராபேன் தீவு டேபிள் பேயில் அமைந்துள்ளது, கேப் டவுனில் ப்ளூம்பெர்க்ஸ்ட்ராண்டில் இருந்து 6 கி.மீ. மேற்காக உள்ளது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் உள்ளது. ராபன் தீவு சிறைச்சாலையாகவும், மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தடைசெய்யப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு நாடு கடத்தப்பட்ட இடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.தற்போது சுற்��ுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் ராபின் தீவு அருங்காட்சியக படகு சேவை வழியாக மட்டுமே தீவை அணுக முடியும்.\nஉலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-06-06T06:01:38Z", "digest": "sha1:ZZ2C5673C37LCRTJKHSPK2TD5XGRAWXV", "length": 5791, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"செபலோட்டசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசெபலோட்டசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபூக்கும் தாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊனுண்ணித் தாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகெண்டி (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில் பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீர் சுழல் தாவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொடுக்குச் செடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபசைக் காகிதம் (தாவரம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஊனுண்ணித் தாவரங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிப்ளிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரோரிடுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாரசீனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரோசிரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுண்டெலிக் கூண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-06-06T06:05:05Z", "digest": "sha1:VPNSPQIKRJWAEF6ROWSX7IR3COKLI7V3", "length": 9183, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறீசிட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம்\nசிறீசிட்டி நகரம் ஒரு திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த வணிக நகரம் (நகரியம்) ஆகும், இது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் பெரும் பரப்பும், நெல்லூர் மாவட்டத்தில் சிறுபரப்பும் கொண்டு சென்னைக்கு வடக்கே 55 கி.மீ. தொலைவில் தேசா 16 சாலையின் மிது அமைந்துள்ளது .\nஇந்தியாவின் செயற்கைக்கோள்/ராக்கெட் ஏவும் மையமான சதீஷ் தவான் விண்வெளி மையம் (SHAR), ஸ்ரீஹரிக்கோட்டாவில், பழவேற்காடு ஏரிக்கு கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி சிறீசிட்டியையும் செயற்கைகோள் ஏவுதளத்தையும் பிரிக்கிறது.[3][4]\nசிறீசிட்டியிலுள்ள இசுசூ உற்பத்தி மையம்\nகாலமாற்றத்தில் சிறீசிட்டி பெரிய மற்றும் நடுத்தர அளவிலான பொறியியல், மின்னணுவியல், ஆட்டோமொபைல், ஏரோஸ்பேஸ், ஆடை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயிரிநுட்பவியல் / மருந்தாக்கவியல், ஸ்போர்ட்ஸ் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டாய்ஸ், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் ஹையாயிங், ஐடி போன்ற துறைகளின் தொழில் மையமாக வளர்ந்து வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. / ITES / BPO, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அமைந்துள்ளன.\nசென்னை வணிகவியல் பள்ளி – CBS (India)\nநிதி மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் – IFMR (India)\nஇந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், சிறீசிட்டி\nசின்மயா வித்யலயா பள்ளி (இந்தியா)[5]\nசிறீசிட்டி தொலைவுகளோடு கூடிய வரைபடம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 பெப்ரவரி 2018, 18:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/lewis-becomes-the-first-player-to-use-drs/articleshow/63659413.cms", "date_download": "2020-06-06T05:09:10Z", "digest": "sha1:GJPMTEK7PC77CWSCJXSQVCM7UN35Y3CP", "length": 18003, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "mumbai indians vs csk: டக் அவுட்: சாதனை படைத்த மும்பை வீரர் லெவிஸ் - Chahar to Lewis, out Lbw\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nடக் அவுட்: சாதனை படைத்த மும்பை வீரர் லெவிஸ்\nஇந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஇந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் போட்டியில், மும்பை இண்டியன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.\nஇந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான 11வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்குகிறது. இதன் முதல் போட்டியில் 2 ஆண்டுகள் தடைக்குப் பிறகு களமிறங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் பரம எதிரியான மும்பை இண்டியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.\nஇதையடுத்து, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் டான் ரோகித் சர்மா ஆட்டத்தின் முதன் மூன்று பந்துகளில் ரன்கள் அடிக்காத நிலையில் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். ஆனால், இவருடன் களமிறங்கிய எவின் லெவிஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டில் வெளியேறியுள்ளார். வெறும் 2 பந்துகள் மட்டும் எதிர்கொண்ட நிலையில், சாகர் ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவர் அவுட் கொடுக்க, டிஆர்.எஸ். (Decision Review System) முறைக்கு அப்பீல் செய்தார். அதிலும் அவுட் என்ற வர வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த முறையை பயன்படுத்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் டக் அவுட்டில் வெளியேறும் 58வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக முதல் ஐபிஎல் போட்டியில் பாலசந்திரா அகில் என்பவர் டக் அவுட்டில் வெளியேறியிருந்தார். இதே போன்று கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சாமுவேல் பத்ரி டக் அவுட்டில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதே போன்று பந்துவீச்சில், சென்னை அணியின் தீபக் சாகர் முதல் விக்கெட் கைப்பற்றியுள்ளார். இவருக்கு சென்னை அணியின் முதல் விசில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மும்பை இண்டியன்ஸ் அணி, 9 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை இரு அணிகளும் 22 போட்டிகளில் விளையாடியதில், மும்பை - 12, சென்னை - 10 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளில் 7 அணிகளுக்கு இந்திய வீரர்கள் (தோனி, காம்பிர், கோலி, அஸ்வின், ரோகித் சர்மா, ரகானே, தினேஷ் கார்த்திக்) கேப்டன்களாக உள்ளனர். ஹைதராபாத் அணிக்கு மட்டும் கனே வில்லியம்சன் கேப்டனாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 3 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இரு அணி தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சாகர், இம்ரான் தாகீர், மார்க் உட்.\nமும்பை இண்டியன்ஸ்: எவின் லெவிஸ், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, கெரான் பொலார்டு, சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்டியா, மாயங்க் மார்கண்டே, மிட்செல் மெஹ்லாகன், முஷ்டபிகுர் ரஹ்மான், ஜஸ்ப்ரிட் பும்ரா.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇருந்தாலும் ஸ்டீவ் ஸ்மித்தை இந்தளவுக்கா கலாய்க்கிறது......\nஐபிஎல் தொடரை வெளிநாட்டில் நடத்த பிசிசிஐ ப்ளான்\n... சிறந்த யார்க்கர் பவுலர் யார்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல் டைம் சிறந்த லெவன் அணி இதா...\nதல தோனியா... கிங் கோலியா... டான் ரோஹித்தா... ஹாக் ஐபிஎல...\nஆளே இல்லேனாலும் ஐபிஎல் தொடரை நடத்தியே ஆகணும்: கும்ளே\nஐஸ் வைக்கலாம் அதுக்காக இந்தளவா... யப்பா: அப்படி பட்லர் ...\n12 ஆண்டு மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் அளித்த கிங் க...\nஇலங்கையை தொடர்ந்து ஐபிஎல்லை நடத்த முன்வந்துள்ள யு.ஏ.இ\nஇவங்களை ஒதுக்கிட்டு ஆல் டைம் ஐபிஎல் லெவன் அணியை வெளியிட...\nஐபிஎல் திருவிழா; பிரபுதேவா, தமன்னா கலக்கல் நடனத்துடன் கோலாகலத் தொடக்கம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்��ம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nதாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nமாஸ்க் எல்லாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/14400-world-cup-cricket--india-batting-first-oval-match-against-australia.html", "date_download": "2020-06-06T05:00:55Z", "digest": "sha1:YO26DZMQBUVXDAMJFRCG4V7FU4CILQV2", "length": 14353, "nlines": 83, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் | World Cup cricket, India batting first in oval match against Australia - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ஆஸி.க்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகிறது. பலம் மிக்க ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, தொடரில் 2-வது வெற்றியை இந்தியா பதிவு செய்யுமா அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா அல்லது ஆஸி.அணியின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழி வகுக்குமா என்ற பெரும் எதிர்பார்ப்பை இந்தப் போட்டி ஏற்படுத்தியுள்ளது.\nஇங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.\nவிராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தெ.ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ளது.\nஇன்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில்,இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக, ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கியுள்ளனர்.\nமுதல் போட்டியில் தெ.ஆப்பிரிக்காவை வீழ்த்தியது போல ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை இந்திய அணி பெறுமா என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஅதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் இன்றைய போட்டி சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது. இந்த தொடரில் தான் ஆடிய இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. ஆப்கனை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இந்தியதீவுகளை 15 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றுள்ள ஆஸி.அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய, இந்தியாவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நடந்துள்ள ஆட்டங்களில், ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் இரு அணிகளும் மோதிய 11 ஆட்டங்களில் ஆஸி.அணி 8 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.\nவயநாடு தொகுதியில் ராகுல் காந்தி... ஓய்வு பெற்ற நர்ஸ் பாட்டியுடன் சந்திப்பு\nபேட்டிங்.. பவுலிங்.. பீல்டிங்.. எல்லாமே சூப்பர்; ஆஸி.யை தெறிக்க விட்ட இந்தியா\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திற��்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\n2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அப��ர வெற்றி.. மே.இ. அணி சுருண்டது..\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் ஹாட்ரிக் சாதனை..\nகிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T04:22:37Z", "digest": "sha1:CMOFS6L66WG246YEMPIQB7U23L3LNDLF", "length": 6183, "nlines": 88, "source_domain": "thamili.com", "title": "குஞ்சுகளை இரையாக்க வந்த ராட்சத பாம்பு! காப்பாற்ற போராடிய தாய் கோழியின் பதபதைக்க வைக்கும் காட்சி! – Thamili.com", "raw_content": "\nகுஞ்சுகளை இரையாக்க வந்த ராட்சத பாம்பு காப்பாற்ற போராடிய தாய் கோழியின் பதபதைக்க வைக்கும் காட்சி\nதாய் கோழி ஒன்று நாகப்பாம்பிடம் சண்டையிட்டு தனது குஞ்சுகளை போராடி காப்பாற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.\nஇக்காட்சி பாம்பிடம் இருந்து தனது குஞ்சினை காக்கும் தைரியமான அம்மா என பதிவிட்டு தீயாய் பரவி வருகின்றது.\nஆனாலும் இறுதி வரை போராடி தனது குஞ்சுகளை ஒன்று கூட பாம்பிற்கு இரையாகாமல் போராடிய கோழியின் போராட்டம் ஒருபுறம் மனதை பதபதைக்கவே வைக்கின்றது.\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்\nவாழ்வில் தீராத செல்வத்தை பெற வேண்டுமா நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஇந்தியா கொண்டு வரப்பட்டாரா விஜய் மல்லையா.. அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nஇப்படியும் ஒரு வைத்தியரா: இளைஞனின் சேவையை புகழ்ந்து தள்ளும் மக்கள் : படித்துப் பாருங்கள்\nபிரபல ஹீரோ, ஹீரோயினின் மகன் – ”ஒரு பேச்சுக்கு அப்பா சொன்னத அப்படியே செஞ்சுட்டான்’\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்… நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2011/01/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T04:51:50Z", "digest": "sha1:YRA4SPG3Q5X5UYOPWNGKBACCKN4XXWOS", "length": 8270, "nlines": 171, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "கடவுளுடன் பிரார்த்தித்தல் | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\n← 2010 நவம்பர் நிகழ்வுகள்\nஎன்று நீ எண்ண வேண்டியதில்லை\nஉன் பிரியத்தின் கனல் எரியத் தொடங்குகிறது\nபிரியமற்றுக் குளிர்ந்த ஒவ்வொரு கரத்தையும்\nநீ தனியாக இருப்பதாக உணர்கிறாய்\nஆனால் நாம் தனியர்கள் அல்ல\nஓரு நீண்ட கனவு தரும் களைப்பு\nஒரு பழக்கத்தை விட்டுவிடும் சமன்குலைவு\n← 2010 நவம்பர் நிகழ்வுகள்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/tag/fifa-2018/", "date_download": "2020-06-06T04:33:22Z", "digest": "sha1:DYJJLMVWLAV4Q6NCDLB2QAJQFRS3KS6G", "length": 11154, "nlines": 78, "source_domain": "www.itnnews.lk", "title": "FIFA 2018 Archives - ITN News", "raw_content": "\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி 0\nஉலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதிபெற்றுள்ளது. நேற்றைய தினம் இங்கிலாந்தை 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் ஊடடாக முதன் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.\nமுதன் முறையாக இங்கிலாந்து காலிறுதிக்குத்தெரிவு 0\nஉலகக்கிண்ண கால்பந்து கிண்ண தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.காலிறுதிப்போட்டிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.போட்டியை நடாத்தும் ரஷ்யா தகுதி பெறவில்லை.இங்கிலாந்து 1990ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டித் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.காலிறுதிப்போட்டிகள் நாளை மறுதினம் ஆரம்பமாகும்.\n2018 FIFA : காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம் 0\nஉலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி போட்டிகள் இன்று ஆரம்பம் உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் காலிறுதி சுற்றுக்குரிய போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. பிரான்ஸ், உருகுவே அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 7.30 இற்கு ஆரம்பமாகும். பிறேசில், பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு 11.30 இற்கு ஆரம்பமாகிறது.\nமெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேஸில் 0\nரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முதல்\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம் 0\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் சசெம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்��ாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள் 0\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் செம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக\nFIFA 2018-இன்று கால்பந்தாடும் அணிகள். 0\nரஷ்யாவில் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 4 போட்டிகள் இன்றும் இடம்பெறவுள்ளது. மாலை 5.30-குழு F மெக்சிகோ vs சுவீடன் இரவு 7.30-குழு F தென்கொரியா vs ஜேர்மன் இரவு 11.30-குழு சேர்பியா எதிர் பிரேஸில் சுவிட்சலாந்து எதிர் கொஸ்டாரிகா ஆகிய அணிகள் மோதுகின்றன.\n21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பம் 0\n21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் தற்போது ரஷ்யாவின் பக்கம் கவனம் செலுத்திவரும் நிலையில், இக்கிண்ணத்திற்காக 32 அணிகள் மோதவுள்ளன. நாளைய முதலாவது போட்டியில் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி வரை உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. 64\nகால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 0\nஉலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால்பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/10/blog-post_305.html", "date_download": "2020-06-06T05:21:22Z", "digest": "sha1:PC5KWOFTGR63JOQ2TGZSLDR6OGOEACJH", "length": 9404, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "மீண்டும் வைத்தியசாலையில் அரசியல் கைதிகள்? - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மீண்டும் வைத்தியசாலையில் அரசியல் கைதிகள்\nமீண்டும் வைத்தியசாலையில் அரசியல் கைதிகள்\nதமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்ற நிலையில் மீண்டுமொரு அரசியல் கைதி மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கை அரசு புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்வதாக அறிவித்திருந்த இரு அரசியல் கைதிகளுள் ஒருவரான சிவப்பிரகாசம் சிவசீலன் என்பவரே சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதனிடையே அனுராதபுரம் சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது.அவர்களில் பலருக்கு வைத்தியசிகிச்சைகள் வழங்கப்படவேண்டியிருக்கின்ற போதும் சிறைச்சாலை நிர்வாகம் ஊடகங்களிற்கு செய்தி செல்வதை தடுக்க அவர்களை சிறைச்சாலை வைத்தியசாலையிலேயே அனுமதிக்க முற்பட்டுள்ளதாக அங்கு சென்று திரும்பியிருந்த சட்டத்தரணியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇதனிடையே அனுராதபுரம் சிறையில் 12 பேர், வெலிக்கடை சிறையில் 43 பேர், கண்டி தும்பர சிறையில் 10 பேருமாக மொத்தம் 65,பேர் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்த��ற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/blog-post_76.html", "date_download": "2020-06-06T04:58:51Z", "digest": "sha1:RCETA2Z7TMZ2VYATBTMM7LOIL2UBUQGB", "length": 5170, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "மட்டக்களப்பில் ஆணின் சடலம் கண்டெடுப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மட்டக்களப்பில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள பாலம் ஒன்றின் கீழிருந்து ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nவெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த கே.கரிகரன் (38-வயது) என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் சடலமே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நபரின் தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால், கொலை செய்யப்பட்டு பின்னர் அவரது உடலை பாலத்திற்கு கீழே வீசியிருக்கலாமென உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் சம்பவம் தொட��்பாக பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223888?ref=archive-feed", "date_download": "2020-06-06T05:12:23Z", "digest": "sha1:VC3YJ7AO2U5AIGAXHFNTROHBKY3NFFF5", "length": 9925, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சவேந்திர சில்வாவுக்கு ஆதரவு வழங்கும் சஜித் பிரேமதாச தரப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசவேந்திர சில்வாவுக்கு ஆதரவு வழங்கும் சஜித் பிரேமதாச தரப்பு\nலெப்டினட் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவ தளபதியாக நியமித்துள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமை கண்காணிப்பகமும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கையால், நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு நோக்கி செல்லும் இலங்கையின் பயணம் சீர்குலையும் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை இராணுவ தளபதி பதவிக்கு சவேந்திர சில்வாவை நியமித்துள்ளமை, மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கை கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை பின்நோக்கி தள்ளுவதாக அமைந்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளன.\nஇதனிடையே சவேந்திர சில்வாவின் நியமனம் சம்பந்தமான ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாச தரப்பின் பேச்சாளரான அமைச்சர் அஜித் பி. பெரேரா வாழ்த்து தெரிவித்திருந்தமை குறித்து சிவில் அமைப்பு கடுமையான விமர்சனங்களை முன்வைத்��ுள்ளன.\nஇது சம்பந்தமான கருத்து வெளியிட்டுள்ள சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ரைட் டு லைஃப் என்ற மனித உரிமை அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான பிலிப் திஸநாயக்க, போர் காலத்தில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பாரதூரமான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் சவேந்திர சில்வாவின் நியமனம் சம்பந்தமாக சஜித் பிரேமதாச தரப்பினர் மகிழ்ச்சியடைவார்கள் என்றால், அவர்களின் ஆட்சிக்காலத்தில் மனித உரிமை தொடர்பாக ஏற்படும் நிலைமை பற்றி எண்ணிப்பார்க்கக் கூட முடியாது என கூறியுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2017/10/01/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-200-%E0%AE%B5/", "date_download": "2020-06-06T05:08:25Z", "digest": "sha1:V3ZSDMT2R7EBZH6QCBD2ME4P4IOXBAPO", "length": 16872, "nlines": 120, "source_domain": "prsamy.org", "title": "அவர் பிறந்ததிலிருந்து 200 வருடங்கள் ஆகிவிட்டன: பஹாவுல்லா என்பார் யார்? | பிரதிபலிப்புகள்", "raw_content": "\n« ஹைஃபா போர்: பஹாய் சமயத்தை உலகிற்காக பாதுகாப்பது\nபடீ’ – பற்றுறுதியின் மரு உருவம் »\nஅவர் பிறந்ததிலிருந்து 200 வருடங்கள் ஆகிவிட்டன: பஹாவுல்லா என்பார் யார்\nபஹாய் சமயத்தின் ஸ்தாபகராகிய பஹாவுல்லா பிறந்த 200-ஆம் நினைவாண்டு குறித்த கொண்டாட்டங்கள் உலகத்தின் எல்லா பாகங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. எண்ணிலடங்கா உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான, சமுதாயத்தின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும் பகுதியையும் உள்ளடக்கிய கொண்டாட்டங்கள் உலகின் சீர்திருத்தத்திற்காக ஒன்றுபடவும் பங்களிப்பதற்காக��ும் உதவேகமுற்றுள்ளன. பஹாவுல்லாவின் செய்தி இதுதான், “இதுவே, இறைவனின் மிகச் சிறந்த சலுகைகள் மனிதர்மீது பொழியப்பட்டுள்ள நாள்; அவரது வலுமிக்கக் கிருபை எல்லாப் பொருட்களினுள்ளும் வியாபிக்கச் செய்யப்பட்டுள்ள நாள். தங்களிடையே உள்ள வேற்றுமைகளை அகற்றி மீண்டும் ஒன்றிணைந்து, பூரண ஒற்றுமையுடனும், சமாதானத்துடனும் அவரது பாதுகாப்பு, அன்புப்பரிவு என்னும் விருட்சத்தின் நிழலின் கீழ் வாழ வேண்டியது உலக மக்கள் அனைவருக்கும் கடமையாக்கப் பட்டுள்ளது ” என பஹாவுல்லா பிரகடனப்படுத்தியுள்ளார்.\nபஹாவுல்லாவின் 200-ஆம் பிறந்த தினத்தை கொண்டாடுதல்\nஇருநூறாம் நினைவாண்டு விழா கொண்டாட்டங்கள் பஹாய் சமயத்தின் ஒரு மைய கருத்தாக்கத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன – மானிடத்திற்கான சேவை. சேவை என்பது தனிநபர்கள் தன்னிச்சையாக எந்நேரத்திலும் ஆரம்பிக்கக்கூடிய ‘தற்செயல் நடவடிக்கைகள்’ மட்டுமல்ல, மாறாக அவை அண்டைப்புற மட்டத்தில் வளர்ச்சியுறும் மற்றும் அம்மக்களின் தேவைகளின்பால் கவனம் செலுத்தக்கூடிய நடவடிக்கைகளை அது குறிக்கின்றது. அவை, குழந்தைகளின் ஆன்மீக மற்றும் தார்மீக கல்வியை, இளைஞர்களுக்கான சக்தியளிப்பு, பிரார்த்தனைகளின் மூலம் மக்களை ஒன்றுசேர்க்கும் கூட்டங்கள், சேவைக்கான திறன்கள் மற்றும் திறமைகளை உருவாக்கிடும் படிப்பு வட்டங்கள் ஆகியவற்றை அவை உள்ளடக்குகின்றன. இந்த நடவடிக்கைகள் அனைவருக்காகவும் திறந்துவிடப்பட்டுள்ளதே அவற்றின் சிறப்பாகும் – எந்த சமயத்தை சேர்ந்தவரோ சேராதவரோ அவர்கள் அனைவருக்காகவும்.\nஇந்த வேகமாக வளரும் சமூகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகள் உள்ளூர் அளவில், அண்டைப்புற அளவிலும் கூட நடைபெறுகவதே இதில் மனதை மிகவும் கவர்வதாக இருக்கின்றது. ‘என்றென்றும் தொடர்ந்து முன்னேறிடும் நாகரிகத்தினை மேலும் முன்னேற்றமடையச் செய்யவே மனிதரெல்லாம் படைக்கப்பட்டுள்ளனர்’ என பஹாவுல்லா கூறியுள்ளார். தங்களின் சொந்த சமூகத்தில் உண்மையிலேயே ஒரு மாற்றத்தை உண்டுபன்னும் தனிநபர்களின் முயற்சிகளில் இந்த உண்மை பிரதிபலிக்கப்படுகின்றது. விழாக்களுக்காகவும் இன்பத்திற்காகவும் மட்டுமின்றி — ஒரு குறிக்கோள்மிகு வழியில் மக்களை ஒன்றுதிரட்டுவது –சக்திமிக்கதாகி ஒரு சிறிய சூழலில் வெளிப்படையாக தென்படவும் செய்கின்றது.\nஆனால் பஹாவுல்லா என்பார் யார் இரான் நாட்டின் தலைநகரில், 12 நவம்பர் 1817-இல் பிறந்த பஹாவுல்லா ஷா மன்னரின் சபையில் ஒரு பிரபலமான அமைச்சரின் மகன் என்பதோடு, சிறுவயது முதல் அசாதாரன பண்புகளையும் விவேகத்தையும் வெளிப்படுத்தினார். அரசசபையில் தமது தந்தை வகித்த அதே பதவியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒடுக்கப்பட்டோருக்கு, நோயுற்றோர் மற்றும் ஏழைகளுக்கு உதவுவது ஆகியவற்றில் தமது நேரத்தை செலவழித்து, விரைவில் நீதியின் வாகையராகினார். அவர் மக்களின் மேம்பாட்டிற்கும் கல்விக்கும் தொடர்ந்து தம்மை அர்ப்பணித்து வந்தார்.\nஇக்காலத்திற்கான கடவுளின் தூதர் எனவும், கடந்தகால சமயங்களின் தீர்க்கதரிசனங்கள் அனைத்தின் நிறைவேற்றுனர் எனவும் பஹாய்களால் கருதப்படும் பஹாவுல்லா, மானிடத்தின் ஒருமையைப் பிரகடனப்படுத்தியதோடு, எல்லாருமே ஒரே கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பேணப்படுகின்றனர் என போதித்தார். ஆண் பெண் சமத்துவம், தப்பெண்ணங்களை நீக்குவது, அறிவியல், சமயம் இரண்டிற்கிடையில் இணக்கம், சர்வலோக கல்விக்கான அவசியம் ஆகிய கோட்பாடுகளை அவர் ஊக்குவித்தார். சமயங்கள் அனைத்தும் ஒரே மூலாதாரத்திலிருந்து உதித்தும், இயல்பில் அவை படிப்படியான முன்னேற்றம் காண்பவை எனவும் அவர் விளக்கினார்; இக்காலத்திற்கான கடவுளின் போதனைகள், தற்போது முதிர்ச்சியை நோக்கி அணுகிவரும் ஒரு மானிடத்தின் சூழலுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமானவையாக இருக்கின்றன. கிழக்கு தேசங்களின் அரச்ர்களும், இரான் நாட்டின் மதகுருக்களும் பஹாவுல்லாவுக்கு எதிராக முன்னெழுந்தனர்; அவர் சித்திரவதை செய்யப்பட்டார், ஏளனம் செய்யப்பட்டு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டார். அதன் பிறகு இரான் நாட்டிலிருந்து பாக்தாத்திற்கும், பிறகு துருக்கி நாட்டிற்கும், இறுதியாக இஸ்ரேல் நாட்டின் சிறை நகரான அக்காநகரில் சிறை வைக்கப்பட்டும், அங்கேயே 1892-இல் விண்ணேற்றமும் அடைந்தார்.\nபஹாவுல்லாவின் மேன்மையை குறைப்பதற்கு அவரின் எதிரிகள் முயன்று வந்த அதே வேளை, அவரது புகழும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அதிகரிந்து வந்தன. அவர் இழப்பீடு ஏதுமின்றி இன்னல்கள் அனுபவித்தார்; அன்பு, அமைதி, தன்மைமாற்றம் ஆகியவை குறித்த அவரது போதனைகள் மில்லியன் கணக்கான உலகவாசிகளைச் சென்றடைந்தன. பஹாய்களும், அவர்களின் சமூக நிர்மாணிப்பு நடவடிக்கைகளும் இன்று உலகின் எல்லா நாடுகளிலும் காணப்படலாம்.\nஇப்போதனைகள் சிலருக்காக மட்டும் வந்த போதனைகள் அல்ல, அல்லது இருநூறாம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் அதன் சொந்த நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் உரியவையுமல்ல. அது உரையாடல்கள், உடனுழைப்பு, எல்லாரின் வலிமைகளிலிருந்தும் பயன் பெற கற்றுக்கொள்வதற்குமான வாய்ப்பாகும்எல்லாவிடங்களிலும், ஒவ்வொரு மட்டத்திலும், வாழ்க்கையின் செயல்முறைகள் நாம் ஒன்றுபடுவதைச் சார்ந்துள்ளன, பிரித்திடுவதிலல்ல. “மனித இனத்தின் ஒற்றுமை வலுவாக நிலைநாட்டப் படாதவரையில் அதன் நலமும், அமைதியும், பாதுகாப்பும் அடையவே முடியாதவையாகும்,” என பஹாவுல்லா குறிப்பிடுகின்றார். ஒற்றுமைக்கான இச்செய்தியும் அதனை அடைவதற்கான செயல்திட்டமும் போர்களைத் தவிர்ப்பது, அல்லது ஒருவருக்கு ஒருவர் நயத்துடன் நடந்துகொள்வதற்கும் மேற்பட்ட ஒன்றாகும். அது மிகவும் உயர்ந்த நிலையிலான செயல்பாட்டிற்கான ஓர் அழைப்பாகும். பஹாய் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது குடும்பங்களில், அண்டையர்கள், சக ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோரிடமே இவை அனைத்தும் ஆரம்பிக்கின்றன.\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nAffiliateLabz on கடவுளையா சோதிப்பது\nDifrt on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=kimernstsen73", "date_download": "2020-06-06T04:52:33Z", "digest": "sha1:P2KK227IBWSTJ45IWERE7G3NDFM6BJRI", "length": 2841, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User kimernstsen73 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T04:46:56Z", "digest": "sha1:FOZFU4LRSMSC2CZUKDFRE2DPRDR2CNWU", "length": 10078, "nlines": 53, "source_domain": "sankathi24.com", "title": "குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்! | Sankathi24", "raw_content": "\nகுற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்\nதிங்கள் பெப்ரவரி 22, 2016\nபிரான்சில், புலம் பெயர் தமிழ்மக்களின் முன்னணிச் செயற்பாட்டாளர்களின் மீது திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்டுவரும் அரசியற்படுகொலைகள் மற்றும் வன்முறை நடவடிக்கைகளை தாயக, தமிழக, உலகத் தமிழர்கள் மற்றும் பிரான்சு மக்கள் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு, பிரான்சு அரசிடம் தமிழர்களின் உயிர்பாதுகாப்புக்கான உத்தரவாதத்தையும் , நீதியையும் வழங்குமாறு கோரி நிற்கின்றார்கள்.\nதமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகத் தீவிரமாகச் செயற்பட்ட மக்கள் பணியாளர்கள் மீதான அரசியற் படுகொலைகளும் , படுகொலைமுயற்சிகளும் பிரான்சு மண்ணில் புதியவை அல்ல ஈழமுரசு பத்திரிகை ஆசிரியரும் மனிதவுரிமை ஆர்வலர்களுமான திரு. கந்தையா கஜேன்திரன் மற்றும் திரு. கந்தையா பேரின்பநாதன் ஆகியோர் 1996 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 26 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டார்கள்.\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளர் பரிதி என்றழைக்கப்படும் திரு. நடராசா மதீன்திரன் அவர்கள் 08/11/2012 அன்று ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.\nஇதன் தொடர்ச்சியாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இன்றைய பொறுப்பாளராக இருக்கும் திரு. பரமலிங்கம் அவர்கள் மீது கடந்த 17/02/2016 புதன் கிழமை இரவு அவரது வர்த்தகநிலையத்தில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர் நூலிழையில் காயங்களோடு உயிர் தப்பித்துக்கொண்டார் இதற்கு முன்னரும் ஒருமுறை 19/06/16அன்று இவர் மீது கொலைமுயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது.\nபிரான்சு மண்ணில் தொடரும் அரசியல் படுகொலைகளும் படுகொலை முயற்சிகளும் பிரான்சுவாழ் தமிழ்மக்கள மத்தியில் பிரான்சு மண்ணிலும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத உயிர்பாதுகாப்பற்ற சூழல் உருவாகிவிடுமோ என்ற அச்ச உணர்வினைத் தோற்றுவித்துள்ளது.\nஎனவே இவ்வாறான அரசியற்படுகொலைகள், படுகொலைமுயற்சிகள், வன்முறைச்சம்பவங்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும் . குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படல் வேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாதபடி உரிய பாதுகாப்பினை வழங்கவேண்டும் என்னும் கோரிக்கைகளை பிரான்சு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து இக்கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை (MTE).\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ தேசத்தின் குரல\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-06T05:18:46Z", "digest": "sha1:5NILC4ZD5NFIQDYNVUVCNVGOLBMXMEAV", "length": 5108, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "வர்மா |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nவர்மாவிற்கு கருத்து சுதந்திரம் கிடையாதா\nபட்டியலின மக்களை தயாநிதி மாறன் இழிவு செய்து பேசியதைக் கண்டிக்காமல் வருடிக் கொடுத்த திருமாவளவனை வர்மா என்பவர் கார்டடுன் வரைந்து கிண்டல் செய்தார். இதையடுத்து விசிகவினர் வழக்கம்போல அவர் முகநூல் பக்கத்தில் அர்ச்சனை செய்தனர். திருவெண்ணெய் ......[Read More…]\nMay,19,20, —\t—\tகார்டடுன், வர்மா\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92341/news/92341.html", "date_download": "2020-06-06T04:44:25Z", "digest": "sha1:WH46JIQ634YQL3EJRE3MTE6XPU3J5LPD", "length": 8667, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "தர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nதர்மபுரி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: தனியார் பஸ் டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது\nதர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி தனது 3½ வயது பெண் குழந்தையுடன் அடிக்கடி பாலக்கோடு சென்று வருவது வழக்கம்.\nஅப்போது தனியார் பஸ் டிரைவரான புலிக்கல் கொள்ளுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் முனியப்பன் (எ) பகவதி (வயது 31) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து அந்த வாலிபர் சிறுமியிடம் அன்பாக பழகி வந்தார். அதையடுத்து தனது குழந்தையை அவரிடம் விட்டு விட்டு காய்கறி வாங்க செல்வது வழக்கம்.\nஅதேபோல் கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி அன்றும் அவரிடம் குழந்தையை விட்டுவிட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்போது குழந்தை அழுதுகொண்டு இருந்தாள். பின்னர் வீடு திரும்பிய பிறகு குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.\nஅதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு சிறுமியின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் பாலியல் பலாத்காரத்தக்கு உள்ளாகி இருப்பதும், அதனால் அவளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதும் தெரிந்தது. அதையடுத்து பாண்டிச்சேரி டாக்டர்கள் அப்பகுதியில் உள்ள குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஅதையடுத்த அவர்கள் தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தர்மபுரி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து விசாரணை நடத்திய மகளிர் போலீசார் தனியார் பஸ் டிரைவரான முனியப்பன் (எ) பகவதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஅதையடுத்து அந்த வாலிபரை தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோகநாதன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தனுக்கு பரிந்துரை செய்தார்.\nஅதையடுத்து அந்த வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் உத்தரவிட்டார்.\nபென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் இ��்ஸ்பெக்டர் புவனேஸ்வரி நேற்று முனியப்பன் (எ) பகவதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார்.\nஇந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92470/news/92470.html", "date_download": "2020-06-06T03:40:28Z", "digest": "sha1:CDSLREKW2FOFL5QCZOOPUG2BQ7NS6OVZ", "length": 7862, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "வேடசந்தூரில் வினோத திருவிழா: உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nவேடசந்தூரில் வினோத திருவிழா: உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள்\nதமிழகத்தில் உள்ள கிராமங்களில் பல வகை திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு. சில கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக வினோதமான திருவிழாவும் நடத்தப்படும். அதுபோன்ற ஒரு திருவிழா வேடசந்தூர் அருகே நடைபெற்றது.\nவேடசந்தூர் அருகில் உள்ள சிங்கிலிக்காம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18 வருடமாக திருவிழா நடத்தப்படவில்லை.\nஒவ்வொரு வருடமும் திருவிழா நடத்துவதற்காக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கோவில் முன்பு அமர்ந்து உத்தரவு கேட்பது வழக்கம். அதன்படி கடந்த 18 வருடமாக திருவிழா நடந்த உத்தரவு கிடைக்கவில்லை. இந்த வருடம் திருவிழா நடத்த உத்தரவு கிடைத்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\n18 வருடம் கழித்து திருவிழா நடத்துவதால் சம்பிரதாய சடங்கு நடத்தி தோஷம் கழிப்பது வழக்கம். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இறந்தவர் போல் பாவித்து அவரை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.\nபின்னர் அவருக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்துக்கு பின்னால் கரகம் மற்றும் அம்மன் சிலைகள் எடுத்து வரப்பட்டன. இறந்தவர் உடலை கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து தலையை மட்டும் விடுத்து உடல் முழுவதையும் மண்ணுக்குள் புதைத்தனர். அதன் பிறகு கோவில் பூசாரி அங்கு வந்து அருள் வாக்கு கூறி அவரது நெற்றியில் திருநீரு பூசினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு குளிக்க வைத்து கோவிலில் சாமி கும்பிட்டு சென்றார்.\nஇந்த வினோத திருவிழாவை காண சிங்கிலிக்காம்பட்டி, கரிதிகவுண்டன் வலசு, அய்யாகவுண்டனூர், கல்வார்பட்டி, மாமரத்து தோட்டம், தெற்கு தோட்டம், கூவனூத்து, வள்ளிப்பட்டி, பள்ளப்பட்டி, தொண்ணிக்கல்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடினர்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92662/news/92662.html", "date_download": "2020-06-06T05:28:36Z", "digest": "sha1:73SYGEKAZDMR2HJXEFFG6KKRXRBADROB", "length": 6696, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "திருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி!! : நிதர்சனம்", "raw_content": "\nதிருவனந்தபுரம் அருகே வீட்டு கிணற்றில் வீசப்பட்ட மாந்திரீக பொருட்கள்: பொதுமக்கள் பீதி\nதிருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்ஞாலு மூடு பகுதியில் உள்ளது ஆழியாறு. இந்த ஊரை சேர்ந்தவர் சிசுபாலன் இவரது வீட்டை ஒட்டி ஒரு கிணறு உள்ளது. இந்த கிணற்றின் அருகே குங்குமம், மஞ்சள் மற்றும் மலர்கள் தூவப்பட்டு கிடந்தது.\nஇதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிசுபாலன் கிணற்றின் உள்ளே பார்த்தார். அப்போது கிணற்றின் உள்ளே சில பொருட்கள் மிதப்பது தெரியவந்தது. இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவியதால் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. யாரோ மாந்திரீகம் செய்து தனது கிணற்றுக்குள் பொருட்களை வீசி சென்று இருப்பதாக அவர் கருதினார்.\nஇதுபற்றி வெஞ்ஞாலு மூடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அ���ன்பிறகு நீண்ட கயிறுமூலம் ஒருவரை கிணற்றுக்குள் இறக்கி கிணற்றில் மிதந்த மர்ம பொருளை மேலே கொண்டு வந்தனர்.\nபெரிய பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு இருந்த அந்த பொருட்களை போலீசார் எடுத்து பார்த்தபோது அது சிறு சிறு மண்குடங்கள் என்பது தெரியவந்தது. மாந்திரீகம் மற்றும் கோவில் பூஜைகளுக்கு பயன்படுத்துவது போல அந்த மண்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த குடங்களை யார் வீசி சென்றார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92728/news/92728.html", "date_download": "2020-06-06T04:40:54Z", "digest": "sha1:WTACX5SHLLVMQXOYF7IVBOBFQH476XFQ", "length": 6505, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nமணல் அள்ளிய டிராக்டரை விடுவிக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது\nதிண்டுக்கல் அருகே பள்ளப்பட்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் புலமாத்து கண்மாய் மற்றும் ஓடை பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தி விற்பனை செய்வது வழக்கம்.\nகடந்த வாரம் நிலக்கோட்டை தாசில்தார் மோகன் தலைமையிலான தாலுகா அலுவலக ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த மகேஷின் டிராக்டர், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை தாசில்தார் மோகன் பறிமுதல் செய்து தாலுகா அலுவலகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார்.\nமணல் கடத்திய குற்றத்திற்காக மகேஷ் தாலுகா அலுவலகத்தில் அபராதம் செலுத்தி உள்ளார். அப்போது டிராக்டரை விடுவிக்கும்படி தாசில்தார் மோகனிடம் மகேஷ் கெஞ்சி கேட்டார். ஆனால் டிராக்டரை விடுவிக்க வேண்டும் என்றால் ரூ. 10 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று தாசில்தார் மோகன் தெரிவித்தார்.\nஇந்த பணத்தை கொடுக்க மனம் இல்லாத மகேஷ் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.���ி. ஜான் கிளமெண்ட் மகேஷ் வசம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.\nஇன்று காலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகனிடம் ரூ. 10 ஆயிரம் பணத்தை மகேஷ் கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தார் மோகனை லஞ்சப்பணத்துடன் கையும் களவுமாக கைது செய்தனர்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92919/news/92919.html", "date_download": "2020-06-06T03:22:20Z", "digest": "sha1:V7YUMB7OAHQ2UPNT3Q2O5VDDKCTAX3MS", "length": 5811, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "மும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை!! : நிதர்சனம்", "raw_content": "\nமும்பையில் விஷச்சாராயத்துக்கு பலி 105 ஆனது: மேலும் 41 பேருக்கு தீவிர சிகிச்சை\nமும்பை மால்வாணியில் கடந்த 17-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் குடித்தனர். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்தை அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர்.\nஇதனால் வாந்தி, மயக்கம், வயிற்று வலி ஏற்பட்டு சுருண்டு விழுந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாளே 13 பேர் இறந்துபோனார்கள். 19-ந் தேதி சாவு எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மேலும் 35 பேரை விஷச்சாராயம் பலி கொண்டு விட்டது. இதனால் மூன்று நாளில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆனது.\nஇந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றும் பலர் சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதன் மூலம் விஷச்சாராயத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்து உள்ளது.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=4", "date_download": "2020-06-06T04:20:31Z", "digest": "sha1:WZFNHYZCGBNXAY4RYDJ6QTPG35N7235P", "length": 4207, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search |", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஇன்றைய தினம் - 05/05/2020\nபுதிய விடியல் - 05/05/...\nநேர்படப் பேசு - 04/05/...\nஇன்றைய தினம் - 04/05/2020\nபுதிய விடியல் - 03/05/...\nநேர்படப் பேசு - 02/05/...\nஇன்றைய தினம் - 02/05/2020\nபுதிய விடியல் - 02/05/...\nநேர்படப் பேசு - 01/05/...\nபுதிய விடியல் - 01/05/...\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilisai-soundararajan-says-that-rk-nagar-by-election-is-not-a-perfect-election/articleshow/62238381.cms", "date_download": "2020-06-06T03:53:37Z", "digest": "sha1:4ADO2LSVJRMEVOB5EAYCTNRBP3PDA3SS", "length": 13129, "nlines": 130, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Tamilisai Soundararajan: ஆர். கே . நகரில் நடந்தது தேர்தலே கிடையாது : தமிழிசைஆவேசம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஆர். கே . நகரில் நடந்தது தேர்தலே கிடையாது : தமிழிசைஆவேசம்\nஆர் . கே.நகரில் நடபெற்றது தேர்தலே கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஆர். கே . நகரில் நடந்தது தேர்தலே கிடையாது : தமிழிசை ஆவேசம்\nஆர் . கே.நகரில் நடபெற்றது தேர்தலே கிடையாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமரும், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய்க்கு இன்று பிறந்தாள் . பாஜகவினர் அவரது பிறந்தாளை சென்னையில் கொண்டாடினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், ''ஆர். கே.நகரில் நடைபெற்ற தேர்தலை ஒரு தேர்தலாக பார்க்க முடியாது. மக்களிடம் இருந்து சுருட்டிய பணத்தை மக்களுக்கே சுருட்டி கொடுத்துதான் இந்த தேர்தலில் தினகரன் வெற்றியை கைப்பற்றியுள்ளார். எனவே இது வாங்கப்பட்ட வெற்றி .\nஒரே சமயத்தில் பாஜக பல தேர்தலை சந்தித்துள்ளது. குஜாராத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. அதேபோல் இமாச்சல் பிரதேசத்திலும் நாங்கள்தான் வெற்றிபெற்றுள்ளோம். அதனால் ஆர். கே.நகர் இடைத்தேர்தல் முடிவு பாஜகவிற்கு தோல்வி என்று கூறிவிட முடியாது.\nதமிழக மக்கள் பாஜகவை போன்ற தேசிய கட்சிக்கு வாக்களித்தால்தான் பாதுகாப்பான தமிழகத்தை அமைக்க முடியும். ஆர்.கே.நகரில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் மக்களுக்கு இன்னும் சரியாக செய்யப்படவில்லை. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரனிடம் போராடித்தான் மக்கள் அவர்களின் உரிமைகளை கேட்க வேண்டும்'' என்றார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\n சசிகலா சகோதரர் மகன் கிண்டல்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nதாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nமாஸ்க் எல்லாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nசென்னையில் இனிமேதான் கொரோனாவின் ஆட்டம் ஆரம்பமாம்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/cinema/sushil-kumar-moves-to-delhi-high-court-for-olympic-trials/videoshow/52293420.cms", "date_download": "2020-06-06T03:37:15Z", "digest": "sha1:ONGIKXMNXPBUROEONYZALJQ2W344MNHM", "length": 8801, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநான் சிறுசுல இருந்தே அப்படித் தான், நடுவிரலை பார்த்தீங்களா\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\nமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்பன்றியை வேட்டையாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர் கைது\nசெய்திகள்சுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு... கனமழையால் ஜாலியான மக்கள்\nசெய்திகள்ஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா\nசெய்திகள்தமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்: எம்.பி. எச்சரிக்கை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பலாம்\nசினிமாநான் சிறுசுல இருந்தே அப்படித் தான், நடுவிரலை பார்த்தீங்களா\nசெய்திகள்ஹேப்பி பர்த் டே தாமிரபரணி\nசினிமாபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nசினிமாமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nஆன்மிகம்தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கண் திருஷ்டியை நீக்கும் வழி\nசெய்திகள்கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nசெய்திகள்கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nசெய்திகள்ஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்மீன்கள் விலை உயர்ந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை\nசெய்திகள்கோடிக் கணக்கில் வாடிக்கையாளர் பணத்தைத் திருடிய கேஷ்சியர்...\nசினிமாதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nசினிமாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nசினிமாபொன்னியின் செல்வன் படத்திற்காக முதலில் விஜய்யை அணுகிய மணிரத்னம்\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவல்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2014/05/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-06T03:35:36Z", "digest": "sha1:HI3C7SACGC6VYO2W4XZ55RWDQPGX4SV5", "length": 32351, "nlines": 209, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "பாகீரதி… பாகீரதி… – சிறுகதை | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\n‘சரணாகதி’ முதியோர் இல்லத்தின் முன்னால் ஆட்டோ தேங்கி நின்றது. அதில் இருந்து உதிர்ந்தாள் வித்யா.\n‘அடுத்த இஷ்யூ… முதியோர் சிறப்பிதழ். அதுல உன் கட்டுரைதான் சிகரமா இருக்கணும்’ என்று ‘மலர்கள்’ பத்திரிகையின் ஆசிரியர் மலரவன் சொன்னது அவள் காதுகளில் எதிரொலித்தது.\nசரணாகதி, முதியோர்களுக்கான இல்லம் மட்டும் அல்ல; ஆசிரமம்கூட இலவச சேவை, பணத்துக்கான சேவை என இரண்டுவிதமான சேவைகள் அங்கு வழங்கப்பட்டாலும், பெரிதாகக் குற்றம் காண இடம் இல்லாதபடி இருந்தது. மேனேஜர் ராகவன், வித்யாவை வரவேற்று உதவியாளர் சீனிவாசனிடம் அறிமுகப்படுத்தி, அங்கு வாழ்வின் எஞ்சிய பாகத்தைக் கழிக்க முடியாமல் கழித்தபடி இருக்கும் முதியோர்களிடம் அழைத்துச் செல்லும்படி கூறினார்.\nவித்யாவும் ரெக்கார்டரைக் கையில் எடுத்துக்கொண்டாள். ஆரம்பமாயிற்று சந்திப்பு\nமுதல் சந்திப்பு, பஞ்சாட்சரம்-பத்மாவதி தம்பதிகளிடம்…\n”நமஸ்காரம்… என் பேர் வித்யா. முதியோர் சிறப்பிதழுக்காக உங்களைப் பேட்டி காண வந்திருக்கேன். உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா\n”ஏன் இல்லாம… மூணு பசங்க.”\n”மூணு பசங்க இருந்துமா நீங்க முதியோர் இல்லத்துல இருக்கீங்க\n”அது, எங்க தலையெழுத்து. மத்தபடி எங்க பிள்ளைகள் மேல தப்பு ஒண்ணுமில்லை.”\n”ஆமாம்மா… வீடு வாசலை வித்து நல்லாத்தான் படிக்கவெச்சோம். பசங்களும் படிச்சாங்க. அமெரிக்கா, ஆஸ்திரேலியானு வேலை கிடைச்சது, அனுப்பிவெச்சோம். மாசம் அஞ்சாறு லட்சம் சம்பளம். ஆனா, எங்களால அங்க போய் அவங்களோட இருக்க முடியல.”\n”எங்க வரைல இங்க ஊருக்குள்ள ஒரு பக்கமா ஜெயில் இருக்கு. அங்க ஊரே ஜெயிலாதாம்மா இருக்கு. காலாற நாலு தெருப்பக்கம் நடந்தோம்னு நடக்க முடியாது. காபி பொடி வாங்கக்கூட 30, 40 மைல் கார்ல போகணும். அக்கம்பக்கத்து வ���ள்ளக்காரர், ‘ஹவ் ஆர் யூ’ம்பா… ‘ஹேவ் எ நைஸ் டே’ம்பா… ‘ஹேவ் எ நைஸ் டே’ம்பா அதுக்கு மேல அவா பேசறது எங்களுக்குப் புரியாது.\nபசங்க வேலைக்குப் போய்ட்டா, வீட்டுல கிடக்குற ஃபர்னிச்சரோட ஃபர்னிச்சராத்தான் நாங்களும் உட்காந்திருக்கணும். ஒரு கொரியர் வந்தாகூட எழுந்துபோய் வாங்க, காலுக்குத் திராணி கிடையாது. மூட்டு வலி. மொத்தத்துல நாங்க, அவங்க வரையில பாசமான பாரம்தானே ஒழிய, துளி ஒத்தாசை கிடையாது. அதான் ‘சரணாகதி’க்கு வந்துட்டோம்” – பத்மாவதி பாட்டி, பத்திரிகையாளர் போல எடிட் செய்து பேசி முடித்தாள்.\n”நல்லபடியா படிக்கவெச்சதுதான் நாங்க செய்த தப்போனு தோண்றது” என்றார் பஞ்சாட்சரம்.\nநிஜமாகவே நெஞ்சில் கூர்மையான வேலால் குத்தியது போல்தான் இருந்தது வித்யாவுக்கு.\nஅடுத்த செட் அகல்யா – ராமநாதன் தம்பதி\nஅழகாக உட்கார்ந்து செஸ் விளையாடிக்கொண்டிருந்தனர்.\n”எங்களுக்குக் குழந்தைங்க இல்லை; காதல் திருமணம் வேற. அதனால உறவுகளோட பெரிய இணக்கமும் இல்லை. நல்லவேளை… எனக்கு அரசாங்க உத்தியோகம்; பென்ஷன் வருது. சொந்தமா வீடு இருந்தது. அதை வித்துட்டு பணத்தை பேங்க்ல போட்டுட்டு இங்க வந்துட்டோம். எங்களுக்கு எது நடந்தாலும் பயம் இல்லை. இங்கேயே எல்லா ஈமக்கிரியையும் செய்துடுவாங்க. நாங்க எங்க சாம்பலை காசியில கரைக்கணும்னு விரும்பினோம். அக்ரிமென்ட்லயே அதை எழுதி ஓ.கே-னுட்டாங்க” -ராமநாதன் செஸ் விளையாடியபடியே மிகச் சகஜமாகப் பேசினார்.\nஅவர் தோரணையே… ‘வாழ்க்கை என்ன பெரிய வாழ்க்கை. அது ஒரு விளையாட்டுதானே பதிலுக்கு அதோடு நாமும் விளையாடினால் தீர்ந்தது’ என்பதுபோல் இருந்தது.\nஇந்த இரண்டு ஜோடிகளே, வித்யா மனத்தைக் கனப்படுத்திவிட்டார்கள். முதல் தடவையாக, ‘தனக்கு வயதானால்..’ என்ற கேள்வி அவளுக்குள் எழும்பியது.\nமூன்றாவது ஜோடியில் ஒருவர் படுத்தபடுக்கையாக. அதாவது, சுப்புலட்சுமி பாட்டி படுத்தபடுக்கையாக. கணவர் ராமபத்ரனுக்கு 96 வயது. டி.வி. ரிமோட்டைத் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு அழுத்தி அழுத்திப் பார்த்தபடி இருக்க, டி.வி. ஒளிரவே இல்லை.\n”அத இப்படித் தாங்க. ரிமோட்டை அழுத்தத் துப்பில்லை. இதுல சீரியல் பார்க்கலேனா தலை வெடிச்சிடும்” என்று சுப்புலட்சுமி பாட்டி அங்கலாய்க்க,\n”இந்தாடி… நீதான் போடு பார்ப்போம். இந்த ரிமோட்டுக்கும் என்னை மாதிரியே எல்லாம�� போச்சு போல” என்றார்.\nபாட்டி, ரிமோட்டை நேராகப் பிடித்து நொடியில் டி.வி-யை ஒளிரவைத்தார்.\n”சுப்பி… உனக்கு மந்திர விரல்டி\n”மண்ணாங்கட்டி… ரிமோட்டை நேரா பிடிக்கத் தெரியலையே உங்களுக்கு. நான் போய்ட்டா அவ்ளோதான் உங்க கதி. கோமணத்தைக்கூட கோணலாக் கட்டிண்டு… கர்மம்… கர்மம்” – சுப்புலட்சுமி பாட்டி தலையில் அடித்துக்கொள்ள, கச்சிதமாக உள்ளே நுழைந்தாள் வித்யா.\nராமபத்ரன் அவளைப் பார்த்து, ”அடடே… பாகீரதியா… வா… வா” என்றார்.\n”சார்… நான் பாகீரதி இல்லை, வித்யா.”\n”வித்யாவா… நீ பாகீரதி இல்லே\n”அதான் ‘வித்யா’ங்கிறாளே… அப்புறம் ‘பாகீரதி’னா. பார்க்கிறவால்லாம் உங்க பேத்தி ‘பாகீரதி’தானா” – சுப்புலட்சுமியின் இடையீடு, வித்யாவுக்கு எல்லாவற்றையும் புரியவைத்தது.\n”அதனாலென்ன… நீங்க என்னை ‘பாகீரதி’யாக்கூட நினைச்சுக்கலாம். எனக்கு ஆட்சேபணை இல்லை” என்றாள்.\n” – படுத்த நிலையில் இருந்தே சுப்புவிடம் இருந்து கேள்வி.\nஅப்போது, சுப்புவிடம் இருந்த ரிமோட்டை வாங்கி, டி.வி-யில் தனக்குப் பிடித்த சீரியலை வைக்கத் தொடங்கினார் ராமபத்ரன்.\n”நான் ஒரு ஜர்னலிஸ்ட். முதியோர் சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை எழுதணும். அதான் உங்க எல்லோரையும் பார்க்க வந்தேன்.”\n”எங்களுக்குனு சிறப்பிதழா… விளக்குமாத்துக்குப் பட்டுக்குஞ்சமா” – பாட்டி படுத்துக்கொண்டே ஆகாசத்துக்கு நிமிர்ந்த மாதிரி கேட்டது, வித்யாவை ஓர் உலுக்கு உலுக்கியது.\n”உங்களை நீங்க அப்படிச் சொல்லிக்கக் கூடாது. உங்க அனுபவங்கள் எல்லாம் லேசுப்பட்டதா என்ன\n”உண்மைதான்… அது லேசுப்பட்டது இல்லை. அதே சமயம், ஆனந்தமாப் பகிர்ந்துக்கக்கூடியதும் இல்லை. பாரு… கால் போய் படுத்துண்டு கிடக்கேன். சாப்பிடவே பிடிக்கலைம்மா. நாக்கு ஒண்ணும் செத்துப்போயிடலை. இப்பவும் உப்பு, ஒரப்பு தேவைப்படறது. ஆனா, சாப்பிட்டா வெளியேத்தணுமே.. என் கழிவை இங்க ஒரு பொண்ணு வந்துதான் சுத்தம் பண்ணுவா. அவளைப் போல பாவி இருக்க முடியுமா.. என் கழிவை இங்க ஒரு பொண்ணு வந்துதான் சுத்தம் பண்ணுவா. அவளைப் போல பாவி இருக்க முடியுமா.. சொல்லு பார்ப்போம்” என்றாள் சுப்புலட்சுமி பாட்டி.\nஇதென்ன… எல்லா வயதானவர்களுமே இப்படிக் கேட்கிறார்கள் வித்யாவுக்கு விதிர்விதிர்ப்புத் தட்டியது. சுப்புலட்சுமி பாட்டியை மலங்க மலங்கப் பார்த்தாள். பாட்டியும் தொடர்ந்தாள்.\n”எங்க கல்யாணத்துக்குச் சரியான கூட்டம். 2,000 பேர் வந்ததா சொன்னாங்க. எல்லாருமே எங்களை 100 வருஷம் உசுரோட இருக்கணும்னே வாழ்த்தினாங்க. அது இப்படியா பலிக்கணும்\nபாரு… இந்த டி.வி. ரிமோட்டைக்கூட இவருக்கு ஒழுங்காப் போடத் தெரியலை. இவரோட 75 வருஷம் வாழ்ந்துட்டேன். ஒரு பொண்ணு இருந்தா. ஆனா, அவ கொடுத்து வெச்சவ. அவளுக்கு 60 வயசு நடக்கிறப்பவே ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேர்ந்துட்டா. பேரன் – பேத்திகள் வெளிநாட்டுல இருக்காங்க. ‘கிராண்ட் ஃபாதர்ஸ் டே’க்கு போன் பண்ணி விஷ் பண்ணுவாங்க. மாசமானா எங்க செலவுக்கு அவங்கதான் பணம் கட்டுறாங்க. என்ன பண்ணி என்ன புண்ணியம்… எங்க உசுர் போவேனாங்குது” – சுப்புலட்சுமி பாட்டியின் அடுத்த கட்ட விளக்கத்தில், அவர்களின் நிலை வித்யாவுக்கு விளங்கிவிட்டது. பிள்ளைகள் இல்லாததால் முதுமை அல்லாடுகிறது; அப்படியே இருந்தாலும் வெளிநாட்டு மோகத்தால் அல்லாடுகிறது.\n‘சரணாகதி’ மாதிரி அமைப்புகள் மட்டும் இல்லாவிட்டால், இவர்கள் நிலையைக் கற்பனை செய்வதுகூட சிரமம்தான்.\n” – வித்யா கேட்டாள்.\n”ஒரே ஆசைதான். உயிர் போனா போதும்.”\n”வேண்டாம் குழந்தை. எங்களுக்கான சாவை நீ துக்கமாவே நினைக்காதே. அதிகபட்சம் 70, 75 வயசுக்கு மேலே யாருமே வாழக் கூடாது. வாழ்ந்தா அது நரகம். நீ உன் காலை ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ. அதுக்கு ஒரே வழி… பகவான் கால், பெரியவா கால்னு எல்லார் காலையும் பிடி. ஆரோக்கியமா இருக்க ஆசீர்வாதம் வாங்கிக்கோ. கண் இல்லாமக்கூட கௌரவமா வாழ்ந்துடலாம்; கால் போனா அவ்வளவுதான்.\nநீ எழுதப்போற கட்டுரையில இதையும் எழுது.\nகால்களால நடந்து கோயில், குளத்துக்குப் போங்கோ… பாதயாத்திரை பண்ணுங்கோ. அதைச் சொகுசா வெச்சுண்டு அடுத்த தெருவுக்குப் போகக்கூட ஆட்டோவைக் கூப்பிட்டா என் நிலைமைதான். நடக்கலாம்… அதனால ஒரு கௌரவக் குறைச்சலும் வந்துடாது. நாம வறட்டுக் கௌரவம் பார்க்கப் போய் ஆரோக்கியமும் போயிடறது; ஆட்டோக்காரனும் அதுக்குத் தண்டனையா 50, 100-னு புடுங்கிப்பிடுறான்” – சுப்புலட்சுமி பாட்டி எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்து முடித்தாலும் அவ்வளவும் அசைக்க முடியாத கருத்துகள்.\nவித்யாவுக்கு தான் ஒரு ஞான பூமிக்குள் பிரவேசித்துவிட்டது போலத்தான் தோன்றியது.\n”கட்டாயம் எழுதறேம்மா… உங்களுக்கு எதாவது உதவி வேணுமா” – வித்யா கேட்கவும், சுப��புலட்சுமி பாட்டி கப்பென்று பிடித்துக்கொண்டாள்.\n”எனக்காக ஒரு பிரார்த்தனை பண்ணிப்பியா\n”எந்தக் காரணத்தைக்கொண்டும் என் உயிர் முதல்ல போயிடக் கூடாது. இவரை அனுப்பிட்டுத்தான் நான் போகணும். ஒருவேளை நான் முந்திண்டா, இவர் அவ்வளவுதான். தவிச்சுப்போய்டுவார். இன்னைக்குக்கூட ஜட்டியைத் திருப்பித்தான் போட்டுண்டிருக்கார். நான் இருந்தாத்தான் எல்லாத்தையும் சொல்லி சரிசெய்ய முடியும்” என்றதும், வித்யாவுக்குக் கண்களில் இருந்து நீர் புற்றுப் பாம்பாக எட்டிப் பார்த்தது.\nஅதோடு சுப்புலட்சுமி பாட்டியின் கைகளைக் கண்களில் ஒற்றியபடி அவள் புறப்பட்டபோது ”நிஜமா சொல்லு… நீ பாகீரதி இல்லை” என ராம்பத்ரன் கேட்டவிதம் அவளை வெடிக்க வைத்துவிட்டது.\nவித்யாவின் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு.\nதமிழக முதலமைச்சர்கூட படித்துவிட்டு தலைமைச் செயலர் மூலம் பாராட்டு வந்து சேர்ந்தது.\nவித்யாவுக்கு அதெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. சுப்புலட்சுமி பாட்டியைப் பார்த்து, கட்டுரையைப் படித்துக்காட்டி அவளின் முகப் பிரகாசத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் துடித்தது.\n‘சரணாகதி’க்குள் நுழைந்து மேனேஜர் ராகவன் முன் புன்னகையோடு நின்றாள்.\n”சி.எம்-கிட்ட இருந்துகூட பாராட்டு சார். அனேகமா உங்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கலாம்.”\n”சுப்புலட்சுமி பாட்டியைப் பார்க்கணும். அவங்க ஒரு பிரார்த்தனை செய்ய சொல்லியிருந்தாங்க. பண்ணியிருக்கேன். குங்குமப் பிரசாதமும் கொடுக்கணும்.”\nவித்யாவின் அந்த விருப்பத்தின் முன்னால் சற்று மௌனம் சாதித்தார் ராகவன்.\n”சாரிம்மா… அவங்க பிராப்தி அடைஞ்சுட்டாங்க. ரெண்டு நாளாச்சு\n”அவர் இருக்கார். அவருக்கு பாட்டியம்மா போனதே தெரியாது. இங்க இருக்கிறவங்க துக்கத்தோட சாகறதை நாங்க விரும்பறது இல்லை. அதனால பாட்டியை ஆஸ்பத்திரில வெச்சு வைத்தியம் பார்க்கறதா சொல்லியிருக்கோம்…”\n”அவர் கையால பில்லும் எள்ளும் வாங்கித்தான் செஞ்சோம்.”\n”சாதுர்யமா செஞ்சோம்மா. எப்படியும் அவரும் இன்னும் சில மாசங்கள்ல பிராப்தி அடைஞ்சுடுவார். இதை நான் சொல்லலை. டாக்டர் சொன்னதைச் சொல்றேன். அதுவரை அவர் துக்கவயப்படாம, தான் ஓர் அநாதைனு ஃபீல் பண்ணாம சந்தோஷமா இருக்கட்டுமே…” – ராகவன் சொன்னதன் நியாயம் வித்யாவுக்கும் புரிந்தது.\nவாழ்க்கையில்தான் இப்படி ��த்தனை வண்ணங்கள் – கனத்த மனத்தோடு புறப்பட்டாள்.\nவாசல் தாண்டும்போது, ”பாகீரதி… பாகீரதி…” என்று ஒரு குரல்.\nராமபத்ரனேதான். தள்ளாடியபடி நெருங்கி வந்தார். ”என்னம்மா இவ்வளவு தூரம் வந்துட்டு தாத்தாவைப் பார்க்காமலே போறே..\nவித்யாவின் கண்களில் மீண்டும் நீர் முயல்களின் குதிப்பு. துடைத்துக் கொண்டாள். ”உங்களைத்தான் தாத்தா தேடிண்டிருக்கேன். வாங்க போகலாம்” என்றாள் அவர் அறை நோக்கி.\n”அது சரி… நீ சுப்பியைப் பார்த்தியா என்கிட்ட சொல்லாமக்கொள்ளாம அவ பாட்டுக்குப் போயிட்டா.”\nஅவர் தவறாகப் பேசுவது போல சரியாகப் பேசினார்.\n”பார்த்தேன் தாத்தா. உங்களைப் ‘பத்திரமாப் பார்த்துக்க’னு என்கிட்ட சொன்னா. அதான் வந்தேன். இனி நான்தான் உங்களைப் பார்த்துக்கப் போறேன்” என்றாள்.\n”எனக்குத் தெரியும். சுப்பி, அப்படியெல்லாம் என்னைத் தவிக்கவிட மாட்டானு…” – அதைக் கேட்ட வித்யா ஒதுங்கிச் சென்று ஓவென அழ ஆரம்பித்தாள்.\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-elephant-dan-forest-department/", "date_download": "2020-06-06T04:49:54Z", "digest": "sha1:NKIFAZQFCKNYZSJDLVMGRWPQEZQKOMSP", "length": 11767, "nlines": 153, "source_domain": "www.patrikai.com", "title": "யானைகளுக்கு மரபணு அடையாளம் : கேரள அரசு புது முயற்சி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nயானைகளுக்கு மரபணு அடையாளம் : கேரள அரசு புது முயற்சி\nதிருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக கேரள யானைகள் மரபணு அடையாளம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nகேரளா வனத்துறை நாட்டிலேயே முதன்முதலாக டியானைகளின் டிஎன்ஏக்கள் மூலம் ஒவ்வொரு யானையின் மரபணு அடையாளத்தையும் ஆவணப்படுத்தியுள்ளது. ‘ராஜிவ்காந்தி சென்டர் பார் பயோடெக்னாலஜி’ உடன் இணைந்து ஒவ்வொரு யானையின் ரத்த மாதிரியில் இருந்து அதன் மரபணுவைச் சேகரித்து தகவல் தொகுப்பை ஆவணப்படுத்தியுள்ளது.\nவீட்டில் வளர்க்கப்படும் 519 யானைகளுக்கு மரபணு அடையாளம் இப்போது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் யானைகளின் உரிமை குறித்த சிக்கல் அதன் உரிமையாளர்களுக்கு ஏற்படாது. அதன்மேலும் இந்த மரபணு அடையாளம் இருப்பதால், யானைகளை சட்டத்தை ஏமாற்றி விற்க முடியாது. அதன் உரிமையாளர்கள் பற்றிய தகவல்களையும் போலியாகத் தயாரிக்க முடியாது. கேரள வனத்துறை இந்த மரபணு தகவல்களைக் கொண்டு றி’மொபைல் ஆப்’ கொண்டுவரவும் திட்டமிட்டு வருகிறது.\nவிஜயகாந்த் டெபாசிட் இழப்பது உறுதி ராமதாஸ் பேட்டி உண்ட வீட்டுக்கு இரண்டகம்: பிணத்துடன் உடலுறவு கொண்ட காமுகர்கள்.. பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி\nPrevious பாஜக முதல்வர்களை எழுப்பி விட்டோம் ஆனால் பிரதமர் தூங்குகிறார் : ராகுல் காந்தி\nNext இன்று நள்ளிரவு முதல் காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\n மும்பையை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த பிரபல ’தாதா’ தாவூத் இப்ராகிம், மும்பையில் 1993 ஆம் ஆண்டு பயங்கர குண்டு…\nவுகான் : ஒரு காலத்தில் கொரோனா ஊற்றுக் கண் – தற்போது பாதிப்பற்ற நகர்\nவுகான் கொரோனாவின் ஊற்றுக் கண் எனக் கூறப்பட்ட சீனாவின் வுகான் நகர் தற்போது கொரோனா பாதிப்பற்ற நகர் ஆகி உள்ளது….\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,36,184 ஆக உயர்ந்து 6649 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில்…\nகொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68.39 லட்சத்தை தாண்டியது.\nவாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,30,471 உயர்ந்து 68,39,420 ஆகி இதுவரை 3,97,446 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\nகொரோனா: ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்\nகொரோனா தொற்றால் எதிர்வரும் நெருக்கடிகள் மற்றும் சேதங்களைத் தவிர்க்க தொழிலாளர்கள் மிகவும் கவனமுடனும், பாதுகாப்புடனும் வேலை செய்ய வேண்டும் என்று…\nகொரோனா : தனியார் சோதனை கட்டணம் குறைப்பு\nசென்னை தனியார் சோதனை நிலையங்களில் கொரோனா சோதனைக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொ��ோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி…\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/211702?ref=archive-feed", "date_download": "2020-06-06T05:42:20Z", "digest": "sha1:VA267JDGGJVT3TLOVN5IJS4EGXXSL3FS", "length": 10579, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "உலகிலேயே முதன் முறையாக லண்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஉலகிலேயே முதன் முறையாக லண்டன் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டம்\nகாற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகிலேயே முதன்முறையாக லண்டன் நகரில் வாரத்தின் 7 நாட்களும், 24 மணி நேரமும் மாசுக் கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படுகிறது.\nவாகனங்கள் வெளியிடும் புகையினால் ஏற்படும் காற்று மாசினை குறைக்கவும், மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டும் காற்றில் மாசு பரவுவதை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇந்நிலையில் காற்றின் மாசு அளவினை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் நடத்தப்பட்ட சோதனையில், பெருகிவரும் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களின் புகைகளால் அதிக அளவில் மாசுபடுவதாக கண்டறியப்பட்டது.\nஇதையடுத்து நகரத்தின் உள்ளே இயக்கப்படும் வாகனங்களின் புகை வெளியிடும் அளவில், பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 4 தர நிலையிலும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் யூரோ 6 தர நிலையிலும் இருக்க வேண்டும்.\nஅவ்வாறு இல்லாவிட்டால் அன்றாடம் அபராதம் விதிக்கப்படும் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்காக பெட்ரோல் மூலம் இயங்கும் இருசக்கர வாகனங்கள் நாள் ஒன்���ுக்கு 12.50 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் பாரவூர்தி, பேருந்து போன்றவை 100 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாகன சாரதிகள் வண்டியின் புகை தரநிலைகளை, லண்டன் போக்குவரத்துத்துறை செயல்படுத்தும் இணையகருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாற்றில் கொடிய நைட்ரஜன் ஒக்ஸைட் கலக்க அதிக அளவில் வாகனங்களின் புகையே காரணமாகும் எனவும் இதனால் ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் மக்களை எளிமையாக தாக்குகின்றன எனவும் இதனை தடுக்கவே வாரத்தின் 7 நாட்களிலும், 24 மணிநேரமும் மாசு கட்டுப்பாட்டு மண்டலம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-06-06T05:29:15Z", "digest": "sha1:N6R6F3T5JY4J3BQNSL2C5F7BFFJZRQAS", "length": 5409, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி- தமிழக அரசு - TopTamilNews", "raw_content": "\nHome கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி- தமிழக அரசு\nகொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி- தமிழக அரசு\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது\nதமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மூலமாகவே அதிக அளவில் பரவியிருக்கிறது. அந்த மாநாட்டில் கலந்து கொண்ட 600க்கும் மேற்பட்ட நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள நபர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇந்நிலையில் தமிழகத்தில் 110 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 11 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் விருப்பப்பட்டால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.\nPrevious articleஆட்டோமேட்டிக் முறையில் புலியின் கழுத்தில் இருந்த கண்காணிப்பு சாதனம் அகற்றல் – வீடியோ உள்ளே\nNext articleதமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 58,440 பேர் மீது வழக்குப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meteodb.com/ta/greece/sidari", "date_download": "2020-06-06T03:47:53Z", "digest": "sha1:IDCKNTWVMDCTNAHYVN23BSG34EVEVBGI", "length": 4445, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Sidari — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் கிரீஸ் Sidari\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nSidari — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 30.9°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 24.4°C ஆகஸ்ட். சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 12.2°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 9.5°C ஜனவரி மாதம்.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 25.8°C நிலையான ஆகஸ்ட். நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 15°C நிலையான பிப்ரவரி.\nஅதிகபட்ச மழை — 199.6 மிமீ அது பதிவு செய்யப்பட்டது நவம்பர். குறைந்தபட்ச மழை — 6 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2020 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். Page load 0.0579 s. ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2013/01/blog-post_9166.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1235836800000&toggleopen=MONTHLY-1356969600000", "date_download": "2020-06-06T05:53:15Z", "digest": "sha1:YDZGEBYUY4SNQQAMW4PLVKYTQDYDKQFC", "length": 57969, "nlines": 357, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: பாரதிராஜாவைக் கொச்சைப்படுத்தலாமா? ராமதாஸ் தர்மபுரி கலவரத்தை படம் எடுத்தால் ஏற்பாரா?", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்���ிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்தில��ம், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\n ராமதாஸ் தர்மபுரி கலவரத்தை படம் எடுத்தால் ஏற்பாரா\nபாரதிராஜாவின் குடும்பப் பெண்களை இழுத்து பீஜே பேசியது சரியா என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா என்று பரவலாகப் பேசப்படுகிறது. அவ்வாறு பீஜே பேசியது சரியா - அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ் அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன் - அஸ்மா சரஃபுத்தீன், பிரான்ஸ் அந்த உரையில் நான் என்ன பேசினேன் எதற்காகப் பேசினேன் இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள். நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும். விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம். அல்லது முஸ்லிம் தலைவர்களே இதைச் சரியாகக் கவனித்தால் என் பேச்சில் குற்றம் கூற மாட்டார்கள். நான் பேசியது பாரதிராஜா பேசியதற்கு பதிலடியாகத் தான். எனவே பாரதிராஜா பேசியது என்ன என்பதைச் சரியாக விளங்கிக் கொண்டால் தான் நான் என்ன பதிலடி கொடுத்தேன் என்பதையும் விளங்க முடியும். விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டாம் என்று அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தால் அதற்கு மட்டும் நாம் பதிலளிக்கலாம். அல்லது முஸ்லிம் தலைவர்களே இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும். ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்க�� பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும் இதில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள் என்று கூறினால் அதற்கு உரிய விளக்கத்தை நாம் கொடுக்க முடியும். ஆனால் அனைத்து முஸ்லிம் சமுதாய இயக்கங்களின் நடவடிக்கை பற்றி கருத்து சொல்லும் போது எவ்வளவு பொறுப்புடன் அவர் கருத்து சொல்ல வேண்டும் விஸ்வரூபம் படம் தீவிரவாதத்தை எதிர்க்கிறதாம். அந்தப் படத்தை எதிர்ப்பதன் மூலம் உங்களை தீவிரவாதிகளாக அடையாளம் காட்டி விடாதீர்கள் என்று அவர் கூறுகிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற பழமொழியையும் இங்கே சொல்கிறார். இதுவரை நீங்கள் தீவிரவாதிகள் என்பது உலகத்துக்குத் தெரியாமல் இருந்தது.\nஎங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லி அப்பனைக் காட்டிக் கொடுத்த மகன் போல் இப்படத்தை எதிர்த்து நீங்கள் தீவிரவாதிகள் என்பதைக் காட்டிக் கொடுத்து விடாதீர்கள் என்பது தான் இதன் கருத்து.\nஇப்படத்தை எதிர்க்கும் எல்லா முஸ்லிம் தலவர்களும் தீவிரவாதிகள் என்று சொன்னாரே இந்தக் கொடூரமான சொல் என்ன விளைவை ஏற்படுத்தும்\nஇந்து மக்கள் மத்தியிலும் மற்ற மக்கள் மத்தியிலும் இது எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தும்\nஎல்லா முஸ்லிம்களும் தீவிரவதிகள் தானா\nஇவ்வளவு நாட்களாக நடித்து ஏமாற்றிக் கொண்டிருந்தார்களா என்று மற்றவர்கள் எண்ணினால் அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்\nஇது குறித்து எழுத்தாளர் யாரும் வாய் திறந்து பாரதிராஜவை இதுவரைக் கண்டிக்கவில்லை.\nநான் பதிலடி கொடுத்ததற்காக எனக்கு எதிராக பேனா பிடிக்கும் நண்பர்கள் இது எவ்வளவு கொடூரமான விஷக் கருத்து என்று ஏன் பாரதிராஜவைக் கண்டிக்கவில்லை\nபொதுவாக இஸ்லாத்திலும் இன்ன பிற சட்டங்களிலும் கிராமப்பஞ்சாயத்துகளிலும் ஆரம்பித்து வைத்தவனுக்கு எதிராக மற்றவன் பேசுவதைக் குற்றமாக தீர்ப்பளிக்க மாட்டார்கள்.\nஒவ்வொரு மனிதனும் கடைப்பிடித்து ஒழுகும் மரபு.\nபாரதிராஜா சுமத்திய குற்றச்சாட்டில் நானும் அடக்கம்.\nஎன் சமுதாயத்தில் உள்ளவர்கள் யாரும் தீவிரவாதத்தில் ஈடுபடக் கூடாது என்று பல வருடங்களாக நான் பிரச்சாரம் செய்து தீவிர எண்ணம் கொண்ட சிலரின் அச்சுறுத்தல் காரணமாக எனக்கு அரசுப் பாதுகாப்பு கொடுக்கும் அளவுக்கு பாடுபட்டு வருகிறேன்.\nஇஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரி���்கவில்லை எனவும் ஆதாரங்களுடன் விளக்கி வருகிறேன்.\nஒரு திரைப்படத்தை நான் எதிர்ப்பது என்னையும் தீவிரவாதி பட்டியலில் சேர்த்து விடும் என்றால் அதனால் நானும் பாதிக்கப்படுகிறேன்.\nநமது மார்க்கத்துக்காகவும் உரிமைக்காகவும் பேசினால் நமக்கும் தீவிரவாதி பட்டம் கிடைக்குமோ என்ற அச்சுறுத்தலாகவே இதை நான் பார்க்கிறேன்.\nபாரதிராஜா வைத்த லாஜிக் தப்பானது. பொருளற்றது என்பதை அவருக்கும் அவரது கருத்தில் உடன்படுவோருக்கும் நான் விளக்குவதற்காக அதே லாஜிக்கில் பதில் சொன்னேன்.\nதீவிரவாதிகளை எதிர்ப்பதாகச் சொல்லப்படும் படத்தை எதிர்த்தால் அவன் தீவிரவாதி தான் என்ற லாஜிக் பிரகாரம் விபச்சாரம் செய்யும் நடிகைகள் பற்றி எழுதியதற்காக தினமலர் அலுவலகத்தை தாக்கினீர்களே\nஅதன் செய்தி ஆசிரியர் லெனினைக் கைது செய்ய வைத்தீர்களே\nவிபச்சாரம் செய்த நடிகையைப் பற்றி எழுதும் போது அதை நீங்கள் எதிர்த்தால் நீங்களும் உங்கள் குடும்பப் பெண்களும் அந்தத் தொழில் செய்கிறார்கள் என்று நாங்கள் எடுத்துக் கொள்ளலாமா\nஇந்தக் கேள்வி பாரதிராஜாவின் லாஜிக் தவறு என்று உணர்த்துவதற்குத்தான்.\nஅவரது குடும்ப்ப் பெண்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அல்ல. அப்படி எடுத்துக் கொள்ளலாமா என்ற வாசகம் அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற அர்த்த்தில் தான் கையாளப்படும்.\nஇந்த லாஜிக்கை பாரதிராஜா பல சமயங்களில் மீறி இருந்தால் அவற்றில் ஒன்றை நான் உதாரணமாக நான் சொல்லி இருப்பேன்.\nஅவர் விபச்சாரம் செய்த நடிகைகள் பற்றிய செய்தியின் போது லாஜிக்கை மீறியுள்ளது தான் என் நினைவுக்கு வருகிறது.\nஎனவே தான் அதைக் குறிப்பிட்டுள்ளேன்.\nமேலும் பொதுவாக இது போல் ஆரம்பித்து வைப்பது தான் குற்றமாகும்.\nதூண்டப்பட்டு கூடுதல் குறைவாகச் சொல்வது மனிதனின் இயல்பாக உள்ளது.\nஅநீதி இழைக்கப்பட்டவன் தவிர மற்றவன் தீய சொல்லைப் பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான் - திருக்குர்ஆன் 4:148\nஅவர்கள் வரம்பு மீறினால் அது போல் நீங்களும் வரம்பு மீறலாம். - திருக்குர்ஆன் 2:194\nஇஸ்லாம் மட்டும் இதைக் கூறவில்லை.\nமானமுள்ள எந்த மனிதனின் இயல்பும் இதுதான்.\nஒரு படத்தை எதிர்ப்பதால் - குர்ஆனைக் கேவலப்படுத்துகிறது என்பதற்காக எதிர்ப்பதால் - முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றால் இந்த விமர்சனம் ஏற்படுத்தும் விளைவுகள�� கடுமயானவை.\nஇவனுக எல்லோருமே தீவிரவாதிகள் தான்.\nநம்மை நடித்து ஏமாற்றுகிறார்கள் என்ற எண்ணம் உருவனால் அது எங்கள் உயிருக்கும் உடமைக்கும் மானத்துக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும் என்று நாங்கள் எந்த அளவு பாதிக்கப்படுவோம்\nதொடர்ந்து இதே வேலையாக அலைகிறார்கள்.\nசரியான முறையில் பதில் சொல்லாமல் அமைதி காப்பதை அனுமதியாக எடுத்துக் கொள்கிறார்கள் என்ற நிலையில் தான் அந்த உதாரணம் காட்டப்பட்டது.\nஅதுவும் எழுதி வைத்து நான் வாசிக்கவில்லை.\nமேடைப்பேச்சில் வந்து விழுந்த சொற்கள். ஆனால் பாரதிராஜா எழுதிவைத்துக் கொண்டு அந்த வாசகங்களை வாசிக்கிறாரே\nநின்று நிதானமாக அவர் இதைச் சொன்னார்\nவாய் தவறி அவர் இப்படி சொல்லவில்லை.\nஇரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநான் பாரதிராஜாவின் குடும்பத்தின் மீது குற்றம் சாட்டவில்லை.\nஉங்கள் வாதப்பட்டி இப்படி அர்த்தம் வந்து விடும் என்றுதான் சொன்னேன்.\nநானோ என் சமுதாயமோ பாதிக்கப்படாத நிலையில் அந்த உதாரணம் காட்டி இருந்தால் அது மிகப் பெரும் தவறு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nபாதிக்கப்பட்ட போது பதிலடி கொடுப்பதை இதற்குச் சமமாக ஆக்க முடியாது.\nபாரதிராஜா முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்ற கருத்தில் நான் சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொன்னால்\nநான் எடுத்துக் காட்டிய உதாரணத்துக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயார்.\nஒவ்வொரு கேள்விக்கும் பதில் தருவேன் இன்ஷா அல்லாஹ்.\nவிஸ்வரூபம் திரைப்பட விவகாரம்: மருத்துவர் ராமதாசுக்கு தமுமுக கண்டனம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை: விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள கருத்தை தமுமுக வன்மையாக கண்டிக்கிறது. சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மையப்படுத்தி அதனுடன் பாமகவின் கொடி, தலைவர்களின் பின்ணணி படங்கள் வன்னியர் சங்கத்தின் தீ சட்டி சின்னம் ஆகியவற்றின் காட்சி பிண்ணனிகளுடன் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டால் அதனை மரு. ராமதாஸ் அவர்கள் அனுமதிப்பாரா இதேபோன்றுதான் இஸ்லாத்தின் அடையாளங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுத்ததினால்தான் முஸ்லிம்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், நடிகர் அஜீத் இவர்களும்கூட கமல்ஹாசனின் விஷகருத்துகள் நிறைந்த விஷரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள படமான விஸ்வரூபத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள். முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து DAM999 என்ற படம் தமிழகத்திலே தடைசெய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த தடை மிகவும் நியாமானது ஏனெனில் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி தமிழக மக்களின் உள்ளங்களை ரணப்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டது தமிழக அரசு DAM999 படத்தை தடை செய்தது நியாமானது தான் என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒருசில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. இதேஅளவுகோளை பயன்படுத்திதான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழக அரசு திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடைவிதித்தது. DAM999 மீதான தடையை வரவேற்ற இயக்குநர் பாரதிராஜா போன்றோர் DAM999 ஒர் அளவுகோலும் விஸ்வரூபத்திற்கு ஒரு அளவுகோலும் கையாள்வது நியாயம்தானா இதேபோன்றுதான் இஸ்லாத்தின் அடையாளங்களுடன் பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தை எடுத்ததினால்தான் முஸ்லிம்கள் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இயக்குநர் பாரதிராஜா, பார்த்திபன், நடிகர் அஜீத் இவர்களும்கூட கமல்ஹாசனின் விஷகருத்துகள் நிறைந்த விஷரூபமாக தயாரிக்கப்பட்டுள்ள படமான விஸ்வரூபத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்கள். முல்லை பெரியாறு அணையை மையமாக வைத்து DAM999 என்ற படம் தமிழகத்திலே தடைசெய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த தடை மிகவும் நியாமானது ஏனெனில் தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையை கொச்சைப்படுத்தி தமிழக மக்களின் உள்ளங்களை ரணப்படுத்தும் வகையில் அந்த படம் எடுக்கப்பட்டது தமிழக அரசு DAM999 படத்தை தடை செய்தது நியாமானது தான் என்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தி திரைப்படம் எடுக்கக்கூடாது என்று ஒருசில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. இதேஅளவுகோள��� பயன்படுத்திதான் மிகுந்த பொறுப்புணர்வுடன் தமிழக அரசு திரையரங்குகளில் விஸ்வரூபம் படம் திரையிடுவதற்கு தடைவிதித்தது. DAM999 மீதான தடையை வரவேற்ற இயக்குநர் பாரதிராஜா போன்றோர் DAM999 ஒர் அளவுகோலும் விஸ்வரூபத்திற்கு ஒரு அளவுகோலும் கையாள்வது நியாயம்தானா தமிழ் திரைப்படங்களில் ஒரு சாரார் தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள் அதன் உச்சகட்டமாக அமைந்துள்ளதுதான் விஸ்வரூபம் திரைப்படம் அதேநேரத்தில் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ள நீர்பறவையின் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா போன்று கருத்து வெளியிட்ட திரைப்பட உலகினர் முஸ்லிம்களின் உள்ளங்களின் ஏற்பட்டுள்ள ரணங்களை உணர்ந்து கமல்ஹாசன் போன்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசன் நல்ல தமிழ் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நமது தமிழ்நாடு முல்லா உமருக்கு புகழிடம் அளித்துள்ளதாக குறிப்பிடுவதுதான் நல்ல தமிழ் கலைஞருக்கு பாரதிராஜா வழங்கும் இலக்கணமா தமிழ் திரைப்படங்களில் ஒரு சாரார் தொடர்ச்சியாக முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் வகையில் படம் எடுத்து வருகிறார்கள் அதன் உச்சகட்டமாக அமைந்துள்ளதுதான் விஸ்வரூபம் திரைப்படம் அதேநேரத்தில் முஸ்லிம்களின் எதார்த்த நிலையை சிறப்பான முறையில் எடுத்துக்காட்டியுள்ள நீர்பறவையின் இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிராஜா போன்று கருத்து வெளியிட்ட திரைப்பட உலகினர் முஸ்லிம்களின் உள்ளங்களின் ஏற்பட்டுள்ள ரணங்களை உணர்ந்து கமல்ஹாசன் போன்றோர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசன் நல்ல தமிழ் கலைஞர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தில் நமது தமிழ்நாடு முல்லா உமருக்கு புகழிடம் அளித்துள்ளதாக குறிப்பிடுவதுதான் நல்ல தமிழ் கலைஞருக்கு பாரதிராஜா வழங்கும் இலக்கணமா இப்போது விஸ்வரூபம் திரைப்படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதலேயே கவனம் செலுத்தும் கமல் ஒரு நல்ல கலைஞன் அல்ல மாறாக அவர்தான் ஒரு கலாச்சார பயங்கரவாதி என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அன்புடன் (ஜே.எஸ். ரிபாயி) ARTICLE SOURCE: http://www.tmmk.in/index.php இப்போது விஸ்வரூபம் திரைப்படங்களில் முஸ்லிம் சமுதாயத்தை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதலேயே கவனம் செலுத்தும் கமல் ஒரு நல்ல கலைஞன் அல்ல மாறாக அவர்தான் ஒரு கலாச்சார பயங்கரவாதி என்பதையே எடுத்துக்காட்டுகிறது. அன்புடன் (ஜே.எஸ். ரிபாயி) ARTICLE SOURCE: http://www.tmmk.in/index.php\nவிஸ்வரூபம்:எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க முயற்சி\nசென்னை:முற்போக்கு பிராமணனான கமலஹாசன் இயக்கி தயாரித்துள்ள அமெரிக்க ஆதரவுப் பெற்ற ‘விஸ்வரூபத்தின்’ முதல் பாகத்திற்கு எதிரான எதிர்ப்புகள் நாடு முழுவதும் கிளர்ந்து எழுந்துள்ளது.\nஅதேவேளையில் இத்திரைப்படத்தின் 2-வது பகுதியின் சூட்டிங்கும் வெளிநாட்டில் நடைபெற்றுவருகிறது.\nஇதன் 10 சதவீத சூட்டிங் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் விஸ்வரூபத்திற்கு எதிரான முஸ்லிம்களின் எதிர்ப்புகளை வகுப்பு வெறியாக சித்தரிக்க\nஉள்ளுக்குள் அமெரிக்க அடிமைகளாக விளங்கும் கம்யூனிஸ்டுகளின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐயும்,\nபாசிச ஹிந்துத்துவா தீவிரவாத மாணவர் அமைப்பான யுவமோர்ச்சாவும் முயற்சி செய்து வருகின்றன.\nவிஸ்வரூபம் திரைப்படத்தில் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவோரை காண்பிக்கும் பொழுதெல்லாம் திருக்குர்ஆன் வசனங்கள் ஓதப்படுவதும், தொழுகை காட்சிகளும் இடம்பெறுகின்றன.\nஅமைதியை விரும்பும் முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தும் விதமாக திருக்குர்ஆனையும், தொழுகையையும் காட்டியது\nமுஸ்லிம் சமுதாயத்தில் அனைத்து தரப்பினரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.\nதாலிபான் போராளியை அமெரிக்க ஏஜண்டாக தவறாக கருதி ஆப்கானிகள் தூக்கிலிடும் பொழுது பின்னணியில் முழங்குவது திருக்குர்ஆன் வசனங்களாகும்.\nகருத்து சுதந்திரத்தின் பெயரால் முஸ்லிம்களை அவமதிக்கும் திரைப்படம் தான் விஸ்வரூபம் என்று இத்திரைப்படத்தை கண்டவர்கள் கூறுகின்றனர்.\nமுஸ்லிம்கள் எதிர்ப்பார்கள் என்று உணர்ந்தே கமலஹாசன் தவ்ஃபீக் என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.\nஅண்மைக் காலங்களில் மலையாளத்திலும், தமிழிலும் ஹாலிவுட் திரைப்படங்களின் ஊனமான பதிப்புகள் வெளியாகின்றன.\nபல திரைப்படங்களுக்கும் நிதி அளிப்பது அமெரிக்க நிறுவனங்களாகு��்.\nகமல்ஹாசனின் விஸ்வரூபத்திலும் அதே முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nவிஸ்வரூபம் ஏன் தடை செய்யப்பட வேண்டும்\nவிஸ்வரூபம் - சென்சார் சான்றிதழ் வழங்கியதில் பெரும்...\nஅமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந...\nவிஸ்வரூபம் கருத்தால் தோலுரிக்கப்படும் பாரதிராஜா, ர...\nரஜினி : விஸ்வரூபத்தை சரி செய்து வெளியிட வேண்டுகோள...\nவிஸ்வரூபம். கலை போர்வையில் ஊடக தீவிரவாதம்.\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/senrayan/", "date_download": "2020-06-06T04:11:21Z", "digest": "sha1:FH74KDSJ2M3ONTE4U7LCEZMAF3D7OA3E", "length": 2408, "nlines": 51, "source_domain": "www.behindframes.com", "title": "Senrayan Archives - Behind Frames", "raw_content": "\n‘விஷயம் வெளியில் தெரியக்கூடாது’ – கண்டிஷன் போடும் இயக்குனர்\nபடிக்காதவன் தவறு செய்தால் எளிதில் மாட்டிக் கொள்கிறான். ஆனால் படித்தவன் தவறு செய்தால் எளிதில் சிக்குவதில்லை. காரணம் அவன் தவறு செய்யும்...\nபோங்கடி ���ீங்களும் உங்க காதலும் – விமர்சனம்\nஎதைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது நண்பன் சென்ராயனுடன் சேர்ந்து சில சில்லறை திருட்டுகளை செய்கிறார் ராமகிருஷ்ணன். காதல் என்றாலே கண்களில் அமிலத்தை சுரக்கும்...\nஒகே கண்மணி பட பாடல் வரியையே துல்கர் படத்திற்கு டைட்டிலாக்கிய பிருந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-918/", "date_download": "2020-06-06T05:11:48Z", "digest": "sha1:CKQGPDHSVFEDINL66TOZSBF65DOWNWDW", "length": 37621, "nlines": 123, "source_domain": "www.namadhuamma.net", "title": "கொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர் அதிரடி உத்தரவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மருத்துவரிடம் நலம் விசாரித்தார்\nதிருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.3.20 லட்சம் கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக்குழு – முதலமைச்சர் உத்தரவு\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மாநாடு – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு, பவானிசாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nநொய்யல் நதியை புனரமைக்கும் திட்டம் முடிவடைந்ததும் கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nவில்லிவாக்கம் அம்மா உணவகத்திற்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி – மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு பங்கேற்பு\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு\nஆரணி பகுதியி ரூ.86 லட்சத்தில் சாலை பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nரேசன் பொருட்களில் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nமண்மங்கலத்தில் ரூ. 54 லட்சத்தில் அணைகட்டு தூர்வாரும் பணி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார்.\nகொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகள் 11 பொது சுத்திகரிப்பு நிறுவனங்களின் மூலம் அகற்றம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்\nவேலூர் கிழக்கு-மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனை கூட்���ம்\nஅம்பத்தூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்\nஅமமுக.வில் இருந்து ஊராட்சி தலைவர் விலகல் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்\nகொரோனா பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – முதலமைச்சர் அதிரடி உத்தரவு\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோயை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில்\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மாலை தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு அரசு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் க.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nமத்திய அரசு, கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாவின் அரசு, “வருமுன் காப்போம்” என்ற முதுமொழிக்கு ஏற்ப, எடுத்துள்ள பல்வேறு தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் கீழ்க்காணும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.\n• தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். சில நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகையை, மத்திய அரசு தடை செய்துள்ளது. எனினும், அந்நாடுகளிலிருந்து இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த வேண்டும்.\n• அதே போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், உள்நாட்டுப் பயணிகளையும் தொடர் கண்காணிப்புக்கு உட��படுத்தி, சோதனை செய்திட இந்திய விமான நிலைய ஆணைய இயக்குநரும், பொது சுகாரதாரத் துறை இயக்குநரும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n• அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். அதை உடனடியாக நடைமுறைப்படுத்திட வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.\n• தமிழ்நாட்டிலிருந்து அண்டை மாநிலங்களுக்கு தனியார் பேருந்துகள் வாயிலாக லட்சக்கணக்கானவர்கள் பயணிப்பதை கருத்தில் கொண்டு, அண்டை மாநில எல்லையை ஒட்டி உள்ள சுங்கச் சாவடி அருகிலேயே பயணிகளின் உடல்நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யத் தேவையான கட்டமைப்புகளை சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் ஏற்படுத்த வேண்டும்.\n• தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள், மெட்ரோ ரயில், ரயில்வே, மாநகரப் பேருந்துகள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பொதுக் கழிவறைகள் போன்ற இடங்களில் பொது சுகாதாரத் துறையினர், போக்குவரத்துத் துறையினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பேருந்துகளையும், மெட்ரோ ரயில்களையும், தினந்தோறும் கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்திடவும், கூடுதல் சுகாதார நடவடிக்கைகளையும், கோரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும்.\n• ரயில்களின் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கும் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணிப்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்து ரயில் நிலையங்களிலும், தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்ப நிலையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும், ரயில் பெட்டிகளையும் தொடர்ந்து கிருமிநாசினி மூலம் தினந்தோறும் சுத்த��் செய்யுமாறு தென்னக ரயில்வேயின் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது. (இது குறித்து, முதலமைச்சரிடமிருந்து மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது).\n• மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.\n• ஒருங்கிணைந்த குளிர்சாதனை வசதி உள்ள இடங்களில் அவற்றை வாரம் ஒருமுறையாவது கிருமிநாசினி கொண்டு முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும்.\n• தலைமைச் செயலகத்தில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட வரும் பொது மக்களை அனுமதிக்க வேண்டாம் என சட்டப் பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சட்டமன்றத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என சட்டப் பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். எனவே, தலைமைச் செயலகத்திற்கு வருவதை பொது மக்கள் தவிர்க்கவும்.\n• மாநிலத்தில் செயல்படும் அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் 31.3.2020 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் (10 முதல் 12-ம் வகுப்பு வரை மற்றும் கல்லூரித் தேர்வுகள் – செய்முறைத் தேர்வுகள் உட்பட) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் மற்றும் உறைவிடப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும்.\n• மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.\n• அங்கன்வாடி மையங்கள் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். இம்மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்களை அந்தந்த குடும்பத்திடம் அங்கன்வாடி மைய அமைப்பாளர்கள் வழங்க வேண்டும்.\n• மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.\n• ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளும் திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது. அவ்வாறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் கூட குறைந்த அளவில் மக்கள் பங்கேற்க வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்டது போக, புதிய நிகழ்ச்சிகள் எதுவும் 31.3.2020 வரை நடைபெறுவதை திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும்.\n• திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உட்பட அனைத்து சமூக நிகழ்வுகளிலும், குறைந்த அளவில் மக்கள் கூடினால், கொரோனா வைரஸ் பரவுதல் பெரிய அளவில் தடுக்கப்படும் என சுகாதார வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். அதனை கடைபிடிக்குமாறு பொது மக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n• அதிகமாக கூட்டம் கூடும் ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள், கோடை கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள், வணிகக் கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் போன்ற நிகழ்வுகளை நடத்த 31.3.2020 வரை அனுமதி வழங்கக் கூடாது.\n• அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், பார்கள் (டாஸ்மாக் பார்கள் உட்பட) கேளிக்கை விடுதிகள் போன்றவை 31.3.2020 வரை மூடப்பட வேண்டும்.\n• மேற்கூறியவற்றைத் தவிர பிற அவசிய மற்றும் அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெறும்.\n• கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும், மாநில அரசு வழங்கியுள்ள அறிவுரைகளையும் அனைத்து அரசுத் துறைகளும், பொது நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.\n• அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில், முழுமையாக கை கழுவுவதைப் பற்றியும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான சோப், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை போதிய அளவில் இருப்பில் வைத்து, பணிபுரியும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.\n• அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையாளர்கள், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உள்ளிட்ட தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் தொற்று நோய் சட்டம், 1897, மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939ன்படி பிறப்பிக்கட்ட மேற்கண்ட உத்தரவுகள் மற்ற���ம் நடைமுறைகளை சிறிதும் தவறாது நடைமுறைப்படுத்தி, கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\n• கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதாலும், சில தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய தங்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாலும், பொது மக்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்பு இருப்பதாக தவறாகக் கருதி, வெளியில் சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n• மேலும், சுற்றுலாவை ஒருங்கிணைக்கும் தனியார் மற்றும் அரசு சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் 31.3.2020 வரை புதிய சுற்றுலா எதையும் ஒருங்கிணைத்து, பொது மக்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.\n• சுற்றுலா பயணியர் தங்குமிடம் அனைத்தும் 31.3.2020 வரை மூடப்பட வேண்டும். சுற்றுலா பயணியர் தங்குமிட உரிமையாளர்கள் எவ்வித முன்பதிவும் 31.3.2020 வரை செய்யக் கூடாது.\n• கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்விடங்களில், நோய்த் தடுப்புக்கான போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், தெர்மல் ஸ்கேனர் முறையில் பரிசோதித்து, எவருக்கேனும் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்து சமய அறநிலையத் துறையும், சுகாதாரத் துறையும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிர்வாகங்களும் அறிவுறுத்தப்படுகின்றனர்.\n• யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியோ அல்லது தேவையற்ற பீதியை செய்தியாகவோ, சமூக வலைதளத்திலோ அல்லது வேறு எந்த வடிவிலோ பரப்பினால், இந்திய தண்டனைச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 மற்றும் நடைமுறையில் உள்ள பிற சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nமேலும், பொதுமக்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்ற முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n• பொது மக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும், • கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் ந���ய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும்.\n• மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு குறிப்பாக, வழிபாட்டுத் தலங்கள், கடற்கரை, வணிக மையங்கள், திருமணங்கள் மற்றும் இதர சமூக விழாக்கள், விருந்துகள் ஆகியவற்றை தவிர்க்குமாறும், தனி மனித சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\n• பொது மக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,\n• கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தைத் தொட வேண்டாம் எனவும்,\n• பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,\n• அனைத்து அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு செல்பவர்கள் பாதுகாப்பு கருதி, தங்கள் கைகளை உரிய கிருமிநாசினியைக் கொண்டு தூய்மைபடுத்திக் கொண்ட பின் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n• சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் அலுவலகம் செல்வதை தவிர்க்கவும், கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சோதனை மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.\n• நோய்க்கான அறிகுறி உள்ள பொது மக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.• கொரோனா வைரஸ் சம்பந்தமாக தெரிந்து கொள்ள சுகாதாரத் துறையின் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை இயக்கப்படுகிறது. இதன் எண்கள் 104, 044-29510400, 044-29510500, 9444340496 மற்றும் 8754448477.\nமேற்சொன்ன அனைத்து உத்தரவுகளும் 17.3.2020 முதல் நடைமுறைக்கு வரும்.கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை ஒவ்வொரு தனி மனிதனும் சுயமாக உணர்ந்து, முழுமையாக மேற்கொண்டு, தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நோ\nஇவ்வாறு அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க.வின் வெற்றி தொடரும் – பேரவையில் முதலமைச்சர் முழக்கம்\nஅனைத்து மாநகராட்சிகளிலும் குளிரூட்டப்பட்ட கழிவறைகள் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nமகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.���ல்.ஏ வழங்கினார்\n10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை – புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nமாறுபட்ட நான்காவது பொது முடக்கம் – பிரதமர் மோடி அறிவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2016/07/05/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-7/", "date_download": "2020-06-06T04:46:10Z", "digest": "sha1:TZELW5BCCYQUEDCABFPWA6TRRKFDTWIF", "length": 35204, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "தோற்றவர்களின் கதை – 7 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதோற்றவர்களின் கதை – 7\nஉலகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே, மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம்.\nமற்றவர்களைச் சிரிக்கவைப்பதற்காக, தான் கடந்துவந்த வேதனைமிக்க பாதை பற்றி சார்லி சாப்ளின் சொன்ன வலி மிகுந்த வார்த்தைகள்: ‘‘நான் மழையில் நடந்துசெல்வதை விரும்புகிறேன். ஏனென்றால், மழைநீரில் நான் நடக்கும் போது, எனது கண்ணீரை மற்றவர்கள் பார்க்க முடியாது.’’\nலண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்தார் சார்லி சாப்ளின். தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார். சாப்ளின், அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். பல நாட்கள்\nநடைபாதைகளிலும், பூங்காக்களிலும் தூங்கி எழுந்திருக்கும் கடினமான வாழ்க்கை.\nவறுமையின் பிடியில் இருந்தபோதும், தாய் ஹன்னா சாப்ளினை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். ‘‘எதிர்காலத்தில் நீ உலகிலேயே அதிக புகழ்பெற்ற மனிதனாக இருப்பாய்’’ என்ற தன்னம்பிக்கை சிந்தனையை டன் கணக்கில் சார்லியின் தலையில் ஏற்றிவைத்தார்.\nசிறுவன் சார்லிக்கு 5 வயதாக இருந்தபோது, ஒருநாள் அவனது தாய் ஹன்னா தனது மேடைப் பாடல் நிகழ்ச்சிக்கு சார்லியையும் கூட்டிச் சென்றிருந்தார். பார்வையாளர் கூட்டத்தின் முன் பாடிக்கொண்டிருந்த ஹன்னாவுக்கு திடீர் என தொண்டை கட்டிக்கொண்டது. வார்த்தைகள் வரவில்லை. கூட்டத்தினர் கூச்சலிட்டனர்.\nகுட்டிப் பையன் சார்லிக்கு கொஞ்சம் நடிக்கத் தெரியும் என்பதை அறிந்திருந்த நிகழ்ச்சி நிர்வாகி, சார்லியை கூட்டத்தின் முன் நிறுத்தி, ‘‘எப்படியாவது கூட்டத்தைச் சமாளி… என் மானத்தைக் காப்பாற்று’’ என்று கெஞ்சினார். எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த சிறுவன் சார்லி, சமயோசிதமாக தனது தாய்க்குத் தொண்டை கட்டி அவர் பாடச் சிரமப்பட்ட சம்பவத்தையே நடித்துக் காட்டினான். ஒரே பாராட்டு… ஆரவாரம். கூட்டத்தினர் அவனை நோக்கிக் காசுகளை வீசி உற்சாகப்படுத்தினர். ‘‘கொஞ்சம் அமைதி’’ என்று கையைக் காட்டியவாறே, மேடையில் விழுந்திருந்த காசுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்துக்கொண்ட சார்லி, பின் சில பாடல்களைப் பாடியும் நகைச்சுவையாக நடனமாடியும் கூட்டத்தைக் கலகலப்பாக்கினான்.\nவறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள், சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே, அவர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். ஹான்வெல் என்னும் ஆதரவற்றச் சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். விடுதிக் காப்பாளரிடம் அடிவாங்கி, நோயில் விழுந்து அவதியுற்ற சார்லிக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட யாருமே இல்லை. ‘‘அந்தச் சூழலிலும்கூட, நான் உலகத்திலேயே சிறந்த நடிகர் ஆகப்போகிறேன் என்ற கற்பனை பிம்பம்தான் எனக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுத்தது’’ என்று பின்னாட்களில் சார்லி தன் மகனிடம் கூறியுள்ளார்.\nசார்லி தனது 19-வது வயதில், ப்ரெட் கார்னோ கம்பெனியில் துணை நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். சார்லியின் ஒல்லியான உருவத்தைப் பார்த்த கம்பெனிக்காரர்கள் அவருக்கு பிச்சைக்காரன், குடிகாரன் போன்ற பாத்திரங்களையே கொடுத்தனர். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கிற பையன் என்ற ��ெயர் எடுத்தார். அமெரிக்காவுக்கு நாடகக் குழு ஒன்றை அனுப்ப வேண்டியிருந்தபோது, அந்தக் குழுவில் ஒருவராக சார்லி சாப்ளின் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார்.\nகப்பல், அமெரிக்காவைச் சென்று சேர்ந்தபோது சார்லியுடன் சென்ற ஸ்டான் லாரல் என்பவர் அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார். ‘‘கப்பலில் இருந்து இறங்கியவுடன், அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துக் கை அசைத்த சார்லி சாப்ளின் நாடகப் பாணியில் இப்படிச் சொன்னார்: ‘அமெரிக்காவே உன்னை வெற்றிகொள்ள நான் வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இங்குள்ள ஒவ்வோர் ஆணும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு குழந்தையும் சார்லி சாப்ளின் என்ற எனது பெயரைச் சொல்வார்கள்.’ அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது.”\nஅவரது மேடை நாடகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகின. 1914-ம் ஆண்டில் அவரைத் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது கீஸ்டோன் ஸ்டுடியோ. தனித்துவம் காட்டுவதில் நிகரற்றவரான சார்லி, நாடோடிக் கதாபாத்திரத்தை விரைவில் உருவாக்கிக் கொண்டார். தலையில் உயர்ந்த தொப்பி, கையில் வளைந்த தடி, இறுக்கமான சூட்டு, நறுக்கு மீசை, கோமாளி நடைகொண்ட நாடோடிக் கதாபாத்திரம் வெகுவிரைவில் உலகையே கவர்ந்துவிட்டது.\nஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். ஸ்டுடியோக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றன. 28 வயதில் உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக அவருடன் ஒப்பந்தம் போட்டது மியூச்சுவல் ஸ்டுடியோ. விரைவில் உலகிலேயே அதிகப் பணக்கார நடிகர் ஆகிவிட்டார். ஆனால், அவர் பணக்காரராக வாழவில்லை. சிறு வயதிலேயே பசி, பட்டினியோடு வளர்ந்தவரான சார்லி சாப்ளின், அடித்தட்டு மக்களின் மீதான தனது அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பல படங்களை உருவாக்கினார்.\n‘ஒரு நாயின் வாழ்க்கை’, ‘தி கிட்’, ‘தி சர்க்கஸ்’, ‘தி சிட்டி லைட்ஸ்’, ‘தி கோல்டு ரஷ்’ போன்ற படங்கள் சமூக அவலங்களை நகைச்சுவையுடன் சித்தரித்த குறுங்காவியங்கள். மனிதர்களை இயந்திரங்களாக மாற்றும் அவலத்தைக் கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரை அம்பலப்படுத்தும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படமும் தயாரித்தார். இந்தப் படங்கள் சமூக அக்கறை மிக்க மகத்தான கலைப் படைப்புகள்.\nஇதுபோன்ற மனிதநேயம் மிக்க படங்களை உருவாக்கியதற்காக அவர் மீது அமெரிக்க உளவுத்துறை எதிர் பிரசாரத்தைத் தூண்டியது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த சார்லி மீது அமெரிக்கக் குடியுரிமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அவரது ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. மீண்டும் தோல்விகள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ என்று சார்லி சாப்ளினுக்கு எதிரான கோஷம் எழுப்பப் பட்டது. அவரைக் கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்கள். சாப்ளின் அஞ்சவில்லை. ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல… ஒரு மனிதன்’’ என்று முழங்கினார்.\nதனக்கு எதிரான அவதூறுப் பிரசாரம் உச்சத்தை அடைந்த நிலையில், சார்லி சாப்ளின் கடைசியில் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். பின் சுவிஸ் நாட்டில் தங்கிவிட்டார். யுத்தவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை, தவறவில்லை. சார்லி சாப்ளினை நாட்டை விட்டுத் துரத்தியது தவறு என்று 1970-களில் உணர்ந்துகொண்ட அமெரிக்கர்கள், அவரை மீண்டும் வரவழைத்து விருதுகள் வழங்கிப் போற்றிப் பாராட்டினார்கள்.\n‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில், ஓர் எளிய முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தின் மூலம் சாப்ளின் பேசுகிறார்: ‘‘ஒரு புதிய உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம். பேராசை, வெறுப்பு, சகிப்பின்மை இவற்றுக்கு முடிவுகட்டுவோம். அறிவார்ந்த உலகைப் படைப்போம். அறிவியலும், வளர்ச்சியும் மனிதகுல மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும். ஜனநாயகம் காக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம்.’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நில���்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோய�� குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n« ஜூன் ஆக »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/02/19114848/1286778/Harbhajan-singh-says-about-sathish.vpf", "date_download": "2020-06-06T04:12:52Z", "digest": "sha1:TX3TJI67K6NFKNTPLNCZDXETDN5AZ4JD", "length": 7455, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Harbhajan singh says about sathish", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎன்ன புது மாப்பிள்ளை, பால்கோவா மாதிரி இருக்கீங்க - ஹர்பஜன் சிங்\nபதிவு: பிப்ரவரி 19, 2020 11:48\nஎன்ன புது மாப்பிள்ளை, பால்கோவா மாதிரி இருக்கீங்க என்று கிரிக்கெட் வீரரும், தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கும் ஹர்பஜன் சிங் பிரபல நடிகரை பற்றி கூறியிருக்கிறார்.\nகிரிக்கெட் வீரரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தீவிர ரசிகர்களை கொண்ட சி.எஸ்.கே. அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார்.\nமேலும் அர்ஜுன் இப்படத்தில் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சதீஷ் படத்தில் இணைந்திருப்பதற்கு ‘புது மாப்பிள்ள��� @actorsathish எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம் #Friendship’ என்று பதிவு செய்திருக்கிறார்.\nஇந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.\nஹர்பஜன் சிங் | சதீஷ் | பிரண்ட்ஷிப் | லாஸ்லியா | அர்ஜுன் | Harbhjan Singh | Friendship | Losliya | Sathish\nபிரண்ட்ஷிப் பற்றிய செய்திகள் இதுவரை...\nபிரண்ட்ஷிப் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஹர்பஜன் சிங் படத்தில் இணைந்த பிரபல தயாரிப்பாளர்\nஹர்பஜன் சிங்குடன் மோதும் ஆக்‌ஷன் கிங்\nஹர்பஜன் சிங்குடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nஐஸ்வர்யா தத்தாவா இது... பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்\nஅமிதாப் பச்சனுக்காக காத்திருக்கும் பார்த்திபன்\nசூரரைப் போற்று படத்தின் சென்சார் ரிசல்ட்\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ\n20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தயார் - சீனியர் சுழற்பந்து வீரர் விருப்பம்\nதிருடப்பட்ட கிரிக்கெட் பேட்டை கண்டுபிடித்து தர ஹர்பஜன் சிங் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/03/18184149/1341781/Samantha-says-important-than-physical-appearance.vpf", "date_download": "2020-06-06T03:35:34Z", "digest": "sha1:74VPR3SKAXODQXWITDJ5CE52BTSXY5GF", "length": 7119, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samantha says important than physical appearance", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் - சமந்தா\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டியில் உடல் தோற்றத்தை விட அதுதான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.\n2019ஆம் ஆண்டிற்கான ஆங்கில பத்திரிக்கை ஒன்று நடத்திய மிகவும் விரும்பக்கத்தக்க பெண்கள் பட்டியலில் சமந்தா முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை நடிகை சஞ்சனா விஜ் பிடிக்க, மூன்றாவது இடத்தை பி.வி.சிந்து பிடித்துள்ளார். அதிதிராவ் ஹைதரி நான்காவது இடத்தையும், பூஜா ஹெக்டே ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ள��ர்.\nஇது தொடர்பாக சமந்தா கூறுகையில், நான் என் கணவருடன் செல்லும்போது கவர்ச்சிகரமாகவும், பிடித்தமானவளாகவும் இருப்பதாக உணர்கிறேன். ஒவ்வொருவருக்குமே நம்பிக்கை ஒரு பெரிய காரணி. உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பதக்கவராக மாற்றுகிறது என நான் கருதுகிறேன்’ என்றார்.\nசமந்தா பற்றிய செய்திகள் இதுவரை...\nமாமியார் பற்றி கூறிய சமந்தா\nபாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன... எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி\nஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா\nஹாலிவுட் பிரபலத்திடம் நடிப்பு கற்கும் சமந்தா\nசமந்தா இஸ் பேக்.... ரசிகர்கள் குஷி\nமேலும் சமந்தா பற்றிய செய்திகள்\nஐஸ்வர்யா தத்தாவா இது... பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்\nஅமிதாப் பச்சனுக்காக காத்திருக்கும் பார்த்திபன்\nசூரரைப் போற்று படத்தின் சென்சார் ரிசல்ட்\n17000க்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்களுக்கு உதவிய விஜய் தேவரகொண்டா\nஇயக்குனர்களின் பாராட்டு மழையில் அன்புமணி ராமதாஸின் விழிப்புணர்வு வீடியோ\nமாமியார் பற்றி கூறிய சமந்தா\nபாராட்டுகள் என்னை சோம்பேறியாக்குகின்றன... எதிர்ப்புகளுக்கு சமந்தா பதிலடி\nசமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்\nஒரு கோடியை எட்டியதால் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கும் சமந்தா\nஎதற்கும் ஒரு நேரம் வர வேண்டும் - சமந்தா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/108579/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5%0A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-1500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%0A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T03:42:22Z", "digest": "sha1:3FKDQPJJ4SRXCSNMUIVKPQU5YKAYQ55I", "length": 8027, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "டெல்லியில் கடந்த 5 நாட்களுக்குள் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு -முதல்வர் கெஜ்ரிவால் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண்டது, உலகம் தடுமாறுகிறது\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\nஅரசு அதிகாரியை சப்பலால் மொத்திய டிக்டாக் நடிகை..\nடெல்லியில் கடந்த 5 நாட்களுக்குள் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு -முதல்வர் கெஜ்ரிவால்\nதலைநகர் டெல்லியில் கடந்த நான்கைந்து நாட்களில் 1500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு அறியப்பட்டுள்ளது.\nநேற்று ஒரே நாளில் 206 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு இருந்த நிலையில், மதசார்பான மாநாட்டுக்குப் பின்னர் எண்ணிக்கையில் பெரும் உயர்வு ஏற்பட்டது.\nஏப்ரல் 11ம் தேதி வரை எட்டு நாட்களில் அதன் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. கடந்த எட்டு நாட்களில் மேலும் ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மேலும் அதிக அளவிலான நோய்த் தொற்று பரவல்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அதிக அளவில் பரிசோதனைகள் நடப்பதும் ஒரு காரணம் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.\n1500 பேருக்கு புதிதாக கொரோனா\nமும்பையில் கொரோனாவின் தீவிர பாதிப்பு குறையாத நிலையில் கட்டுப்பாடுகள் தளர்வு\nஇந்தியாவுடனான எல்லைப்பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு எட்டப்படும்-சீனா நம்பிக்கை\nவிஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஆகலாம் என தகவல்\nஇந்தியாவுக்குக் கடந்த நவம்பர், டிசம்பர் மாதத்தில் கொரோனா வந்திருக்கும் என வல்லுநர்கள் கருத்து\nநிசர்க்கா புயல் தொடர்பான நிகழ்வுகளில் 4 பேர் உயிரிழந்ததாகத் தகவல்\nயானை உயிரிழந்த சம்பவம் : கேரள அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்பு\nடெல்லியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nஅடுத்தவாரம் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்கள் அனுப்பப்படும் - டிரம்ப்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண்டது, உலகம் தடுமாறுகிறது\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\nஅரசு அதிகாரியை சப்பலால் மொத்திய டிக்டாக் நடிகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTAyOTQ5NQ==/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T03:23:00Z", "digest": "sha1:EVTRRPDFK5O5PSBKDXR7EUKYYTZUMUBP", "length": 7092, "nlines": 72, "source_domain": "www.tamilmithran.com", "title": "குப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தமிழ் முரசு\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nதமிழ் முரசு 3 years ago\nஇசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி. வி. பிரகாஷ் ஹீரோக்களாகிவிட்டனர். பெரியண்ணா, பார்வை ஒன்றே போதும், சார்லி சாப்ளின், சுந்தரா டிராவல்ஸ் போன்ற படங்களுக்கு இசை அமைத்த பரணி, ‘ஒண்டிக்கட்ட’ படம் மூலம் இயக்குனராகிறார்.\nஇதுபற்றி பரணி கூறியது:கிராமத்து கதைகளே மறந்துவிட்டதோ என்ற நிலையில் தற்போது கோலிவுட்டில் வெவ்வேறு கதைக்களங்களுடன் படங்கள் வருகிறது.\nகிராமத்து வாழ்க்கையை, சென்டிமென்ட் கலந்து சொல்ல வருகிறது ஒண்டிக்கட்ட.\nஎங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் ஹீரோ, உச்சத்திலே சிவா, தண்ணில கண்டம் படங்களில் நடித்த நேகா ஹீரோயின். தர்மராஜ், கலைராணி, சாமிநாதன், மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nமேகலா தர்மராஜ், ஷோபா சுரேந்திரன், சுமித்ரா பரணி தயாரிக்கின்றனர்.\nஇசை பொறுப்பை நானே (பரணி) ஏற்கிறேன். துண்டு பீடி இல்லேன்னா தூக்கம் வராது, சரக்கு அடிக்கவில்லையின்னா சத்தம் வராது பாடல் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.\nபாபநாசம் அருகே குப்பை கொட்டும் இடத்தில் நடந்த படப்பிடிப்பின்போது பூச்சி, கொசு, எறும்பு கடியை தாங்கிக்கொண்டு ஹீரோ உள்ளிட்டோர் நடித்தனர்’ என்றார்.\nலடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி\nகொரோனா கோரத்தாண்டவம்,..உலகளவி���் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.44 லட்சத்தை தாண்டியது; பலி 3.98 லட்சமாக உயர்வு...\nநிரந்தரமாக மூடப்படும் அபாயத்தில் சீன திரையரங்குகள்\nவெளிநாட்டில் வசிப்பவர்களை மீட்பதில் மத்திய அரசுடன் மோதும் கேரளா\nகொரோனா பாதிப்பு அதிர்ச்சி தருகிறார் அறுவை சிகிச்சை நிபுணர்\n'நாமே தீர்வு' இயக்கம் துவக்கினார் நடிகர் கமல்\nசென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த... ஐவர் குழு\nபேச்சு மூலம் தீர்வு: இந்தியா - சீனா சம்மதம்\n70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு\n6 வாரத்தில் 6ம் முறையாக பங்குகளை விற்றது ஜியோ: 1.85 சதவீதத்தை வாங்கியது முபாதலா\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்\nமேட்டூர் அணையின் நீர்வரத்து 2504 கனஅடியாக இருந்த நிலையில் 1891 கனஅடியாக நீர்வரத்து குறைவு\n துண்டுச்சீட்டு விற்பனையில் கிடைக்குமாம்; இப்படியும் சூதாட்டம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3296-varlaam-vaarlam-vaa-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T05:45:46Z", "digest": "sha1:OEKPH2LNWRA2DBSH53LK6PADURHTNBY2", "length": 5289, "nlines": 124, "source_domain": "www.tamilpaa.com", "title": "Varlaam Vaarlam Vaa songs lyrics from Bairavaa tamil movie", "raw_content": "\nயாருடா இவன் யாருடா இவன்\nபார்ரா முன்ன வந்து நின்னு\nபாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா\nநேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா\nபாசத்துக்கே தாதுப்புள்ள தளபதி டா\nநேசத்துக்கே என்றும் இவன் அதிபதி டா\nவரலாம் வரலாம் வா .................\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPa Pa Paparapa (பாப்பா பப்பரப்ப)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/world-cup-2019---india-vs-pakistan---today-match", "date_download": "2020-06-06T03:34:42Z", "digest": "sha1:3Q3MFSGHFKG7X2N4AJD25QLHTHWKKXOX", "length": 13839, "nlines": 60, "source_domain": "www.tamilspark.com", "title": "இன்றைய போட்டியில் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! - TamilSpark", "raw_content": "\nஇன்றைய போட்டியில் 'அனல் பறக்குமா அடை மழை பெய்ய��மா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஇன்றைய போட்டியில் 'அனல் பறக்குமா அடை மழை பெய்யுமா' மிகப்பெரிய எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.\nஉலகக்கோப்பை போட்டி தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ள புதிய உத்வேகத்தில் உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை ஒரு தனிப்பட்ட அணி வென்றுள்ளதை விட மழை தான் அதிகமுறை வென்றுள்ளது என கூற வேண்டும்.\nஇந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை சேர்த்து இதுவரை 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டுள்ளன. இதனால் இந்த உலகக்கோப்பை தொடரில் அணிகளில் புள்ளிப்பட்டியலை நிர்ணயிப்பதில் மழையின் பங்கு அதிகமாகவே உள்ளது.\nஎனவே எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்பதனை கணிப்பதில் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இன்று நடைபெறும் ஆட்டத்திலும் மதியம் சிறிது நேரம் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் ஆனால் தொடர் மழை பெய்து ஆட்டம் தடைபட வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.\nஇன்று, கேப்டன் கோலி வழக்கமான பார்மை தொடர்ந்தால் சிறந்தது. நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் துவக்க வீரராக செல்வதால் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் யாராவது ஒருவர் வாய்ப்பு பெறலாம். தோனி, பாண்ட்யா, தங்களின் சிறப்பான பினிஷிங்கை தொடர வேண்டும். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், பும்ரா மீண்டும் அசத்தலாம். சுழலில் சகால் இடம் உறுதி. ஆனால் குல்தீப்பிற்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா வாய்ப்பு பெறுவார் என தெரிகிறது.\nபாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் மிகவும் குழப்பமான அணியாக உள்ளது. இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 105 ரன்கள் மட்டுமே எடுத்து உலகக்கோப்பையில் இரண்டாவது மோசமான ஸ்கோரை பதிவு செய்ததது. அடுத்த போட்டியில் தங்களின் இரண்டாவது அதிக ஸ்கோரை பதிவு செய்து வெற்றிப்பாதைக்கு திரும்பியது.\nஉலகக்கோப்பை அரங்கில் இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நெருக்கடியில் பாகிஸ்தான் அணி உள்ளது. பவுலிங்கில் முகமது ஆமிர் மிரட்ட காத்திருக்கிறார். இவருடன் வகாப் ரியாஸ் கைகோர்க்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு தொல்லை தான். அப்ரிதி, ஹசன் அல��யும் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு தலைவலியாக அமையலாம்.\nஒருநாள் அரங்கில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 131 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 54 முறையும், பாகிஸ்தான் 73 முறையும் வென்றுள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை. உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதிய 6 போட்டிகளிலும் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது.\nநடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஓடவிட்ட அயர்லாந்து அணி 85 ரன்களில் ஆள் அவுட்\nஉலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு இப்படி ஒரு மோசமான நிலமையா\nஇந்த வீரர் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம் புகழ்ந்து தள்ளிய பாகிஸ்தான் வீரர்\nராணுவ உடையில் காரில் இருந்து கம்பீரமாக இறங்கிய தோணி\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவ��ர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96224/", "date_download": "2020-06-06T05:19:10Z", "digest": "sha1:QWY3RUVKQI7CEZN6MXPT5G5UKAHOOAQQ", "length": 11574, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "“ உயிருக்கு அச்சுறுத்தல் என கோத்தபாய கருதினால் பாதுகாப்பு வழங்கத் தயார்” – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“ உயிருக்கு அச்சுறுத்தல் என கோத்தபாய கருதினால் பாதுகாப்பு வழங்கத் தயார்”\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ கோரிக்கை விடுப்பாராயின், அவருக்கு காவல்துறைப் பாதுகாப்பு வழங்குவதற்கு, அரசாங்கம் தயாராக உள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது என, கோத்தபாய கருதுவாராயின், பாதுகாப்புக்கான கோரிக்கையை அவர் முன்வைக்க முடியுமெனவும் பிரதமர் நேற்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தபாய ராஜபக்ஸ ஆகியோரைப் படுகொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டமை தொடர்பான சர்ச்சை, நாடாளுமன்றில் ஏற்பட்டபோதே, பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர் தான் அறிந்ததன்படி, ஒன்றிணைந்த எதிரணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாகவே, கோத்தபாயவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியிருக்கும் எனவும் இவ்விடயத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயலாதீர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில், பொது எதிரணியின் வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு நீக்கப்பட்டபோது, தற்போது ஒன்றிணைந்த எதிரணியில் இருப்பவர்கள் அமைதியாக இருந்தனர் எனவும், இப்போது அவரது பாதுகாப்புத் தொடர்பில் அவர்கள் கவலையடைகின்றனர் எனவும், பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்\nஅத்தோடு, படுகொலைக்கான முயற்சிகள் தொடர்பில், தானும் ஜனாதிபதியும், ஏற்கெனவே விசாரணைக்காகப் பணிப்புரை விடுத்துள்ளதாகவும், பிரதமர் குறிப்பிட்டுள்ளார்\nTagsகோத்தபாய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\n6ஆவது நாளாகத் தொடரும், தமிழ் அரசியல் கைதிகளின், உணவுத் தவிர்ப்புப் போராட்டம்…\nயாழ் சாவகச்சேரி நிதி நிறுவனத்தில், வாள் முனையில் பெருந்தொகைப் பணம் கொள்ளை…\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுட��ும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/03/black-swan.html", "date_download": "2020-06-06T04:11:27Z", "digest": "sha1:65KXBXY3Z3O63ZK7N7SFY6U6AWHPKRA3", "length": 29386, "nlines": 430, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: நுனிக்காலின் துயரம் (Black Swan)", "raw_content": "\nநுனிக்காலின் துயரம் (Black Swan)\nநுனிக்காலை உயர்த்தி உடலின் எடை முழுவதையும் அதன் மீது நிறுத்தி சில கணங்களுக்கு சுழன்று ஆடுவது பாலே நடனத்தின் ஒரு அழகியல் நுட்பம். இதை en pointe என்கிறார்கள். நான் இத்திரைப்படம் முழுவதையும் நுனிக்காலில் அமர்ந்த அவஸ்தையோடுதான் பார்த்தேன் என்று சொல்ல வேண்டும். பாலே நடனக்கலைஞராக நடித்த நினாவின் (Natalie Portman) பதற்றத்தை அகரீதியான துயரத்தை வலியை பார்வையாளனுக்குள்ளும் கடத்தி விட்டதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.\nபொதுவாழ்க்கையில் நாம் பொறாமையுடனும் பரவசத்துடனும் கிளர்ச்சியுடனும் பளபளப்பாகவும் காணும் பல ஆளுமைகளின் அகவுலகம், பெரும்பாலும் எப்போதும் பதற்றமும் துயரமும் வலியும் கொண்டதாக உள்ளது. தன்னுடைய லட்சியத்தின் அடிப்படையை அடைவதற்கே பெரும் போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறதென்றால், அதிலிருந்து இன்னும் உயரே செல்வதற்கும் தன்னுடைய இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கும் பெரும் மனஅழுத்தத்தை சந்திக்க வேண்டியிருக்கிறது. பேஷன் கலைஞர்கள், நடனக்கலைஞர்கள், திரைக்கலைஞர்கள், (குறிப்பாக பெண்கள்) தங்களின் உடலை பல தியாகங்களுடன் கச்சிதமாகப் பேணும் பொறுப்பையும் சுமக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் இடத்தை நிரப்புவதற்காக அதிஇளமையோடு காத்திருக்கும் வரிசை அவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. நாயகன் தூக்கிச் சுற்ற அலறுமளவி���்கான குவிண்டால் எடை கொண்டவர்கள் நாயகியாய் நடித்ததெல்லாம் கறுப்பு - வெள்ளைக் காலத்தோடு முடிந்து விட்டது.\nபாலே நடனக் கலைஞராக இருக்கும் நினா, சிறுவயது முதலே அது மாத்திரமே புகட்டப்பட்டவளாய் வளர்கிறாள். இந்தக் கலையில் பிரகாசிக்க முயன்று தோற்றுப் போன அவளின் தாய், இதற்காகவே அவளை வளர்த்தெடுக்கிறாள். தொடர்ந்து கடும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நினாவிற்கு, அவள் இயங்கும் நாடகக்குழுவின் பிரதான பாத்திரம் கிடைக்குமா என்று பதற்றமாகவே இருக்கிறது.\nஅக்குழுவில் ருஷ்ய நாட்டார் கதையான Swan Lake-ஐ அடிப்படையாகக் கொண்டு நாடகமொன்று தயாரிக்கப்படவிருக்கிறது. இரண்டு பிரதான பாத்திரங்கள். அன்பும் காதலும் கொண்ட White Swan. தந்திரமும் வஞ்சமும் கொண்ட Black Swan. இரண்டு பாத்திரங்களையும் ஒருவரே செய்வது அதிலுள்ள சவால். முந்தைய பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக செயல்படும் நினா, இன்னொரு பாத்திரமான Black Swan-ல் சற்று தடுமாறுகிறாள். இதுவே அவளின் இயல்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. 'இந்தப் பாத்திரத்திற்கு மிகுந்த ஒழுங்குத்தன்மை தேவையில்லை, சற்று தளர்வாக ஆடு' என்று அதட்டிக் கொண்டேயிருக்கும் நாடக இயக்குநரான தாமஸின் ஆணைகள் அவளை மிரள வைக்கின்றன. இந்தப் பாத்திரத்தை அவளிடமிருந்து பிடுங்கிக் கொள்ள காத்திருக்கும் சக கலைஞரின் செயல்கள் அவளை மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இதன் விளைவாக அவள் அடையும் உளப்பாதிப்பு அவள் முன் விசித்திரமான உருவங்களை (hallucination) தோற்றுவித்து குழப்பமான அனுபவத்திற்கு உட்படுத்துகிறது.\nபிரதான பாத்திரமாக Natalie Portman. அகாதமி விருதின் சிறந்த நடிகை வென்றதில் ஆச்சரியமேயில்லை. படம் முழுக்க இவரின் ராஜ்ஜியமே. 'பூ' படத்தின் பார்வதி போல, சட் சட்டென்று மாறும் முகபாவங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கையில்லாமலே வீட்டிலிருந்து புறப்பட்டு பிரதான பாத்திரத்திற்கு தான் தேர்வானதின் மகிழ்ச்சியை தாங்க முடியாமல் கழிவறைக்குள் புகுந்து தன் தாய்க்கு அதை தெரிவிக்கும் காட்சி ஓர் உதா. \"நீ ஒன்றும் வர்ஜின் இல்லையே' என்று கேட்கும் நாடக இயக்குநரிடம், வெட்கமும் பயமுமாக 'இல்லை' என்று உரையாடும் அந்தக் காட்சி இன்னொரு உதா. இப்படி பல உதாக்களை நினாவை முன்னிட்டு சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்த psychological thriller வகை திரைப்படத்தை மிகுந்த சுவாரசிய திரைக்கதையுடன் நகர்த்திச் சென்றிருக்கிறார் இயக்குநர் Darren Aronofsky. நினாவின் அகவுலகத்தில் ஏற்படும் குழப்பங்களை புறவயமாக அதன் பூடகத்தன்மையுடன் சித்தரிப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். பாலே நடனமே பயிற்சியாக வாழும் அவளின் கட்டுப்பாடான அகம் கட்டவிழ்ந்த நிலையில் வெளிப்படும் பாலியல் சார்ந்த ஆவேசக் காட்சிகள் மிகுந்த நுட்பமானவை.\nசாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு தடையாய் நிற்கும் முட்டுக்கட்டைகளுள் பிரதானமான ஒரு முட்டுக்கட்டை ஆண்குறி. நிறுவனத்திற்குள மட்டுமல்லாது அன்றாட வாழ்க்கையிலும் இது ஏற்படுத்தும் தடைகள் அதிகம். வேதனையில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் நினாவை பாலியல் நோக்கிலான சமிக்ஞைகளைக் காட்டி குறும்பு செய்கிறான் அறுபதைக் கடந்த கிழவனொருவன். இத்திரைப்படத்தில் ஒரு சிறு துணுக்காக இந்தக் காட்சி கடந்து செல்கிறது.\nபெரும்பான்மையான துறைகளுள் நிலவும் ஆணாதிக்கம் காரணமாக அசாத்திய திறமைகளைக் பெண்கள் கொண்டிருந்தாலும் அது வெளிப்படும் வாய்ப்பை பாலுறவு சார்ந்த அத்துமீறல்களைக் கடந்தே பெற முடிகிறது. நாடக இயக்குநரான தாமஸ், நினாவை பாலுறவிற்காக வற்புறுத்தியபடியே இருக்கிறான். இல்லையெனில் இந்த ஒத்துழைப்பை தாராளமாக தர தயாராயிருக்கும் இன்னொரு பெண்ணுக்கு அந்த வாய்ப்பு போகும் நிலை நினாவிற்கு கூடுதல் மன அழுத்தத்தையும் பாதிப்பையும் தருகிறது.\nஇயக்குநரின் ஆஸ்தான இசையமைப்பாளரும், ஒளிபதிப்பாளரும். படத்தின் பெரும்பான்மையிலும் நடனப்பயிற்சியை முன்னிட்டு ரகசியமாக கசிந்துக் கொண்டேயிருக்கும் Clint Mansell -ன் பின்னணியிசை ஒருபுறம் உன்னதமான அனுபவத்தை தருகிறதென்றால், பாலே நடனக் கலைஞர்களின் கூடவே நாமும் சுழன்றாடும் பிரமையை Matthew Libatique-ன் ஒளிப்பதிவு தருகிறது.\nபதற்றம் கலந்த நல்ல அனுபவத்தைத் தந்த திரைப்படம். அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 6:13 PM\nLabels: அனுபவம், சமூகம், சினிமா, சினிமா விமர்சனம்\nவிமர்சனம் அருமை. படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் உள்ளது.\nபடம் பார்த்ததுமே இந்த வருட சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது Portman-க்குதான் என்று தெரிந்துவிட்டது. கடைசி 20 நிமிடம் அற்புதம்\nநினாவின் முதுகு அரிப்பிற்கும் hallucinationக்கும் காரணங்கள் சரியாக விளங��கவில்லை :(\nஉலக சினிமா ரசிகன் said...\nகோவையிலிருந்து வந்து பார்க்க உத்தேசம்.எங்கள் ஊரில் தமிழில் வரும் ஆங்கில மசாலாக்களுக்குத்தான் தியேட்டர்...என்ற சாபம் ஆட்டி படைக்கிறது.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nஇல்லறத்தின் வெறுமை - Rabbit Hole\nநுனிக்காலின் துயரம் (Black Swan)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/08/05/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-115-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-06-06T04:49:19Z", "digest": "sha1:YKPULQLDCFKTJETYMSAFOCW5BL6SJLFL", "length": 12581, "nlines": 122, "source_domain": "vivasayam.org", "title": "பருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்!! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபருவநிலை மாற்றத்தால் 115 மாவட்டங்களில் விவசாயம் அபாயக்கட்டம்\nin செய்திகள், விவசாய கட்டுரைகள்\nஇந்திய அறிவியல் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 15 மாநிலங்களில் 115 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கிறது.\nபருவ நிலை மாற்றம் என்பது ஒவ்வொரு பருவத்திலும் சராசரியாக உள்ள மழை, வெப்பம், காற்று ஆகியவையில் ஏற்படும் குறைந்த மற்றும் உச்சப்பட்ச மாற்றங்களே பருவநிலை மாற்றம் ஆகும். உதாரணத்திற்கு நல்ல வெயில் காலத்தில் சாரசாரிக்கும் அதிகமான மழைபொழிவு, நல்ல மழைக்காலத்தில் கொளுத்தும் வெயில் போன்றவையே.\nபுவி வெப்பமயமாதலுக்கு பல்வேறு காரணிகள் காரணங்களாக இருந்து வருகிறது.\nஅதிகரிக்கும் சூரிய வெப்பம், புவி சூழற்சியில் ஏற்படும் மாற்றங்கள், எரிமலை வெடிப்பு, பனி உருகுதல், கடலின் மாறுபடும தன்மை, இயந்திரமயமாக்கலால் ஏற்படும் மாற்றங்கள் என எல்லாமே இயற்கை சங்கிலியை தொடர்ந்து வருகிறது.\nஇதுபோன்ற பருவ மாற்றங்களில் உலகில் பல்வேறு சிக்கல்கள் நமக்கு ஏற்படும். அந்த வகையில்தான் இந்தியாவில் உள்ள 572 மாவட்டங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவற்றை 5 வகைகளாக வரிசைப்படுத்தி உள்ளது. மிகவும் அபாயக்கட்டம், அபாயம், ஓரளவு அபாயம், குறைந்த அபாயம் மற்றும் எச்சரிக்கை என்று வகைப்படுத்தியுள்ளனர்.\nஇந்த ஆய்வுகள் 38 வகையான காரணிகள் மூன்று வகைகளில் உள்ளடக்கப்பட்டது.\nநிலை, விளைவு, தகவமைப்பு மற்றும் வீச்சு, வறண்ட நிலம், ஆண்டு மழைவிகிதம், புயல்காற்று, சூறாவளி, வறட்சி போன்ற காரணிகள் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.\nஉதாரணத்திற்கு கர்நாடகாவில் உள்ள தேவங்கிரி மாவட்டம் அதிகபட்ச வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு, குறைந்த நிலத்தடிநீர் ஆகிய காரணங்களால் இந்த மாவட்டத்தில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.\nஇந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் மிகவும் அபாயக்கட்டம் மற்றும் அபாயநிலையில் 121 மாவட்டங்கள் உள்ளதாக அலோக் கிக்கா தெரிவித்துள்ளார். அலோக் கிக்கா பன்னாட்டு நீர் மேலாண்மை கழகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளராக உள்ளார். இந்தியாவின் மேற்கு மாநிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் மிகவும் அபாயக்கட்டத்தில் உள்ளதாக இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 25 மாவட்டங்களில் விவசாயம் மிகவும் அபாயகரமாக உள்ளதாக தெரிவிக்கிறது. மேலும், குஜராத், மத்திய பிரதேசம், கர்னாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் உத்திர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களிலும் அபாயக்கட்டம் மற்றும் அபாய நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவில் விவசாயம் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு கணித்திருப்பது நமக்கு ஒரு சாதகமான அம்சமாகும்.\nஇந்த ஆய்வு நமக்கும், எதிர்காலத்தில் நாம் சந்திக்க விரும்பும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நோக்கி பயணிக்க விரும்பும் ஒரு ஆய்வாகவும் இருக்கும்.\nதமிழகத்தில் குறைந்த வரும் நிலத்தடி நீர்மட்டம், வெப்ப நிலை, மழை பொழிவு போன்ற காரணங்களால் விவசாயம் சற்றே அபாயத்தில் உள்ளது. இப்போதிருந்தே நாம் அரசாங்கம் செய்யும் என்று இல்லாமல் நாமே நம்மால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்.\nநிலத்தடி நீர் மட்டம் உயர்த்துவதற்கான வழிமுறைகளை ஏதேனும் இருந்தால் editor.vivasayam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் பெயரோடு செய்திகள் பதியப்படும்..\nதகவல் : செல்வ முரளி\nபயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்\nபயிர் உற்பத்திக்கான காலநிலை பயிர் உற்பத்தியில் மண் வெப்பநிலை மற்றும் அதன் முக்கியத்துவம்: பயிர் வளர்ச்சிக்கு மண்ணின் வெப்பநிலை ஒரு முக்கிய காரணியாகும். மண்ணின் வெப்பநிலை மாற்றங்கள்...\nகுறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி\nவிவசாயிகள் குறைவில்லா வருமானம் பெற ஒரு ம���க்கிய பயிர், அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம்...\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள்\nஇலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடி பற்றி அறிந்து கொள்ளுங்கள் இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும்...\nபின்ச் பறவைகள், மலட்டு அட்டைப் பூச்சிகள், கோழி ரத்தம்..\nஇயற்கை முறையில் கடலை சாகுபடி \nகொம்பு சாண உரம் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/1.html?showComment=1308337112572", "date_download": "2020-06-06T05:39:44Z", "digest": "sha1:JBCY6EWNXFPKASXOH4FND7INFHPNJLNB", "length": 33737, "nlines": 470, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நெல்லையில் பதிவர்களின் சந்திப்பு! சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, பதிவர்கள் சந்திப்பு\n சந்தோஷ பகிர்வுகள் (பாகம் 1)\nநேற்று நெல்லையில் பதிவர்கள் சந்திப்பு திரு. சங்கரலிங்கம் அவர்கள் தலைமையில் இனிதே நடைபெற்றது. காலை பத்து மணியளவில் ஒவ்வொருவருக்கும் முகமறியா நண்பர்களாகிய நாங்கள் முகமறிய குடும்பமாக ஒன்று கூடினோம். இதில் சுமார் 5, 6 பெண் பதிவர்களும் அடக்கம்.\nவந்திருந்த நண்பர்களை எனக்கு தெரிந்தவரை குறிப்பிட்டுளேன்.\nசி பி செந்தில் குமார்\nஷர்புதீன் ( ரசிகன் )\nகாலை பத்துமணியளவில் மிதிலா ஹாலில்-A/C பா வடிவ மேசையில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பார்க்கும் வண்ணம் அமர்ந்தோம். திரு. சங்கரலிங்கம் சார் அனைவரையும் வரவேற்று பேசினார். வரிசையாக ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் வலைப்பூவையும் அறிமுகம் செய்து கொண்டோம். அட்ராசக்க சி.பி அறிமுகம் அனைவரையும் சிரிக்க வைத்தது. இன்று பதிவு போட முடியவில்லையே என்ற ஏக்கம் அவர் முகத்தில் தெரிந்தது. ஒவ்வொருவரின் அறிமுகமும் மிக நகைச்சுவையாக கலகலப்பாக முடிந்தது. பின்னர் சில்லென்ன லெமன் ஜூஸ் குடித்து முடித்தது தான் தாமதம் கோமாளி செல்வா எழுந்து தன் கோக்கு மாக்கு கடிகளை எங்கள் முன் அவிழ்த்துவிட்டார். அதை சொல்ல வேண்டுமானால் தனி பதிவு போட வேண்டி வரும்.\nதிரு. சீனா ஐயா அவர்கள் சீனியர் பதிவர்களை பற்றியும் புதிய பதிவர்கள் பற்றியும் பேசினார். பின்னர் ஒவ்வொருவரும் பதிவுலகை பற்றியும், தாங்கள் எப்படி பதிவு எழுத வந்தோம் என்றும், பிறரின் பதிவுகள் தங்களை எப்படி கவர்ந்தன என்பதை பற்றியும் கலந்துரையாடலாக பேசினோம். பலாபட்டறை சங்கர் சீனியர் பதிவர்கள் பதிவெழுதுவதை குறைத்து விட்டார்கள் என ஆதங்கபட்டார். அவர்கள் கூகிள் பஸ்சிலும், டிவிட்டரிலும் தான் அதிகமாக தென்படுகிறார்கள் என குறிப்பிட்டார். இதே கருத்தை மணிஜியும் சொன்னார். சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார்.\nஎங்களை ஏமாற்றிய மனோ.... என்னவென்று தெரிய வேண்டுமா\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, பதிவர்கள் சந்திப்பு\nசுவாரசியமாக தான் நடந்திருக்கிறது .. மனோ மாஸ்டருக்கு என்னாச்சு..)))\nகலந்து கொள்ள முடியாத எங்கள் மனக்குறையைப் போக்குகிறது உங்கள் விலாவரியான பதிவு..நன்றி பிரகாஷ்..\nமாப்ளே, சஸ்பென்ஸ் வைச்சு முடிக்கிறீங்களே,\nஅடுத்த இடுகையினை உடனடியாகப் போடுங்கோ.\nசுவராசியமா இருக்கு, அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே\nதமிழ்வாசி....உடனே வாசி... இல்லைனா அனுப்பிடுவோம் காசி...ஹா...ஹா...ஹா...\nலெமன் யூஸ் நல்லா இருந்திச்சு அதவிட உங்களுக்கு பின்புற சுவரில \"பல்லி\" இருந்ததையும்\nநன்றி சகோ பகிர்வுக்கு வாழ்த்துக்கள்....\nஅண்ணாச்சி ரெண்டு ஒட்டு போட்டாச்சு..அரோகரா.....\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n இப்புடி கொஞ்சூண்டு போட்டு கடுப்ப கெளப்புறியே காலைல எந்திரிச்சு மொதல் வேலையா பதிவு போடு மச்சி\nஉலக சினிமா ரசிகன் said...\nநாங்க வரலை எனபதற்க்காக இப்படி சஸ்பென்ஸ் வைத்து கொல்வதா\nஅழகிரி அண்ணன்கிட்ட சொல்லி தமிழ்வாசியை தூக்கச்சொல்லு...\nதங்களின் இந்தப்பதிவு நன்றாக உள்ளது. நேரில் கலந்து கொண்ட திருப்தியளிக்கிறது. பாராட்டுக்கள்.\nசுவாரசியமா போய்க்கிட்டு இருந்தீச்சு அதுக்குள்ளே தொடருமா\nஅன்பின் பிரகாஷ் - சுடச்சுட இடுகை இட்டாயிற்றா பலே பலே நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஇதத்தாம்ண்ணே ரொம்ப நேரமா எதிர் பார்த்துகிட்டு இருக்கேன் .....மீதியையும் சொல்லிட்டீங்கன்னா பதிவர் சந்திப்புல கலந்துகிட்ட திருப்தி வந்திடும் ......\nயோவ் என்னய்யா அதுக்குள்ள முடிச்சிட்ட\nஉங்களுடைய லைவ் டெலிகாஸ்ட் வேற சதி பண்ணிடுச்சு. அதனால வந்தார்கள்... வென்றார்கள்... சென்றார்கள்.. என்று எழுதாமல் வி��ிவாக எழுத வேண்டும்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇந்த வாரம் பதிவர் சந்திப்பு பதிவு வாரம்....\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nசி பி செந்தில் குமார்\nஇதுல தமிழ்வாசி பிரகாஷ்-ன்னு இருக்கே அது யாரு..\nஒரு ஃபோட்டோ கூட இல்ல...சங்கத்து ஆளு யாராவது விலாவரியா எழுதுங்கப்பா\nநேரில் பார்த்த மாதிரி இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநான் வரலாம்னுதான் நெனச்சேன் ஆனா கடசி நேரத்துல நம்ம ஒபாம போன் பண்ணிட்டாரு, ஏதோ சிஐஏ வெப்சைட் ஹாக்கிங் பிரச்சனையாம், அத அவங்களாலயே தீக்க முடியலயாம் என்ன கூப்பிட்டாங்க போய் சரி பண்ணிட்டு வந்தேன்,அடுத்த சந்திப்பு அட்டண்ட் பண்ணிடுவோம்...\nதிருநெல்வேலிக்காரியாகிய என்னால் கலந்துக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் பதிவைப் படித்ததும் தீர்ந்தது.\nMANO நாஞ்சில் மனோ said...\nஆமா கேக்க மறந்துட்டேன், பதிவர் சந்திப்புல எதுக்குய்யா எப்பவும் பேண்டை கெட்டியா பிடிச்சிட்டு இருந்தீர்... நான் சொல்லலை சிபி'தான் கேக்க சொன்னான் ஹி ஹி ஹி ஹி....\nMANO நாஞ்சில் மனோ said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅண்ணே ரமேஷ் அண்ணே நன்றிண்ணே....\n/எங்களை ஏமாற்றிய மனோ.... என்னவென்று தெரிய வேண்டுமா\nகுற்றாலத்தில் குளிக்கும்போது மனோ போஸ் தராமல் ஏமாற்றியது அனைவருக்கும் வருத்தமே\nமக்கா இப்படி கொடுமை படுத்தப்பிடாது முழு பதிவையும் கொடுங்கப்பா................\nஅண்ணே,என்னைய விட்டுட்டிங்களே பார்த்து செய்யுங்க.\nhaa haa ஹா ஹா போற போக்கை பார்த்தா 10 பதிவு தேத்திடுவீங்க போல\nபதிவர் சந்திப்பில் நான் கலந்துகொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் சார் அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் என் நன்றிகள்.\n///சி.பி அவர்கள் தன் பதிவுகள் பற்றியும், ஹிட் பற்றியும் அனைவரும் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக நகைச்சுவையாக பதில் சொன்னார்.///\nஎன்னது நகைச்சுவையா பேசினாரா . போக போக கோவமாக பேசினார்ங்க\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்ப��ருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nஅழுக்கு துணிகளை துவைத்து கொடுத்து துன்பம் நீக்கிய சித்தர்-பாண்டிச்சேரி சித்தர்கள்.\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 9\nசெம்புலப் பெயல் நீரார் I சங்கச் சாரல் I\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nபிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகள்\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்���தை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/04/186767?ref=category-feed", "date_download": "2020-06-06T04:02:05Z", "digest": "sha1:IBH6UF3YBB5YS3AZSM46GDZVFBFFVTLC", "length": 8261, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "உதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி\nகற்­கோ­வ­ளம் உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தது.\nஉத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து சண் ஸ்ரார் அணி மோதி­யது.\nசுஜாஸ்­கான் இரு கோல்­க­ளைப் பதிவு செய்ய முதல் பாதி­யாட்­டத்­தில் 2:0 என்ற கோல் கணக்­கில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி முன்­னிலை வகித்­தது.\nஇரண்­டா­வது பாதி­யாட்­டத்­தி­லும் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யின் ஆதிக்­கம் தொடர்ந்­தது.\nகீர்த்­தி­கன் மற்­றும் மாது­ஜன் ஆகி­யோர் கோல்­க­ளைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடி­வில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று மூன்­றா­வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.\nஆட்ட நாய­க­னாக கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த சுஜாஸ்­கான் தெரிவு செய்­யப்­பட்­டார்.\nஇறு­தி­யாட்­டம் எதிர்­வ­ரும் சனிக் கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்த இறு­தி­யாட்­டத்­தில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் அணி மோத­வுள்­ளது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2400", "date_download": "2020-06-06T06:05:40Z", "digest": "sha1:W4D2DY6UW7W7IDYFS7CF6JUPSFN7A6IT", "length": 6979, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஅற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காண்பது மனிதனின் இயல்பு. அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. இதில் ஒன்றில் முறையான திட்டமிடல் இல்லாவிட்டாலும் அடிப்படையான வாழ்வாதாரமே அசைவு கண்டுவிடும். முதலில் அறம் செய்தல். தான் தேர்ந்தெடுத்த தொழில், அல்லது திட்டம் ஆகியவற்றில் கண்ணியமாக செயலாற்றுவதும் அதன்வழியில் பொருளீட்டலும் அதை வீணாக செலவழிக்காமல் காப்பதினால் பிற்காலத்தில் இன்பமாய் வாழலாம். இதில்தான் சிக்கலே. இந்த சிக்கலுக்கான விடையாகவே அமைகிறது இந்த நூல். உழைப்பு, முறையான திட்டமிடல், சேமிப்பு, முதலீடு, காப்பு ஆகியவற்றில் அரசு, வங்கி அமைத்துக் கொடுத்திருக்கும் திட்டத்தில் சேர்ந்து தங்களது உழைப்பையும் சேமிப்பையும் காப்பீடுகளால் தங்களை காத்துக்கொள்ளும் வழிகள் ஏராளம் உண்டு. எவ்வளவு சேமிப்���து, எப்படித் திட்டமிடுவது எங்கு முதலீடு செய்வது கைநிறைய சம்பாதித்தும் சேமிப்பு இல்லை... சேமித்தாலும் அதை வெகு நாட்கள் காக்க முடிவதில்லை... இதற்கான திட்டங்கள் என்னென்ன என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா என்.ஆர்.ஐ., கணக்கு தொடங்க முடியுமா கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா கடன் வாங்கி வீட்டு மனை வாங்குவது சரியா தங்கம் ஒரு சேமிப்பா ELSS திட்டத்தில் நாம் முதலீடு செய்வதால், என்ன ஆதாயம் நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி நல்ல மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன `பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ என்றால் என்ன இதுபோன்ற அநேக புதிய திட்டங்கள், சந்தேகங்கள், குழப்பங்கள் ஆகியவற்றுக்கு தெளிவான விளக்கம் தருகிறது இந்த நூல். ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த `அறம் பொருள் இன்பம்' நூல் வடிவில், இப்போது உங்கள் கைகளில். உழைத்து, திட்டமிட்டு, சேமித்து, முதலீடு செய்து காப்பீட்டில் பதிவாகி ஆயுள் காக்கும் உறுதியான வாழ்வாதாரத்தைப்பெற இந்த நூல் நிச்சயம் கைகொடுக்கும்.\nதங்கத்தில் முதலீடு சி.சரவணன் Rs .63\nஷேர் மார்க்கெட் A to Z சொக்கலிங்கம் பழனியப்பன் Rs .88\nகமாடிட்டியிலும் கலக்கலாம் வ.நாகப்பன் Rs .95\nபணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி Rs .50\nடியர் மிஸ்டர் பிஸினஸ்மேன் எஸ்.எல்.வி.மூர்த்தி Rs .50\nகடன் A to Z சி.சரவணன் Rs .50\n அனிதா பட் Rs .50\n வாசு கார்த்தி Rs .50\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன் Rs .105\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-06-06T05:56:10Z", "digest": "sha1:UB5VF5FD7PXLZB6AJGJQMUGVMXWZKJRZ", "length": 5473, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் கிராலி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசார்ல்ஸ் கிராலி (Charles Crawley, பிறப்பு: மே 1 1908, இறப்பு: சூலை 24 1935), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1929 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் கிரா��ி - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 22 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/lottery-company-owner-martin-gives-rs-8-crore-364960.html", "date_download": "2020-06-06T05:54:05Z", "digest": "sha1:XODHGVOR7ZYT77ZCU2LIINQV5LE7WYXI", "length": 8837, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "8 கோடி நிவாரண நிதி கொடுத்து உதவிய மார்டின்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 கோடி நிவாரண நிதி கொடுத்து உதவிய மார்டின்-வீடியோ\nகஜா புயல் நிவாரணத் தொகையாக 5 கோடி பணம் மற்றும் 3 கோடிக்கு பொருள் கொடுத்து அசத்தியுள்ளார் கோவையை சேர்ந்த லாட்டரி தொழிலதிபரான மார்டின். அவரது மனைவி, லீமா ரோஸ், மகன் சார்லஸ் மார்டின், மருமகள் சிந்து சார்ல்ஸ் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து காசோலை வழங்கினர்.\n8 கோடி நிவாரண நிதி கொடுத்து உதவிய மார்டின்-வீடியோ\n\"நாங்கள் யாரையும் எதிரியாக நினத்தது இல்லை\nகொரோனா பிடியில் சென்னை... \"நாமே தீர்வு\" என்கிறார் கமல்\nதொடர் சிகிச்சையில் ஜெ.அன்பழகன்: நலம் விசாரித்த விஜயபாஸ்கர்\nஅரிய வகை வெள்ளை நாகப்பாம்பு மீட்பு: மிரண்ட குடியிருப்புவாசிகள்\nகும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\nமின் கட்டணம் கொள்ளை விவகாரம்...பிரசன்னாவிற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nகேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nஇந்தியா சீனா பேச்சுவார்த்தை..லடாக் எல்லை பிரச்சினை தீர்வு எட்டப்படுமா\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\n'காட்மேன்'க்கு ரஞ்சித் ஆதரவு: காவல்துறைக்கு கண்டனம்\nகையில் கத்தியோடு நடுரோட்டில் சண்டை.. உசிலம்பட்டியில் குடிமகன்களின் அட்ராசிட்டியை பாருங்க\nchennai சென்னை தமிழகம் மழை rain tamilnadu gaja flood வெள்ளம் வடகிழக்கு பருவமழை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T03:37:16Z", "digest": "sha1:3YDC3PO73R7C3NH6WSK6RFHDC2GIQHLP", "length": 14534, "nlines": 204, "source_domain": "www.gzincode.com", "title": "China கிடங்கு பார்கோடு லேபிள்கள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nகிடங்கு பார்கோடு லேபிள்கள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 1 க்கான மொத்த கிடங்கு பார்கோடு லேபிள்கள் தயாரிப்புகள்)\nCIJ அச்சுப்பொறிக்கான மூடி சுவிட்ச் கட்டைவிரல்\nவீடியோஜெட் 43 எஸ் ஸ்ப்ரிங்க்லர் ஹெட் கவர் ஸ்க்ரூ (பழைய மாடல்) விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVP051 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை...\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nகுறுகிய ரோட்டார் அணியக்கூடிய இரட்டை தலை அழுத்தம் பம்ப்\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு 10 மைக்ரான் வடிகட்டவும்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான விஸ்காமீட்டர் அசி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nபிசிபி அசி மை சிஸ்டம் இடைமுகம்\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுய பிசின் பார்கோடு லேபிள்\nசுய பிசின் ஜவுளி லேபிள்கள்\nகிடங்கு பார்கோடு லேபிள்கள் சுய பிசின் பார்கோடு லேபிள் கையடக்க பார்கோடு அச்சுப்பொறிகள் பார்கோடு லேபிள் மேக்கர் ஸ்மார்ட் லேபிள் உணவு உணவு தயாரிப்புகள் லேபிள்கள் தொகுதி எண் லேபிள்கள் சுய பிசின் ஜவுளி லேபிள்கள்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2020-06-06T05:40:10Z", "digest": "sha1:2H7JSVOU6AFORSJGFTW745F7UN6K3JLT", "length": 27183, "nlines": 280, "source_domain": "www.gzincode.com", "title": "China பாட்டில் அச்சிடும் கருவி China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nபாட்டில் அச்சிடும் கருவி - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 11 க்கான மொத்த பாட்டில் அச்சிடும் கருவி தயாரிப்புகள்)\nஇரண்டாவது கை வீடியோஜெட் 620 இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nவீடியோஜெட் 620 பயன்படுத்திய சிஐஜே இன்க்ஜெட் அச்சுப்பொறி கண்ணோட்டம் விவரக்குறிப்புகள் நிறம் & பக்கம்: மல்டிகலர் தட்டு வகை: வீடியோஜெட்டுக்கு வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பரிமாணங்கள் (L * W * H): 345 x 285 x 541 மிமீ நிபந்தனை: பயன்படுத்திய ஆண்டு: 2018 உருவாக்கு: வீடியோஜெட் தோற்றம்: குவாங்டாங், சீனா பிராண்ட் பெயர்:...\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி\nலின்க்ஸ் முனை சீரமைப்பு கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: LINX க்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INLW72116 தயாரிப்பு பெயர்: லினக்ஸ் முனை சீரமைப்பு கருவி பேக்கேஜிங் & டெலிவரி ��ிற்பனை அலகுகள்: ஒற்றை உருப்படி ஒற்றை தொகுப்பு அளவு:...\nவீடியோஜெட் எக்செல் தொடருக்கான பாட்டில் வடிகட்டவும்\nவீடியோஜெட் அச்சுப்பொறி எக்செல் தொடர் பாட்டில் வடிப்பான் ஒரு மை மற்றும் கரைப்பான் பாட்டில் இரண்டு வடிப்பான்கள் உள்ளன. விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVM222 பொருந்தக்கூடிய தொழில்கள்:...\nவீடியோஜெட் 1000 தொடருக்கான மை கார்ட்ரிட்ஜ் பாட்டில்\nவீடியோஜெட் 1000 தொடர் மை வெற்று பாட்டில் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW064 தயாரிப்பு பெயர்: வீடியோஜெட் 1000 சீரியர்களுக்கான மை கார்ட்ரிட்ஜ் பாட்டில் பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\n1000 தொடர் பாட்டில் உள் கொள்கலன் (தொப்பியுடன்)\nவீடியோஜெட் 1000 தொடர் வெற்று மை பாட்டில் லைனர் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW062 தயாரிப்பு பெயர்: INNER CONTAINER ( CAP உடன்) 1000 SERIES BOTTLE க்கு பேக்கேஜிங் & டெலிவரி விற்பனை...\nவில்லட் 400 தொடருக்கான முனை சரிசெய்தல் கருவி\nவில்லட் அச்சுப்பொறி முனை சரிசெய்தல் கருவி விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: வீடியோஜெட்டுக்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INVW020 பொருந்தக்கூடிய தொழில்கள்: உற்பத்தி ஆலை, இயந்திர பழுதுபார்க்கும் கடைகள், சில்லறை விற்பனை தயாரிப்பு பெயர்:...\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nமலிவான புற ஊதா பி.வி.சி பைப் லேசர் அச்சிடும் இயந��திர அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\n3W நிலையான புற ஊதா லேசர் அச்சுப்பொறி ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : புற ஊதா வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும் பானம்...\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE 2 இன்ச் TIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INT27 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300-ஒற்றை ஊசி, 600-இரட்டை ஊசி மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 235...\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE 0.5 இன்ச் TIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INE7 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300-ஒற்றை ஊசி, 600-இரட்டை ஊசி மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 190...\nTIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE TIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP728 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ (எச்...\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 ��றக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nடொமினோவிற்கான முதன்மை வடிகட்டி ஒரு தொடர் உதிரி பாகங்கள்\nடோமினோ குறுகிய ரோட்டார் வெள்ளை மை பம்ப்\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nவடிகட்டி கிட் NO3 மாற்று\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபட்டு திரை அச்சிடும் திரை\nபாட்டில் அச்சிடும் கருவி பிளாஸ்டிக் அச்சிடும் முறை பாட்டில் அச்சிடுதல் மரத்தில் அச்சிடுங்கள் அட்டை அச்சிடும் முறை பாட்டில் அச்சிடும் இயந்திரம் பட்டு திரை அச்சிடும் திரை பாலி பைகளில் அச்சிடுங்கள்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/917461.html", "date_download": "2020-06-06T05:32:12Z", "digest": "sha1:XVLEKEG3J5SUYMNYRNOYPPPNVXVNH2YF", "length": 7568, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை", "raw_content": "\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nMay 23rd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.\nஎதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, மோகனதாஸிடம் வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடையவுள்ளோம்.\nகடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி\nசுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு\nகல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்\nநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்\nரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு\nவெடுக்குநாரிஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி – கல்வி அமைச்சர்\nவவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி\nசுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nகல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்\nநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/Luke/15/text", "date_download": "2020-06-06T05:20:56Z", "digest": "sha1:IRPP5ROK4G6KMWZIVCVDNV23GMOJXPVU", "length": 12483, "nlines": 40, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.\n2 : அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.\n3 : அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:\n4 : உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டு பிடிக்குமளவும் தேடித்திரியானோ\n5 : கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு,\n6 : வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா\n7 : அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n8 : அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ\n9 : கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக்காரிகளையும் கூடவரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா\n10 : அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\n11 : பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்.\n12 : அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான்.\n13 : சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான்.\n14 : எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி,\n15 : அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.\n16 : அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.\n17 : அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.\n18 : நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.\n19 : இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;\n20 : எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.\n21 : குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான்.\n22 : அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.\n23 : கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.\n24 : என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள்.\n25 : அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு,\n26 : ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.\n27 : அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான்.\n28 : அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான்.\n29 : அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.\n30 : வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.\n31 : அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது.\n32 : உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Deuteronomy/9/text", "date_download": "2020-06-06T04:47:56Z", "digest": "sha1:VWO6OIUMJW5NN7Y35ELEGZLCBGFZR7NT", "length": 15496, "nlines": 37, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,\n2 : ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.\n3 : உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.\n4 : உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.\n5 : உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர��� அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.\n6 : ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.\n7 : நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.\n8 : ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.\n9 : கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும்பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.\n10 : அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.\n11 : இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,\n12 : கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்குகாக உண்டாக்கினார்கள் என்றார்.\n13 : பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.\n14 : ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.\n15 : அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.\n16 : நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர���க்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.\n17 : அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.\n18 : கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை.\n19 : கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.\n20 : ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.\n21 : உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன்.\n22 : தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள்.\n23 : நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம் பண்ணினீர்கள்.\n24 : நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள்.\n25 : கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது:\n26 : கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக.\n27 : கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற்போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டு வந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு,\n28 : தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும்.\n29 : நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/02/08/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-06T04:11:02Z", "digest": "sha1:FGPYZA3766X7MXF3CFLPE7YJ7VYWMSYR", "length": 13660, "nlines": 129, "source_domain": "vivasayam.org", "title": "நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nநுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தயாரிப்பு..\nin இயற்கை உரம், பயிர் பாதுகாப்பு\nநுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவை (MEM) தேவையான பொருட்கள்:\nகுழு 1 : 70 கிலோ முழுமையாக மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரம், 10 கிலோ சாம்பல் அல்லது அரிசி தவிடு சாம்பல் மற்றும் 20 கிலோ மரத்தூள்.\nகுழு 2 : (அ) ஐந்து லிட்டர் பஞ்சகாவ்யா, (ஆ) ஐந்து லிட்டர் செறிவூட்டப்பட்ட அமுதம் கரைசல், (இ) ஐந்துலிட்டர் இளநீர் – மோர் அல்லது அரப்பு – மோர் அல்லது சீயக்காய் – மோர் கரைசல், (ஈ) பத்துலிட்டர் ETFPE, ( இ ) ஐந்து லிட்டர் ஆர்கியபாக்டீரியல் கரைசல்.\nகுழு 3 : உயிர் உரங்கள் – அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ்பாக்டீரியா : 500 கிராம் -1 கிலோ மற்றும் வேர் உட்பூசணம் 5 முதல் 10 கிலோ.\nகுரூப் 4 : ( வேர்அழுகல், கிழங்கு அழுகல் மற்றும் வாடல் நோய் கட்டுப்படுத்த) : ஒவ்வொன்றும் 500 கிராம் – 1 கிலோ சூடோமோனாஸ் ஃப்ளுரோசென்ஸ், டிரைகோடெர்மா விரிடி, டிரைகோடெர்மா ஹர்சனியம் மற்றும் பாசில்லஸ் சப்டில்லஸ்.\nகுழு 5 : (நூற்புழு கட்டுப்படுத்த) 1-2 கிலோ பைசில்லோமைசிஸ்.\nகுழு 6 : (வேர் புழு, வெள்ளை புழு கட்டுப்படுத்த, காண்டாமிருகம் வண்டு மற்றும் பிற மண்வாழும் வண்டுகள் மற்றும் கிராப்ஸ்) : 500 கிராம் ��� பியூவீரியா ப்ரன்க்ரானிட்டி மற்றும் மேடார்ஹிசியம் ஒவ்வொரு 1KG .\n(அ) குழு 1ல் உள்ள பொருட்களை நன்கு கலக்கவும்.\n(ஆ) குழு 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள கரைசல்களை கலந்து கொள்ளவும்.\n(இ) 3,4,5 மற்றும் 6 ல் உள்ள பொடிகளை நன்றாக ஒன்றாக கலந்து கொள்ளவும் ; பயிர் நிலையைப் அடிப்படையில் பொடிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.\n(அ) மற்றும் (இ) வழிமுறைகளை பின்பற்றி கலவைகள் சேர்க்க வேண்டும். இந்த கலவை மீது (ஆ) கரைசலை தூவி கலவையை சீரான ஈரமான நிலையில் இருக்கும்.\n30 நாட்களுக்குள்பயன்படுத்த வேண்டும். நீண்டகாலம் அதை சேமிக்க வேண்டும் என்றால், 2 அடி பரந்த மற்றும் ஒன்பது அங்குல உயரமாக ஒரு குவியலாக சேமிக்க வேண்டும். நீளம் வசதியை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். ஈரமான சணல் பைகள், தென்னை ஓலைகள்அல்லது கரும்பு இலைகளும் கொண்டு மூட வேண்டும். தேவையான சமயத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து சீரான ஈரப்பதம் பராமரிக்க வேண்டும். இந்தக்குவியல் ஒரு கொட்டகை அல்லது மரத்தின் நிழலில் இருக்க வேண்டும். இதனை தேவையை பொறுத்து, அடியுரமாக அல்லது மேல் உரமாக பயன்படுத்தமுடியும். பயிர்நிலைக்கு ஏற்ப ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை பயன்படுத்த வேண்டும்.\nநுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை ஏக்கருக்கு 100-500 கிலோ என்ற விகிதத்தில் பயன்படுத்தமுடியும். மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் 100 கிலோ நுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை தயார் செய்ய கொடுக்கப்பட்டவையாகும். பெரிய அளவில் தயார் செய்ய குழு 1 ல் உள்ள பொருட்களை அதே விகிதத்தில் பராமரிக்க குழு 1 ல் உள்ளவற்றை அதிகரிக்க வேண்டும். அதே அளவில் மற்ற பொருட்களின் விகிதத்தை பராமரிக்க வேண்டும். இது கலவையின் அளவு அதிகரிக்கிறது. இந்த கலவையை சீரான ஈரத்தை பராமரிக்க போதுமான அளவு ஆர்கியபாக்டீரியல் கரைசல் தெளிக்க வேண்டும். 2-5 வரையிலான குழு பொருட்களின் அளவை மாற்ற வேண்டாம்.\nபயிர்வளர்ச்சி ஆரோக்கியமாக இல்லை என்றால், பயிர்களுக்கு மழை காரணமாக நீர்ப்பாசனம் கொடுக்க முடியாது. குறைந்தது இரண்டுமுறை பதினைந்து நாட்கள் இடைவெளியில் கலவையை பயன்படுத்தலாம். பயிர் ஆரோக்கியமானதாக இருந்தால், வளர்ச்சிகாலத்தில் ஒருமுறை 1-2 மாதங்களில் அதைபயன்படுத்த வேண்டும்.\nபடுக்கை பயிர்களான வெண்ணிலா, மிளகு, ஏலக்காய் பயிர்களின் படுக்கை மீது தெளித்து இலைகள் கொண்டு ம���ட வேண்டும். மழைக்காலத்தில், தழைக்கூளம் நகர்த்தி பயனுள்ள வடிகால் வசதி ஏற்ப்படுத்தி நுண்ணுயிரிகள் ஊட்டமேற்றிய கலவை வேர்களுக்கு பக்கத்தில் பரப்பி உறுஞ்சு வேர்களைபாதுகாக்க வேண்டும்.\nஎன். மதுபாலன், B.sc (Agri),\nTags: agricultureagriculture farmingagriculture for beginnersiyarkaiNam Vivasayamvivasayamvivasayam in tamilஇயற்கை விவசாயம்சாகுபடிசாமைதமிழ் விவசாயம்நுண்ணுயிரிகள் ஊட்ட மேற்றிய கலவைபஞ்சகவ்யாமகசூல்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்வேளாண் முறைகள்வேளாண்மை\nநெற்பழ நோய் விவசாயிகளுக்கு வரமா\nஉலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து...\nமண்ணிற்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவையே திறன்மிக்க நுண்ணுயிரிகள் (Effective Microorganism) என்றழைக்கப்படுகிறது . இதனை சுருக்கமாக ஈ.எம் (EM) எனவும் சொல்கிறார்கள். நன்மை தரும் நுண்ணுயிரிகளின்...\nஇயற்கை உரம் (பகுதி – 2) பருமனனான அங்ககப் பொருட்கள்\nபருமனனான அங்ககப் பொருட்கள் குறைவான சதவீதம் கொண்ட ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது மற்றும் இதனை அதிக அளவில் பயிர்களுக்கு இட வேண்டும். பண்ணை உரம், மட்கிய உரம், பசுந்தாள்...\nகம்பின் தோற்றமும் அதன் பயன்பாடும் பகுதி -2\nகம்பில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவுகள்..\nகம்பு செடியின் பண்புகள் மற்றும் பயன்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/06/22/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2020-06-06T04:40:01Z", "digest": "sha1:KKOKMTEN5JQZH4AKFH4AC5F23BCQZCFU", "length": 5223, "nlines": 105, "source_domain": "vivasayam.org", "title": "பச்சைத்தமிழன் - புதிய தொடர் | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபச்சைத்தமிழன் – புதிய தொடர்\nபழந்தமிழர்கள் பசுமையுடன் (தாவரங்கள்/விவசாயத்துடன்) எப்படி இயைந்து வாழ்ந்தார்கள் என்பதை இலக்கியங்களின் துணையோடு நுணுக்கமாக விவரிக்கிற தொடர். ‘பச்சைப்பசேல் தமிழன்’ என்பது இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த பழந்தமிழனைக் குறிக்கிறது.\nநீங்க அத்தி பழம் சாப்பிட ஒரு பூச்சி தான் காரணம் தெரியுமா தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க.... தேனீக்கள் இல்லை என்றால் நான்கு வருடத்தில் இவ்வுலகில் உள்ள மனித இனம் அழிஞ்சிடும்ன்னு சொல்லுறாங்க....\nகோடை உழவு ( பொன் ஏர் கட��டுதல் ) – கோடி நன்மை – 1\n `உழவியலின் தந்தை’ எனப்படுபவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பீட்டர் டே க்ரேசீன்ஸீ (Pietro de Crescenzi). 1233-ம் ஆண்டுப் பிறந்தவர். இத்தாலியின் போலோக்னா...\nவிவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்\nநீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான்...\nகறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது\nதேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்\nசோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2014/05/142_7.html", "date_download": "2020-06-06T05:03:09Z", "digest": "sha1:ILSWRKWOCS3A47EOG6QFCJW773CTLBSC", "length": 9165, "nlines": 58, "source_domain": "www.kannottam.com", "title": "முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக ! தமிழக உழவர் முன்னணி கோரிக்கை - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அறிக்கை / கி. வெங்கட்ராமன் / செய்திகள் / தமிழக உழவர் முன்னணி / முல்லைப் பெரியாறு / முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக தமிழக உழவர் முன்னணி கோரிக்கை\nமுல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக தமிழக உழவர் முன்னணி கோரிக்கை\nதமிழ்த் தேசியன் May 07, 2014\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மதகுகளை உடனே இறக்குக தமிழக உழவர் முன்னணி கோரிக்கை\nஇது குறித்து தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\nமுல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கிக் கொள்ளலாம் எனவும் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றி இடிக்கும் நோக்கத்துடன் நிறைவேற்றிய அணைகள் பாதுகாப்புச் சட்டம் செல்லாது எனவும், உச்ச நீதிமன்றம் இன்று (7.05.2014) அளித்துள்ள தீர்ப்பை தமிழக உழவர் முன்னணி வரவேற்கிறது.\nஉடனடியாக முல்லைப்பெரியாறு அணையில் மதகுகளை 142 அடி நீர் தேக்கும் வகையில் இறக்குமாறு தமிழக பொதுப்பணித்துறைக்கு ஆணையிடுமாறு தமிழக அரசை தமிழக உழவர் முன்னணி வலியுறுத்துகிறது, இல்லையே��் 2006 –ல் தீர்ப்பு வந்தபோது செயல்படாததால் ஏற்பட்ட இழப்பை மீண்டும் சந்திக்க நேரிடும்.\nஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு அணையின் மதகுகளை இறக்கி 142 அடி நீர் தேக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக உழவர் முன்னணி கேட்டுக் கொள்கிறது.\nஇவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.\nஅறிக்கை கி. வெங்கட்ராமன் செய்திகள் தமிழக உழவர் முன்னணி முல்லைப் பெரியாறு\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nமதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2006/07/blog-post_28.html", "date_download": "2020-06-06T04:44:00Z", "digest": "sha1:AU4MAAARBZH3YPB4J3BP3K2CUIGRAGPX", "length": 10803, "nlines": 144, "source_domain": "www.nisaptham.com", "title": "பற வீரன் ~ நிசப்தம்", "raw_content": "\nபறையன் என சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகத்திற்கு நிகழ்ந்த கொடூரம் ஒன்றினை வெளிப்படுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கும் பழமலய்யின் இக்கவிதை கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.\nபொதுவாக பழமலய் அவர்களின் கவிதைகளில் காணப்படும் சமூகக் கண்ணோட்டம் என்னைக் கவர்ந்திருந்தாலும், கவிதை என என் மனச்சித்திரத்தில் கொண்டுள்ள வடிவத்திற்கு பொருந்தாமல், இவரின் கவிதைகள் துருத்தி நிற்கும் ஒன்றாக உணர்ந்திருக்கிறேன்.\nஇக்கவிதை விதிவிலக்கு. தனக்குள் கதை ஒன்றினை சுமந்து கொண்டிருப்பதும், இயல்பாக வெளிப்படும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சப்தமற்ற அழுகையும், அதனைக் கண்டு வெளிப்படும் கோபமும், இறுதியில்-கவிதைசொல்லி உதிர்க்கும் வாக்கியமும் மிக முக்கியமானவை.\nவட்டார வழக்கிலும் மிக அற்புதமான கவிதைகளைக் கொணர இயலும் என்பதற்கு நல்ல உதாரணம் இக்கவிதை. சில இடங்களில் வட்டார வழக்கினை சரியாக புரிந்து கொள்ள திரும்பப் படிக்க வேண்டி இருக்கிறது.\n(பண்ணுருட்டி அருகே சோமக் கோட்டை.\nஆசியாவின் பெரிய சுடுமண் குதிரைகள்.\nமரங்களின் வேர்கள் கிளப்பி, விரைவிலேயே\nஇவையும் காற்றோடு பறந்து விடலாம்)\nகண்மணி குணசேகரன் கடிதம் எழுதியிருந்தார்.\nதோட்டமும் வீடுமாகப் பெரிய ஓட்டு வீடுகள்.\nஇடையிடையே சில இடிந்து கிடந்தன.\nஅந்த வீடு இந்த வீடு இன்னு\nசில ரெட்டியாருங்க வந்து கும்புடுவாங்க.\nஇங்க ந��ன்ன ஒரு அழிஞ்சி மரத்துலதான்\nஅந்தப் பஞ்சத்துலயும் இந்தக் கொல்லையில\nஅந்தப் பக்கத்துல இருந்து வந்துதான்\nஒரு ராத்திரி கம்ப அறுத்துட்டானாம்\nகேள்விப் பட்டு வந்த அவன் பொண்டாட்டி\nமண்ண வாரிவுட்டு அழுது பெரண்டாளாம்.\nஅப்ப அடிச்சி உட்டுடலாமுன்னு தடுத்துவுங்க குடும்பங்க\nகோயில், அடையாளம் என்று நின்ற வேல்,\nநவீன கவிதையுலகம் 4 comments\nஅச்சூழலை அப்படியே காட்சிப்படுத்துகிறது கவிதை; அந்தப் பெண்ணின் வலியும், வார்த்தைகளும் பிசகாமல் இலக்கை அடிக்கின்றன.\nநல்ல ஒரு கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்.\nஉண்மைதான். குட்டக் குட்ட குனியாமல் நிமிர்ந்தெழுந்தால்தான் இங்கே மனிதனாக வாழலாம். இல்லையேல் காலம் முழுவதும் அடிமை வாழ்வே.\nஉங்களது எழுத்துநடை நன்றாக உள்ளது\nநல்ல ஒரு கவிதையை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிகள்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=03310501&week=mar3105", "date_download": "2020-06-06T05:29:32Z", "digest": "sha1:V4OVSJV4ZWSBRMQE6OO5VDVI6RTX2TRD", "length": 8088, "nlines": 10, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - ராஜ்குமார் மனம் மாறுவாரா?", "raw_content": "\nதராசு : ராஜ்குமார் மனம் மாறுவாரா\nசிவாஜி கணேசன் நினைவு அறக்கட்டளை சார்பில் வரும் 9ஆம் தேதி பெங்களூரில் நடிகர் ராஜ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. மொழி, இனம், தேசம் ஆகிய அனைத்துத் தடைகளையும் கடந்ததுதான் உலக திரையுலகம். திரையுலகில் மகத்தான சாதனைகள் பலவற்றை செய்தவர் சிவாஜிகணேசன். அதனாலேயே உலக அளவில் பல விருதுகளை அவரால் பெறமுடிந்தது. சிவாஜி தமிழ் மக்களின் சொத்து - தமிழ் மக்கள் மீது மாறாத அன்பு கொண்டவர் என்றாலும் பிற மொழி மக்களை அவர் என்றுமே தூஷித்ததில்லை. பிறமொழி படங்கள் மற்றும் அவற்றின் வளர்சிக்கு அவர் ஒருபோதும் தடையாக இருந்தது கிடையாது.\nஆனால் அப்படிப்பட்ட ச���வாஜியின் பெயரால் நடக்கும் விழாவில் பங்கேற்கப்போகும் கன்னட நடிகர் ராஜ்குமாரோ தமிழர்கள் மீது அன்பு வைத்திருப்பதாக தமிழ் பத்திரிக்கைகளில் மட்டும் குறிப்பிடுகிறாரே தவிர தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களில் கர்நாடக மாநிலத்திலேயே முதல் ஆளாக இருப்பவர் இவர். தமிழர்களுக்கும் கன்னடர்களுக்குமான மனஸ்தாபத்தை பெரியதாக்கியதில் பெரும் பங்கு வகிப்பவர் ராஜ்குமார்.\nசந்தன வீரப்பனிடம் ராஜ்குமார் சிக்கி மீண்ட போது தமிழக முதல்வரையும் காவல்துறையையும் மனதாரப் பாராட்டியவர் - என் உயிரைக் காப்பாற்றினீர்கள், உங்களுக்கு வேண்டிய உதவிகளை எப்போதும் செய்யக் கடமைப் பட்டவன் நான் என்று சினிமா வசனம் போல நிஜவாழ்விலும் பக்கம் பக்கமாக வசனம் பேசியவர், பெங்களூர் திரும்பியதும் முதல் வேலையாகச் செய்தது தமிழகத்திற்கு காவிரி நீர் தரக்கூடாது என்று கர்நாடக திரையுலகம் சார்பில் பெரும் போராட்டம் நடத்தியது தான். மேலும் தமிழ் திரைப்படங்களை கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகுதான் திரையிடவேண்டும் என்றும் போராட்டம் நடத்தியவர் ராஜ்குமார்.\nமக்களிடையே இனம், மொழி, ஜாதி விரோதங்களைத் தோற்றுவித்து அதில் குளிர்காய்பவர்கள் அரசியல்வாதிகள். அது அவர்களின் குணம். ஆனால் கலையுலகைச் சேர்ந்தவர்களோ இந்த அனைத்து வேற்றுமைகளையும் மறந்து உலக மக்கள் ஒற்றுமைக்கும் நல்வாழ்விற்கும் பாடுபடவேண்டியவர்கள். இதனாலேயே ஒரு மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படம் பல மொழிகளிலும் மாற்றம் செய்யப்படுகிறது. அதை மக்களும் ரசிக்கிறார்கள். அப்படிப்பட்ட கலையுலகைச் சேர்ந்த ராஜ்குமார் உலக அளவில் மக்களுக்கு சேவை செய்யாவிட்டாலும் கன்னடர்களுக்கும் தமிழர்களுக்குமான மனவேற்றுமைகளை களையவும் காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒரு சுமூகமாக தீர்வு ஏற்படவும் தன்னுடைய கலையுலக செல்வாக்கை உபயோகிக்க வேண்டுமே தவிர பிரச்சனைகளைப் பெரிதாக்க முயலக்கூடாது.\nபவர்புல் மீடியா சினிமா என்ற வார்த்தைக்கேற்ப திரையுலக நட்சத்திரங்கள் என்ன சொன்னாலும் கேட்ட ரசிகர்கள் தயாராக உள்ளனர். அதிலும் ராஜ்குமார் போன்றவர்கள் சொன்னால் அதற்கு மறுப்பே கிடையாது என்ற நிலையில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தீர்க இயலாத பிரச்சனையாக உள்ள காவிர���ப் பிரச்சனையைத் தீர்க ராஜ்குமார் முன்வரவேண்டும். கர்நாடக மாநிலத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும். அப்படிச் செய்தால் ராஜ்குமார் கன்னடர்களின் பொக்கிஷம் என்றில்லாமல் இந்தியாவின் பொக்கிஷம் என்ற பாராட்டைப் பெறுவார்.\nஇத்தனை நாட்கள் கன்னடர்களுக்காகவே ராஜ்குமார் வாழ்ந்தது போகட்டும். சிவாஜியின் பெயரால் நடக்கவுள்ள பாராட்டு விழாவிற்குப் பிறகாவது ராஜ்குமார் இந்தியர்களுக்காக வாழ்வாரா மனம் மாறுவாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/jobs-in-sri-lanka?enum.industry=logistics_transport", "date_download": "2020-06-06T04:51:43Z", "digest": "sha1:T4LMQP7S42G4WDQ7UHWEKZNZGUBUCYVM", "length": 12778, "nlines": 280, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் காணப்படும் பணி வெற்றிடங்கள்", "raw_content": "\nலாஜிஸ்டிக்ஸ் & போக்குவரத்து (252)\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (182)\nமொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம் (105)\nவங்கி & நிதி சேவைகள் (104)\nஹோட்டல், சுற்றுலா & ஓய்வு (72)\nசிவில் & கட்டுமானம் (62)\nமனிதவளம் & பாதுகாப்பு (43)\nநுகர்வோர் பொருட்கள் & சாதனங்கள் (34)\nமின்-வணிகம் & இணையம் (20)\nஏற்றுமதி & இறக்குமதி (16)\nவிவசாயம் & உணவு பதப்படுத்துதல் (15)\nஅரசு & பொதுத்துறை (9)\nநிகழ்ச்சிகள் & பொழுதுபோக்கு (4)\nஅரசு சாரா & இலாப நோக்கற்ற (1)\nடேட்டா என்ட்ரி & பகுப்பாய்வு (110)\nவிற்பனை & விநியோகம் (81)\nகணக்கியல் & நிதி (81)\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (69)\nமார்கெட்டிங் & PR (47)\nகல்வி & பயிற்சி (29)\nகிரியேட்டிவ், வடிவமைப்பு & கட்டிடக்கலை (15)\nஆராய்ச்சி & தொழில்நுட்பம் (8)\nகாட்டும் 1-25 of 252 விளம்பரங்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/tag/banner/", "date_download": "2020-06-06T04:31:29Z", "digest": "sha1:EZQJ33P2GIVBZTNAONHVXHMDA5CQ3KR6", "length": 14377, "nlines": 95, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "Banner Archives | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nதீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க சொன்னாரா உதயநிதி ஸ்டாலின்\nதீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link உதயநிதி ஸ்டாலின் படம் மற்றும் திரைப்பட காட்சி ஒன்றின் படம் ஆகியவற்றை ஒன்று சேர்த்து ஒரே படமாக பதிவிட்டுள்ளனர். படத்தின் மேல் பகுதியில், “பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்” என்று உள்ளது. படத்தின் கீழ் பகுதியில், […]\n“ஜெயலலிதா காலில் விழுந்த நடிகர் விஜய்” – பரபரப்பை ஏற்படுத்திய ஃபேஸ்புக் படம்\nநடிகர் விஜய் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலில் விழும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலில் திரைப்பட நடிகர் விஜய் விழுவது போன்ற புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அருகில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளார். வேறு ஒருவர் ஷேர் செய்த பதிவை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்து, அதன் மீது “விஜய் […]\n“தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேனர்” – ஃபேஸ்புக்கில் வைரல் ஆகும் படம்\nதமிழகத்தில் பேனர் வைக்க தடை விதித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வினர் வழிநெடுக நன்றி கூறி பேனர் வைத்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link அ.தி.மு.க பேனர் வழி நெடுக்க வைக்கப்பட்டுள்ளது. அதில், பேனர் வைக்க தடை விதித்த பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி, நன்றி, நன்றி என்று அ.தி.மு.க அமைச்சர்கள் பேனர் வைத்தது போல […]\nபேனர் வைக்க மாட்டோம் என்று கூறி திமுகவினர் பேனர் வைத்தார்களா\n‘’பேனர் வைக்க வேண்டாம் என கூறிய தளபதிக்கு வாழ்த்துகள்,’’ என்று கூறி திமுகவினர் பேனர் வைத்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் வைரலாகி வரும் ஒரு பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link Phone Wire Pinchi Oru Vaaram Aachu என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், மு.க.ஸ்டாலின் பேனர் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்து, இப்படிக்கு தளபதியின் விழுதுகள், என எழுதியுள்ளனர். பார்ப்பதற்கு நகைச்சுவையாக […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகி���ப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) ச��ூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:01:56Z", "digest": "sha1:C35S5NFJVNTLMBMHHKRK2CKP6SMWOWPN", "length": 10109, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியத் தேர்தல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்க்காரியா ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டல் ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ��� (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய அணுசக்திப் பேரவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய அறிவுசார் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுவண் விழிப்புணர்வு ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நிதி ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிட்டக் குழு (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உயிரித் தொழில்நுட்பம் ஒழுங்குமுறை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉஷா மெஹ்ரா ஆணைக்குழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம், இந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய ஓய்வூதியத் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிதி ஆயோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய ஆணையங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய ஆணையங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமய சிறுபான்மையோருக்கும் மொழிச் சிறுபான்மையோருக்குமான தேசிய ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேசிய பழங்குடியினர் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0/தலைப்புகள்/கூகுள்-விரிவு/அளவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karnar.com/company.php?Dir=GuestBook&Page=1,9&LANG=ta", "date_download": "2020-06-06T03:39:22Z", "digest": "sha1:TT3DYAYFBUKC3HUBJ26SETA255WFTNSI", "length": 4162, "nlines": 51, "source_domain": "www.karnar.com", "title": "எங்களை தொடர்பு கொள்ள", "raw_content": "கர்ணரால் பட்டியல் >>>> ஆன்லைனில�� பார்க்கவும் .zip பதிவிறக்கவும்\nதயாரிப்பு மையம் | தயாரிப்பு சான்றிதழ் | எங்களை பற்றி | எங்களை தொடர்பு கொள்ள | சொற்களஞ்சியம்\nஎங்களுக்கு சில ஆலோசனைகளை கொடுங்கள்.நாம் நன்றாக இருப்போம்\nஎண் சரிபார்ப்பு *: படத்தில் காணும் எண்களை தட்டச்சு செய்யவும்\nLED சுவர் வாஷர் ஒளி\nLED அச்சு முனை ஒளி\nLED ரப்பர் கேபிள் ஒளி\nLED மெய்நிகர் ரியாலிட்டி ஒளி\nLED தேங்காய் பனை ஒளி\nLED தேங்காய் பனை மரம் ஒளி\nநாங்கள் கப்பலுக்கு கீழே ஆதரவு தருகிறோம்\nகாற்று மூலம், கடல் மூலம்\nநாங்கள் பணம் செலுத்துவதற்கு கீழே உள்ளோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/canada/03/208977?ref=category-feed", "date_download": "2020-06-06T03:33:45Z", "digest": "sha1:XEK7OT4W5A4LBUG3ZVW5LUVMBYQ26BPQ", "length": 11848, "nlines": 144, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை: பொலிசார் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை: பொலிசார் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு\nகனடாவில் தனது குடும்பம் முழுவதையும் இளைஞர் ஒருவர் கொலை செய்த நிலையில், பொலிசார் விரைந்து வந்திருந்தால் அவரது தந்தையை மட்டுமாவது காப்பாற்றியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅத்துடன் Menhaz Zaman என்னும் அந்த இளைஞர் இணையத்தில் ஒரு குறிப்பிட்ட விளையாட்டை குழுவாக விளையாடுவதுண்டு எனவும், அந்த விளையாட்டின் தாக்கத்தால் கூட அவர் அந்த கொலைகளை செய்திருக்கலாம் என்றும் கூறப்பட்ட நிலையில், உண்மை வேறு விதமாக இருந்திருக்கிறது.\nஅதாவது அந்த விளையாட்டை விளையாடும் அவரது நண்பர்கள் பொலிசாருக்கு தகவலளித்ததோடு, அவர் மேலும் யாரையாவது கொலை செய்யாமல் தடுப்பதற்காக, தொடர்ந்து அவருடன் உரையாடிக் கொண்டே இருந்ததும் தெரியவந்துள்ளது.\nஆனால் பொலிசார்தான் நேரத்திற்கு வராமல், புகார்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மையும் வெளியாகியுள்ளது.\nMenhaz Zamanஉடன் விளையாடும் நண்பர்கள் பலர் பொலிசாருக்கு தகவலளித்தபோதும், பொலிசார் மறுநா���் மதியம் வரை அந்த வீட்டிற்கு செல்லாமலே இருந்திருக்கிறார்கள்.\nசுமார் 15 மணி நேரத்திற்கு பொலிசார் Menhaz Zamanஇன் வீட்டிற்கு செல்லவில்லை என்கிறார் பெயர் வெளியிடாத ஒரு நண்பர்.\nஅந்த 15 மணி நேரத்தில் Menhaz Zaman எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.\nதனது தாய், தங்கை, பாட்டி ஆகியோரை கொலை செய்த Menhaz Zaman, தனது நண்பர்களிடம், என் தந்தை வீட்டுக்கு வருவதற்காக காத்திருக்கிறேன் என்று செய்தி அனுப்பியிருக்கிறார்.\nஅவர் செய்தி அனுப்பிய நேரத்தில், அவரது தந்தையை Menhaz Zaman கொன்றிருக்கவில்லை என்றும், நாங்கள் கொடுத்த தகவலை பொலிசார் சீரியஸாக எடுத்துக் கொண்டு அவரது வீட்டிற்கு சென்றிருப்பார்களென்றால், நிச்சயம் அவரது தந்தையையாவது காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறியுள்ளார் அவர்.\nசென்று வருகிறேன் என Menhaz Zaman செய்தி அனுப்பியபோது, சில நண்பர்கள் அவரை அங்கிருந்து செல்ல விடாமல் தடுப்பதற்காக, அவருடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.\nஅப்படி Menhaz Zamanஉடன் உரையாடிக் கொண்டே இருந்த ஒரு நண்பர், ஏராளமானோரின் உயிர்களை காப்பாற்றியுள்ளார் என்றே கூறலாம் என்கிறார் அந்த நண்பர்.\nஅந்த விளையாட்டை விளையாடும் உலகின் பல பாகங்களிலுள்ளவர்கள், தொடர்ந்து உதவ முயற்சி செய்தோம், அவரது குடும்பத்தாரையோ உள்ளூர் பொலிசாரையோ தொடர்ந்து தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டே இருந்தோம் என்கிறார் அவர். சொல்லப்போனால், அன்று இரவு முழுவதும் நாங்கள் யாருமே தூங்கவில்லை என்கிறார் அவர்.\nகுற்றம் நடந்த அதே இரவு, Menhaz Zaman தனது முன்னாள் காதலியை பார்க்கப்போவதாகவும் கூறியுள்ளார்.\nஎங்கே அவர் வீட்டை விட்டுப்போய் அந்த பெண்ணை கொன்று விடுவாரோ என்று மிகவும் பயந்து கொண்டே இருந்தோம் என்கிறார் அவர். இது குறித்து விசாரித்தபோது பொலிசார் பதிலளிக்கவில்லை\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்த��ாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/185152?ref=archive-feed", "date_download": "2020-06-06T03:56:01Z", "digest": "sha1:Q2YZ34TVB44X7R553MEABJVWDEUZSJ3K", "length": 52717, "nlines": 573, "source_domain": "www.lankasrinews.com", "title": "கருணாநிதிக்கு கை கொடுக்காத மருந்துகள்: இன்று வெளியாகும் அறிக்கையை எதிர்பார்த்து வேதனையில் குடும்பத்தார் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகருணாநிதிக்கு கை கொடுக்காத மருந்துகள்: இன்று வெளியாகும் அறிக்கையை எதிர்பார்த்து வேதனையில் குடும்பத்தார்\nகாவேரி மருத்துவமனை சார்பில் நேற்று மாலை 6.30 மணிக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.\nஅதில், கருணாநிதியின் வயது முதிர்வு காரணமாக அவர் உடல் உறுப்புகளின் செயல்பாட்டை சமாளிப்பது சவாலாக உள்ளது.\nஎனவே மருத்துவ சிகிச்சைகளை அவர் உடல் உறுப்புகள் ஏற்றுக்கொள்கிறதா என்பது 24 மணி நேரத்துக்குப் பிறகே தெரியும் என்று கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மருத்துவ அறிக்கை காரணமாக தி.மு.க.வினர் கடும் வேதனை அடைந்துள்ளனர். மக்கள் மத்தியிலும் நேற்று மாலை முதல் பரபரப்பான மனநிலை காணப்படுகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசந்தன பேழைக்குள் வைக்கப்படுகிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு குடும்ப உறவுகள் கண்ணீருடன் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்���ா சதுக்கம் வந்தடைந்தது கருணாநிதியின் உடல், லட்சக்கணக்கானோர் இறுதி அஞ்சலி.. ராணுவ மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇறுதிச் சடங்கு நடைபெறும் அண்ணா நினைவிடத்துக்கு முக ஸ்டாலின் வந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக கனிமொழி அண்ணா நினைவிடம் வந்தார். உதயநிதி, அருள்நிதி போன்ற குடும்ப உறுப்பினர்களும் அண்ணா நினைவிடம் வந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ள சந்தனப்பேழை மெரினா வந்தடைந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மெரினாவில் உள்ள அண்ணா சமாதி வந்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக மெரினா கடற்கரை வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, திருநாவுக்கரசர் மற்றும் குஷ்பு, தங்கபாலு ஆகியோர் வந்துள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்திற்கு தமிழக ஆளுநர் வருகை\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் இருந்து சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சதுக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமக்கள் வெள்ளத்தில் கண்ணீர் கடலில் மிதந்து செல்கிறது கருணாநிதியின் உடல்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை ராஜாஜி அரங்கத்தில் இருந்து கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தம���ழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில் தயார் நிலையில் இராணுவ வாகனம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கை நிறுத்த முடியாது: உச்சநீதிமன்றம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் அடக்கம் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி முறையீடு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி உடல் வைக்கப்பட்டு இருக்கும் ராஜாஜி அரங்கிற்கு வரும் திமுக தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக பொலிஸ் திணறி வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமைதியாக கலைந்து செல்லும்படி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் - கருணாநிதியின் கல்லறை வாக்கியம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது..\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, அண்ணா நினைவிடம் பின்புறம் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடம் முன்பு குவியும் திமுக தொண்டர்கள்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர்கள் வடிவேலு, விஜய் சேதுபதி ஆகியோர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநாட்டிற்கு ஒரு தலைவராக அவரை இழந்தது போக, தனிப்பட்ட முறையில் வீட்டில் ஒரு பெரியவரை இழந்த உணர்வு எனக்கிருக்கிறது. அவரது தமிழுக்கு நான் தலை வணங்குகிறேன்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜானகியம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது- அரசு தரப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை வைத்துள்ளது; திமுக இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறது- தமிழக அரசு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உடலுக்கு நடிகர் பிரபு, நடிகர் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அவர்களது குடும்பத்தினர் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வராக இருப்பவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை; அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்வதே சிறந்தது- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுன்னாள் முதல்வர்கள் சாமதி அமைக்க இடம் ஒதுக்குவதற்கும், விதிகளை வகுப்பதற்கும் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை, இறந்த நபரின் முக்கியத்துவத்தை கருதி மாநில அரசே முடிவெடுக்கலாம்- திமுக தரப்பு வாதம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு ஜெ.தீபா, மாதவன் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு நடிகர் விவேக் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், வேண்டும் வேண்டும் மெரினா வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு தொண்டர்கள்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை நடைபெற்று வருகிறது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nராஜாஜி ஹாலில், கருணாநிதியின் உடலை பார்த்து கதறி அழுதார் வைரமுத்து\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு இடம் தரக்கூடாது என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் அஜித்குமார், நடிகை ஷாலினி நேரில் அஞ்சலி\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோ வெளியீடு. மேலதிக தகவலுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி உடலுக்கு நடிகர் சிவக்குமார், மகன் சூர்யா அஞ்சலி செலுத்தினர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் மறைவையொட்டி தமிழகத்தில் இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை, கீழவை நீதிமன்றங்களும் இயங்காது என பதிவாளர் சக்திவேல் அறிவிப்பு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்திய போது மெரினாவில் இடம்கேட்டு தொண்டர்கள் முழக்கமிட்டனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதியின் உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி, அதிமுக அமைச்சர்களும் உடனிருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nநடிகர் சிவகார்த்திகேயன் அவரது மனைவியுடன் அஞ்சலி\nகர���ணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடலுக்கு நடிகர் ராதாரவி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகலைஞரின் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பேழையில் அவரது மறைவுச் செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழும் வைக்கப்பட்டுள்ளது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ராஜாஜி ஹாலுக்கு வருகை\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\n\"வேண்டும்... வேண்டும்... மெரினா வேண்டும்..\" முழக்கத்துடன் ராஜாஜி அரங்கத்துக்குக் கொண்டுவரப்பட்ட கருணாநிதியின் உடல்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா சிலை, பெரியார் சிலை, அண்ணா மேம்பாலம், புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட தான் நிறுவிய பகுதிகள் வழியாக ராஜாஜி அரங்கத்தை நோக்கி தனது இறுதிப்பயணத்தில் கலைஞர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சிஐடி காலனி இல்லத்தில் இருந்து ராஜாஜி அரங்கத்திற்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாளை தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழ்நாட்டில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஇலங்கை ஜனாதிபதியின் இரங்கல் டுவிட்\nதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மூத்த அரசியல் தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்��ினர், ஆதரவாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சென்னை வந்தடைந்தார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மறைவுக்கு பின்னர் அவரது பக்கத்தில் போடப்பட்ட டுவிட்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் நாளை அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலில் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு.. மேலதிக விபரங்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய தமிழக அரசு எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்தது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஜெயலலிதா இருந்திருந்தால் கருணாநிதிக்கு மெரினாவில் நிச்சயம் இடம் ஒதுக்கியிருப்பார் என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா தெரிவித்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அவரது தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nமெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு மீண்டும் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் இல்லத்துக்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதி தாய், தந்தையின் புகைப்படம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.\nஅதுமட்டுமின்றி கலைஞர் டிவி நேரலை நிகழ்ச்சிக்கு தயாராகும் வேலையில் இறங்கி உள்ளது.\nநேரலையில் ஒளிபரப்பக்கூடிய உபகரணங்களும் வீட்டு வாயிலின் முன்பு இறக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகோபாலபுரம் வீட்டிற்குள் கதறி அழுத படி சென்ற மகள் செல்வி-- மேலதிக தகவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nவெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஅனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு, இவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nஅறிக்கை வெளியாகும் முன்னரே தயாரான கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள்.. மேலதிக தகவல்களுக்கு\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகருணாநிதி பற்றிய அறிக்கையில் நேற்றிரவு முதலே காவேரி மருத்துவமனை முன் குவியத் தொடங்கினர். “எழுந்து வா தலைவா” “அறிவாலயம் செல்வோம்” என்றபடி கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.\nகருணாநிதி மரணம்: கண்ணீரில் மிதக்கும் தமிழகம்\nகாவேரி மருத்துவமனையில் 10வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், சவாலான நிலைக்கு சென்றுவிட்டதாகவும் நேற்று 6.30 மணியளவில் அறிக்கை வெளியானது.\nஇன்று கருணாநிதிக்கு 11-வது நாளாக டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. ஆனால் முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்பு காரணமாக கருணாநிதி உடலில் செலுத்தப்படும் மருந்துகள் கை கொடுக்கவில்லை.\nமருந்துகள் அனைத்தும் ரத்த தட்டணுக்கள் அளவு குறைவு காரணமாக மெதுவாகவே பலன் அளிக்கின்றன. இதன் காரணமாக கருணாநிதி உடல் நிலை இன்றும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது உடல் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த டாக்டர்கள் குழு கடுமையாக போராடி வருகிறது.\nகல்லீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உலக அளவில் புகழ் பெற்ற மருத்துவர் முகம்மது ரேலே வழங்கியுள்ள ஆலோசனையின் பேரில் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது.\nஅந்த சிகிச்சையை கருணாநிதி உடல் ஏற்றக்கொண்டதா என்பது இன்று பிற்பகலில் தான் தெரியும். அதற்கு ஏற்ப கருணாநிதிக்கு அளிக்க வேண்டிய அடுத்தக்கட்ட சிகிச்சை பற்றி முடிவு செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஎனவே கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட உள்ள 7-வது அறிக்கை மூலம் தெரியவரும். அதை தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் பதட்டமான மனநிலையுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=64791", "date_download": "2020-06-06T04:39:05Z", "digest": "sha1:OE2P24WZL2KTTFDZ3UU54EJ3Y5KYBIUA", "length": 4067, "nlines": 35, "source_domain": "maalaisudar.com", "title": "அமெரிக்க ஓபன்: 10-வது முறையாக பைனலில் செரீனா | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅமெரிக்க ஓபன்: 10-வது முறையாக பைனலில் செரீனா\nநியூயார்க், செப்.6: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nகிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின்கீழ் இன்று நடந்த அரையிறுதி போட்டியில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டு 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார்.\nஇதன்மூலம், அமெரிக்க ஓபனில் 10-வது முறையாக அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.\nநாளை மறுநாள் (8-ம் தேதி) நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் கனடா வீராங்கனை ஆந்திரீஸ்கூவை, செரீனா எதிர்கொள்கிறார். அமெரிக்க ஓபனில் இதுவரை 6 முறை பட்டம் வென்றுள்ள செரீனா, மொத்தமாக 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை தன்வசமாக்கியுள்ளார்.\nநடப்பு அமெரிக்க தொடரிலும் செரீனா சாம்பியனாகும் பட்சத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரேட்டின் (24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்) சாதனையை அவர் சமன் செய்யக்கூடும்.\nவாலிபரை வெட்டிய மர்மகும்பல் கைது\n2000 அரிய வகை ஆமைகள் பறிமுதல்\nரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம்: கலைஞானம்\nபிரெஞ்சு ஓபன்:12-வது முறையாக இறுதிப்போட்டியில் நடால்\nடெஸ்ட் தொடரில் ரோஹித்தின் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-1-maccabees-4/", "date_download": "2020-06-06T04:56:57Z", "digest": "sha1:REN3QLFNFCU7CVMDTIOQ3Y7DZFLZLTMI", "length": 28747, "nlines": 266, "source_domain": "bible.catholicgallery.org", "title": "1 மக்கபேயர் அதிகாரம் - 4 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil 1 மக்கபேயர் அதிகாரம் - 4 - திருவிவிலியம்\n1 மக்கபேயர் அதிகாரம் – 4 – திருவிவிலியம்\n1 கோர்கியா ஐயாயிரம் காலாட்படையினரையும் தேர்ந்தெடுத்த ஆயிரம் குதிரைப்படையினரையும் கூட்டிச்சேர்த்தான். அப்படை இரவில் புறப்பட்டு,\n2 யூதர்களுடைய பாசறை மீது பாய்ந்து திடீரென்று அதைத் தாக்கச் சென்றது. கோட்டையில் இருந்தவர்கள் கோர்கியாவுக்கு வழிகாட்டினார்கள்.\n3 இதைக் கேள்வியுற்ற யூதா, தம் படைவீரர்களோடு எம்மாவுவில் இருந்த மன்னனின் படையைத் தாக்கச் சென்றார்.\n4 அப்போது அப்படை பாசறைக்கு வெளியே சிதறியிருந்தது.\n5 கோர்கியா இரவில் யூதாவின் பாசறைக்கு வந்து ஒருவரையும் காணாமல் அவர்களை மலையில் தேடினான்; “இவர்கள் நம்மைக் கண்டு ஓடிவிட்டார்கள்” என்று சொன்னான்.\n6 பொழுது விடிந்தபோது மூவாயிரம் ஆள்களோடு யூதா சமவெளியில் காணப்பட்டார். அவர்கள் விரும்பிய போர்க்கவசமும் இல்லை, வாளும் இல்லை.\n7 பிற இனத்தார் தங்களது பாசறையை அரண்செய்து வலிமைப்படுத்தியிருந்���னர் என்றும், போருக்குப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் அதைச் சுற்றிக் காவல் புரிந்தார்கள் என்றும் யூதா கண்டார்.\n8 யூதா தம்மோடு இருந்தவர்களை நோக்கி, “அவர்களின் எண்ணிக்கையைக் கண்டு அஞ்சாதீர்கள்; அவர்கள் தாக்குவதைக் கண்டு கலங்காதீர்கள்.\n9 பார்வோன் தன் படையோடு நம் மூதாதையரைத் துரத்திவந்த போது, அவர்கள் எவ்வாறு செங்கடலில் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்.\n10 இப்போது விண்ணக இறைவனைத் துணைக்கு அழைப்போம்; ஆண்டவர் நம்மீது அன்பு செலுத்தி, நம் மூதாதையரோடு செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, இந்தப் படையை நம் கண்முன் இன்று முறியடிப்பாரா எனப் பார்ப்போம்.\n11 இஸ்ரயேலை மீட்டுக் காப்பாற்றுகிறவர் ஒருவர் இருக்கிறார் எனப் பிற இனத்தார் அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்” என்றார்.\n12 அயல்நாட்டார் தலை நிமிர்ந்து பார்த்தபோது யூதர்கள் தங்களை எதிர்த்துவரக் கண்டனர்.\n13 உடனே போர்தொடுக்கத் தங்கள் பாசறையினின்று புறப்பட்டனர். யூதாவோடு இருந்தவர்களும் எக்காளம் முழக்கி,\n14 போர் தொடுத்தார்கள். பிற இனத்தார் முறியடிக்கப்பட்டுச் சமவெளிக்குத் தப்பியோடினர்.\n15 பின்னணிப் படையினர் எல்லாரும் வாளுக்கு இரையாயினர். மற்றவர்களைக் கசாரோ வரையிலும், இதுமேயாவின் சமவெளிகள் வரையிலும் ஆசோத்து யாம்னியா வரையிலும் துரத்திச் சென்றார்கள். அவர்களுள் மூவாயிரம் பேர் மடிந்தனர்.\n16 அவர்களைத் துரத்துவதை நிறுத்திவிட்டு யூதாவும் அவருடைய படைவீரர்களும் திரும்பிவந்தார்கள்.\n17 அவர் மக்களைநோக்கி, “கொள்ளைப் பொருள்கள்மீது பேராவல் கொள்ள வேண்டாம். போர் இன்னும் முடியவில்லை.\n18 கோர்கியாவும் அவனுடைய படைகளும் நமக்கு அருகிலேயே மலையில் இருக்கிறார்கள். இப்போது நம் பகைவர்களை எதிர்த்து நின்று போர்செய்யுங்கள்; பிறகு துணிவோடு கொள்ளைப் பொருள்களை எடுத்துச் செல்லலாம்” என்றார்.\n19 யூதா பேசிக்கொண்டிருந்தபோதே பிற இனத்தாரின் படையில் ஒரு பகுதியினர் கீழ் நோக்கிப் பார்த்த வண்ணம் மலைமீது காணப்பட்டனர்.\n20 அவர்கள் தங்களின் படைகள் துரத்தியடிக்கப்பட்டதையும் தங்களின் பாசறை தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதையும் கண்டார்கள்; அங்குக் காணப்பட்ட புகையால் நடந்ததை உணர்ந்து கொண்டார்கள்.\n21 அவர்கள் இதைப் பார்த்தபொழுது பெரிதும் அஞ்சினார்கள்; சமவ���ளியில் யூதாவின் படை போருக்கு அணிவகுத்து நின்றதையும் கண்டபோது,\n22 அவர்கள் எல்;லாரும் பெலிஸ்தியரின் நாட்டுக்கு ஓடிப்போனார்கள்.\n23 யூதா அவர்களின் பாசறையைக் கொள்ளையிடுவதற்குத் திரும்பி வந்தார். அவருடைய வீரர்கள் மிகுதியான பொன், வெள்ளி, நீல, கருஞ் சிவப்பு நிறமுடைய ஆடைகள், பெரும் செல்வம் ஆகியவற்றைக் கைப்பற்றினார்கள்;\n24 “ஆண்டவர் நல்லவர்; அவரது இரக்கம் என்றென்றும் நிலைத்துள்ளது” என்று பாடி விண்ணக இறைவனைப் போற்றிய வண்ணம் தங்களது பாசறைக்குத் திரும்பினார்கள்.\n25 இவ்வாறு அன்று இஸ்ரயேலுக்குப் பெரும் மீட்புக் கிடைத்தது.\n26 அயல்நாட்டவருள் தப்பியவர்கள் வந்து, நடந்த யாவற்றையும் லீசியாவிடம் அறிவித்தார்கள்.\n27 அவன் அவற்றைக் கேள்வியுற்று மனம் குழம்பி ஊக்கம் இழந்தான்; ஏனெனில் தான் எண்ணியவாறு இஸ்ரயேலுக்கு நடவாமலும், மன்னன் தனக்குக் கட்டளையிட்டவாறு நிறைவேறாமலும் போயிற்று.\n28 அடுத்த ஆண்டு லீசியா அவர்களை முறியடிக்க அறுபதாயிரம் தேர்ந்தெடுத்த காலாட்படையினரையும் ஐயாயிரம் குதிரைப்படையினரையும் திரட்டினான்.\n29 அவர்கள் இதுமெயா நாட்டுக்கு வந்து பெத்சூரில் பாசறை அமைக்கவே, யூதாவும் பத்தாயிரம் வீரர்களோடு அவர்களை எதிர்த்துவந்தார்.\n30 பகைவருடைய படை வலிமைமிக்கதாய் இருக்கக் கண்ட யூதா கடவுளை நோக்கி, “இஸ்ரயேலின் மீட்பரே, போற்றி உம் அடியாராகிய தாவீதின் கைவன்மையால் வலியோனுடைய தாக்குதலை நீர் அடக்கினீர்; சவுலின் மகன் யோனத்தானும் அவருடைய படைக்கலம் சுமப்போரும் பெலிஸ்தியருடைய படைகளை முறியடிக்கச் செய்வீர்.\n31 அதேபோல் இந்தப் பகைவரின் படையை உம் மக்களாகிய இஸ்ரயேலின் கையில் சிக்கவைத்திடும்; தங்கள் படை, குதிரைவீரர்கள் பொருட்டு அவர்கள் நாணம் அடையச்செய்திடும்.\n32 அவர்களிடத்தில் கோழைத்தனத்தை ஊட்டி, அவர்களின் வலிமைத் திமிரை அடக்கிடும்; தங்களது அழிவு கண்டு அவர்களை அஞ்சி நடுங்கச் செய்திடும்.\n33 உம்மீது அன்பு செலுத்துகிறவர்களுடைய வாளால் அவர்களை அழித்திடும்; உமது பெயரை அறியும் யாவரும் புகழ்ப்பாக்களால் உம்மைப் போற்றச் செய்திடும்” என்று மன்றாடினார்.\n34 இரு படைகளும் போரிட்டுக் கொண்டன. நேருக்கு நேர் போரிட்டதில் லீசியாவின் படையில் ஐயாயிரம் பேர் மடிந்தனர்.\n35 தன் படையினர் நிலைகுலைந்து ஓடினதையும், யூதாவோடு இருந்தவர்க��் துணிவு கொண்டிருந்ததையும், அவர்கள் வாழவோ புகழோடு மாளவோ ஆயத்தமாய் இருந்ததையும் கண்ட லீசியா, அந்தியோக்கி நகரக்குச் சென்று, முன்னிலும் திரளான படையோடு யூதேயாவை மீண்டும் தாக்கக் கூலிப்படையினரைச் சேர்த்தான்.\n36 யூதாவும் அவருடைய சகோதரர்களும், “நம் பகைவர்கள் முறியடிக்கப்பட்டார்கள். இப்போது நாம் புறப்பட்டுப் போய்த் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி மீண்டும் கடவுளுக்கு உரித்தாக்குவோம்” என்றார்கள்.\n37 எனவே படைவீரர்கள் எல்லாரும் சேர்ந்து சீயோன் மலைக்கு ஏறிச்சென்றார்கள்.\n38 திருஉறைவிடம் பாழடைந்திருந்ததையம், பலிபீடம் தீட்டுப்பட்டுக் கிடந்ததையும், கதவுகள் தீக்கிரையானதையும், காட்டிலும் மலையிலும் இருப்பதுபோல முற்றங்களில் முட்சேடிகள் அடர்ந்திருந்ததையும், குருக்களுடைய அறைகள் இடிபட்டுக் கிடந்ததையும் அவர்கள் கண்டார்கள்;\n39 தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு பெரிதும் அழுது புலம்பி, தங்கள்மீது சாம்பலைத் தூவிக் கொண்டார்கள்;\n40 நெடுஞ்சாண்கிடையாய் விழுந்தார்கள்; எக்காளத்தால் அடையாள ஒலி எழும்பியதும் விண்ணக இறைவனை நோக்கி மன்றாடினார்கள்.\n41 தாம் தூய இடத்தைத் தூய்மைப்படுத்தும்வரை கோட்டையில் இருந்தவர்களோடு போர்புரியும்படி யூதா சிலரை ஒதுக்கிவைத்தார்;\n42 திருச்சட்டத்தின்மீது பற்றுக்கொண்டிருந்த குற்றமற்ற குருக்களைத் தேடிக்கொண்டார்.\n43 அவர்கள் திருஉறைவிடத்தைத் தூய்மைப்படுத்தி, தீட்டுப்பட்ட கற்களை அழுக்கடைந்த இடத்தில் எறிந்துவிட்டார்கள்;\n44 தீட்டுப்பட்ட எரிபலிப் பீடத்தை என்ன செய்வது என்று அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள்;\n45 அதை வேற்றினத்தார் தீட்டுப்படுத்தியிருந்ததால், தங்களுக்குத் தொடர்ந்து இகழ்ச்சியாய் இராதவாறுஅதை இடித்துவிட வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு வந்தார்கள்; அவ்வாறே அதனை இடித்துவிட்டார்கள்.\n46 அக்கற்களை என்ன செய்வது என்று அறிவிக்க ஓர் இறைவாக்கினர் தோன்றும்வரை, அவற்றைக் கோவில் மலையில் தகுந்ததோர் இடத்தில் குவித்து வைத்தார்கள்;\n47 திருச்சட்டப்படி முழுக்கற்களைக்கொண்டு முன்பு இருந்த வண்ணம் புதிய பலிபீடத்தைக் கட்டினார்கள்;\n48 தூயகத்தையும் கோவிலின் உட்பகுதிகளையும் பழுதுபார்த்தார்கள்; முற்றங்களையும் தூய்மைப்படுத்தினார்கள்;\n49 தூய கலன்களைப் புதிதாகச் செய்தார்கள்; விளக்குத் தண்டையும் தூபபீடத்தையும் காணிக்கை அப்ப மேசையையும் கோவிலுக்குள் கொண்டுவந்தார்கள்;\n50 பீடத்தின் மீது சாம்பிராணியைப் புகைத்துத் தண்டின்மீது இருந்த விளக்குகளை ஏற்றியதும் கோவில் ஒளிர்ந்தது;\n51 மேசைமீது அப்பங்களை வைத்துத் திரைகளைத் தொங்கவிட்டார்கள்; இவ்வாறு தாங்கள் மேற்கொண்ட வேலைகளையெல்லாம் செய்து முடித்தார்கள்.\n52 நூற்று நாற்பத்தெட்டாம் ஆண்டு கிஸ்லேவு மாதமாகிய ஒன்பதாம் மாதம் இருபத்தைந்தாம் நாள் விடியற்காலையில் அவர்கள் எழுந்திருந்து,\n53 தாங்கள் எழுப்பியிருந்த புதிய எரிபலி பீடத்தின்மீது திருச்சட்டப்படி பலி ஒப்புக்கொடுத்தார்கள்.\n54 வேற்றினத்தார் பலிபீடத்தைத் தீட்டுப்படுத்தியிருந்த அதே காலத்தில் அதே நாளில் அது மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டது. அப்பொழுது பாடல்களும் நரம்பிசைக் கருவிகளும் யாழ்களும் கைத்தாளங்களும் முழங்கின.\n55 எல்லா மக்களும் குப்புற விழுந்து தங்களுக்கு வெற்றி அளித்த விண்ணக இறைவனை வழிபட்டு வாழ்த்தினார்கள்;\n56 பலிபீட அர்ப்பணிப்பு விழாவை எட்டு நாள் கொண்டாடி மகிழ்ச்சியோடு எரிபலிகளைச் செலுத்தினார்கள்; நல்லுறவுப் பலியும் நன்றிப் படையலும் ஒப்புக்கொடுத்தார்கள்;\n57 பொன் முடிகளாலும் குமிழ்களாலும் கோவிலின் முகப்பை அணிசெய்து, வாயில்களையும் அறைகளையும் புதுப்பித்துக் கதவுகளை மாட்டினார்கள்.\n58 மக்கள் நடுவே மிகுந்த அக்களிப்பு நிலவியது; வேற்றினத்தாரின் பழிச்சொல் நீங்கியது.\n59 ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்தில், அதாவது கிஸ்லேவு மாதம் இருபத்தைந்தாம் நாள்முதல் எட்டு நாள்வரை அக்களிப்போடும் அகமகிழ்வோடும் பலிபீட அர்ப்பணிப்பு விழாவைக் கொண்டாட யூதாவும் அவருடைய சகோதரர்களும் இஸ்ரயேல் சபையார் அனைவரும் முடிவு செய்தார்கள்.\n60 முன்புபோல வேற்றினத்தார் உள்ளே சென்று தீட்டுப்படுத்தாதவாறு அவர்கள் சீயோன் மலையைச் சுற்றிலும் உயர்ந்த மதில்களையும் உறுதியான காவல்மாடங்களையும் அப்போது எழுப்பினார்கள்.\n61 மேலும் காவற்படை ஒன்றை யூதா அங்கு நிறுத்தினார்; இது மேயாவுக்கு எதிரே இஸ்ரயேல் மக்களுக்குக் கோட்டையாக விளங்கும்படி பெத்சூரையும் வலுப்படுத்தினார்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\nபாரூக்கு தானியேல் (இணைப்பு) 2 மக்கபேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-jeremiah-5/", "date_download": "2020-06-06T03:26:00Z", "digest": "sha1:SANJ6LKIENZ5SPTARD2RUWM4UCDBYDX3", "length": 20457, "nlines": 236, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எரேமியா அதிகாரம் - 5 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எரேமியா அதிகாரம் - 5 - திருவிவிலியம்\nஎரேமியா அதிகாரம் – 5 – திருவிவிலியம்\n1 நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத்; தெரிந்துகொள்; அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.\n2 வாழும் ஆண்டவர் மேல் அவர்கள் ஆணையிடலாம்; ஆனால் அது பொய்யாணையே.\n3 ஆண்டவரே, உம் கண்கள் பற்றுறுதியை அன்றோ நோக்குகின்றன நீர் அவர்களை நொறுக்கினீர்; அவர்களோ வேதனையை உணரவில்லை; நீர் அவர்களை அழித்தீர்; அவர்களோ திருந்த மறுத்தனர்; அவர்கள் தங்கள் முகத்தைப் பாறையினும் கடியதாக இறுக்கிக்கொண்டனர். என்னிடம் திரும்பிவர மறுத்தனர்.\n4 நான் ‘அவர்கள் தாழ்நிலையில் உள்ளவர்கள்; அறிவற்றுச் செயலாற்றுகின்றார்கள்’ என எண்ணினேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறியாதிருக்கின்றார்கள்.\n5 நான் உயர் நிலையில் உள்ளவர்களிடம் போய், அவர்களிடம் பேசுவேன். ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழிமுறைகளையும், தம் கடவுளின் நெறிமுறைகளையும் அறிந்தவர்களாய் இருக்கிறார்கள் என நினைத்தேன். ஆனால், அவர்களும் நுகத்தை முறித்தார்கள்; தளைகளை அறுத்தார்கள்.\n6 எனவே காட்டுச் சிங்கம் அவர்களைக் கொல்லும், பாலைநிலத்து ஓநாய் அவர்களை அழிக்கும், சிறுத்தை அவர்கள் நகர்கள் மேல் கண்வைத்திருக்கும்; அவற்றிலிருந்து வெளியேறும் அனைவரும் பீறிக் கிழித்தெறியப்படுவர். ஏனெனில், அவர்கள் வன்செயல்கள் பல செய்தனர்; என்னை விட்டுப் பன்முறை விலகிச் சென்றனர்.\n7 நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும் உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்; தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்; அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்; அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;\n8 தின்று கொழுத்து மோக வெறி கொண்ட குதிரைகள்போல், ஒவ்வொருவனும் தனக்கு அடுத்திருப்பவன் மனைவியை நோக்கிக் கனைக்கிறான்.\n9 இவற்றிற்காக நான் தண்டிக்க மாட்டேனா என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களை நான் பழி வாங்காமல் இருப்பேனா\n10 திராட்சைத் தோட்டச் சுவர்கள் மீது ஏறி அழியுங்கள்; எனினும் முற்றிலும் அழிக்க வேண்டாம். அதன் படர்கொடிகளை ஒடித்தெறியுங்கள். அவை ஆண்டவருடையவை அல்ல.\n11 ஏனெனில், இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் எனக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டனர், என்கிறார் ஆண்டவர்.\n12 அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது; “அவர் ஒன்றும் செய்யமாட்டார்; நமக்குத் தீமை எதுவும் வராது; வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை. “\n13 இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை; அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.\n14 ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; “அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.\n15 இஸ்ரயேல் வீட்டாரே, இதோ தொலையிலிருந்து உங்களுக்கு எதிராக ஓரினத்தை அழைத்து வருவேன், என்கிறார் ஆண்டவர். அது எதையும் தாங்கும் இனம்; தொன்று தொட்டு நிலைத்து நிற்கும் இனம். அதன் மொழி உனக்குப் புரியாது; அவர்கள் பேசுவது உனக்குப் புரியாது.\n16 அவர்களது அம்புக் கூடு திறந்த கல்லறை போன்றது. அவர்கள் அனைவரும் வலிமை வாய்ந்தவர்கள்.\n17 அவர்கள் உன் விளைச்சலையும் உணவையும் விழுங்கிவிடுவார்கள்; புதல்வர், புதல்வியரை விழுங்கிவிடுவார்கள்; உன் ஆடு மாடுகளை விழுங்கிவிடுவார்கள்; உன் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் விழுங்கிவிடுவார்கள்; நீ நம்பியிருக்கும் உன் அரண்சூழ் நகர்களை வாளால் அழிப்பார்கள்.\n18 அந்நாள்களில்கூட நான் உங்களை முற்றும் அழிக்கமாட்டேன், “என்கிறார் ஆண்டவர்.\n19 “எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றை எல்லாம் ஏன் செய்தார்” என அவர்கள் கேட்கும்போது, நீ அவர்களிடம், “நீங்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு உங்கள் நாட்டில் ஊழியம் செய்ததுபோல் உங்களுக்கு உரிமை இல்லாத நாட்டில் வேற்று நாட்டாருக்கு நீங்கள் ஊழியம் செய்வீர்கள்” என்று சொல்.\n20 யாக்கோபின் வீட்��ாருக்கு இதைப்பறைசாற்றுங்கள்; யூதாவின் வீட்டாருக்கு அறிவியுங்கள்.\n21 கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்;\n22 உங்களுக்கு என் மீது அச்சமில்லையா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா என்கிறார் ஆண்டவர். என் முன்னிலையில் நீங்கள் நடுங்க வேண்டாமா கடலுக்கு எல்லையாக மணலை வைத்தேன். இது என்றென்றும் உள்ள ஒரு வரம்பு, அதனைக் கடக்க முடியாது. அலைகள் அதன் மீது மோதியடிக்கலாம்; எனினும் அதன்மேல் வெற்றி கொள்ள முடியாது. அவைகள் சீறி முழங்கலாம்; எனினும் அதனை மீற முடியாது.\n23 இம்மக்களோ கட்டுக்கடங்காதவர், பிடிவாத குணத்தினர், என்னை விட்டு விலகிச் சென்றனர்.\n24 “தக்க காலத்தில் முன் மாரி, பின் மாரியைத் தருபவரும், விளைச்சலுக்காகக் குறிக்கப்பட்ட வாரங்;களை நமக்காகக் காத்து வருபவருமான நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சுவோம்” என்னும் எண்ணம் அவர்கள் உள்ளத்தில் எழவில்லை.\n25 உங்கள் குற்றங்கள் இவற்றை எல்லாம் தடுத்தன; உங்கள் பாவங்களே உங்களுக்கு நன்மை வராமலிருக்கச் செய்தன.\n26 ஏனெனில், என் மக்களிடையே தீயோர் காணப்படுகின்றனர்; வேடர் பதுங்கியிருப்பதுபோல் அவர்கள் மறைந்து கண்ணி வைத்து மனிதர்களைப் பிடிக்கின்றனர்.\n27 பறவைகளால் கூண்டு நிறைந்திருப்பது போல, அவர்களின் வீடுகள் சூழ்ச்சிவழி கிடைத்த பொருள்களினால் நிறைந்துள்ளன. இவ்வாறு அவர்கள் பெரியவர்களும் செல்வர்களும் ஆனார்கள்.\n28 அவர்கள் கொழுத்துத் தளதள வென்றிருக்கின்றார்கள்; அவர்களின் தீச்செயல்களுக்குக் கணக்கில்லை; வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை; அனாதைகள் வளம்பெறும் வகையில் அவர்கள் வழக்கை விசாரிப்பதில்லை. ஏழைகளின் உரிமைகளை நிலைநாட்டுவதுமில்லை.\n29 இவற்றிற்காக நான் இவர்களைத் தண்டிக்க வேண்டாமா என்கிறார் ஆண்டவர். இத்தகைய மக்களினத்தை நான் பழிவாங்காமல் விடுவேனா\n30 திகைப்பும் திகிலும் ஊட்டும் நிகழ்ச்சி நாட்டில் நடக்கின்றது.\n31 இறைவாக்கினர் பொய்யை இறைவாக்காக உரைக்கின்றனர்; குருக்கள் தங்கள் விருப்பப்படியே அதிகாரம் செலுத்துகின்றனர்; இதையே என் மக்களும் விரும்புகின்றனர்; ஆனால் முடிவில் என்ன செய்வீர்கள்\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/195506?ref=archive-feed", "date_download": "2020-06-06T04:44:52Z", "digest": "sha1:M52DLY6LCFROP64GUZDP3RM7GDZAYSCL", "length": 10689, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ராஜீவ் வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: சீமான் அதிரடி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nராஜீவ் வழக்கில் விசாரிக்கப்பட்டவர்.... நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: சீமான் அதிரடி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவை அடுத்து காலியான திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது.\nமுன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியானது.\nதமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் வரும் 28 ஆம் திகதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதற்கான வாக்கு எண்ணிக்கை 31 ஆம் திகதி நடைபெற்று, வெற்றி பெற்றவர் யார் என்று தெரிவிக்கப்படும்.\nஇடைத்தேர்தலில் களமிறங்க பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.\nவேட்பாளர் தெரிவு, ஆலோசனை கூட்டம் என அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.\nடிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது வேட்பாளராக களமிறங்க உள்ளார்.\n25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமட்டுமின்றி ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளவர் சாகுல் அமீது என நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது.\n2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.\nஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, பிரபாகரனின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார்.\nபின்னர், பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/201306?ref=archive-feed", "date_download": "2020-06-06T03:52:05Z", "digest": "sha1:X5ZOXRJ3MPFPCGVASVF3R2K6PUCB643H", "length": 8592, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி? மீண்டும் வைரலாகும் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிலுவை அணிந்திருந்தாரா பிரியங்கா காந்தி மீண்டும் வைரலாகும் புகைப்படத்தால் எழுந்த சர்ச்சை\nகாங்கிரசின் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, கழுத்தில் சிலுவை அணிந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளும், காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி கழுத்தில் சிலுவை அணிந்திருக்கும் புகைப்படத்தையும், ருத்ரக்���ா மணியை அணிந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.\nஇந்த புகைப்படங்களில், சிலுவை அணிந்த புகைப்படம் கேரளாவில் எடுக்கப்பட்டதாகவும், ருத்ரக்ஷா மணி அணிந்த புகைப்படம் உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த புகைப்படங்கள் பா.ஜ.க பேஸ்புக் பக்கங்களில் பகிரப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அல்டஸ் நியூஸ் என்ற பத்திரிகை இந்த புகைப்படங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, பிரியங்கா காந்தி சிலுவை அணியவில்லை என்று தெரிவித்துள்ளது.\nமேலும், அவர் அணிந்திருந்த குறுக்கு நெக்லெஸ், சிலுவை போல் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த பத்திரிகை நிரூபித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஉண்மையில் 2017ஆம் ஆண்டு உத்தர பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி குறுக்கு நெக்லஸை மட்டுமே அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/07/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-06-06T05:01:03Z", "digest": "sha1:GDOOI627HW7W6YAUPZSF2P335J4Q4AVD", "length": 62864, "nlines": 108, "source_domain": "solvanam.com", "title": "எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஎமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்\nரா. கிரிதரன் ஜூலை 14, 2015\nஇந்திய அரசுப் பணியாளர்கள் தங்கள் பணிக்காலத்தில் நாட்குறிப்புகள் வைத்துக்கொள்வது அல்லது நினைவுக்குறிப்புகள் எழுதுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது கிடையாது. ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் கூட தங்கள் பணி சார்ந்த அனுபவங்களை பெரும்பாலும் எழுதுவதில்லை. நீல பத்மந���பன், பி.ஏ.கிருஷ்ணன், குஷ்வந்த் சிங் போன்ற சிலர் கட்டுரைகளாக அல்லது புனைவுகளாக அவற்றை எழுதி வைப்பது உண்டு என்றாலும் வரலாற்றாசியர்களுக்கு அவை போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்று நிகழ்வுகளைத் தொகுக்க முடியாது போவதற்கு இவை பெரிய காரணங்கள். குப்தா கமிஷன் அறிக்கை, மண்டல் கமிஷன் அறிக்கை போன்று நீதித்துறை சார்ந்த குற்றப்புலணாய்வு அறிக்கைகள் சமகால நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் ஆய்வதற்கு வழியாகின்றன. ஆனாலும், அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அரசுப்பணியாளர்கள் பேச்சுவழக்கில் குறிப்பிடும் அரசு நடைமுறைகள் அந்த அமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொகுக்கப்படாமல் காற்றில் கரையும்போது அரசு உயர் அதிகாரிகளின் குறிப்புகளுக்கான மதிப்பை நம்மால் உணர முடிகிறது.\nபிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன்.\nஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார். இந்தியில் எழுதிய இக்குறிப்புகள் 2000க்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு PMO Diary – I (The Emergency), PMO Diary – II (The Emergency) என இரு தொகுதிகளாக வெளியாயின. நாட்குறிப்புகளில் எமெர்ஜென்சி காலத்தில் பிரதமரின் அலுவலகத்தில் நடந்த சிறிய நிகழ்வுகள் முதற்கொண்டு இதில் பதிவாகியுள்ளன. சிறிதும் பெரிதுமான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு பிரதமர் அலுவலகம் எப்படி செயல்பட்டது என மிக சுவாரஸ்யமான முறையில் எழுதியுள்ளார். எமர்ஜென்சியைப் பற்றிய அபிப்ராயமாக மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் இயங்கிய மந்திரிகள் முதல் பிரதமர் இந்திரா காந்தி வரையிலான தனிப்பட்ட குணாதிசயங்களும் இக்குறிப்புகளில் நமக்குக் கிடைக்கின்றன. இதுவரை வெளிவராத செய்திகளும் இதில் பதிவாகியுள்ளன. அதிகாரம் எனும் இயக்கசக்தி கண்ணுக்குத் தெரியாமல் சிக்கலான சிலந்தி வலைகளைப் பிண்ணுவதோடு மட்டுமல்லாது அரசு இயந்திரத்தில் தொடர்பில்லாத எளியவர்களைக் கூட எப்படி கெண்டிச் செடி போல விழுங்குகிறது என��பதைப் படிக்கும்போது ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது. தன் நிழலைப் பார்த்து எதிரியென நிலைகொள்ளாமல் தவிப்பது போல அரசு அலுவலகர்களும் மந்திரிகளும் விடுபடமுடியாத வியூகத்தில் சிக்கிக்கொண்டதை உணர முடிகிறது.\nபிஷன் நாராயண் டாண்டன் எழுதிய நாட்குறிப்புகளின் முன்னுரைப்பகுதியையும், நாட்குறிப்பின் சில பக்கங்களையும் கீழே தமிழாக்கித் தந்திருக்கிறோம்.\n1969 ஆம் வருடம் அக்டோபர் 4ஆம் தேதி நான் தில்லியின் துணை ஆணையாளர் பதவியைவிட்டு விலகி பிரதமர் அலுவலகத்தில் துணை செயலாளராகச் சேர்ந்தேன். எனக்கு முன் சுஷிதால் பானர்ஜி எனும் நண்பர் அந்தப் பதவியில் இருந்தார். ஒரு மாத காலம் ஒன்றாக வேலை பார்த்து துணை செயலாளர் அலுவலகத்தைப் பற்றி எனக்கு அறிமுகம் செய்தபின்னர் அவர் புது பொறுப்பை ஏற்றுக்கொள்ள வாஷிங்டன் சென்றுவிட்டார். அவர் வேலை பார்த்த காலத்தில் நாட்குறிப்பு வைத்துக்கொள்ள ஆசைபட்டும் முடியாதுபோய்விட்டதால் என்னை கட்டாயப்படுத்தினார். நீதித்துறை சார்ந்த நண்பரும் பிற்காலத்தில் இந்தியத் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றவருமான ஆர்.எஸ்.பதக் அவர்களும் இதே அறிவுரையை எனக்கு வழங்கினார். ஆரம்பத்தில் அந்த எண்ணம் உறுதிப்பட்டாலும், பின்னர் வேலைபளு காரணமாக என்னால் நாட்குறிப்பு எழுத முடியாமல் போய்விட்டது. இக்காலத்தில் உள்ளது போலில்லாமல் அப்போது துணை செயலாளர் அலுவலகம் என்பது மிகச் சிறியது. இப்படி ஒரு துறை தேவையில்லை என்பதே கிட்டத்தட்ட எல்லா அரசுப் பணியாளர்களின் கருத்துமாக இருந்தது. பிரதம மந்திரி வைத்தது தான் சட்டம் என பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசியலமைப்பு சட்டம் தெரிவிக்கிறது. பிரதமமந்திரியின் முடிவு என்பதை விவாதிக்கலாம் ஆனால் எதிர்க்கக் கூடாது எனும் குழப்பமான செயல்முறையும் ஆங்கிலேயரிடம் இருந்திருக்கிறது. நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் மாநிலங்களைப் பிரிக்கும் கோரிக்கையைப் பரிசீலித்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை எதிர்த்து கருத்து சொன்ன அவரது துணை அலுவலகர் சி.டி.தேஷ்முக் அவர்களிடம், “நான் இந்த நாட்டின் பிரதமமந்திரி. பிரதமமந்திரி என்பவன் முதல் குடிமகன். அரசின் கொள்கையை அவனால் முன்மொழிய முடியும்”, என்றார்.\nபிரதமரின் அலுவல்களில் எல்லாவிதங்களில் உதவுவது துணை அலுவலகரின் பிரதானக��� கடமை. புது கொள்கைகளைத் துவங்குவது, மந்திரிகளின் வேலைகளை கவனிப்பது, மத்திய மாநில அரசுகளின் உறவு முறையைப் பேணுவது, அமைச்சரவை முன்மொழிவுகளைப் பரிசீலணை செய்வது போன்றவை அவற்றுள் அடங்கும். பிரதமர் எடுக்கும் முடிவுகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம்.\n1969-1971 வரை இந்திரா காந்தி தனக்குக் கிடைத்த பெருவாரியான வெற்றிகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை. 1971ஆம் வருடம் மார்ச் மாதம் 13ஆம் தேதி ஜெயபிரகாஷ் நாராயணன் எழுதிய கடிதத்தில், “முன்னெப்போதும் இல்லாதவகையில் மக்களுக்குச் சேவை செய்யும்படியான பேராதரவு உனக்குக் கிடைத்துள்ளது. இனி வரும் சிக்கல்களை நன்கு ஆராய்ந்தபின் எதிர்க்கொள்வீர்கள் என நினைக்கிறேன். தேர்தல் சமயத்தில் தங்களுடைய நடத்தையை நான் அங்கீகரிக்கவில்லை. உங்களை அரசியலில் ஸ்திரமாக்கிக்கொள்வதற்கான யுத்தி என்பதை அறிவேன். இனி முழுமுற்றாக அதிகாரத்தைப் பெற்றபின் உங்களுக்கு நல்ல புத்தி கொடுக்கும்படி கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்”\nஆனால் உண்மையைச் சொல்லப்போனால் அவர் தனது அதிகாரத்தை முழுவதுமாக துஷ்பிரயோகம் செய்தார். நிர்வாகத்திறமையை வளர்த்துக்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் முறைகளைக் கற்றுக்கொள்ளாமல் தன்னுடைய அடையாளத்தை ஊதிப்பெருக்குவதில் நிறைய நேரத்தை செலவு செய்தார். 1967 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் பத்திரிகையாளர் குல்திப் நய்யாரிடம், “கட்சிக்கு வேண்டியவர் யார் மக்களுக்கு வேண்டியவர் எனும் குழப்பம் இருக்கு. மக்களுக்கு நான் தேவை என்பதை அவர்களும் உணர்ந்திருப்பார்கள். அதில் சந்தேகமில்லை “, என்றார். அவருக்கு இருந்த அளவுக்கதிகமான தன்னம்பிக்கை எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் அன்றிருந்த நிலைமையில் அவரிடம் யாராலும் அதை நிரூபிக்கச் சொல்ல முடியாது.\nஇன்று மிசா சட்டத்தில் ஒரு திடீர் மாற்றம் செய்யப்பட்டது. அவசர அவசரமாக மாலை ஆறு மணிக்கு ஒரு செயற்குழு கூட்டப்பட்டது. எங்கள் குழுவிலுள்ள பால் எனும் உறுப்பினர் எமர்சென்சி கால நடவடிக்கைகளை திட்டம் தீட்டுபவர். மதியம் என்னிடம் அவர் செயற்குழு திட்டவரவைத் தந்தார். பிரொபசர் தர் என்னிடம் செயற்குழு குறிப்புகள் எனும் கோப்பை அனுப்பி நான் கட்டாயம் படித்தே ஆகவேண்டும் என பிரதம மந்திரி விருப்பப்படுவதாகச் சொன்னார். அது மிகச் சிறிய குறிப்பு. விடுவிடுவெனப் படித்துவிட்டேன். அதில் மிசா சட்டத்திருத்தம் பற்றி ரெண்டு யோசனைகள் இருந்தன. முதலாவதாக இருந்த திருத்தம் எல்லா சட்டத்திருத்தங்களில் இருக்கும் ஒன்று தான். மிசா சட்டத்தின்படி மாநில அரசு கைது செய்யும் நபர்களின் விபரங்களை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இது எப்போதும் நடக்கும் ஒன்று என்பதால் செயற்குழுவின் ஆதரவைப் பெற்றுவிடும் என்பதில் சந்தேகமில்லை. பிரச்சனை இரண்டாம் சட்டத் திருத்த ஆலோசனையில் இருந்தது. கிட்டத்தட்ட சர்வாதிகார ஆட்சியினரின் கொள்கை போன்றதொரு விஷயம். மிசா சட்டத்தை மீறுபவர்களை விசாரிக்கு மாநில நீதிமன்றங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் நீதிமன்றங்களின் விசாரணை பிற குற்றங்களைப் போல சாட்சிகளின் அடிப்படையில் அமையவேண்டியிருந்தது. புது சட்டத்திருத்தத்தின்படி நீதிமன்றங்கள் எவ்விதமான சாட்சியமும் இல்லாமல் ஒரு கைதியை மிசா சட்டத்தின்படி தண்டிக்க முடியும். காவல்துறையினர் கைது செய்த நபரை நீதி மன்றத்தில் விடுதலை செய்ய முடியாது. அரசின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nமதிய சாப்பாட்டுக்குப் பிறகு எங்கள் குழுவின் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன். சுமார் நான்கு மணிக்கு பிரதம மந்திரி என்னை சந்திக்கவேண்டும் என அழைத்திருந்தார். அறைக்குள் நுழைந்தபோது ரஷ்யன் உள்துறை அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். மிசா சட்டத்திருத்தம் தொடர்பாக பேச அழைத்திருப்பதாக என்னிடம் கூறினார். பிரதம மந்திரி சட்டத்திருத்தம் பற்றி பிரொபசர் தர் அவர்களிடம் சில சந்தேகங்கள் கேட்டார். நீதித்துறை சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் இத்திருத்தம் செல்லுபடியாவது கடினம் என விளக்கிக்கொண்டிருந்தார். எல்லாவற்றையும் சிரிப்போடு கேட்ட பிரொபசர் தர் செயற்குழு கூட்டத்தினரின் முடிவுகளைப் பற்றி என்னிடம் கேட்கச் சொன்னார். நானும் அந்த கூட்டத்துக்குச் செல்லாததால் என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. எங்களைப் பார்த்துவிட்டு பேச்சைத் தொடர்ந்த பிரொபசர் தர், இந்த சட்டத் திருத்தங்களுக்கு செயற்குழு ஆதரவு தெரிவித்துவிட்டது எனக்கூறினார். மிகக்குறுகிய காலத்தில் இச்சட்டம் அமலாக்கப்பட்டு செயல்படவும் தொடங்கிவிட்டது.\nதன��மனித சுதந்தரத்துக்குக் கிடைத்த மிகப் பலமான அடி\nPrevious Previous post: பசுமைக் கட்டிடங்கள்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு ம��ழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங��வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ��ாஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலம��ரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 ட��சம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2020-06-06T03:30:09Z", "digest": "sha1:OJIZMBT2P3HPDUHS2OTZ2UGM3MW3BU5M", "length": 5335, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விடுதலைப் புலிகளின் ஈரூடகப் படையணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடலிலும் தரையிலும் தாக்குதல் வலுக்கொண்ட கடற்புலிகளோடு இணைந்து செயலாற்றும் அல்லது கடற்புலிகளின் ஒரு அங்கமாக இருக்கும் ஈரூடகப் படையணி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் 2006 ஆம் ஆண்டு கட்டமைத்துள்ளார்கள். இவர்களின் முதல் தாக்குதல் மண்டைதீவு படைத் தளத்தின் மீதும், இரண்டாவது தாக்குதல் நெடுந்தீவு கடற்படைத் தளத்தின் மீதும் நடத்தப்பட்டது.[1]\n↑ நெடுந்தீவுத் தளத்தின் மீதான தாக்குதலின் முக்கியத்துவம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2019, 18:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viruvasan.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-tamizh/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-06-06T03:53:19Z", "digest": "sha1:PAOQHRMJPR6O4FSI7AE3ROV5BZVRJI5Z", "length": 2484, "nlines": 43, "source_domain": "viruvasan.wordpress.com", "title": "புது கவிதை | Sudharsan @ viruvasan", "raw_content": "\nஊரடங்கும் இரவினிலே மனமடங்க மறுக்கிறதே [...]\nபெண்ணே நீ உன்னைப் பார் கண்ணாடியில் என்னைப் பார் [...]\nநடமாட உடல் இல்லை அலைப் பாய உயிரில்லை அரவணைக்க‌ [...]\nஉச்சந்தலை வான் பார்க்கக் கண்ணிரண்டும் நேர் பார்க்க‌ [...]\nசிந்தனையில் பிறந்து செயலில் படர்ந்து முகத்தில் [...]\nஉயிரற்றுக் கிடக்கின்றன‌ என் உயிரும் எழுத்தும் நீ [...]\nகார்முகில் மழைநீர் மண்ணைச் சேரும் முன் நீ என்னைச் சேர [...]\nநீ என்னைச் சேர வேண்டும்\nபெரிய பெரியக் கட்டிடங்கள் இடையிடையே வெற்றிடங்கள் [...]\nஉன்னை வெறுக்கவும் முடியவில்லை மறக்கவும் முடியவில்லை [...]\nஎன் உழைப்பின் உயர்வை எடுத்துச் சொல்லும் வியர்வை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/parotta-recipe-at-home/", "date_download": "2020-06-06T05:19:31Z", "digest": "sha1:FOP74KVDCJJNUYUFGT347HKTTOO2Z7NM", "length": 12766, "nlines": 125, "source_domain": "www.pothunalam.com", "title": "ஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..! Bun Parotta Recipe In Tamil..!", "raw_content": "\nஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி..\nமதுரை பன் பரோட்டா செய்வது எப்படி..\n இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய மதுரை பன் பரோட்டா வீட்டிலே சுவையாக எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். பரோட்டா பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு பரோட்டா செய்வது கடினமான விஷயம் என்று நினைத்து பரோட்டாவை கடையில் மட்டுமே வாங்கி உண்பார்கள். இனி அதை விட்டு விட்டு வீட்டிலே பரோட்டா ஈஸியா எப்படி செய்யலாம்னு தெரிந்து கொள்ளுவோம் வாங்க..\nசுவையான மதுரை கறி தோசை செய்வது எப்படி ..\nமதுரை பன் பரோட்டா செய்முறை:\nமைதா மாவு – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nசர்க்கரை – 1 ஸ்பூன்\nகாய்ச்சிய பால் – 1 கரண்டி அளவு\nதண்ணீர் – தேவையான அளவு\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எ��்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 1 கப் அளவு எடுத்து கொள்ளவும். மைதா மாவுடன் தேவையான அளவிற்கு உப்புவை சேர்த்து கொள்ளவேண்டும்.\nஅடுத்ததாக சர்க்கரை 1 ஸ்பூன் அளவு மைதாவுடன் சேர்க்க வேண்டும்.\nசர்க்கரை சேர்த்த பிறகு மாவை நன்றாக மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும். இதனுடன் காய்ச்சி வைத்து ஆரிய பாலை 1 கரண்டி அளவிற்கு சேர்க்க வேண்டும்.\nபால் சேர்த்த பிறகு 1 முட்டையை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும்.\nஇப்போது எல்லாவற்றையும் கையால் மாவினை பிசைந்து கொள்ளவேண்டும்.\nஅடுத்து மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவினை பிசைய வேண்டும். தண்ணீரை நிறைய அளவு சேர்க்காமல் தேவையான அளவிற்கு மட்டும் சேர்க்க வேண்டும்.\n10 நிமிடம் நன்றாக அழுத்தி மாவை பிசைந்து வைக்கவும். கையில் ஒட்டாத அளவிற்கு மாவின் தன்மை வந்த பிறகு மாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் தனியாக மூடி ஊறவைக்க வேண்டும்.\nஸ்பெஷலான முட்டை சாண்ட்விச் மற்றும் ப்ரெஷ்ஷான புதினா சட்னியும் ரெசிபி \n2 மணிநேரம் கழித்து அதை எடுத்தவுடன் மாவானது மிகவும் மென்மையான தன்மைக்கு இருக்கும். இப்போது இந்த மாவை கையால் பிசைந்து உருண்டை வடிவில் எல்லா மாவையும் உருட்டி எடுத்து கொள்ள வேண்டும்.\nஉருட்டிய உருண்டையின் மேல் சிறிதளவு எண்ணெயை தடவி கொள்ளவேண்டும். இதையும் 1 மணிநேரம் மூடி போட்டு நன்றாக ஊறவைக்க வேண்டும்.\n1 மணிநேரம் பின்னர் பரோட்டா போடும் இடத்தில் எண்ணெயை தேய்த்து வைத்து கொள்ளவேண்டும். அந்த இடத்தில் உருண்டையாக உருட்டி வைத்துள்ளதை அகலமாக தேய்த்து கொள்ளவேண்டும்.\nதேய்த்ததை இரண்டு பகுதியாக மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். மடக்கி வைத்த பிறகு விரலால் மாவை சுற்றி எடுத்துக் கொள்ளவும்.\nசுற்றி எடுத்து, பிறகு ஒரு தடவை மாவை தேய்த்து கொள்ளவும்.\nஇப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து தேய்த்த உருண்டை மாவை கடாயில் பழுப்பு நிறத்தில் வரும் நிலையில் பரோட்டாவை பிரட்டி எடுக்க வேண்டும்.\nஅவ்ளோதாங்க பன் பரோட்டா ரெடி. பரோட்டாவை சூடான நிலையில் இருக்கும் போதே இரு கைகளால் தட்டி எடுத்து கொள்ளவும். அப்போதுதான் பரோட்டா லேயராக பிரிந்து வரும்.\n வீட்ல எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க..\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் 65 ரெசிபி இதோ..\nஇதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்\nமதுரை பன் பரோட்டா செய்முறை\nமதுரை பன் பரோட்டா செய்வது எப்படி\nஹோட்டல் ஸ்டைல் பன் பரோட்டா செய்வது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி\nவீட்டிலே ஐந்தே நிமிடத்தில் பிரெட் அல்வா செய்வது எப்படி..\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை \nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/187693?ref=archive-feed", "date_download": "2020-06-06T05:11:56Z", "digest": "sha1:AYVJA2U33YBTXSJPIA526KFWJOBUYSBS", "length": 10055, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "நிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநிலத்தடி நீரை உறிஞ்சும் தொழிற்சாலைக்கு எதிராக மீண்டும் போராட்டம்\nமட்டக்களப்பு - புல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் குடிநீர் போத்தல் தயாரிப்பு நிலையத்தினை மூட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கித்துள் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கித்துள் பொதுச் சந்தைக்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், சாரதா மகளிர் அமைப்பு, நகோமி பெண்கள் அமைப்பு என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.\nஇதில் புல்லுமலை நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிரான இயற்கை வளங்களை அழிக்காதே, நிலத்தடி நீரை உறிஞ்சி விற்காதே, குடிப்பதற்கு தண்ணீர் இல்லை விற்பதற்கு அனுமதி வழங்கியது யார் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறித்த தண்ணீர் போத்தல் தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துமாறு பல்வேறு போராட்டங்களை நடத்திய போதிலும் இதுவரையில் குறித்த தொழிற்சாலையினை மூடுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையென போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டத்தில் த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவானந்தன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.\nசுற்றாடல் துறைக்கு ஜனாதிபதி பொறுப்பாக உள்ள நிலையில் ஜனாதிபதி இதில் தலையிட்டு இந்த தொழிற்சாலையினை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கோரிக்கை விடுத்தார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinereporters.com/news/when-does-it-come-to-politics-varalakshmi-information/c76339-w2906-cid255337-s10996.htm", "date_download": "2020-06-06T03:34:26Z", "digest": "sha1:FYTEHNLLOI7A77PSSWQ7TTMLXRQ5PNPV", "length": 5789, "nlines": 61, "source_domain": "cinereporters.com", "title": "அரசியலுக்கு வருவது எப்போது? வரலட்சுமி தகவல்", "raw_content": "\nபிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ‘சத்யா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.\nபிரபல நடிகை வரலட்சுமி தற்போது திரைப்படங்களில் பிசியாக இருப்பதோடு, திரையுலக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் சேவ் சக்தி என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் மிக விரைவில் அவரது தந்தை சரத்குமார் போல் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.\nஇதற்கு பதலளிக்கும் வகையில் சமீபத்தில் நடந்த ‘சத்யா’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் வரலட்சுமி பேசியதாவது: ‘சத்யா திரைப்படத்துக்கு நல்ல விமர்சனங்களை கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் , தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு நன்றி.\nசேவ் சக்தி அமைப்பு விஷயமாக தான் நான் முதல்வரை சந்தித்தேன். நான் அரசியலில் இணைய போகிறேனா என்று அனைவரும் கேட்கிறார்கள். கண்டிப்பாக இப்போது நான் அரசியலில் சேரவில்லை. அப்படி நான் அரசியலுக்கு வரும் போது அதை பற்றி உங்களிடம் தனியாக பிரஸ் மீட் வைத்து தெரிவிக்கிறேன்.\nஎன்னுடைய தந்தையின் பார்டியில் கூட நான் இணையவில்லை. நான் இப்போதைக்கு சத்யா சக்சஸ் பார்டியில் தான் உள்ளேன். இந்த வருடத்தில் விக்ரம் வேதா, சத்யா என எனக்கு இரண்டு வெற்றி படங்கள் உள்ளது மகிழ்ச்சி’ என்று கூறினார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goundamanifans.blogspot.com/2012/11/", "date_download": "2020-06-06T05:43:07Z", "digest": "sha1:Z6K65N32MF7VHNZOT7JU5GC2PS7VIK4X", "length": 17476, "nlines": 168, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: November 2012", "raw_content": "\nகாடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா\nதொழில்: இந்தியாவை வல்லரசாக்க டெய்லி பதிவு போடுதல். சில சமயம் 2,3.\nசைடு தொழில்: தினம் 101 பேருக்கு கமன்ட், லைக், ஓட்டு போடுதல்.\nரோல் மாடல்: சி.பி. செமதில் டமார்\nபிடித்தவர்கள்: (பாராட்டி மட்டும்) கமன்ட் & த.ம.வில் ஓட்டு போடுவோர்\nஎதிரிகள்: (அ)நியாயமாக தன்னை விமர்சிக்கும் அனைவரும்.\nபொழுதுபோக்கு: பதிவு போடவே நேரமில்லை. இது வேறயா\nபலம்: 6 முதல் 60 வரை(குறிப்பாக குடும்ப பெண்கள்) நித்தம் 3,000+ பேர் இவர் பதிவை 'படிப்பது',\nபலவீனம்: பிரபல கூகிள் ப்ளஸ்ஸர்கள் ஓட்டினால் பம்முவது. இளம் பதிவர்கள் கலாய்த்தால் மட்டும் கொதித்து பதில் சொல்வது.\nநீண்டகால சாதனை: பிரபல திரட்டியில் அனைவரையும் ஓரம் கட்டி மாதக் கணக்கில் சிம்மாசனத்தில் இருப்பது, ஆண்டுக்கணக்கில் பயணக்கட்டுரை எனும் பெயரில் ஒவ்வொரு பதிவிலும் 100 போட்டோ, 30 வீடியோ போட்டது.\nசமீபத்திய சாதனை: முதல் இடத்திற்கு ஆபத்து வராமல் இருக்க அடிக்கடி சினிமா பதிவுகளை போட்டு தப்பிப்பது, மடிப்பாக்கம் துர்கா பவன் பதிவு, பயணக்கட்டுரையை ஒருவழியாக முடித்தது, வெள்ளிக்கிழமை பட முன்னோட்டம் போடுதல், பாடல் விமர்சனம்.\nதனிச்சிறப்பு: டி.வி. நிகழ்ச்சிகள் பற்றி தொடர்ந்து எழுதுதல், விசேஷ தினங்களில் டி.வி.யில் என்ன பார்க்கலாம் என்று யோசனை சொல்லுதல், மறுநாள் அதுகுறித்த விமர்சனங்கள் போட்டு திகிலை கிளப்புதல், நாளுக்கு 40 ரூவாய் சம்பாதிக்கும் கூலித்தொழிலாளிகளை இம்சித்து பேட்டி எடுத்து அவர்கள் வருமானத்தை வறுத்து எடுத்தல்.\nஸ்பெஷல் சிறப்பு: சோகத்தில் ரோட்டோரம் நடந்து செல்லும் அப்பாவியை வலுக்கட்டாயமாக அழைத்து தன்னை பலவித ஸ்டில் எடுக்க சொல்லி வெறுப்பேற்றுவது.\nமிகச்சிறப்பு: பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் யாருமில்லை, இவருக்கு தெரியாதவர்களும் யாருமில்லை. இல்லை. இல்லையோ இல்லை.\nமுக்கிய சிறப்பு: பயணக்கட்டுரை மூலம் கூகிள் மேப்பின் இன்கமை காலி செய்தது. 'இனி எங்க டூர் போனாலும் உங்க பதிவை மேப்பா வச்சித்தான் போவோம்' என்று தென்கிழக்கு ரஷ்யா முதல் வடமேற்கு சிம்லா வரை உள்ள வாசகர்கள் பாராட்டுவது.\nவெற்றியின் ரகசியம்: பதிவு போடும்போது டைட்டிலின் பின்பாதியில் அதிரடியாக வார்த்தைகள் வைத்து வாசகர்களை உள்ளே இழுப்பது. உதாரணம்: அரிய/அறியாத தகவல்கள், மறக்க முடியாத நினைவுகள், அசத்தல் படங்கள்.\nநீண்ட கால எரிச்சல்: 'செம' எனும் வார்த்தையை தவிர்க்க முடியாமல் தவிப்பது.\nசமீபத்திய எரிச்சல்: ரேங்கிங்கில் தொடர்ந்து தனக்கு மிக அருகில் இருப்பவர்கள், குறுகிய காலத்தில் தன்னை விட பிரபலம் ஆகிவிட்ட சகலகலா சிட்டிக்காட்டான்(விரைவில் சிட்டியை போட்டுத்தள்ள ஆட்கள் தேவை விளம்பரம் தர முடிவு).\nலட்சியம்: அடுத்த ஆண்டும் 365+(730) பதிவுகள் போட்டு நெம்பர் ஒன் ஆகுதல்.\nசிட்டிக்காட்டான் - சிரிப்பு மலர்\nசகலகலா பதிவர் சிட்டிக்காட்டான் சிரிப்பு வெடிகளை கண்டு வகுறு குலுங்க சிரிக்கப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்:\n இவ்ளோ ஸ்பீடா வந்து மோதுற என்னைய்யா வண்டி ஓட்டற நீ\nடிங் டாங் பட்டி ஆலமரத்தடி...\nநாட்டாமை அஞ்சாசிங்கம் : எலேய் சிட்டிக்காட்டான் என்றா\nஅவ்வையார் ஆரம்ப பாட சாலை LKG சேர்க்கை க்யூவில்.....\nசிட்டி: பசங்களோட LKG சீட்டுக்கு 1 லட்சம் கேக்கறாங்க பாவிங்க\nபிலாசபி: ஆமாங்க. என் பையனை 2015 ல சேக்க ஒரு சீட் கேட்டேன். 5 லட்சம் கேக்கறாங்க லவ$%$த&*7\nசிட்டி: எனக்கு தெரிஞ்ச பர்னிச்சர் கடைல பர்மா தேக்குல செஞ்ச சீட்டே 30,000 தானுங்க. இங்க ரொம்ப அநியாயமுங்க\nசிட்டி: எக்ஸ் யூஸ் மீ. பிட்சா இங்கன எப்படி\nவீடு சுரேஸ்: 250, 300, 450. இப்படி நிறைய இருக்கு. உங்களுக்கு என்ன வேணும் சார்\nசிட்டி: நான் என்ன தீனிப்பண்டாரமா\nஆரூர் முனா: யோவ்..எதுக்குய்யா துள்ளி குதிச்சி சாமி கும்புடற\nசிட்டி: அப்பதான் நான் சிறந்த பக்தி'மான்' ஆவேன்னு நித்தி சொன்னாப்ல.\nஇயக்குனர் சங்கர் அலுவலக வாசலில் சான்ஸ் கேட்டு காத்திருந்த 100 பேரை தாண்டி ஒரு வழியாக உள்ளே நுழைகிறார் சிட்டி.\nசிட்டி: சங்கர் சார் வர சொன்னாப்டி. ஜெய்னு சொன்னா தெரியும்.\n இருங்க அவருக்கு கால் பண்றேன்.\nமேனேஜர் மதுமதி: இந்தாங்க போன். கொஞ்ச நேரம் லைன்ல இருங்க. சார் பேசப்போறார்.\nமீண்டும் லைனில் பின் போய் நிற்கிறார்.\nசிட்டி: சார். நான் ஒரு சமூக வலைத்தள ஓனர். ஒரு சின்ன டவுட்டுங்க.\nசிட்டி: முதல்ல நான் சொல்றதை கேளுங்க சார்.\nஎஸ்.ஐ. கே.ஆர்.பி: அதத்தான்யா சொன்னேன். டவுட்டை கேளுய்யா.\nசிட்டி: சார். போன வாரம் நீங்க ஒருத்தர் கிட்ட 1,000 ரூவா கில்மா வாங்குனதை போட்டோ பிடிச்சி பேஸ்புக்ல போட்டேன். அதை டெலிட் பண்ண ட்ரை பண்றேன். ரொம்ப கஷ்டமா இருக்கும். அது வரைக்கும் எனக்கு சிறப்பு பாதுகாப்பு வேணும். அதுக்கு என்ன செய்யணும்\nகேப்டன் சீனு: இந்த கொலைய நேர்ல பாத்த சாட்சியை கொண்டு வாங்க.\nகேப்டன் சீனு: ம்ம்...உண்மைய சொல்லுங்க. இல்�� கடிச்சி துப்பிடுவேன்.\nசிட்டி: ஐயோ சாமி. நான் கொலைய நேர்ல பாக்கலீங். சைடு வாக்கா இருந்து தானுங்க பாத்தேனுங்.\nஇயற்பெயர் : கருத்து சுதந்திரம்\nதலைவர்கள் : பிரபலங்கள், அரசியல்வாதிகள்\nதுணைத் தலைவர்கள் : புரட்சி எழுத்தாளர்கள்\nதுணைத் தலைவர்கள் : ஊடக தாதாக்கள்\nவயது : இன்னும் வயதுக்கு வரவில்லை\nதொழில் : பிடிக்கலைன்னா மட்டும் சொல்வது\nபலம் : சட்டம் தன் கடமையை செய்யும்\nபலவீனம் : கட்டற்ற இணைய சுதந்திரம்\nநீண்ட கால சாதனைகள் : மேடை போட்டு என்ன வேனுன்னாலும் பேசலாம்\nசமீபத்திய சாதனைகள் : கருத்து சொன்னா உள்ளே தள்ளுவது\nநீண்ட கால எரிச்சல் : ஜனநாயகம்\nசமீபத்திய எரிச்சல் : ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் பதிவுலகம்\nமக்கள் : அரசியல் கட்சி மற்றும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள்\nசொத்து மதிப்பு : பதவியில் இருப்பது அல்லது அவர்களின் உறவினர்களாக இருப்பது\nநண்பர்கள் : ஸ்க்ரீன் சாட் எடுப்பவர்கள்\nஎதிரிகள் : பெயிலில் எடுப்பவர்கள்\nஆசை : எவனும் வாயை திறக்கக்கூடாது\nநிராசை : இனி யாரையும் கட்டுப்படுத்த முடியாது\nபயம் : எல்லோரும் கேஜ்ரிவாலாக மாறிக்கொண்டிருப்பது\nகாணாமல் போனவை : சகிப்புத்தன்மை\nபுதியவை : ”கருத்து”ன்னு ஒரு இயக்கம் ஆரம்பித்த கார்த்தி சிதம்பரமே\nகருத்து சொன்ன ஒருத்தர் மேல வழக்கு போட்டது\nகருத்து : கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தனி மனித தாக்குதல்களை\nடிஸ்கி : சாரு, ஜெமோ போன்ற எழுத்து அரசியல்வாதிகளின்\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nகாடுதிரும்பல் - பாகன் டமார் பயோடேட்டா\nசிட்டிக்காட்டான் - சிரிப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=66079", "date_download": "2020-06-06T05:39:56Z", "digest": "sha1:JYYKZQR6WCD2LDVYKLOFXBO7ZRLG5LOW", "length": 3938, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "பிகில் பட ரொமன்டிக் ஸ்டில்ஸ் வெளியீடு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nபிகில் பட ரொமன்டிக் ஸ்டில்ஸ் வெளியீடு\nSeptember 19, 2019 kirubaLeave a Comment on பிகில் பட ரொமன்டிக் ஸ்டில்ஸ் வெளியீடு\n‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘பிகில்’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇப்படத்தில் விஜய்யுடன், நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, சவுந்தரராஜா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்நிலையில் இதில் இடம்பெற்றுள்ள சிங்கப்பெண்ணே…. என்ற பாடல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆன நிலையில் மற்ற பாடல்களின் வெளியீட்டு விழா இன்று தாம்பரம் சாய்ராம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் விஐபிகள் சிலரும் பங்கேற்கின்றனர். பாடல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு விஜய்-நயன்தாரா இடம் பெற்றுள்ள ரொமட்டிக் ஸ்டில்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாதலனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா\nதடகளம்: அசாம் வீரர் விலகினார்\nசீனாவில் ஒரே நாளில் ரூ.10 கோடி வசூலை குவித்த 2.0\nஅரண்மனை 3-ல் ஆர்யா, ராக்ஷி கண்ணா\nவெற்றி மாறனுடன் இணைந்த எல்ரெட் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/08/31/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:31:49Z", "digest": "sha1:STBYGPI535V5AOI34KXWNJBLWM2JTF2F", "length": 8584, "nlines": 118, "source_domain": "vivasayam.org", "title": "பருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபருத்தி பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\n1.கோடை உழவு மேற்கொள்வதால் மண்ணுக்கு அடியில் வாழும் பூச்சிகள், புழுக்கள், நோய்க்கிருமிகள் வெளியே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.\n2.அறுவடைக்குப்பின் எஞ்சிய பயிர் பாகங்களை சேகரித்து அழித்து மறைந்து வாழும் தண்டுக்கூன் வண்டு, மாவுப்பூச்சி, அசுவினி ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.\n3.தொடர்ந்து பருத்தியைப் பயிரிடாமல் மாற்றுப் பயிரிட்டு பூச்சிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம். உம். பருத்திக்குப் பின் நிலக்கடலை.\n4.பருவத்தே பயிரிடுவதன் மூலம் அதாவது ஒரு பகுதியில் 15 நாள் காலவரையரைக்குள் விதைத்து பூச்சி நோய் தாக்குதலை கண்காணித்து பயிர்பாதுகாப்பு செய்யலாம்.\n5.வயல் வரப்புகளில் உள்ள களைகளை சேகரித்து அழிப்பதால் பூச்சி மற்றும் நோய்க் காரணிகளை தவிர்க்கலாம்.\n6.கவர்ச்சிப்பயிராக பருத்தியைச் சுற்றி வ��ண்டை பயிரிட்டு புள்ளிக்காய் புழுக்களை கவர்ந்தழிக்கலாம்.\n7.ஆமணக்கு செடிகளை வரப்புப் பயிராக பயிரிட்டு அதிலுள்ள புரொடீனியா முட்டை குவியல்களையும், புழுக்களையும் சேகரித்து அழித்துவிடலாம்.\n8.ஊடுபயிராக தட்டைப்பயிறு, உளுந்து முதலியவற்றை பயிரிடுவதால் பருத்தியை தாக்கும் பூச்சிகளின் இயற்கை எதிரிகள் பெருகி பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்.\n9.விதைத்த 30-45 நாளில் மண் அணைத்து பருத்தி தண்டு கூன்வண்டின் சேதத்தை தடுக்கலாம்.\n10.நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட இரகங்களை பயிரிடலாம்.\nஉம். Bt பருத்தி- புள்ளிகாய்ப்புழு, பச்சை காய்ப்புழு\nசுஜாதா, சுவின் –கருங்கிளை நோய்\nTags: .ஊடுபயிராக தட்டைப்பயிறுஅசுவினிதண்டுக்கூன் வண்டுபுரொடீனியா முட்டைமாவுப்பூச்சி\nநெற்பழ நோய் விவசாயிகளுக்கு வரமா\nஉலகளவில் நெல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. 2018-19 பயிர் ஆண்டில் 116.42 மில்லியன் டன்னாக இருந்த நெல் உற்பத்தி 1.05 மில்லியன் டன் அதிகரித்து...\nமுருங்கை சாகுபடியை பாதிக்கும் தேயிலைக் கொசு\nமுருங்கைச் செடியானது விரைவில் வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய ஆற்றல் பெற்றதாகும். முருங்கை மரத்தின் காய், இலை, பூக்கள் போன்றவற்றில் அதிக வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் நிறைந்து...\nநிலக்கடலையில் தண்டழுகல் நோய் மேலாண்மை\nஉலகில் பயிரிடப்படும் நிலக்கடையின் மொத்த பரப்பளவில் 25% இந்தியாவில் பயிரிடப்படுகிறது. உலக மொத்த உற்பத்தியில் 19% நிலக்கடலை இந்தியாவில்தான் உற்பத்தியாகின்றது. 2019-20 பயிர் ஆண்டில் இந்தியாவில்...\nநெல் பயிருக்கான ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nஎண்ணெய் வித்துப்பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் (Pest and diseases of oil seed crops):\nஅக்ரிசக்தி விவசாயம் செயலி மற்றும் தளத்தில் விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_5347.html", "date_download": "2020-06-06T03:43:00Z", "digest": "sha1:TWIQFUNSONTHZTQXSH3FT46PL7QMC47N", "length": 8438, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்���ிலை இணையதளம்\nகரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா\n5:24 PM கரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nஅரசின் பொங்கல் பரிசுத் திட்டத்துக்கு வெல்லம் கொள்முதல் செய்யப்படும் என்ற நம்பிக்கையில்தான் சேலம் மாவட்ட கரும்பு விவசாயிகள்,​ வெல்லம் தயாரிப்பாளர்களின் பொங்கல் கொண்டாட்டங்கள் அடங்கியுள்ளன.சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் காமலாபுரம்,​ சர்க்கரை செட்டிப்பட்டி,​ கருப்பூர்,​ தும்பிபாடி,​ வெள்ளாளப்பட்டி,​ தேக்கம்பட்டி மற்றும் மூங்கில்பாடி அதன் சுற்றுப் பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இங்கு ரோஸ் கரும்பு,​ போண்டா கரும்பு,​ பச்சை கரும்பு,​ ரஸ்தாளி கரும்பு,​ பனி கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான கரும்பு ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ​கடந்த ஆண்டு வரை மஞ்சள் பயிரிட்டு வந்த இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சில விவசாயிகளும் தமிழக அரசு பொங்கல் பரிசாக அரிசி,​ வெல்லத்தை கடந்த ஆண்டு வழங்கியதை அடுத்து,​ அதிக லாபம் பெறலாம் என்ற ஆசையில் இப்போது கரும்பு பயிரிட்டுள்ளனர்.இப்பகுதியில்தான் சேலம்,​ நாமக்கல்,​ தருமபுரி,​ கிருஷ்ணகிரி மாவட்டங்களிலேயே சுவையான தரமான வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள காமலாபுரத்தில் மட்டும் சுமார் 200 கரும்பாலைகள் உள்ளன. கரும்பு பயிரிடும் விவசாயிகளில் பலரும் சொந்தமாகவே ஆலைகள் வைத்து வெல்லம் தயாரித்து சேலம் லீபஜார் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர்.அவர்களிடம் இருந்து வெல்லத்தை ஒரு சிப்பம் ​(31 கிலோ)​ ஆயிரம் ரூபாய்க்கு ​ வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதையடுத்து இதன் விலை இப்போது ரூ.1,135 ஆக உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு சுமார் 300 டன் வரை இங்கு வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கரும்பு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவில் இப்போது வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு பொங்கல் பரிசு பொருள்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.அறிவிப்பு வரும்,​ அதனால் உற்பத்தி பொருளுக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று நம்பியிருந்த கரும்பி விவசாயிகள் நம்பிக்கையை இழந்து வருகின்றன��். பொங்கல் பண்டிகையின்போது விலை இன்னும் சற்று கூடும் என்றபோதிலும்,​ அரசே எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாக பண்டிகைக்காக கொள்முதல் செய்தால் அதிக விலை கிடைக்கும். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. ÷எனவே இந்த ஆண்டும் பொங்கலுக்கு ரேஷன் கடைகள் மூலம் வெல்லம் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் உற்பத்தியான வெல்லம் பாதிக்கப்படுவதுடன் போதுமான விலை இல்லாமலும் விவசாயிகளும் நஷ்டப்பட நேரிடும் என்கிறார் காமலாபுரம் கரும்பு விவசாயி சி.பழனிக்கவுண்டர்.÷கரும்பு,​ வெல்லம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த பொங்கல் பண்டிகை இனிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்\nகுறிச்சொற்கள்: கரும்பு விவசாயிகள் வாழ்வு இனிக்குமா, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=06190801&week=jun1908", "date_download": "2020-06-06T05:39:39Z", "digest": "sha1:VMV6SVMBZQLS2VJ3GDOVWDQQ3TXDU3QW", "length": 5686, "nlines": 8, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - பிரச்சனைக்குத் தீர்வு போராட்டமா?", "raw_content": "\nதராசு : பிரச்சனைக்குத் தீர்வு போராட்டமா\nசென்ற வாரம் முழுக்க நாட்டின் பல பகுதிகளிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கூட்டணி - எதிர்கட்சிகள் உண்ணாவிரதம், கடை அடைப்பு, சாலை மறியல் போன்ற போராட்டங்களை நடத்தியுள்ளன. இந்தியா மட்டுமன்றி சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும், விலையேற்றங்களையும் அறிந்தும் கூட இக்கட்சிகள் இப்படி போராட்டம் நடத்துவது மக்கள் மத்தியில் தங்களை நல்லவர்களாக - மக்களுக்காக தங்கள் கட்சி தான் உண்மையாகப் பாடுபடுவதைப் போலக் காட்டிக்கொள்ளவே அன்றி வேறு எதற்கும் இல்லை.\nகடந்த 5 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 4 1/2 மடங்கு உயர்ந்துள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் நன்கு அறியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விலையேற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயல். அதைத்தான் ஆளும் கட்சி செய்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாகும். இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஇந்த உண்மையை ஒத்துக்��ொள்ளாமல் உள்ளூரில் வசூலிக்கும் விற்பனை வரி, எக்சைஸ் வரி ஆகியவற்றைக் குறைக்க வேண்டும் என்று கூறுவது சரியல்ல.. ஏற்கனவே பல இலவசத்திட்டங்களால் தடுமாறிக்கொண்டிருக்கும் அரசின் கஜானாவை சுத்தமாக திவாலாக்க உதவும் இந்த மாதிரி யோசனைகள். தொழிலார்களுக்காகவு ஏழை மக்களுக்காகவும் பாடுபடுவதாக கூறும் மாக்சிஸ்ட் கட்சியினர் தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் பிரச்சனையின் போது மக்களிடம் நடந்துகொண்ட அராஜகத்தை இன்று வரை யாரும் மறக்கவில்லை.\nஇன்று ஆளும் கட்சியாக இருப்பவர் செய்வதை எதிர்கட்சியில் இருப்பவர் குறைகூறுவதும் நாளை ஆளும் கட்சியாக அவர்கள் வரும்போது எதிர்கட்சியாக இருக்கும் இவர்கள் குறை கூறுவதும் நிற்காத காட்சிகள். நாட்டில் நெருக்கடி நிலை ஏற்படும்போது ஒருவரை ஒருவர் குறை சொல்வதை விடுத்து ஆக்கப்பூர்வமாக ஒருமித்து செயல்பட தோதான யோசனைகளை எதிர்கட்சிகள் வழங்க முன்வருமேயானால் - அதை திடசித்தத்துடன் ஆராய்ந்து அதிலுள்ள நன்மைகளைப் பட்டியலிட்டு அந்த யோசனைகளை செயல்படுத்த ஆளும் கட்சி முன்வருமேயானால் மக்கள் தப்பிக்கலாம். ஆனால் அதைச் செய்ய எந்த அரசியல்வாதியும் முன்வரப் போவதில்லை.. ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்தால் தானே அவர்கள் பிழைப்பு நடக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sasikumar-about-mundhanai-mudichu-2-2/103156/", "date_download": "2020-06-06T05:16:32Z", "digest": "sha1:Z4ZDNVN2BXP27WCT522ZLUBYZEEESRLQ", "length": 5611, "nlines": 113, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sasikumar About Mundhanai Mudichu 2 : K. Bhagyaraj", "raw_content": "\nHome Videos Video News முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிப்பது ஏன்\nமுந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிப்பது ஏன்\nSasikumar About Mundhanai Mudichu 2 : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வலம் வருபவர் பாக்யராஜ். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் முந்தானை முடிச்சு.\nமாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தை 31 வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nபாக்யராஜுடன் 12 வருடங்கள் பணியாற்றிய பாலாஜி பால்ராஜ் என்ற இசையமைப்பாளர் இந்த படத்தை இயக்க சசிகுமார் நடிக்க உள்ளார். ஜே எஸ் பி சதீஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.\nசசிகுமாரை சுற்றி வளைத்த மும்பை போலீசார், ஒன்று கூடி காப்பாற்றிய தமிழர்கள்\nஇந்த நிலையில் தற்போது இயக்குனர் சசிகுமார் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் நடிப்பது ஏன் என கூறியுள்ளார்.\nமுந்தானை முடிச்சு படத்தை இந்த கால இளைஞர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் தான் இந்த படத்தை ரீமேக் செய்யும் ஆசை வந்தது.\nமேலும் இது முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் தானே தவிர பார்ட்-2 இல்லை. மேலும் இப்படத்திற்கு டைட்டிலும் முந்தானை முடிச்சு தான்.\nஇதை விட ஒரு சிறந்த டைட்டில் இப்படத்திற்கு கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.\nமேலும் இந்த முந்தானை முடிச்சு 2 படத்தில் யார் யார் நடிப்பார்கள் என்பதையெல்லாம் படக்குழு வெகுவிரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleசிம்பு நடிப்பில் வெளியாகி பெரும் தோல்வியைத் தழுவிய படங்கள் என்னென்ன தெரியுமா – இதோ முழு விவரம்\nNext articleதளபதி 65 வெறித்தனமாக இருக்கும் – அஜய் ஞானமுத்து ஓபன்டாக்\nசரித்திர கதையில் நடிக்க விஜயும் ஓகே சொல்லிட்டாரு. – மனம் திறந்த சசிகுமார்\nவேறொரு விஜயை பார்க்க போறீங்க.. சரித்திரக் கதையில் தளபதி – படத்தை இயக்கப்போவது இவர் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2017/06/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C-5/", "date_download": "2020-06-06T04:02:41Z", "digest": "sha1:GBM6VZ2Z44ZJ7FN2I4DCGGUWVEPNGVQF", "length": 21689, "nlines": 211, "source_domain": "kuvikam.com", "title": "கடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன். | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nஅப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம் – கமலீஸ்வரன் கோயில் தெரு குள்ள ஸ்ரீதர் வாடகை சைக்கிளில் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான் – குரங்குப் பெடல் இல்லை – சீட்டில் உட்கார்ந்து\nஅவன் ஓட்டிக்கொண்டிருந்தது, எங்கள் வீட்டில் இருந்த பச்சைக்கலர் ஹெர்குலெஸ் சைக்கிள் மாதிரி இல்லை. சின்னதாக நா..னே காலூன்றிக் கொள்ளுமளவுக்கு – (அந்த நீண்ட ’ஏ’காரம் என் குட்டை உருவத்தைக் குறிக்க) – சிறுவர் சைக்கிள்\nதேய்ந்த பிரேக்குகள், துருவேறிய வீல் கார்டு, பெடலில் தொங்கும் நடு ரப்பர்க் கட்டை, 45 டிகிரியில் வானம் பார்த்த மரக்கட்டை சீட்டு, வளைந்த ஹாண்டில் பார், வாய்பிளந்த பிரேக் லீவர்கள் – முதன் முதலில் இந்த சைக்கிளை ஓட்டிய பையனுக்கு இப்போது குறைந்தது ஐம்பது வயாதாகியிருக்கலாம்\nஏக்கமாயிருந்தது – ஸ்ரீதர் கொஞ்சம் பெரியவன், வயதில் ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது ஒரு ரவுண்டு கேட்டால் தரமாட்டான். பாட்டியும் காசு தரமாட்டாள் (ஒரவருக்கு பத்தோ, இருபதோ பைசாதான்) – “விழுந்து அடி பட்டுண்டா யாரு டாக்டர் வீட்டுக்கு அலையறது\nசின்ன வயது சைக்கிள் அனுபவம் பற்றி ஒவ்வொருவரிடமும் நிச்சயம் ஒரு கதை இருக்கும் – சைக்கிள் அன்றைய வெகுஜன சினேகிதன் எல்லோர் வீட்டிலும் ஒரு சைக்கிள் – அவசரத்துக்கு சட்டென்று ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு, பக்கத்துத் தெரு பொட்டிக்கடைக்குப் போய் ஒரணாவுக்குத் தக்காளியோ, வெங்காயமோ வாங்கி வர சைக்கிளை விட வேறு டிரான்ஸ்போர்ட் ஏது\nஆறாம் கிளாஸில் என்னுடன் படித்த நடராஜனுக்கு இரண்டு காலிலும் போலியோ – மெடல் காலிபர்ஸ் காலை இறுக்க, சின்ன சைக்கிளில் ஒரு மாதிரி கோணலாய் உட்கார்ந்து பெடலடித்தபடி வருவான். ஹாண்டில்பார் பிடிகளிலும், சக்கர கார்டுகளிலும் கலர்க் கலராய்க் குஞ்சலங்கள் ஆடிவரும் – போலியோ குறையை அந்தச் சின்ன சைக்கிள் நட்புடன் தீர்த்து வைத்தது\nஎன் தாத்தா சைக்கிளோட்டி நான் பார்த்ததில்லை. எத்தனை மைல்களானாலும் நடராஜா சர்வீஸ்தான் ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம் ஆனால் அப்பா, மார்கெட், சலவைக்கடை, ஆபீஸ் – எங்கும் சைக்கிளில்தான் செல்வார் – அம்மாவைவிட அவரது ஹெர்குலஸ் சைக்கிள்தான் அவருக்கு மிகவும் நெருக்கம் மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார் மடித்துக் கட்டிய வேட்டியுடன் லாவகமாக முன்பக்கமாக நொடியில் ஏறிச் செல்வார் நாளொன்றுக்கு முப்பது கிமீ சலிக்காமல் எழுபது வயது வரை சைக்கிளில் பவனி வந்திருக்கிறார். காலை நடையை விட இது சிறந்த உடற்பயிற்சி அவருக்கு\n’சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வது’ ஒவ்வொரு சம்மரிலும் நடக்கும் ஒரு விவகாரம் ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில் ஒருவர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னால் ஓடிவர, கற்றுக்கொள்பவர் நேராகப் பார்த்துக்கொண்டு, ஹாண்டில்பாரை பாலன்ஸ் செய்துகொண்டு, பெடலை மிதிப்பது எந்த நாட்டியத்தை விடவும் நளினமானது, கீழே விழும் வரையில் உடன் வருபவர் மூச்சுத் திணறி பாதியிலேயே நின்றுவிட, பேச்சுக்குரல் இல்லாததால் ஓட்டுபவர் திரும்பிப் பார்க்க, பயத்தில் பாலன்ஸ் தவறி விழுந்து தெருவில் சில்லறை பொறுக்குவதும், விழுப்புண்கள் பெறுவதும், சைக்கிள் சரித்திரத்தில் திரும்பத் திரும்ப வருவன\nபடிப்படியாக இரண்டு வருடங்களில் நானே சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டதில் எனக்குக் கொஞ்சம் பெருமைதான் சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு ( சைக்கிள் ஸ்டாண்ட் போடுவதில் தொடங்கி, சாயாமல் தள்ளிக்கொண்டு போவது, இடது காலைப் பெடல் மீது வைத்துக்கொண்டு,வலது காலால் தரையில் உந்தி உந்தி சில நிமிடங்கள் கால் தரையில் படாமல், சைக்கிள் பெடல் சவாரி செய்வது, கொரங்கு (குரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சிகுரங்கு) பெடல் அடிப்பது என்று சுயப்பயிற்சி பிளாட்பாரமோ, மைல் கல்லோ – அதன் மீது காலூன்றி முதலில் பாரில், பின்னர் சீட்டில் அமர்ந்து சைக்கிள் சவாரி\nஇதற்குள் சுள்ளி பொறுக்கிச் சென்ற செல்லாத்தாவின் பின்புறம் சைக்கிளால் மோதி – ப்ரேக் பிடிக்காமல் – கெட்ட வார்த்தையில் வாங்கிய திட்டு, மாது மாமாவின் புது வெள்ளை வேட்டியில் முன்சக்கரம் பட்டு அழுக்கானதற்கான திட்டு, கட்டியிருந்த நாலு முழ வேட்டி, சைக்கிள் செயினில் மாட்டிக் கிழிந்து, எண்ணை/கிரீஸ் கறையில் கலர் மாறியது, தெரு முனையில் திரும்பிய குதிரை வண்டியைப் பார்த்து மிரண்டு, இடதுபுறம் சைக்கிளோடு சரிந்து, தெருவோரச் சாக்கடையில் சங்கமித்தது எல்லாம் சைக்கிள் கால வரலாற்று உண்மைகள்\nஇரண்டு கைகளையும் விட்டு, சிட்டுக்களுக்கு முன்னால் சீன் போட்ட மறு நிமிடம், ஹாண்டில்பார் நொடிந்து ‘தடால்’ என கீழே விழுந்து தரை பெருக்காத வாலிபர்கள் குறைவு\nஅந்தக்காலத்தில்,இரவு நேரத்தில் விளக்கில்லாமல் சைக்கிளில் போவது குற்றம். அதற்கா��� விளக்கை தினமும் துடைத்து, மண்ணெண்னை விட்டு ரெடி செய்வது ஒரு வேலை பின்னால் வந்த முன்னேற்றம், சக்கரத்தில் உராய்ந்தபடி டைனமோவும் – அதனால் பிரகாசமாய் எரியும் கூம்பு வடிவ எலெக்ட்ரிக் லைட்டும்\nநாணல் படத்தில் விளக்கு இல்லை என நாகேஷை நடுரோட்டில் போலீஸ்காரர் நிறுத்த, மெதுவாய் அவரைச் சுற்றி வந்து, தோள்மீது கைபோட்டு சைக்கிளை நிறுத்துவார் – “பிளாட்ஃபாரமும் இல்லே, லைட் போஸ்ட்டும் இல்லே; நடு ரோட்டுல நிக்கச் சொன்னா, எப்படி சைக்கிள நிறுத்தறது\nதமிழ் சினிமாக்களில் காதல் சொல்லும் சைக்கிள்கள் – நீதிக்குப் பின் பாசம் (எம்ஜிஆர் – சரோஜாதேவி), கல்யாணப் பரிசு (ஜெமினி – சரோஜாதேவி). அண்ணாமலை (ரஜினி, குஷ்பு) சைக்கிள் ஓட்டும் போதுதான் தத்துவப் பாட்டும் வரும் – பாவமன்னிப்பு (சிவாஜி). ஏழ்மையின் சின்னமும் சைக்கிள்தான் (நிறைய படங்கள்).\nதபால்காரர், பால்காரர், பேப்பர் போடுபவர் எனப் பலரின் உற்ற தோழன் சைக்கிள் வண்டிதான்\nஇரண்டு, மூன்று சக்கர சைக்கிள், சர்க்கஸ் பஃபூன் ஓட்டும் ஒரு சக்கர சைக்கிள், இரண்டுபேர் பெடல்செய்து போகும் மூன்று சக்கர சைக்கிள் எனப் பல ரகங்கள்.\nமுன்பக்க பார் இல்லாத லேடீஸ் சைக்கிள் பிரத்தியேகமாக பெண்களுக்கானது – ஓர் ஆண் அதை ஓட்டும்போது, பெண்ணுக்கான நளினத்துடன் ஓட்டுவதைப் போல் தோன்றுவது விந்தையானது\nசைக்கிள்கள் ஒரு தலைமுறையின் கலாச்சாரத்தைச் சொல்கின்றன. இன்றும் கிராமங்களின் முக்கியமான போக்குவரவு சாதனமாக இருப்பது சைக்கிள்கள்தான். காரியரில் தேங்காய்க் குலை, வைக்கோல் பிரி, கோழிகள் அடைத்த கூடை என வரப்புகளில் வளைந்து, வளைந்து சைக்கிளை ஓட்டிச்செல்வது அழகாய் இருக்கும்\nஒலிபெருக்கி அலற, சுற்றிலும் காகிதத் தோரணங்கள் தொங்க, 24 மணி நேரம் இடைவிடாத சைக்கிள் சவாரி, ஊர்ப் பக்கங்களில் பிரபலம்.\nநேரத்திற்குக் குழாய் வைத்த எவர்சில்வர் கேனில் டீயுடன் வரும் சைக்கிளுக்கு மவுசு கொஞ்சம் கூடதான்\nஇன்று சைக்கிள் ஓட்டுவது ஒரு பயிற்சியாகச் செய்யப்படுகிறது சுரங்கத்தில் வேலை செய்பவரைப்போல முன் விளக்குடன் ஒரு ஹெல்மெட், ஸ்போர்ஸ் ஷூவுடன் இருபது, முப்பது கிமீ சைக்கிள் சவாரி செய்யும் இளைஞர்கள் (ஞிகளும்) இப்போது நகர்ப்புறங்களில் அதிகம் காணப்படுகின்றனர்\nவீட்டுக்குள் காலைப் பயிற்சி சக்கரமில்லாத ‘ஸ்டாடிக்’ சைக்கிளில் தொடங்குகிறது – அது வெளியில் சைக்கிளில் சுற்றுவதற்கு ஈடாகுமா\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:49:23Z", "digest": "sha1:NBOTYT3HQPOWUJCNXYG7F2ABEUVPDBCL", "length": 6989, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நவம்பர் சிறப்பு நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாதங்கள் வாரியாக சிறப்பு நாட்கள்\nசனவரி • பெப்ரவரி • மார்ச்சு • ஏப்ரல் • மே • சூன்\nசூலை • ஆகத்து • செப்டம்பர் • அக்டோபர் • நவம்பர் • டிசம்பர்\n\"நவம்பர் சிறப்பு நாட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.\nஅரசியல் சாசன தினம் (இந்தியா)\nஆயுதப்படை நாள் (வங்காள தேசம்)\nஇறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு நாள்\nஉலக சகிப்புத் தன்மை நாள்\nஉலக நுரையீரல் அழற்சி நாள்\nதியாகிகள் நாள் (ஐக்கிய அரபு அமீரகம்)\nதேசிய கல்வி தினம் (இந்தியா)\nபெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முற��� ஒழிப்பு நாள்\nமாதங்கள் வாரியாக சிறப்பு நாட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2014, 08:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2241", "date_download": "2020-06-06T05:42:57Z", "digest": "sha1:XXAHVIL5BYV4JFKYAB257GCOXJHNAHUS", "length": 7948, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம்\nபணம் சம்பாதிக்க எல்லோருக்கும் ஆசை சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக��கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி சம்பாதிப்பதில் உள்ள -ஆபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஆபத்துக்கும் ரிஸ்க்குக்கும் உள்ள வித்தியாசம் இந்தப் புத்தகத்தில் அருமையாக விளக்கப் பட்டிருக்கிறது. ரிஸ்க் என்பது என்ன என்று தெரியாமலேயே ஒரு விஷயத்தில் புகுந்தால் அது ‘ரிஸ்க்’ அல்ல; ஆபத்து. இதைத் தமிழில் அருமையாக ‘ஆழம் தெரியாமல் காலை விடுவது ஆபத்து’ என்று சொல்லி இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தில் ‘ரிஸ்க்’குக்கு ஓர் அருமையான விளக்கம் இருக்கிறது. ரிஸ்க் என்பதை நம்மில் பலர் ஆபத்து என்றே தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். துருவ, வெள்ளைக் கரடிகள் பனிப் பாளத்தின் மேலே பக்குவமாக நடந்து செல்லும். திடீரென்று தயங்கி வளைந்து செல்லும். அங்கே செல்பவர்கள் அது எங்கெங்கே காலை வைக்குமோ அந்தத் தடத்திலேயே காலை வைத்துச் செல்வார்கள். அந்த இடத்தில் எல்லாம் கரடியின் எடையைப் பனிப் பாளம் தாங்கும். மற்ற இடத்தில் காலை வைத்தால் ஒல்லியான மனிதனுடையை எடையைக்கூட பாளம் தாங்காமல் நொறுங்கிவிடும். வாழ்க்கையில் ஒரேயடியாக ரிஸ்க் எடுக்காமலிருந்தாலும் முன்னேற முடியாது. கண் மண் தெரியாமல் ஆபத்தை விலை கொடுத்தும் வாங்கக் கூடாது. அன்றாட வாழ்க்கையிலேயே நாம் குறைந்த பட்ச ரிஸ்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இயற்கையே குறைந்தபட்ச ரிஸ்குக்கு நம்மை தண்டிப்பதில்லை. ரிஸ்க் எடுக்காமல் இருந்தாலும், அதிக பட்ச ரிஸ்க் எடுத்தாலும் தண்டிக்கிறது. ரிஸ்கைப் பற்றித் தெரிந்துகொண்டாலே நம் மன நிலை முன்னேற்றத்துக்குப் பாதி தயாராகிவிடும். இந்த சூட்சுமம் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. ‘மிதமிஞ்சிய ரிஸ்க் எடுக்காமல் அளவான ரிஸ்க் எடுத்து பணத்தை அள்ளுவது எப்படி அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது அளவான ரிஸ்க் எடுத்தால் நிச்சயம் பணம் எப்படி வருகிறது ரிஸ்கை எப்படி அளப்பது பணம் சம்பாதிப்பதற்கான மன நிலை எப்படித் தானாகவே அமைகிறது சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது சில சமயங்களில் அதற்கேற்ற மன நிலையை எப்படி வளர்த்துக்கொள்வது’ ஆகிய பணம் சம்பாதிப்பதற்கான பல முக்கிய விஷயங்களை அக்கறையுடன் விவரித்துள்ளார் நூல் ஆசிரியர். இனி பணம் உங்கள் கையில் அடங்கியிருக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை\nவெற்றி தரும் மந்திரம் எஸ்.கே.முருகன் Rs .56\n தமிழருவி மணியன் Rs .130\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் தமிழருவி மணியன் Rs .63\nகனவு மெய்ப்பட வேண்டும் தமிழருவி மணியன் Rs .88\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி Rs .60\nதேவை தலைவர்கள் வேங்கடம் Rs .60\n சுவாமி சுகபோதானந்தா Rs .102\nவட்டியும் முதலும் ராஜுமுருகன் Rs .203\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2403", "date_download": "2020-06-06T05:50:02Z", "digest": "sha1:MO6MQAISEF3QU27L7ENTBDDMUD6F4TEE", "length": 7771, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஅளவில் சிறியதாயினும் செயலில் பெரிதானது மூளை. உலகின் மிகப்பெரிய இயந்திரம் மூளை என்றே கூறலாம். அதன் செயல் அதிசயமானது. பள்ளிப் பருவத்தில் படித்த பாடம், பிடித்த ஆசிரியர், கல்லூரிக் கால அனுபவங்கள், நம் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் இப்போதும் நம் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருக்கிறதே அதன் ரகசியம் என்ன இது எப்படிப்பட்ட நினைவாற்றல்... இது ஒட்டுமொத்த மூளை நடத்தும் அதிசய செயலாகவே கூறலாம். இப்படிப்பட்ட மூளைக்கே ஓர் மூளை உண்டு. அதுதான் மெடுல்லா. இது இல்லாமல் மூளையால் இயங்க முடியாது. மெடுல்லா இல்லாமல், கீழ் உடலில் இருந்து வரும் தகவல்கள் எதுவும் மூளைக்குச் செல்லாது. ‘டெம்போரல் லோப்’ பாதிக்கப்பட்டால், முகங்களை அடையாளம் காண்பது, மற்றவர்கள் கேட்பதைப் புரிந்துகொள்வது, ஒரு பொருளை அடையாளம் காண்பது... பொருட்களை வகைப்படுத்தும் திறன் இழப்பு; குறிப்பாக, இடதுபக்க நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் மொழித் திறன், வார்த்தைகளை நினைவுகொள்ளுதல் மற்றும் வலது நெற்றிப்பொட்டு மடல் பாதிப்படைந்தால் சப்தங்கள் மற்றும் வடிவங்களை வேறுபடுத்தி அறியும் திறனும் செயலிழந்துவிடும்... இதுபோன்ற மூளை நிகழ்த்தும் அதீத பணியையும் அதன் செயல்திறனையும் மிக நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்த நூல். மூளை தொடர்பான பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு எப்போதும் கோபமாக இருந்த பெண்மணி சாதுவானது, பீனியஸ் கேஜ் என்பவருக்குத் தலையில் இரும்பு ராடு பாய்ந்து, பாதிப்பை ஏற்படுத்திய பிறகு, சாதுவான அவர் முன்கோபி ஆனது, மூளை பாதிப்பால், நிறம், வடிவம் அறியும் திறனை இழக்கும்போது பிளாக் அண்டு ஒயிட் காலத்துக்கே ஒரு மனிதனை அழைத்துச் சென்றுவிடும்... என மூளையால் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கிறது நூல். டாக்டர் விகடனில் ‘உச்சி முதல் உள்ளங்கால் வரை' என்ற தலைப்பில் தொடராக வந்தது இப்போது நூல் வடிவமாகியிருக்கிறது. ஆச்சரியமான தகவல்களை அள்ளித் தருவதோடு, உள்ளங்கை அளவுள்ள மூளை ஆறடி உடலை இயக்கும் அதிசயத்தைச் சொல்வது இந்த நூலின் சிறப்பாகும்.\nமுதுமை என்னும் பூங்காற்று முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .88\nடூயட் கிளினிக் டாக்டர் நாராயண‌`ரெட்டி Rs .50\n டாக்டர் சு.முத்துச்செல்லக்குமார் Rs .53\nஇயற்கை தரும் இளமை வரம் ராஜம் முரளி _ ஜீவா சேகர் Rs .75\nஇனி எல்லாம் சுகப்பிரசவமே ரேகா சுதர்சன் Rs .63\nஆறாம் திணை மருத்துவர் கு.சிவராமன் Rs .119\nமறதி நோய் - சுகமா சுமையா முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராசன் Rs .50\nநாட்டு வைத்தியம் அன்னமேரி பாட்டி Rs .74\nமனோதத்துவம் டாக்டர் அபிலாஷா Rs .70\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/tag/atlas-copco-oil-separator/", "date_download": "2020-06-06T05:29:52Z", "digest": "sha1:QGUGFDILEGOOHM322J5HKRH5FSP3ZCSO", "length": 6987, "nlines": 195, "source_domain": "www.airpullfilter.com", "title": "அட்லஸ் Copco ஆயில் பிரிப்பான் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா - Airpull", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nஅட்லஸ் Copco ஆயில் பிரிப்பான்\nபிறகு சிகிச்சைக்க���-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nஅட்லஸ் Copco ஆயில் பிரிப்பான் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nஅட்லஸ் Copco ஆயில் பிரிப்பான், அட்லஸ் Copco ஆயில் பிரிப்பான்,\nமற்ற ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nமான் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஹிட்டாச்சி ஏர் எண்ணெய் பிரிப்பான்கள்\nFusheng ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/130254/", "date_download": "2020-06-06T06:02:32Z", "digest": "sha1:5ONELUNNFBSJBHIYHCBWOZC6UQXZTR7Y", "length": 16113, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆனையில்லா, பூனை- கடிதங்கள்", "raw_content": "\n« தவளையும் ராஜகுமாரனும் – கடிதங்கள்\n, வருக்கை- கடிதங்கள் »\nஆனையில்லா கதையை இணையத்தில் தேடினேன். இந்த வீடியோ அகப்பட்டது\nஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அது ஒரு குறியீடு. அதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. கையாளமுடியாத பெரியது என்ற அர்த்ததிலே அங்கே அந்த சொல்லாட்சி உள்ளது\nஆனால் இணையத்திலே தேடினால் அந்த மாதிரி வீட்டுக்குள் யானை நுழைவதும் மாட்டிக்கொள்வதும் மிகச்சாதாரணமாக நடந்திருக்கின்றன. ஏராளமான போட்டோக்களும் வீடியோக்களும் உள்ளன. அனேகமாக எல்லா ஊரிலும் நடந்திருக்கும் என நினைக்கிறேன்\nஅது ஏன் என்று வாசித்தேன். யானைக்கு உண்மையிலேயே மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்ற கியூரியாசிட்டி உண்டு என்றும் ஆகவேதான் கட்டிடங்களுக்குள் புகுந்து இயல்பாக உலாவுகிறது என்றும் நகரங்களுக்குள் உலாவுகிறது என்றும் சொல்கிறார்கள்\nஇன்னொரு கருத்தும் உண்டு. யானையின் நாக்குக்கு மனிதர்கள் விரும்பும் பொருட்களே சுவையாக இருக்கின்றன. மாவு, வெல்லம் போன்றவை. சமீபத்தில் எங்கள் கோவைப்பக்கம் ஒரு யானை பரோட்டா கடையில் நுழைந்து சூடான பரோட்டாக்களை எடுத்து தின்னும் வீடியோ வந்தது. பிறகு பரோட்டா மாவையும் அள்ளி தின்றுவிட்டு போகிறது\nபூனை சிறுகதையை இந்த வரிசையில் வந்த ‘பெ��்ஃபெக்ட்’ ஆன சிறுகதை என்று சொல்லலாம். எந்த பிரயாசையும் இல்லாமல் சூழலை, கதாபாத்திரங்களைச் சொல்லிக்கொண்டே செல்கிறீர்கள். என்ன நடக்கிறது என்று நாம் யோசிப்பதற்குள் எல்லாமே நடந்து நாம் அதற்குள் இருக்கிறோம். கோயிலை நம்பி வாழும் நத்தானியேல். வயிறுபுடைக்கச் சாப்பிட்டாலே அவன் அடையும் போதை. அங்கே வரும் பெரியவீட்டு கேசவன் தம்பியின் பதற்றமும் பொருளாசையும்.\nஅப்படியே செல்லும் கதை புலியில் உச்சம்கொள்கிறது. அதன்பின் எல்லாமே அபத்தம். ஒருவாய் சோற்றுக்கு இல்லாதவனுக்கு அது புலி. பெரியமனிதர்களுக்கு பூனை. சின்னப்பையனுக்கு புலி. கிழவர்களுக்கு பூனை. புலியை பூனையாக ஆக்கி அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். புலியாவது ஒன்றாவது.\nஅந்தச் சூழல் உரையாடல் வழியாகவே விரிவது அசாதாரணமான ஓர் அனுபவத்தை அளிக்கிறது. எனக்குத்தெரிந்து தி.ஜாதான் உரையாடலிலேயே கதையைக் கொண்டுபோவார். உரையாடலில் கதை நகர்வது ஒரு பெரிய அழகு. சரோயன், ஹெமிங்வே,ரேமண்ட் கார்வர் எல்லாரும் உரையாடலில் கதை கொண்டுசெல்பவர்கள். ஏனென்றால் சொன்னது மட்டும்தான் கதையில் இருக்கும். சொல்பவரின் மனநிலை. அந்த சந்தர்ப்பம் எல்லாமே வாசகனின் கற்பனையில் விரியும். அது ஒரு மிகச்சிறந்த உத்தி. குறிப்பாகச் சிறுகதைக்கு\nபூனை சிறுகதையை வாசித்தபோது எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்தது. அந்தப் புலி இருப்பது அவர்களின் பழைய காலத்தில். இருண்ட தூசுபிடித்த காலத்தில். தலைக்குமேல் இருக்கும் புதைந்த காலம். அங்கிருந்துதான் அந்த குத்துவிளக்குகளை எடுத்தபின் திரும்பக்கொண்டு சென்று வைக்கிறார்கள். அந்த புதையலுக்குத்தான் மூன்று பூதங்களும் காவலிருக்கின்றன\nஅந்தப் புலி அவர்களுக்கு இன்றைக்கு பூனைதான். அதை அடித்தும் செம்பால் எறிந்தும் துரத்துகிறார்கள். அதற்கும் போக்கிடம் இல்லை. மற்றவர்களுக்கு அது புலி. அவர்களுக்கு அதை புலியாகப் பார்க்கவே முடியாது. ஒருவேளை அவர்கள் கனவுகண்டால் அதில் அது புலியாக வந்தாலும் வரும் இல்லையா\n” , முதல் ஆறு- கடிதங்கள்\nயா தேவி, ஆனையில்லா, பூனை -கடிதங்கள்\nதவளையும் இளவரசனும், ஆனையில்லா, பூனை – கடிதங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\nகம்பராமாயண கூட்டு வாசிப்பு பற்றி\nகொந்தளிப்பின் அழகியல்: பிரமிள் கவிதைகள் -2\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வே���்கை’ – 17\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/04/blog-post_28.html", "date_download": "2020-06-06T03:34:22Z", "digest": "sha1:AID6FAP25JGIIKOQAYKQQPBVK3I3MACJ", "length": 7057, "nlines": 83, "source_domain": "www.karaitivu.org", "title": "கிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் \"இல்லறச் சிறையிலே\" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு! - Karaitivu.org", "raw_content": "\nHome Articles கிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் \"இல்லறச் சிறையிலே\" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு\nகிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் \"இல்லறச் சிறையிலே\" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு\nகிழக்கின் பாரம்பரிய கலை வடிவங்களுடன் \"இல்லறச் சிறையிலே\" கொரோனா விழிப்புணர்வு பாடல் வெளியீடு.\nஉலகை உலுக்கும் கொரோனா பற்றி விழிப்புணர்வு பாடல்கள் பல உலகலாவிய ரீதியில் அவரவர் பாணியில் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் கிழக்கு மண்ணின் பாரம்பரிய கலை வடிவங்களை உள்ளடக்கி மக்களை விழிப்படைய செய்யும் முயற்சியில் கிழக்கின் இளம் படைப்பாளர்கள் கைகோர்த்துள்ளனர்.\nஅந்த வகையில் பாடலாசிரியர் காரையன் கதனின் தமிழோடு கலை பேசும் வரிகளுக்கு தில்லை மண்டூர் இசை கலைஞன் டினேஸ் திரு சந்தனா இசை வழங்கி தன் குரலால் வலுச்சேர்க்க எம்.ஆர்.வர்ணன் அழகிய கலை வடிவங்களை ஒளிப்பதிவு செய்ய\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்த வளங்களை கொண்டு\n\"இல்லறச் சிறையில்\" பாடலை உருவாக்கியுள்ளனர்.\nஇப்பாடல் காணொளியில் பாரம்பரிய கலை வடிவ கலைஞர் குணசேகரம் சுரேஸ்குமார்\nமற்றும் தேவகுமார் பிரணிதா ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் கிழக்கின் கலை வடிவங்களை காட்சியாகத் தந்துள்ளனர்\nவரிகள் - காரையன் கதன்\nஇசை மற்றும் குரல் - டினேஸ் திரு சந்தனா(DTS)\nஇசைக்கலவை - எஸ்.ரீ (ST)\nபாரம்பரிய கலைஞர் -குணசேகரம் சுரேஸ்குமார்\nபரதம் - தேவகுமார் பிரணிதா\nபாடலை பார்வையிட இங்கே அழுத்தவும்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் ச���ல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_100.html", "date_download": "2020-06-06T05:03:06Z", "digest": "sha1:LNHYEGJ5RVYL2D2AN7RDTSTWS4J2DJWG", "length": 8210, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "மரண தண்டனைக்கு பாப்பரசர் எதிர்ப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மரண தண்டனைக்கு பாப்பரசர் எதிர்ப்பு\nமரண தண்டனைக்கு பாப்பரசர் எதிர்ப்பு\nசிறிலங்காவில் மரணதண்டனையை அமுல்ப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகிவந்தது. இந்நிலையில் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட அமைப்புக்கள் சிறிலங்கா அரசின் முடிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தன.\nஎனினும் யார் எதிர்ப்புத் தெரிவித்தாலும் மரணதண்டனையை அமுல்ப்படுத்தியே தீருவது என அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஇந்நிலையில் மரண தண்டனையை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என பாப்பரஸர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.\nஇதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதிலும் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள் செயற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/ta/predmet-tablet", "date_download": "2020-06-06T05:28:49Z", "digest": "sha1:AMUXLEEICSSZMW47HUAP6CN564ZBWVUR", "length": 41277, "nlines": 377, "source_domain": "www.tabletwise.com", "title": "ப்ரேட்மெட் / Predmet Tablet in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - Milmet Sun Pharma - TabletWise", "raw_content": "\nப்ரேட்மெட் / Predmet Tablet மற்றும் பிற நிலைமைகள் சிகிச்சை சுட்டிக்காட்டப்படுகிறது ஆஸ்துமா, கீல்வாதம், டெர்மட்டிட்டிஸ், மூட்டு, மூளைக்காய்ச்சல், Dermatomyositis, மாற்று உடலுறுப்பு, கிரோன் நோய், காச நோய், Dermatitides.\nப்ரேட்மெட் / Predmet Tablet பின்வரும் பொருட்கள் கொண்டுள்ளது: Methylprednisolone. tablet இந்த வடிவிடிலும் கிடைக்கிறது.\nப்ரேட்மெட் / Predmet Tablet பயன்படுத்துகின்றது, கலவை, அளவை, பக்க விளைவுகள், மற்றும் விமர்சனங்களை தொடர்பான விரிவான தகவல்களை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:\nப்ரேட்மெட் / Predmet Tablet பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nஅனைத்து உள்ளடங்கிய பொருட்களிலிருந்து இருந்து ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் ஒரு பட்டிய லில் உள்ளது ப்ரேட்மெட் / Predmet Tablet. இது ஒரு முழும���யான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nஉடலில் திரவம் வைத்திருத்தல் அதிகரித்த\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nமேலும் அறிக: பக்க விளைவுகளை\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nசெயலில் அல்லது உள்ளுறை வயிற்றுப் புண்\nமேலும் அறிக: முன்னெச்சரிக்கை மற்றும் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் ப்ரேட்மெட் / Predmet Tablet விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். ப்ரேட்மெட் / Predmet Tablet கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nப்ரேட்மெட் / Predmet Tablet க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் ப்ரேட்மெட் / Predmet Tablet எடுத்து கொள்ள கூடாது:\nகலவை மற்றும் செயலில் தேவையான பொருட்கள்\nப்ரேட்மெட் / Predmet Tablet பின்வரும் வீரிய (உப்புக்கள்) கொண்டு உருவாக்கப்பட்டது\nஇந்த மருந்து,மேலே பட்டியலிடப்பட்டுள்ள ஒவ்வொரு மூலசெயல் பொரு ளும் பல்வேறு பலங்களில் இருக்குமாறு கிடைக்கலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.\nப்ரேட்மெட் / Predmet Tabletபின்வரும் தொகுப்புகள் மற்றும் திண்மையளவில் கிடைக்கிறது\nப்ரேட்மெட் / Predmet Tabletதொகுப்புகள்: 10 Tablet\nப்ரேட்மெட் / Predmet Tabletஐஆஸ்துமாமற்றும்கீல்வாதம்பயன்படுத்த முடியுமா\nஆம் Yes, ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் மிக பொதுவாக தெரிவிக்கப்படும் ப்ரேட்மெட் / Predmet Tabletன் பயன்கள். உங்கள் மருத்துவரிடம் முதல் கலந்தாலோசிக்காமல் ஆஸ்துமா மற்றும் கீல்வாதம்அவற்றிற்குப்ரேட்மெட் / Predmet Tabletபயன் படுத்த வேண்டாம். மற்ற நோயாளிகளுக்கு ப்ரேட்மெட் / Predmet Tabletஎன பொதுவான பயன்கள் தெரிவிக்கின்றனர் என கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்\nஎன் நிலைமையில் முன்னேற்றம் காண முன் ப்ரேட்மெட் / Predmet Tablet எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும்\nTabletWise.com வலைதள பயனாளிகள் 1 வாரம் மற்றும் 1 நாள் இரண்டும்தான் மிக பொதுவாக முன்னேற்றம் காணுவதற்கு எடுக்கும் காலம் என அறிவித்திருக்கிறார்கள்.இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். உங்கள் மருத்துவரிடம் எத்தனை நாள் ப்ரேட்மெட் / Predmet Tablet உட்கொள்ள வேண்டும் என சரி பாருங்கள். மற்ற நோயாளிகள் எது ப்ரேட்மெட் / Predmet Tablet பயனுள்ளமைக்கு என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nநான் எவ்வளவு அடிக்கடிப்ரேட்மெட் / Predmet Tablet உபயோகிக்க வேண்டும்\nTabletWise.com வலைதள பயனாளிகள்ப்ரேட்மெட் / Predmet Tablet பயனுள்ளமைக்கு ஒரு நாள் ஒரு முறை மற்றும் இரண்டு முறை ஒரு நாள் இரண்டும்தான் மிக பொதுவான நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள். நீங்கள் எந்த இடைவெளியில் ப்ரேட்மெட் / Predmet Tablet உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும். மற்ற நோயாளிகள் எது ப்ரேட்மெட் / Predmet Tabletபயனுள்ளமைக்கு நேர இடைவெளி என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஉணவு அல்லது உணவுக்குப் பிறகு, இந்த தயாரிப்பு காலியாக வயிற்றை நான் பயன்படுத்த வேண்டுமா\nTabletWise.com வலைதள பயனாளிகள் மிக பொதுவாக ப்ரேட்மெட் / Predmet Tablet உட்கொள்ள உணவுவுக்கு பிறகு என அறிவித்திருக்கிறார்கள். இந்த கால அவகாசம் உங்களுடைய அனுபவமாகவோ நீங்கள் மருந்து எடுக்கவேண்டிய காலமாக இல்லாமலும் இருக்கலாம். நீங்கள் இந்த மருந்தை எப்போது உட்கொள்ள வேண்டும் என உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பின்பற்றி கொள்ளவும் மற்ற நோயாளிகள் எது ப்ரேட்மெட் / Predmet Tabletபயனுள்ளமைக்கு நேரம் என அறிவித்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்.\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்ப்ரேட்மெட் / Predmet Tablet மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். ப்ரேட்மெட் / Predmet Tabletபயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு ப��ுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nப்ரேட்மெட் / Predmet Tabletபற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்ப்ரேட்மெட் / Predmet Tablet\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் ப்ரேட்மெட் / Predmet Tabletஅதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தக��லுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nபாதுகாத்தல்ப்ரேட்மெட் / Predmet Tablet\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக ப்ரேட்மெட் / Predmet Tablet நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானப்ரேட்மெட் / Predmet Tablet\nகாலாவதியானப்ரேட்மெட் / Predmet Tablet மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\n\"ப்ரேட்மெட் / Predmet Tablet in Tamil - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - Milmet Sun Pharma - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 17 Dec. 2019.\nப்ரேட்மெட் / Predmet Tabletபற்றி மேலும்\nப்ரேட்மெட் / Predmet Tabletபயன்கள் என்ன\nப்ரேட்மெட் / Predmet Tabletபக்க விளைவுகள் என்ன\nப்ரேட்மெட் / Predmet Tabletமற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்ப்ரேட்மெட் / Predmet Tablet எடுக்க கூடாது\nப்ரேட்மெட் / Predmet Tablet பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/31/2018 அன்று புதுப்பிக்க��்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\nசமீபத்திய மற்றும் சிறந்த வகுப்புகள்.\nஉங்களுக்கு விருப்பமான தலைப்புகளை ஆராயுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/917499.html", "date_download": "2020-06-06T04:11:03Z", "digest": "sha1:LC6O25ZVACLGUVH3HSWOEVRSPAWTJXUX", "length": 7853, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்", "raw_content": "\nஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்\nMay 23rd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஓமந்தை – கோவில்குஞ்சுக்குளம் பகுதியிலுள்ள காணி ஒன்றில் புதையல் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பாரியளவிலான தேடுதல் நடத்தப்பட்டது. எனினும் புதையல் எவையும் மீட்கப்படவில்லை.\nகுறித்த காணியில் சில மாதங்களுக்கு முன்னர் இனந்தெரியாத நபர்களால் குழியொன்று தோண்டப்பட்டுள்ளது. அதன் பின்னர் காணியின் உரிமையாளரின் உறவினருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய நபரொருவர் அக்காணியில் மர்மபொருள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nஅதன் நிமித்தம் காணி உரிமையாளரால் இவ்விடயம் தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.\nகுறித்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், நீதிமன்ற அனுமதியுடன் இன்று (சனிக்கிழமை) காலை காணியில் அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் குழி தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.\nஇதன்போது 16அடி ஆழம் வரை குறித்த பகுதி தோண்டப்பட்டிருந்த போதும் குங்குமம் வைக்கப்பட்ட சிறிய குடத்துடன் தகடு ஒன்றை தவிர வே���ு எதுவும் கிடைக்காத நிலையில், தோண்டப்பட்ட குழி பின்னர் மூடப்பட்டது.\nகுறித்த காணியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் நீதவான், தடயவியல் பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், வவுனியா பிரதேச செயலாளர், புலனாய்வாளர்கள், தொல்பொருள் திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர், வைத்தியர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் குறித்த பணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் – டக்ளஸ்\n5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தியது குற்றம் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது – இந்தியப் பிரதமர்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை\nகேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு\nநாட்டில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி\nசுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு\nசுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை\nஓமந்தையில் புதையல் தேடிய படையினருக்கு கிடைத்த பொருள்\nதமிழர்களின் பிரச்சினைகளுக்கு தமிழ் தலைமைகளே காரணம் – டக்ளஸ்\n5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தியது குற்றம் – சம்பிக்க ரணவக்க\nஇலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது – இந்தியப் பிரதமர்\nகொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/surguja-travel-guide-places-to-visit-things-to-do-and-how-003392.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-06T03:26:43Z", "digest": "sha1:EDO7MZESPFYEQXHBFTVLJRB5YZARU3ZJ", "length": 22282, "nlines": 178, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "சர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது | Surguja Travel guide - Places to Visit, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»சர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்குஜா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n318 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n325 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nMovies கடற்கரையில் நனைத்தபடி சூடேற்றும் லிக்..அப்பட்டமாக அழகை காட்டிய நடிகை \nNews மோடியின் அடுத்தடுத்த 5 \"மாஸ்டர் ஸ்டிரோக்\".. திடீரென ஒடுங்கிய சீனா.. லடாக்கில் நடந்த திருப்பங்கள்\nAutomobiles ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...\nTechnology பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nசர்குஜா மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்திருக்கிறது. இது உத்தரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை தனது எல்லைகளாக கொண்டிருக்கிறது. இம்மாவட்டத்தின் 50 சதவீத நிலப்பரப்பு பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியாகவே காணப்படுகிறது.\nஇந்தியாவின் தேயிலை உற்பத்தியில் 17 வது இடம் வகிக்கும் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்த சர்குஜா மற்றும் ஜஷ்பூர் மாவட்டங்கள் தேயிலை உற்பத்திக்குரிய சாதகமான சூழலை பெற்றிருக்கின்றன. இந்த மாவட்டத்தோடு சம்பந்தப்பட்ட பல்வேறு புராணக்கதைகள் இப்பிரதேசத்தில் சொல்லப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று - ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொள்ள நேர்ந்தபோது இப்பகுதிக்கு வருகை தந்தார் என்பதாகும். எனவே இந்த பகுதியில் ராமர், லட்சுமணர் மற்றும் சீதாதேவியின் பெயரின் அழைக்கப்படும் ஊர்களை பார்க்க முடிகிறது. ராம்கர், சீதா-பெங்க்ரா மற்றும் லட்சுமண்கர் போன்ற இடங்களை உதாரணமாக சொல்லலாம்.\nசத்தீஸ்கரின் இதர மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களை போல இந்த சர்குஜா பிரதேசமும் பல��வேறு ராஜ வம்சங்களால் ஆளப்பட்ட வரலாற்று பின்னணியை கொண்டிருக்கிறது. நந்த வம்சத்தில் தொடங்கி, அடுத்து மௌரிய வம்சத்தினரை தொடர்ந்து ரக்ஷால் வம்சத்தினர் இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இது ஒரு சமஸ்தான ராஜ்ஜியமாக திகழ்ந்திருந்தது. ஹஸ்தேவ் ஆறு, ரிஹாந்த் ஆறு மற்றும் கன்ஹார் ஆறு போன்றவை பாயும் படுகைப்பகுதியாக இந்த சர்குஜா மாவட்டம் அமைந்துள்ளது. கிரீன் ஆஸ்கார் விருது பெற்ற ஆவணப்படமான 'தி லாஸ்ட் மைக்ரேஷன்' இந்த சர்குஜா வனப்பகுதியை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க தகவலாகும். இந்தப்படம் இப்பிரதேசத்தில் வசிக்கும் யானைகளின் வாழ்க்கை மற்றும் புலம்பெயர்தல் பற்றியதாக எடுக்கப்பட்டிருந்தது.\nசர்குஜா மற்றும் சுற்றியுள்ள சுற்றுலா சிறப்பம்சங்கள்\nவரலாற்றுப்பின்னணி மற்றும் பழங்குடி பாரம்பரியம் மட்டுமல்லாமல் பல்வேறு அம்சங்களுக்காக இந்த சர்குஜா மாவட்டம் சுற்றுலாப்பயணிகள் விரும்பி தேடிவரும் இடமாக விளங்குகிறது. புராதன சிதிலங்கள் மற்றும் கலைநயம் மிக்க சிற்பங்கள் போன்றவற்றை கொண்டுள்ள சில முக்கியமான ஸ்தலங்கள் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவை தவிர பல நீர்வீழ்ச்சிகளும் இங்கு காணப்படுகின்றன. இவற்றில் மைன்பாட் எனும் இடத்தில் உள்ள டைகர் பாயிண்ட் நீர்வீழ்ச்சி ஒன்றாகும். ராம்கர் மற்றும் சீதா பெங்ரா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் காணப்படும் வரலாற்று காலத்துக்கு முந்தைய ஓவியங்கள் பயணிகளின் ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளன. ராமர் தனது 14 ஆண்டுகால வனவாசத்தின்போது இந்த ராம்கர் பகுதியில் தங்கியிருந்ததாக உள்ளூர் புராணக்கதைகள் கூறுகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் கோயில் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் அம்பிகாபூர் எனும் நகரமும் இந்த சர்குஜா மாவட்டத்தில்தான் அமைந்திருக்கிறது. வருடம் முழுக்கவும் வற்றாது காட்சியளிக்கும் வெந்நீர் நீரூற்று ஒன்று தாத் பாணி எனும் இடத்தில் உள்ளது. இந்த ஊற்று நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தீபாதிஹ் எனும் ஸ்தலத்தில் காணப்படும் கோயில் சிதிலங்கள் மற்றும் தீர்த்தக்குளங்கள் போன்றவையும், தேவ்கார் எனும் இடத்தில் வீற்றிருக்கும் தொல்லியல் சான்றுகளும் வரலாற்று ஆர்வலர்களை கவர்ந்து இழுக்கின்ற��.\nசர்குஜா மாவட்டத்தின் மக்கள் தொகையில் பழங்குடி இன மக்களே மிகுந்துள்ளனர். பாண்டோ மற்றும் கொர்வா எனப்படும் ஆதிவாசிகள் இன்றும் இங்குள்ள காட்டுப்பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த பாண்டோ இனத்தார் மஹாபாரத பாண்டவர்களின் வம்சாவளியினராகவும், கொர்வா இனத்தார் கௌரவர்களின் வம்சாவளியினராகவும் கருதப்படுகின்றனர். பட்டுப்பூச்சி வளர்ப்பு சர்குஜா மக்களின் பிரதான தொழில்களில் ஒன்றாக உள்ளது. இப்பகுதியில் வசிக்கும் பரியா இன மக்கள் பரியா எனும் மொழியை பேசுகின்றனர். இங்கு நடைபெறும் எல்லா திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களிலும் பழங்குடி நடன வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தவறாமல் நிகழ்த்தப்படுகிறது.\nஆண் கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் ஷைலா நடனம் எனும் குழு நடனம் இங்கு நடைமுறையில் உள்ள நாட்டுப்புற நடன வடிவமாகும். அறுவடைக்காலமான ஜனவரி மாதம், அரசியல் ஊர்வலங்கள், தேசிய மற்றும் அரசாங்க திருவிழாக்களின் போது இந்த ஷைலா நடனம் தவறாமல் இடம்பெறுகிறது. இந்த நடனத்தில் மூங்கில் கம்புகள் பயன்படுத்தப்படுகின்றன. சுவா நடனம் எனும் மற்றொரு நடனக்கலை வடிவம் இளம்பெண்கள் தங்களுக்கு விருப்பமான எதிர்கால கணவர்களை கவர்வதற்காக ஆடுவது போல் நிகழ்த்தப்படுகிறது. மேலும் குபேரக்கடவுளை கவர்வதற்காகவும் இந்த சுவா நடனம் ஆடப்படுவதுண்டு. கர்மா நடனம் எனும் ஒருவகை நடனத்தில் ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் என இருதரப்பினருமே கலந்துகொண்டு ஆடுகின்றனர்.\nஇந்த நடனத்தின்போது கரம் எனும் மரத்தைபோற்றி பாடியபடி ஆடுகின்றனர். புனிதமான மரமாக கருதப்படும் இந்த 'கரம்' மரத்திற்கு பல்வேறு பூஜைச்சடங்குகளையும் செய்விக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுலா மேற்கொள்ள உகந்த பருவம் இப்பகுதியின் வெப்பநிலையானது கோடைக்காலத்தில் மிக அதிகமாகவும் குளிர்காலத்தில் மிகக்குறைந்தும் காணப்படுகிறது. எப்படி செல்லலாம் சுர்குஜாவுக்கு சாலை மார்க்கம் மற்றும் ரயில் மார்க்கமாக சுர்குஜா மாவட்டத்துக்கு வருவது எளிதாக உள்ளது. விமான மார்க்கம் அவ்வளவு சௌகரியமானதாக இருக்க வாய்ப்பில்லை.\nஅட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\nஇங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனா���ும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nஆவூன்னா மனுசன் இமயமலைக்கு கிளம்பி போயிடறாரு.. இவங்கள்லாம் எங்க போறாங்க தெரியுமா\nஎன்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா\nதிருவள்ளூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\n சென்னைல சுத்திப்பாக்க இம்புட்டு எடம் இருக்கா இவ்ளோ நாளா தெரியாம போச்சே\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nகுழந்தைகள் தினத்தில் உங்கள் குழந்தைகளோடு செல்லவேண்டிய இடங்கள்\nமீண்டும் ஒரு சென்னை வெள்ளம்\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகோவை Vs சென்னை Vs குமரி Vs தஞ்சை - எது பெஸ்ட்னு நீங்களே இத படிச்சிட்டு சொல்லுங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-csk-vs-kkr-ms-dhoni-faster-than-broadband-internet-mu-137945.html", "date_download": "2020-06-06T06:09:15Z", "digest": "sha1:HIWYTDSHD2WFLANWBI232XKLJIWEPQYB", "length": 10926, "nlines": 129, "source_domain": "tamil.news18.com", "title": "VIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா? தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்! | IPL 2019: CSK vs KKR, MS Dhoni faster than Broadband internet?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nVIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்\n | கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n | கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nசேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா அணியின் ஷுப்மன் கில்லை, சென்னை அணியின் கேப்டன் தல தோனி, பிராட்பேண்ட் இண்டர்நெட்டை விட வேகமாக ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.\nசென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சென்னை அணியின் அபார பந்துவீச்சால், 20 ஓவர்கள் முடிவில் 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.\nஅடுத்துக் களமிறங்கிய சென்னை அணி, 17.2 ஓ��ரிகளில் வெற்றி இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது.\nகொல்கத்தா அணியின் பேட்டிங்கின்போது, 11-வது ஓவரை இம்ரான் தாஹிர் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஷுப்மன் கில், பந்தை அடிக்காமல் தவறவிட்டார். அதை பிடித்த விக்கெட் கீப்பர் தோனி, மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.\nதோனியின் ஸ்டம்பிங் பிராட்பேண்ட் இண்டர்நெட்டை விட வேகமாக இருக்கிறது என வர்ணனையாளர்கள் கூறினர்.\nதோனியின் மின்னல் வேக ஸ்டெம்பிங் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகளவில் 68 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம்\nVIDEO: இண்டெர்நெட்டை விட வேகமா தல தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் மீது சூதாட்ட புகார் - ஐசிசி விசாரணை\nரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் - தேதிகள் அறிவிப்பு\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n சீனா - இந்தியா உறவு குறித்த வாக்கெடுப்பு முடிவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/sports/14415-yuvraj-singh-announces-retirement-from-international-cricket.html", "date_download": "2020-06-06T05:00:11Z", "digest": "sha1:YFKYTVXYTEVA5UOSGBVRPFJTU3WB5M6E", "length": 13833, "nlines": 85, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங் | Yuvraj Singh Announces Retirement From International Cricket - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nஉலகக் கோப்பையில் இடம் கிடைக்கலை அதிருப்தியில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்\nஉலகக் கோப்பை 2019 இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியில் அதிரடி வீரர் யுவராஜ் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வெடுப்பதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.\nகடந்த 19 ஆண்டுகளாக 400 சர்வதேச போட்டிகளில் அதிரடியாக ஆடிய வீரர் யுவராஜ் சிங். புற்றுநோய் பாதிப்புக் காரணமாக தனது ஃபார்மை இழந்த, யுவராஜ் சிங், அந்த புற்றுநோயை தனது விடாமுயற்சியால் வென்று, மீண்டும் அணியில் சேர்ந்தார்.\nகடந்த உலகக் கோப்பையையில் இடம்பிடித்து இருந்த யுவராஜ் சிங் சிறப்பாக ஆடியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து யுவராஜ் சிங்கின் ஃபார்ம் குறைந்தது மட்டுமின்றி, இளைஞர்களின் ஆதிக்கம் இந்திய அணியில் அளப்பறியதாக மாறியுள்ளது.\nயுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, காம்பீர் போன்ற வீரர்கள் ஓரங்கட்டப்பட்டனர். இருந்தாலும், இடையிடையே கிடைத்த வாய்ப்பை எல்லாம் சரியாக விளையாடி யுவராஜ் சிங் பயன்படுத்தி வந்தார்.\nஎப்படியாவது இந்த உலகக்கோப்பையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்த்த அவருக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.\nதோனி, தினேஷ்கார்த்திக் என இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம்பிடித்ததால் ரிஷப் பன்ட்க்கே உலகக்கோப்பையில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், யுவராஜ் சிங்கிற்கு எவ்வாறு இடம் கிடைக்கும் என்ற நிலை இந்திய அணியில் உருவானது.\n2007ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் ஸ்டுவர்ட் போர்ட்டின் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங், இன்று சர்வதேச போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.\nஉலகளவில் யுவராஜ் சிங்கின் இந்த அறிவிப்பு டிரெண்டாகி வருகிறது. ”கிரிக்கெட் தான் எனக்கு எப்படி போராடுவது, எப்படி வீழ்வது, அதிலிருந்து எப்படி மீள்வது என்பதை கற்றுக் கொடுத்தது” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.\nபிரபல நகைச்சுவை நடிகர் க���ரேஸி மோகன் மாரடைப்பால் மரணம்\nகாலையில் எழுவது கடினமாக உள்ளதா\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள் என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\n2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.. மே.இ. அணி சுருண்டது..\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் குல்தீப் யாதவ் மீண்டும் ஹாட்ரிக் சாதனை..\nகிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..\nதென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா இன்னிங்ஸ் வெற்றி.. ராஞ்சி டெஸ்ட் போட்டியில் அபாரம்\nதோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடக்கூடாது – யுவராஜ் சிங் நச்\nபெங்களூரில் டிகாக் தாண்டவம் – சமனில் முடிந்த டி-20 தொடர்\nடி-20 கிரிக்கெட்: ரோகித்தை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடம்\nஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ரியல் தங்கல் நாயகி\nஸ்டீவ் ஸ்மித் உலக சாதனை படைத்தும் டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்\nஅடுத்த ஆண்டும் தோனி தான் கேப்டன்… ஸ்ரீனிவாசன் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2080", "date_download": "2020-06-06T05:25:28Z", "digest": "sha1:DUG6FCABH6VLGULT2AC2Y5TERTZKRKHG", "length": 6724, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவிவேகத்தை இழந்ததால் கிடைக்கும் வேகத்தை மட்டுமே வாடிக்கையாக கொண்டது இன்றைய வாழ்க்கை முறை. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கை முறையில் ஆத்மார்த்தமான அமைதியைத் தேடி அலைபவர் அநேகர்.மனிதன் எனும் உருவிலேயே அமைதி எனும் அருவம் அடங்கி இருப்பதை உணராது, புண்ணியத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறது இன்றைய நவநாகரிக உலகம். உண்மையின் பிடிப்பில் எப்போதும் இருப்பவர்களுக்கு துன்பமே கிடையாது. தவறான பாதையில் செல்பவர்களுக்கு இன்பமே கிடையாது.சுயத்தை நம்புபவன் வீழ்ந்தாலும் நேர்செய்து கொள்கிறான். விஞ்ஞானத்தின் அடிப்படையில் மெய்ஞானத்தை உணர்ந்த ஒவ்வொருவரும், தூய அன்பின் மூலம் ஆண்டவனை உணர முடியும் என்பதை அறிவர்.நாம் யார், பிறப்புக்கு முன்னும் பின்னும் உள்ள நிலை என்ன,உயிர்களுக்கும் உலகுக்குமான தொடர்பு எப்படி உருவானது, நம்முள் ���ள்ள தெய்வத்தை உணரும் வழி, மனிதம் என்ற தொடக்க நிலையின் பின்னணி, மனித சமுதாயத்தில் ஆன்மிகம் கலந்த பின்னணி என, அறிவியல்ரீதியிலான கேள்விகளுக்கான பதில்களை, மனித வாழ்க்கை நடைமுறையின் ஆய்வில் கிடைத்த கருத்துச் சிதறல்களை விஞ்ஞானத்தின் அடிப்படையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன்.உலக உயிர்களின் பரிணாம வளர்ச்சியை, படிப்படியான முன்னேற்றத்தை முதன்முதலில், உயிர், மனம், வரலாறு, தெய்வம் என அத்தியாயங்களாக பிரித்து விளக்கி இருப்பது, இந்த நூலின் சிறப்பு. வைரமாகவே இருந்தாலும் பட்டைத் தீட்ட ஒருவர் வேண்டும் என்பதுபோல,உடல் அமைப்பில் நீங்கள் மனிதனாக இருந்தாலும், உணர்வின் அடிப்படையில் புனிதனாக உங்களைப் பட்டைத் தீட்டிக்கொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.\nவெற்றி தரும் மந்திரம் எஸ்.கே.முருகன் Rs .56\n தமிழருவி மணியன் Rs .130\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் தமிழருவி மணியன் Rs .63\nகனவு மெய்ப்பட வேண்டும் தமிழருவி மணியன் Rs .88\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி Rs .60\nதேவை தலைவர்கள் வேங்கடம் Rs .60\n சுவாமி சுகபோதானந்தா Rs .102\nவட்டியும் முதலும் ராஜுமுருகன் Rs .203\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/175456?ref=more-highlights-lankasrinews", "date_download": "2020-06-06T03:47:36Z", "digest": "sha1:W5NVRDMPMCBOB3IN7CUI4RXUSLRIQRJ5", "length": 6564, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் நடிகர் அதர்வா? எப்படி தெரியுமா - Cineulagam", "raw_content": "\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த லொஸ்லியாவின் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, லொஸ்லியா தானா இது செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் இதோ\nபொன்மகள் வந்தாள் படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nBreaking: சத்தமே இல்லாமல் சூரரைப் போற்று சென்சா���் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ\nபெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை... காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nதளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகும் நடிகர் அதர்வா\nநடிகர் அதர்வா விரைவில் தளபதி விஜய்க்கு உறவினர் ஆகப்போகிறார் என செய்தி வெளியாகியுள்ளது. அது எப்படி சாத்தியம் என நீங்கள் கேட்பது புரிகிறது.\nஅதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவினரின் பெண்ணை காதலிக்கிறாராம். அவர்களின் திருமண பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.\nஇரண்டு குடும்பங்களும் வெவ்வேறு மதங்கள் என்பதால் நடிகர் அதர்வா முன்னின்று தம்பிக்காக பேசி வருகிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் என்று கூறப்படுகிறது.\nஇது பற்றிய உறுதியான தகவல் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128320/", "date_download": "2020-06-06T03:50:02Z", "digest": "sha1:NXA4HVF3TCZ6SMAAEOWXPH5J6C5QTCAD", "length": 11512, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "வன்மேற்கு நிலம் – கடிதங்கள்", "raw_content": "\nஆன்மீகம், சோதிடம், தியானம் »\nவன்மேற்கு நிலம் – கடிதங்கள்\nவன்மேற்கு நிலம் பற்றி உங்கள் தளத்தில் வெளிவந்த உங்கள் கட்டுரையும் அதைவிட விரிவான சுப்ரமணியனின் கட்டுரையும் வாசித்தேன். உங்களுக்கு வன்மேற்கு கதைகளில் என்ன ஈடுபாடு என்று நான் யோசித்திருக்கிறேன். உங்களுக்குள் எப்போதுமே ஒரு உற்சாகமான சிறுவன் உண்டு. உங்களுடைய பல கதைகளில் அந்தச்சிறுவனைக் காணலாம். அந்தச்சிறுவனின் உலகம் அந்த கதைகள் என நினைத்துக்கொள்வேன். அந்த நிலம் மீதான மோகமே அக்கதைகளை வாசிக்கவைக்கிறது என்றும் எழுதியிருக்கிறீர்கள்\nஆனால் இப்போது தோன்றியது என்னவென்றால் நீங்கள் ஒரு சமூகம் படிப்படியாக உருவாகிவருவதைத்தான் அந்தக்��தைகளில் காண்கிறீர்கள். அதுதான் உங்களுக்குச் சுவாரசியமூட்டுகிறது. வெண்முரசிலேயே கூட புதியநிலங்களில் சமூகமும் அரசாங்கமும் உருவாகி வருவதன் நிறைய சித்திரங்கள் உள்ளன அவற்றை எல்லாம் நீங்கள் கற்பனைசெய்வதற்கு எவ்வகையிலோ இந்த கதைகளும் உதவுகின்றன என்று நினைக்கிறேன்\nவன்மேற்கு பற்றி நீங்களும் சுப்ரமணியனும் எழுதியிருக்கும் கட்டுரைகள் ஆழமானவை. நிர்வாகவியலில் பெரும்பாலும் வன்மேற்கின் உதாரணங்கள் வந்துகொண்டே இருக்கும். அதிலும் குட் பேட் ஆன் அக்லி பெரிய மெட்டஃபர். மூன்றுவமையான அக்ரெஸிவ் நிர்வாகிகள் உண்டு. ஒருவகையினர் ‘குட்’ எனப்படுபவர்கள். இவர்கள் நல்லவர்கள், நெறிகளில் நிற்பவர்கள். இரண்டாம் வகையினர் ‘பேட்’ எனப்படுபவர்கள். இவர்கள் மிகமிகக் கறாரானவர்கள், சுயநலமிகள், நெறிகளை பொருட்படுத்தாதவர்கள் கொடூரமானவர்கள். மூன்றாம் தரப்பு அக்லி. இவர்கள் கோமாளித்தனமானவர்கள். ஏமாற்றுக்காரர்கள். இவர்களின் விளையாட்டுத்தனம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் கொடியவர்கள். வன்மேற்கு என்பது மனிதனின் அக்ரஸிவ் குணங்கள் வெளிப்படும் ஒரு கற்பனையான நிலம்\nவருகையாளர்கள் -2 இரா முருகன்\nபி.ஏ.கிருஷ்ணன் - ஒரு வானொலி நேர்காணல்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/nattin+kuriyitu+Miyanmar.php?from=in", "date_download": "2020-06-06T05:36:05Z", "digest": "sha1:O3QTQNXASJ2RVHNQUDYNV3ZXPVOBQVG5", "length": 11319, "nlines": 25, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "நாட்டின் குறியீடு மியான்மர்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nநாட்டின் பெயரை அல்லது நாட்டின் குறியீட்டை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோ���ுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னாப்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி:\nதேசிய பகுதிக் குறியீட்டின் முதன்மையான பூஜ்ஜியத்தை இங்கு சேர்க்காமல் விட்டுவிடவேண்டும். அதன்மூலம், 03525 1933525 எனும் எண்ணானது நாட்டின் குறியீட்டுடன் +95 3525 1933525 என மாறுகிறது.\nமியான்மர் -இன் பகுதி குறியீடுகள்...\nமியான்மர்-ஐ அழைப்பதற்கான நாட்டின் குறியீடு. (Miyanmar): +95\nஉபயோகிப்பதற்கான அறிவுறுத்தல்கள்: சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான நாட்டின் குறியீடுகள்கள் யாவும் நாட்டிற்குள் அழைக்கும்போது ஒரு நகருக்கான உள்ளூர் பகுதி குறியீடுகளைப் போன்றதே. அதேசமயம், உள்ளூர் பகுதி குறியீடுகளை அயல்நாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளுக்கு தவிர்த்துவிடலாம். சர்வதேச அழைப்புகளுக்கு, பொதுவாய் 00 என்பதுடன் தொடங்குகிற நாட்டின் குறியீடு டயல் செய்வதன் மூலம் துவங்கி, பின்னர் தேசிய பகுதி குறியீடு, ஆனாலும், பொதுவாக பூஜ்ஜியத்துடன் துவங்குகிற எண் இல்லாமல், இறுதியாக வழக்கம்போல, நீங்கள் தொடர்புகொள்ள விரும்புகிற நபரின் எண். எனவே, மியான்மர் 08765 123456 -க்குள் அழைப்பை மேற்கொள்ள உபயோகிக்கப்படுகிற எண்ணானது, ஆஸ்திரியா, சுவிசர்லாந்து, அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிற அழைப்புகளுக்கு 0095.8765.123456 என்பதாக மாறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/india-west-indies/", "date_download": "2020-06-06T04:46:44Z", "digest": "sha1:BJUK7TSD23ZZ7YFKAXZHAJUO3WJVUPQW", "length": 9157, "nlines": 130, "source_domain": "www.sathiyam.tv", "title": "India - West Indies Archives - Sathiyam TV", "raw_content": "\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்த���ு” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஹாட்ரிக் விக்கெட் எடுத்து குல்தீப் அசத்தல்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தின் போது மைதானத்திற்குள் புகுந்த நாய்..\n2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணியின் பந்து வீச்சில் வீழ்ந்தது வெஸ்ட்இண்டீஸ்\nவெஸ்ட் இண்டீஸ் அணியை விழ்த்தியது இந்திய அணி\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nவிடாது துரத்திய கொரோனா – உயிரிழந்த பிரபல பாடலாசிரியர்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/917465.html", "date_download": "2020-06-06T03:44:11Z", "digest": "sha1:FLAKGUQYS5FKI5CSHMCMHNCAJCCPIKQ5", "length": 17482, "nlines": 65, "source_domain": "www.tamilcnn.lk", "title": "சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு", "raw_content": "\nசுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு\nMay 23rd, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப��படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு அம்மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாணத்தில் காணப்படும் மாவட்ட பொது வைத்தியாசலைகள், பிரதேச வைத்தியசாலைகள், ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதை அடிப்படையாகக் கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் ஆகியோருடனான விசேட சந்திப்பொன்று வடக்கு ஆளுநர் செலயகத்தில் இடம்பெற்றது.\nஇந்த சந்திப்பின்போது, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாவட்ட பொது வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் வட. மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் முகங்கொடுக்கும் சவால்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான பட்டியலை முன்வைத்தனர்.\nஅவ்விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்திய ஆளுநர், வைத்தியசாலைகளில் உள்ள விடுதிகள், கழிப்பறைகள் மற்றும் பிறபகுதிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். அனைத்து வைத்தியசாலை சுற்றுச்சூழலின் தூய்மையைப் பேணுவதற்கான வழிமுறைகள் வெளியே கொணரப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும் தெரிவித்த அவர், “நோயாளிகளுக்கு வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்து பட்டியலுக்கு அமைவாக உரிய உணவுகள் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவேண்டும் . இதற்காக சுகாதார அமைச்சால் வருடாந்தம் பாரியளவு நிதியும் ஒதுக்கப்படுகின்றது.\nமேலும் வெளியில் இருந்து வைத்தியசாலைகளுக்குள் உணவைக் கொண்டு வருவதைத் தவிர்க்க வேண்டும். இமக்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் மருத்துவமனைகளில் குடிநீர், கழிப்பறைகள் மற்றும் படுக்கைகளைப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.\nவைத்தியசாலைகளில் வசதியான தங்குமிடம் நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். மருத்துவர்களின் அறிவுறுத்தல்களின்படி முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த சரியான கண்காணிப்பு முறையை செயற்படுத்த வேண்டும்.\nவைத்தியசாலைகளின் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நிதியொதுக்கீடு செய்யப்படுகின்றபோது வரவுசெலவு திட்டத்தினை மீண்டும் சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.\nசமூகத்தில் பரவும் தொற்று, தொற்றா நோய்கள் சம்பந்தமான தகவல்களை திரட்டி தகவல் மையத்தின் ஊடாக அவை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன் அவை குறித்த உரிய கண்காணிப்புக்களை பிரதேச வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் ஊடாக முன்னெடுக்க வேண்டும்.\nஇவ்வாறான செயற்பாடுகள் மூலம் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அத்துடன் தரவுகளைப் பதிவு செய்வதற்காக மாவட்ட செயலக, பிரதம செயலாளரின் அலுவக ஆளணியினரை பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனவும் குறிப்பிட்டார்.\nஇந்நிலையில், ஆளுநரின் இந்த முன்மொழிவுகள் சுகாதாரத்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுமெனவும் உறுதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி\nயாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, மோகனதாஸிடம் வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடையவுள்ளோம். கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.\nகல்முனை கண்ணகி கோயில் வீதிய��ல் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்\nநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்\nரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு\nவெடுக்குநாரிஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை\nஇதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது\nதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்\nநாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி – கல்வி அமைச்சர்\nவவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி\nசுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு\nயாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, மோகனதாஸிடம் வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடையவுள்ளோம். கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.\nகல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்\nநாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-06-06T03:55:26Z", "digest": "sha1:BHK5BOUAAO25YDOCICLEUA5W2EBLTFSD", "length": 5242, "nlines": 78, "source_domain": "www.toptamilnews.com", "title": "நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம்- மத்திய அரசு! - TopTamilNews", "raw_content": "\nHome நாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம்- மத்திய அரசு\nநாளை இரவு தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம்- மத்திய அரசு\nதெரு விளக்குகளை நாளை இரவு அணைக்கக்கூடாது. மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது\nபிரதமர் மோடி நேற்று வீடியோ மூலம் மக்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சவாலுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி.அரசுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறீர்கள். ஊரடங்கு மதித்து நடக்கும் மக்களுக்கு நன்றி. இந்தியாவில் மக்கள் ஊரடங்கு உலக அளவில் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஏப்ரல் 5-ஆம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்கை அணையுங்கள். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்நிலையில் மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தெரு விளக்குகளை நாளை இரவு அணைக்கக்கூடாது. மருத்துவமனை, பேருந்துநிலையம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான இடங்களில் விளக்குகளை அணைக்கக் கூடாது.மருத்துவமனைகள், தெருவிளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விளக்குகள் அணைக்க தேவையில்லை. கணினிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், ஏ.சி.க்கள் போன்ற மின்சாதனங்களையும் அணைக்க தேவையில்லை” என தெரிவித்துள்ளது.\nPrevious articleகொரோனாவின் கோரத்தாண்டவம்… வீடியோ காலில் நடந்த திருமணம்\nNext articleகொரோனாவில் இருந்து குணமடைந்த நபர்.. கைத்தட்டி உற்சாகமாக அனுப்பி வைத்த மருத்துவக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/177", "date_download": "2020-06-06T04:27:49Z", "digest": "sha1:O2JCZFVRLC5757XROHXIXUSEFM6XI36K", "length": 10095, "nlines": 102, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்||\nஆன்மீக ரீதி��ாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – கோட்டாபய ராஜபக்ஷ||\nவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை||\nவெட்டுக்கிளிகள் குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்||\nகுழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – கோட்டாபய ராஜபக்ஷ||\nயாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது||\nமாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்||\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்||\nயாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது||\nவீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை||\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது||\nகடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்||\nமனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – கோட்டாபய ராஜபக்ஷ ||\nசுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை||\nகிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்: வயோதிபர் மீது தாக்குதல்||\nவேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்||\nமுல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை||\nஇலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்||\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்||\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு||\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்||\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்||\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்||\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்||\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்||\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன||\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித||\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ||\nமொனர���கலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு||\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது||\nHome ›ஈராக் கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி\nஈராக் கார் குண்டு தாக்குதலில் 18 பேர் பலி\nஈராக்கில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் வசம் இருந்த திக்ரித் நகரம் கடந்த ஆண்டு (2015) ஏப்ரல் மாதம் மீட்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அந்த நகரம் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினார்கள். திக்ரித்தில் உள்ள சோதனை சாவடிக்கு வாகனங்களில் வந்த தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பில் இருந்த ராணுவ வீரர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் 5 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். மேலும் அங்கு நின்று கொண்டிருந்த 2 பொது மக்களும் பலியாகினர். உடனே அங்கிருந்த போலீசார் சுட்டதில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். திக்ரித் நகரில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் மேலும் 2 தீவிரவாதிகள் தாங்கள் சென்ற வாகனத்தில் நிரப்பியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர். அதில் 11 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் ராணுவ வீரர்கள். இவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர 21 பேர் காயம் அடைந்தனர். இந்த 2 தாக்குதல்களிலும் மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/339", "date_download": "2020-06-06T05:31:38Z", "digest": "sha1:KIHKRJL6SVRRUN25V7OFLUPSDVAJQASR", "length": 13219, "nlines": 114, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்||\nஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – கோட்டாபய ராஜபக்ஷ||\nவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை||\nவெட்டுக்கிளிகள் குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்||\nகுழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – கோட்டாபய ராஜபக்ஷ||\nயாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது||\nமாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்||\nஅரச அதிகாரிகா���ிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்||\nயாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது||\nவீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை||\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது||\nகடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்||\nமனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – கோட்டாபய ராஜபக்ஷ ||\nசுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை||\nகிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்: வயோதிபர் மீது தாக்குதல்||\nவேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்||\nமுல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்கள் கோரிக்கை||\nஇலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்||\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்||\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு||\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்||\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்||\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்||\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்||\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்||\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன||\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித||\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ||\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு||\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது||\nHome ›அர்ஜூன் மகேந்திரனின் மோசடியை மூடிமறைக்க ஐதேக வினர் முயற்சித்தனர்\nஅர்ஜூன் மகேந்திரனின் மோசடியை மூடிமறைக்க ஐதேக வினர் முயற்சித்தனர்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின்(கோப்) அறிக்கையில் கோரப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,\nமத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடிகளில் அர்ஜூன் மகேந்திரனுக்கு தொடர்பு உண்டு என நிரூபணமாகியுள்ளது.\nஎனவே, அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்வரும் 25ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள கோப் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்படும்.சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு கோப் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.\nஎனினும், ஐக்கிய தேசியக் கட்சியினர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதனை விரும்பவில்லை.\nஅர்ஜூன் மகேந்திரன் இந்த மோசடியுடன் தொடர்புபட்டிருக்கின்றார் என்ற விடயத்தை மூடி மறைப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்தனர் என கோப்குழுவில் அங்கம் வகிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nமத்திய வங்கி குறித்த கோப் அறிக்கை நாளை வெளியீடு\nபொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு (கோப்) வின் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nமத்திய வங்கியில் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திறைசேறி பிணைமுறிகள் வெளியீடு சம்பவம் தொடர்பில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.\nதற்போதைய நிலையில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் பிணைமுறிகள் விற்பனையின்போது சட்டதிட்டங்களை மீறி செயற்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் அதில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சி, கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nஎனினும் கோப் கமிட்டியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.\nஇதன் காரணமாக நாளைய தினம் அவர்கள் கோப் கமிட்டி அறிக்கைக்கு புறம்பாக தனியானதோர் அறிக்கையை வெளியிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-06-06T04:21:40Z", "digest": "sha1:TZH2ZSJZ72P5U6CE7R6LVVXVLFEPM3K4", "length": 4543, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "பற்றுறுதி சற்றுமற்ற … – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 5:30-34.\n“உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, ‘ என் மேலுடையைத் தொட்டவர் யார் ‘ என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘ என்னைத் தொட்டவர் யார் ‘ என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், ‘ இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், ‘ என்னைத் தொட்டவர் யார் ‘ என்கிறீரே ‘ என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், ‘ மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு ‘ என்றார்.”\nNext Next post: இறந்தவரை எழுப்பிவிடும்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/tech/03/205674?ref=featured-feed", "date_download": "2020-06-06T04:48:23Z", "digest": "sha1:3VL7FVR65PXLIVG2W3FUESGXFKLEB73X", "length": 7239, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "வாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்னணி மெசஞ்சர் சேவையான வாட்ஸ் ஆப்பில் குறைபாடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபயனர்களின் தனிநபர் உரிமையை மீறக்கூடிய தவறு ஒன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் மணிப்பூரை சேர்ந்த 22 வயதான Zonel Sougaijam என்பவரே இந்த தவறை கண்டுபிடித்துள்ளார்.\nஇதனால் இவருக்கு பேஸ்புக் நிறுவனம் 5000 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கியுள்ளது.\nஅத்துடன் வாட்ஸ் ஆப் குறைபாடுகளை கண்டுப���டிப்பதற்கான Facebook Hall of Fame 2019 குழுவிலும் குறித்த இளைஞன் உள்ளடக்கப்பட்டுள்ளார்.\nஅத்துடன் இக் குழுவில் 94 பேர் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் Zonel Sougaijam 16 வது இடத்தில் பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2243", "date_download": "2020-06-06T05:24:04Z", "digest": "sha1:7NLUYB3THLN3O33AARIN2QDDTRFAJBE2", "length": 6415, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013-ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். மைக்ரோசாஃப்ட் வேர்ட் என்பது முக்கியமாக வேர்ட் பிராசசிங் வேலைகள் செய்வதற்கு மட்டும்தான் என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதைத் தவிர பல வேலைகளைச் சுலபமாக மேற்கொள்ள முடியும் என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. ஒரே கடிதத்தை பல பேருக்கு அனுப்ப நினைப்பவர்கள் வேர்டையும் எக்ஸலையும் இணைக்கும் ‘மெயில் மெர்ஜ்’ என்ற ஆப்ஷன்; தகவல்களை முறைப்படுத்த உதவும் ‘டேபிள்’; பல வேலைகளை ஒருங்கிணைத்து ஒரே க்ளிக்கில் சீக்கிரம் வேலையை முடிக்கும் ‘மேக்ரோ’; மல்டிமீடியாக்களுடன் இணைந்து செய்யும் வேலை போன்ற பல வசதிகளை உள்ளடக்கியது இந்த ‘வேர்ட்’. வேர்ட் டாக்குமென்ட் ஃபைலை கிளவுட் கம்ப்யூட்டிங்கில் சேமித்து வைத்துக்கொண்டால் எங்கு இன்டர்நெட் கனெக்ஷன் உள்ளதோ அங்கே அந்த ஃபைலை திறந்த��� பார்க்கும் வசதி; பிடிஎஃப் ஃபைல்களைத் திறந்து பார்க்கவும் மாற்றங்கள் செய்து சேமிக்கவும் முடியும் என்ற வசதி ஆகிய வேர்ட் 2013&ல் மட்டுமே உள்ள சிறப்பான வசதிகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலில் உள்ள விஷயங்களை ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டு அதை நீங்கள் கம்ப்யூட்டரில் சோதித்துப் பார்த்தால் ‘வேர்ட்’-ல் எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஅறிவின் தேடல் மா.பாபு Rs .105\nதலைமைச் செயலகம் சுஜாதா Rs .91\nகம்ப்யூட்டர் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .91\nஇன்டர்நெட் A TO Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .147\nலேப்டாப் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .119\nஆன்லைனில் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .158\n காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .70\nஃபேஸ்புக் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .137\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மத‌ன் Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/top-8-hot-rumors-about-samsung-galaxy-s8-012674.html", "date_download": "2020-06-06T05:52:01Z", "digest": "sha1:QLJMZNXWKRESMGZVUG5WSEFAU6DR67RQ", "length": 19664, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 8 Hot Rumors About Samsung Galaxy S8 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n30 min ago சிக்னல் படுத்தும்பாடு இதுதான். வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி. வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.\n1 hr ago பூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\n3 hrs ago பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\n3 hrs ago ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nEducation HMT Recruitment 2020: ஐடிஐ படித்தவருக்கும் அரசாங்க நிறுவனத்தில் வேலை\nNews தீவிரம் அடையும் காற்றழுத்த தாழ்வு நிலை.. வங்க கடலில் வருகிறது \"கதி புயல்\".. தமிழகத்தை தாக்குமா\nFinance Reliance jio: குதூகலத்தில் அம்பானி மீண்டும் சில்வர் லேக் இதுவரை எவ்வளவு திரட்டி இருக்கார்\nLifestyle கவலை மற்றும் மனச்சோர்வு இருக்கிறதா அதை போக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...\nMovies காதலித்து ஏமாற்றிய பெண்கள்..கொலை செய்ய துடிக்கும் இளைஞர்கள்.. தேவதாஸ் பிரதர்ஸ் டீசர்\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலீக் தகவல்கள் : ட்ரீம் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் பணியாற்றும் சாம்சங்..\nகேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடிப்புகளுக்கு உள்ளான சமாச்சாரத்தில் சாம்சங் நிறுவனம் தனது கருவிகளையெல்லாம் திரும்ப பெறும் கடைசி நிலையில் உள்ளதென்பது ஒருபக்கமிருக்க அதன் பெயர் மற்றும் பிரபலத்தன்மை முற்றிலும் பாழாய் போவதில் இருந்து இந்த கொரிய நிறுவனத்தை காப்பாற்ற எதுவும் முன்வரவில்லை. எதிர்பாராத வெடிப்புகள் - சாம்சங் பெயரை நிலைகுலைய வைத்துவிட்டன.\nஇப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்8 கருவியின் மீது தான் உள்ளது. அந்த கருவியின் வெற்றி தோல்வியை பொருத்ததே சாம்சங் நிறுவனத்தின் எதிர்காலம் என்பது வெளிப்படை. அக்கருவி சார்ந்த பல லீக் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அதில் மிக சுவாரசியமான சுடச்சுட வெளியான சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியின் லீக் தகவல்கள் இங்கே.\nசெப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் கருவியானது சாதாரண பிளாட் பேனல் கேலக்ஸி எஸ்7 கருவியை விட அதிகம் விற்பனையாகியுள்ளது என்பது தெரியவந்தது. எனவே, சாம்சங் ஸ்மார்ட்போன் பிளாட் பேனல் மாறுபாடுகளை தள்ளிவிட்டு எட்ஜ் டிஸ்ப்ளே கொண்ட இரண்டு கேலக்ஸி எஸ்8 கருவிகளை வெளியிடலாம்.\nஇரண்டு எட்ஜ் டிஸ்ப்ளே கருவி\nமுன்பு கூறியது போல, சாம்சங் ஸ்மார்ட்போன் தட்டையான டிஸ்ப்ளே மாறுபாடுகளை ஒதுக்கிவிட்டால், நாம் இந்த தென் கொரிய நிறுவனத்திடம் இரண்டு எட்ஜ் டிஸ்ப்ளே கருவிகளை மட்டுமே இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.\n2017-ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் ஆண்டு விழா நடைபெறும். எனவே, ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் தங்கள் ஸ்மார்ட்போனை சீர்திருத்துவதற்கு முயலும். எனவே, சாம்சங் அடுத்த தலைமுறை ஐபோன்கள் போட்டியிடும் வண்ணம் பாரிய வடிவமைப்பு மாற்றங்களை நிகழ்த்தி கேலக்ஸி எஸ்8 கருவியை வெளியிட திட்டமிட்டுள்ளது.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் கருவியை போலவே அதன் 3.5எம்எம் ஹெட்போன் ஜாக்கை நீக்கி விடலாம் என்று திட்டமிட்டுள்ளதாம்.\nட்ரீம் மற்றும் ட்ரீம் 2\nஇரண்டு மாத���்களுக்கு முன்பு ஆன்லைனில் வெளியான ஒரு வதந்தியின் கீழ் சாம்சங் அதன் இரண்டு தயாரிப்புகளை ட்ரீம் மற்றும் ட்ரீம் 2 ஸ்மார்ட்ஃபோன்கள் என்று அழைத்துக்கொள்வதாக கூறியது.\nஎதிர்பார்த்தபடி, சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவியானது அட்ரெனோ 630 ஜிபியூ உடன் அதன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 830 செயலி மூலம் இயக்கப்படும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nசாம்சங் நிறுவனம் ட்ரீம் என்று பெயர் வைத்து ரகசியமாக காட்சி தொழில்நுட்பம் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது என்றும் ஆக கேலக்ஸி எஸ்8 கருவி மாறுபாடுகளில் ஒன்று ஒரு 4கே டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் துறையில் இது தாமதம் தான். அதாவது கேலக்ஸி எஸ்8 தொடறில் 6ஜிபி ரேம் ஒருங்கிணைக்க சாம்சங் திட்டமிட்டுள்ளது.\nநெட்'இல் லீக் ஆனது நோக்கியா டேப்ளெட் இல்லை, ஸ்மார்ட்போன் தான்.\n வீட்டின் மேற்கூரையில் இருந்து படித்த மாணவி.\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 லைட் சாதனம் இந்தியாவில் அறிமுகம்.\nபூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\n48 எம்பி கேமரா, 6 ஜிபி ரேம்: அட்டகாச சாம்சங் ஏ 31 விற்பனை தொடக்கம்., விலை தெரியுமா\nபிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nமலிவு விலைனா இதுதான்: ரூ.8,999 மட்டுமே., மூன்று கேமராவோடு அட்டகாச Samsung Galaxy M11, Galaxy M01\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nரூ.10,000 மட்டுமே: samsung galaxy m11, galaxy m01 இன்று அறிமுகம்- எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்\nகீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா\n8ஜிபி ரேம் உடன் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன\nநம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nBSNL புதிய திட்டம்: தினசரி 2 ஜிபி டேட்டா., ��ரம்பற்ற குரல் அழைப்பு- விலை தெரியுமா\nசுந்தர் பிச்சை வெளிவேஷம் போடாதீர்கள் - கொந்தளிக்கும் இந்தியர்கள் நெருப்பாய் பாயும் கேள்விகள் ஏன்\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-06-06T05:45:39Z", "digest": "sha1:67O77Z5H6HZERV2EGAERUYAHL4ZIY4CH", "length": 12472, "nlines": 206, "source_domain": "tamil.samayam.com", "title": "பிகினி உடை அழகி: Latest பிகினி உடை அழகி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம்\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\nசூர்யாவின் சூரரைப் போற்று ...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை: செம்மொழியாம்...\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் க...\nதிங்கட்கிழமை முதல் சென்னை ...\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோ...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்பட...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nபிகினி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nபிரபல நடிகை திஷா பதானி, பிகினி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்க: தமிழ்நாடு முஸ்லீம் லீக்\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nசென்னை: குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா\n ரஜினியை மீண்டும் சீண்டிய சீமான்\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருச்சு... எவ்வளவு தெரியுமா\nதிங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம் இயங்கும்... ஆனா, முன்னமாதிரி இல்ல\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் இப்படியா\n'பாரத்' என பெயர் மாறுகிறதா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/new/John/10/text", "date_download": "2020-06-06T04:20:12Z", "digest": "sha1:WC4A6A4J4KKUUDMNCSOH2D6GCTNMZC2V", "length": 14684, "nlines": 50, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.\n2 : வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.\n3 : வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டுபோகிறான்.\n4 : அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.\n5 : அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.\n6 : இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை.\n7 : ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n8 : எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்க���ரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவி கொடுக்கவில்லை.\n9 : நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.\n10 : திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.\n11 : நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.\n12 : மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.\n13 : கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.\n14 : நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,\n15 : நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.\n16 : இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்.\n17 : நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார்.\n18 : ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.\n19 : இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று.\n20 : அவர்களில் அநேகர்: இவன் பிசாசு பிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள்.\n21 : வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள்.\n22 : பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது.\n23 : இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார்.\n24 : அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.\n25 : இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.\n26 : ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.\n27 : என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.\n28 : நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.\n29 : அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.\n30 : நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.\n31 : அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.\n32 : இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.\n33 : யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.\n34 : இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா\n35 : தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க,\n36 : பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ்சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா\n37 : என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.\n38 : ��ெய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார்.\n39 : இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி,\n40 : யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார்.\n41 : அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள்.\n42 : அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Isaiah/53/text", "date_download": "2020-06-06T05:04:57Z", "digest": "sha1:SKCXF5TE3VDVOBJNYXIJE7HETUKCKBNL", "length": 6796, "nlines": 20, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது\n2 : இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது.\n3 : அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்.\n4 : மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.\n5 : நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.\n6 : நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.\n7 : அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.\n8 : இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்.\n9 : துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.\n10 : கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார்; கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்.\n11 : அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார்.\n12 : அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Jeremiah/31/text", "date_download": "2020-06-06T03:38:45Z", "digest": "sha1:42DQAIMAJRWBCLNDVAA3GFUOOKF7EMBB", "length": 20760, "nlines": 48, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n2 : பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக்கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n3 : பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.\n4 : இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய்.\n5 : மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள்.\n6 : எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும்.\n7 : கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள்.\n8 : இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள்.\n9 : அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழி நடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.\n10 : ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக்காப்பார் என்று சொல்லுங்கள்.\n11 : கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.\n12 : அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை.\n13 : அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் ��ந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.\n14 : ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n15 : ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n16 : நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள்.\n17 : உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n18 : நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர்.\n19 : நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்புவிலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன்.\n20 : எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ அவனுக்கு விரோதமாய்ப் பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n21 : உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு.\n22 : சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய் கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள்.\n23 : இஸ்���வேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள்.\n24 : அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள்.\n25 : நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன்.\n26 : இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது.\n27 : இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும், மிருகவித்தினாலும் விதைப்பேன்.\n28 : அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n29 : பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள்.\n30 : அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்.\n31 : இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன்.\n32 : நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்து வரக் கைப்பிடித்த நாளிலே, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n33 : அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n34 : இனி ஒருவன் தன் அ��லானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன்.\n35 : சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:\n36 : இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n37 : கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்து விடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.\n38 : இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுர முதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும்.\n39 : அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின் மேல் சென்று கோவாத்புறமாக சுற்றிப்போம்.\n40 : பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/case/", "date_download": "2020-06-06T04:57:41Z", "digest": "sha1:OPWJ3ORDQ3EN3FAKMBAW3AMXVXRCPFJG", "length": 8912, "nlines": 50, "source_domain": "ohotoday.com", "title": "case | OHOtoday", "raw_content": "\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர்களை விடுவிக்க ஜெ.உத்தரவிட்டது செல்லும் – உச்சநீதிமன்றம் பரபரப்பு த��ர்ப்பு. இது ராஜீவ் காந்தி வழக்குவுடன் சேராது என உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. எனவே ராஜிவ் வழக்கில் 7 பேரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள். தமிழக அரசுக்கு பின்னடைவு. உச்சநீதிமன்றம் தீர்ப்போ, உத்தரவோ வழங்கவில்லை. கருத்துதான் தெரிவித்திருக்கிறது.\nஜெயலலிதா விடுதலைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள்: விசாரணை தாமதமாகும்\nசொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில், 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது உள்பட 10 குறைபாடுகளை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால், விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது. = வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி […]\nமும்பை: மேகி நூடுல்ஸ்க்கு விதித்த தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.\nநெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூடோமேட் ஆகியவை அளவுக்கு அதிகமாக இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம். மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் அந்த நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேகி நூடுல்ஸ் மாதிரிகளை ஆய்வு செய்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் அதன் விற்பனையை தடை செய்தது. இதை தொடர்ந்து கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த மேகி நூடுல்ஸ் வகைகளை நெஸ்லே நிறுவனம் திரும்ப பெற்று வருகிறது. அதே வேலையில் தடையை எதிர்த்து […]\nெ. தீர்ப்பில் மேலும் சில குளறுபடி: ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ஆதாரம்\nசென்னை: ஜெயலலிதா வழக்கு தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக ஆம் ஆத்மி கட்சி, ஜெயலலிதாவின் வருமானத்துக்கு மீறிய சொத்து 8.12 சதவீதமோ, 77 சதவீதமோ அல்ல, அவர் சேர்த்த சொத்து 119 சதவீதம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக தமிழக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் வழங���கப்பட்ட தீர்ப்பில் மேலும் சில குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடன்களில் இருந்த கணக்கு தவறுகளை தாண்டி மேலும் சில புதிய தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீதிபதி குன்ஹா ஒவ்வொரு […]\nதிரை உலகமே திரள பதவி ஏற்றார் ஜெயலலிதா\n5 வது முறையாக பதவி ஏற்கும் ஜெயலலிதா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சபாநாயகர் தனபால், மேயர் சைதை துரைசாமி, தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் எம்.எல்.ஏ. கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு எம்.எல்.ஏ., பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். தமிழ் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/03/blog-post_966.html", "date_download": "2020-06-06T05:31:48Z", "digest": "sha1:DKHAEMU2QC644Z3UKA7F7W3OT6AQUKUM", "length": 10865, "nlines": 100, "source_domain": "www.kurunews.com", "title": "‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » விளையாட்டு » ‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்\n‘என்னை மன்னித்து விடுங்கள்’ - கண்ணீர் விட்டு அழுத ஸ்டீவ் ஸ்மித்\nபால் டேம்பரிங் விவகாரத்தில் தவறிழைத்ததற்காக 12 மாதங்கள் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் நாடு திரும்பி செய்தியாளர்கள் சந்திப்பில் தன்னை மன்னித்துவிடுமாறு கூறி கண்ணீர் விட்டு அழுத காட்சி அனைவரையும் உலுக்கியுள்ளது.\n“என் அனைத்து அணி சகாக்களும் உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும், என்னால் கோபமும் ஏமாற்றமும் அடைந்த அனைத்து ஆஸ்திரேலிய ரசிகர்களும் என்னை மன்னித்து விடுங்கள்.\nகேப்டவுனில் நடந்த விஷயத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். முடிவெடுப்பதில் பெரிய தவறிழைத்து விட்டேன். அதன் விளைவுகளை இப்போது புரிந்து கொள்கிறேன்.\nதலைமைத்துவத்தின் தோல்வி, என் தலைமையின் தோல்வி. இதனால் ஏற்பட்ட சேதத்துக்கு என்னால் முடிந்த வகையில் ஈடு கட்டுவேன்.\nஇதனால் ஏதாவது நன்மை உண்டென்றால் அது அடுத்தவர்களுக்கு இதன் மூலம் கிடைக்கும் பாடம்தான். மாற்றத்துக்கான காரணியாக நான் விளங்க முடியும் என்று நம்புகிறேன்.\nஎன்னுடைய தாய், தந்தையரின் நிலையை நினைத்தால் எனக்கு பெரிய வருத்தமாக இருக்கிறது.\nநல்லவர்கள் தவறு செய்வார்கள், நடந்ததை அனுமதித்ததன் மூலம் நான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டேன். என் முடிவில் மிகப்பெரிய பிழையைச் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள்.\nஎனக்குத் தெரிந்தவரை இப்படி முன்பு நடந்ததில்லை. முதல் முறையாக நடந்து விட்டது, இனி இப்படி நடக்காது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.\nஆஸ்திரேலியா, அதன் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு நான் கொடுத்த வலிக்காக மிகவும் வருந்துகிறேன், மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். காலத்தில் இழந்த மதிப்பை மீட்டெடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது, காலப்போக்கில் மக்கள் என்னை மன்னிப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறு மனம் உடைந்த ஸ்டீவ் ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது\n(காரைதீவு நிருபர் சகா) வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுந...\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் திலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இ...\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nஆசிரியர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - வெல்லாவெளியில் சம்பவம்\n(மண்டூர் ஷமி) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெ��ிவி...\nநாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hi5fox.com/author/itsmefox/page/8/", "date_download": "2020-06-06T03:37:14Z", "digest": "sha1:QKPX4ZJBH3HQWQFVG5GNP7T57CDN227F", "length": 4879, "nlines": 114, "source_domain": "hi5fox.com", "title": "Fox, Author At Hi5 Fox", "raw_content": "\nஅமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு\nநான் எங்கே இருக்கேனு தெரியுமா \nஎனது சம்பளத்தில் 70% குறைக்க நான் தயாராக இருக்கிறேன் \nநடிகை கஸ்தூரிக்கு பிடித்த புகைப்படம் \nசூரரைப் போற்று படத்தின் ‘மண்ணுருண்ட’ பாடல் ரிலீஸ்\nஜிப்ஸி Sneak Peek சென்சார் Cut – 01\nசூர்யா நடிக்கும் 39வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nஒரு குட்டி கதை Official Song From மாஸ்டர்\nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nஒரு குட்டி கதை Official Song From மாஸ்டர்\nமார்வெல் ஸ்டுடியோவின் Black Widow New Poster\nசூர்யா நடிக்கும் 39வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nஜிப்ஸி Sneak Peek சென்சார் Cut – 01\nமுன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் \nஷாலு ஷம்மு வின் புதிய கவர்ச்சி புகைப்படம் \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/01/13/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4/", "date_download": "2020-06-06T03:17:35Z", "digest": "sha1:5ARVJ4SSXYV6QZ6DBA3NAGHSMSUZ2RLE", "length": 11042, "nlines": 145, "source_domain": "kauveryhospital.blog", "title": "விக்கல் ஏன் ஏற்படுகின்றது? அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா? – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா\n1 Comment on விக்கல் ஏன் ஏற்படுகின்றது அதிர்ச்சி வைத்தியம் விக்கலை நிறுத்துமா\nநமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம்(Thoracic Diaphragm) என்ற தசைப்பகுதி தான் நாம் சுவாசிக்க உதவி செய்கிறது.\nமூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை நிரப்பவும், மூச்சை வெளிவிடும்பொழுது மேலேறி நுரையீரலை அழுத்தி காற்று வெளியேறவும் உதவி செய்கின்றது.\nவிக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சில சமயங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.\nஅந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ஹிக் ஹிக் என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் விக்கல்.\nவிக்கல் வருவதற்கான காரணங்கள் :\nஅளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்.\nவாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்.\nவயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம்.\nஒருவரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் போது விக்கல் நிற்பது ஏன்\nபயமுறுத்தும்போது, அதிர்ச்சியில் சில நொடிகளுக்கு அனைத்து உள் உறுப்புகளும் ஒரு நிலையில் அதிர்வதால் நரம்பு மண்டல இயக்கம், சுவாசம், நுரையீரலின் இயக்கம் ஆகியவை நின்று மீண்டும் செயல்படுகின்றன. இதனால் விக்கல் நிற்கிறது. ஆனால், இது சரியான முறை அல்ல. இதைப் பின்பற்றவும் கூடாது.\nவிக்கல் வரும்போது, மெதுவாக நீர் அருந்துவது, ஒரு ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிடுவது, 10-20 நொடிகள் வரை மூச்சை இழுத்துப் பிடித்துவிட்டு, பின்பு, மூச்சை மெதுவாக வெளியிடுவது போன்ற செயல்களைச் செய்யலாம். ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு மேல் விக்கல் வந்துகொண்டே இருந்தால், அதைச் சாதாரணமாக எண்ணாமல், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nதுணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க் vs N95 எது சிறந்தது\nBala on நீ��்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry இதயத்தை பதம்பார்க்கும் உப்பு கலந்த நொறுக்குத்தீனிகள் \nNext Entry மூளையின் செயல் திறனை அதிகரிக்கும் தோப்புக்கரணம் \nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-06T03:57:19Z", "digest": "sha1:4PZLAT4I3MZUYGVEO5DQPAFDQGWUCIQN", "length": 14854, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "தமிழ் கட்சிகளின் 8 கோரிக்கைகளை சஜித் நிராகரித்துள்ளார் - தவராஜா | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nதமிழ் கட்சிகளின் 8 கோரிக்கைகளை சஜித் நிராகரித்துள்ளார் – தவராஜா\nசெய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்\nதமிழ் கட்சிகளின் 8 கோரிக்கைகளை சஜித் நிராகரித்துள்ளார் – தவராஜா\nஐந்து தமிழ் தேசியக் கட்சிகள் இணைந்து முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் 8 முக்கிய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன என்ற வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். மேலும்,\nஜனாதிபதி தேர்தலின்போது அதில் போட்டியிடுபவர் தாங்கள் வெற்றி பெற்றதும் தங்களால் செய்ய முடிந்தவற்றை மட்டுமே கூறவேண்டும். குறிப்பாக ஜனாதிபதியால் என்னென்�� செய்ய முடியுமோ அவற்றையே கூற வேண்டும். சஜித் சார்பாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நாடாளுமன்றத்தினால் செய்ய வேண்டிய விடயங்கள், அமைச்சரவையினால் செய்யப்பட வேண்டிய விடயங்கள் எல்லாவற்றையும் தான் செய்வேன் எனக் கூறுகின்றார்.\n19 ஆவது திருத்த சட்டத்தின் படி இனிவரவுள்ள ஜனாதிபதிக்கு வரையறுக்கப்பட்ட சில அதிகாரங்கள் மட்டுமே இருக்கும். மிகுதி அதிகாரங்கள் பிரதமருக்கே செல்லும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மிக முக்கியமாக சஜித்தின் தேர்தல் அறிக்கையில் அரச படைகளுக்கு தேவையற்ற காணிகள் விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படியாயின் காணி விடுவிப்பு எந்தளவுக்கு இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.\nஆனால் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் அரச, மற்றும் தனியார் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கோட்டாபய ராஜபக்ஷ தரப்பினரும் ஏற்கனவே கூறியுள்ளனர்.\nஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தமிழர்கள் விடயத்தில் என்ன செய்வேன் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னாரோ அதனைவிடக் குறைவான விடயங்களே சஜித்தின் அறிக்கையிலே உள்ளன.\nஇன்றுகூட தொல்லியல் திணைக்களம் சஜித் பிரேமதாசவிடம் உள்ளது. வடக்கு கிழக்கில் அந்த திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள நிலங்களில் சிறிய அளவுகூட விடுவிக்கப்படவில்லை. அவரால் அதனை கூட செய்ய முடியவில்லை. – என்றார்.\nஎதிர்கால இருப்பை பாதுகாக்க ஓரணியில் திரண்டுள்ளோம் – ரிஷாட்\nதேசிய மட்ட குண்டு போடுதல்: புதிய சாதனையைப் பதிவு செய்த மிதுன்ராஜ் \nபொலிஸ் முறைப்பாடு கொடுத்துள்ள ஹீரெட்டி\nகோத்தாவுடன் பேசிய ட்ரம்பின் ஆலோசர்கர் ஓப்ரையன்\nஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடியவர் பலி\nநேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்\nகுவைத்தில் இருந்து வந்த 28 பேருக்கு கொரோனா\nஐயாயிரம் ரூபாய் வழங்க பாலியல் இலஞ்சம் கோரல்\nஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடியவர் பலி\nநேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்\nகுவைத்தில் இருந்து வந்த 28 பேருக்கு கொரோனா\nஐயாயிரம் ரூபாய் வழங்க பாலியல் இலஞ்சம் கோரல்\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nஒற்றை சில்லில் மோட்டார் சைக்கிள் ஓடியவர் பலி\nநேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2020/01/11/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:17:11Z", "digest": "sha1:H7TNILNGCBWWOHZPMFQTCCEUNUXCY5JZ", "length": 11720, "nlines": 180, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "சாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி – Sivashankar Jagadeesan", "raw_content": "\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஒரு சுற்று சுற்றி விட்டு Food Court பக்கம் வந்தால் ஆவாரம்பூ டீ missing.உருப்படியா வித்தியாசமா இருந்த ஒரே விஷயமும் போச்சே என்று தான் இருந்தது.\nஒரு தமிழன்னை சிலை இருக்கும் அதுவும் மிஸ்ஸிங். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் Stall ஒன்று இருக்கும் அதுவும் காணவில்லை.\nசாப்பிட்டவை பரிந்துரைப்பவை- 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nதேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்\nவட்டப்பம் – காரைக்குடி செட்டிநாடு உணவகம்\nசுண்டல் – காரைக்குடி செட்டிநாடு உணவகம்\nமுதலில் Veg Atho, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். சுண்டல் செம.\nஇந்த சுண்டல் Stall களில் இல்லை. ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார்.\nStall களில் வழக்கம் போல் டெல்லி அப்பளம், பஜ்ஜிக்கள் விற்பனையாகி கொண்டிருந்தது. டெல்லி அப்பளத்திற்கு பெரிய கூட்டம்.\nகாரைக்குடி செட்டிநாடு உணவகம் அமைத்திருந்தார்கள்.\nஇனிப்பு துளசி டீ என்று எழுதி விட்டு கேட்டவுடன் இல்லை என்றார்கள்.\nசுற்றிப்பார்க்க போது இங்கும் தேங்காய் சுண்டல், வட்டப்பம், காலிபிளவர் பக்கோடா இருந்தது. இதை மெனு வில் முதலில் எழுதாமல் வழக்கமான தோசை வகைகளை எழுதி வைத்திருந்தனர்.\nகாலன் தோசை என எழுதியிருந்தது Colon Cancer ஐ ஞாபகப்படுத்தியது. 😊.\nஇங்கு சாப்பிட்டதில் சுண்டல், வட்டப்பம் அருமை. டீ சுமார்.\nஜலதோசம் இல்லாதவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள்…கரும்பு ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.\nமுதலில் Veg Atho, தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். சுண்டல் செம.\nஇந்த சுண்டல் Stall களில் இல்லை. ஒரு பெரியவர் விற்றுக் கொண்டிருந்தார்.\nStall களில் வழக்கம் போல் டெல்லி அப்பளம், பஜ்ஜிக்கள் விற்பனையாகி கொண்டிருந்தது. டெல்லி அப்பளத்திற்கு பெரிய கூட்டம்.\nகாரைக்குடி செட்டிநாடு உணவகம் அமைத்திருந்தார்கள்.\nஇனிப்பு துளசி டீ என்று எழுதி விட்டு கேட்டவுடன் இல்லை என்றார்கள்.\nசுற்றிப்பார்க்க போது இங்கும் தேங்காய் சுண்டல், வட்டப்பம், காலிபிளவர் பக்கோடா இருந்தது. இதை மெனு வில் முதலில் எழுதாமல் வழக்கமான தோசை வகைகளை எழுதி வைத்திருந்தனர்.\nகாலன் தோசை என எழுதியிருந்தது Colon Cancer ஐ ஞாபகப்படுத்தியது. .\nஇங்கு சாப்பிட்டதில் சுண்டல், வட்டப்பம் அருமை. டீ சுமார்.\nஜலதோசம் இல்லாதவர்கள் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள்…கரும்பு ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடலாம்.\nPrevious 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nNext பூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nபிரசாதம் – சுந்தர ராமசாமி\nகொரோனா கற்றுக் கொடுத்த 15 விஷயங்கள்\nஇவள் பாரதி- Gopi GPR – குறும்படம்\nகொத்தவரங்காய் மற்றும் தக்காளி- Cluster Beans and Tomato\nகாய்கறி விற்பவர்களை காணவில்லை. Understanding Kharif-Rabi-Zaid\nரயில் நிலையங்களின் தோழமை – அந்தியூர் குதிரை சந்தை- பயணக்கட்டுரை – எஸ்.ராமகிருஷ்ணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nதிருநெல்வேலி ஹோட்டல் – விறகு அடுப்பு சமையல் – சாலிகிராமம்\nதக்காளி மற்றும் 7 ரோஜாக்கள்\nசலனங்களின் எண் 24 – கேபிள் சங்கர்\n43 வது சென்னை புத்தகக் கண்காட்சி – வாங்கிய புத்தகங்கள்\nபூவரசம் வீடு – பாஸ்கர் சக்தி – Discovery Book Palace\nசாப்பிட்டவை, பரிந்துரைப்பவை – 43வது சென்னை புத்தகக் கண்காட்சி\n43வது சென்னை புத்தகக் கண்காட்சி\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தா���்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:48:26Z", "digest": "sha1:FQKJIVLM3U2TDMQPOMT6ZSCMOEUAS7FQ", "length": 8426, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:48, 6 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி காஞ்சிபுரம்‎ 13:10 -344‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎ Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nசி காஞ்சிபுரம்‎ 12:47 +108‎ ‎Ashriitha G. Shanmugam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nகாஞ்சிபுரம்‎ 12:40 +84‎ ‎Ashriitha G. Shanmugam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nகாஞ்சிபுரம்‎ 12:12 +152‎ ‎Ashriitha G. Shanmugam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nசி காஞ்சிபுரம்‎ 11:51 -174‎ ‎Kanags பேச்சு பங்களிப்புகள்‎\nகாஞ்சிபுரம்‎ 09:49 +22‎ ‎Ashriitha G. Shanmugam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nகாஞ்சிபுரம்‎ 09:47 +316‎ ‎Ashriitha G. Shanmugam பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: Visual edit\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T06:09:39Z", "digest": "sha1:SOURMP3BAZRYUO5BXPRNWLFXRPJDON37", "length": 15233, "nlines": 270, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜவுன்பூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சௌன்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஜவுன்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்\nபத்லாபூர், ஷாகஞ்சு, மச்சாலி ஷாகர், ஜவுன்பூர், மரியாஃகு, கேராகத்\nஜவுன்பூர் மாவட்டம் இந்திஹ்ய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைமையகம் ஜவுன்பூர் நகரில் அமைந்துள்ளது. இது வாராணசி கோட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 4038 சதுர கி.மீ.\nஇந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் உழவுத் தொழில் பெரும்பங்கு கொண்டுள்ளது. இந்த மாவட்டம் இந்தியாவில் உள்ள வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியைப் பெறுகிறது. [1] அரசி, சோளம், உளுந்து ஆகியவை விளைகின்றன. இங்கு தொழிற்சாலைகள் ஏதுமில்லை.\n2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 4,476,072 மக்கள் வாழ்ந்தனர். 73.66 சதவிகிதம் பேர் கல்வி கற்றிருந்தனர். பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 1018 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2]\nஇது மூன்று மக்களவைத் தொகுதிகளைக் கொண்டது. ஜவுன்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் இந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்டிருக்கின்றன. பிற இரண்டு தொகுதிகளில் பிற மாவட்டங்களில் அமைந்துள்ளன. பத்து சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டது. கீழ்க்கண்ட ஆறு வட்டங்களைக் கொண்டது.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Jaunpur உள்ளது.\nமிர்சாபூர் மாவட்டம் சுல்தான்பூர் மாவட்டம் அசம்கார் மாவட்டம்\nபிரதாப்கர் மாவட்டம் காசிப்பூர் மாவட்டம்\nஅலகாப��த் மாவட்டம் சந்து ரவிதாஸ் நகர் மாவட்டம் வாரணாசி மாவட்டம்\nஉத்தரப் பிரதேசக் கோட்டங்களும் மாவட்டங்களும்\nகன்ஷி ராம் நகர் மாவட்டம்\nசந்து கபீர் நகர் மாவட்டம்\nகௌதம புத்தா நகர் மாவட்டம்\nசந்து ரவிதாஸ் நகர் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மே 2020, 10:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/page-7/", "date_download": "2020-06-06T06:11:03Z", "digest": "sha1:IF424EMFM3GVOJUYQ4KKEFFNYGF7BNQS", "length": 9607, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "பொழுதுபோக்கு India News in Tamil: Tamil News Online, Today's பொழுதுபோக்கு News – News18 Tamil Page-7", "raw_content": "\nகாவல்துறையினரை கடவுளுக்கு சமம் எனப் போற்றிய வரலட்சுமி..\nதிருமணம் செய்து கொள்ளாததற்கு என்ன காரணம் - நடிகை சித்தாரா விளக்கம்\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து\nஅதிமுகவுக்கு ரஜினிகாந்த் எச்சரிக்கை - காங்கிரஸ் வரவேற்பு\nநேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் படம்\nகார்த்திக் டயல் செய்த எண்... கௌதம் மேனனின் குறும்பட டீசர்\nஎன்ன சொல்ல வருகிறார் ரஜினி... திருமாவளவன் கேள்வி\nகொரோனா காலத்திலும் சாதிய வன்கொடுமைகள் - பா.ரஞ்சித்\nரஜினிகாந்த் கிண்டலடித்ததை முதன்முதலாக வெளியில் சொன்ன மீனா\nபிரிட்டனில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் - வீடியோ\nராகவா லாரன்ஸின் ஒரே போன் கால்... உடனே ஒகே சொன்ன விஜய்\nவிஜய் சேதுபதியின் நற்பெயரைக் குலைக்கிறார்கள் - சைபர் க்ரைமில் புகார்\nஹேப்பி பர்த்டே சாய்பல்லவி.. ரசிகர்கள் வாழ்த்து..\nகொரோனா பாதிப்பு : 40% சம்பளத்தைக் குறைத்துக் கொண்ட நடிகர் உதயா\nப்ரொஃபஸர் கேரக்டருக்கு விஜய் சரியாக இருப்பார்\nவிஜய் படத்துக்கு இசையமைப்பதை உறுதி செய்த தமன்\nஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்... விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்\nசினிமா, சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி\nவாடிவாசல், வடசென்னை 2 பற்றி வெற்றிமாறன் தகவல்\nவிஜய் சேதுபதி வீடியோ குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து\n... நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிலடி\nரசிகருக்கு கொரோனா... போனில் அழைத்து ஆறுதல் கூறிய சி���்பு\nஅருவா பட ஊதியத்தில் 25% விட்டுக்கொடுக்கிறேன்...\nஇரவு 11 மணி தூக்கம்...வரல...வரல.. மிட் நைட் பரிதாபங்கள் மீம்ஸ்\nமகள் சாராவுக்கு நன்றி கூறிய சச்சின்\nமீண்டும் விஜய் உடன் இணையும் மெர்சல் தயாரிப்பாளர்\nட்விட்டரில் கணக்கு தொடங்கியது உண்மையா\nமீரா சோப்ராவின் தந்தையிடம் கத்தி முனையில் கொள்ளை\n'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இணையும் விஜய் சேதுபதி\nபெண்களுக்கும் குடிக்க உரிமை உண்டு... பிரபல இயக்குநருக்கு பாடகி பதிலடி\nவிஜய் ஆண்டனியை அடுத்து விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி மூவ்\nரங்கு ரங்கம்மா... அழகிய அசுரா... ஷெரினின் நியூ ஸ்டில்ஸ்\nகாமெடி நடிகர் தவறாக நடந்துகொண்டார் - பிரகதி\nபூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் ஆல்பம்\nபிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் அசத்தல் ஆல்பம்...\nகருப்பான உதடுகளையும் பிங்க் நிறத்தில் மாற்றும் ரகசியம் இதோ...\nஉலகளவில் 68 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nகருப்பான உதடுகளையும் பிங்க் நிறத்தில் மாற்றும் ரகசியம் இதோ...\nமருத்துவப் படிப்பில் ஓபிசி-க்கு இடஒதுக்கீடு கோரி விசிக சார்பில் வரும் 8-ம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsuthanthiran.com/2018/11/02/", "date_download": "2020-06-06T03:42:54Z", "digest": "sha1:EMEGILXCRND77Q5NSUSW6WBNJRPW3ZYB", "length": 7772, "nlines": 86, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "November 2, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகூட்டமைப்பு இன்னமும் எவர்க்கும் ஆதரவில்லை; ஜனாதிபதியின் செயல் அரசமைப்புக்கு முரண்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் யாருக்கு ஆதரவு வழங்குவது என்ற முடிவை எடுக்கவில்லை. உரிய நேரத்தில் நாம் சிந்தித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம். ஆனால், ஜனாதிபதியின்…\nஐ.தே.க., ஜே.வி.பி., கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடாளுமன்றத்துக்கு இன்று படையெடுப்பு சபையை உடன் கூட்டுமாறு சபாநாயகரிடம் 118 இற்கும் மேற்பட்டோர் கூட்டாக வலியுறுத்து \nநாடாளுமன்றக் குழு அறையில் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட கூட்டம் ஒன்றை தற்போது நடத்திக் கொண்டிருக்கின்றார். ஐக்கி�� தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,…\nகளியாட்ட நிகழ்வுகள் மற்றும் விருந்து வீடுகளில் குழந்தைகளுக்கென்றொரு உலகம் இருக்கும். அது எப்போதும் கொண்டாட்டமாக இருக்கும். துள்ளிக்குதித்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் ஓடித்திரிவார்கள். தங்களை எல்லோரும் பார்க்கவேண்டும்…\nசுமந்திரனின் விடுதலைப்புலிகள் தொடர்பான கருத்திற்கு பதிலளித்த மாவை(வீடியோ)\nநாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டதரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில். (Video)\nயாழ்.மாநகரசபையை குழப்பும் ஈ.பி.டி.பி. (வீடியோ)\nராஜபக்ஷாக்களை தோற்கடித்த பெருமை தமிழ்மக்களை சாரவேண்டும் – ஆனோல்ட் (video)\nயாழ் மாநகர முன் அரங்கு அலுவலக திறப்பு விழாவில் யாழ் மாநகர முதல்வர் உரை (Video)\nபொன்னாலைக் கிராம சிறுவர் உள்ளவாகளுக்கு பால்மாவை வழங்கியது சுன்னாகம் லயன்ஸ்\nபொன்னாலைக் கிராம மக்களுக்கும் தமிழ் இளையோர் கூட்டமைப்பு உதவி\nஅம்பாறையில் தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி 350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு\nதமிழரசுப் பொதுச் செயலாளரின் முயற்சியால் ஆலங்குளம் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nசிகை அலங்கரிப்பாளர்களுக்கு தமிழரசால் உலர் உணவுப் பொதி\nதுரைரட்ணம் விடயத்தில் அமீரின் தீர்ப்பும் சுமந்திரன் விடயத்தில் சம்பந்தன் தீர்ப்பும்\nஎஞ்சியிருப்பது இராதந்திரப் போராட்டம் அதனை சம்பந்தன் – சுமந்திரன் கையில் எடுத்துள்ளார்கள்\nஅருந்தவபாலன் விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் கட்டுகிறார், சுண்ணாம்பை வெண்ணெய்யோடு ஒப்பிடுகிறார்\nஇனத்துக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் மாவை\nகொரோனா தொற்று நோயின் பாதிப்யால் இலங்கையின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது\nஅவசரமாக தேர்தலொன்று அவசியமா இலங்கைக்கு\n2009 முதல் சுமந்திரன் என்ன செய்தார் என்பவர்களுக்காக ஒன்று……\nஅபிவிருத்தியால் மட்டும் மக்கள் மனம் வென்றவனல்லன் சுமந்திரன் தன் அறிவாளுமையாலும் உள்ளங்கவர்ந்தவன் அவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/12/hypericum-perforatum.html", "date_download": "2020-06-06T03:34:58Z", "digest": "sha1:SHF6LXYSVIUABTX5KWKRBWKWLF2Y6JQE", "length": 9357, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: HYPERICUM PERFORATUM - ��ைபெரிகம் பெர்ப்போரேடம்", "raw_content": "\nHYPERICUM PERFORATUM - ஹைபெரிகம் பெர்ப்போரேடம்\nHYPERICUM PERFORATUM - ஹைபெரிகம் பெர்ப்போரேடம்\nலேசான நரம்பு வெட்டுக்கும், முதுகு தண்டின் கீழ்வால் பகுதியில் அடிபட்டு விட்டாலும், விரல் நரம்பு வெட்டுக்கும், நய்வு காயத்துக்கும், உதடு வெடிப்புக்கும் இது. யோனி, மானி, ஆஸன வாய்க்கும் பொருந்தும். நோயின் காரணமாகவோ. நரம்பு துண்டாகி விட்டாலும், பிளவு ஏற்பட்டு விட்;டாலும். இந் நிலைக்கு இந்த மருந்து பொருந்தும். ஆழமான வெட்டுக்கும், கொடுவாள் வெட்டுக்கும், கோடாரி, கல்லு, ஈட்டி போன்ற ஆழமான வெட்டுக்கு BEL- PER. இதே மாதிரி எலும்பில் பிளவு (அ) வெட்டு என்றால் SYMPHYTOM. பொதுவாக அடிப்பட்டு விட்டால் STAPHY.இம் மருந்து பொருந்தும். குத்துபட்டு நோய் ஏற்பட்டால் LED. தாருமாறான லேசான சிராய்ப்புகளுக்கு CALEND. மூளைப் பகுதியில் அடியோ. குத்தோப்பட்டால் N-S. ஏதாவது ஒரு நோயின் போது பின்பக்கமாக சாய்ந்தால் CIC. முதுகு தண்டுவடப் பகுதியில் அடிப்பட்டால் HYPER.எந்த நோயிலும் முன் பக்கமாக சாய்ந்தால் CUPR. நரம்பில் அடியோ, லேசான வெட்டோ பட்டால் தான் இது.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-7-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2020-06-06T05:27:27Z", "digest": "sha1:SBWS65TOQ2HUPM7CXRY7RFG5UDMMTNMA", "length": 4370, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி! - TopTamilNews", "raw_content": "\nHome சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி\nசலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணிவரை திறந்திருக்க அனுமதி\nதமிழகத்தில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் ஊரடங்கு நிலை அமலில் உள்ள நிலையில், சலூன் கடைகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், காய்கறி, மளிகை கடைகள், உணவகங்கள், பால் கடைகள் ஏற்கனவே அறிவித்த கால கட்டத்தில் திறந்திருக்க அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 2 மணி வரை மேற்கண்ட அத்தியாவசிய பொருட்கள் திறந்துவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடாது, ஆம்புலன்ஸில் செல்ல வேண்டும்.\nமருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கு மட்டுமே மருந்து கொடுக்க மருந்த‌கங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nPrevious articleகொரோனாவால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியது\nNext articleஊரடங்கு உத்தரவால் வீணாக போன பஸ் பாஸ்…. கலக்கத்தில் சென்னை பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hanshang-hydraulic.com/ta/dwg6-series-solenoid-operated-directional-control-valves.html", "date_download": "2020-06-06T05:35:17Z", "digest": "sha1:VT5MZXXBSYRIKIU2Z3UQCFNMDX4MN3IP", "length": 9847, "nlines": 250, "source_domain": "www.hanshang-hydraulic.com", "title": "சீனா நீங்போ HanShang ஹைட்ராலிக் - DWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்", "raw_content": "\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWHG10 / 16/22/25/32 தொடர் வரிச்சுருள் பைலட் DI இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு விஏ இயக்கப்படும் ...\nDWG6 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nDWG6 தொடர் திசை கட்டுப்பாடு வால்வுகள் வரிச்சுருள் இயக்கப்படும் திசை தேக்க வால்வுகளான, இவை வால்வுகள், தொடக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன நிறுத்த மற்றும் நேரடி ஓட்டம்.\nMax.flow விகிதம் (எல் / நிமிடம்) 60\nஆப்பரேட்டிங் அழுத்தம் (எம்பிஏ) ஏ, பி, பி எண்ணெய் துறைமுக 31.5\nடி எண்ணெய் துறைமுக 16\nகைப்பிடியை இல்லாமல் / HandleWeight உடன் (கைகா) 1.6 / 2.2\nவால்வு பாடி (பொருள்) மேற்பரப்பு சிகிச்சை phosphating மேற்பரப்பில் விரட்டுவதற்கான\nசிறப்பியல்பு வளைவுகள் (HLP46, Voil அளவிடப்படும் = 40 ℃ ± 5 ℃ [104 ± 9])\nDWG6 Subplate நிறுவல் பரிமாணங்கள்\nDWG6-எல் Subplate நிறுவல் பரிமாணங்கள்\nDWG6 Subplate நிறுவல் பரிமாணங்கள்\nமுந்தைய: DSV / டிஎஸ்எல் பைலட் இயக்கப்படும் ஓரதர்களில்\nஅடுத்து: DWG10 தொடர் வரிச்சுருள் திசை கட்டுப்பாடு வால்வுகள் இயக்கப்படும்\n4we6 4we10 4weh16 கம்பிச்சுருள் திசைப்படுத்திய அடைப்பிதழ்கள் இயக்கப்படுவது\nCetop 3 கம்பிச்சுருள் வால்வு\nஹைட்ராலிக் கூறானதும் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக மூடப்பட்ட இரண்டு வழிச் சாலையிலிருந்து இருவழிச் நிலை இரு திசை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக மூடப்பட்ட இரு வழி இரண்டு நிலை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nபொதுவாக திறந்த இரு வழி இரண்டு நிலை கார்ட்ரிஜ் கம்பிச்சுருள் வால்வு\nகம்பிச்சுருள் சீரியல் பெருகிவரும் திசைப்படுத்திய வால்வுகள்\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் டிரக்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரியைத்: எண் 118 Qiancheng சாலை, Zhenhai, நீங்போ, ஜேஜியாங் மாகாணத்தில், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-06-06T03:31:28Z", "digest": "sha1:H4U2IYMAFHW2HC4H73UJ7O2Y6E5SYQLS", "length": 27282, "nlines": 177, "source_domain": "hemgan.blog", "title": "பசு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஒரு நாள் ஆபுத்திரன் நள்ளிரவில் துயின்று கொண்டிருக்கையில் சிலர் அவனை எழுப்பி “வருத்தும் பெரும் பசி வயிற்றினை வாட்டுகிறது” என்று சொல்லித் தொழுதனர். அதனைக் கேட்ட ஆபுத்திரன் அவர்கள் பசியைப் போக்கும் வழியறியாமல் திகைத்தான். வருத்தமுற்றான். அக்கணம் அவன் தங்கியிருந்த கலை கோயிலில் குடி கொண்டுள்ள சிந்தா தேவி அவன் முன்னம் பிரசன்னமானாள். அவள் கையில் ஓர் அழகிய அட்சயப் பாத்திரம் இருந்தது. அதனை அவனிடம் கொடுத்து “இதனைக் கொள்க; நாடெல்லாம் வறுமை யுற்றாலும் இவ்வோடு வறுமையுறாது; எவ்வளவு கொடுப்பினும் இதில் உணவு குறையாதிருக்கும்” என்றுரைத்தாள். அதனைப் பெற்று ஆபுத்திரன் மகிழ்ச்சியுற்று சிந்தா தேவியைப் பரவிப் பணிந்தான்.\nஏனோ ருற்ற இடர் களைவாயெனத்\nதான்தொழு தேத்தித் தலைவியை வணங்கி” (14 : 17-21)\nஅன்று முதல் அவன் எல்லோருக்கும் உணவளிப்பவனானான். அவனை எந்நேரமும் மக்கள் சூழ்ந்திருந்தனர். விலங்குகளும் பறவைகளும் கூட அவனைப் பிரிவின்றி சூழலாயின. அவனின் அறத்தின் மிகுதி தேவராஜன் இந்திரனை பாதித்தது. அவன் வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கையை நடுங்கச் செய்தது. நடை தளர்ந்து கைத்தடியை ஊன்றிய முதிய பிராமணன் உருக்கொண்டு ஆபுத்திரன் முன் தோன்றினான். “நான் இந்திரன். உனைக் காண உன்முன் வந்தேன். நின் எண்ணம் யாது உனது தானத்திலாகிய மிக்க பயனை கொள்வாயாக” என்றுரைத்தான். இந்திரன் சொன்னதைக் கேட்ட ஆபுத்திரன் விலாவெலும்பு ஒடியும் படி சிரித்தான்.\n“காணத்தக்க அழகின் சிறப்பினையுடைய நும் கடவுளர் இவ்வுலகிற் செய்த நல்வினையின் பயனை அவ்வுலகில் நுகர்ந்து கொண்டிருக்கிறார்கள். அறம் புரியும் எளிய மக்களைப் பாதுகாப்போர், நல்ல தவங்களைச் செய்வோர், பற்றுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவோர் ஆகியோர் யாரும் இல்லாத விண்ணோருலகின் தலைவனே வருந்தி வந்தோருடைய அரும்பசியைப் போக்கி அவர் தம் இனிய முகத்தைக் காணுமாறு செய்யும் என் தெய்வக் கடிஞை (பாத்திரம்) ஒன்றே போதும் ; நின்பாற் பெறத்தக்கது ஏதும் இல்லை” என்று இந்திரனை மதியாதுரைத்தான்.\n“ஈண்டுச் செய்வினை ஆண்டுநுகர்ந் திருத்தல்\nகாண்தகு சிறப்பின்நும் கடவுள ரல்லது\nஅறஞ்செய் மாக்கள் புறங்காத் தோம்புநர்\nநற்றவஞ் செய்வோர் பற்றற முயல்வோர்\nயாவரும் இல்லாத் தேவர்நன் னாட்டுக்\nகிறைவன் ஆகிய பெருவிறல் வேந்தே\nவருந்தி வந்தோர் அரும்பசி களைந்தவர்\nதிருந்துமுகங் காட்டுமென் தெய்வக் கடிஞை\nஉண்டி கொல்லோ உடுப்பன கொல்லோ\nபெண்டிர் கொல்லோ பேணுநர் கொல்லோ\nயாவையீங் களிப்பன தேவர்கோன்…..” (14 : 40-48)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் இந்திரன் வெகுண்டான் ; உலகில் பசித்தோரே இல்லையெனும் படிச் செய்வேன் என்று நினைத்துக் கொண்டான். எங்கும் மழை பெய்வித்து வளங்கொழிக்கச் செய்தான். அதனால் பசித்தோர் இல்லாதராயினர்.\nஆபுத்திரன் மதுரையிலிருந்து நீங்கி பசித்தோரைத் தேடி அலையலானான். ஊர்ஊராகச் சென்று “உண்போர் யாரேனும் உண்டா” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்ப���ய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உயர்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று வினவினான். அதைக் கேட்டவர்கள் எல்லாம் செல்வக் களிப்பால் அவனை இகழ்ந்தனர். மற்றவர் உண்ண பெரும் ஆவல் கொண்ட ஆபுத்திரனை தேடுபவர் யாருமில்லாததால் தனியனாய்த் திரிந்தான். மரக்கலத்தில் இருந்து திரும்பிய சிலர் “சாவக நாட்டில் மழையின்மை காரணமாக உணவின்றிப் பலர் மடிகின்றனர்” என்று சொல்கின்றனர். இந்திரன் ஆணையினால் உண்போரைப் பெறாமல், கன்னியாகவே காலங் கழித்த குமரிப் பெண் மாதிரி பயனற்றுப் போன கடிஞையை ஏந்திக் கொண்டு சாவகம் செல்வதென தீர்மானித்தான் ஆபுத்திரன். காற்று மிகுத்து கடலின் கலக்கத்தால் பாயை மணிபல்லவத் தீவில் இறக்கி கப்பல் ஒரு நாள் தங்கியது. ஆபுத்திரன் அங்கு இறங்கினான். இறங்கிய ஆபுத்திரன் மீண்டும் கப்பலில் ஏறினான் என்று நினைத்து அன்றிரவே பாய் உய���்த்தி கலம் கடலில் சென்றது. மரக்கலம் சென்ற பின்னர் ஆபுத்திரன் மிக்க துன்பத்தையடைந்தான். மணி பல்லவத்தில் வாழ்பவர்கள் ஒருவரும் இல்லாமையால் பல்லுயிரைப் பாதுகாக்கும் பெருமை பொருந்திய இந்த பாத்திரத்தை வறிதே வைத்துக் கொண்டு என் உயிரைக் காப்பதை யான் பொறுக்கிலேன் ; இப்பாத்திரத்தைப் பெற்றுப் பல உயிர்களைக் காக்குமாறு முற்பிறவியில் செய்த தவம் என்னை நீங்கியதால் ஒப்பற்ற துயரில் வீழலுற்றேன்.ஏற்போர் இல்லாத இவ்விடத்தில் இப்பாத்திரத்தை யான் சுமத்தலால் விளையும் பயன் யாது என்றெண்ணியவனாய் கடிஞையை வணங்கி “ஒராண்டுக்கு ஒருமுறை வெளிவருவாயாக” என்று சொல்லி கோமுகி என்னும் பொய்கையில் விட்டான். அருளறத்தை மேற்கொண்டு உயிர்களைப் பாதுகாப்போர் உளராயின் அவர் கைகளுக்குச் செல்லட்டும் என்று கூறி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பானாயினன். அப்போது அங்கு சென்ற நான் (அறவண அடிகள்) “நீ யாது துன்பமுற்றனை” என்று கேட்டேன். அவன் நிகழ்ந்தவற்றையெல்லாம் எனக்குச் சொல்லிவிட்டு, மணிபல்லவத்துல் உயிர் விட்டு பல்லுயிர்களைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் சாவக நாட்டரசனின் பசுவின் வயிற்றில் உதித்தான்.\n“குணதிசைத் தோன்றிக் காரிருள் சீத்துக்\nகுடதிசைச் சென்ற ஞாயிறு போல\nமணிபல் லவத்திடை மன்னுடம் பிட்டுத்\nதணியா மன்னுயிர் தாங்குங் கருத்தொடு\nசாவக மாளுந் தலைத்தாள் வேந்தன்\nஆவயிற் றுதித்தனன்……” (14 : 99-104)\n(பாத்திர மரபு கூறிய காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nவாரணாசி வாழ் அந்தணன் ஒருவனின் ஒழுக்கங் கெட்ட மனைவி சூல் கொண்டு பிழைக்கு பயந்து தென் திசை குமரி நோக்கிப் பயணமானாள். வழியில் மகவொன்றை ஈன்று இரக்கமின்றி பெற்ற இடத்திலேயே போட்டு விட்டுச் சென்றாள். அழுத குழந்தைக்கு பசுவொன்று ஏழு நாட்கள் வரை பால் சொறிந்து காத்தது. பூதி என்னும் பார்ப்பனன் ஒருவன் குழந்தையை கண்டெடுத்து வீட்டுக் எடுத்துச் சென்றான். குழந்தைப் பேறிலாத பூதி தம்பதியர் அளவிலா உவகை கொண்டனர். குழந்தைக்கு ஆபூத்திரன் என்று பெயரிடப்பட்டது. பூதியின் வீட்டில் வளர்ந்த ஆபுத்திரன் மறைகள் கற்று அந்தணர்க்கு பொருந்துவன அனைத்தும் கற்று தேர்ந்தான்.\nஒரு நாள் ஒரு மறையவன் வீட்டினுள் சென்றவன் ஊனுண்ணுதலைக் கருதுகின்ற வேள்விச்சாலையில் பசுவின் கொம்பின் கண் சுற்றப்பட்டு மூச்செறிந்துகொண்டிருந்ததைப் பார்க்க நேரிடுகிறது. பசு படும் துயரைப் பார்க்க அவனால் முடியவில்லை. இரவு வரும் வரை காத்திருந்து பிறகு திருட்டுத் தனமாக வேள்விச்சாலைக்குள் நுழைந்து பசுவை விடுவிக்கையில் அவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுகிறான். பசுவை அவன் திருட விழைந்தானென்றெண்ணி ஜனங்கள் அவனை நையப்புடைத்துவிடுகின்றனர். அவன் எவ்வளவு அரற்றியும் அவன் சொன்னதை கேட்டார்களில்லை.\nஇதற்கு நடுவில் ஆபுத்திரன் விடுவித்த பசுவானது அங்கு நின்றிருந்த பார்ப்பனத்தி ஒருத்தியை முட்டி மோதி தாக்கி, பின்னர் காடு நோக்கி விரைந்தோடியது.\nஆபுத்திரன் அங்கு நின்றிருப்போரிடம் கூறலானான் :\n“நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்\nவிடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்\nபிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்\nஅறந்தரு நெஞ்சோ டருள்சுரந் தூட்டும்\nஇதனோடு வந்த செற்றம் என்னை” (13 : 50-55)\nஆபுத்திரன் சொன்னதைக் கேட்டதும் அவர்கள் “நீ வேத விதியை அறியாமல் வேள்வியை இகழ்கின்றாய் ; எனவே பசுவின் மகனாக இருப்பதற்கு நீ பொருத்தமானவனே” என்று இகழ்ந்துரைக்கிறார்கள். மனம் தளராமல் ஆபுத்திரன் மேலும் உரைக்கிறான் :\n“ஆன்மகன் அசலன்; மான்மகன் சிருங்கி\nபுலிமகன் விரிஞ்சி; புரையோர் போற்றும்\nநரிமகன் அல்லனோ கேச கம்பளன்\nஈங்கிவர் நுங்குலத்து இருடி கணங்களென்று\nஓங்குயர் பெருஞ்சிறப் புரைத்தலும் உண்டால்\nஆவொடு வந்த அழிகுலம் உண்டோ\nநின்றிருந்த சனங்கள் ஆபுத்திரன் சொல்வதை பொருட்படுத்தாமல் இகழ்ந்த வண்ணம் இருக்கிறார்கள். அம்மறையவர்களுள் ஒருவன் “இவனின் குடிப்பிறப்பை நானறிவேன்” என்று ஆபுத்திரனின் கதையை எடுத்துரைக்கிறான். அவன் குமரிக்கரைக்கு சென்ற போது அங்கு சந்தித்த சாலி என்ற பெண்ணைப் பற்றி சொல்லலானான்.\nசாலி வாரணாசியில் தன் கணவனுடன் வாழ்ந்து வந்தாள். அந்தணர்க்குத் தகாத இயல்புடன் ஒழுகி காவலின் எல்லையைக் கடந்து கணவனை அவமதித்தாள். அச்சமுடைமையால் கெடுதலுற்ற மக்களுடன் தென் திசைக் குமரியில் நீராடும் பொருட்டு பயணமானாள். பொன் தேரினை உடைய பாண்டியனது கொற்கை நகரத்தில் ஆயர்களுடைய இருப்பிடத்தில் ஈன்ற சிறு குழவிக்கு இரங்காமல் கண் காணாத தோட்டத்தில் போட்டு விட்டு வந்ததாக தன் கதையை சாலி சொன்னதாக அவ���வந்தணன் சொன்னான். “இவ்வித தீவினை புரிந்த எனக்கு மோட்சமுண்டா” என்று துன்பமுற்று அழுத சாலியின் மகன் தான் ஆபுத்திரன் என்றும் அவன் தீண்டத் தகாதவன் என்றும் அறிவித்தான்.\nஆபுத்திரன் அதனைக் கேட்ட பின்னர் பெரிதாகச் சிரித்தான். “பெரிய மறையுணர்ந்த அந்தணர்கள் வந்த மரபினைச் சொல்கிறேன். கேளுங்கள். பழமறை முதல்வனான பிரமனுக்கு தெய்வக் கணிகையாகிய திலோத்தமையினிடமாக முன்பு தோன்றிய காதற் சிறுவரல்லரோ அரிய மறை முனிவர்களாகிய அந்தணர் இருவரும் (வசிட்டன் மற்றும் அகத்தியன்). இது இங்ஙனமிருக்க சாலி செய்தது எங்ஙனம் தவறாகும்” என்று நான்மறை அந்தணரைப் பார்த்து மேலும் சிரிக்கலானான்.\nதந்தையாகிய பூதியும் ஆபுத்திரனை தன் வீட்டிலிருந்து நீக்கினான். பசுவைக் கவர்ந்த திருடன் எனும் பட்டம் அவனுக்கு முன்னால் அவன் செல்லும் கிராமத்தில் எல்லாம் பரவியிருந்தது. அவன் நீட்டிய பிச்சைப் பாத்திரத்தில் கற்களே விழுந்தன. பெருஞ் செல்வர் வாழும், தெற்கின் கண் இருக்கும் மதுரையைச் சென்றடைந்தான். சிந்தாதேவியின் அழகிய கோயில் வாயிலிலுள்ள அம்பலப் பீடிகையில் தங்கியிருந்தான்.\nமதுரை மாநகரில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி, வீதிகளெல்லாம் அலைந்து, பணக்காரர்களின் மாடங்களெல்லாம் திரிந்து, கண் பார்வையற்றோர், காது கேளாதோர், முடவர், பாதுகாப்பற்றோர், நோயால் துன்புறுவோர் ஆகிய அனைவரையும் அழைத்து ஒருங்கு உண்ணச் செய்து, பின் மிஞ்சியதை தான் உண்டும், பிச்சைப் பாத்திரத்தையே தலையணையாக வைத்து உறங்கியும் வாழ்ந்து வந்தான் ஆபுத்திரன்.\n(ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை)\nஉரை உதவி : மணிமேகலை – மூலமும் உரையும் – ந மு வேங்கடசாமி நாட்டார் & ஔவை சு துரைசாமிப் பிள்ளை\nசுவாசம் பிடித்த படி நின்றது\nமயங்கிக் தெருவில் கிடந்த பசுக்களை\nலாரியில் ஏற்றி வீட்டுக்கெடுத்து செல்கிறான்.\nபசுக்களுக்கு உணவூட்டிச் செல்கின்றனர் வாடிக்கையாளர்கள்\nபாஸ்கர் on வரலாற்றை எப்படி அணுகுவது\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\nhemgan on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\npaadhasaari on விரைவான சுவாசத்துடன் காத்திருக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/06/20/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-06-06T04:29:45Z", "digest": "sha1:CG5HG4WH5NXBQ2J7A5D6Z4YJL37EVJIW", "length": 3888, "nlines": 76, "source_domain": "mandaitivu-ch.com", "title": "மண்டைதீவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 7ம் திருவிழா படங்கள். | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« மே ஜூலை »\nமண்டைதீவு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 7ம் திருவிழா படங்கள்.\n« முகப்புவயல் முருகனின் 6ம் திருவிழா புகைப்படங்கள் அருள் மிகு ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலைய 8ம் திருவிழா படங்கள். »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-06-06T04:06:48Z", "digest": "sha1:6LT7HNH2K352ECEBTQNLTQ4XMPCQO5SE", "length": 27560, "nlines": 164, "source_domain": "senthilvayal.com", "title": "கும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை) | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகும்பம் -குருப்பெயர்ச்சி பலன்கள்(2.9.17 முதல் 2.10.18 வரை)\nஉங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.\nகுரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.\nகுரு பகவான் தனத��� 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nகுரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.\nகுரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.\nகுரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.\nவியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.\n படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்க���்களைக் கற்றுக்கொள்வீர்கள்.\nஇந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.\nபூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோ��் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2245", "date_download": "2020-06-06T05:00:27Z", "digest": "sha1:I2XOXVUFZNRWSS3H74X45IOM5LNE4ZKV", "length": 5957, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nகம்ப்யூட்டர் ரெசிப்பி என்ற கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2013 புத்தகம், லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013&ல் வேலை செய்யக்கூடிய பிரசன்டேஷன் சாஃப்ட்வேர். மீட்டிங்கில் பேசும் ஒருவர், தான் வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு எளிதாக விளக்கும் பொருட்டு எழுத்துகளுடன் ஆடியோ மற்றும் வீடியோவையும் சேர்த்து சமர்ப்பிப்பதே பவர்பாயின்ட் பிரசன்டேஷன். இதை புரொஜக்டர் மூலம் பெரிதுபடுத்தித் திரையில் காண்பிப்பதால் அந்த பிரசன்டேஷனைப் பார்ப்பவர்களுக்கு எளிதாகப் புரியும்; அவர்களுக்குப் பயனுள்ள வகையிலும் அமையும். பவர்பாயின்ட் ஸ்லைடுகளில் கேம்ஸ்கள், அனிமேஷன்கள், போஸ்டர்கள் போன்றவற்றை சுலபமாகவும், விரைவாகவும் தயாரிக்க முடியும் என்று விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூலாசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. தானாக இயங்குகிற (ஷிமீறீயீ ஸிuஸீஸீவீஸீரீ றிக்ஷீமீsமீஸீtணீtவீஷீஸீ) பவர்பாயின்ட் பிரசன்டேஷன் ஃபைலை வடிவமைப்பதைப் பற்றியும் பிரசன்டேஷன் ஃபைலை வீடியோ ஃபைலாக மாற்றும் முறை பற்றிக் கூறியிருப்பதும் கூடுதல் சிறப்பம்சம். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் பவர்பாயின்ட்டில் நீங்களும் ஒரு எக்ஸ்பர்ட் ஆவீர்கள் என்பது திண்ணம்.\nஅறிவின் தேடல் மா.பாபு Rs .105\nதலைமைச் செயலகம் சுஜாதா Rs .91\nகம்ப்யூட்டர் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .91\nஇன்டர்நெட் A TO Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .147\nலேப்டாப் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .119\nஆன்லைனில் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .158\n காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .70\nஃபேஸ்புக் A to Z காம்கேர் கே.புவனேஸ்வரி Rs .137\nமனிதனுக்குள்ளே ஒரு மிருகம் மத‌ன் Rs .133\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-mugen-returns-to-india/", "date_download": "2020-06-06T04:29:54Z", "digest": "sha1:LIHJ5YS6D2PFYTMJ6ZU6KRIWQOW6ZAUO", "length": 12613, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Mugen Returns To India", "raw_content": "\nHome பிக் பாஸ் சொந்த நாட்டில் இருந்து மீண்டும் இந்தியா திருப்பிய முகென்.. வைரலாகும் புதிய வீடியோ..\nசொந்த நாட்டில் இருந்து மீண்டும் இந்தியா திருப்பிய முகென்.. வைரலாகும் புதிய வீடியோ..\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி சில ஆண்டுகளாகவே மக்களிடையே அதிக வரவேற்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. மேலும்,விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மத்த ரெண்டு சீசன்களை விட இந்த சீசன் 3 மாஸ் காட்டுச்சுன்னு கூட சொல்லலாம். மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சில வாரங்களுக்கு முன்பு தான் கோலாகலமாக பண்டிகை போல சிறப்பாக முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மக்களிடையே அதிக அன்பும்,ஆதரவையும் பெற்றவர்கள். அதிலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் முகென் ராவ்.மேலும்,முகென் தன்னுடைய வீடா முயற்சியாலும், தன் நம்பிக்கையாலும் பிக் பாஸில் சிறப்பாக விளையாடினார் .\nஇதனைத்தொடர்ந்து முகென் ராவ் பிக் பாஸ் சீசன் 3ன் டைட்டில் வின்னரும் ஆவார்.இது மட்டும் இல்லைங்க முகென் ராவ் பாடலாசிரியர், பாடகர், நடிகர், மாடலிங் பன்முக திறமைகளை கொண்டுள்ளவர்.மலேசியாவின் பாப் பாடகர் என்று தான் முகென் ராவ்வை அழைப்பார்கள்.மேலும்,இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் உலக மக்கள் அனைவரின் ஆதரவையும், அன்பையும் பெற்று, அதிக வாக்குகளோடு வெற்றியும் பெற்றார்.மேலும், பிக் பாஸ் வீட்டில் முகென் பாடிய பாடல் செம்ம ஹிட்டு .மேலும், ” நீதான் நீதான்” என்ற பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.ரசிகர்கள் பாடல் வெறித்தனமாக இருக்கு என்று இணையங்களில் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.\nஇதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது காதலியுடன் தர்ஷன் எங்கு சென்றுள்ளார் பாருங்க ..\nஇதோடு அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் மற்ற போட்டியாளர்களை சந்தித்து மகிழ்ந்து வந்திருந்தார். ஆரம்பத்தில் பிக்பாஸ் வீட்டில் நடுநிலையாக தான் விளையாடி வந்து கொண்டிருந்தார்.மேலும்,அவர் எந்த ஒரு பெரிய பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளவில்லை. அபிராமி பிரச்சினையைத் தவிர. அது அபிராமியை கிளம்பியது என்று கூட சொல்லலாம். மேலும், இந்த வெற்றியினை இந்தியாவில் கொண்டாடி முடித்து விட்டு முகென் சில தினங்களுக்கு முன்னர் தான் தனது பூர்வீகமான மலேசியாவிற்கு சென்றார். இந்நிலையில் முகென் வரவை கண்டு மலேசிய மக்கள் உற்சாகத்திலும்,ஆனந்தத்திலும் கொண்டாடினார்கள்.அதோடு விமான நிலையத்திலுருந்தே முகெனை பார்த்து ரசிகர்கள் வாழ்த்தியும், பாராட்டியும் வருகிறார்கள்.\nமேலும்,மலேசிய மக்கள் கொடுத்த அன்பும், ஆதரவும் முகெனுக்கு மூச்சு திணற வைத்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சுற்றியது. அதில் சிறுமி ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது முகின் பாடிய “நீதான் நீதான்” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். டைட்டில் வின்னர் ஆன சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும் அவருடைய பாடல்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமானது .இதனைத்தொடர்ந்து முகென் மலேசியா மக்களுடன் பேசிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வந்தது அனைவருக்கும் தெரிந்தே .\nஇந்நிலையில் இந்திய ரசிகர்கள் முகென் மீண்டும் இந்தியா வரமாட்டாரா என்று கவலையில் உள்ளார்கள்.உண்மைய சொன்னால் முகென் மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறினார்கள்.ஏன்னா என்று கவலையில் உள்ளார்கள்.உண்மைய சொன்னால் முகென் மீண்டும் இந்தியாவுக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறினார்கள்.ஏன்னா பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்று அறிவித்த கொஞ்ச நேரத்திலேயே முகென், நம்ப தளபதி விஜய் அவர்களின் “தளபதி 64” படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது என இயக்குனர் கூறியிருந்தார்.அதனால, கண்டிப்பா முகென் திருப்பியும் வருவார் என்று கூறினார்கள்.அப்படி அனைவரும் ஆசைப்பட்ட மாதிரி முகென் ராவ் அவர்கள் மீண்டும் இந்தியா திரும்பி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளார்கள் ரசிகர்கள்.\nPrevious articleவிஜய்யுடன் புதிய கீதை படத்தில் நடித்த நடிகை கைது.. காரணம் என்ன தெரியுமா \nNext articleவனிதா இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.. மனம்நொந்து வனிதா சொன்ன விஷயத்தை பாருங்க..\nட்ரான்ஸ்பரண்ட�� ஆடையில் ரோட்டை கடந்து சென்ற யாஷிகா- பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ரசிகர். யாஷிகா என்ன செய்தார் பாருங்க.\nஅது பொறந்த கொழந்தை மாதிரி – பாலக்காட்டில் ஒருமாதம் யானையுடன் பழகியது குறித்து ஆரவ்.\nபுடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு ரேஷ்மா கொடுத்த போஸ்.\nஒரு படம் நடிச்சதுக்கே இப்படியா இது ரொம்ப ஓவர் ஜூலி இது ரொம்ப ஓவர் ஜூலி \nபிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-dayanidhi-maran-supports-chennai-salem-expressway-project/", "date_download": "2020-06-06T05:05:39Z", "digest": "sha1:ZPBZXFLWSHMIJ4FYFHV4SD325HSIE2KP", "length": 24564, "nlines": 129, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி! – ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nஎட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சிரித்ததாகவும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nதயாநிதி மாறன் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்தை எதிர்த்து மக்களைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவை பெற்ற திமுக, பாராளுமன்றத்தில் சாலை மேம்பாடு திட்டங்களில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும், சென்னை சேலம் 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டால் வெறும் 2 மணி நேரம் மட்டுமே பயணம் காலம் இருக்கும் என்று பேசிய திமுக எம்பி தயாநிதி மாறன்… அப்ப நிதின் கட்கரி சிரித்தார் பாருங்க” என்று பதிவிட்டுள்ளனர்.\nஇந்த தகவலை திராவிட திருடர்கள் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 20ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.\nசென்னை – சேலம் இடையே புதிதாக எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியைத் தமிழக அரசு தொடங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொது மக்கள் மத்தி���ில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த திட்டத்திற்கு நிலத்தைக் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து பலரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஇந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் தயாநிதி மாறன் எட்டு வழிச் சாலை அமைந்தால் பயண தூரம் 2 மணி நேரம் அளவுக்கு குறையும் என்று பேசியதாகவும் அப்போது அவரைப் பார்த்து நிதின் கட்கரி சிரித்ததாகவும் பதிவிட்டுள்ளனர். தொடர்ந்து எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஆதரித்து தயாநிதி மாறன் பேசியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.\nஅதேபோல், எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசியதாக தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தனர். முதல்வர் பேசியது உண்மையா, தவறான தகவலைத் தெரிவித்தாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.\nமேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளது போல, நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசினாரா என்று பார்த்தோம். அப்போது நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசிய வீடியோ கிடைத்தது.\nஅதில், தயாநிதி மாறன் பேசுகிறார்… அப்போது, “கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்த காலகட்டம், தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பொற்காலமாகும். அப்போது, தமிழகத்திற்கு நல்ல பல திட்டங்கள் கிடைத்தன. அதன்பின், எந்த புதிய திட்டமும் கொண்டு வரப்படவில்லை. இப்போது கொண்டு வர முயற்சிக்கும் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை கூட கடும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. சென்னையை விட்டு வெளியில் வரவே 2 மணி நேரம் ஆகிறது…\nஅந்த திட்டத்தை நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம்…\n(மீண்டும் குறுக்கிடு அமைச்சர் நிதின் கட்கரியை காட்டுகின்றனர்)\nதயாநிதி மாறன்: எனது பேச்சை முடிக்க விடுங்கள்.\n(குறுக்கீடு ஏற்படுகிறது… அமைச்சர் நிதின் கட்கரி ஏதோ சொல்கிறார். உடன் தயாநிதிமாறன் என்னை முடிக்க விடுங்கள் என்று சிரித்தபடி கூறுகிறார்)\nதயாநிதி மாறன்: நாங்கள் எதிர்ப்பதற்கான காரணம், அரசியல் செய்வதல்ல. சென்னையை விட்டு வாகனங்கள் வெளியில் வருவதற்கு பெரும் சிரமப்பட்டுக் கொண்டிரு���்கும் பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. உண்மையான இந்த உண்மையான பிரச்னைக்கு தீர்வு காணாமல், வேறு பிரச்னையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது. எனவே, சென்னையில் நெரிசலைக் குறைக்க வேண்டும், தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அமர்கிறார்.\nஇந்த வீடியோவில் எந்த இடத்திலும் எட்டு வழிச் சாலை அமைந்தால் இரண்டு மணி நேர பயணம் குறையும் என்றோ, எட்டு வழிச் சாலை திட்டம் வர வேண்டும் என்றோ தயாநிதிமாறன் கூறவில்லை.\nஎட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக பேசினார் என்ற சர்ச்சை குறித்து தயாநிதிமாறன் கருத்து ஏதும் தெரிவித்துள்ளாரா என்று அவருடைய ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட தயாநிதிமாறன் பேச்சின் எழுத்து வடிவத்தை வெளியிட்டது நமக்குக் கிடைத்தது. அதில், மேற்கண்ட உரையாடல் அப்படியே இருந்தது. மேலும், நாடாளுமன்றத்தில் பேசிய வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்து தயாநிதிமாறன் அறிக்கை வெளியிட்டிருந்த செய்தி ஒன்றும் நமக்கு கிடைத்தது. அதில், நாடாளுமன்ற உரையாடலை தமிழில் அளித்திருந்தனர். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\n1) நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசிய வீடியோ கிடைத்துள்ளது.\n2) அந்த வீடியோவை ஆய்வு செய்ததில், எட்டு வழிச் சாலை திட்டம் வந்தால் பயண தூரம் இரண்டு மணி நேரம் குறையும் என்று தயாநிதிமாறன் பேசவில்லை என்பது உறுதியாகி உள்ளது.\n3) நாடாளுமன்ற பேச்சின் எழுத்து வடிவம் கிடைத்துள்ளது.\n4) தவறான தகவலை முதல்வர் தெரிவித்தது தொடர்பாக தயாநிதிமாறன் வெளியிட்ட அறிக்கை தொடர்பான செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.\nஇந்த ஆதாரங்கள் அடிப்படையில், எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு ஆதரவாக தயாநிதிமாறன் பேசினார் என்றும் அப்போது அவரைப் பார்த்து நிதின் கட்கரி சிரித்தார் என்றும் வெளியான தகவல் முற்றிலும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செ��்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:எட்டு வழிச் சாலைக்கு ஆதரவாக பேசிய தயாநிதி மாறனைப் பார்த்து சிரித்த நிதின் கட்கரி – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசூர்யா நடத்தும் அகரம் அறக்கட்டளையில் வரி ஏய்ப்பு: ஃபேஸ்புக் வதந்தி\n“ஓய்வு முடிவை அறிவித்தார் தோனி” – பரபரப்பை கிளப்பிய தலைப்பு\nசிஏஏ-க்கு எதிராக பேசிய மடாதிபதி; கோபம் அடைந்த கர்நாடக முதல்வர்: உண்மை என்ன\nஇது உண்மையாக இருந்தால் நானும் பாஜகவை எதிர்ப்பேன்: ஃபேஸ்புக் பதிவின் உண்மை விவரம்\nகீழடியில் இந்து கடவுள்களின் சிலை கிடைத்ததாக எச்.ராஜா பேசினாரா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலா��ர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/snake-park-jashpur-attractions-things-do-how-reach-003111.html", "date_download": "2020-06-06T05:31:02Z", "digest": "sha1:NIOS5QO5CQ2JN3CLQK5MYDDLY3BGTJMC", "length": 17985, "nlines": 183, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ஜாஸ்பூர் பயணம் - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது | Snake park in Jashpur - Attractions, things to do and how to reach - Tamil Nativeplanet", "raw_content": "\n»நாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்\nநாகலோகம் எங்கே இருக்கிறது தெரியுமா சத்தீஸ்கருக்கு ஒரு திக் திக் பயணம்\n318 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n325 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n325 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nFinance Reliance jio: குதூகலத்தில் அம்பானி மீண்டும் சில்வர் லேக் இதுவரை எவ்வளவு திரட்டி இருக்கார்\nNews திடீரென செர���ப்பை கழட்டி.. அரசு அதிகாரியை வெளுத்த பாஜக ஸ்டார்.. யார்னு தெரியுதா பாருங்க.. ஷாக் வீடியோ\nAutomobiles மஹிந்திரா எக்ஸ்யூவி300 டீசல் மாடலின் மைலேஜ் விபரம் வெளியீடு...\nTechnology பூமியில் மிகவும் தூய்மையான காற்று இங்கு தான் இருக்கிறது - விஞ்ஞானிகள் சொன்ன உண்மை\nMovies காதலித்து ஏமாற்றிய பெண்கள்..கொலை செய்ய துடிக்கும் இளைஞர்கள்.. தேவதாஸ் பிரதர்ஸ் டீசர்\n மத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nமலைப்பாங்கான பூமியையும் பசுமையான காடுகளையும் உள்ளடக்கிய ஜஷ்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இங்குள்ள உயரமான மலைப்பகுதி 'ஊப்பர் காட்' (மேலேயுள்ள மலைப்பிரதேசம்) என்றும், சற்று கீழே உள்ள மலைகளை உள்ளடக்கிய பீடபூமிப்பகுதி 'நீச் காட்' என்றும் அழைக்கப்படுகின்றன. ஜண்டா காட் மற்றும் பேலாகாட் எனும் இதர இரண்டு மலைப்பிரதேசங்களையும் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளடக்கியுள்ளது. இங்குதான் இருக்கிறது நாகலோகம். திக் திக் பயணம் என்றவுடன் மலைத்துவிட்டீர்களா கொஞ்சம் பொறுங்கள். இங்கிருக்கும் அருவிகளை பார்த்தால் நிச்சயமாக மிகப் பெரிய மூச்சு விடுவீர்கள்.\nஜஷ்பூர்நகர் என்று அழைக்கப்படும் ஜஷ்பூர் மாவட்டத்தலைநகரம் சோட்டாநாக்பூர் பீடபூமிப்பகுதியின் மீது அமைந்திருக்கிறது.\nகுன்குரி எனும் இடம் உஷ்ணப்பிரதேசமாகவும், பண்ட்ராபட் எனும் இடம் குளிர்ப்பிரதேசமாகவும் இம்மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன.\nஇந்தியாவில் தற்போது ‘நக்சல்' இயக்கத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள பகுதிகளை குறிக்கும் ‘ரெட் காரிடார்' பட்டியலில் ஜஷ்பூர் மாவட்டம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜஷ்பூர் மாவட்டம் முழுதும் அழகிய நீர்வீழ்ச்சிகள் நிரம்பியுள்ளதால் இயற்கை ரசிகர்களுக்கு பிடித்தமான எழில் அம்சங்களுக்கு இங்கு குறைவே இல்லை.\nராஜ்புரி நீர்வீழ்ச்சி, கைலாஷ் குஃபா, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, கதீட்ரல் குன்குரி, தமேரா நீர்வீழ்ச்சி, குடியாராணி கி குஃபா, ஸ்னேக் பார்க், சொக்ரா அகோர் ஆஷ்ரம், பதல்கோலே அப்யாரண், குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, ராணி ஜூலா, பனே நீர்வீழ்ச்சி, ஹர தீபா, லோரோ காட்டி மற்றும் பேல் மஹாதேவ் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும்.\nஒரு பீடபூமிப்பகுதியில் அமைந்திருப்பதால் ஜஷ்பூர் வருடம் முழுக்கவே இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.\nதப்காரா எனும் இடத்தில் இந்த ஸ்னேக் பார்க் எனப்படும் பாம்புப்பண்ணை அமைந்துள்ளது. நாகலோக் என்றும் இந்த பாம்புப்பண்ணை அழைக்கப்படுகிறது. பெயருக்கேற்றபடி இங்கு இந்திய நாகம், கட்டுவிரியன், ராஜ நாகம் போன்ற பாம்பு வகைகள் போன்றவை பாதுகாத்து வளர்க்கப்படுகின்றன.\nராஜ்புரி நீர்வீழ்ச்சி, தன்புரி நீர்வீழ்ச்சி, ராணி தஹ் நீர்வீழ்ச்சி, பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி, தமேரா நீர்வீழ்ச்சி, குல்லு நீர்வீழ்ச்சி, சுரி நீர்வீழ்ச்சி, பனே நீர்வீழ்ச்சி போன்ற அழகிய நீர்வீழ்ச்சிகள் ஜஷ்பூர் பகுதியில் அமைந்திருக்கின்றன. இவற்றில் பிரிங்ராஜ் நீர்வீழ்ச்சி மாவட்டத்தலைநகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இது ஒரு முக்கியமான பிக்னி ஸ்தலமாகும். ராஜ்புரி நீர்வீழ்ச்சி மற்ற எல்லா நீர்வீழ்ச்சிகளையும்விட பிரசித்தமாக அறியப்படுகிறது. இவை தவிர ராணி தஹ் நீர்வீழ்ச்சி மற்றும் தன்புரி நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டும் பசுமையான காட்டுப்பகுதியின் நடுவே ரம்மியமான இயற்கைக்காட்சிகளின் நடுவே வீற்றிருக்கின்றன. பனே நீர்வீழ்ச்சி குன்குரி எனும் இடத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இதுவும் அவசியம் பார்க்க வேண்டிய நீர்வீழ்ச்சியாகும். குல்லு மற்றும் சுரி நீர்வீழ்ச்சிகளும் இதனை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இந்த எல்லா நீர்வீழ்ச்சிகளுமே செழிப்பான தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளம் நிரம்பிய வனப்பகுதிகளால் சூழப்பட்டிருப்பது ஒரு முக்கியமான சிறப்பம்சமாகும்.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/album/uthiram-uraintha-mullivaaykkal/", "date_download": "2020-06-06T05:35:00Z", "digest": "sha1:AKVRASC7YKCJKYVQLJ7PV4LC6DXCZV44", "length": 26993, "nlines": 540, "source_domain": "thesakkatru.com", "title": "உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஇறுவெட்டு: உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்\nமுள்ளிவாய்க்கால் மண்ணின் நாங்கள் ஆயிரம் ஆயிரமாய் புதைக்கப்பட்ட நிலத்தின் குரலின் பல்வேறு ஒலிப்பேழையில் வெளிவந்த வார்த்தைகளால் கூறமுடியாத வலிகளை “உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்” எனும் இசைக் கோர்வையாக்கி தேசக்காற்றில் வீசச்செய்கிறோம்.\n“01. முள்ளிவாய்க்கால் மண்ணே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“02. கடலே கடலே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“03. முள்ளிவாய்க்காலில்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“04. கண்ணே கண்மணியே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“05. விழிகளில் தெரிகின்ற…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“06. எங்கள் நாட்டுக்குள்ளே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“07. மண்ணே தாயமண்ணே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“08. மானம் காத்த வீரர்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“09. காய்ந்து போகாத…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“10. கொத்து கொத்து…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“11. முள்ளிவாய்க்காலில்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“12. உலகின் முற்றத்திலே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\nஉலகே உன் - ஆண்...\n“13. உலகே உன் – ஆண்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“14. முள்ளிவாய்க்கால் முற்றத்திலே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“15. நந்திக்கடல் பாடுகிறேன்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\nஉலகே உன் - பெண்...\n“16. உலகே உன் – பெண்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“17. இரத்தத்தில் நாம்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“18. மெல்லிய இரவில்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“19. நந்திக்கடல் அலையே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“20. ஓலங்கள் ஓயவில்லை…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“21. யாரும் இல்லா…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“22. ஓலம் கேட்குதே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“23. ஈழமண்ணில் நாங்கள்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“24. ஆறுதல் தேடி…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“25. தன்னந் தனியாய்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“26. முள்ளிவாய்க்கால் எப்போதும்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“27 உலகே உனக்கு கண்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“28. குருவி கூட்டம்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“29. மறந்து போகுமா…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“30. கொடுங்கோலன்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“31. ஈழமண்ணில் சூறாவளி…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“32. இனியும் இனியும்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“33. முள்வேலி கம்பிக்குள்ளே…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“34. எங்களினம் ஆண்டதம்மா…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“35. எப்படி தாங்குவது…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“36. சொந்த மண்ணில்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“37. காலநதி ஓடுகின்ற…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“38. உலகே உலகே ஒரு…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“39. தமிழீழம் அழித்தானை…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“40. முள்ளிவாய்க்கால் சோகம்…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“41. தோணி பிடிச்சு…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“42. விடிவெள்ளி பூக்கவில்லை…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“43. விழுந்தோம் என்று…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“44. என் அன்னை பூமி…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“45. தாயகமே அழுகை…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\n“46. ஒன்றல்ல இரண்டல்ல…” from உதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால்.\nஉதிரம் உறைந்த முள்ளிவாய்க்கால�� -\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/04/07141217/1404497/hindu-god-hara-hara-worhip.vpf", "date_download": "2020-06-06T05:06:34Z", "digest": "sha1:74MQT7X5WSHBUBJC2DHWJ3TUTO22WDRX", "length": 6059, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: hindu god hara hara worhip", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபக்தர்கள் ஹரஹரா கோஷம் போடுவது ஏன்\nஆலயங்களிலும், திருவிழா நாட்களிலும் பக்தர்கள் ஹரஹரா என்று கோஷம் போடுவது ஏன் என்பது பலருக்கு புரிவதில்லை. அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.\nபக்தர்கள் ஹரஹரா கோஷம் போடுவது ஏன்\nமனிதனுக்கு துக்கம் வந்தாலும் சரி, சந்தோஷம் வந்தாலும் சரி, அதை வெளிபடுத்த பலவித ஒலிகளை பயன்படுத்துவான். மனிதன் என்று மட்டுமில்லை, விலங்குகளும் குறிப்பாக குரங்குகள் 162 வகை ஒலிகளை பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.\nபக்தி பெருக்கெடுத்து, உணர்ச்சி வெள்ளம் பொங்கி வழியும் போது தான் இந்த ஹரஹரா கோஷம் செய்யப்படுகிறது.\nகோஷத்தை கேட்பவர்கள் கூட பக்தி உணர்ச்சிக்கு ஆட்படலாம்.\nஹர என்ற சொல் பாவங்களை போக்குதல் என்று பொருள்படும். ஹர ஓம் ஹர என்பது தான் மறுவி தமிழில் ஹரஹரா என்று அமைந்து இருக்கிறது. இந்த ஒலியை கூட்டமாக சேர்ந்து எழுப்புவதனால் மனமானது தூய்மையடைகிறது.\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nசித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு ரூ.10 கோடியில் தங்கத்தேர்\nஅம்மையப்பநல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்\nவெறிச்சோடி காட்சி அளித்த திருவண்ணாமலை கிரிவலப்பாதை\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nகோவில்களில் தரும் கயிறு எத்தனை நாள் கையில் இருக்கலாம்\nமீன்களாக மாறிய முனிவரின் 6 பிள்ளைகள்\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQyODI0MA==/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81;-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T04:04:28Z", "digest": "sha1:2TUHCHXQWCCNVXMDERDOXCJ7L2KHECWK", "length": 15583, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு; பலமுறை கருக்கலைப்பு செய்தது அம்பலம்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nசொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு பல ஆண்களுடன் தொடர்பு; பலமுறை கருக்கலைப்பு செய்தது அம்பலம்\nதிருவனந்தபுரம்: கேரளாவில் சொத்துக்காக கணவன் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததுடன் பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் வருமாறு:கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியை சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது மனைவி ஜோளி. கடந்த 2002 முதல் 2016 ஆண்டுக்கு உள்பட்ட காலகட்டத்தில் ஜோளி தனது கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்தார். இதன்பின்னர் சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி கொண்டார்.அமெரிக்காவில் இருந்து ராய்தாமசின் அண்ணன் ரோஜோ சமீபத்தில் ஊருக்கு வந்தபோது ஜோளியின் பெயருக்கு சொத்துக்கள் அனைத்தும் உயில் எழுதப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தை எழுதி கொடுத்த உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் அடுத்தடுத்த சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.இதில் கணவன் உள்பட 6 பேரையும் சொத்துக்காக உணவில் சயனைடு கலந்து ஜோளி படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜோளியை கைது செய்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி சயனைடு சப்ளை செய்த உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமாரை கைது செய்தனர். இந்த கொலையில் ஜோளியின் 2வது கணவன் ஷாஜி மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவரை பிடித்து விசாரித்துவிட்டு விடுவித்தனர்.இதற்கிடையே ஜோளி, கோழிக்கோட்டில் உள்ள என்ஐடி பேராசிரியையாக ��ணிபுரிந்து வருவதாக கூறி வந்துள்ளார். இவரது முதல் கணவன் ராய்தாமஸ், 2வது கணவன் ஷாஜூ உள்பட குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் என்ஐடியில் பணிபுரிந்து வருவதாகவே நம்பியுள்ளனர். இவர்களை நம்ப வைப்பதற்காகவே தினமும் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி செல்வாராம். மாலையில் வீடு திரும்புவார். ஜோளி கைதாகும் வரை என்ஐடி பேராசிரியை என்றே நம்பி வந்து உள்ளனர். நேற்று முன்தினம் போலீசார் 2வது கணவன் ஷாஜூவிடம் கேட்டபோது தினமும் காலையில் கார் அல்லது பைக்கில் ஜோளி வேலைக்கு செல்வதாக கூறி செல்வார். சில நாள்கள் மதியமே வீடு திரும்புவார். அடிக்கடி போன் வரும். அப்போது பேராசிரியை போலவே பேசுவார். இதனால் நானும் நம்பி விட்டேன். எனக்கும் பணம் தேவை இல்லாததால் அவரது சம்பளம் குறித்து கேட்கவில்லை. அவர் என்னையும், கொலை செய்ய திட்டமிட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.இதனிடையே போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜோளிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எனக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது என்று கூறி உள்ளார்.இதனிடையே போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஜோளிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்து உள்ளது. இதேபோல் பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று 2வது கணவன் ஷாஜூ கூறிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கோழிக்கோடு எஸ்பி சைமன் கூறியது: ஜோளி மேலும் பலரை கொல்ல திட்டமிட்டு உள்ளார். விசாரணையின் போது தனக்கு பெண்களை பிடிக்காது என்று கூறி உள்ளார். இதனால் தான் மாமியார் அன்னம்மா, 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் ஆகியோரை கொலை செய்துள்ளார். உறவினர்களான மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சித்து உள்ளார். இக்கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.அரசியல் பிரமுகர், அதிகாரிக்கு தொடர்பு: ஜோளிக்கு தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த சிபிஎம் செயலாளர் மனோஜ், ஒரு தாசில்தார் ஆகியோர் போலி உயில் தயாரிக்க உதவி செய்துள்ளதாக தகவல் வெளி���ாகி உள்ளது. ராய்தாமசின் உறவினர் பிளம்பர் பிச்சுண்ணி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திடீரென இறந்தார். இவர் ராய்தாமஸ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். கடந்த 2011ல் ராய்தாமஸ் இறந்தார். அப்போது அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பிச்சுண்ணியும் போலீசில் புகார் செய்து இருந்தார். காங். பிரமுகர் சாவில் தொடர்பு என்ற சந்தேகம் வலுத்து உள்ளது. இதேபோல் பலமுறை கருக்கலைப்பு செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று 2வது கணவன் ஷாஜூ கூறிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கோழிக்கோடு எஸ்பி சைமன் கூறியது: ஜோளி மேலும் பலரை கொல்ல திட்டமிட்டு உள்ளார். விசாரணையின் போது தனக்கு பெண்களை பிடிக்காது என்று கூறி உள்ளார். இதனால் தான் மாமியார் அன்னம்மா, 2வது கணவன் ஷாஜூவின் மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் ஆகியோரை கொலை செய்துள்ளார். உறவினர்களான மேலும் 5 பெண்களையும் கொலை செய்ய முயற்சித்து உள்ளார். இக்கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டு விடும் என்று போலீசார் தெரிவித்தனர்.அரசியல் பிரமுகர், அதிகாரிக்கு தொடர்பு: ஜோளிக்கு தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த சிபிஎம் செயலாளர் மனோஜ், ஒரு தாசில்தார் ஆகியோர் போலி உயில் தயாரிக்க உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராய்தாமசின் உறவினர் பிளம்பர் பிச்சுண்ணி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திடீரென இறந்தார். இவர் ராய்தாமஸ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவாராம். கடந்த 2011ல் ராய்தாமஸ் இறந்தார். அப்போது அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று பிச்சுண்ணியும் போலீசில் புகார் செய்து இருந்தார். காங். பிரமுகர் சாவில் தொடர்பு: கோழிக்கோடு அருகே சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராமகிருஷ்ணன் சாவிலும் ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக அவரது மகன் ரோஹித் கொடுத்த புகாரில், ‘’எனது தந்தை ராமகிருஷ்ணனும், அழகு நிலையம் நடத்திவரும் சுலைகா, அவரது கணவன் மஜீத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. கடந்தாண்டு எனது தந்தைக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்துக்கு விற்றார். இந்த பணம் எனது தந்தையின் கைக்கு வரவில்லை. இந்த பணத்தை சுலைகா, அவரது கணவன் ஆகியோர் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சுலைகாவுக்கும், ஜோளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.எனது தந்தையை ஜோளி கொன்றிருக்கலாமோ: கோழிக்கோடு அருகே சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராமகிருஷ்ணன் சாவிலும் ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது. இது தொடர்பாக அவரது மகன் ரோஹித் கொடுத்த புகாரில், ‘’எனது தந்தை ராமகிருஷ்ணனும், அழகு நிலையம் நடத்திவரும் சுலைகா, அவரது கணவன் மஜீத்துக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்தது. கடந்தாண்டு எனது தந்தைக்கு சொந்தமான 5.50 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்துக்கு விற்றார். இந்த பணம் எனது தந்தையின் கைக்கு வரவில்லை. இந்த பணத்தை சுலைகா, அவரது கணவன் ஆகியோர் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. சுலைகாவுக்கும், ஜோளிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.எனது தந்தையை ஜோளி கொன்றிருக்கலாமோ என்று சந்தேகம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.\nஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் பலி அதிகரிப்பா\nபிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு\nலடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,36,657-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642-ஆக உயர்வு\nநாமக்கல் முட்டை விலை 390 காசாக உயர்ந்தது\n70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு\n6 வாரத்தில் 6ம் முறையாக பங்குகளை விற்றது ஜியோ: 1.85 சதவீதத்தை வாங்கியது முபாதலா\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்\nகொரோனாவுக்கு மருந்து வந்தால் அக்டோபரில் தேசிய போட்டிகள்\n2022 மகளிர் ஆசிய கோப்பை இந்தியாவில் நடத்த அனுமதி\nஎதிர்மறை எண்ணம் நல்லது: சொல்கிறார் ராபின் உத்தப்பா\nகேரளாவில் யானை கொலை வீரர்கள் அதிர்ச்சி, கோபம்\nகோஹ்லி மீது மரியா��ை * சொல்கிறார் பாக்., பவுலர் | ஜூன் 01, 2020\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/3417-yaanji-yaanji-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T05:19:57Z", "digest": "sha1:PPSTNVZC2IQKYLF5X2H3R3L73QQ3MIY3", "length": 6368, "nlines": 121, "source_domain": "www.tamilpaa.com", "title": "Yaanji Yaanji songs lyrics from Vikram Vedha tamil movie", "raw_content": "\nயாஞ்சி யாஞ்சி என் நெஞ்சில்\nஎன்ன சாஞ்சி சாஞ்சி நீ பார்த்து\nகனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்\nநான் வினா வென வளைகிறேன்\nநீ என்பதே நான் என்கிற நீ……யே…\nநீ என்பதே நான் என்கிற நீ……யே…\nமென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்\nபன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன\nஎன்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்\nவாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்\nஎந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோ…ன்றுதே\nநீ எந்தன் பாதி என்றும்\nநானும் உந்தன் மீதி என்றும்\nகாதல் காதுக்குள்ள வந்து ஒதுது… ஓஓஓ…\nஉன் விரல் என்னைச் செல்லமாகத் தீண்டும் நேரம்\nஎன் நிழல் உன்னை ஒட்டிக்கொல்லும் ரொம்ப நேரம்\nபோர்வையில் நூலென சேர்ந்து கொண்டோமே\nரொம்பநாள் நானும் பொம்மலாட்ட பூமி மீது\nநூலினால் ஆடும் பொம்மையாக நீயும் நானும்\nஏதோ ராகம் நெஞ்சிக்குள்ள வந்து வந்து\nஉன் பேர சொல்லி சொல்லி பாடுதே\nஎன் இரத்த செல்கள் உன்ன கண்டபின்பு\nகொடிகள் ஏந்தி ஒன்ன முத்த செய்ய சொல்லி கூவுது (நெஞ்சாத்தியே)\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPogatha Yennavittu (நீ போகாதே என்ன விட்டு)\nKaruppu Vellai (வாழ்க்க ஓடி ஓடி)\nYaanji Yaanji (யாஞ்சி யாஞ்சி)\nTags: Vikram Vedha Songs Lyrics விக்ரம் வேதா பாடல் வரிகள் Yaanji Yaanji Songs Lyrics யாஞ்சி யாஞ்சி பாடல் வரிகள்\nநீ போகாதே என்ன விட்டு\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://parisuthavethagamam.com/chap/old/Ezekiel/4/text", "date_download": "2020-06-06T03:45:47Z", "digest": "sha1:MTLSFFC52DJ362CRBZTHMPD7EJM6V6AH", "length": 8208, "nlines": 25, "source_domain": "parisuthavethagamam.com", "title": "பரிசுத்த வேதாகமம்", "raw_content": "\n1 : மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,\n2 : அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோ��்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை.\n3 : மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியைவாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம்.\n4 : நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.\n5 : அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணுறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.\n6 : நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள் வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.\n7 : நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகச் தீர்க்கதரிசனம் சொல்லு.\n8 : இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.\n9 : கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடுவாயாக.\n10 : நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக.\n11 : தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக.\n12 : அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக.\n13 : அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்தி���ர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார்.\n14 : அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி, என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.\n15 : அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப்பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாக என்றார்.\n16 : பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும்,\n17 : நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2020-06-06T03:43:11Z", "digest": "sha1:FUJQFBE5FGF6RA7MD4SQXLBXL6YT32FF", "length": 45641, "nlines": 433, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தமிழில் இருக்கிறதா சிறுவர் சினிமா?", "raw_content": "\nதமிழில் இருக்கிறதா சிறுவர் சினிமா\nமனஅழுத்தம் என்பது பெரும்பாலும் வயதில் பெரியவர்களுடன் தொடர்புடைய சொல்லாகத்தான் பொதுவாக இதுவரை அர்த்தம் கொண்டிருந்தது. இளம் பருவத்தினருக்கோ, சிறார்களுக்கோ அந்தச் சொல்லுடன் தொடர்பு இல்லை என்றும் அப்படியே சமயங்களில் அது வெளிப்பட்டாலும் எள்ளலாகவே கருதப்பட்டது. எல்கேஜி படிக்கும் ஒரு குழந்தை, 'ஒரே டென்ஷன்' என்று அலுத்துக் கொள்ளுமானால் அது சுற்றத்தாலும் உற்றத்தாலும் நகைச்சுவையானதாகவே பொருள் கொள்ளப்பட்டது. ஆனால் இதை தீவிரமாக அணுகக்கூடிய ஒரு சூழலை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை கவனிக்க வேண்டும். ஏறத்தாழ பெரியவர்களின் உலகத்திற்கு நிகராக சிறார்களின் உலகமும் பல்வேறு அக/புற அழுத்தங்களால் பாதிக்கப்படுகின்றன.\nகல்வி என்பது அறிவது என்கிற ஆதாரமான அடையாளத்தையும் நோக்கத்தையும் இழந்து பொருளீட்டும் பாதைக்கான கருவியாகவே மட்டுமே இன்று பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் ஆர்வமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவர்கள் மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் இயந்திரங்களாக மாற்றப்படுகிறார்கள். அதிக மதிப்பெண்ணை ஈட்டுபவன்தான் புத்திசாலித்தனமான மாணவன் என்று நம்ப வைக்கப்படுகிறது. கல்வி என்பது சேவையாக அல்லாமல், சமூகத்திற்கு ஆக்கப்பூர்வமான அடுத்த இளையதலைமுறையை உருவாக்குகிறோம் என்கிற தொலைநோக்கு அல்லாமல் பெரும்பாலான கல்வி நிலையங்கள் முற்றிலும் வணிக நோக்கத்திற்கு இணக்கமானதாக மட்டுமே இயங்கத் துவங்கியிருக்கின்றன. பாடப்புத்தகங்களைத் தாண்டி வெளியே எட்டிப் பார்க்கும் குழந்தைகள், கல்வி நிறுவனங்களாலும் பெற்றோர்களாலும் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.\nகூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பு உடைந்து தனிக்குடும்பங்கள் பெருகி வரும் சூழலை வந்தடைந்திருக்கிறோம். அதிலும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான குடும்பங்கள் ஒற்றைக் குழந்தையோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார்கள். தனிவீடுகள் மெல்ல மறைந்து அடுக்குமாடி கலாச்சாரம் பெருகிற கட்டிடங்ககளில் எல்லா வீட்டின் கதவுகளும் பெரும்பாலும் சாத்தப்பட்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விளையாடுவதற்கும் தம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் சக வயது நட்போ, சகோதரத்துவமோ அல்லாத, கதை சொல்வதற்கு தாத்தா, பாட்டிகள் துணையோ அல்லாத மன இறுக்கத்துடன் தனிமையில் வளர்கிற சிறார்கள் பெருகி வருகிறார்கள்.\nவிளையாட்டு மைதானங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. விளையாட்டு நேரங்கள் திருடப்பட்டு பாடத்திட்டங்களை திணிக்கும் வன்முறை நேரமாக மாற்றப்படுகின்றன. பொருளீட்டும் வாய்ப்பு அதிகமிருக்கும் துறை தவிர இதர துறைகளின் ஆர்வங்கள் மறுக்கப்படுகின்றன; கேலியாக பார்க்கப்படுகின்றன. இத்தகைய அவலம் நிறைந்த சூழலில் பெரும்பாலான சிறார்களின் பொழுதுபோக்கு என்பது சினிமா, வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் என்று மூளையையும் கண்களையும் பாதிக்கிற அடைத்து வைக்கப்பட்டிருக்கும் குறுகிய வெளியில் நிகழும் இயக்கமாக மட்டுமே உள்ளது. இளம்பருவம் என்பது உடலில் செயல்திறன் அதிகம் பெருகி வழியும் காலக்கட்டமாகும். ஓடியாடி செலவழிக்கப்பட வேண்டிய அந்த செயல்திறன் அவ்வாறான வாய்ப்பில்லாமல் அடைபடுவதும் பல்வேறு உ��ச்சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும் வழியாக மாறுகிறது.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரதானமான பொழுதுபோக்கு என்பது சினிமா என்பதின் மீதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் சினிமாக்களைத் தவிர, தொலைக்காட்சி, பத்திரிகைகள், வானொலி என்று இதரபிற பொழுதுபோக்கு அம்சங்கள் பெரும்பாலானவற்றைத் தாண்டி நம்முடைய அன்றான உரையாடல்களிலும் சினிமா தொடர்பான அம்சங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. பெரியவர்களே சினிமாவை சுவாசித்துக் கொண்டிருக்கும் போது வளரிளம் பருவத்தினருக்கும் அதுவே பொழுதுபோக்கு வாய்ப்பாக இருப்பது ஒரு நடைமுறை அவலம்.\nஇப்படி தவிர்க்கவே முடியாத ஒரு விஷயமாக நம் சூழலில் சினிமா இருக்கும் போது, அது சிறார்களின் பார்வைக்கும் மனநிலைக்கும் இணக்கமானதாக இருக்கிறதா, அவர்களின் உலகத்தை சரியாக பிரதிபலிக்கிறதா, இளம் பருவத்தினருக்கேயுரிய பிரத்யேகமான சிக்கல்களை பேசுகிறதா என்றால் இல்லை என்கிற துரதிர்ஷ்டமான பதில் மட்டுமே நம்மிடம் இருக்கிறது.\nசிறுவர் சினிமா என்றாலே நமக்கு இரானிய திரைப்படங்களின் நினைவு மட்டுமே உடனே வருகிறது. அந்த அளவிற்கு சிறுவர்களின் புறவுலகை, அகம் சார்ந்த பிரச்சினைகளை, சிக்கல்களை அந்தப் பிரதேசத்தின் சினிமாக்கள் அற்புதமாக விவரிக்கின்றன. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக அப்பாஸ் கியரோஸ்தமி இயக்கிய Where Is the Friend's Home என்கிற அற்புதமான திரைப்படத்தை சொல்லலாம்.\nதனது நண்பனின் வீட்டுப்பாட புத்தகத்தையும் சேர்த்து தவறுதலாக கொண்டு வந்து விடுகிறான் ஒரு சிறுவன். தன் நண்பன் ஆசிரியரிடம் தண்டனை பெறக்கூடாதே என்பதற்காக புத்தகத்தை அவனிடம் தருவதற்காக பக்கத்து கிராமத்தில் இருக்கும் நண்பனின் வீட்டை தேடிச் செல்லும் பயணம்தான் இத்திரைப்படம். சிறார்களின் களங்கமில்லாத உலகில் இந்தச் சமூகம் எந்தெந்த வகையில் எல்லாம் தம் அதிகாரத்தைச் செலுத்துகிறது என்பதை எவ்வித ஆரவாரமும் இல்லாமல் விவரிக்கிற திரைப்படம் இது.\nபோலவே பிரெஞ்சு திரைப்படங்களும் சிறார்களின் உலகத்திலுள்ள சிக்கல்களைப் பற்றி தீீவிரமாக உரையாடுகின்றன. உதாரணத்திற்கு The Kid with a bike என்கிற திரைப்படம் தந்தையின் அன்பு நிராகரிக்கப்படும் ஒரு சிறுவன் எவ்வாறு மூர்க்கமாக மாறுகிறான் என்பதையும் பின்பு கனி���்து மனம் திரும்பும் விதத்தையும் இயல்பான திரைமொழியில் விவரிக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது.\nநூற்றாண்டை நெருங்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு சிறந்த உதாரணத்தை சட்டென்று சொல்லி விடமுடியவில்லை. மேலைய நாடுகளில் இருப்பதைப் போன்று மையநீரோட்ட வெளியில் சிறார்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படும் திரைப்படங்களோ, அப்படியொரு வகைமையோ, அதற்கான வணிகச் சந்தையோ இங்கு இல்லை. அவ்வாறான வழக்கமும் இங்கு இல்லை. அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய வைக்கும் 'கூட்டு அவியல்' திரைக்கதையுடன் ஒரு வணிகப் பண்டமாகவே சினிமா உருவாக்கப்படுகிறது.\n1955-ல் ஏற்படுத்தப்பட்ட Children's Film Society என்கிற அரசு சார்ந்த அமைப்பு, இந்திய மொழிகளில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆனால் அந்த அமைப்பின் மூலம் உருவாக்கப்படும் திரைப்படங்கள் பொதுவெளியில் பரவலாக அறிமுகமாவதில்லை. விருது பெறும் திரைப்படங்களை பார்க்கும் ஒரு குறுகிய வட்டத்து அறிவுசார் மக்களிடையே மட்டும்தான் அவை காணக் கிடைக்கின்றன.\nஇதைப் போலவே சென்சார் சான்றிதழ்களுக்கும் நடைமுறையில் இங்கு எவ்வித மதிப்புமுமில்லை. U சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை அனைவரும் பார்க்கலாம், UA சான்றிதழ் என்றால் 12 வயதிற்கு குறைவான வயதுள்ள சிறார்கள், பெரியவர்களின் துணையுடன் பார்க்கப்பட வேண்டியது, A என்றால் அது வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்க வேண்டியது என்கிற தகவல்கள் பொதுவாக அறிந்திருக்கப்பட்டாலும். வன்முறைக்காட்சிகளும் ஆபாசக்காட்சிகளும் நிறைந்திருக்கும் ஒரு வணிகப்படத்தை, எவ்வித விழிப்புணர்வும் குற்றவுணர்வும் இன்றி குழந்தைகளோடு பார்க்கும் கலாசாரமே நடைமுறையில் உள்ளது.\nஒருவேளை இதில் தவற விடும் வாய்ப்புகளை, தொலைக்காட்சிகள் வரவேற்பறைக்குள்ளேயே நுழைந்து குழந்தைகளை பார்க்க வைக்கும் சேவையைப் புரிகின்றன. கொச்சையான பாலியல் அம்சங்கள் மிகுந்திருக்கும் திரையிசைப் பாடல்களின் பொருள் ஏதும் அறியாமல், அந்தப் பாடல்களைப் பாடும், அதே போன்ற உடலசைவுகளுடன் நடனமாடும், குழந்தைகள் கலந்து கொள்ளும் 'ரியாலிட்டி ஷோக்களை' கண்டால் ஒருபக்கம் பரிதாபமாகவும் இன்னொரு பக்கம் எரிச்ச��ாகவும் இருக்கிறது. வணிக நோக்கத்துடன் நிகழ்ச்சிகளை உருவாக்கும் தொலைக்காட்சிகளுக்குத்தான் எவ்வித பொறுப்புணர்வும் சமூக அக்கறையும் இல்லை என்றால், விளம்பர ஆசையில் பெற்றோர்களுக்கும் இவ்வித உணர்வு இல்லாமல் போவது கொடுமையானது.\nசிறுவர்கள் பெரும்பாலான காட்சிகளில் காட்டப்பட்டால் அது சிறுவர் சினிமா என்கிற ஒரு அசட்டு நம்பிக்கையும் புரிதலும் இங்கு இருக்கிறது. அந்த திரைப்படங்கள் பிரத்யேகமாகவும் முழுமையான அக்கறையுடனும் சிறார்களின் சிக்கல்களைப் பற்றி பிரத்யேகமாக உரையாடுகிறதா என்பதையே முக்கியமாக கவனிக்க வேண்டும்.\nசில அரிதான விதிவிலக்குகளைத் தவிர தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்படும் பெரும்பாலான சிறார்களின் பாத்திரங்கள் பெரியவர்களின் உடல்மொழியை பாவனை செய்பவர்களாக, துறுதுறுவென உள்ளவர்களாக, வயதிற்கு மீறிய செயல்களைச் செய்கிறவர்களாகவே உள்ளார்கள். சிறார்களின் உலகிற்கு என்றுள்ள பிரத்யேகமான இயல்பும் அழகியலும் பெரும்பாலான திரைப்படங்களில் இல்லை. டெய்சி இரானி நடித்த 'யார் பையன்' (1957), குட்டி பத்மினி இருவேடங்களில் நடித்த 'குழந்தையும் தெய்வமும்' (1965) போன்ற சில உதாரணங்களைக் கவனித்தால், தமிழ் சினிமாவின் வழக்கப்படி கூட்டு அவியலாக உருவாக்கப்பட்ட திரைக்கதையில் இந்த துறுதுறு குழந்தைகள் பெரும்பாலான காட்சிகளில் வருவார்கள், அவ்வளவுதான். மணிரத்னத்தின் 'அஞ்சலி' திரைப்படம் வெளிவந்த தொன்னூறுகளின் காலக்கட்டம் வரையும் கூட இதுதான் நிலைமை. காதலர்களுக்கு உதவி செய்யும் குழந்தைகளின் அபத்தமான காட்சிகள் இதில் இருந்தன.\nஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் மரபணு உள்ளிட்ட பல காரணங்களால் தனித்தன்மையான குணாதிசயங்கள் இருக்கும். ஆனால் கொழுகொழு, துறுதுறு குழந்தைகள்தான் புத்திசாலித்தனமான, ரசிக்கத்தக்க குழந்தைகள் என்கிற மாதிரியான மனோபாவமும் அசட்டு நம்பிக்கையும் பொதுவெளியில் உறுதிப்பட இவ்வாறான திரைப்படங்கள் உதவி செய்தன. தங்களின் பிள்ளைகள் இவ்வாறான உடல்மொழியை, பாவனையைக் கொண்டிருக்க வேண்டும் என்கிற ஆசையை கொண்டிருக்கிற, அதற்கான திணிப்புகளை குழந்தைகளிடம் மேற்கொள்கிற பெற்றோர்கள் மிகுந்திருக்கும் அவலத்தையும் பார்க்க முடிகிறது.\nசில சிறார்களிடம் கற்றல் திறனில் இருக்கும் சிக்கல�� தொடர்பாக கவனிக்கப்படாமல் இருந்த Dyslexia என்கிற குறைபாட்டைப் பற்றி பொதுவெளியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்திய திரைப்படமாக 'தாரே ஜமின் பர்' (2007) -ஐ சொல்லலாம். இந்தக் குறைபாட்டினால் அவதியுறும் ஒரு சிறுவனைப் பற்றி பிரதானமான உரையாடலை மேற்கொண்ட திரைப்படம் இது. இதன் திரைக்கதை வணிகக் காரணங்களுக்காக வேறு எங்கும் அலைபாய்வதில்லை. தனது மையத்தைக் குறித்தான கவனமும் அக்கறையும் இத்திரைப்படத்தில் இருந்தது சிறப்பு. இந்த நோக்கில் ஏறத்தாழ இதே அக்கறையுடன் தமிழில் வெளிவந்த திரைப்படமாக 2013-ல் வெளிவந்த 'ஹரிதாஸ்' திரைப்படத்தைச் சொல்லலாம். இதில் வணிகநோக்கு அம்சங்கள் கலந்திருந்தாலும் 'ஆட்டிஸம்' எனும் குறைபாடுள்ள சிறுவனின் விளையாட்டு ஆர்வத்தை மையப்படுத்திய திரைப்படம்.\nசில வருடங்களுக்கு முன், கணையாழி குறுநாவல் போட்டியில் கலந்து கொண்ட, ரவிச்சந்திரன் சுப்ரமணியன் எழுதிய 'கர்னல் தோட்டத்துக் கணக்கு' என்கிற படைப்பை வாசித்து பிரமித்தேன். சிறார்களின் உலகை மிகவும் யதார்த்தத்துடன் சித்தரிருந்தது அந்தக் குறுநாவல். அது போன்றதொரு இயல்பான படைப்பு சினிமாவில் சாத்தியமா என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது அந்த ஆவலை சற்று தணிக்கும் படியாக வந்தது, பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க'. (2009). பொதுவாக சிறார்களை 'புனிதப்படுத்தி' களங்கமில்லாத வெள்ளந்திகளாக சித்தரிக்கும் போக்கிலிருந்து விலகி, அந்த உலகிற்கேயுரிய போட்டிகளை நகைச்சுவைப் பூச்சோடு சொன்னது. இது சிறுவர்களுக்கான பிரத்யேகமான படைப்பாக அல்லாமல் வணிக சினிமாவின் கூறுகளோடு இணைந்திருந்தது ஒரு பலவீனம். இதே இயக்குநர் இயக்கிய பசங்க -2, சிறார்களின் பிரச்சினைகளைப் பேசுவதாக இருந்தாலும் முற்றிலும் நாடகத்தனமான ஒவ்வாமையைக் கொண்டிருந்தது.\nஇந்த வகையில் இயக்குநர் ராம் இயக்கிய 'தங்க மீன்கள்' ஒரு குறிப்பிடத்தகுந்த திரைப்படம். குழந்தைகளின் தனித்தன்மைகளை, அவர்களின் கற்பனையுலகை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், கல்விக்கூடங்கள் அவர்களை பிராய்லர் கோழிகள் போல் ஆக்கும் நிற்கும் அவலத்தைச் சொன்னாலும் குடும்ப வன்முறை, உலகமயமாக்கம் என பல்வேறுவிதமாக அலைபாய்ந்ததில் மையத்திலிருந்து விலகிப் போனது.\nஇவ்வாறான சில மாற்று முயற்சிகள் சமீபத்தில் உருவாகி ��ருவது பாராட்டத்தக்கது என்றாலும் சிறார்களின் உலகை மையப்படுத்தி ஒரு தீவிரமான சினிமா தமிழில் இதுவரை உருவாகவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. அந்த சினிமா சிறார்களின் பிரச்சினைகளை, சிக்கல்களைப் பற்றிய படமாக இருக்க வேண்டியது கூட அவசியமில்லை. அவர்களின் உலகை இயல்பானதாக, கொண்டாட்டமானதாக, நல்லியல்புகளை அவர்களுக்குகள் விதைப்பதாக இருப்பதாக இருந்தாலும் சிறப்பே.\nஹாலிவுட்டில் அனிமேஷன் திரைப்படங்களுக்கென ஒரு வணிகச்சந்தை இருக்கிறது. தமிழ் சினிமாவிலும் அம்மாதிரியான வகைமைகளை தீவிரமாக முயலலாம். அவ்வாறான கலாசாரம் இங்கு உருவாவது படைப்பாளிகளின் கையில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் தரப்பும் இணைவதில்தான் அதன் வெற்றி அடங்கியிருக்கிறது.\nசிறார்களுக்கான சினிமா என்பது அவர்களுக்கானது மட்டுமல்ல. தாங்கள் கடந்த வந்த இளம்பருவ பாதையை மறந்து பெரியவர்களாக மட்டுமே இயங்குபவர்களுக்கும் கூட அவசியமானது.\n(' புத்தகம் பேசுது' - அக்டோபர் 2016 இதழில் பிரசுரமானது)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 11:42 AM\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n2016-ல் தமிழ்த் திரையிசை எப்படியிருந்தது\nஅழைத்தார் பிரபாகரன் - சாத்தான்குளம் அப்துல் ஜப்பார...\nதமிழில் இருக்கிறதா சிறுவர் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_437.html", "date_download": "2020-06-06T04:35:35Z", "digest": "sha1:NTX2U7FMJGUVHO24PDZK6UPLE63E7HFV", "length": 9860, "nlines": 47, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அறைகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்", "raw_content": "\nஅறைகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்\nஅறைகளை அழகு செய்யும் ஜன்னல் வகைகள்\nஜன்னல் வடிவங்கள் தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்திற்கான தேவை என்ற காரணங்களுக்காக அமைக்கப்பட்டாலும், தற்போதைய நாகரிக வளர்ச்சிகள் அவற்றின் தோற்றத்தை வெவ்வேறு நிலைகளுக்கு எடுத்து சென்றிருக்கின்றன.\n'சாளரம்' என்று பழைய காலங்களில் அழைக்கப்பட்ட ஜன்னல்கள் மரத்தால் செய்யப்பட்டு பொருத்தப்பட்டன. பிறகு 'ரீ-இன்போர்ஸ்டு கான்கிரீட் ஜாலி' என்று கான்கிரீட் கொண்டும் தயார் செய்யப்பட்டன. இப்போதைய 'கிரீன் பில்டிங்' கட்டமைப்பு தொழில்நுட்ப வளர்ச்சிகள் காரணமாக மரங்களை தவிர்த்து, 'யு.பி.வி.சி', 'பி.வி.சி', 'அலுமினியம்' மற��றும் 'பைபர் கிளாஸ்' போன்ற பொருட்களால் ஜன்னல்கள் வடிவமைக்கப்படுகின்றன. மரங்களால் செய்யப்பட்ட ஜன்னல்களோடு ஒப்பிடும்போது அவை விலை மற்றும் பராமரிப்பு போன்றவை குறைந்த அளவில்தான் இருக்கின்றன. அதனால் 'ரெடிமேடு மெட்டீரியல்ஸ்' உபயோகம் என்ற அவசிய சூழ்நிலையில் அவை வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஜன்னல்கள் அமைப்பு பற்றிய சில முக்கியமான குறிப்புகளை இங்கே காணலாம்.\nகிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட வகைகள் ஜன்னல் வடிவமைப்பில் இருக்கின்றன. அவற்றில் சில வகைகள் மட்டுமே நமது பகுதிகளில் புழக்கத்தில் இருக்கின்றன. நமது நாட்டு தட்பவெப்ப நிலை காரணமாக ஜன்னல்கள் நடுத்தரமான அளவுகளில் பொருத்தப்படுவது வழக்கம். மேலும் காற்று மற்றும் மழை காலங்களில் வீட்டிற்குள் அதன் பாதிப்புகள் ஏற்படாமல் அதன் வடிவமைப்புகள் எளிதில் மூடவும், திறக்கவும் ஏற்றவாறு இருப்பதில்தான் கவனம் செலுத்தப்பட்டது.\nஅழகியல் சார்ந்த பார்வைகள் ஜன்னல் வடிவமைப்பில் பெரிய அளவில் நமது பகுதியில் கடைபிடிக்கப்படுவதில்லை. ஜன்னல் அமைப்புகளில் உட்புறம் அல்லது வெளிப்புறம் திறப்பது, கீழ்புறம் அல்லது மேல்புறம் திறப்பது, இடமிருந்து வலமாக அல்லது வலமிருந்து இடமாக பக்கவாட்டில் திறப்பது மற்றும் வெளிச்சம் கருதி திறக்க இயலாத அமைப்பாக பொருத்துவது என்று பல விதங்களில் உள்ளன. பல்வேறு அளவுகளிலும், வடிவங்களிலும் நமது வசதிக்கு தக்கவாறு அவை தற்போது தயாரிக்கப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன.\nமரத்தால் ஜன்னல்கள் செய்யப்படுவது மிகவும் பழைய முறையாகும். மரங்கள் தேர்வு, அளவுகள், கண்ணாடிகள், திறந்து மூட உதவும் கைப்பிடிகள் மற்றும் 'கீல்கள்' ஆகியவை கச்சிதமாக இருக்க வேண்டும். மேலும் அழகான வண்ணம் மிகவும் அவசியமான ஒன்று. ஜன்னல்கள் மட்டும் அமைப்பதற்கு ஆட்கூலி மற்றும் பொருட்கள் ஆகியவை வீட்டின் மொத்த பட்ஜெட்டில் 4 முதல் 6 சதவிகிதம் வரை ஆகலாம். இந்த கணக்கு மரத்தால் செய்யப்படும் ஜன்னல்களுக்கு எனும் பட்சத்தில் வேறுவகையான 'மெட்டீரியல்களை' பயன்படுத்தும்போது விலை குறைவதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஅலுமினிய ஜன்னல்கள் மரத்தை விடவும் எடை மற்றும் விலை குறைவாகவும், அமைப்பதற்கு எளிதாகவும் இருக்கும். குறைவான பராமரிப்புகள் போதும் என்பதால் அதிகமாக சூரிய வெளிச்சம் படியும�� இடங்களில் இவற்றை அமைத்தால் பொருத்தமாக இருக்கும்.\n'பி.வி.சி' மற்றும் 'யு.பி வி.சி' ஜன்னல்கள்\n'பிளாஸ்டிக்' பயன்பாட்டில் அதிநவீன முறையாக இவை இருக்கின்றன. மரம் மற்றும் அலுமினிய ஜன்னல்களை விடவும் எடை குறைவாகவும், கையாள்வதற்கு மிக எளிதாகவும் இருப்பது இதன் தனித்தன்மையாக உள்ளது. மழை அல்லது பனி காலங்களில் ஏற்படும் ஈரப்பதம் காரணமாக பாதிப்புகள் இவற்றில் ஏற்படுவதில்லை. அதனால் மழைச்சாரல் வரக்கூடிய இடங்களில் இவ்வகை ஜன்னல்களை அமைக்கலாம்.\nமேற்கண்ட ஜன்னல் அமைப்புகளோடு ஒப்பிடும்போது உறுதியாகவும், எடை குறைவாகவும், அழகிய தோற்றதுடனும் இருப்பவை 'பைபர் கிளாஸ்' ஜன்னல்கள். விலை சற்று அதிகமாக இருந்தாலும் வீட்டின் அழகை அதிகரித்து காட்டுவதாக அமையும். அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றதாக இவை இருக்கின்றன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-66/12588-2011-01-24-04-38-23", "date_download": "2020-06-06T04:10:52Z", "digest": "sha1:ZMGNWOWN6Y2II67LJ37QZSG2YPTGSLP5", "length": 14719, "nlines": 218, "source_domain": "www.keetru.com", "title": "குழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...", "raw_content": "\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 24 ஜனவரி 2011\nகுழந்தைகளுக்கு மருந்து கொடுப்பதற்கு முன்...\nகுழந்தைகளுக்கு மருந்துகள் கொடுப்பதற்கு முன்னர் சில எச்சரிக்கைகளை மனதில் கொள்ளவேண்டும். 19 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆஸ்பிரினையோ, ஆஸ்பிரின் கலந்த மருந்துகளையோ கொடுத்தல் கூடாது. \"salicylate\" அல்லது \"acetylsalicylic acid என்ற பெயர்களில் ஆஸ்பிரின் கலக்கப்பட்டிருக்கலாம். மருந்தியல் வல்லுநரிடம் ஆஸ்பிரின் கலவாத மருந்துதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.\nஇருமல் சளி இவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படும்போது மருந்துக்கடைகளில் சொல்லி வாங்கும் பழக்கம் காணப்படுகிறது. இது ஆபத்தானது. இதனால் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்கொள்ள நேரும். குழந்தை மயங்கிய நிலையில் இருத்தல், அல்லது உறக்கமிழந்து இருத்தல், வயிற்றுப்பொருமல், தோலில் தடிப்புகள் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் இதனால் தோன்றலாம். இவ்வாறு மருந்துக்கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவதைவிட எளிய ஏற்றுக்கொள்ளப்பட்ட வீட்டு வைத்திய முறைகளை செய்வது நல்லது. சிலர் வாந்தியை நிறுத்துவதற்காக கடைகளில் மருந்துகளை சொல்லி வாங்குவர். இதுவும் தவறானது. தொடர்ந்து வாந்தியும் அதனால் நீரிழப்பும் குழந்தைக்கு இருக்குமானால் மருத்துவரை அணுகவேண்டும். பெரும்பாலான சமயங்களில் வாந்தியெடுத்தல் சிறிது நேரத்தில் நின்றுவிடும். அதற்கேற்ற இயற்கையான எதிர்ப்பாற்றலை நமது உடல் பெற்றிருக்கிறது.\nகாலாவதியான மருந்துகளை தூக்கி எறிந்துவிடவேண்டும். சிலர் காலாவதியான மருந்துகளை கழிவறையில் வீசி எறிவர். இது தவறு. இந்த மருந்துகளில் உள்ள வேதிப்பொருட்கள் நிலத்தடி நீரை நச்சாக்கும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். காய்ச்சல் வலி இவற்றைக் குறைப்பதற்காக acetaminophen சேர்ந்த மருந்துகள் கொடுப்பதுண்டு. அளவிற்கு அதிகமாக இந்த மருந்தைக் கொடுப்பது கூடாது. acetaminophen அல்லது ibuprofen மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைகளை ஏற்று அதன்படியே கொடுக்கவேண்டும். சப்பியுண்ணும் மருந்துகளை தூளாக்கியோ, நசுக்கியோ வேறு சுவையான பொருளுடன் கலந்தோ கொடுக்கவேண்டும். முழு அளவிலான மருந்தும் குழந்தை சாப்பிட்டுவிட்டதா என்பதை உறுதி செய்துகொள்ளவெண்டும்.\nமூலிகை மருந்துகள் என்றாலே பாதுகாப்பான மருந்துகள் என்று பொருள் கொள்ளவேண்டாம். அனைத்து மூலிகை மருந்துகளும் பாதுகாப்பானவை அல்ல. சில மூலிகை மருந்துகள் ஒவ்வாமை, கல்லீரல் பாதிப்பு, உயர் இரத்த அழுத்தம் இவற்றை ஏற்படுத்தக்கூடும். மாற்று மருத்துவ முறைகளை மேற்கொள்ளும்போது உரிய நிபுணர்களின் ஆலோசனை பெற்ற பிறகே செயல்படவேண்டும். ephedra அல்லதுய ephedrine போன்ற சீன மூலிகை மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.\nதகவல்: மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ��களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=09040804&week=sep0408", "date_download": "2020-06-06T03:43:03Z", "digest": "sha1:HAFLOG3MSWOGD5O6SF4MUDXIHOUBMNKU", "length": 29904, "nlines": 84, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - மாற்று", "raw_content": "\n\"ஏம்மா, வேற வழியே இல்லையா அண்ணா யுனிவர்சிடில எம்.சி.ஏ கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா அண்ணா யுனிவர்சிடில எம்.சி.ஏ கிடைக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா\" ஆனந்தி ஏமாற்றமாய்க் கேட்டாள்\n\"எனக்கு மட்டும் உன்னைப் படிக்க வைக்கணும்னு ஆசையில்லையா, ஆனந்தி வருஷத்துக்கு ஒரு லட்சம் ஆகும்னு சொல்றாங்க. நான் எங்க போவேன் சொல்லு\" பூமதி மகளிடம் வருத்தத்தோடு சொன்னாள்\nஆனந்தியின் முகம் இருண்டது. \"பி.எஸ்.ஸில கோல்ட் மடல் வாங்கிருக்கேன். எனக்கு வந்த கதியைப் பாருங்க\" குரல் தழுதழுத்தது.\nஇருபத்தைந்து வயதில் கணவரை ஒரு விபத்தில் இழந்தபின் தன்னையும் தன் தம்பியையும் தனி ஆளாய் சமையல் வேலை செய்து வளர்த்த தன் தாயின் சிரமம் ஆனந்திக்குப் புர்¢யாமலில்லை. ஆனால் தான் மட்டும் எம்.சி.ஏ. முடித்துவிட்டால் ஒட்டு மொத்த குடும்பத்தின் தலை எழுத்தே மாறிவிடுமே என்ற ஆதங்கமும், தன் அறிவுக்கும் திறமைக்கும் தகுதியான வாய்ப்பை இழக்க நேரிடுகிறதே என்ற ஏமாற்றமும் அவளை அலைக்கழிக்கின்றன.\n\"ஏம்மா, சண்முகம் சித்தப்பா பெரிய பணக்காரர்தானே, அவர்கிட்ட உதவி கேட்டுப் பாக்கட்டா\nபூமதிக்கு அந்த யோசனை உசிதமாகப் படவில்லை. \"சொந்தக்காரங்க கிட்ட உதவி கேட்டுப் போறது அவ்வளவு நல்லதாப் படலை, ஆனந்தி.\"\nஆனந்தி அம்மாவின் ஆட்சேபனையைப் பொருட்படுத்தவில்லை. அவளுடைய இலக்கு மேற்படிப்பில்தானிருந்தது. அப்பாவின் ஒன்றுவிட்ட தம்பிதான் இந்த சண்முகம். குடும்ப விழாக்களில் அவ்வப்போது பார்த்திருக்கிறாள். கஷ்டப்பட்ட குடும்பத்திலிருந்து படித்து முன்னேறியவர் என்பதால் அவருக்குத் தன் நிலைமை புரியும் என்ற நம்பிக்கை இருந்தது.\nஉறவுக்காரர்களிடம் அவரது மொபைல் எண்ணைப் பெற்று அவரை அழைத்து, \"சித்தப்பா, நான் ஆனந���தி பேசறேன் - பூமதி அவங்களோட மக\" என்ற போது சண்முகம் மறுமுனையில் திகைப்பது புரிந்தது.\n\" சுதாரித்து சம்பிரதாயமான கேள்வியை வீசினார் சண்முகம்\n\"நல்லாருக்கேன், சித்தப்பா. பி.எஸ்.ஸில கோல்ட் மடல் வாங்கிருக்கேன். அண்ணா யுனிவர்சிடில எம்.சி.ஏ கிடைச்சிருக்கு.\"\n\"அது விஷயமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...\" என இழுத்தாள்\n\"ஓ...\" சில விநாடிகள் யோசித்தவர், \"என்னை ஆ•பீஸ்ல வந்து பாக்கமுடியுமா\" என்று கேட்டுவிட்டு விபரங்கள் தந்தார்.\n'ஷன் பிக்ஸல்ஸ்' என்ற அவரின் கணினி நிறுவனம் சிறியதாய் இருந்தாலும் அழகாய் அலங்கரிக்கப் பட்டிருந்ததில் செல்வச் செழிப்பு தெரிந்தது. அங்கே வேலை செய்தவர்களின் ஆங்கில அறிவும் தன்னம்பிக்கையும் அவளுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மையைத் தோற்றுவித்தன. சண்முகத்தின் அறைக்குள் அழைக்கப்பட்ட போது ஆனந்திக்கு அவரிடம் எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்ற தயக்கம் இருந்தது.\n\"சொல்லும்மா... நான் உனக்கு எப்படி உதவி செய்யமுடியும்\" என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார் சண்முகம்.\n\"வருஷத்துக்கு ஹாஸ்டல் •பீஸோட சேத்து ஒரு லட்சமாகும் போலருக்கு, சித்தப்பா. அம்மாவால முடியாது. அதான் உங்ககிட்ட உதவி கேக்கலாம்னு...\"\n\"ம்ம்ம்\" என்று யோசனையாய் நெற்றியைத் தேய்த்தார். அவரையே டென்ஷனாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி\n\"உனக்கு ஏம்மா நான் உதவி செய்யணும்\nஇப்படிக் கேட்பாரென அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. அம்மா சொன்னது சரிதான். அவமானத்தில் முகம் சிவந்தது.\n\"ஸாரி, சித்தப்பா\" என்றவாறு தடுமாறி எழுந்தாள்\n பதில் சொல்லாம கிளம்பறது சரியா\nஆனந்திக்கு அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்று புரியாமல் குழப்பமாக இருந்தது.\n\"கடனாக் குடுத்தா போதும் சித்தப்பா. நான் வேலைக்குப் போனதும் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்திடறேன்\"\n\"எதை நம்பி உனக்குக் கடன் கொடுக்கிறது, ஆனந்தி\" தேள் கொட்டியது போல நிமிர்ந்தாள் ஆனந்தி.\nசண்முகம் தொடர்ந்து, \"என் பிள்ளைகளைப் பாத்துக்கறதுக்கு ஆள் தேடிக்கிட்டிருக்கேன். நீ ஏன் அந்த வேலையை எடுத்துக்கக் கூடாது\n'பணம் கேட்கிறோம் என்பதற்காக ஆயா வேலை பார்க்கச் சொல்கிறார், மனிதர்' சுருக்கென எழுந்த கோபத்தைக் கஷ்டப்பட்டு அடக்கியது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.\n\"குழந்தைகளைப் பாத்துக்கறது அவ்வளவு கேவலமான வேலையாம��மா, ஆனந்தி\n\"அப்படி, இல்லை சித்தப்பா. எனக்கு மேல படிக்கணும்\" சுயபச்சாதாபத்தில் கண் கலங்கியது\n\"நான் படிக்க வேண்டாம்னு சொல்லலையே\n\"படிச்சிக்கிட்டே எப்படி சித்தப்பா வேலை பாக்க முடியும்\n\"அமெரிக்கவில எல்லாம் பசங்க 15 வயசிலேயே வேலைக்குப் போகுது தெரியுமா\n\"அங்க சிலபஸ் கம்மியா இருக்குமா இருக்கும்\" ரோஷத்தோடு கூறினாள்\nசண்முகம் பெரிதாகச் சிரித்தார். \"என்னை அவ்வளவு விபரம் தெரியாதவன்னு நினைச்சியா, ஆனந்தி யுஎஸ்ல பன்னெண்டு வருஷம் இருந்திருக்கேன். இங்கே யுனிவர்சிடில கெஸ்ட் லெக்சர் கொடுக்கிறேன். காம்பஸ் இன்டர்வியூ போறேன். எனக்கும் ஓரளவு தெரியும்மா காலேஜ் படிப்புப் பற்றி\"\nஆனாலும் ஆனந்திக்கு சமாதானமாகவில்லை. \"நான் +2 வரைக்கும் தமிழ் மீடியத்தில படிச்சேன், சித்தப்பா. நான் மற்றவங்களை விடக் கஷ்டப்பட்டுப் படிக்கணும்\"\n\"நானும் தமிழ் மீடியம்தான். இதே அண்ணா யுனிவர்சிடிதான்\" என்றவர் தொடர்ந்து, \"உனக்கு வேலை பாக்கக் கஷ்டமா இருக்கோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு\" என்றார்\nஆனந்தியின் தன்மானம் தாக்கப்பட, தானாகக் குரலுயர்ந்தது. \"நான் வேலைக்கெல்லாம் பயப்படறவ இல்லை\"\n\"அப்புறம் ஏன் நான் கொடுக்கத் தயாரா இருக்கற வேலையோட விபரத்தைக் கூடக் கேக்க மாட்டேங்கறே\nஆனந்தி தலையைக் குனிந்து கொண்டாள்\n\"எங்க அப்பாவும் அம்மாவும் விவசாயக் கூலி. நான் எப்படிப் படிச்சேன்னு நினைக்கறே காலேஜ் படிக்கும்போது வீக் எண்ட்ல பெட்ரோல் பங்க்ல வேலை பார்த்தேன்; வார நாட்கள்ல காம்பஸ் உள்ளயே இருந்த ஜெராக்ஸ் கடையில ஹெல்பரா இருந்தேன். ஆனாலும் 80% மார்க் வாங்கினேன். என் படிப்பு நான் சம்பாதிச்சது. அதனால்தான் அது மேல எனக்கு மதிப்பிருக்கு. மனமிருந்தா மார்க்கமுண்டு ஆனந்தி. அப்புறம் உன் இஷ்டம்\"\nஅவர் அவ்வளவு சொன்ன பின்னும் வேலை பற்றிய விபரம் கேட்காமலிருப்பது மரியாதையாக இருக்காது என எண்ணியவளாய், \"பகல்ல நான் காலேஜ் போயிட்டேன்னா பசங்களை யார் பாத்துக்குவாங்க, சித்தப்பா\n\"மூத்தவளுக்கு 6 வயசாகுது. சின்னவனுக்கு நாலு. ரெண்டு பேரும் ஸ்கூல் போறாங்க. சித்தி பி.எச்.டி பண்றா. பசங்களைக் கிளப்பி, ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டுக் கூட்டிட்டு வர்றதுக்கு ஒரு லேடி இருக்காங்க. ஆனா சாயந்தரம் அவங்களை ஹோம் வொர்க் செய்ய வைச்சு சாப்பிட வைச்சு தூங்க வைக்கணும். சித்தி இரு���்தா அவ ஹெல்ப் பண்ணுவா. ஆனா நாங்க ரெண்டு பேருமே எப்ப வருவோம்னு சொல்ல முடியாது. நார்மலா சித்தி சமையல் செஞ்சு ஃப்ரிஜ்ஜில வைச்சிருவா. ஆனா அதிலயும் கொஞ்சம் ஹெல்ப் தேவைப்படும்\"\n'ம்ஹ¤ம்... சமையல் வேலை வேறு செய்யணுமா' என மனதுக்குள் கறுவிக்கொண்டு, \"நான் அம்மாகிட்டே கேட்டுட்டு சொல்றேன், சித்தப்பா\" என்று சாக்கு சொன்னாள்\n\"மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பளம் தர்றேன். வீட்ல தங்றதுனால ஹாஸ்டல் செலவு இல்லை. இதை வைச்சு நீ தாராளமா காலேஜ் •பீஸ் கட்டலாம். அம்மாகிட்ட எடுத்துச் சொல்லு\"\n'இந்த வேலைக்கு நாலாயிரம் ரூபாயா' என கண நேரம் மனதுக்குள் வியந்தவளுக்கு ஒரு சந்தேகம் வந்தது.\n\"இந்த சம்பளம் கொடுத்தா எவ்வளவோ பேர் வருவாங்களே, சித்தப்பா... எதுக்கு எனக்குத் தர்றீங்க\n\"புத்திசாலித்தனமான கேள்வி. ஐ லைக் இட். நாங்க இல்லாதப்ப பசங்களைப் பொறுப்பா பாத்துக்கணும். என்னதான் சம்பளம் கொடுத்தாலும் அடுத்தவங்களைவிட சொந்தக்காரங்க நல்லா பாத்துக்குவாங்கன்னு நம்பிக்கைதான்\"\nஅவர் சொன்ன காரணம் அவளுக்குச் சரியென்றே பட்டது. ஊருக்குப் போய் ஆலோசித்துச் சொல்வதாக சொல்லிவிட்டெழுந்து கொண்டதும், \"இந்த உலகத்திலே இலவசம்னு ஒண்ணுமேயில்லை. அதை நல்லா ஞாபகம் வைச்சுக்கோ, ஆனந்தி. ஒருத்தர் உனக்கு ஏதாவது இலவசமா தர்றாருன்னா அவருக்கு அதில ஏதாவதொரு ஆதாயம் இருக்கும். யோசிச்சு செய்\" என்று கூறி அனுப்பி வைத்தார் சண்முகம்\nபூமதி கேள்வி ஏதும் கேட்கவில்லை. ஆனந்தியின் முகத்தைப் பார்த்ததுமே புரிந்துவிட்டது. 'வேண்டாமென்று சொன்னால் கேட்டாதானே\n\"அந்தாள் என்னை ஆயா வேலை பாக்கச் சொல்றாரும்மா\" ஆனந்தி கோபமாகச் சொன்னாள். பூமதி பதிலேதும் சொல்லாமல் தன் வேலையைத் தொடர்ந்தாள். சொன்ன பேச்சைக் கேட்காமல் தண்டமாய் ஐநூறு ரூபாய் செலவு வைத்துவிட்டாளென்ற ஆதங்கம் அவளுக்கு. தாயின் மௌனத்தைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் ஆனந்தி:\n\"பிள்ளைங்களைப் பாத்துக்கணுமாம். அவருக்கும் அவர் பொண்டாட்டிக்கும் நேரமில்லையாம். அவர் வீட்லயே தங்கிக்கலாம். நாலாயிரம் ரூபாய் சம்பளம் தர்றதா சொல்றார். பணம் குடுத்தா என்ன வேணும்னாலும் செய்வேன்னு நினைச்சுட்டார் போலிருக்கு\" சினத்தில் தேவைய்¢ல்லாத சிந்தனைகளெல்லாம் தோன்றி வார்த்தைகளாகக் கொட்டின\n இந்த ஊருலன்னா நானே போயிருப்பேன்\" பூமதி அதிசயத்��ில் வாய் பிளந்தாள்\n\"அதுவும் முழு நேரம் கூட இல்லைம்மா. அவர் வீட்ல தங்கி காலேஜுக்குப் போகலாமாம். சாயங்காலம் மட்டும் பாத்துக்கிறதுக்கே இவ்வளவு பணம். அப்ப எவ்வளவு பணம் வச்சிருப்பாங்க ஆனா படிப்புக்குப் பணம் கொடுக்கறதுக்கு மனசில்லை, பாருங்க\" வெறுப்புடன் சொன்னாள் ஆனந்தி\n\"வீட்ல தங்கிக்கிட்டு காலேஜுக்குப் போகலாம்னா சொன்னாரு\" பூமதி சண்முகத்தின் யோசனையை ஆராயலானாள்\n\"ஆமாம்மா... ஹாஸ்டல் •பீஸ் இல்லை, நான் குடுக்கற சம்பளத்தில நீ காலேஜ் •பீஸ் கட்டிறலாம்- அது இதுன்னு ஆசை காட்றாரு. வேலைக்கு வேற ஆளே கிடைக்கலை போலருக்கு\"\n\"நீ அவங்க வீட்லருந்து படிச்சா பாதுகாப்பாத்தானிருக்கும்\" பூமதிக்கு சண்முகம் சொன்னதில் தவறேதும் இருப்பதாய்த் தோன்றவில்லை. மகளின் கோபம் அதிகபட்சமாகத் தெரிகிறது அவளுக்கு\n\"விட்டா நீங்களே போய் அங்க வேலைக்குச் சேத்துவிட்ருவீங்க போலருக்கு உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லிருங்க. நான் எங்கேயாவது போய் பிழைச்சுக்கறேன்\" ஆனந்தி பொரிந்து தள்ளினாள்.\nவங்கி மேலாளரைப் பார்ப்பதற்கு பல முறை நடக்க வேண்டியிருந்தது. கடைசியாக அவரது அலுவலக அறையில் அவரெதில் அமர்ந்திருந்தபோது ஊரிலிருந்த சாமிகள் அனைத்திற்கும் ஆனந்தி ஏகப்பட்ட வேண்டுதல்களைச் செய்திருந்தாள்.\n\"எதை நம்பிம்மா உனக்குக் கடன் கொடுக்கறது\n\"நாலு லட்சம் வரைக்கும் உத்தரவாதம் எதுவும் தேவையில்லைன்னு பேப்பர்ல படிச்சேனே, சார்\" தயங்கிச் சொன்னவளை தடிமனான மூக்குக் கண்ணாடி வழியே பார்வையை தழைத்துப் பார்த்தார் மேலாளர். அவளது புத்திசாலித்தனம் அவரைக் கவர்ந்தாலும்,\n\"அதெல்லாம் பேப்பர்ல போடறதுக்கு நல்லாருக்கும்மா. நடைமுறைக்கு சரிவராது. நான் உனக்கு லோன் சாங்ஷன் பண்றேன்னே வச்சிக்குவோம். நீ பாட்டுக்கு படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போயிட்டேன்னா எனக்கில்ல தலைவலி\" என்று யதார்த்தம் பேசினார்.\n\"அப்படியெல்லாம் போக மாட்டேன், சார். நான் வேலைக்கு வந்துதான் குடும்பத்தைப் பாக்கணும்; தம்பியைப் படிக்க வைக்கணும்\" ஆனந்தி பொறுப்பாகப் பதில் சொன்னாலும் மேலாளர் சமாதானமாகாதது அவர் முகக்குறிப்பில் தெளிவாகத் தெரிந்தது.\n\"எனக்கு உதவி செய்ய விருப்பம்தான்மா. ஆனா...\" நெற்றியைப் பரபரவென்று தேய்த்தவர்,\n\"சரி, ஒண்ணு செய்யேன், எம்.எல்.ஏகிட்டருந்து ஒர�� ரெகமண்டேஷன் லெட்டர் வாங்கிட்டு வாயேன். நீ லோனைத் திரும்பக் கட்டலைன்னா பழி அவர் மேல போயிரும்\" என்ற யோசனையை வழங்கினார்\nஎம்.எல்.ஏ வைகை வேந்தன் அவளது விண்ணப்பத்தை அக்கறையோடு கேட்டார்.\n\"நம்ம தொகுதில ஒரு பொண்ணு இவ்வளவு நல்லா படிக்கறது பெருமையா இருக்கும்மா. உன்னை மாதிரி தகுதியானவங்களுக்கு உதவி செய்யறதுக்குதான் நம்ம கட்சி இருக்கு, தலைவர் இருக்காரு\" என உணர்ச்சிவசப்பட்டார்\nஆனந்திக்கு ஆறுதலாக இருந்தது. 'இவர் ஒருவராவது புரிந்து கொண்டாரே\n\"ரொம்ப நன்றி, சார். ஒரு லெட்டர் கொடுத்தீங்கன்னா பாங்க் மானேஜர் லோன் தர்றதா சொன்னாரு சார்\" பணிவாகக் கேட்டாள்\n\"லோனெல்லாம் எதுக்கும்மா. கட்சி நிதிலருந்து உனக்கு அம்பதாயிரம் தர ஏற்பாடு செய்றேன்\" பெருமிதத்தோடு சொன்னார் எம்.எல்.ஏ\nஆனந்தி அவரது பெருந்தன்மையை மனதுக்குள் மெச்சிக் கொண்டாள். \"ரொம்ப நன்றி, சார். ஆனா லெட்டர் போதும், சார். பணம் வேண்டாம்\" என்றாள்\n\"கட்சி கொடுக்கற பணத்தை வேண்டாம்னு சொல்லாதம்மா... வாங்கிக்க. அப்புறம் மத்ததெல்லாம் பாக்கலாம்.\" அவரது குரலில் சற்று கடுமை இருந்தது இம்முறை.\nநன்றி சொல்லிவிட்டு வெளியேறினாள். மனம் துவண்டிருந்தது. ஐம்பதாயிரத்தில் ஒரு செமஸ்டரை ஓட்டலாம். அதன் பின்பு மீண்டும் இப்படித்தானே யாரிடமாவது போய் நிற்கவேண்டும்\nஅடுத்த நாள் எம்.எல்.ஏ ஆளனுப்பி வரச் சொன்னார். மகளைத் தனியே அனுப்ப விருப்பமில்லாமல் பூமதியும் உடன் சென்றாள்.\n\"இந்த சனிக்கிழமை தலைவர் கலந்துக்கிற கூட்டத்தில உனக்கு நிதி தர்றதா முடிவு செஞ்சிருக்கோம்மா, ஆனந்தி. சந்தோஷம்தானே\n\"நிதி வாங்கிட்டு தலைவர் கால்ல கண்டிப்பா விழணும், தெரியுதா அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் தலைவரையும் கட்சியையும் பற்றிப் பேசணும். நல்லா உருக்கமா இருக்கணும், தெரியுதா அப்புறம் ஒரு ரெண்டு நிமிஷம் தலைவரையும் கட்சியையும் பற்றிப் பேசணும். நல்லா உருக்கமா இருக்கணும், தெரியுதா\" சற்று அதட்டலாய்ச் சொன்னார் வைகை வேந்தன்\nஇம்முறை ஆனந்திக்குக் கண் கலங்கியது. 'இந்த ஐம்பதாயிரம் என் நடிப்புக்கு இவர்கள் தரும் சன்மானம்\nசித்தப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. 'இந்த உலகத்திலே இலவசம்னு ஒண்ணுமேயில்லை'\nஅடுத்த நாள் காலை பழைய பெட்டி ஒன்றுடன் சண்முகத்தின் அலுவலகத்துக்குள் நுழைந்தவளை சற்று விநோதமாகப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், \"மே ஐ ஹெல்ப் யூ\n\"சண்முகம் சார் வீட்ல வேலையில சேர வந்திருக்கேன், மேடம்\" என்றாள் ஆனந்தி பணிவாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://annasweetynovels.com/mannavan-perai-solli-malligai-20-2/", "date_download": "2020-06-06T05:27:24Z", "digest": "sha1:CRJKUAQOIUUYAEFJKUARUUQYMBDRUWP7", "length": 12829, "nlines": 73, "source_domain": "annasweetynovels.com", "title": "மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (2) – Anna Sweety Tamil Novels", "raw_content": "\nமன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் 20 (2)\nபிஜு அம்மா சொன்ன எல்லா காரியத்தைவிட, அவர் சொன்ன ‘சண்டை போட்டால் முன்பை விட அன்யோன்யமாய் சேர்ந்து கொள்வோம் என்பது புரிந்துவிடும்’ என்ற விஷயம் அவளை ரொம்பவே தொட்டு வைத்திருந்ததுதான் காரணம்.\nஇனி எப்போதுமே அவன் முன்பு போல் அன்பும் ஆசையுமாய் இவளிடம் அன்யோன்யப்பட மாட்டானோ நம்மப் போய் இப்படி நினைச்சுட்டாளே என அதை மனதில் வைத்துக் கொண்டே விலக்கத்தை காண்பிப்பானோ என்றெல்லாம் தவித்துப் போய் கிடந்தாளே அங்கு இந்த தொடுதல் விடியல் செய்திருந்தது.\nஅனுபவஸ்தரும் வயதில் பெரியவருமான மாமியார் சண்டைக்குப் பின் இன்னுமே அன்யோன்யமாய்த்தான் இருப்போம் எனச் சொல்லவும் வெகுவாகவே நிம்மதியாய் இருக்கிறது அவளுக்கு.\nஅப்படின்னா இந்த சண்டைல்லாம் இதுவும் கடந்து போகும் கேட்டகிரிதானா\nபாலூறும் வெண் பூக்கள் சில பன்னீர் சேர்க்கின்ற குழம்பி தவித்திருந்த இவள் மனவெளிகளில்.\nஆக அவளின் இயல்பான மகிழ்ச்சியோடே பதில் சொன்னாள்.\n“நிஜமா இவ்ளவு எல்லாம் எனக்குத் தெரியாது அத்தை, ஆனா பொதுவா 22 வயசுல இருந்து 24 வயசுக்குள்ள முதல் ப்ரசவம் வச்சுகிறவங்களுக்கு, பின்னால எப்பவுமே உடம்பு அவ்ளவா படுத்றது இல்ல,\nசிசேரியன் ஆனா கூட அடுத்து அவங்க உடம்பு பழைய ஆரோக்யத்தை அப்படியே ரீகெய்ன் செஞ்சுருது.\nஆனா முதல் பிரசவம் இதைவிட தள்ளிப் போக போக, அவங்க கரியர் ப்ரமோஷன்க்கு வேணும்னா அது நல்லதா இருக்குமே தவிர, அவங்க பிரசவம் மட்டும் கஷ்டமாகுறது இல்ல, டெலிவரிக்கு பிறகு உடம்பு பழைய ஆரோக்யத்துக்கு திரும்புறதே இல்ல,\nஓவர் வெயிட், ஹார்மோன் இம்பேலன்ஸ், பேக் பெய்ன், அது இதுன்னு எப்பவுமே பலவீனமான உடம்போட நோயாளி போல ஒரு வாழ்க்கை. டெலிவரி ஏஜ் இன்னும் பின்னால போகப் போக அதுக்கேத்த போல இன்னும் பெரிய இஷ்யூஸ்.\nஅதுக்கு முதல்ல குழந்தை வச்சுகிட்டு, கொஞ்சம் லேட்டானாலும் நல்ல ஹெல��த்தோடயே என் கரியர பார்த்துக்கலாம்னுதான் அத்தை நான் நினைச்சுருக்கேன்”\nவிளக்கம் கேட்கும் நோயாளி குடும்பத்தினரிடம் சொல்லும் தொனியில் வெகு இயல்பாகவே சொல்லிவிட்டாள் ராதி.\nஆனால் “ஆனா இதெல்லாம் நாங்க இன்னும் பேசிக்கல அத்தை” எனும் போது பெண்மைக்குரிய எதோ ஒன்று அவள் குரலையும் பார்வையையும் கொஞ்சமாய் இறக்கிப் போட்டது.\n“அதான் அவங்க நெக்ஸ்ட் இயர்னு நீங்க கேட்டதும்” என்பதற்கு மேல் இவள் எதையும் சொல்லவிலை.\nஇவளது நாடியோடு இரு கன்னங்களையுமாய் பிடித்து சின்னதாய் ஆட்டியவர்,\n“ரத்தி சொன்னாமா, ஆராவே டாக்டர்தான் அவளுக்கு எல்லாம் தெரியும், நீங்க போய் இதெல்லாம் பேசாதீங்கம்மான்னு, ஆனா எனக்குதான் மனசு கேட்கல” என்றவர்,\n“பையனோ பொண்ணோ எதுனாலும் ஆரோக்யமா பிறந்து…” என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது,\n“ம்மா” என கடும் கண்டனத்துடன் உள்ளே வந்தான் பிஜு.\nஎதேச்சையாய் அறைக்குள் வந்தவனுக்கு அப்போதுதான் இங்கு நடக்கும் பேச்சு வார்த்தையே காதில் விழுந்திருக்கிறது.\n“இதெல்லாம் அவட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்லமா” கண்டிப்பாகவே தொடர்ந்தவன்,\nஅதற்கு மேல் அம்மாவை மனைவியின் முன்பு பேச மனம் வராமல்,\nஅது அம்மாவுக்கு அவமானமாய் இருக்குமே, அதோடு, அவர் மனதில் மனைவியின் மேல் விலக்க உணர்வை, கசப்பை உண்டு செய்யும் ஒன்றுமாயும் ஆக முடியுமே\nஆக தனியாய் பேசிக் கொள்ளலாம் என பேச்சை நிறுத்தினான்.\nஅதே நேரம் இவன் அம்மாவின் செயலை கண்டு கொள்ளாமல்விட்டது போல்,\nராதியின் மனதை அவர் கஷ்டப்படுத்தினால் அது இவனுக்கு ஒன்றும் இல்லை என இவன் இருந்து கொண்டது போல்,\nராதியை இந்தப் ப்ரச்சனையில் அவன் கைவிட்டது போல் இவனவளுக்குத் தோன்றிவிடக் கூடாதே,\nஆக “இதையெல்லாம் நினைச்சு மனச குழப்பிக்காத, நீ கிளம்பு” என்று அவளிடமும் சொல்லி வைத்தான். அவள் முகம் பார்க்காமல்தான்.\nராதிக்கு அவன் நோக்கம் சட்டென புரிகிறதுதான், அதோ பாலை பஞ்சம் கண்டிருந்த அவள் காதல்வெளிகளில் சர்க்கரை பீறிடல்கள்.\nஅதில் வெடித்து முளைத்துக் கொண்டு வருகிறது அவளது இயல்பான வால்தனங்கள்\nஇவ்ளவு அக்கறைய வச்சுகிட்டுதான் இவ்ளவு சீனாமா இந்த அபூர்வசிந்தாமணிக்கு\nபையனை படையலே போடும் அளவுக்கு ஃபார்முக்கு வந்திருந்தாள் அவள்.\nஆனால் சார் இன்னும் கோபத்துல இருக்காராமே இவள் முகத்தைப் பார்க்க���ில்லையே அவன்.\nஆக இவள் எதையும் காட்டிக் கொள்ளாமல், அவன் புரிந்து கொண்டது போல் இங்கு வருத்தப்படும்படியாய் எதுவும் நடந்துவிடவில்லை என்பதை மட்டும் சொல்லிவிடும் பொருட்டு\n“அப்படில்லாம்…” என இவள் மறுப்பாய் சொல்லத் தொடங்க,\nஇவள் எதாவது சொல்ல, அவன் அம்மா எதாவது பேச என வாக்குவாதம் போல் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பது அவனுக்கு. அதோடு ஏற்கனவே அவள் மீது இருக்கும் கோபமும் சேர,\n“நீ கிளம்புன்னு சொன்னேன்ல” என சீறினான் அவன்.\nபொங்கு பால் தன் மேல் நீர் துளிகள் விழவும் அடங்குவது போல வற்றித்தான் போனது இவள் உற்சாகம். ஆனாலும் சற்று முன்வரை உடைந்து கிடந்ததே இவள் மனவெளி அப்படியான நிலை இப்போதும் இல்லை.\nசரி அவன் அம்மாவிடம் பேசினாலேயே புரிந்து கொள்வான் என நிமிர்ந்தே பார்க்காமல் வெளியே வந்துவிட்டாள் இவள்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபுத்தகமாய் வெளியாகியுள்ள அன்னா ஸ்வீட்டியின் எந்த நாவலை வாங்க விரும்பினாலும் annasweetynovelist@gmail.com என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nதுளி தீ நீயாவாய் நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2018/01/08/foods-to_avoid_in_morning/", "date_download": "2020-06-06T04:00:47Z", "digest": "sha1:MVVVF2HGLDYDWD7QX4NSXSAJTT2P2O5K", "length": 12505, "nlines": 147, "source_domain": "kauveryhospital.blog", "title": "காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!! – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nகாலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nLeave a Comment on காலையில் எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்\nகாபியை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nவாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\nசோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, உடல் மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்…\nஆக காலையில் எழுந்தவுடன் மேற்கண்ட உணவுககளை தவிர்த்து.. தண்ணீர் அல்லது நீராகாரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பருகி ஆரோக்கிய வாழ்வுக்கு வித்திடுங்கள்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்���ாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nதுணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க் vs N95 எது சிறந்தது\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பது உண்மையா\nNext Entry வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2020-06-06T03:35:19Z", "digest": "sha1:WKWARQ2ZT4GCK4YPPWBQQOZ6EGSYBTAI", "length": 13434, "nlines": 185, "source_domain": "newuthayan.com", "title": "தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம் | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\nதமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம்\nசெய்திகள் பிந்திய செய்திகள் பிரதான செய்தி\nதமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம்\nநாட்டை பிளவுப்படுத்தக்கூடாது என்றக் காரணத்தினால்தான் தமிழ்க் அடிப்படைவாதக் கட்சிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தோம் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபன்னலையில் நேற்று (01) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார். மேலும்,\nதற்போது பொலிஸார் நாட்டுக்காக பாரிய சேவைகளை மேற்கொண்டு வருகிறார்கள். எனது காலத்தில்தான் இவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. எனது காலத்தில்தான் இவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனால், இன்று இவர்களுக்கு மீண்டும் சவால்கள் வந்துவிட்டன.\nஉயர் பதவிகள், சம்பள உயர்வுகள் கிடைப்பதில்லை. இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும். நாம் ஆட்சிக்கு வந்தவுடன், மீண்டும் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்வோம். இராணுவத்தினருக்கு எம்மால் தனியான வைத்தியசாலையொன்று கட்டப்பட்டதைப்போல, பொலிஸாருக்கும் தனியான வைத்தியசாலையொன்றை நாம் அமைப்போம்.\nஇந்த ஊக்குவிப்புக்களே அவர்களின் சேவையை இன்னும் முன்னேற்றமடையச் செய்யும். இந்த நாட்டில் மீண்டும் பயங்கரவாதம், பாதாளக்குழுக்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் தலைத்தூக்காமல் இருக்க எமக்கு சிறந்ததொரு பொலிஸ் சேவையொன்று தேவைப்படுகிறது.\nநாம் என்றும் பயங்கரவாதத்துக்கும் அடிப்படைவாதத்திற்கும் இடமளிக்கப்போவதில்லை. ஒருமித்த நாட்டை பிளவுப்படுத்த நாம் எந்தவொரு தரப்புக்கும் அனுமதிக்கப்போவதில்லை.\nஇதனால்தான், தமிழ் அடிப்படைவாதக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரித்தோம். இவை எமது கொள்கைகளுக்கு முற்றிலும் முரணான வகையிலேயே அமைந்துள்ளன – என்றார்.\n1500 ரூபாய் பெற்றுத் தருவேன் – உறுதியளித்தார் சஜித்\nமூன்று மாவட்டங்களில் தபால் மூலம் 90% வாக்குப்பதிவு\nகுழந்தையை பிரசவித்த தாய்; காய்ச்சலினால் மரணம்\nசிறுமி வன்புணர்வு; குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்\nசுதந்திர வர்த்தக ஊழியர்கள் விடுக்கும் கோரிக்கை\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்க���் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2246", "date_download": "2020-06-06T04:45:37Z", "digest": "sha1:WAYCEY3FMPWY7I3LFFV7X5VXRDDSBKCY", "length": 6428, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nதன் வரலாற்று நூல் வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் நூல் இது வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார் வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் ப���ம்பிடித்துக் காட்டுகிறார். ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=2408", "date_download": "2020-06-06T04:57:02Z", "digest": "sha1:XNRYEB5JPIHZTH7MDJ6DWQ3J77WI5HOP", "length": 7212, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nசாதி தேசத்தின் சாம்பல் பறவை\nசாதி - தீச்சுவாலையைவிட கொடுஞ்சூடு நிறைந்த சொல்லாக மருவிக் கொதிக்கிறது. தொழிலை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட சாதி, இடையே இழிவான தொழில் செய்பவன் இழிந்த சாதி என ஆதிக்க சமுதாயம் மனிதத்தைக் கூறுபோட்டுப் பிரித்தது. இதன் விளைவு, தலித்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் மற்றும் அவர்களது உடைமைகள் தீயிடப்படுவதும், தலித் பெண்கள் காட்டுமிராண்டித்தனமாக கற்பழிக்கப்படுவதும் ஆகும். சாதியம், பள்ளிகளில் தன் கோர நாக்கை விரிக்கிறது. தலித் மாணவர்கள் மீதான ஆதிக்கத்தை ஆதிக்க சாதி மாணவர்கள் செலுத்தும் நிலையும் ஒரு புறமும், வழிபாட்டுத் தலங்கள் தீண்டாமை எனும் கொடுமரம் வேர் பிடித்து விறுவிறுவென வளர்ந்து தலித்துக்களின் கழுத்தை நெரிக்கிறது. மலத்தை வாயில் ஊற்றி மனிதத்தைக் கொன்று புதைத்த தமிழகத்தில், களத்தில் நின்று பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வருகிறார் எவிடன்ஸ் கதிர். மனிதர்களை சாதியம் எரிக்கிறபோது, கொல்லுகிறபோது, பலத்த தாக்குதல் நடத்துகிறபோதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனக் குரல் கேட்கும். அங்கெல்லாம் பறக்கத் தொடங்குவேன். பாதிக்கப்பட்ட மக்கள் உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக கதறுகிறபோதெல்லாம் அவர்களோடு இருந்து நானும் கதறுவேன். ஒரு நாளும் அவர்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை. என் பயணம் உயிர்ப்பு மிகுந்தது. நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் கலந்தது என்ற அறிமுகம்தான் எவிடன்ஸ் கதிர் என்ற களப்போராளியின் அடையாளம். விளிம்பு நிலை மக்களின் உயிர்நிலைக்காக தன் வாழ்நாளில் எதிர்கொண்ட வழக்குகளையும், தலித் மக்களின் மீதான அடக்குமுறை களையும், கவுரவக் கொலைகளையும் வாக்குமூலங்களாக இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் எவிடன்ஸ் கதிர். குரலற்றவர்களின் குரலாக ஒலித்த ஒரு களப் போராளியின் வாக்குமூலத்தை வாசிக்க பக்கத்தைப் புரட்டுங்கள்.\nதமிழருவி தமிழருவி மணியன் Rs .84\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nஅணு ஆட்டம் சுப.உதயகுமாரன் Rs .60\nகயிறே, என் கதை கேள் முருகன் Rs .53\nதீதும் நன்றும் நாஞ்சில் நாடன் Rs .105\nகுற்றவாளிக்கூண்டில் ராஜபக்ஷே ப‌.திருமாவேலன் Rs .56\nஈழம் இன்று ப‌.திருமாவேலன் Rs .67\nவன்னி யுத்தம் அப்பு Rs .88\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை நாவலர்.ஏ.இளஞ்செழியன் Rs .67\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:02:23Z", "digest": "sha1:MGVADKB5O37I7RSBN35M44QINAZWJERM", "length": 5442, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "சக்குபாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. சி. வடிவேலு நாயக்கர்\nசக்குபாய் 1934ஆம் ஆண்டு, மார்ச்சு 24இல் வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பருவ பிக்சர்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்ட இத்திரைப்படத்தில், பாடல், மற்றும் வசனம் டி. சி. வடிவேலு நாயக்கர் எழுதியுள்ளார். இப்படத்தில், மதுரை ஆசாரி, கே. ஆர். சாரதாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2016, 17:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-06T05:23:49Z", "digest": "sha1:FUOSSJMQUSM5YB5LNIW7VBKOATCIKQKL", "length": 7074, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:23, 6 சூன் 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி பாட்டாளி மக்கள் கட்சி‎ 09:46 +4‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-06-06T05:28:20Z", "digest": "sha1:3RBGPKJIAA3WGNQ4CUJVWI25ZAWZLSYP", "length": 10560, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜோசப் லூயி லாக்ராஞ்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோசப் லூயி லாக்ராஞ்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜோசப் லூயி லாக்ராஞ்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜோசப் லூயி லாக்ராஞ்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கவியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயங்கியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவகையீட்டுச் சமன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉந்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலை (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயற்கணிதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபடிய எச்சம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசப் ஃபூரியே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மரபார்ந்த விசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியூட்டனின் இயக்க விதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரபார்ந்த விசையியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபரவெளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1813 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாக்ராஞ்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்தர் கெய்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுவியல் (கணிதம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண் கோட்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாரிங் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாக்ராஞ்சியின் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Profvk/பக்கம் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருபடிச் சமன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலைப்னிட்சின் குறியீடு ‎ (← இணைப்பு��்கள் | தொகு)\nவகையிடலின் குறியீடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசப் லூயிஸ் லாக்ராஞ்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1770 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவகையிடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்லின் சமன்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயக்கச் சமன்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசையிணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாக்குதல் (இயற்பியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோண அதிர்வெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈர்ப்பு விசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோசப் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரு வர்க்கங்களின் கூடுதல் மீதான பெர்மாவின் தேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலை அலைவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1736 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலைமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெக்ராஞ்சியப் புள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிசை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏ. ஏ. கிருட்டிணசுவாமி அய்யங்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-06-06T06:13:51Z", "digest": "sha1:SSQQJHNHRXK6BOLXBFJ7PKT7E4SRDPWI", "length": 6498, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவமனோகரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தேவ மனோகரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆர். கே. எஸ். பிக்சர்ஸ்\nதேவ மனோகரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஆர். சுவாமிநாதன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nபி. பானுமதி நடித்த திரைப்படங்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2019, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/force/gurkha/all-variants-of-force-motors-gurkha-are-in-diesel-engine-or-petrol-also-2121983.htm?qna=postAns_0_0", "date_download": "2020-06-06T05:39:06Z", "digest": "sha1:FBGZ32TBHI6JF2LFYUSHZYT72IIGF3NG", "length": 6205, "nlines": 180, "source_domain": "tamil.cardekho.com", "title": "All variants of Force Motors Gurkha are in diesel engine or petrol also? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand ஃபோர்ஸ் குர்கா\nமுகப்புநியூ கார்கள்ஃபோர்ஸ்குர்காஃபோர்ஸ் குர்கா faqsடீசல் engine or பெட்ரோல் also இல் all வகைகள் of ஃபோர்ஸ் motors குர்கா are\n13 மதிப்பீடுகள் இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஃபோர்ஸ் குர்கா ஒப்பீடு\nஎலைட் ஐ20 போட்டியாக குர்கா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127730/", "date_download": "2020-06-06T05:41:32Z", "digest": "sha1:XCL7T2P3SXTRYI6HVVINIABVY27TA4GJ", "length": 9279, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "சென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்", "raw_content": "\nஒரு வாசகனின் வழி- சக்திவேல் »\nசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்- நவம்பர்\nஇந்த மாத வெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு (24/11/2019) மாலை 5 மணி முதல் 8 மணி வரை நடைபெற உள்ளது.\nஇதில், இமைக்கணம் குறித்த தொடர் உரையாடலின் அடுத்த பகுதியாக, “இமைக்கணத்தில் சிகண்டி” , என்கிற தலைப்பில், நண்பர் வீரராகவன் பேசுகிறார்.\nவெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.\nநேரம்: வரும் ஞாயிறு (24/11/2019) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை\nவெண்முரசு (சென்னை) கலந்துரையாடல் – அக்டோபர் 2019\nவெண்முரசு கலந்துரையாடல் – ஜூன் 2016\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\nTags: சென்னை வெண்முரசு கலந்துரையாடல்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 9\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத���து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/aditya-to-be-named-chief-minister-shiv-sena-mlas-stubborn/c77058-w2931-cid314525-s11183.htm", "date_download": "2020-06-06T03:20:25Z", "digest": "sha1:DWMQJZ26H3354LYNOFLELZQAG6RVKJXZ", "length": 4738, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "ஆதித்யாவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் - சிவசேனா எம்.எல்.ஏக்கள் பிடிவாதம்!!", "raw_content": "\nஆதித்யாவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் - சிவசேனா எம்.எல்.ஏக்கள் பிடிவாதம்\nமகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள்.\nமகாரா��்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளாக இணைந்து போட்டியிட்ட பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சராக அறிவிக்க வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள்.\nமகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து, பாஜக-சிவசேனா கட்சி வெற்றி பெற்றதோடில்லாமல், முதன் முறையாக தேர்தல் களத்தை சந்தித்திருக்கும் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே, போட்டியிட்ட வார்லி தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, அவரை முதலமைச்சராக அறிவிக்குமாறு சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.\nமுன் அனுபவம் இல்லாத ஒருவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்த யோசிக்கும் பாஜக, அதன் முடிவை ஏற்கனவே பல முறை கூறிவிட்ட நிலையிலும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, \"பாஜகவின் கருத்துக்களுக்கு நாங்கள் சம்மதம் தெரிவிக்கும் நிலையில், எங்கள் தரப்பு கருத்துக்களையும் அவர்கள் கேட்க வேண்டும்\" என்று கூறியிருந்தார்.\nதீபாவளி பண்டிகையை தொடர்ந்து, வரும் 31அன்று இருகட்சிகளும் சந்திக்கவிருக்கின்ற நிலையில், பாஜக என்ன செய்யவிருக்கிறது என்பதே மகாராஷ்டிரா அரசியல் உலகின் தற்போதைய எதிர்பார்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/printpage.asp?fname=10130510&week=oct1305", "date_download": "2020-06-06T04:54:11Z", "digest": "sha1:BWDASOISQQ2FN5TLSVHT3S6ZG3WZRQTY", "length": 19888, "nlines": 46, "source_domain": "www.tamiloviam.com", "title": "Tamiloviam.com - துணை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது.\nவிடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு 'சோகம்' என்று பலன் சொல்லியிருந்தது அவளை மேலும் அச்சுறுத்தியது. ஜோசியத்தில் அவளுக்கு அபார நம்பிக்கை.\nபால்காரக்கிழவி பாக்கியம் பால் பாக்கெட்டைக் கொடுத்தபோது, \"அம்மா விசயந்தெரியுமாபாவம் பாங்க் ரமணி ஐயா காத்தாலே நாலு மணிக்கு 'ஹார்ட் அட்டாக்'லே திடீர்னு செத்துட்டாராம்... அந்த மாதிரி நல்ல மனுசங்களை எதுக்காக சாமி சீக்கிரமே தன்கிட்ட கூப்பிட்டுக்கராருங்கறதுதான் வெளங்கமாட்டேங்குது\" என்று வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே போனாள்.\nஅந்தச் செய்தி,கற்பகத்தின் நெஞ்சில் இடியாய் இறங்கியது . ஒரு நொடி அவள் நிலைகுலைந்து போனாள். விவரிக்க முடியாத துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. உலகமே இயக்கத்தை நிறுத்தி விட்டாற்போல் ஒரு பிரமை. அசதியும் பயமும் மேலிட மனப்பதற்றத்தில் செய்வதறியாது துவண்டு மூலையில் சாய்ந்தாள்.\nரமணியை இழந்துவிட்டதற்காக அவர் மனைவி கல்பனா சிற்¢தாவது கவலைப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.\nபணக்காரக்குடும்பத்தில் இருந்து வந்த அவள் திமிர் பிடித்தவள். என்றுமே கணவன் என்ற மரியாதையையோ தாம்பத்திய சுகத்தையோ ரமணிக்குத் தந்ததில்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. விதி அவர்களைச் சேர்த்து வைத்திருந்த போதிலும் கூட, இருவருக்குமிடையே இத்தனை வருஷஙகளும் ஒரு மௌன யுத்தம்தான் நடந்து வந்திருக்கிறது. பாசமோ பிணைப்போ இல்லாமல் ஏதோ நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஒருவரை மற்றவர் ஜன்ம விரோதியாகக் கருதுமளவு ஆகிவிட்டது.\nரமணியின் திடீர் மரணம் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.\nஅவளுடைய வசதியான வழ்க்கை. சந்தோஷம், பாதுகாப்பு உணர்ச்சி -அத்தனையும் அவள் தெய்வமாகக் கருதிய அந்த உன்னத மனிதர் ரமணி போட்ட பிச்சைதான் என்று அவள் அடிக்கடி பெருமையோடு சொல்லிக்கொள்வாள்.\nஅவளுடைய சின்னஞ்சிறிய சந்தோஷ உலகத்தை இப்படி ஒரு நிகழ்ச்சி நொடியில் நொறுக்கிச் சின்னாபின்னமாக்கும் என்று கனவில் கூட அவள் எதிர்பார்த்ததில்லை.\nஅவளுடைய கடந்த கால வழ்க்கையின் கசப்பான அத்தியாயங்கள் அவள் நினைவில் தோன்றி மறைந்தன.\nதுரதிருஷ்டவசமாகஅவளுக்குக் கணவனாக வாய்த்த ராஜாராமன் குடும்பப்பொறுப்பு இல்லாத ஊதாரி. பட்டினியிலும் வறுமையிலும் அவர்களைத் தவிக்கவிட்ட கிராதகன். குடிப்பழக்கத்திலும் தீய சாகவாசத்திலும் அவன் வருமானத்தைக் கரைத்து சந்தோஷம் அடைந்தவன். அவனிடம் கற்பகம் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது. சமையல் வேலை பார்த்து வந்தவன் ஒரு நாள் குடிபோதையில் ரோட்டில் லாரி மோதி ஸ்தலத்திலேயே மாண்டு போனான்.\nகற்பகம் வயிற்றுப் பிழைப்புக்காக இரண்டு வீடுகளில் சமையல் வேலை செய்தாள். வீட்டிலேயே அப்பளாம் வடாம் தயாரித்து கடைகளிலும் வீடுகளிலும் விற்றாள். எவ்வளவு உழைத்தாலும் குடும்பச்செலவுக¨ளைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போனாள்.\nமுப்பதாவது வயதிலேயே கணவனை இழந்த ஒரு பெண் -- அழகாகவும் இருந்துவிட்டால் - படும் வேதனைகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம். தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் போல் செய்வதறியாது கற்பகம் தவியாய்த் தவித்த போது தான் ரமணி அவளுக்கு அறிமுகமானார்.\nநண்பர் ஒருவர் வீட்டிற்கு சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்த ரமணி கற்பகத்தை சந்தித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுடைய முழுக்கதையையும் கேட்டு பரிதாபப்பட்டார். மனமிரங்கி ஆதரவாகக் கைகொடுத்து பல வழிகளிலும் உதவினார். அத்தகைய தங்கமான மனிதரை அவள் கண்கண்ட தெய்வமாகக் கருதியது வியப்பில்லை.\nரமணியைப் பற்றி அந்த வட்டாரமே நன்றாக அறியும். பாங்க் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏழை எளியவர்க்கும் அனாதைகளுக்கும் அபலைகளுக்கும் தன்னாலான உதவியை செய்து நல்ல பெயர் எடுத்திருந்தார்.\nகணவன் ஊரெல்லாம் கண்டபடி கடன் வாங்கியிருந்தது அவன் இறப்புக்குப் பின்தான் கற்பகத்திற்கே தெரிய வந்தது. கடன்காரர்கள் கற்பகத்திற்குப் பல விதங்களிலும் தொல்லை கொடுத்தபோது, ரமணிதான் மனிதாபிமானத்துடன் தலையிட்டு பணஉதவி செய்து கடனை சிறிதுசிறிதாகக் குறைத்து அவளுக்கு மன நிம்மதியையும் அளித்ததை அவள் உயிர் உள்ள வரை மறக்க முடியாது.\nஅவள் பெண் சுந்தரியை கல்லூரியில் சேர்த்து அவள் எதிர்காலத்திற்கு வழி செய்தார். பையன் கண்ணணின் பள்ளிப்படிப்பின் முழுச் செலவையும் வலிய வந்து அவரே ஏற்றுக்கொண்டதை அவளே எதிர்பார்க்கவில்லை.\n ஆண் துணை இல்லாத வீடு என்பதால் அவ்வப்போது கற்பகம் வீட்டுக்குச்சென்று அவளுக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதலாகப்பேசி உற்சாகப்படுத்திவிட்டு வருவது வழக்கமாகிவிட்டது.\nநாளாவட்டத்தில் இந்த நட்பு எல்லா விதத்திலும் நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதன் பிறகு ரமணி அடிக்கடி செல்வதும் அங்கேயே தங்குவதும் சகஜமாகிவிட்டது.\n அவள் வழ்க்கையின் பொற்காலம் இன்றோடு முடிந்துவிட்டது. எதிர்காலமே பெரியகேள்விக்குறியாகி அவளை பயமுறுத்த ஆரம்பித���துவிட்டது.\nகுடும்பத்தலைவன் போல அன்போடும் பாசத்தொடும் பழகியவர் ரமணி. அவள் குடும்பப்பொறுப்புகளை எல்லாம் தன் சுமையாக ஏற்றுக்கொண்டு அவள் கவலைகளை மறக்கடித்து அவள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய அந்த புண்ணிய ஆத்மாவின் முகத்தை கடைசியாக ஒரு முறை தரிசித்து விட வேண்டும் என்று அவள் மனம் துடியாய்த் துடித்தது. ஆனால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல என்பதும் புரிந்தது.\nஅந்த நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றால்\nநினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கியது அவளுக்கு.\nஅங்குக் கூடியிருக்கும் ஜனங்கள் ஏளனத்தையும் வெறுப்பையும் பார்வையாலேயே உமிழ்வார்கள்; வாயாடிப்பெண்கள் சிலர் அவளைப்பற்றிக் கேவலமாக அவள் காதுபட பேசக்கூடும். அவள்மேல் சீறி விழுந்து வார்த்தைக் கணைகளால் காயப்படுத்தி, அந்த வீட்டு வாசற்படிகூட மிதிக்க விடாமல் அவமானப்படுத்தி விரட்டி அடித்துவிடவும் கூடும்.\nஎண்ணங்கள்தாறுமாறாக ஓடி அவளைக் குழப்பின.\n அவமானத்தால் மூக்கறுபட்டு,மன அவஸ்தையுடன் வீடு திரும்புவானேன்\nஆனால் ரமணிக்கு எப்படியாவது தன் நன்றிக்கடனைச் செலுத்.தியே ஆக வேண்டும் என்று அவள் மனம் பிடிவாதம் பிடித்தது. அப்போதுதான் சட்டென மனதில் அந்த யோசனை உருவெடுத்தது.\nகலைந்திருந்த உடைகளைச் சரி¦செய்து கொண்டாள். நெற்றிப் பொட்டை அழித்தாள். வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்க்¢க் கண்ணம்மாபேட்டையை நோக்கி வேகமாக\nஅந்தத் தெருவில் வாடகை டெம்போக்கள் அணிவகுத்து நின்றன. தெருவின் ஒரு மூலையில் ஒரு கிழவி ஒருத்தி வாணலியில் மசால்வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் சுட்டுக்கொண்டிருந்தாள். ஆட்டோஸ்டாண்டில் டிரைவர்கள் காலைச் செய்திகளை அலசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரோ லாரியைக் கண்டதும் பெண்கள் பட்டாளம் சண்டைக்கு ஆயத்தமானது. குடிசைச்சிறுவர்கள் வாலறுந்து இறங்கிக்கொண்டிருந்த பட்டத்தை பிடிக்க போக்குவரத்தை கவனிக்காமல் ஓடிக்கொண்டிருந்தார்கள்.\nசற்று தூரத்தில் சுடுகாடு தெரிந்தது. ரமணியின் குடும்பத்தாரும் நண்பர்களும் மயானக்கிரியைகளை முடித்துவிட்டு ஈர உடைகளுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை.\nதலையில் முக்காடு போட்டு முகத்தையும் லேசாக ம¨ற்த்துக்கொண்டு யார் கண்னணிலும் படாமல் உள்ளே நுழைந்துவிட்டாள்.\nரமணியின் ���டலத்தைத் தீயின் செந்நாக்குகள் ஆக்ரோஷமாக விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த கோரக்காட்சியைக் காணச்சகியாமல் தலையிலடித்துக்கொண்டு ,'ஒ' வென்று கதறி\n பொம்பிள்ளைங்களெல்லாம் இங்கெ வரக்கூடாது, தெரியுமில்லெ, போ, போ, இடத்தைக் காலி பண்ணு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிடுவேன்,\nகிளம்பு\" வெட்டியான் ஓடிவந்து அவளை விரட்டிவிட்டு நகர்ந்தான்..\nகற்பகம் தயங்கித்தயங்கி எரிந்து பஸ்பமாகிக் கொண்டிருக்கும் உடலைப் பைத்தியம் பிடித்தவளைப்போல் வெறி¢த்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஊருக்கெல்லாம் ஓடியாடி உபகாரம் செய்வதையே தன் பணியாக நினைத்த ஒரு ஒப்பற்ற மனிதர் இப்படித் தனியே தீக்கு இரையாவது அவள் மனதிற்கு தாள முடியாத வேதனையை அளித்தது.\n\"கடைசிவரை யாரோ என்று கவி கண்ணதாசன் பாடினான். நான் இருப்பேன் உங்களுக்குத் துணையாகக் கடைசிவரை.\" அவள் உதடுகள் ஆவேசத்துடன் இந்த வார்த்தைகளை முணுமுணுத்தன.\nஅடுத்த நொடியே அந்தத் தீப்பிழம்பில் இன்னொரு உடல் பாய்ந்தது. தீயின் நாக்குகள் ஆதரவோடு அவளை முத்தமிட்டு அணைத்துக்கொண்டன.\nவெளி உலகம் எதுவுமே நடவாதது போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/557854", "date_download": "2020-06-06T05:51:41Z", "digest": "sha1:RPXDC7NVRJ45OM2362S3LACOUGUGRENY", "length": 3138, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் இணையக் கல்விக்கழகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதமிழ் இணையக் கல்விக்கழகம் (தொகு)\n10:50, 14 சூலை 2010 இல் நிலவும் திருத்தம்\n2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n10:49, 14 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\n10:50, 14 சூலை 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகணித்தமிழின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கானப் பணிகளையும் இப்பல்கலைக்கழகம் கீழ்கண்ட அமைப்புகளைக் கொண்டு மேற்பார்வையிட்டு வருகிறது.\n* [தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி http://www.tamilvu.org/tsdf/html/cwtamcat.htm தமிழ் மென்பொருள் மேம்பாட்டு நிதி ]\n* [தமிழ் மென்பொருள் சான்றிதழ் http://www.tamilvu.org/tsdf/html/cwswcert.htm தமிழ் மென்பொருள் சான்றிதழ் ]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baebbeba8bbfbb2b99bcdb95bb3bcd/b95bc7bb0bb3bbe", "date_download": "2020-06-06T05:44:05Z", "digest": "sha1:SVGN2D6CHYEBPV527IRZNM4HWBDFTY3F", "length": 14821, "nlines": 227, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கேரளா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநிலங்கள் / கேரளா\nகேரளாவில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றிய தகவல்.\nமின் அஞ்சல் மூலம் கட்டணம் செலுத்துதல்.\nகணிணி மூலம் மாணவர்களுக்கு கல்வி போதித்தல்.\nஇணைய தளம் மூலம் தேர்வுகள்\nஇணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு\nஇணையம் வழியாக பையோடேட்டா அனுப்புதல்\nபணிவாய்ப்பு தேடுதல் மற்றும் புதிய வேலை வாய்ப்புகள் பற்றி அறிதல்\nபணி வழங்குவோருக்கு காலி இடங்கள் பற்றி அறிவிக்க வசதிகள்\nபணிக்கு தேவைப்படுவோரை தேர்ந்தெடுக்க தேடுதல் வசதி.\nமேற்கண்ட சேவைகளுக்கு http://employmentkerala.gov.in -ஐ பார்க்கவும்\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு மின் அஞ்சல் அனுப்ப வசதி\nகுறைதீர் மனுக்களை அனுப்பும் வசதி\nமுதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அமைச்சக செயலாளர்களுக்கு மின் அஞ்சல் அனுப்பும் வசதிகள்.\nமேலும் விவரங்களுக்கு http://www.kerala.gov.in பார்க்கவும்\nகேரளாவின் புவி அமைப்பு பற்றிய தகவல்கள்\nமக்கள் தொகையின் புள்ளிவிபரம், மாவட்ட வாரியாக புள்ளிவிபரம், உதாரணமாக மக்கள் தொகை அடர்த்தி, கல்வி, பாலியல் விகிதம் போன்றவை. மேற்கண்ட சேவைகளுக்கு http://censusindia.gov.in/ என்ற இணைய தளத்தை பார்க்கவும்.\nஇணைய வழி மோட்டார் வாகன தகவல்கள்\nவாகனம் பயிலுவோருக்கான ஓட்டுனர் உரிமம்\nவாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்களை சரிபார்த்தல்\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற கட்டண தகவல்கள்\nமேற்கண்ட சேவைகளுக்கு http://keralamvd.gov.in/ பார்க்கவும்.\nபொதுவிநியோகத் துறையின் இணைய வழி தகவல்\nபொது வினியோகத்திட்டம் குறித்த தகவல்கள்\nஅந்தியோதயா அன்னயோஜனர் திட்டம் பற்றிய தகவல்கள்\nபொது விநியோகத்தில் உள்ள அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணை பற்றிய விலை விபரங்கள்\nபொது வினியோக கடைகள் பற்றிய தகவல்கள்\nரேஷன் (குடிமைப்பொருள் வழங்கு) அட்டை பெற விண்ணப்பம் மற்றும் அதைச் சார்ந்த சேவைகள்\nரேஷன் அட்டை கால நீட்டிப்பு பெறுதல்\nமேற்கண்ட சேவைகளுக்கு www.civilsupplieskerala.gov.in என்ற இணைய தளத்திற்குள் செல்லவும்.\nபூரேகா - நில ஆவண தகவல் திட்டம்\nநில ஆவண பதிவுகள் பற்றி விபரங்கள���\nநில ஆவணங்களின் நிலைபற்றிய ஆய்வறிக்கைகள்\nநில ஆவண பதிவுத்துறை அலுவலர்கள் பற்றிய தகவல்கள்\nமின்உபயோகக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல்\nசொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்துதல்\nபல்கலைக்கழக தேர்வுக் கட்டணம் செலுத்துதல்\nபொது வினியோகத்துறையினரின் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள் செலுத்துதல்\nFiled under: மின்னாட்சி, பயனுள்ள ஆதாரங்கள்\nபக்க மதிப்பீடு (35 வாக்குகள்)\nதங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nஇணைய நிர்வாகத் திட்டங்கள் - மாநிலங்களில்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 01, 2019\n© 2020 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.htmrecipe.com/search/label/North%20Indian%20Recipes", "date_download": "2020-06-06T04:54:28Z", "digest": "sha1:APL6SEVFO7VRC3BT47H5NEDBNCBPQIIJ", "length": 4998, "nlines": 86, "source_domain": "www.htmrecipe.com", "title": "HTMRecipe - How to make Recipe: North Indian Recipes", "raw_content": "\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆ...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையா...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - ...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup\nஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | How to make Goat Leg Soup ஆட்டுக்கால் சூப் / Goat Leg Soup தேவையான பொருட்கள் : ஆ...\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry\nசைனீஸ் சிக்கன் ப்ரை செய்வது எப்படி | How to make Chinese Chicken Fry சைனீஸ் சிக்கன் ப்ரை / Chinese Chicken Fry தேவையா...\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast\nமீன் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Fish Roast மீன் ரோஸ்ட் / Fish Roast தேவையான பொருட்கள் : மீன் (துண்டுகள்) - ...\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai\nசிக்கன் கடாய் / சிக்கன் கராஹி செய்வது எப்படி | How to make Chicken Karahi / Chicken Kadaai சிக்கன் கடாய் / சிக்கன் கராஹ...\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken\nதந்தூரி சிக்கன் செய்வது எப்படி | How to make Tandoori Chicken தந்தூரி சிக்கன் / Tandoori Chicken தேவையான பொருட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2020-06-06T03:33:45Z", "digest": "sha1:NALLMA74NUDPDQFPVTP427BHXGSNGV5A", "length": 6317, "nlines": 83, "source_domain": "www.toptamilnews.com", "title": "டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது! - ராகுல் காந்தி வேதனை - TopTamilNews", "raw_content": "\nHome டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது - ராகுல் காந்தி வேதனை\nடார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது – ராகுல் காந்தி வேதனை\nகொரோனா தீவிரம் பற்றி தொடக்கம் முதலே எச்சரித்து வருபவர் ராகுல் காந்தி. ஆனால், அவருடைய எச்சரிக்கைகளை எல்லாம் மத்திய அரசு குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை ஒதுக்கித் தள்ளியது. மேலும், ராகுல் காந்தி அவதூறாக தவறாக பேசுவதாக குற்றம் வேறு சாட்டியது.\nகை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தீவிரம் பற்றி தொடக்கம் முதலே எச்சரித்து வருபவர் ராகுல் காந்தி. ஆனால், அவருடைய எச்சரிக்கைகளை எல்லாம் மத்திய அரசு குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை ஒதுக்கித் தள்ளியது. மேலும், ராகுல�� காந்தி அவதூறாக தவறாக பேசுவதாக குற்றம் வேறு சாட்டியது.\nஇந்த நிலையில் நாளை (5ம் தேதி) வீடுகளில் விளக்கேற்றும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உலக அளவில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு பரிசோதனை செய்கின்றன என்ற இன்ஃபோ கிராம் படத்தை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, தன்னுடைய பதிவில், “கொரோனா கோவிட்19 வைரஸை கண்டறிய இந்தியா போதுமான அளவு பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. மக்களை கைதட்டச் சொல்வதாலோ, வானத்தை நோக்கி டார்ச் லைட் அடிக்கச் சொல்வதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது” என்று கூறியுள்ளார்.\nராகுல் காந்தி வெளியிட்டுள்ள இன்ஃபோகிராம் படத்தில், உலக அளவில் 10 லட்சம் பேருக்கு தென் கொரியா 7622 பேருக்கு பரிசோதனை செய்வதாகவும், இந்தியா 10 லட்சம் பேருக்கு வெறும் 29 பேருக்கு மட்டுமே சோதனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பாகிஸ்தானில் 67 ஆகாவும் இலங்கையில் 97 ஆகவும் பரிசோதனை அளவு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமளிகை கடைகள் உள்ளிட்டவை காலை 6 மணி முதல் மதியம்1 மணி வரை மட்டுமே திறக்க தமிழக அரசு அனுமதி\nNext articleஉலகிலேயே மிக குறைவாக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/12/03/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:39:12Z", "digest": "sha1:7B7MKER4NCPPZ5ISV6HYREDJ336W7P5C", "length": 10968, "nlines": 124, "source_domain": "vivasayam.org", "title": "கோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகோழிகளின் கழிச்சலை தடுக்கும் பஞ்சகவ்யா..\nசேவல்களுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து சிறப்பான முறையில் வளர்த்து வருவதாக, ஈரோடு மாவட்டம் சிவகிரி பகுதியைச் சேர்ந்த சீனுவை நமக்குப் பரிந்துரைத்தார், டாக்டர் நடராஜன். சீனுவின் பண்ணையில் அவரைச் சந்தித்தோம்.\n”டாக்டரோட சிஷ்யர் புரவிமுத்து என்னோட நண்பர். அவர் மூலமாகத்தான் சேவல்களுக்கும் பஞ்சகவ்யா கொடுக்கலாம்னு தெரிஞ்சிகிட்டேன். டாக்டர்தான் பஞ்சகவ்யாவை தயாரிக்கும் முறை, மற்றும் பயன்படுத்தும் முறைகளை சொல்லிக் கொடுத்தார். எங்கிட்ட கீரி, மயில், காகம், வல்லூறு, ஆந்தை, பொன்னிறம்னு பல ரகங்களில் 150 சண்டைச் சேவல்கள் இருக்கு. வெள்ளைக்கழிச்சல் நோய்தான் கோழி இனங்களுக்கு எம��். கோடைகாலத்துல இந்த நோய் தாக்கும். ஒரு கோழிக்கு கழிச்சல் வந்திட்டா, எல்லா கோழிகளுக்கும் வேகமாகப் பரவ ஆரம்பித்து விடும். இதை சரியாக கவனிக்காவிட்டால் கோழிகளை காப்பாற்ற முடியாது. முறையாக பஞ்சகவ்யா கொடுக்கிற கோழிகளுக்கு, இந்த நோய் தாக்குவதில்லை. வெயில் காலங்களில் கோழிகள் தண்ணீர் அதிகமாக குடிக்கும். அதனால் குடிநீரிலே பஞ்சகவ்யாவைக் கலந்து வைத்து விட வேண்டும். 100 மில்லி தண்ணீருக்கு 3 மில்லி பஞ்சகவ்யானு கலந்து வைத்துவிட வேண்டும். குறிப்பாக. பருவம் மாறும் காலங்களில் இதை தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தால், கழிச்சல் நோய் தாக்காது. கம்பு, சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு மாதிரியான சிறுதானியங்கலை, வடிகட்டிய 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து, நிழலில் உலர்த்தி வாரம் ஒரு நாள் கொடுப்போம். அதனால் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து எந்த நோயும் வருவதில்லை” என்றார்.\n“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்\nகிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”\n“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”\nஇந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nTags: agricultureagriculture farmingagriculture for beginnersagriculture in tamiliyarkaiNam Vivasayampanchagavya a manualvivasayamvivasayam in tamilஇயற்கைஇயற்கை விவசாயம்கோழிகோழி வளர்ப்புகோழிகளுக்கு பஞ்சகவ்யாசாகுபடிசாமைதமிழ் விவசாயம்பஞ்சகவ்யம் மருத்துவம்பஞ்சகவ்யாபஞ்சகவ்யா என்றால் என்னபஞ்சகவ்யா எய்ட்ஸ்பஞ்சகவ்யா கிடைக்கும் இடம்பஞ்சகவ்யா சித்தர்பஞ்சகவ்யா செய்முறைபஞ்சகவ்யா தயாரிக்கும் முறைபஞ்சகவ்யா தயாரித்தல்பஞ்சகவ்யா தயாரிப்பதுபஞ்சகவ்யா தயாரிப்பது எப்படிபஞ்சகவ்யா தயாரிப்புபஞ்சகவ்யா பயன்கள்பஞ்சகவ்யா பயன்படுத்தும் முறைபஞ்சகவ்யா விலைமகசூல்மேலாண்மைவளர்ப்புவிளைச்சல்வேளாண் முறைகள்வேளாண்மை\nபன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக்...\nகோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்\nதற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்:...\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nஉண்மையாகவே இயற்கை உணவுகள் ஆரோக்கியமானவையா\nகாட்டு விலங்குகளிடமிருந்து மரத்தைக் காப்பாற்றும் சாணக்கரைசல் \nஜாதிக்காய் சாகுபடி செய்யும் முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2018/10/blog-post_584.html", "date_download": "2020-06-06T04:17:07Z", "digest": "sha1:IZIVELTRWHCZGPMB5ZTLPE73SEHO2WDW", "length": 8745, "nlines": 93, "source_domain": "www.kurunews.com", "title": "தேசிய கல்விக்கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கே .புண்ணியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார் - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » தேசிய கல்விக்கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கே .புண்ணியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்\nதேசிய கல்விக்கல்லூரியின் புதிய பீடாதிபதியாக கே .புண்ணியமூர்த்தி கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்\nமட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக் கல்லூரியின் முன்னால் பீடாதிபதி எஸ் .இராஜேந்திரன் ஓய்வு பெற்று செல்லும் நிலையில் கல்விக்கல்லூரியின் நான்காவது பீடாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றுள்ள புதிய பீடாதிபதி கே .புண்ணியமூர்த்தியை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு தாளங்குடா தேசிய கல்விக்கல்லூரியில் நடைபெற்றது\nஓய்வுபெற்று செல்லும் முன்னால் பீடாதிபதி எஸ் .இராஜேந்தின தமது பீடாதிபதியின் பொறுப்புக்களை கையளித்ததுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் .\nஇதனைதொடர்ந்து உபபீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் புதிய பீடாதிபதிக்கு ,ஒய்வு பெற்று செல்லும் பீடாதிபதிக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொண்டனர்\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nபாரம்பரிய யாழ்.கதிர்காம பாதயாத்திரை 24மணிநேரத்துள் கைவிடப்பட்டுள்ளது\n(காரைதீவு நிருபர் சகா) வியாழனன்று யாழ்.தொண்டைமானாறு செல்வச்சந்நதி ஆலயத்தின் விசேட பூஜையுடன் வேல்சாமி தலைமையில் ஆரம்பமான பாதயாத்திரை மறுந...\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியின் அதிபர் ��ிலகம் கதிராமன் தம்பிராஜா அவர்கள் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் கடமையாற்றி 03.06.2020 அன்று ஓய்வு பெற்றுச் சென்ற தம்பிராஜா அவர்கள் கதிராமன் இ...\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nமட்/குருக்கள்மடத்தைச் சேர்ந்த ச.சோமசுந்தரம் அவர்கள் காலமானார்.\nஆசிரியர் கண்டித்ததால் 15 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை - வெல்லாவெளியில் சம்பவம்\n(மண்டூர் ஷமி) மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற...\nஊரடங்கு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nநாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்குவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவி...\nநாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.namadhuamma.net/news-1042/", "date_download": "2020-06-06T03:46:28Z", "digest": "sha1:DDID27Z3C4VZDI56OCKKAKAVBQ3K6LXO", "length": 13135, "nlines": 94, "source_domain": "www.namadhuamma.net", "title": "1 முதல் 9 ம் வகுப்பு வரை ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி உத்தரவு - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மருத்துவரிடம் நலம் விசாரித்தார்\nதிருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 5 மகளிர் குழுக்களுக்கு ரூ.3.20 லட்சம் கடன் உதவி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்\nசென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக்குழு – முதலமைச்சர் உத்தரவு\nஇந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு மாநாடு – முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்\nவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆழியாறு, பவானிசாகர் அணைகளில் தண்ணீர் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு\nநொய்யல் நதியை புனரமைக்கும் திட்டம் முடிவடைந்ததும் கொங்கு மண்டலத்தில் விவசாயம் மீண்டும் புத்துயிர் பெறும் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nவில்லிவாக்கம் அம்மா உணவகத்திற்கு கிருமிநாசினி இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி – மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு பங்கேற்பு\nதகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு\nஆரணி பகுதியி ரூ.86 லட்சத்தில் சாலை பணிகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் துவக்கி வைத்தார்\nரேசன் பொருட்களில் குறைகள் இருந்தால் என்னிடம் தெரிவிக்கலாம் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி\nமண்மங்கலத்தில் ரூ. 54 லட்சத்தில் அணைகட்டு தூர்வாரும் பணி – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார்.\nகொரோனா நோயாளிகளின் மருத்துவக்கழிவுகள் 11 பொது சுத்திகரிப்பு நிறுவனங்களின் மூலம் அகற்றம் – அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்\nவேலூர் கிழக்கு-மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனை கூட்டம்\nஅம்பத்தூரில் 3000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ வழங்கினார்\nஅமமுக.வில் இருந்து ஊராட்சி தலைவர் விலகல் – வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ முன்னிலையில் கழகத்தில் இணைந்தார்\n1 முதல் 9 ம் வகுப்பு வரை ஆல் பாஸ்: முதல்வர் அதிரடி உத்தரவு\n1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை\nதமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நேற்று (24.3.2020) மாலை 6.00 மணி முதல், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. அது தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று (25.3.2020) எனது தலைமையில் முகாம் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.\nஇக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் மு.சண்முகம்,, காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, , சென்னை மாநகரக் காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன், , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.\n12 ம் வகுப்பு தேர்வு\n24.3.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் சில மாணவர்கள், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.3.2020 அன்று +2 தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும், இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்.\n1 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை ஆல் பாஸ்\nமேலும், கொரோனா நோயை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டு இன்று வரை அமலில் உள்ளது. இதனால், தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களால் இறுதித் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டேன்.\nதேநீர் கடைகளில் தேவையற்ற கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேநீர் கடைகள் இயங்குவதற்கு, இன்று (25.3.2020) மாலை 6.00 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுகிறது.\nகொரோனா வைரஸ் தடுப்பு பணிக்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு – முதலமைச்சர் அறிவிப்பு\nவிழித்திரு – விலகி இரு-வீட்டில் இரு: முதல்வர் வேண்டுகோள்\nமகளிர் குழுக்களுக்கு ரூ.12 லட்சம் கடன் உதவி – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ வழங்கினார்\n10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் – மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் வழங்கினார்\nஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை – புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nமாறுபட்ட நான்காவது பொது முடக்கம் – பிரதமர் மோடி அறிவிப்பு\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1622.82 கோடி நிதியுதவி – அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் தகவல்\nமதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23-வது கிளை திறப்பு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்பு\nதமிழகத்தில் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,318.73 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:19:21Z", "digest": "sha1:HAHANKIR7ZANS2G2JYF274AUXSG4SR3H", "length": 20796, "nlines": 160, "source_domain": "www.tamilhindu.com", "title": "மதத் தீவிரவாதம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ மதத் தீவிரவாதம் ’\nவரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்... முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்... “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்...” [மேலும்..»]\nதிக்விஜய் சிங்கின் சமீபத்திய உளறல்கள்\nஉச்ச நீதி மன்றத்தையும், காங்கிரஸ் அரசில் உள்ள மத்திய புலனாய்வு துறையின் மீதும் குற்றம் சுமத்தும் விதமாக பேசிய திக்விஜய் சிங் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஹேமந்த கார்கரேவை சுட்டது இந்து இயக்கங்கள் என ஒரு அபாண்டமான பொய்யை அப்போது திக்விஜய்சிங் எடுத்து விட்டார். திருமதி ஹேமந்த கார்கரே இந்த கூற்றை முற்றிலும் மறுத்தது மட்டுமில்லாமல், திக்விஜய் சிங் தனது கணவரின் மரணத்தை வைத்து காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றம் சுமத்தினார்... [மேலும்..»]\nவந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்\nஇஸ்லாத்துக்கு எதிரானது என்ற இந்த ஆயுதம் அவ்வப்போது முஸ்லீம் மதத் தலைமைகள், அரசியல் தலைமைகள் தம் அதிகார பலத்துக்காக, பயன்படுத்துவது தான். இந்தியாவின் சமீப கால சரித்திரத்தில் இது முதலில் எழுந்தது 1923-ல். இதிலிருந்து அவ்வப்போது சில முஸ்லீம் தலைமைகள் வந்தேமாதரம் பாடலைச் சாக்கிட்டும் சில முஸ்லீம் அறிஞர்கள் அதை மறுத்தும் வந்திருக்கின்றனர். ஆனால் கையோங்கியது, குரல் ஓங்கியது வந்தேமாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்ற குரலே. [மேலும்..»]\nபாகிஸ்தானில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பூட்டு போட்ட சிறிய, பெரிய பெட்டிகள் வாசலில் வைக்கப்பட்டன. தொழுகை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது வெளியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போடுவார்கள். தங்களது பயங்கரவாத பணிகளுக்கு பணம் திரட்டும் வழி முறைகளில் இதுவும் ஒன்றாகும்... லஷ்கர்-இ-தொய்பாவினர் இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்க��� அனைத்துவிதமான உதவிகளை செய்தவர்கள் சிமி இயக்கத்தினர். [மேலும்..»]\nஆப்கானிஸ்தானில் புதிய அரசியல் அமைப்பு சட்டம் வடிவமைக்கப்படும் போது ஒரு சட்டம் சேர்க்கப்பட்டது. அதாவது ஒரு கணவன் தன் மனைவியை உடலுறவுக்காக மூன்று நாள் அழைத்தும் அவள் உடன்பட மறுத்தால் அவளுக்கு உணவு கொடுக்காமல் அவளை வழிக்கு கொண்டு வரக் கணவனுக்கு சட்டப்படி உரிமை உண்டு என்பது சட்ட மூலம்... [மேலும்..»]\nஉலக சகோதரத்துவ தினமாக 9/11 (செப்-11)…\nஆண்டாண்டு தோறும் அமெரிக்க மக்கள் நியூ யார்க் நகர நிர்வாகத்தின் முன்னெடுப்போடு, இந்த தினத்தை ஒரு துக்க தினமாகக் கடைப்பிடிக்கிறார்கள்... அவர்களுடைய துயரங்களைப் புரிந்துகொள்ளும், பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில், சில விதமான நிகழ்வுகளை ஆண்டாண்டு தோறும் துக்க தினமாக நினைவு கொள்வது விவேகம் அல்ல.. செப்டம்பர் 11 ஆம் தேதியை உலக சகோதரத்துவ தினமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் 2005 ஆம் ஆண்டு ஐ.நா. நிறுவனத்துக்கு அனுப்பினேன்... [மேலும்..»]\nஒரு கண்ணுக்கு வெண்ணெய்; மறு கண்ணுக்கு…\nஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்பதே குற்றவியல் சட்டத்தின் மகிமை. நமது நாட்டிலோ, குற்றம் செய்தவர்களுக்கு முதல்மரியாதை. மதானியை கைது செய்ய எட்டு நாட்கள் காத்திருந்த அதே காவல்துறை தான், பிரக்யா சிங் தாகுரை கைது செய்து 13 நாட்கள் தகவல் தெரிவிக்காமல் மறைத்தது... காவல்துறையினர் வழக்கை சரியாக நிர்வகிக்காததால், சாட்சியமில்லை என்று கூறி அந்த வழக்கில் இருந்து மதானி விடுவிக்கப்பட்டார். அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை... [மேலும்..»]\n”காவி” தீவிரவாதமா அல்லது ப.சிதம்பரத்தின் நிறக்குருட்டு பாதிப்பா\nப.சி.யின் பேச்சு நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதை உணர்ந்த காங்கிரஸ் கட்சி தற்காப்பு ஆட்டத்திற்கு தயாரானது... நக்சல் பாதிப்பு பகுதிகளில் \"சிவப்பு\" பயங்கரவாதத்திற்கு கிறிஸ்தவ அமைப்புகள் உதவுவதை சிவப்பு- வெள்ளை பயங்கரவாதம் என்று கூறுவீர்களா... உண்மைக் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் முழங்கவும் துவங்கிவிட்டனர்... [மேலும்..»]\nஎலீ வீஸல் [Elie Wiesel] – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதானத் ��ூதுவர்\nதங்களை வதைத்தவர்களைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழிவாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது. வெறுப்பு அதைக் கைக்கொள்பவரையும் அழிக்கிறது. அது ஓர் அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும்.... “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது, சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகள், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது...” [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 3\nமலேகான் முதல் மகாடெல்லி வரை\nசென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nஆதிசங்கரர் படக்கதை – 1\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 1\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 8\nஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 4\nசமபாதத்தில் உறைந்து விட்ட இந்திய நடனங்கள் – 3\nபாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்\nஇந்திய பொருளாதாரம் ஒரு பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கிறது\nநாராயணீயம் (கேசாதிபாத வா்ணனை) – தமிழில்\nமோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை\nஎனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…\nசித்தர்கள் வேத மறுப்பாளர்களா: சுகிசிவம் கருத்துக்கு எதிர்வினை\nசந்திரசேகர்: சீனாவின் கணக்கிலடங்கா ஆக்கரமிப்புகளை அறிய படுத்தியதற்கு நன்…\nMallisastrighal: தற்போது புஸ்தகம் கிடைக்குமா…\nvijaikumar: அ.அன்புராஜ் அவர்களின் கேள்வியான \"இந்த கட்டுரையை அப்படியே மற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-3-first-three-contestant/", "date_download": "2020-06-06T04:56:43Z", "digest": "sha1:TOCAI5LSV5EGX6WSW6NJ5272FIM5ZXQQ", "length": 7873, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Alya Manasa In Bigg Boss 3", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று போட்டியாளர்கள் இவர்கள் தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று போட்டியாளர்கள் இவர்கள் தான்.\nரசிகர்கள் ஆவலுடன் எ��ிர்ப்பார்த்து வந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனுக்கான புரோமோ வீடியோ ஒன்றை விஜய் தொலைக்காட்சியில் இன்று வெளியிட்டிருந்தது. கடந்த இரண்டு சீசனை போலவே இந்தச் சீசனை போலவே நடிகர் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று இந்த புரோமோ வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது.\nப்ரோமோ வீடியோ வெளியான சில மணி நேரத்திற்கு உள்ளக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் பற்றிய விவரம் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த லிஸ்டில் பிரபல நடிகர் எம் எஸ் பாஸ்கர், நடிகை சாக்ஷி அகர்வால் மற்றும் விஜய் டிவி பிரபலம் ஆலியா மானஸா போன்றவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.\nஇதையும் பாருங்க : வெளியானது பிக் பாஸ் சீசன் 3 யின் ப்ரோமோ வீடியோ.\nபிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் கண்டிப்பாக இடம் பெறுவார்கள். முதல் சீசனில் ஆர்த்தி, இரண்டாவது சீசனில் அனந்த் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதேபோல மூன்றாவது சீசனிலும் கண்டிப்பாக ஒரு விஜய் டிவி பிரபலம் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அது ஆலியா மானசா வாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த போட்டியாளர்களின் பெயர்களும் அதிகாரபூர்வமான ஒன்றே கிடையாது. எனவே, விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பின்னரே போட்டியாளர்களை பற்றிய விவரம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleலேசாக காரை உரசியதால் முதியவரை தாக்கிய தி மு க பிரமுகர்.\nNext articleஇணையத்தில் வைரலாக பரவி வரும் காக்ரோச் சேலஞ்ச்.\nட்ரான்ஸ்பரண்ட் சட்டையில் உள்ளாடை தெரியும் அளவிற்கு போஸ் – என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி.\nப்பா, சிறுத்தை சிவாவா இது. இதனால் வரை இந்த பிரபுதேவா படத்தில் நோட் செஞ்சிருக்கீங்களா \nஅவன் பாட்னா நான் மிக்சிங்க்கு வரமாட்டானு சொல்லிட்டாரு – உன்ன நெனச்சி பாடல் சீக்ரெட் சொன்ன மிஸ்கின். வீடியோ இதோ\nஅஜித் பிறந்தநாள், காமன் ‘டிபி’ வெளியிடுவதாக இருந்த 14 பிரபலங்களுக்கு அஜித் வேண்டுகோள்.\nஸ்ரீதேவி திதியில் கலந்துகொண்டு ஹைதராபாத் பறந்த அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=1852", "date_download": "2020-06-06T05:16:29Z", "digest": "sha1:KXLSX2OLW2Z2PJSI7JO2SKA2QFYMXUUG", "length": 6491, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\n“தென்றலைத் தீண்டியதில்லை. ஆனால், தீயைத் தாண்டி இருக்கிறேன்” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பது, ஒரு திரைப்படத்துக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம். “எனது வாழ்நாளில் மகிழ்ச்சி, அதிக நேரம் நீடிப்பதில்லை” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்... ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லலாம்” என்பதும் அவர் ஒரு மேடையில் சொன்னதுதான். ‘தமிழகத்தின் ஆட்சிச் சக்கரத்தை ஐந்து முறை பிடித்தவர்’ என்று ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். ஆனால், இந்த அரசியல் பயணத்தில் எத்தனை மேடுகள், பள்ளங்கள், நெளிவு சுழிவுகள் என்பதைப் பட்டியலிட்டுப் பார்த்தால்... ஒரு தனிமனிதன், இத்தனைச் சோதனைகளையும் தாண்டி சுறுசுறுப்பாக, உற்சாகத்தோடு வாழ முடியும் என்பதற்கு உதாரணமாக கலைஞரின் வாழ்க்கையைச் சொல்லலாம் எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்... என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். பள்ளிப் பாலகனாக ‘டென்னிஸ் பேட்’ ஏந்தி நின்று கொண்டிருக்கும் கலைஞரின் அரசியல் பயண விளையாட்டு, 80 வயது கடந்த பிறகும் தொடர்வதற்கு அவரது தளராத உழைப்பு மட்டுமே காரணம். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. இந்தப் புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல... ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணர முடிகிறது எழுத்து, பேச்சு, திரைப்படம், அரசியல், இலக்கியம்... என அவர் தொடாத துறை இல்லை; தொட்டால் துலங்காத துறையும் இல்லை என்பதை, தனது வாழ்க்கை மூலமாக நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். பள்ளிப் பாலகனாக ‘டென்னிஸ் பேட்’ ஏந்தி நின்று கொண்டிருக்கும் கலைஞரின் அரசியல் பயண விளையாட்டு, 80 வயது கடந்த பிறகும் தொடர்வதற்கு அவரது தளராத உழைப்பு மட்டுமே காரணம். உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோர்வடையவில்லை. முதுமை தொட்டாலும் மூளை தளரவில்லை. இந்தப் புகைப்படத் தொகுப்பில் மூழ்குவதன் மூலம், ‘கலைஞர்’ என்கிற தனிமனிதரை உணர்ந்து கொள்வது மட்டுமல்ல... ‘உழைப்பே உயர்வு’ என்ற உன்னதத் தத்துவத்தையும் உணர முடிகிறது கலைஞர் கடந்து வந்த பாதையில் எத்தனையோ மைல் கற்கள். அவற்றையெல்லாம் ஒன்றுசேர்த்து எழுப்பப்பட்டுள்ள புகழாலயமே இந்தப் புத்தகம். உற்சாகத்துடன் உள்ளே நுழையுங்கள்... மேலும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் மாலதி பாலன் Rs .56\nபெரியார் அஜயன் பாலா Rs .60\nசே குவாரா அஜயன் பாலா Rs .56\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அஜயன் பாலா Rs .50\nகார்ல் மார்க்ஸ் அஜயன் பாலா Rs .50\nபெருந்தலைவர் காமராஜர் எஸ்.கே.முருகன் Rs .119\nபட்டிமன்றமும் பாப்பையாவும் சாலமன் பாப்பையா Rs .70\nமூங்கில் மூச்சு சுகா Rs .98\nஈழத் தமிழ் எழுத்தாளர்கள் அருணகிரி Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/world-news/us-court-allows-spouses-of-h-1b-visa-holders-to-work.html", "date_download": "2020-06-06T04:54:15Z", "digest": "sha1:VLIM6A3RHFBTJ7DQY7VCFFE67GY6RR4I", "length": 6166, "nlines": 50, "source_domain": "www.behindwoods.com", "title": "US court allows spouses of H-1B visa holders to work | World News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘இந்த வயதில்’... ‘அசரடிக்க வைக்கும் சாதனைகள்’... ‘வியப்பூட்டும் எனர்ஜி லெவல்’\n‘வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்தால் போதும்’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அசத்தல் ஐடியா’..\n‘இன்னும் அற்புதமான மனுஷங்க இருக்கத்தான் செய்யறாங்க’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிறுவன்’.. ‘குட்டி தங்கையுடன் வந்து’.. ‘வியக்கவைத்த சிற��வன்\n‘ஊழியருடன் தொடர்பு’... ‘மெக்டொனால்ட்ஸ் CEO-வை’... ‘அதிரடியாக தூக்கிய நிர்வாகம்’\n‘லாஸ் ஏஞ்சல்சில் பரவிய தீ’... ‘இடம் இன்றி தவித்த ஹாலிவுட் பிரபலங்கள்’\n‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்தால் ’.. ‘பச்சிளம் குழந்தையுடன் உயிர் தப்பிய தம்பதி’.. ‘திகிலூட்டும் வீடியோ’..\n'பாலியல் பலாத்காரம்'.. 'ஆசிரியர் மீது புகார்'.. 'தேர்வறையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி'.. 16 பேருக்கு தூக்கு\n‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n‘அசுர வேகத்தில் வந்த ரயில்முன்’ காரில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர்.. ‘நொடியில் காவலர் செய்த காரியம்’..\n‘ஒரே செகண்ட் தான்’.. ‘அசந்த நேரத்தில் பெண் செய்த துணிச்சல் காரியம்’.. ‘அலறியடித்து ஓடிய கொள்ளையன்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n'கண் இமைக்கும் நேரத்தில்'... 'இடிந்து விழுந்த பிரமாண்ட ஹோட்டல்'... 'பதறவைக்கும் காட்சிகள்'\n‘பிரபல கால்பந்து வீராங்கனையிடம்’.. ‘செல்ஃபி எடுக்கும்போது அத்துமீறி’.. ‘ரசிகர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.gzincode.com/ta/dp-qr-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2020-06-06T04:25:45Z", "digest": "sha1:BLUE4TMUO4TWWGJH5JPCLVCEWDWAZOHA", "length": 22160, "nlines": 251, "source_domain": "www.gzincode.com", "title": "China Qr குறியீடு நன்மைகள் China Manufacturers & Suppliers & Factory", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nவெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி \nலேசர் குறிக்கும் இயந்திரம் \nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nஇன்க்ஜெட் உதிரி பாகங்கள் \nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nஃபைபர் லேசர் குறிக்கும் இயந்திரம்\nபுற ஊதா லேசர் குறிக்கும் இயந்திரம்\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nTIJ அரை அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nTIJ ஒரு அங்குல மை கார்ட்ரிட்ஜ்\nQr குறியீடு நன்மைகள் - உற்பத்தியாளர், தொழிற்சாலை, சீனாவில் இருந்து வழங்குபவர்\n( 7 க்கான மொத்த Qr குறியீடு நன்மைகள் தயாரிப்புகள்)\nடிரைவர் ராட் அசி 64KHZ\n64 கே அதிர்வுறும் தடி, டோமினோவில் பயன்படுத்தப்படுகிறது தொடர் பொதுவான அச்���ிடும் தலை, பிபி அதிர்வுறும் தடியை விட நீளமானது, இளஞ்சிவப்பு வயரிங் விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDP121 தயாரிப்பு...\nஜெட் பம்ப் கிட் ஒரு தொடர் ஒளிபுகாவை விடுகிறது\nவெள்ளை மெர்வின் குழாய் சட்டசபை, 0.7MM மற்றும் 0.5MM இரண்டு வென்டூரி கூம்புகள் உட்பட விரைவு விவரங்கள் அச்சிடும் வகை: இன்க்ஜெட் அச்சுப்பொறி பயன்பாடு: டொமினோவிற்கு தோன்றிய இடம்: குவாங்டாங், சீனா (மெயின்லேண்ட்) பிராண்ட் பெயர்: INCODE மாதிரி எண்: INDM110 தயாரிப்பு பெயர்: ஜெட் பம்ப் கிட் ஒரு சீரியஸ் திறனைக் கொண்டுள்ளது...\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில்\nபேக்கேஜிங்: லேசர் இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nCO2 லேசர் தேதி குறியீடு அச்சுப்பொறி பானம் பாட்டில் ஓவர் வி iew விரைவு விவரங்கள் விற்பனைக்குப் பின் சேவை வழங்கப்படுகிறது : வெளிநாட்டு சேவைகள் இல்லை லேசர் வகை : CO2 வேலை துல்லியம் : 0.01 மிமீ கிராஃபிக் வடிவமைப்பு ஆதரிக்கப்படுகிறது : BMP / DXF / HPGL / JPEG / PLT பொருந்தக்கூடிய தொழில்கள் : உற்பத்தி ஆலை, உணவு மற்றும்...\nINCODE ஆன்லைன் தொகுதி காலாவதி தேதி குறியீடு குறிக்கும் இயந்திரம்\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE ஆன்லைன் தொகுதி காலாவதி தேதி குறியீடு குறிக்கும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் மாதிரி எண்: INTP82 முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை அச்சிடும் துல்லியம்: 600dpi வரை தரவு பயன்முறை: கலப்பு பட்டி குறியீடு / தரவுத்தளம் peration mode: 9 அங்குல வண்ண தொடுதிரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி...\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE தொழில்துறை TIJ தொடர் தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INE3 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300-ஒற்றை ஊசி, 600-இரட்டை ஊசி மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர...\nதேதி குறியீடு TIJ மருந்து வெப்ப வெப்ப இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nINCODE TIJ கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம் ஓவர் பார்வை விரைவு விவரங்கள் முனை: TIJ2.5 வெப்ப நுரை முனை இயக்க முறைமை: லினக்ஸ் தொடர்பு இடைமுகம்: யூ.எஸ்.பி மாதிரி எண்: INTP728 தெளிப்பு அச்சிடும் துல்லியம்: 300 டிபிஐ வரை மை வகை மற்றும் திறன்: நீர் / 42 மிலி, கரைப்பான் / 42 மிலி இயந்திர அளவு: 242 * 120 * 125 மிமீ (எச்...\nதொடர் தேதி குறியீடு CIJ தொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி\nபேக்கேஜிங்: இன்க்ஜெட் அச்சுப்பொறி இயந்திரத்திற்கான நிலையான ஏற்றுமதி அட்டைப்பெட்டி தொகுப்பு\nதொடர் தேதி குறியீடு CIJ அச்சுப்பொறி கண்ணோட்டம் விவரக்குறிப்புகள் பயன்பாடு : கோடிங் தட்டு வகை : மற்றவை வகை : இன்க்ஜெட் அச்சுப்பொறி , பிற நிபந்தனை : புதியது தோன்றிய இடம் : குவாங்டாங் , சீனா ( மெயின்லேண்ட் ) பிராண்ட் பெயர் : INCODE மின்னழுத்தம் : 200-240VAC, 50 / 60Hz...\nCO2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nINCODE I622 தொழில்துறை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nதொழில்துறை இன்க்ஜெட் அச்சுப்பொறி இன்க்ஜெட் குறியீட்டு அச்சுப்பொறி\nஉற்பத்தி வரிக்கு யு.வி லேசர் அச்சுப்பொறி\nநிலையான ஃபைபர் லேசர் அச்சுப்பொறி\n2 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nதொழில்துறை கையடக்க TIJ இன்க்ஜெட் அச்சுப்பொறி\n20W Co2 பறக்கும் ஆன்லைன் லேசர் குறிக்கும் இயந்திரம்\nகருப்பு மை பம்ப்ஹெட் ஒற்றை சுற்று\nபல்க்ஹெட் வடிகட்டி 10U க்கு விவரக்குறிப்பு\nCIJ அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கு வடிகட்டி கிட் 20 மைக்ரான்\n0.5 இன்ச் டிஐஜே கையடக்க இன்க்ஜெட் அச்சிடும் இயந்திரம்\nINCODE வெப்ப இன்க்ஜெட் கையடக்க TIJ அச்சுப்பொறி\nINCODE Co2 லேசர் குறிக்கும் இயந்திரம்\nசிறந்த விலை தொடர்ச்சியான இன்க்ஜெட் அச்சுப்பொறி\nசுருள் இல்லாமல் சோலனாய்டு வால்வு 2 வே 24 வி 3.8W\nமின்சாரம் வழங்கல் அலகு உதவி\nசி.ஐ.ஜே அச்சுப்பொறி உதிரி பாகங்களுக்கான மவுடலைக் குறைக்கவும்\nதொழில்துறை TIJ தொடர்ச்சியான தேதி குறியீடு இன்க்ஜெட் அச்சுப்பொறி\nQr குறியீடு நன்மைகள் தீமைகள்\nவரி Qr குறியீடு அச்சிடுதல்\n2 டி குறியீடு அச்சிடுதல்\nQr குறியீடு நன்மைகள் Qr குறியீடு நன்மைகள் தீமைகள் வரி Qr குறியீடு அச்சிடுதல் 2 டி குறியீடு அச்சிடுதல் பார் குறியீடு அச்சிடுதல் தொகுதி குறியீடு அச்சிடுதல் பார் குறியீடு அச்சுப்பொறிகள் Atd குறிக்கும் அமைப்புகள்\nபதிப்புரிமை © 2020 GUANGZHOU INCODE MARKING TECHNOLOGY CO., LTD. அனைத்து உரிமைகளும் ப��துகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/528174-one-thousand-rupees-as-pongal-gift-stalin-criticized-by-whats-up-story.html?utm_source=site&utm_medium=most_comment&utm_campaign=most_comment", "date_download": "2020-06-06T04:00:38Z", "digest": "sha1:KOGPJW6AR2QG3IPMWNELQD7KVBI5HAMP", "length": 17234, "nlines": 281, "source_domain": "www.hindutamil.in", "title": "பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்; வாட்ஸ் அப் கதை மூலம் விமர்சித்த ஸ்டாலின் | One thousand rupees as Pongal gift; Stalin criticized by Whats Up Story - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nபொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய்; வாட்ஸ் அப் கதை மூலம் விமர்சித்த ஸ்டாலின்\nதமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாகக் கொடுக்க இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், வாட்ஸ் அப் கதை மூலம் அதை விமர்சித்துப் பேசினார்.\nபுதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் பேசியதாவது:\n''எப்பொழுதுமே தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ஜனவரி முதல் தேதியில்தான் ஆரம்பிக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் இப்பொழுதே அதை ஆரம்பித்து விட்டார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. மக்களுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் 10,19,493 பேர். அந்த அட்டைதாரர்கள் மாற்றப்படுகிறார்கள். மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. பொங்கல் பரிசு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதில் ஏன் இந்த பாரபட்சம்\nதலைவர் கலைஞர் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்தார். ரேஷன் கார்டு இருந்தாலே அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிய ஆட்சி கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு வேடிக்கையான துணுக்கு படித்தேன். மனதைக் கவர்ந்த திருடன் என்று ஒரு செய்தி. ஒரு திருடன் தன் தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பான். ஒருநாள் ஒரு வீட்டுக்குப் போய் அண்டாவில் இருந்து அடுப்பு வரை திருடி விட்டான். எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போகும் பொழுது, வீட்டுக்காரர் வந்தால் அதிர்ச்சி அடைவார் என்று யோசித்தான். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு கவரில் வைத்து, ‘நான் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போகிறேன். இரண்டுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’என்று எழுதி வைத்துவிட்டுப் போனான். வீட்டுக்காரர் வந்தார். எல்லா பொருட்களும் களவு போய்விட்டன. அழுதார். ப��லம்பினார். அப்போது அந்த கவரை பார்த்தார். கொஞ்சம் சந்தோசம். எல்லா வீட்டிலும் திருடி விட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான் அந்தத் திருடன். அந்த ஆயிரம் ரூபாய் எதற்கு என்று கேட்காதீர்கள். பொங்கலுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயை எதற்கென்று கேட்காதீர்கள். இதுதான் இன்றைய நிலைமை''.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவாட்ஸ் அப் கதை ஸ்டாலின் பொங்கல் பரிசு தமிழக அரசு வாட்ப் அப் துணுக்கு ஸ்டாலின் விமர்சனம் திருமண விழா\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\nஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: தமிழக...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nபள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சுற்றுச்சூழல் கல்விக்கு அதிக...\nஊரடங்கு காலத்தில் கிராம மக்கள் உதவியுடன் தரிசு...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nஆயுர்வேத, சித்த மருத்துவமனையை ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் திறக்க நடவடிக்கை; விழுப்புரம் ஆட்சியர்...\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ்...\nசந்தையில் காய்கறிகள் மீது ஜீப்பை ஏற்றி நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு: உ.பி....\nலாக்டவுன் தோல்வி; கரோனாவை சமாளிக்கும் திட்டம் பற்றி மக்களிடம் கூறுங்கள்: வரைபடம் வெளியிட்டு...\nஆயுர்வேத, சித்த மருத்துவமனையை ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் திறக்க நடவடிக்கை; விழுப்புரம் ஆட்சியர்...\nவெட்டுக்கிளிகள் தமிழகம் வருவதற்கு வாய்ப்பு குறைவு- உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nமின் கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் தங்கமணி தகவல்\nஇந்தியா-பாக். எல்லையில் துப்பாக்கி சண்டை- சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீர மரணம்\nஜோத்பூரில் ஒரு ஜார்ஜ் பிளாய்ட் சம்பவம்: ஒரு மனிதனின் கழ��த்தில் முழங்காலை வைத்து...\nமேனகா காந்தியின் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்\nவயிற்று வலியால் துடித்த அசாம் இளைஞரின் சிறுநீர் பையில் செல்போன் சார்ஜர் வயர்\nஇரண்டு வாரமாக எதுவும் சாப்பிடாத யானை: வெடிவைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பரிதாபம்\nபொங்கலுக்கு வெளியாகும் சசிகுமாரின் 2 படங்கள்\nமனித குலத்தையே உலுக்கும் மோசமான ஒரு சம்பவம்: அனுஷ்கா வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/127219/", "date_download": "2020-06-06T05:28:06Z", "digest": "sha1:YUTJZMAGUB7HHYGTXFTXYCV7P5RVCVHS", "length": 17902, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராகுலும் யானைடாக்டரும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-52\nஎனது நண்பர் குலசேகரம் பகுதியை சேர்ந்த ராகுல்.அவரை நான் முதன் முதலாக நேரில் சந்திக்கும்போது அவர் கையில் உங்கள் காடு நாவல் இருந்தது. அதன்பின் உங்களை நேரில் வீட்டில் சந்தித்து பேசியதாக சொன்னார். நீங்கள் கொடுத்த அறம் புத்தகம் அதனுடைய கதைகள் குறித்து மிகவும் சிலாகித்து சிலாகித்து பேசினார். குறிப்பாக யானை டாக்டர் கதை ,வணங்கான் கதை, அறம் கதை என எல்லா கதையும் மிகவும் பிடித்திருப்பதாக சொன்னார் இது ஒரு வாசகனுக்கு ஏற்படும் நிகழ்வு தானே என்று நான் பெருமை பட்டுக் கொண்டேன் காரணம் எனக்கும் அறம் தொகுப்பில் உள்ள கதைகள் பிடித்திருந்தது. நாகர்கோவிலில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கும் போது அதில் பேசிய ஒரு பேராசிரியர் ஜெயமோகன் எழுதிய அறம் தொகுப்பில் இருக்கும் வணங்கான் கதையை கண்டிப்பாக வாசித்து விடுங்கள் என்று அழுத்தமாக சொன்னார்.\nமறுமுறை ராகுல் என்னை சந்திக்கும் போது அவருக்கு நீங்கள் எழுதிய ரப்பர், ஊமைச்செந்நாய் ,கன்னியாகுமரி, பனி மனிதன் போன்ற பல புத்தகங்களை வாசிக்கக் கொடுத்தேன். அதன்பின் அவர் ரப்பர் நாவலில் வரும் பல பகுதிகளுக்கு சென்று வந்ததாக சொன்னார்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு நான், ராகுல் மற்றும் ராகுலின் சில நண்பர்களோடு லோயர் கோதையார் பகுதிக்கு சென்றிருந்தோம்.வனத்துறை செக்போஸ்டில் எங்களது வாகனத்தில் மது பாட்டில்கள் இருக்கிறதா என்று செக் பண்ணி அனுப்பினார்கள். செல்வதற்கான நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு தான் சென்றோம். நாங்கள் மேல் பகுதிக்கு சென்று கொண���டிருக்கும்போது குளிப்பதற்கான அருவிகள் வந்தது. குளிக்கலாம் என்று நாங்கள் எங்களது உடைகளை களைந்து விட்டு டவ்வலை கட்டிக்கொண்டு குளிக்க தயாரானோம். அப்போது தான் ராகுல் கொஞ்சம் நேரத்தில் காணாமல் போனார். அவரைத்தேடி நாங்கள் செல்லும்போது வனத்தில் கிடந்த பீர் பாட்டில் குடித்துவிட்டு போட்ட மது பாட்டில்களின் உடைந்த துண்டுகளை பொறுக்கிக் தன் மார்போடு சேர்த்து அள்ளிக்கொண்டு வந்தார். என்ன ராகுல் காணாமல் போய்ட்டீங்க என்று கேட்டோம். இல்லை ஜெயமோகன் எழுதிய யானை டாக்டர் கதை படித்தேன் அதில் வனவிலங்குகளுக்கு பாட்டில்கள் எவ்வளவு பிரச்சனை யாக இருக்கிறது என்பதை படித்ததும் என் மனதுக்கு அதை தாங்கும் சக்தி இல்லை. அதனால் யானையோ மற்ற வன விலங்குகளும் எந்த காயமும் அமடைந்தவிடாதபடி மதுபாட்டில்களை எல்லாம் பொறுக்கிக் கொண்டு வந்தேன் என்று சொன்னார்.வந்திருந்த நண்பர்களுக்கு ஒரு முறை யானை டாக்டர் கதையை சொல்லத் தொடங்கினார். மறுபடி நாங்கள் சேர்ந்து அந்தப் பகுதியில் கடந்த சில பாட்டில்களை எடுத்து ஒரு மரத்தில் ஒதுக்கி போட்டோம்.\nவனத்தில் நுழையும்போது வனக்காவலர்கள் சோதனை செய்துதான் அனுப்புகிறார்கள் அதன்பின் மதுபாட்டில்கள் எப்படி கணிசமான அளவு இந்தப் பகுதிக்கு வந்தது என்கிற கேள்வி தான் எங்களுக்குள் இருந்தது. உடனே அதை போட்டோ எடுத்து கீழே இறங்கி வரும்போது செக்போஸ்டில் போய் கேட்டோம்.\nஅவர்கள் ஏதேதோ காரணங்களைச் சொன்னார்கள் .அப்போது வனக்காவலர்களிடமும் ராகுல் ‘யானைடாக்டர்’ கதையை பற்றி சொல்லத் தொடங்கினார். அந்த கதை பெரும் தாக்கத்தை தமிழ் இலக்கிய உலகில் ஏற்படுத்தியிருந்ததை யாரும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு சாதாரண ஒரு வாசகன் இந்த அளவுக்கு அந்த கதைக்குள் ஊறிப்போய் இருப்பது அந்த கருத்துக்களை எடுத்து அவன் கையாள்வது என்பது வெறும் வாசித்துவிட்டு கடந்து செல்வது அல்லாமல் தன்னுடைய செயலிலும் ராகுல் காட்டியது என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. மீண்டும் ஒருநாள் வனத்திற்குச் சென்று பாட்டில்களை பொறுக்கி வரவேண்டும் என்கிற திட்டம் ராகுலுக்கு இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. நகர்ப்புற பகுதிகளில் சுத்தம் செய்து கொண்டிருந்த ராகுல் உங்கள் கதையால் வனத்தையும் சுத்தம்செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இ���்போது உங்களது யானை டாக்டர் கதை பள்ளிக்கூட பாடத்திட்டத்திலும் இருக்கிறது. இதனால் வரும் காலங்களில் இப்போது இந்த கதையை படிக்கும் மாணவர்களால் ஒரு மாற்றம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா\nயானை டாக்டர் – கடிதங்கள்\nஅன்பின் வழியே நீடிக்கும் இந்த வாழ்க்கை- “யானை டாக்டர்”\nயானைடாக்டர் – ஒரு கட்டுரை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 19\nஊட்டி சந்திப்பு - 2014 [2]\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்��ும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/04/144.html", "date_download": "2020-06-06T03:48:53Z", "digest": "sha1:QBMREFGBWLSMUQ7V7J4FQU47GO6622FZ", "length": 11879, "nlines": 98, "source_domain": "www.tamillive.news", "title": "144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome தலைப்புச் செய்திகள் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\n144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\n144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்\nசென்னையில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார்.\nசென்னை வேளச்சேரி பகுதியில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.\nவெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு, மருத்துவ வசதி செய்து தரப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வேறு மாநிலகளில் இருந்து மளிகைப் பொருட்கள் வரவேண்டி உள்ளது. தமிழகத்தில் இருந்து சென்று வேறு மாநிலத்தில் பணிபுரிவர்களின் எண்ணிக்கை 7,198 பேராக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனாவின் அபாயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சட்டம் தன் கடமையைச் செய்யும். பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nமக்களின் தேவைகளை செய்து தர வேண்டியது அரசின் கடமை. ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை மக்கள் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது. ஜிஎஸ்டி உள்ளிட்ட அரச���ன் வருவாய் குறைந்த போதிலும் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றார்.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும் சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை\nமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கூடலுார்: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் க...\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில், 27 பேர் உயிரிழந்துள்ள தகவல் த...\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/dayanidhi-maran-donates-rs-1-crore-for-coronation-prevention", "date_download": "2020-06-06T04:14:24Z", "digest": "sha1:GQ65RBXVWTUV3HWKKEGTZDHBTK45KCYX", "length": 7333, "nlines": 90, "source_domain": "dinasuvadu.com", "title": "கொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி.!", "raw_content": "\nஉலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு\nஅமெரிக்காவை விடாமல் விரட்டும் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை\nகொரோனாவை விரட்டியடித்த குட்டி நாடு. 100 சதவீதம் 'நோ' கொரோனா. 100 சதவீதம் 'நோ' கொரோனா.\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார். தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.\n'கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவுறுத்தியபடி, கொரோனா தடுப்பு & பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திரு. @Dayanidhi_Maran எம்.பி., அவர்கள் ரூ.1 கோடி ஒதுக்கீடு’#DMKagainstCorona pic.twitter.com/tl8xowuvir\nஅந்த வகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய சென்னை திமுக எம்பி தயாநிதி மாறன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாநிதி மாறன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இதனிடையே கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\nவீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு.\nவிவசாயிகளுக்கு நற்செய்தி: இன்று முதல் பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு.\nகொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதனிமை முகாமில் நாட்களை பயனுள்ளதாக கழிக்க புத்தகம்.. அசத்திய தூத்துக்குட��� மாநகராட்சி\nகொரோனா பாதிப்பு விபரங்கள் சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம் கொரோனா தடுப்பு பணியில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/04/01/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-06-06T05:47:21Z", "digest": "sha1:VH6EPQWAJK52J7CTIRKBGUMNN6OGLBMU", "length": 6203, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "களர்மண்ணில் வளரக்கூடிய பயிர்கள்! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin இயற்கை விவசாயம், பயிர் வகைகள்\nகோ-43 மற்றும் பையூர் ரக நெல், கோ-11, கோ-12, கோ-13 ஆகிய கேழ்வரகு ரகங்கள் அதிக அளவு களர்தன்மையைத் தாங்கி வளரக்கூடியவை. கோ-24, கோ-25 ரக சோளம், பழைய பருத்தி ரகங்கள் (எம்.சி.யூ), கோ-5, கோ-6 ரக கம்பு, கோ-சி, 671 ஆகிய கரும்பு ரகங்கள் மிதமான களர் நிலங்களில் நன்றாக வளர்பவை.\nஇவை தவிர, சூரியகாந்தி, சவுண்டல் (சூபாபுல்), வேலிமசால், குதிரைமசால், வரகு, கொய்யா, இலந்தை, கருவேல், வேலிக்கருவேல், வேம்பு, சவுக்கு ஆகியவையும் களர் தன்மையை தாங்கி வளர்கின்றன.\nபீன்ஸ், நிலக்கடலை, மக்காச்சோளம், மொச்சை, எலுமிச்சை ஆகியவற்றை களர்நிலங்களில் பயிரிடக்கூடாது.\nபுதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்\nகீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. புதினா வருடம்...\nகோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2\nஉழவு இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும்...\nசெழிக்க வைக்கும் சீமை வெள்ளரி (Gherkin) சாகுபடி\nசீமை வெள்ளரி, மருந்து வெள்ளரி, முள் வெள்ளரி மற்றும் மேற்கு இந்திய வெள்ளரி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த வெள்ளரியின் அறிவியல் பெயர் குக்கூமிஸ்...\nதுணியும் மண்ணும். . . . ஓர் ஒப்பீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-06-06T04:30:05Z", "digest": "sha1:62YBRMHHR35XNEJV4W7B7PGEE2EDXOCE", "length": 10724, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் அகர்வால் யோசனை | Athavan News", "raw_content": "\nவழமைக்கு திரும்புகிறது புகையிரத சேவைகள்\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்\nகொவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை நெருங்குகிறது\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nகொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் அகர்வால் யோசனை\nகொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் – காஜல் அகர்வால் யோசனை\nஇந்தியாவில் கொரோனா ஆபத்து நீங்கிய பின் என்ன செய்யலாம் என நடிகை காஜல் அகர்வால் யோசனை கூறியுள்ளார்.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தை காட்டி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.\nகொரோனாவால் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த ஊரடங்கால் வணிகர்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.\nஇந்நிலையில் நடிகை காஜல் அகர்வால், வணிகர்கள் இழப்பிலிருந்து மீள ஐடியா கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:\n“கொரோனா ஆபத்து முற்றிலும் நீங்கிய பிறகு நாட்டுக்காக நாம் சிலவற்றை செய்ய வேண்டும். அது என்னவெனில், நம் விடுமுறையை உள்நாட்டில் களிக்கலாம்.\nஉள்ளூர் உணவகங்களில் சாப்பிடலாம். நம் நாட்டில் விளையும் காய்கறி மற்றும் பழங்களை வாங்கலாம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆடை மற்றும் காலணிகளை வாங்கி அணியலாம்.\nஇது நம் நாட்டு வணிகர்களுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு ஒருவருக்கொருவர் உதவினால் நாடு மென்மேலும் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவழமைக்��ு திரும்புகிறது புகையிரத சேவைகள்\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென புகையிரத திணைக்க\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்\nமுகக்கவசங்கள் அணிவது குறித்து உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்\nகொவிட்-19 பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 மில்லியனை நெருங்குகிறது\nமனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்து, வெளிநாட்டு கப்பல்களில் தொழில் புரிந்து வந்த\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 801 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச\nஅடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை- ரவி\nநாட்டின் அனைத்து விடயங்களுக்கும் அடிப்படைவாதத்திலிருந்து செயற்பட ஆரம்பித்தால் பிரச்சினைகள் தீரப்போவ\nஊரடங்கு சட்ட அமுலாக்கல் தொடர்பாக புதிய அறிவிப்பு\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) மு\nஎல்லைப் பிரச்சினை குறித்து சீனா கருத்து\nஇந்தியா – சீனா இடையேயான எல்லைப்பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்\nஇந்தியா – சீனா எல்லைப் பிரச்சினை : முக்கிய பேச்சுவார்த்தை இன்று\nகிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பிரச்சினைக்குத் தீா்வ\nபி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்த அமெரிக்கத் தூதரகப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை\nபி.சி.ஆர்.பரிசோதனையை நிராகரித்து நாட்டுக்குள் நுழைந்த அமெரிக்கத் தூதரகப் பெண் அதிகாரி, தனிமைப்படுத்த\nவழமைக்கு திரும்புகிறது புகையிரத சேவைகள்\nஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள விதிமுறைகளை மாற்ற தீர்மானம்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி: 236 பேர் நாட்டை வந்தடைந்தனர்\nகொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஒட்டாவா சிறையில் கைதிகள் மேற்கொண்��� உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/2303-thiruthelicherisivan16758", "date_download": "2020-06-06T03:47:26Z", "digest": "sha1:QVJBNWVXFZDMH25KFVQ2NJNV2L4BGKY7", "length": 26718, "nlines": 574, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - KARAIKKAAL/காரைக்கால் - THIRUTHELICHERI-SIVAN/திருத்தெளிச்சேரி#சிவன்/பார்வதீஸ்வரர்.தித-167+அ-58 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nபூவுலகில் எதையும் மென்மையாக கையாளமுடியும்\nசெல்லும் வழி: காரைக்கால் 0.5\nஊர்:திருத்தெளிச்சேரி தித-167+அ-58# காரை.கோயில்பத்து. கிரேதாயுகத்தில்-பிரம்மவனம், திரேதாயுகத்தில்-சமீவனம், துவாபரா யுகத்தில்- ஆனந்தவனம், கலியுகத்தில்-முக்திவனம்\nஇறைவன்: ஸ்ரீபார்வதீஸ்வரர், ஸ்ரீபார்ப்பதீஸ்வரர், ஸ்ரீசமீவனேஸ்வரர்\nபிறசன்னதிகள்: ஸ்ரீசத்தியம்மை, ஸ்ரீசுயம்வர்தபஸ்வினி. ஸ்ரீகிராதமூர்த்தி-வேடவடிவம். ஸ்ரீமுருகன்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீரேணுகாதேவி, ஸ்ரீசனீஸ்வரர், ஸ்ரீபிடாரி அம்மன்.\nசோழநாட்டில் பஞ்சம் ஏற்பட மக்கள் பசி பட்டினியால் வாட இட்சுவாகு வம்ச அரசன் இறைவனை வழிபட்டு நிற்க இறைவன் மழை பொழியச் செய்து உழவனாக வந்து விதை தெளித்ததால்- திருத்தெளிச்சேரி. கற்கோயில் தவம் செய்வதற்கு உகந்த இடம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம். பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன���) சிறப்பு. ஞானசம்பந்தரை விநாயகர் 10முறை கூவி அழைத்ததால்- கூவிபத்து-கோயில் பத்து. துவஷ்டாவின் சாபத்தால் ஒளியிழந்த சூரியன் இத்தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை வழிபட்டு சாபம் நிவர்த்தியானது. ஞாயிறு வைகறை சூரியபுஷ்கரணி நீராடல் சிறப்பு. அம்பரீஷன் அசுவமேத யாகம் செய்து புத்திர பாக்யம் பெற்ற தலம். அம்பரீஷ்ன்- ராஜலிங்கம், சூரியன்- பஸ்கரலிங்கம். பிரமன்- மகாலிங்கம், பிரம்மலிங்கம். சூரியன் பங்கினி 13 முதல் 19 வரை அஸ்தமனத்தில் லிங்கத்தின் மீது -சிறப்பு வழிபாடுகள், பாஸ்கரத்தலம். சம்பந்தர் சமனர்களாஇ வென்ற பின் மன்னருக்காக தீயில் காய்ச்சிய இரும்பு பீடத்தில் அமர்ந்து சிவனைத் தவிர வேறு தெய்வமில்லை என நிரூபித்த தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/2019/04/16/", "date_download": "2020-06-06T04:12:49Z", "digest": "sha1:K5KQW75Y3VM42SSNHPIYLFDK73WN2BSC", "length": 11868, "nlines": 87, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "April 16, 2019 | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nகாவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா\nApril 16, 2019 April 16, 2019 Chendur Pandian1 Comment on காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கலைப்பேன் என ராகுல் சொன்னாரா\nகர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று ராகுல் காந்தி பேசியதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். தகவலின் விவரம்: தமிழக காங்கிரஸ் கட்சி வாய் திறந்து சொல்லவேண்டும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடு என்ன ௭ன்று. Archived link பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், காவிரி ஆணையம் கலைக்கப்படும் என்று பேசியதாக […]\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டுப் போட முட���யும்: வாட்ஸ்ஆப் வதந்தி\n‘’வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும், ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அட்டை காட்டி நீங்கள் ஓட்டுப் போட முடியும்,’’ என வாட்ஸ்ஆப் குழு ஒன்றில் தகவல் பகிரப்பட்டிருந்தது. இதனை உண்மை என நம்பி பலரும் ஃபார்வேர்ட் செய்து வருவதால், இந்த தகவல் பற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். வதந்தியின் விவரம்:‘’பொதுமக்கள் நலன் கருதியும், ஜனநாயகம் காப்பாற்றவும் ஒரு முக்கிய தகவல். நீங்கள் வாக்குச்சாவடி சென்று, அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டிருப்பது […]\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்��ி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.evergreater.com/ta/tag/custom-furniture-metal-sticker/", "date_download": "2020-06-06T03:42:07Z", "digest": "sha1:GXDCXI2A33OONU4FUFEBMRGZIRIS67IW", "length": 6420, "nlines": 171, "source_domain": "www.evergreater.com", "title": "விருப்ப மரச்சாமான்கள் உலோக ஸ்டிக்கர்", "raw_content": "\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\nவிருப்ப மரச்சாமான்கள் உலோக ஸ்டிக்கர்\nவிருப்ப டோம் ஸ்டிக்கர் (எப்போக்ஸி அல்லது Pu)\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nஎலக்ட்ரான் வடிவமைக்கப்பட்ட ஸ்டிக்கர் (நிக்கல் ஸ்டிக்கர்)\n3D குரோம் / நிக்கல் லேபிள்\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nபதக்கம், முள் பேட்ஜ், உலோக முக்கிய சங்கிலி & மெட்டல் கைவினை\n3D குரோம் லேபிள் & நிக்கல் லேபிள்\nடோம் ஸ்டிக்கர் PU அல்லது எப்போக்ஸி ஸ்டிக்கர���\nபதக்கம், உலோக சாவிக்கொத்தை & மெட்டல் கைவினை\nஉலோக ஸ்டிக்கர் & மெட்டல் பெயர்ப்பலகை\nபிவிசி குளிர்சாதன பெட்டியில் மேக்னட் காரின் மேக்னட்\nவிருப்ப மரச்சாமான்கள் உலோக ஸ்டிக்கர் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nநீங்கள் சர்வதேச வர்த்தக நிறுவனத்தின்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/128192/", "date_download": "2020-06-06T06:00:56Z", "digest": "sha1:XMMTYOU5O7WUKYSMYF4EO2I7Q5NKMKYU", "length": 34164, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 32 »\nகாலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள்\nபாண்டிச்சேரிக்கு 1985ல் நான் முதல்முறையாகச் சென்றேன். ரோமெய்ன் ரோலந்து நூலகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆனந்தரங்கம்பிள்ளை டைரிக்குறிப்புகளை அப்போதுதான் பார்த்தேன், அதைப்பற்றி பேச்சுவாக்கில் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய சொல்லும்படியாக ஏதும் தெரிந்திருக்கவில்லை. அதை நான் வாங்கியதற்கு ஒரே காரணம்தான். அவை மொத்தமாக ஏழு ரூபாய்க்குக் கிடைத்தன. மூன்று தொகுதிகளாக ஆயிரம் பக்கங்களுக்குமேல். ஆனால் மிகப்பழைய பதிப்பு. புரட்டினால் தாள்கள் ஒடிந்துவிடும் அளவுக்கு நைந்தது\nஅந்நூலை நான் அவ்வப்போதாக வாசித்தேன். என்னை பெரிதும் கவர்ந்தது அதன் நடை. முதலில் எனக்குப் பட்டது அந்த நடைக்கும் பைபிளின் மொழிக்குமான ஒற்றுமை.ஏறத்தாழ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த உரைநடை கொண்டவை இவை. பைபிள் மொழியாக்கத்தின்போது மார்ட்டின் லூதர் ஒரு நெறியைக் கையாண்டதாகச் சொல்லப்படுகிறது. அது ‘சந்தை’ மொழியில் அமையவேண்டும். முச்சந்தியில் நின்று போதனைசெய்யும் பிரசங்கிக்குரிய மொழி, அடித்தளமக்கள் எவர் உதவியும் இன்றி புரிந்துகொள்ளும் மொழி. தமிழில் பைபிள் மொழியாக்கம் செய்யப்பட்டபோது அந்த நெறி கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அந்த உரைநடையில் சம்ஸ்கிருதச்சொற்களும் சம்ஸ்கிருத மருவுசொற்களும் மிகுந்து காணப்படுவது இதனால்தான்.\nஅந்தமொழியை நாம் ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பிலும் காண்கிறோம். ஏனென்றால் அவரும் ஏறத்தாழ பேச்சுமொழியில்தான் எழுதுகிறார். அன்றைய அச்சுமொழி என்பது செய்யுளும், செய்யுளின் சொல்லமைப்பை அப்படியே கையாண்ட உரைநடையும்தான். ஓரளவேனும் இந்த மொழிக்கு நெருக்கமாக வருவது வீராச்சாமிச் செட்டியாரின் வினோத ரசமஞ்சரி போன்ற ‘மக்கள் இலக்கியங்களே’.அவ்வகையில் பார்த்தால் தமிழ் உரைநடையின் ஒரு முன்னோடியான ஆவணம் என்றே ஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்பைச் சொல்லமுடியும். பின்னாளில் பலவகையான கணக்குக்குறிப்புகள், தொழில்கடிதங்களில் இதே நடை கையாளப்பட்டிருப்பதைக் காணலாம். நம் உரைநடை பேச்சுமொழியிலிருந்து படிப்படியாக உருவாகி வந்ததை இவற்றினூடாக தொகுத்துக்கொள்ளலாம்\nவரலாற்றை எழுதும் வழக்கம் அற்றவர்கள் நாம். நாம் தொன்மையை விழுமியங்களின் அடிப்படையில் புராணங்களாக, தொன்மங்களாக ஆக்கி நிலைநிறுத்திக்கொண்டோம். நாம் கொண்டுள்ள வரலாறு என்பது கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியச் சான்றுகளின் அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொகுத்து எழுதிக்கொண்டதுதான். பெரும்பகுதி ஊகங்களால் ஆனது அது. இன்னமும்கூட தமிழ்வரலாற்றின் பெரும்பகுதி எழுதப்படாததாகவே உள்ளது.\nநம் வரலாற்றை புறவயமான சான்றுகளின் அடிப்படையில், காலவரிசைப்படி எழுதுவதற்கு வழிகாட்டியவர்கள் ஐரோப்பியர். ஜே.எச்.நெல்சனின் மதுரா கண்ட்ரி மானுவல் ஒரு மிகப்பெரிய முன்னோடி ஆக்கம், ஒரு செவ்வியல்படைப்பு அது. தமிழகவரலாற்றின் ஒரு கோட்டுவரைவை அவர் உருவாக்குகிறார். தமிழ்நிலத்தை விரிவாக பதிவுசெய்கிறார். தமிழ்வாழ்க்கையின் நுண்ணிய தகவல்களை தொகுத்தளிக்கிறார். ஒரேசமயம் தொகைவரலாறும் [Macro History] நுண்வரலாறு [Micro History] மாக திகழும் அரிய ஆவணம் அது. அதைப்போன்ற ஆரம்பகட்ட பிரிட்டிஷ் ஆவணக்குறிப்புகள் நமக்கு அரிய வரலாற்றுச் செய்தித்தொகைகள்.\nஜே.எச்.நெல்சனின் பெரும்படைப்புக்கு இணையான ஒரு வரலாற்று ஆவணம் பாண்டிச்சேரி ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு. மொத்தத் தமிழ் வரலாற்றிலும் அதைப்போன்ற ஒன்று அதற்கு முன் இல்லை என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். இங்கே பேரரசுகள் இருந்திருக்கின்றன. வரலாறு கொந்தளித்துப் பெருகிச்சென்றிருக்கிறது. ஆனால் எந்த வரலாறும் சுருக்கமாகவேனும் பதிவுசெய்யப்படவில்லை. வரலாற்றின் ஒருபகுதியாக இருந்த ஒருவர் அன்றன்று அதைப் பதிவுசெய்வது என்பது கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒன்று. ஆனந்தரங்கம் பிள்ளை அவ்வகையில் ஒரு முதல்வர், முன்னோடி. அதிகம்பேரால் தொடரப்படாதவரும்கூட. அவருக்குப்பின்னரும் கூட , இன்றுவரையிலும்கூட, இதைப்போல ஆட்சி, அரசியல் குறித்து தெளிவான ஓர் அன்றாட ஆவணப்படுத்தல் நிகழ்ந்து, நமக்கு கிடைக்கவில்லை.\nஓரளவேனும் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புடன் ஒப்பிடத்தக்கது ஸ்ரீரங்கம் கோயிலொழுகு, தஞ்சை மோடி ஆவணங்கள், திருவிதாங்கூர் அரசுடன் அழகியபாண்டிபுரம் முதலியார் எழுதிய கடிதத் தொடர்புகள். ஆனால் அவையெல்லாம் நடைமுறைத்தேவைக்கான பதிவுகள், காலத்தால் நம்மிடம் வந்துசேர்ந்தவை. ஆனந்தரங்கம்பிள்ளையின் நாட்குறிப்பு அவரால் வரலாற்றைப் பதிவுசெய்யவேண்டும் என்னும் தெளிவான நோக்குடன் எழுதப்பட்டது. அதை அவர் தனக்காக மட்டும் எழுதிக்கொள்ளவில்லை, எதிர்கால வாசிப்பு அவர் கவனத்தில் இருந்தது என்பதை அதன் குறிப்புகளிலிருந்து நன்றாகவே உணர முடிகிறது.\nஆனந்தரங்கம்பிள்ளை [1709 – 17561] பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் மொழிபெயர்ப்பாளர் [துபாஷ்] என்னும் பதவியில் இருந்தார். . 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து நாட்குறிப்பு எழுதியுள்ளார். ஆனந்தரங்கம்பிள்ளையை தொடந்து ரெங்கப்பத் திருவேங்கடம் பிள்ளை (1737-1791) இரண்டாம் வீரா நாயக்கர் (1755), முத்து விஜய திருவேங்கடம் பிள்ளை (1777 – 1801) ஆகிய நால்வரும் தொடர்ந்து நாட்குறிப்புகள் எழுதியிருக்கின்றனர். 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமா நைநியப்பப் பிள்ளையின் மகனான குருவப்ப பிள்ளை என்பவரும், ஆனந்தரங்கம் பிள்ளையின் தம்பியான திருவேங்கடம் பிள்ளை (1713-1754) என்பவரும் நாட்குறிப்பு எழுதியுள்ளனர். இந்த நாட்குறிப்பு ஒர் இயக்கம்போல கிட்டத்தட்ட முக்கால்நூற்றாண்டுக்காலம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் வரலாற்றுச்சூழலில் மிக அரிய ஒரு நிகழ்வு இது.\nநாட்குறிப்பு, செய்திக்குறிப்பு [chronicle] என்பது ஓர் ஐரோப்பிய வழக்கம்.பண்டைய ரோமாபுரி அரசின் காலம் முதல் மேற்கே இருந்துவருவது. ஆனந்தரங்கம் பிள்ளை இந்திய உடலில், இந்திய உள்ளத்தில் எழுந்த ஒர் ஐரோப்பிய நிகழ்வு. ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகளை வாசிக்கையில் அவர் ஐரோப்பிய நாட்குறிப���பு முறைமையை கற்று கடைப்பிடித்திருப்பது நன்றாகவே தெரிகிறது. நுண்ணிய செய்திகளை பதிவுசெய்கிறார். முக்கியமானவை மட்டுமல்ல அவற்றுடன் இணைந்த சிறிய தகவல்களும் விரிவாகவே குறிப்பிடப்படுகின்றன. அளவுகள், இடங்கள், பெயர்கள் தெளிவாக ஆவணப்படுத்தப்படுகின்றன.\nகல்வெட்டு,செப்பேடு,இலக்கியம் வழியாக நாம் உருவாக்கும் வரலாறு என்பது தொகைவரலாறு. அரசர்களின் ஆட்சிக்காலம், படையெடுப்புகள், பெருங்கட்டுமானங்கள் நிகழ்ந்தமை ஆகியவை மட்டுமே அதிலுள்ளன. மக்களின் வாழ்க்கை நிகழ்ந்த விதம், பண்பாட்டு மாற்றங்கள், வரலாற்றை நிகழ்த்திய நுண்காரணிகள் அவற்றில் இருப்பதில்லை. அவற்றுக்கு நாம் இலக்கியப்பதிவுகளையே நம்பியிருக்கிறோம்.இலக்கியம் காட்டும் வாழ்க்கை என்பது புனைவுத்தேவைக்கேற்ப உருமாற்றப்பட்டது. பெரும்பாலும் நேர்காலம் அதில் இருப்பதில்லை. ஆகவே அது நேரடிச் சான்று அல்ல. அதில் தற்செயலாகவே சமகால வாழ்க்கை இடம்பெறுகிறது. ஆகவே அதுவும் ஓர் ஊகமாகவே முன்வைக்கப்படவேண்டும்\nஆனால் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு போன்றவை நம்பகமான நேரடிப் பதிவுகள். இவற்றிலுள்ள சிறியசெய்திகள், அன்றாடத்தகவல்களே மேலும் முக்கியமானவை. அவற்றை நாம் மீண்டும் மீண்டும் வெவ்வேறு கோணங்களில் வாசித்துக் கண்டுபிடிக்கலாம். அரசியல்வரலாறு சார்ந்த வாசிப்பு கொண்டவர்களுக்கு இது பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டின் தமிழக வரலாறுகுறித்த நேரடிப்பதிவு. சமூகவியல் ஆய்வாளர்களுக்கு இந்திய வாழ்க்கையை காலனியாதிக்கம் கையகப்படுத்துவதைப் பற்றிய பெருஞ்சித்திரம். இலக்கியவாதிகளுக்கு சென்றகால மக்கள் வாழ்க்கையின் நுண் விவரிப்பு. மொழியியலாளர்களுக்கு தமிழ் உரைநடையின் வளர்ச்சியை காட்டும் முதன்மை ஆவணம்.\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகளின் நுண்செய்திகள் இரண்டு வகையானவை. அக்காலகட்டத்தின் அரசியல் சூழலில் ஓர் ஐரோப்பிய ஆட்சிமுறைமை இங்கே அறிமுகமாகும்போது இந்தியாவின் தொன்மையான நிர்வாகமுறை, அரசராட்சியின் அடுக்குமுறை எவ்வண்ணம் அதை எதிர்கொள்கிறது என்பது முதன்மையானது. ஆனந்தரங்கர் காட்டும் ஏராளமான சடங்குசம்பிரதாயங்கள் அவ்வகையில் பார்க்கப்படவேண்டியவை. இரண்டாவதாக, வணிகம் மற்றும் நிர்வாகம் சார்ந்து அவர் சந்திக்கநேரும் சாதாரண மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புக்கள். இவற்றினூடாக ஒரு ‘இணைவரலாறு’ உருவாகி நமக்கு கிடைக்கிறது. பெருவரலாற்றின் இடைவெளிகளை அது நிரப்புகிறது.\nஉதாரணமாக, இன்று ஒரு பொதுவான எண்ணம் உள்ளது. இந்தியாவின் அரசு ஊழல் என்பது இங்குள்ள ஜனநாயகத்தின் ஒரு பக்கவிளைவு என்று. இது திரும்பத்திரும்ப மேடைகளில் சொல்லி நிலைநாட்டப்படும் ஒன்று. அரசர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஊழல்களைப்பற்றி மோடி ஆவணங்களில் நாம் பார்க்கலாம். ஆனந்தரங்கம்பிள்ளை பதிவுகள் பிரெஞ்சு கம்பெனி ஆட்சியில் கவர்னர் முதலான ஆட்சியாளர்களும் அவர்களின் ஊழியர்களும் கீழ் எல்லைவரை அடுக்கடுக்காகச் செய்த ஊழல்களை காட்டுகின்றன. ஊழல் என்பது அதிகாரச் செயல்பாட்டின் ஓர் அம்சம். பிரெஞ்சு, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிகள் ஊழல்செய்வதற்கான மறைமுக அனுமதியை அளிப்பதன் வழியாகவே தங்களுக்குரிய உள்ளூர் அதிகாரிவர்க்கத்தை உருவாக்கிக்கொண்டன. அவை இந்தியாவைச் சுரண்டியபோது ஒத்துழைத்தவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசு ஊழலுக்கான வாய்ப்பு\nஅதேபோல அதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராடுவதும் ஜனநாயகத்தில் உருவான ஒன்று என்னும் எண்ணம் நமக்கு உண்டு. திருவிதாங்கூர் அரசுக்கு எதிராக மக்களின் எதிர்ப்புகளை முதலியார் ஓலைகள் காட்டுகின்றன. ஆனந்தரங்கம் பிள்ளை குறிப்புகளில் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்புகளும் அவற்றை சமரசம் – அடக்குமுறை என இருமுனைப் படைக்கலத்தால் ஆட்சியாளர்கள் கையாண்டதும் தொடர்ச்சியாகக் காட்டப்படுகிறது.\nநுண்தகவல்களின் பெருக்கு என இந்நூலைச் சொல்லலாம். உதாரணமாக அக்காலப் படையெடுப்புகள் பற்றிய செய்திகள். மராட்டியரின் படைகள் ஒருநாளில் ஐம்பது முதல் அறுபது மைல் தொலைவுவரை பயணம் செய்கின்றன. வழியிலுள்ள ஊர்களை முழுமையாகச் சூறையாடியபடியே செல்கிறார்கள். அதில் எதிரிநாடு நட்புநாடு, இந்து முஸ்லீம் என எந்த பாகுபாடும் இல்லை. போர் ,கொள்ளை, சூறையாடல் ஆகிய மூன்றும் ஒன்றே.\nநம் பாடநூல்கள் மராட்டியர் நம்மவர், வெள்ளையர் அன்னியர் என உருவாக்கும் சித்திரத்திற்கும் இந்த உண்மைவிவரணைக்கும் தொடர்பே இல்லை. மாரட்டிய படையில் கணிசமானவர்கள் இஸ்லாமியர் என்பதும் ஆச்சரியப்படுத்துகிறது. இந்தியச்சூழலில் ஐரோப்பிய படைகளை மக்கள் ஒருவகையில் விரும்பி ஏற்றுக்கொண்டார்கள் என்பது ஏன் ��ன்பதை இக்குறிப்புகள் வழியாகக் காணலாம். ஒப்புநோக்க கட்டுப்பாடு மிக்க நவீன ராணுவங்கள் ஐரோப்பியருடையவை.\nஆனந்தரங்கரின் குறிப்புகளில் தொடர்ச்சியாக மதப்பூசல்கள் நிகழ்வது பதிவாகியிருக்கிறது. இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்குமான பூசல்கள் மட்டுமல்ல இந்துக்களுக்குள் சைவர்களுக்கும் வைணவர்களுக்குமான பூசல்களும் நிகழ்கின்றன. பிரெஞ்சு அரசு கிறித்தவச் சார்பு கொண்டது, கிறித்தவ மதத்தை நிறுவவும் எண்ணம் கொண்டிருக்கிறது. ஆனால் மதப்பூசல்கள் நிர்வாகத்திற்கும் வணிகத்திற்கும் இடைஞ்சல் இல்லாமல் தீர்க்கப்படவேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆகவே எப்போதுமே மதத்தை ஒரு படி கீழாகவே வைத்திருக்கிறார்கள்.\nவரலாறு இரண்டு வகை. அரசர்வரலாறு, மக்கள் வரலாறு. தமிழகத்திற்கு ஒரு மக்கள் வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை. ஆனால் நாட்டாரியல் ,சமூகவியல் போன்ற துறைகளின் உதவியுடன் ஆங்காங்கே மக்கள்வரலாற்றின் சில பகுதிகள் எழுதப்படுகின்றன. எதிர்காலத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு மக்கள்வரலாறு தமிழகத்திற்கு எழுதப்படுமென்றால் அதற்குரிய முதன்மையான ஆவணத்தொகையாக அமையும் தகுதிகொண்டது ஆனந்தரங்கம்பிள்ளையின் தினப்படிச் சேதிக்குறிப்பு\nஆனந்தரங்கம்பிள்ளை நாட்குறிப்புகளின் அச்சேற்ற வரலாறு\nTags: ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nரஃபி சாஹிபும் மறையும் விண்மீன்களும்\nபின் தொடரும் நிழலின் குரல்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப���படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/NTkxODQz/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88---%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D:-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2020-06-06T05:04:07Z", "digest": "sha1:DIVKHXBPXRKMEGXXWUIDWYHFI2KSG7OM", "length": 8520, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தை.....அருகில் வந்த பேய்: அச்சமடைந்த தாய் (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » ஆஸ்திரேலியா » NEWSONEWS\nஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தை.....அருகில் வந்த பேய்: அச்சமடைந்த தாய் (வீடியோ இணைப்பு)\nகுழந்தைகள் படுக்கும் அறையில் கமெராவினை பொருத்தி வைப்பதன் மூலம் அக்குழந்தைகளுக்கு ஏற்படும் தொந்தரவுகளை அறிந்துகொள்வதை மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெற்றோர்கள் பின்பற்றுவது வழக்கம்.\nஇந்நிலையில், அவுஸ்திரேலியாவின் Victoria மாநிலத்தை சேர்ந்த ஜடே யேட் என்ற பெண்மணி தனது பெண் குழந்தை ரூபியை கட்டிலில் படுக்க வைத்துள்ளார்.\nஅப்போது, குழந்தை படுத்திருந்த கட்டிலின் மேலே இரண்டு பேய்களின் உருவம் தெரிந்துள்ளது, தலை மற்றும் உடலுடன் தோன்றிய அந்த உருவம் மெதுமெதுவாக வலது புறம் நோக்கி நடப்பதும், இடது புறம் நோக்கி நடப்பதுமாக இருக்கின்றன.\nஅதன்பிறகு, அது, தனது உருவத்தை சுருக்கிகொள்கின்றது. இந்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ள யேட், எனது குழந்தை தூங்கிகொண்டிருக்கும்போது, பேய்கள் அவளுடன் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளது என்று எழுதியுள்ளார்.\nஇந்த பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர், சிலர், அதில் இரண்டு முகங்கள் தெரிகின்றன, ஒன்று இளம்வயது பெண்ணின் முகம் மற்றொன்று வயதான பெண்ணின் முகம் என்று கூறியுள்ளனர்.\nசிலர், இந்த காட்சி பயமுறுத்தும் விதமாக உள்ளது என்றும் இன்னும் சிலர், ஆவிகள் நட்பாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர்.\nஇதுகுறித்து யேட் மேலும் கூறியதாவது, திரையில்(Monitor) இந்த காட்சியை பார்த்தவுடன் அதிர்ச்சிடையந்தேன், பின்னர் எனது மகளை சென்று பார்க்கையில் அவளது ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் என்று கூறியுள்ளார்.\nஇறுதிச்சடங்கிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்; ஜார்ஜியாவில் விமான விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு...\nஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் பலி அதிகரிப்பா\nபிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு\nலடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்\nகொரோனா பாதிப்பில் இத்தாலியை மிஞ்சிய இந்தியா : பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியதால் அதிர்ச்சி\nசபரிமலையில் 8 முதல் தரிசனம்\nநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் திருப்பம் காட்டுப்பன்றிக்கு வைத்த தேங்காய் வெடியால் யானை சாவு: தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது\n புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 80,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்வு; 6642 பேர் பலி\nமேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் பாசன கிணற்றில் இருந்த 3 அடி நீளமுள்ள முதலை மீட்பு\nகுற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு\nசென்னை விமானநிலையத்தில் இருந்து புனே,அந்தமானுக்கு 350 ப���ணிகளுடன் செல்லவிருந்த 2 விமானங்கள் ரத்து\n5 கி.மீ. சுற்றளவு கொண்ட வேடந்தாங்கல் பறவைகள் வாழிடப்பகுதியை 3 கி.மீ. அளவுக்கு சுருக்குவதா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,36,657-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642-ஆக உயர்வு\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prsamy.org/blog/2016/11/29/%E0%AE%AA%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:58:49Z", "digest": "sha1:DUFH2G2OVB677G7ESAXJ6L5LRXZ7A7N5", "length": 23446, "nlines": 140, "source_domain": "prsamy.org", "title": "பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள் | பிரதிபலிப்புகள்", "raw_content": "\nபஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்\nநன்றி: பஹாவுல்லா விரும்பிய நான்கு நற்பண்புகள்\nபஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழவும், அவற்றுள் அடங்கியுள்ள மகத்தான் ஒழுக்கமுறைகளின் வரிசையைப் பின்பற்றவும் முயலும் போது, நாம் அழுத்த உணர்விற்கு ஆளாகிடக்கூடும். ஆகவே, நாம் கவனம் செலுத்தக்கூடிய பண்புகளின் நெடுக்கத்தை மட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். அதிர்ஷ்டவசமாக, பஹாவுல்லா குறிப்பாக விரும்பிய நான்கு நற்பண்புகள் உள்ளன.\nபஹாவுல்லா பல முறை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\nமக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய, நான் காண விரும்பும் நான்கு நற்பண்புகள் உள்ளன: முதலாவது, உற்சாகமும் தைரியமும்; இரண்டாவது, புன்னை பூத்த முகமும், பிரகாசமான வதனமும்; மூன்றாவது, அவர்கள் பிறர் கண்களின் மூலமல்லாது, தங்களின் சொந்தக் கண் கொண்டு பார்ப்பது; நான்காவது, ஆரம்பிக்கப்பட்ட ஒரு பணியை, முடிவிற்குக் கொண்டுவரும் திறன்..1\nநாம் பேண வேண்டிய நற்பண்புகள் பல உள்ளன, இருப்பினும், இந்த நான்கு நற்பண்புகளையும் பஹாவுல்லா ஏன் தனிப்படுத்தியுள்ளார் பின்வருபவை அது குறித்த என் கருத்துகள்:\nகடவுளை நம்புகிறேன் எனக் கூறுதல் மட்டும் போதாது: நமது கடவுள் நம்பிக்கையை நாம் செயல்களின் மூலம் வெளிப்படுத்திட வேண்டும். அதே வேளை, வெறுமனே செயல்பட்டால் மட்டும் போதாது; செய்வனவற்றை உற்சாகத்துடன் செய்திட வேண்டும். எல்லா சமயங்களிலும் வாக்களிக்கப்பட்டுள்ள ஒரு நேரத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் உணர்ந்திருந்தோமானால், ‘அதிவுயரிய அமைதியின்’ நிர்மாணத்தில் நமது பங்கு குறித்து நாம் மிகவும் உற்சாகமாக இ���ுப்போம். இந்த முயற்சியில் நமக்கு முழு மனவலிமை அவசியமாகும். பஹாவுல்லாவின் போதனைகளுக்கு ஏற்ப வாழ்வதற்கு தேவையானவற்றை நாம் செய்திட வேண்டும். இத்தகைய உற்சாகத்தை கடவுள் சமயத்திருக்கரம் ரஹ்மத்துல்லா முகாஜர் போன்ற பஹாய்களிடம் நாம் கண்டோம். இவர் பஹாவுல்லாவின் செய்தியை பேரார்வத்துடன் பரப்புவதில் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டார். இதே தைரியத்தை நமது சமயத்தின் உயிர்த்தியாகிகளான மோனா மஹ்முத்நிஸாட் போன்றோரிடமும் கண்டோம். இவர் சமயத்தைத் துறப்பதற்குப் பதிலாக இறப்பதற்கே முடிவெடுத்தார். எங்கெல்லாம் பஹாய்கள் பகிஷ்கரிக்கப்படுகின்றனரோ அங்கெல்லாம் போதனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கு நமக்கு இதே தைரியம் தேவைப்படுகின்றது. நம்மில் பலர் எப்பொழுது பஹாய் சமயத்தை ஏற்றுக்கொண்டோம் என்பதை நினைவில் வைத்திருப்போம். ஒரு புதிய அவதாரம் தோன்றி, உலகைத் தன்மைமாற்றுவதற்காகப் புதிய போதனகளை நமக்காகக் கொண்டுவந்துள்ளார் என்பதில் பெரும் உற்சாகமடைந்திருப்போம். இச்செய்தியை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் நாம் பேரார்வத்துடன் செயல்பட்டிருப்போம். அவ்வித பேரார்வத்துடன் செயல்படும்போது, நாம் பெரும் துணிச்சலைக் கொண்டிருந்திருப்போம்.\n2. “…புன்னகை பூத்த முகமும் பிரகாசமான வதனமும்…”\nமக்கள் பிரகாசமான முகத்துடன் இருக்கவேண்டுமென பஹாவுல்லா விரும்பியதை வைத்து, மகிழ்ச்சியுடன் வாழ்வது முக்கியமாகும் என்பது தெளிவாகின்றது. ஓர் ஆன்மீக வாழ்க்கை வாழ்வது உணர்ச்சியின்றி வாழ்வது என அர்த்தமல்ல. இவ்வுலக வாழ்க்கை நிரந்தரமல்ல என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டுமென பஹாவுல்லா கூறும்போது நாம் கவலை அடையக் கூடாது. ஓர் ஆன்மீகப் பாதைக்கு நம்மை அர்ப்பணித்துக்கொள்வது ஒரு விதமான தீவிரத்தன்மையைக் கோருகின்றது. அதற்காக நாம் சன்னியாசிகளைப் போன்று, ஒரு மாசில்லா வாழ்க்கை வாழ்வேண்டும் என்பதில் முற்றாக மூழ்கி, அவ்விதம் வாழாதோரைப் பற்றி தப்பெண்ணம் கொள்வது என்பது அர்த்தமல்ல. அதே சமயம் துறவர வாழ்க்கையை மேற்கொண்டு நம்மை வருத்திக்கொள்ள வேண்டும் என்பதும் அர்த்தமல்ல. நாம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்லாமல், அம்மகிழ்ச்சியை—சூரியன் தனது வெப்பத்தையும் ஒளியையும் பகிர்ந்துகொள்வது போன்று– நாமும் பிறருடனும் பகிர்ந்து��ொள்ள வேண்டும். பிரகாசம் எனும் பண்புடன் நகைச்சுவையும் தொடர்புள்ளதாகும், ஏனெனில் அது மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. பஹாவுல்லா, அப்துல்-பஹா இருவருமே பெரும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்களாக இருந்தனர்.\n3. “…பிறர் கண்களின் மூலமல்லாது தங்களின் சொந்தக் கண்களைக் கொண்டு போர்ப்போர்…”\nசொந்தக் கண்களைக் கொண்டு பார்ப்பதென்பது, மெய்ம்மையை நாமே சுயமாக ஆராயவேண்டும், வெறும் மற்றவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதென்பதல்ல. உண்மையை ஆராய்ந்திடும்போது நாம் நீதியோடு அவ்வாறு செய்திட வேண்டும், பஹாவுல்லா பின்வருமாறு கூறுகின்றார்:\nஅதன் உதவியோடு நீங்கள் உங்கள் சொந்தக் கண்களைக் கொண்டு பார்த்திட முடியும், பிறர் கண்களின் மூலமல்ல; உங்களின் சொந்த அறிவைக் கொண்டு அறிந்திட முடியும், பிறர் அறிவின் மூலமாக அல்ல.2\nஇது எதைக் குறிக்கின்றது என்பதை அப்துல் பஹா விளக்குகின்றார்:\n[…] எந்த மனிதனுமே தனது மூதாதையரையோ, முன்னோர்களையோ கண்மூடித்தனமாகப் பின்பற்றக்கூடாது. மாறாக, ஒவ்வொருவரும் தனது சொந்தக் கண்களைக் கொண்டே பார்க்க வேண்டும், சொந்த செவிகளைக் கொண்டு செவிமடுக்க வேண்டும், உண்மையை சுயமாக ஆராய்ந்திட வேண்டும், அதன் மூலமாக உண்மையைப் பின்பற்றக்கூடும், மற்றும் அதற்கு மாறாக, முன்னோர்களைக் கண்மூடித்தனமாகக் கேள்வியின்றி பின்பற்றவும், அவர்களின் சாயலில் நடந்துகொள்ளவும் வேண்டியதில்லை.3\nஇதன் மூலமாக, கலாச்சாரத்தினுள் எதிர்மறையான நடைமுறைகள் வேர்விட்டு, நிரந்தர வழக்கங்களாகிடுவதை இது தடுக்கின்றது. நாம் சுயமாக சிந்திக்க முடிவதால், நாம் நம்மைச் சுற்றியுள்ளோரின் தாக்கங்களுக்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை அல்லது நமது முன்னோர்களின் தவறுகளை மீண்டு செய்ய வேண்டியதில்லை.\n4. “…ஆரம்பிக்கப்பட்ட பணியை முடிப்பதற்கான திறன்.”\nஒரு பணியை ஆரம்பித்தபின் அதை முடிவிற்குக் கொண்டு வருவது முக்கியமாகும், அது பணியங்களிலானாலும் சரி, வீட்டிலானாலும் சரி. அதற்கு உறுதி, மீழ்திறன், அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகின்றன. இலக்குகளை அடைவதற்கும், ஒரு மேலான நோக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கும் நாம் ஆரம்பித்த ஒன்றை முடிப்பதற்கான திறன் தேவைப்படுகின்றது. விஷயங்களை நாம் முடிக்காவிடில் – நமது வாழ்க்கைகள் தட்டைந��லையை அடைகின்றன. ஏனெனில், குறைந்த முயற்சியே தேவைப்படுவனவற்றையே நாம் தேர்வு செய்வோம் அல்லது நாம் தினசரி செய்பவற்றை மட்டுமே செய்துகொண்டிருப்போம். குறிப்பாக, நாம் பிறரிடம் வாக்களித்துள்ள விஷயங்களை செய்து முடிப்பது மிகுவம் முக்கியமாகும்; ஏனெனில், இது மக்களிடையே நம்பகத்தை மேம்படுத்துவத்தோடு, ஒற்றுமையையும் பேணுகின்றது.\nஇந்த நான்கு பண்புகளும் ஆக்ககரமானவை என்பது மனதில் பதியத்தக்கதாக இருக்கின்றது. பஹாய் சமயம் செயல்படுதலையே மையமாகக் கொண்டுள்ளது என்பதை இது கான்பிக்கின்றது. இருப்பினும், நமக்கு ஏற்றுக்கொள்ளும் தன்மை, விட்டுக்கொடுத்தல், பணிவு ஆகியவை தேவை என்பது உண்மைதான். ஆனால், இவை யாவும், உலகத்தை மேம்படுத்தும் நோக்கோடு உலகோடு செயல்படுவதை இயன்றதாக்கும் நற்பண்புகளோடு இணைக்கப்பட வேண்டும். இப்பண்புகளை நாம் பார்க்கையில், ஒரு துடிப்பான ஆற்றல் மிக்க மனிதர் ஒருவர் குறித்த உருவகமே நம் கண்முன் தெரிகின்றது. இம்மனிதன் நேர்மறை மனப்பான்மையைக் கொண்டும், எதையும் செயல்படுத்துவதில் அச்சங்கொள்வதில்லை. அத்தகையோர் தங்களின் சுகமான சூழ்நிலைகளை விடுத்து சாதனைகள் புரிகின்றனர். ஒரு திட்டத்தை ஆரம்பிக்கும் போது, அத்திட்டம் முடியும்வரை அதில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு தொழிலல்ல: இது அவர்களின் வேட்கை.\nஅதே நேரம், இந்த நேர்மறையான பண்புகளுக்கு எதிராக பின்வரும் எதிர்மறையான பண்புகள் குறித்து பஹாவுல்லா கவலை கொண்டிருந்ததாக அபுல்-காசிம் ஃபையிஸி கூறுகின்றார்:\nதாங்கள் அறிவாளிகள் எனவும் அது குறித்து பெருமை கொள்பவர்கள்\nஒரு விலைமதிப்பற்ற சேவையை செய்து அல்லது ஒரு பயனுள்ள மாற்றத்தைக் கொண்டுவந்து, ஆனால் தங்களின் சாதனையில் பெருமை கொள்பவர்கள்\nதங்களின் பரம்பரையைப் பற்றி பெருமை கொள்பவர்கள்\nதங்களின் உடலழகு மற்றும் ஈர்ப்புத்தன்மை குறித்து பெருமைகொள்பவர்கள்\nதங்களை தனவான்கள் எனக் கருதி அதில் பெருமையும் கொள்பவர்கள். 4\nஇந்த ஐந்து வரிகளிலும் மைய வார்த்தையாக இருப்பது கர்வம். மேலே விவரிக்கப்பட்ட, மகிழ்ச்சியான, அர்ப்பணமிக்க, ஆக்ககரமான வாழ்க்கையை வாழும் மனிதர் மற்றவர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்கள் பணிவுமிக்கவர்கள் மற்றும் தங்களின் சாதனைகளைப் பற்றி விழுப்புணர்வற்றவர்கள். ஆகவே, இத்தகைய வாழ்க்கையை வாழ முயலும் நாம், உற்சாகமாகவும், தைரியமாகவும், பிராசமாகவும், சுதந்திரமாகவும், அர்ப்பணவுணர்வுடனும் இருந்திட நோக்கங்கொண்டிருக்க வேண்டும். நாம் மேம்பாடு காண்கிறோம் என்பதைக் கண்டுகொள்ளும்போது, நமது சாதனைகளில் பெருமைப்படுவதெனும் பொறிக்குள் நாம் வீழ்ந்துவிடக்கூடாது. பிறருக்கு உதவேண்டுமெனும் நமது நோக்கம் மேன்மேலும் கூர்மையடையும் போது, பெருமைப்படுவதற்கு நமக்கு நேரம் கிடைக்காது.\nஅலி-அக்பர் ஃபுருட்டான் (ஆசிரியர்), பஹாவுல்லா பற்றிய கதைகள், 1986 [ ]\nபஹாவுல்லா, மறைமொழிகள், பக். 4 [ ]\nபஹாய் உலக சமயம்—பஹாவுல்லா மற்றும் அப்துல்-பஹாவின் எழுத்துகளிலிரு்நது, பக். 246 [ ]\nஇனிமையும் வசீகரமும் மிக்கக் கதைகள், பக். 10 [ ]\nதிருமணம், குடும்பவாழ்வு ஆகியவற்றுக்கான அப்துல்-பஹாவின் அறிவுரை\nAffiliateLabz on கடவுளையா சோதிப்பது\nDifrt on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nprsamy on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nchandru on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\nshruthi on கலியுக முடிவும் கல்கி அவதாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1894_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-06-06T04:26:08Z", "digest": "sha1:33XHLUEAUF4DE43JBWOVIO2YLQDRPEQX", "length": 5952, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:1894 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1894 பிறப்புகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:1894 பிறப்புகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:1891 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1896 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1899 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1898 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1895 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1890 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1892 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1893 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1897 பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:1894 இறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:பத்தொன்பதாம் நூற்றாண்டு பிறப்புகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-06-06T04:47:00Z", "digest": "sha1:WGGOGT6QM5U2SDYH5MS3KDAMCQSA3W2N", "length": 12920, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார்\nமுதலாம் சாமராச உடையார் 1423-1459\nமுதலாம் திம்மராச உடையார் 1459-1478\nஇரண்டாம் சாமராச உடையார் 1478-1513\nமூன்றாம் சாமராச உடையார் 1513-1553\nஇரண்டாம் திம்மராச உடையார் 1553-1572\nநான்காம் சாமராச உடையார் 1572-1576\nஐந்தாம் சாமராச உடையார் 1576-1578\nமுதலாம் இராச உடையார் 1578-1617\nஆறாம் சாமராச உடையார் 1617-1637\nஇரண்டாம் இராச உடையார் 1637-1638\nமுதலாம் நரசராச உடையார் 1638-1659\nதொட்ட தேவராச உடையார் 1659-1673\nசிக்க தேவராச உடையார் 1673-1704\nஇரண்டாம் நரசராச உடையார் 1704-1714\nமுதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் 1714-1732\nஏழாம் சாமராச உடையார் 1732-1734\nஇரண்டாம் கிருட்டிணராச உடையார் 1734-1766\nஎட்டாம் சாமராச உடையார் 1772-1776\nஒன்பதாம் சாமராச உடையார் 1776-1796\nமூன்றாம் கிருட்டிணராச உடையார் 1796-1868\nபத்தாம் சாமராச உடையார் 1881-1894\nநான்காம் கிருட்டிணராச உடையார் 1894-1940\nயதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் 2015-\nயதுவீர் கிருட்டிணதத்த சாமராச உடையார் (கன்னடம்: ಯದುವೀರ ಕೃಷ್ಣದತ್ತ ಚಾಮರಾಜ ಒಡೆಯರ್, ஆங்கில மொழி: Yaduveer Krishnadatta Chamaraja Wadiyar, பிறப்பு: மார்ச் 24, 1992) அல்லது பன்னிரெண்டாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுபவர், உடையார் மரபின் 27ஆவது மற்றும் தற்போதய மைசூர் மகாராஜா. இவருக்கு முன் மன்னராக இருந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் வாரிசு இல்லாமல் திசம்பர் 2013 ல் இறந்தார். இதனால் மறைந்த மன்னரின் சகோதரி மகள் காயத்ரி தேவியின் மகள் லீலாதேவி என்கிற திரிபுரசுந்தரியின் மகனான யதுவீரர் பிப்ரவரி 23, 2015 அன்று மகாராணி பிரமோதா தேவியால் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்று பெயர் சூட்டி தத்தெடுத்து மைசூர் மகாராஜாவின் வாரிசாக ஆக்கப்பட்டார்.\nயதுவீர் கோபால்ராஜ் என்ற இயற்பெயருடன் யாதவ குலத்தில் பிறந்த இவர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் (சனவரி 1, 1960) இளவரசி திரிபுரசுந்தரி தேவி (மார்ச் 11, 1966 ) ஆகியோரின் ஒரே மகன்[1]. இவரின் தங்கை ஜெயத்மிகா லட்சுமி தற்போது இங்கிலாந்தில் படித்துவருகிறார்.\nஇவர் 10 ஆம் வகுப்பு வரை பெங்களூரில் வித்யா நிகேதன் பள்ளியில் படித்தார், பிறகு 12 ஆம் வகுப்பை பெங்களூர் கனடிய சர்வதேசப் பள்ளியில் நிறைவுசெய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்கா சென்று மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பொருளியல் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலைப்பட்டம் பெற்றார்.[2]\nமன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.[3][4]\nஆங்கில மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மே 2019, 22:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87", "date_download": "2020-06-06T05:58:11Z", "digest": "sha1:F5KTJZEKCRHLH5XE6SAGPRX5Z4O4PZID", "length": 20345, "nlines": 237, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்சர் மெக்கே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர்\nஇராபர்ட் மெக்கே மற்றும் முர்ரே மெக்கே\nவின்சர் செனிக் மெக்கே (Winsor McCay, செப்டம்பர் 26, 1869 – ஜூலை 26, 1934) அமெரிக்க வரைகதை மற்றும் இயங்குபடம் உருவாக்குபவர், இவருடைய லிட்டில் நெமோ (1905) மற்றும் அதன்பிறகு வந்த செர்ட்டீ தி டைனாசர் (1914) பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர். இவர் தன்னுடைய புனைப்பெயரான சைலாஸ் என்ற பெயரில் ட்ரீம் ஆப் தி ரேர்மிட் பியண்ட் வரைகதையை உருவாக்கியுள்ளார்.\n6 புத்தகங்களும் பிற தொகுப்புகளும்\nவின்சர் செனிக் மெக்கே மிச்சிகனில் உள்ள ஸ்பிரிங்க் லேக் என்னும் பகுதியில் 1869-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் திகதி இராபர்ட் மெக்கேவுக்கும் ஜேனட் முர்ரே மெக்கேவிற்கும் மகனாகப் பிறந்தார். [1] இவர் கனடாவில் 1867-ம் ஆண்டு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.\n1889-ம் ஆண்டு , மெக்கே சிகாகோவிற்கு படிப்பதற்காகச் சென்றார், போதிய அளவு பண்மில்லாததால் வேலை செய்ய நேர்ந்தது. இவர் தேசிய அச்சிடுதல் மற்றும் சித்திரம் செதுக்கும் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தார், அங்கு வட்டரங்கு மற்றும் திரைப்படத்திற்கான சுவரொட்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார்.\nஇரண்டு வருடங்களுக்குப் பிறகு, ஓஹியோ மாகாணத்திற்கு ஓவியராக பணிபுரிய டைம் மியூசியம் சென்றனர். இவருடைய தி செவன் ஏஜஸ் ஆப் மேன் கதையில் வரைந்த இரு படங்கள் அவரை பிரபலப் படுத்தியது.[2] அதன் பிறகு அவர் வரைந்த பல ஓவியங்களும், வரைகதைகளும் மிகவும் பிரபலமானது.\nஇவருடைய வரைகதைளுள், தி சிங்கிக் ஆப் லுசிதானியா, கப்பல் மீது ஏற்பட்ட தாக்குதலையும், முதலாம் உலகப்போருக்கு அமெரிக்கா பங்குபெற்றதிற்கு காரணமாக அமைந்தது.\nமெக்கே 1934-ம் ஆண்டு சூலைத் திங்கள் 26-ம் நாள் காலமாணார்.[3]\nபெலிக்ஸ் பிட்டல் எழுதிய எ டேல் ஆப் தி ஜங்கிள் இம்ப்ஸ் (1903)\nலிட்டில் ஸேம்மி ஸ்னீஸ் (1904–1906)\nட்ரீம் ஆப் தி ரேர்பிட் பியீண்ட் (1904–13)\nதி ஸ்டோரி ஆப் ஹங்க்ரி ஹென்ரியட்டா (1905)[4]\nஎ பில்கிரிம்'ஸ் ப்ரோகிரஸ் (1905 to 1910)\nலிட்டில் நெமோ (1905–1914, 1924–1927) (1911–1914 இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ் என்ற பெயரிலும்)\nவின்சர் மெக்கே 1908-ம் ஆண்டு\nஹவ் எ மஸ்கிட்டோ ஆப்ரேட்ஸ் (1912) (தி ஸ்டோரி ஆப் எ மஸ்கிட்டோ என்ற தலைப்பிலும்)\nகெரிட்டீ தி டைனோசர் (1914)\nதி ஸ்கின்னிங் ஆப் தி லூசித்தானியா (1918)\nட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: பக் வாடுவில்லீ (1921)\nட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி பெட் (1921)\nட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட்: தி ப்ளையிங்க் ஹவுஸ் (1921)\nகெரிட்டீ ஆன் டூர் (1921)\nதி பார்ன்யார்ட் பெர்பார்மன்ஸ் (1922–27) (பெர்பார்மிங்க் அனிமல்ஸ் மற்றும் எ மிட்சம்மர்'ஸ் நைட்மேர் என்ற தலைப்புகளிலும்)\nமுதலாம் உலகப்போர் குறித்த மெக்கேயின் படம்\nட்ரீம்ஸ் ஆப் தி ரேர்பிட் பியண்ட், ISBN 0-486-21347-1\nலிட்டில் நெமோ இன் தி பேலஸ் அண்ட் பர்தர் அட்வெண்ச்சர்ஸ், ISBN 0-486-23234-4\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. I: 1905–1907 ISBN 0-930193-63-6\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. II: 1907–1908 ISBN 0-930193-64-4\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. III: 1908–1910 ISBN 1-56097-025-1\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. IV: 1910–1911 ISBN 1-56097-045-6\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. V: இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ், பிரிவு 1: 1911–12 ISBN 0-924359-35-8\nதி கம்ப்ளீட் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட், தொகுதி. VI: இன் தி லேண்ட் ஆப் வொன்டர்புல் ட்ரீம்ஸ், பிரிவு 2: 1913–14 ISBN 1-56097-130-4\nதி பெஸ்ட ஆப் லிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட் ISBN 1-55670-647-2\nலிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட்: சோ மெனி ஸ்ப்லென்டிட் சன்டேஸ் ISBN 0-9768885-0-5\nலிட்டில் நெமோ இன் ஸ்லம்பர்லாண்ட்: மெனி மோர் ஸ்ப்லென்டிட் சன்டேஸ் ISBN 0-9768885-5-6\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 1, ISBN 0-9741664-0-5\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 2, ISBN 0-9741664-7-2\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 3,ISBN 0-9741664-9-9\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 4,ISBN 0-9753808-1-8\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 5,ISBN 0-9753808-2-6\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 6,ISBN 1-933160-05-5\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 7,ISBN 1-933160-05-5\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 8',ISBN 1-933160-06-3\nவின்சர் மெக்கே: இயர்லி வொர்க்ஸ், தொகுதி. 9,ISBN 978-1-933160-07-8\nடேட்ரீம்ஸ் அண்ட் நைட்மேர்ஸ், ISBN 1-56097-569-5\nலிட்டில் ஸேம்மி ஸ்னீஸ், ISBN 0-9768885-4-8\nஜான் கேன்மேக்கர் (2005). வின்சர் மெக்கே: ஹிஸ் லைப் அண்ட் ஆர்ட். ஹேரி என். அப்ராம்ஸ், இன்க்.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8109-5941-0.\nஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டி (1 ஜுன் 2006). \"கார்ட்டூன் லைப்ரரி அக்வொயிர்ஸ் மெக்கே கலைக்சன்\" (PDF). யுனிவர்சிட்டி லைப்ரரீஸ் நியூ நோட்ஸ். http://www.lib.ohio-state.edu/sites/staff/Newsnotes/nn060601.pdf.\nலியோனார்ட் மால்ட்டின் (1987). ஆப் மைஸ் அண்ட் மேஜிக்: எ ஹிஸ்டரி ஆப் அமெரிக்கன் அனிமேட்டட் கார்ட்டூன்ஸ்; ரிவைஸ்டு அண்ட் அப்டேட்டடு. ப்ளூம் புக்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-452-25993-2.\n\"தி கார்ட்டூனிஸ்ட் க்ரூப்: பேக்க்ரவுண்ட் அபவுட் வின்சர் மெக்கே;\". http://www.cartoonistgroup.com/properties/daydream/about.php/.\nஹாவர்ஸ்டாக், மேரி ஸாய்ரே; வேண்ஸ், ஜேன்னட் மஹோனே; மெக்கிட், ப்ரியன் எல். (2000). \"மெக்கே, வின்சர் செனிக் (1869–1934)\". ஆர்டிஸ்ட்ஸ் இன் ஓஹியோ, 1787–1900: எ பயோகிராபிக்கல் டிக்சனரி. கெண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டி பிரஸ். பக். 549. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87338-616-6. http://books.google.com/books\nபுகாட்மேன், இசுகாட் (2012). தி பொயட்டிக்ஸ் ஆப் ஸ்லம்பர்லேண்ட்: அனிமேட்டட் ஸ்பிரிட்ஸ் அண்ட் தி அனிமேட்டிங்க் ஸ்பிரிட். யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியா பிரஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-95150-1. http://books.google.com/books\nடொனால்ட் க்ராவ்ட்மேன் (1993). பிபோர் மிக்கி: தி அனிமேட்டட் கார்ட்டூன், 1898–1928. யுனிவர்சிட்டி ஆப் சிகாகோ பிரஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226116679.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Winsor McCay\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109217/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%0A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T04:27:47Z", "digest": "sha1:CCIE2KNNGAICI3RFSC2T5A2PTNGJEW4Z", "length": 7555, "nlines": 71, "source_domain": "www.polimernews.com", "title": "தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்-மு.க. ஸ்டாலின் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவைரஸ் தொற்று கலங்கும் வையகம்..\nஅடுத்தடுத்து போராட்டங்கள்.... அதிர்ச்சியில் உறைந்த அமெரிக...\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 ...\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nதொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்-மு.க. ஸ்டாலின்\nபாஜக ஆளும் மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள தொழிலாளர் விரோத உத்தரவுகளையும், தொழிலாளர் ச��்டங்களுக்கு எதிராக மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கைகளையும் வாபஸ் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தொழிற்சாலைகள் திறக்கப்படுவதில் தவறில்லை என்று கூறியுள்ள அவர், அதே சமயம் தொழிலாளர்களின் உரிமைகளும், பணிப்பாதுகாப்பும், வாழ்வாதாரமும் கண்மூடித்தனமாக பறிக்கப்படுவதை திமுகவால் ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.\nதொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியுள்ளதை ரத்து செய்ய மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகுஜராத்தில் அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவால் நெருக்கடியில் காங்கிரஸ்\nமத்திய அரசின் அலுவல் பணியிலும், நிர்வாக முடிவிலும் ரஜினிகாந்துக்கு என்ன வேலை\nகுஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா\nதிமுக பொருளாளராகத் துரைமுருகனே தொடர்ந்து நீடிப்பார் - மு.க.ஸ்டாலின்\nமாநிலங்களவை தேர்தல் : 18 இடங்களுக்கு ஜூன் 19 - ல் தேர்தல்\nதிமுக பெற்ற மனுக்கள் பொய்யானவை என நிரூபிக்கத் தயாரா \nமத்திய அரசின் மெளனம் சீன விவகாரத்தில் யூகத்தை அதிகரிக்க செய்கிறது-ராகுல் காந்தி\n2020-21-ம் ஆண்டுக்கு புதிய வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nகலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ல் மக்களுக்கு உதவிகள் புரிய தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 கோடி சம்பாதித்தார்\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\nதூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் ஷேர் ரூ.10 லட்சமாம்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/109880/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%0A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2020-06-06T05:25:52Z", "digest": "sha1:6RRQERETDGAQLWKLMGP5EYPQPRV74XIR", "length": 9509, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிட்டது சுகாதாரத்துறை - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவைரஸ் தொற்று கலங்கும் வையகம்..\n'அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது\nஅடுத்தடுத்து போராட்டங்கள்.... அதிர்ச்சியில் உறைந்த அமெரிக...\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 ...\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nதமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிட்டது சுகாதாரத்துறை\nசென்னையில் ஒரே நாளில் 552 பேருக்கும், செங்கல்பட்டில் 22 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 552 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உயிரிழந்த 84 பேரில் சென்னையில் மட்டும் 58 பேரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது.\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் 22 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.\nதிருவள்ளூரில் 8 பேர், காஞ்சிபுரத்தில் 5 பேர், தஞ்சாவூரில் 3 பேர் ராமநாதபுரம், கன்னியாகுமரியில் தலா 2 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதியாகி இருக்கிறது.\nதிண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை தேனி, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மேலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகேரளாவில் இருந்து கடலூர் வந்த ஒருவருக்கும், மகாராஷ்டிராவின், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து வந்த 49 பேருக்கும் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மாலத���தீவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.\nவெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பிய பயணிகளில் இதுவரை 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.\nகோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஆறு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nஜூலை மாத இறுதிக்குள் சென்னையில் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு எம்.ஜி. ஆர் பல்கலை தகவல்\n'உயிரணு என்னுடையது, ரூ. 25 லட்சம் கொடு'- பெண் வங்கி அதிகாரியை மிரட்டிய தொழிலதிபர் கைது\nகொரோனா பாதிப்பு காப்பீடு திட்டத்தில் கட்டணம் எவ்வளவு \n9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களைத் திறக்க அனுமதி\nதலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் நீட்டிப்பு\nகொரோனா காலத்தில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு\nவணிகவரி, பத்திரப்பதிவு துறையில் ரூ.17ஆயிரம் கோடி இழப்பு-அமைச்சர்\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு\n'அவர் ஓடி வந்த வேகத்தை வாழ்நாளுக்கும் மறக்க முடியாது' பால் வாங்கி தந்த போலீஸ்காரருக்கு குழந்தையின் தாயார் நன்றி\nகால்பந்து உலகின் முதல் 'பில்லியனர்' ரொனால்டோ... ரூ.7,000 ...\nகடைசி மூன்று கொரோனா நோயாளிகளும் குணமடைந்தனர் ; வூகான் மீண...\nகட்டுக்குள் வருமா சென்னையில் கொரோனா..\nமனைவிக்கு சூடுவைத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர குடிகா...\nசினிமா படப்பிடிப்புக்கு 100 கார்களை எடுத்து விற்ற மோசடி க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/retirement/", "date_download": "2020-06-06T04:01:43Z", "digest": "sha1:6CG5XKO34C2EDA4D64XYQLQPNNBG2W5T", "length": 2523, "nlines": 34, "source_domain": "ohotoday.com", "title": "Retirement | OHOtoday", "raw_content": "\nஉளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் ஓய்வு….\nஉளவுத்துறை ஐஜி பி.கண்ணப்பன் இம்மாதம் 31ம் தேதி ஓய்வு பெறும் நிலையில், புதிய உளவுப்பிரிவு தலைவராக யாரை நியமிப்பது என்பதில் அரசு தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், முன்னாள் டிஜிபி கே.ராமானுஜம் போன்ற அதிகாரிகளை, ஓய்வுக்கு பிறகும், அரசின் ஆலோசகர்கள் என்ற பதவி கொடுத்து கவுரவித்து அவர்கள் சேவையை பெற்றுவருகிறது தமிழக அரசு. அதே பாணியில் கண்ணப்பனுக்கும், பதவி நீட்டிப்பு தர முன்வந்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் உளவுத்துறை தலைவர் பதவிக்கு தற்போது […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/author/admin/page/3/", "date_download": "2020-06-06T05:03:34Z", "digest": "sha1:QWJKNQ3VTKJJNUOABGPFJDNT4CJEYKZE", "length": 8837, "nlines": 134, "source_domain": "vivasayam.org", "title": "Editor, Author at Vivasayam | விவசாயம் | Page 3 of 117", "raw_content": "\nகோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்\nதற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்:...\nஅக்ரிசக்தி மின்னிதழ் – வைகாசி இதழ்\nஅக்ரிசக்தி மின்னிதழ் 📲 📚 அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்🙏 விவசாயம் சார்ந்த செய்திகளை இணையதளத்தில் கொடுப்பதோடு ஒரு மின்னிதழ் வழியாகவும் கொடுக்கலாம் என்று திட்டமிட்டோம். அதனடிப்படையில்...\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nஇன்று தமிழகத்தில் விவசாயிகளுக்காக போராடிய ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள். இந்த அக்ரிசக்தி விவசாயம் இன்று ஆலம்விழுது போல் பரந்துவிரிந்துவரக்காரணம் திரு.நம்மாழ்வார் ஐயா அவர்களுடனான திருவண்ணாமலை சந்திப்பே...\nஆவி பிடித்தால் கொரோனா வைரஸ் போகாது : மரு.ஃபரூக் அப்துல்லா\nசீனாவின் வூஹானில் வாழும் ஒரு இந்திய வர்த்தகர் ஹிந்தியில் ஒரு மெசேஜ் போட்டிருப்பதாகவும் அதை தமிழில் மொழிபெயர்ப்பதாகவும் ஒரு வாட்சப் ஆடியோ / வீடியோ சுற்றுகிறது. அதில்...\nகொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது…\nகொரோனா நோய் தொற்று அறிகுறிகள் மூலம் அபாய கட்டத்தை எட்டுவதை எவ்வாறு அறிவது... மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன மருத்துவரை காலம் தாழ்த்தாமல் அணுகுவதன் முக்கியத்துவம் என்ன Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல...\nஇருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும்\nDr. Karthik raja,M.D, Chennai. இருமல் ஏற்பட்டால் நான் ஏன் முகத்தை மறைக்க வேண்டும் எனக்கு நோய் வந்தால், மற்றவர்களின் பாதுகாப்பு குறித்து நான் ஏன் கவலைப்பட...\nகொரோனா பற்றி மருத்துவர்களின் குறிப்புகள்\nஅன்பார்ந்த அக்ரிசக்தி விவசாயம் -பயனாளிகளே வணக்கம் கொரோனா பெருந்தொற்று நம் அனைவரையும் கலக்கத்தில் வைத்துள்ளது. வீட்டில் முடக்கியும் வைத்துள்ளது. அதே சமயம் போலிச்செய்திகளால் நம்மை பதட்டத்திலும் வைத்துள்ளது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nவிவசாய ஜோதிடம் பகுதி 5 : நெல்லவிக்க ஏற்ற நாள்\nநீடியதோர் ஞாயிறுடன் வியாழன் றானும் நெற்பிறந்த நாளதனால் அவிக்க லாகா கூடியமற் றைந்துநாள் நெல்லவித்தால் குபேரனைப் போல் வாழ்வார்கள்குவல யத்தில் தேடியமா வாசைகார்த் திகையி லுந்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hymntime.com/tch/non/ta/t/h/e/r/there_is_a_green_hill_far_away_ta.htm", "date_download": "2020-06-06T03:24:55Z", "digest": "sha1:VPHMDLSFCWUQIFRIIZO5W2F3VXNLTBXD", "length": 2654, "nlines": 32, "source_domain": "www.hymntime.com", "title": " ஓர் குன்று தூர உண்டங்கே", "raw_content": "அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு 18. பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.@யோவான் 19:17–18\nசிசில் பிரான்சிஸ் அலேக்ஸான்டர், 1847 (There Is a Green Hill Far Away). சௌ. ஜான் பாரதி (மார்ச் 29, 2019),\nகிரீன் ஹில், ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ், 1878 (🔊 pdf nwc).\nஓர் குன்று தூர உண்டங்கே,\nநம் அன்பு நாதர் அங்கேதான்\nஆம் அன்பாய் நம்மை நேசித்தார்\nநாம் நம்பி செல்வோம் இரத்தத்தை,\nநம் பாவம் தீர்க்க வேறொன்றும்\nஆம் மோட்ச வாசல் திறப்பாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2016/12/blog-post_14.html", "date_download": "2020-06-06T04:54:06Z", "digest": "sha1:EYINBUUB472MSCJVWPP2XGCSJMCVKOMM", "length": 18654, "nlines": 71, "source_domain": "www.kannottam.com", "title": "கேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ���\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு / செண்பகவல்லி தடுப்பணை / செய்திகள் / கேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு\nகேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு\nகேரள அரசின் அடாவடித்தனங்களுக்கு முடிவு கட்ட உருவானது செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு\nதிருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பாசன நீராகவும், முக்கிய குடிநீராகவும் விளங்கும் செண்பகவல்லி தடுப்பணையை, கேரள அரசின் வனத்துறை முற்றிலுமாக இடித்துவிட்டது.\nகுறிப்பாக, திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர், சங்கரன்கோயில் பகுதி வேளாண்மைக்கும், குடிநீருக்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கேரள அரசு செய்துள்ள இந்த அடாவடி நடவடிக்கை தமிழின பகை நோக்கம் கொண்டதாகும்.\nவாசுதேவநல்லூர் பகுதியில் 15 குளங்கள் சிவகிரி பகுதியில் 33 குளங்கள் வழியாகவும், சங்கரன்கோயில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் ஏறத்தாழ 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், அப்பகுதிக்கு குடிநீரையும் வழங்கி வந்த செண்பகவல்லி தடுப்பணை சிவகிரி சமீன் அவர்களால் அன்றைய திருவாங்கூர் சமசுத்தானத்தின் ஒப்புதலோடு 1773 இல் கட்டப்பட்ட அணையாகும்.\nஇந்த அணையில் ஒரு பகுதியில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்வதற்கு ஒத்துக்கொண்ட கேரள அரசு அப்பணிக்காக தமிழக அரசிடம் தான் கோரிப் பெற்ற தொகையை மிக நீண்டகாலத்திற்கு பிறகு திருப்பி அனுப்பிவிட்டது.\nசெண்பகவல்லி தடுப்பணையை கேரள அரசு செப்பனிடவேண்டும் என்று வலியுறுத்தி சிவகிரி விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கேரள அரசின் எதிர்ப்பை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியான எட்டு வாரகாலத்திற்குள் தடுப்பணை சீரமைக்கும் பணியை முடித்து, நீதிமன்றத்திற்கு கேரள அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என கடந்த 03.08.2006 இல் தீர்ப்பு உரைத்தது. இத்தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. தமிழக அரசும் உருப்படியான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.\nசெண்பகவல்லி அணையை சீரமைக்க மறுத்துவந்த கேரள அரசு தற்போது ஒட்டுமொ���்த தடுப்பணை சுவரையும் இடித்துவிட்டது. சட்டத்தையும் நீதியையும் துச்சமாக மதித்து கேரள அரசு மேற்கொண்டுள்ள இந்த அடாவடி நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசின் செயலற்றத் தன்மை ஒரு முகாமையான காரணமாக உள்ளது.\nசெண்பகவல்லி தடுப்பணையையே இல்லாததாக்கும் கேரள அரசின் இந்த சட்டமீறல் திருநெல்வேலி மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கே விடப்பட்டுள்ள அறைகூவல் ஆகும்.\nஇதனையடுத்து, கேரள அரசின் இந்த தமிழின பகைச்செயலைக் கண்டித்தும், செண்பகவல்லி தடுப்பணையை உடனே சீரமைக்க வலியுறுத்தியும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து கேரளாவுக்கு காய்கறி, எலுமிச்சை, முட்டை, மணல், வைக்கோல், மாடுகள், எண்ணெய் வகைகள் எதுவும் செல்லாமல் பொருளாதார தடை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், கடந்த 11.12.2016 அன்று நெல்லை மாவட்டம் – இராசபாளையம், கரிவலம் வந்த நல்லூரில், தமிழக உழவர் முன்னணி ஒருங்கிணைப்பில், உழவர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், “செண்பகவல்லி அணை உரிமை மீட்புக் குழு” என்ற புதிய கூட்டமைப்பை ஏற்படுத்தி, அப்பகுதி மக்களையும் உழவர் அமைப்புகளையும் ஒன்று திரட்டிப் போராட்டங்கள் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.\nகூட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் க.பாண்டியன் தலைமை வகித்தார். தோழர் த. ஞானராசு (கோமதி முத்துபுரம்) வரவேற்றார். இடையன் குளம் விவசாயிகள் சங்கம் திரு. செயக்குமார், சிவகிரி விவசாய சங்கத் தலைவர் திரு. இரத்தின வேல், இராசிங்கப்பேரி பாசன சங்கத் தலைவர் திரு. சு.பூமிநாதன், சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கம் திரு. அ.மு.பழனிச்சாமி, தென்மலை விவசாயிகள் சங்கம் திரு. வீரத்தேவர், பெரும் புதூர் பஞ்சாயத்து தலைவர் திரு. இராசய்யா, தென்மலை விவசாயிகள் சங்கம் ஆசிரியர் பாப்புராசு, திரு. எம்.முருகன் (கரிவலம்), ஆசிரியர் நெடுஞ்சேரலாதன் (பாவாணர் கோட்டம், முரம்பு), சங்கரன்கோவில் திரு. இராசதுரை, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் தோழர் மு. தமிழ்மணி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு ஆகியோர் உரையாற்றினர்.\nநிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன், செண்பகவல்லி நீர் உரிமை மீட்பு குறித்தும், உழவர���கள் இதில் முழுமையாக பங்கெடுத்துப் போராட வேண்டிய தேவை குறித்தும் விளக்கவுரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் சந்திரா கூட்டத்தில் தீர்மானங்களை வாசிக்க, பலத்த கையொலிகளுக்கிடையே அவை நிறைவேறின. தோழர் க.இராசா நன்றி கூறினார்.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, இராயகிரி கிளைச் செயலாளர் தோழர் தா.சொக்கையா பாண்டியன், கடையநல்லூர் வட்டப் பொறுப்பாளர் தோழர் ச.முத்துப் பாண்டியன், புளியங்குடி நகரச் செயலாளர் தோழர் மா. இசக்கி ஆடும் பெருமாள், மகளிர் ஆயம் புளியங்குடி அமைப்பாளர் தோழர் துரைச்சி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர்கள் மதுரை சிவா, தங்கப்பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தின் நிறைவில் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது. கூட்டத்தில் திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட உழவர்கள் கலந்து கொண்டதோடு, உணர்ச்சிப் பிழம்பாய் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். செண்பகவல்லி அணை உரிமையை மீட்பதற்கான புதிய நம்பிக்கையையும் பெற்றனர்.\nசெண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nமதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/07/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2020-06-06T03:58:04Z", "digest": "sha1:LDEQITATLJDW3XL5ZSCGO3S624YHBI3W", "length": 90533, "nlines": 119, "source_domain": "solvanam.com", "title": "தமிழ் இசை மரபு – பகுதி 2 – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nதமிழ் இசை மரபு – பகுதி 2\nவெங்கட் சாமிநாதன் ஜூலை 15, 2015\nஇந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர். இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின் பிர��ிக்கவைக்கும் சாதனைகளுடன் த்ருபத் உள்ளே நுழைந்து பிரபந்தங்களை வெளியேற்றியது. கர்நாடக இசையில் கீர்த்தனங்கள்/ கிருதிகள் பிரபந்தத்தின் இடத்தை எடுத்துக்கொண்டன. வடக்கின் பிரபந்தங்களின் எச்ச சொச்சங்களைத் தேடிப்போனால் கிழக்கை நோக்கி ஜெயதேவர், வித்யாபதி, ஞானதாசர், சைதன்யர், துக்காராம், ஞானதேவர், நாமதேவர், ஏக்நாத் மற்றும் நர்ஸிமேத்தா, சங்கர தேவர் அல்லது மாதவ தேவர் போன்றவர்களிடையே போகவேண்டும், இஸ்லாமியப் படையெடுப்புக்களுக்கும் ஆக்கிரமிப்புக்கும் உட்பட்டிருந்த கங்கைச் சமவெளியில் அப்படி யாரும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் தெற்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்ததை கங்கைச் சமவெளியில் திரும்பச் செய்வதற்கு தெற்கிலிருந்து மதுராவுக்கு இடம் பெயர்ந்த வல்லபாச்சாரியாரின் வருகை வரை காத்திருக்க வேண்டியிருந்தது. வல்லபாச்சாரியாருக்குப் பிறகே பக்தி இயக்கம் வடக்கில் சூடுபிடிக்க ஆரம்பித்தது – ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் மதுரா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மக்களின் மொழியில் இசை பிரவாஹிக்க ஆரம்பித்தது. பரதரிலிருந்து சாரங்கதேவர் வரையில் எவரும் இந்திய இசையில் இன்று காணப்படும் இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை எனும் பிரிவுகளைப் பற்றிப் பேசவில்லை. ஏனெனில் இப்பிரிவுகள் அப்போது இருக்கவில்லை, பின்பு தான் வந்தன. .துணைக்கண்டம் முழுவதிலும் ஒரே இசைமரபுதான் இருந்தது. இசை அளவைகளை (scale) ஏழுஸ்வரங்களாகவும், 12 ஸ்வர ஸ்தானங்களாகவும், அவற்றை மீண்டும் கால்தொனிகளாகவும் பிரிப்பது என சாரங்கதேவர் நிறுவியது அனைத்தும் இளங்கோவுக்குத் தெரிந்திருந்தது, இவை ஒரு சாதாரண தரத்திலுள்ள கர்நாடக இசைப்பாடகரின் நிகழ்ச்சியில் கூடப் பார்க்கலாம். ஆனால் ஸ்வரங்களுக்கு இடையே உள்ள துல்லிய ஒலி அலைகளை (microtones) கணக்கில் எடுத்துக்கொள்ளாத இந்துஸ்தானி கலைஞரின் பாட்டில் இவற்றைப் பார்க்க முடியாது. மீண்டும் ராமானுஜ ஐயங்காரின் வார்த்தைகளில்,\n”மாதங்கரின் ப்ருஹத்தேசி முப்பது கிரம ராகங்களைப் பட்டியலிடுகிறது, இவற்றில் தேவாரப் பண்களில் சிலவும் அடக்கம், ஆனால் சிலப்பதிகாரம் 103 பண்களைப் பட்டியலிட்டது. நாட்டிய சாஸ்திரம் ராகங்களைப் பற்றிப் பேசவில்லை என்பதையும் சொல்லவேண்டும். சிலப்பதிகாரம், தேவாரப் பாடல்கள் ம���்றும் திவ்யப்பிரபந்தம் ராகங்களின் திட்டவட்டமான வடிவங்கள் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தன.”\nஆகவே தெற்கு அவர்களின் காலத்துக்கு முன்பே இசையில் செய்திருந்த ஆய்வுகளினால் மாதங்கரும் சாரங்கதேவரும் அவர்களது ஆய்வுகளுக்குப் பெருமளவில் பயனடைந்தனர் என்று சொல்வது தவறாகாது. சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா துணைக்கண்டத்தின் இசையின் முன்னேற்றத்தில் பலவகைகளில் ஒரு மைல்கல். சாரங்கதேவரின் நூலில் இன்னொரு முக்கிய அம்சம் அவர் கமகத்தைப் பற்றி கையாண்டிருப்பது. இதை இந்துஸ்தானி இசையில் ‘மீண்ட்’ எனக் குறிப்பிடுவர், சாரங்கதேவர் கமகத்தில் 15 வகைகளைப் பற்றிப் பேசுகிறார்.\nசாரங்கதேவரின் படைப்பு இதை முக்கியமாகக் குறிக்கக் காரணம், கர்நாடக இசையில் பிரயோகமாகும் கமகங்கள் (ஸ்வரங்களோடு அனுஸ்வரங்களைத் தொடுத்து அவற்றை அலங்கரிக்கும் முறை), அதை இந்துஸ்தானி இசையின் பாதையிலிருந்து விலகித் தனிக் குணமுள்ள பாதையில் வளர்ந்துள்ளதாகக் காட்டுகின்றன என்று சுட்டுவதற்கே.\nஇவ்வாறு சரித்திரத்தின் ஒரு சுருக்கமான, வேகப் பார்வையில், தொல்காப்பியர் காலத்திலிருந்து ஒரு தொடர்ந்த பிரவாஹத்தை நாம் பார்க்கிறோம். தொல்காப்பியம், ‘ஆற்றுப்படை” என்ற இலக்கிய வகையின் குணங்களைத் தொகுத்துக் கூறுகிறதென்றால் இந்த பிரவாஹம் கிருஸ்துவுக்கு எத்தனை நூற்றாண்டுகள் முற்பட்டது என்பது ஆண்டவனுக்குத்தான் தெரியும். தொல்காப்பியத்திலிருந்து 12 – ம் நூற்றாண்டின் பக்தி சகாப்தத்தின் முடிவு வரை, இடையில் அது கடந்த பக்தி சகாப்த சிலப்பதிகாரக்காலத்தில் இசையும் கவிதையும் ஒருங்கிணைந்தன: செவ்வியல் இசை மற்றும் கவிதையின் இணைவு, செவ்வியல் கலை மற்றும் நாட்டார் கலையின் இணைவு, இவற்றுடன் பொதுமக்களிடம் கலை அமிழ்ந்தது. 12 – ம் நூற்றாண்டு வரையேனும், 1500 ஆண்டுகள் அறுபடாமல் நீடித்த பாரம்பரியம் இது. சரித்திரத்தின் துவக்கத்திலிருந்து நூற்றாண்டுகளாய், இசையுடன் இணைந்த சாகித்யம், பொதுமக்களின் தளத்தில் அதன் மரபைத் தியாகம் செய்யாமல், தொடர்ந்திருப்பது நாம் அறிந்தவரையில் எங்குமே இணையில்லாத தமிழ்மண்ணுக்கே உரிய அதிசயமான நிகழ்வு (Tamil phenomenon). ஜெயதேவர், வித்யாபதி போன்ற உதாரணங்களைச் சொல்லலாம் ஆனால் அவர்கள் தனியான ஆளுமைகள். இவர்களைக் காட்டும் உதாரணத்தில் பலநூற்றாண்டு ���ாலங்களினூடே பாயும் மரபு பற்றிய சான்று இல்லை, இசைக்கும் கவிதைக்குமான இணைவும் இல்லை. 10 – ம் நூற்றாண்டு வரையில் வடக்கின் இசைபற்றிப் பேசுவதற்கே கிருஸ்துவுக்கு முற்பட்ட ஒரு தொலைவான தொடுவானத்தில் ஒற்றை நட்சத்திரமாய் நாட்டிய சாஸ்திரம் மட்டுமேஇருக்கிறது.\nதமிழ்நாட்டில் இதற்கு அடுத்து வந்த நூற்றாண்டுகள் உரையாசிரியர்களுக்கானவை, படைப்பிலக்கியத்தின் பிறப்புக்கள் அல்ல. ஆனால் இசையைப் பொருத்த மட்டில் அது இருண்டகாலமாக இல்லை. அது ஒருங்கிணைப்பு, புலமை சார்ந்த சிந்தனை மற்றும் புனரமைப்பிற்கான காலம். நாயன்மார்களின் பாடல்கள் (தேவாரம்) ஆழ்வார்களின் பாடல்கள் (நாலாயிர திவ்விய பிரபந்தம்) ஆகியவை இதற்குள் திரட்டப்பட்டு அன்றைய இசைப்பாணியில் மெட்டமைக்கப் பட்டிருந்தன. இவற்றைச் செய்தவர்கள் கி.பி. 9 –ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாதமுனிகள் (ஆழ்வார்களுக்கு) மற்றும் நம்பியாண்டார் நம்பி (தேவாரத்துக்கு). இவை கோவில்களில் பாடப்பட்டன, இவற்றுக்கு நடனம்-ஆடினர். இதற்குள் கோவில்கள் கற்றலுக்கும் கலைக்குமான மையங்கள் ஆகியிருந்தன. 1940-களில் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட போது சைவக் கோவில்களில் தேவாரம் பாடுபவர்களிடமிருந்து தான் (ஓதுவார்கள்) நாயன்மார்கள் காலத்தில் எத்தகைய இசை நடப்பிலிருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. ஓதுவார்களின் பாடல் முறைகள், சிலப்பதிகாரத்தில் கிடைக்கும் விபரங்கள் இவற்றோடு அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்துதான் சிலப்பதிகாரத்தில் காணப்படும் ராகங்களின் இன்றைய இணை ராகங்களை அறிய முடிந்துள்ளது. அதேபோல் தேவதாசிகளில் ‘சதிரி’ லிருந்துதான் 1930-களில் இன்றைய பரதநாட்டியம் வடிவமைக்கப்பட்டு, அதற்குப் புதுப்பெயரும் சூட்டப்பட்டது.\nஇசையின் ‘லயம்’ அம்சத்தைப் பற்றி சற்றே குறிப்பிடவேண்டும். சங்கநூல்கள் முப்பதுக்கும் மேற்பட்ட தாள வாத்தியங்களைக் குறிப்பிடுகின்றன. அவற்றின் ஒலியின் தன்மை, ஒவ்வொரு வாத்தியமும் அவை மற்ற வாத்தியங்களின் கூட்டணியில் ஒத்திசையும் (Orchestral teaming up) தன்மை இவற்றின் அடிப்படையில் அவை தரப்படுத்தப்பட்டிருந்தன. கர்நாடக இசையில் இசைக்கு இணையாய் லயத்துக்குள்ள மதிப்பையும், தமிழ்நாட்டில் தாள வாத்தியங்களின் எண்ணிக்கைக்கான காரணத்தையும் இது விளக்கும். காலம் காலமாய் கவிதையும் இன்னிசையும் இணைந்த ஓர் இலக்கியமரபில், லயத்துக்கும் இலக்கிய வெளிப்பாடு வேண்டியிருந்தது. அது 16 – ம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழில் கிடைத்து. மரபுவழிக் கூற்றின்படி, அது 13000 பாடல்களின் வெள்ளப்பெருக்கு, அவற்றில் ஒரு சிறுபகுதியே இப்போது எஞ்சியுள்ளது . தத்துவார்த்த விளக்கம், மனதை மயக்கும் கவித்துவம் மற்றும் சந்த ஒலிகள் ஆகிய இவை எல்லாம் இணைந்ததோர் அற்புதக் கலவை அது.\nஒரு மைல்கல்லிலிருந்து இன்னொன்றுக்குப் போவோம். சாரங்கதேவரின் சங்கீதரத்னாகரா – விலிருந்து வேங்கடமஹியின் சதுர்தண்டிப்ரகாசிகா (1660). வேங்கடமஹியின் தந்தை கோவிந்த தீக்ஷிதர் ஒரு நிர்வாகி, இசைக்கலைஞர், இசை ஆராய்ச்சியாளர். ரகுநாத நாயக்கரின் அரசவையில் எழுபது வருடங்கள் அவர் அமைச்சராக இருந்தார். சங்கீதசுதா என்ற நூலை இயற்றினார். அது சங்கீதரத்னாகராவை நெருக்கமாய் பின்பற்றிய நூல். ஆனால் அவருடைய மகன் வேங்கடமஹியின் ஆய்வு நூல்தான் ஒரு மைல்கல். முறைப் படுத்தப்பட்ட விஞ்ஞான முறையில் இசையைத் தெளிவாக விவரித்ததுடன், கர்நாடக இசையைப் பற்றிய விவரங்களை விரிவாகக் கையாண்டு, அதற்குப் பின் பல நூற்றாண்டுகளுக்கு, இன்று வரை அதன் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தி வந்துள்ளது. கர்நாடக இசையைப் பொருத்த மட்டில், இசை ஆய்வாளர்களுக்கு அது ஒரு வேதாகமம் போன்றது, அதிருஷ்டமுள்ள சிலருக்கே வாய்க்கக் கூடியதென்றாலும், தலைமுறை தலைமுறையாய்க் கைமாறி வந்துள்ளது. வேங்கடமஹியின் பூரணமான கோட்பாட்டமைப்பு எழுத்து வடிவத்தில் எதுவும் இல்லாதபோதிலும் செவிவழியாகவே சிதைவில்லாமல் உட்கிரகிக்கப் பட்டுள்ளது செவிவழிமுறையின் ஒழுங்குமுறைக்கும், துல்லியத்துக்குமான புகழுரையாகும். 1934 – ல் பனை ஓலைச் சுவடிகளிலிருந்து அது அச்சுவடிவாக்கப் பட்டபோது, ஒற்றை ஓலைச்சுவடிப் பிரதிமட்டுமே இதற்காகக் கிடைத்தது. ஆனால் தென்தீபகர்ப்பம் முழுவதுமே வாய்வழிக் கல்வியால் வேங்கடமஹியின் கோட்பாடுகளைத் தொடர்ந்திருந்தது. 20 – ம் நூற்றாண்டின் ஆரம்ப சதாப்தத்தில் பட்கண்டே இது போன்ற ஒரு பயிற்சியை மேற்கொண்டபோது அவர் வேங்கடமஹியை பனை ஓலைச் சுவடிகளிலிருந்து மட்டுமே பிரதியெடுக்க முடிந்தது.\nஅவரது காலம் வரையில் கர்நாடக இசையில் நிகழ்ந்திருந்த வளர்ச்சியுடன் வேங்கடமஹிக்கு சாரங்கதேவர் மா��ங்கர் இவர்களின் எழுத்துக்கள் மட்டுமன்றி புரந்தரதாசரின் ஆயிரக்கணக்கான பாடல்களும் கிடைத்தன. (மரபுப்படி அவர் 403,000 பாடல்கள் எழுதியிருந்ததாகச் சொல்லப்படுகிறது), அண்ணமாச்சார்யாவும், இன்னும் பலரும் இருந்தனர். அவர் தன்னுடைய காலத்தில் அறியப்பட்டிருந்த ராகங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு அவற்றை வகைகளாகப் பிரித்து மாதங்கரும் சாரங்கதேவரும் வகைப்படுத்தியிருந்த ராகங்களிலிருந்து 72 மேளகர்த்தா ராகங்கள் என்றும் பின் அவை ஒவ்வொன்றின் கீழும் ஜன்ய ராகங்கள் என்றும் ஒரு வடிவமைப்பை வெளிக்கொணர்ந்தார். இது அதுவரை அறியப்பட்டு பாடப்பட்ட ராகங்களுக்கான பொது அடித்தளத்தை ஏற்படுத்தியதுடன், புது ராகங்களுக்கான லக்ஷணங்களையும் வரையறைத்துக் கொடுத்துள்ளார்.\nநான் அவரது அடியொற்றி வந்திருக்கிறேன்.அவரது தாயம், ப்ரபந்தம், கீதம் போன்றவை என் பாதைக்கு ஒளிகாட்டியுள்ளன எண்ணற்ற பகுதிகளில் இசை போற்றப்பட்டும், இசைக்கப்பட்டும் வந்துள்ளன. . அதில் முழுமையாய் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள் .அவர்கள் எத்தகைய இசையை பின் பற்றுகிறார்கள் என்ன தேசி ராகங்கள் அவர்களிடம் தற்போது வழக்கத்தில் உள்ளன என்பதை யார் அறிவார் கல்யாணியும் பந்துவராளியும் இந்த வகைப் பட்டவை. ஆனால் அவை எங்கிருந்து வந்தவை என்பதை யாரும் அறியார் பரவலாய் அறியப்பட்டவை சிலமட்டுமே ஆனால் பலவும் புராதன நூல்களில் பூட்டிக கிடக்கின்றன… நான் பரிந்துரைத்திருக்கும் 72 மேளங்களும் என்னுடைய படைப்பூக்கத்தில் விளைந்தவை என்பதில் ஐயமில்லை. ஆனால் அதுமட்டுமே அவற்றுக்கான காரணம் அல்ல. அப்படி இருக்குமாயின் அது புத்திக்கூர்மையின் விரயம். இந்த வடிவமைப்பு முற்றிலுமாய் இன்றே, இப்போதே செயல் படுத்தத்தக்கது என்று நான் சொல்லவில்லை. அது தற்போது புழக்கத்திலிருக்கும் சில ராகங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கிறது என்பது உண்மை. நான் இதை கடந்தகால, இன்றைய, வருங்கால ராகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாடம் உள்ள ஒரு தேன்கூடு வடிவில் அமைத்திருக்கிறேன். 12 ஸ்வர ஸ்தானங்களுக்கும் பொதுவான அங்கீகாரம் இருக்கிறது. வர்ணங்களின் எண்ணிக்கை 51 மேளங்கள் 72, அதற்கு மேலும் இல்லை குறைவும் இல்லை.”\nஅவ்வளவே அவர் தற்காலத்தில் அறியப்படும்ராகங்கள், மறக்கப்பட் கடந்த கால ராகங்கள் மற்றும் வருங்காலத்தில் உருவாக்கப்படும் ராகங்கள் அனைத்துக்குமான தேன்கூடு வடிவப் பெட்டியை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறார். அவருக்குச் சில தசாப்தங்களுக்குப் பின் வரவிருந்த கர்நாடக இசையின் பொற்காலத்துக்கான நிலத்தைப் பண்படுத்திக் கொடுத்துள்ளார். அது சங்கீத மும்மூர்த்திகளின் காலம்.\nஇப்பொற்காலத்திலும் அம் மும்முர்த்திகளிடையேயும் திறமையின் பேருருவம் தியாகராஜர் (1767-1847), அவரது தாய்மொழி தெலுங்காயிருந்ததினால் ஆயிரக்கணக்கான கிருதிகளையும் இரு இசை நாடகங்களையும் தெலுங்கில் இயற்றினார். 16 – ம் நூற்றாண்டிலிருந்து நாயக்கர்கள் தெற்கை ஆண்டதினால் அவர்களது மொழி அரசியலிலும் கலாச்சாரத்திலும் ஆதிக்கம் பெற்று இருந்தது. ஆந்திரத்திலிருந்து தமிழ் பகுதிகளுக்கு கலைஞர்கள் மட்டுமல்லாது வேறுபட்ட துறைகளைச் சார்ந்தவர்களின் இடமாற்றமும் பெருமளவில் இருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டின் தேனிக்கூடாயிருந்த அதன் மத்தியப்பகுதியில், தியாகராஜரின் ஆக்கங்கள் அனைத்தும் தெலுங்கில் இருந்தன. ஆனால் அவை தெலுங்கில் இருந்தது தமிழ் ப்பண்பாட்டுச் சூழலில் அவற்றின் பாதிப்பையோ, ஈர்ப்பையோ எந்த விதத்திலும் குறைக்கவில்லை. அவர் தனது சமகாலச் சூழலிலிருந்து மட்டுமன்றி ஆழ்வார்கள், நாயன்மார்களின் மரபிலிருந்தும் அவரது ஊட்டத்தைப் பெற்றார், உண்மையில் அவர் அம்மரபின் விளைபொருள்தான் .அவருடைய ஆக்கங்கள் வெறுமே அவரது இசையை ஏற்றிச் செல்லும் சொல் வாகனங்களாய் மட்டும் இருக்கவில்லை. அவற்றால் கவிதைகளாகவும் தனித்து நிற்கவும் முடியும். ஆழ்வார்கள் ஒரு அந்தரங்க தோழமையுடன் இறைவனிடம் தம் உணர்வுகளை வெளிப்படுத்தியது போல தியாகராஜரும் செய்தார். இசை, உணர்வுகள், சொற்கள் அனைத்தும் அவரது ஆக்கங்களில் ஒன்றிணைந்த முழுமையுடன் பீறிட்டன, அவற்றில் எந்த ஒரு அம்சம் இன்னொன்றின் குணத்தை நிர்ணயித்தது என இனம் பிரித்துச் சொல்வது கடினம். இத்தகைய இணைவு அவருக்கு முற்பட்ட அண்ணமாச்சார்யா அல்லது சதாசிவ ப்ரம்மேந்திரரிடமோ அல்லது க்ஷேத்ரக்ஞரிடமோ சற்றுக் குறைந்த அளவிலோ அல்லது குறைந்த தீவிரத்துடனோ காணப் பட்டிருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் ஒன்று இணைந்த மகத்தான படைப்பாக்க அளவில் யாருமே அவருக்கு இணையாக முடியாது.\nமும்மூர்த்திகளில் மற்ற இருவரான முத்துஸ்வாமி தீக்ஷ���தரும் சியாமா சாஸ்திரியும் அவரைப் போலத்தான். அவர்கள் தாய்மொழி தமிழ் என்ற போதிலும் அவர்களின் ஆக்கங்கள் தெலுங்கிலோ சமஸ்கிருதத்திலோ இருந்தன. தீக்ஷிதரின் கிருதிகள் அவருடைய பாண்டித்தியத்தின் வெளிப்பாடுகளாகவும், அவர் மனதில் உருவகித்திருந்த ராகத்தின் வடிவை சாஹித்ய உருவில் வெளிப்படுத்துவதற்கான குறைபாடற்ற மாதிரிகளாக இருந்த போதிலும் அவை தியாகராஜரின் கிருதிகளின் கவித்துவ உயரங்களை எட்டவில்லை. அவை உணர்வுகளைத் தொடவில்லை, அப்படியே தொட்டவையும் வெகு சில. வடக்கில் சில வருடங்களைக் கழித்திருந்த அவருக்கு இந்துஸ்தானி சங்கீதத்தில் பரிச்சயம் இருந்தது .சாரங்கா போல் சில இந்துஸ்தானி ராகங்களை அவர் கர்நாடக இசைக்குள் கொண்டு வந்திருந்தார். சியாமா சாஸ்திரி இன்னொரு விதத்தில் தனித்தன்மை கொண்டவர், அவர் லயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அந்த நூற்றாண்டில் எங்கிருந்தோ வந்த ஒரு பெரும் வாக்கேயக்காரக் கூட்டமே நெருக்கியடித்துக்கொண்டு இருந்தபோதிலும், இந்த மும்மூர்த்திகள் அவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றனர்.\nநாயக்கர்கள் கலைகளின் பெரும் போஷகர்களாய் இருந்தனர். அவர்களது ஆட்சியில் கோவில்கள் விரிவுபடுத்தப்பட்டன, பல நிறுவன அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன. அவர்களின் ஆட்சியில் பெரிய அளவிலான விரிவாக்கம் அடையாத பெரிய கோவில்களே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். சிதம்பரத்திலிருந்து சுசீந்திரம் வரையிலான பல கோவில்களில் ஒரு ஒற்றைக்கல் தூணும் அதனுள்ளிருந்தே குடைந்தெடுக்கப்பட்ட 22 அதே போன்ற சிறிய தூண்களும் இருக்கும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனி சுருதியை ஒலிக்கக் கூடியவையாக இருக்கும். இந்த ஒரு அம்சம் அன்றைய பண்பாட்டுச் சூழலைப் பற்றி விளக்கமாகவும் (Volumes) ஆற்றலுடனும் சொல்கின்றன.\nபல வாக்கேயக்காரர்களின் பெயர்களை முடிவின்றி அடுக்கிக்கொண்டே போகலாம் என்றாலும் நான் அவர்களில் தனித்து நிற்பவர்களோடு நிறுத்திக்கொள்கிறேன். குற்றால குறவஞ்சியை ஓர் இலக்கியமாய்ப் படைத்த திரிகூட ராசப்ப கவிராயர். பின்னர் இதற்கு இசையமைக்கப்பட்ட போது நாட்டுப்பாடல் ராகங்கள் செவ்வியல் மரபிற்குள் கொண்டு வரப்பட்டன. இது ஒரு நாட்டிய நாடகமாய் வடிவமைக்கப்பட்டது, பின்னர் சரபோஜி குறவஞ்சி (மராத்திய அரசர்களின் அரசவையில���) தியாகராஜ குறவஞ்சி என இது போல் பல குறவஞ்சிகள் எழுதப்படுவதற்கு இது காரணமாக இருந்தது. இந்த வகை இலக்கியத்தின் முன்னோடி என குற்றால குறவஞ்சியைச் சொல்ல முடியாது. ஆனால் அது நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தது. பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் காலத்திலேயே ராஜ ராஜ நாடகம் போன்ற நாட்டிய நாடகங்கள் இருந்தன என்பதற்கு சரித்திரச் சான்றுகள் உள்ளன. தொடக்க காலங்களில் இசை ஒரு தனி கலை வடிவமாகக் கருதப்படவில்லை, அது நடனம் அல்லது நாடகத்தின் ஒரு பகுதியாகத் தான் இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பரதரின் காலத்திலிருந்தே அது அப்படித்தான் இருந்தது. பிற்காலத்தில் தான் அது தனி கலை வடிவமாகக் கிளைத்தது. இசையுடன் செய்யப்படும் பிரசங்கங்களில் ராமாயணத்தை விளக்கிச் சொல்வதற்காக பாடல் வடிவத்தில் நீண்ட நூலாய் அருணாசலக் கவிராயர் ராமநாடகக் கீர்த்தனை என்ற பெயரில் எழுதினார். மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி ஏழோ என்னவோ நாட்டிய நாடகங்களைத் தெலுங்கில் எழுதினார், அவை இன்றும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மெலட்டூரிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் மேடையேற்றப் படுகின்றன. அவற்றில் நடனமும், இசையும் குச்சுபுடி பாணியிலும், நாடகம் தெலுங்கு வீதி நாடக பாணியிலும் இருப்பவை. .வெங்கடராம சாஸ்திரியைப் போலவே தியாகராஜரைவிட வயதில் மூத்தவரும் சம காலத்தவருமான கோபால கிருஷ்ண பாரதி நந்தனார் சரித்திர கீர்த்தனையை இயற்றினார், அவர் அபார திறமையுள்ள படைப்பாளி. அவருடைய கீர்த்தனைகள் அவராலேயே ராகம் அமைக்கப்பட்டு பிரசங்கங்களில் பாடப்பட்டன. அவர் கர்நாடக ராகங்கள் மட்டுமன்றி இந்துஸ்தானி ராகங்களையும் நாட்டுப் புற மெட்டுக்களையும் உபயோகித்து அவற்றுக்கு செவ்வியல் மரபுத் தகுதியை அளித்தார். இது மிகப் பழங்காலம் தொட்டு நடந்துவந்தது தான். சிலப்பதிகாரம் அக்காலத்து நாட்டார் கலை பாணிகளை மட்டும் குறிப்பிடவில்லை நாட்டார் மெட்டுக்களையும் குறிப்பிடுகிறது. இங்குதான் இளங்கோ இரண்டு வகைபாடுகளைப் பற்றிப் பேசுகிறார் – வேதியல் (மரபார்ந்தஅல்லது’மார்கி’ ) மற்றும் பொதுவியல் (நாட்டார் அல்லது ‘தேசி’). மீண்டும் வம்புறு மரபு (தமிழ்நாட்டுக்கு வெளியிலிருந்து வந்த புதுபாணிகள்) தொன்றுபடுமரபு ( இம் மண்ணுக்குரிய மரபுவழிப்பட்டது). கோபாலகிருஷ்ணபாரதி, தியாகராஜர் மற்றும் முத்துஸ்வாமி தீக்ஷிதர் கையாண்ட சில இந்துஸ்தானி ராகங்கள், காபி, ஜிஞ்ஜோடி, யமன் கல்யாண், சாரங்கா, பெஹாக், ஹுஸைனி, அமீர்கல்யாணி, மால்கோன்ஸ் போன்றவை. தற்போது இவை (கர்நாடக) இசையினுள் ஆழமாய் கலந்துவிட்டதால் அவை இம்மண்ணுக்கு வெளியிலிருந்து வந்தவை என்பதைக் கண்டறிவது கடினம்.\nஇத்தகைய கொடுக்கல் வாங்கலின் மூலமான செறிவூட்டல் பலநூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது .இந்துஸ்தானி இசையும் கீர்வாணி, ஹம்ஸத்வனி, சாருகேசி போன்ற ராகங்களை தன் குடும்பத்தில் ஏற்றுக் கொண்டுள்ளது.\nதியாகராஜரைப் போன்றவர்கள் அவர்களது கிருதிகளை இலக்கியத் தரத்துக்கு உயர்த்திஇருந்தனர், அதேசமயம் அவற்றில் தத்துவார்த்த ஆழமும் இருந்தது. சதாசிவ ப்ரம்மேந்திரரைக் குறிப்பிடலாம். அவருடைய கிருதிகள் விளம்பகாலத்தில் பாடும் வகையில் அமைக்கப்பட்டவை. மற்றவர்களின் கிருதிகள் பெரும்பாலும் மத்யம காலத்தில் பாடப்படுபவை, இது கர்நாடக இசையின் கிருதிகள் மற்றும் பாடும் முறையின் தனிப்பட்ட வேறுபடுத்தும் குணமாக இருக்கிறது. இன்னொருவர் மும்மூர்த்திகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், இவருடைய பாடல்கள் இன்னும் பரதநாட்டிய பாடாந்திரத்தில் இடம்பெற்று வருபவை. மூம்மூர்த்திகளிடம் வரும்வரை, தமிழில் ஏராளமான கிருதிகள் மேலோங்கி இருந்து வந்துள்ளன ஆனால் தியாகையரின் இமாலய ஆகிருதி தமிழை இசைக் களனிலிருந்து வெளியேற்றி விட்டதுபோலக் தோன்றுகிறது. படிப்படியாய் ஆரம்பித்து, 20 – ம் நூற்றாண்டின் தொடக்கத்துக்குள் ஏறக்குறைய முழுமையாய்த் தமிழ் வெளியேற்றப்பட்டு விட்டது. இதில் முரணான விஷயம் என்னவென்றால், கர்நாடக இசையின் பாரம்பரியத்தில் தமிழர்களின் பங்குதான் முக்கியமானது, இசையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அதற்கான தொட்டிலாக இருந்ததும் தமிழ்தான், எனினும் 20 – ம் நூற்றாண்டின் ஆரம்பத்துக்குள், தமிழ் கர்நாடக இசை உலகிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். நாயக்கர்களின் ஆட்சியும் அதற்குப் பின்வந்த மராத்தியர்களின் ஆட்சியும் சேர்ந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு மேல் நீண்டிருந்ததில் இது படிப்படியாக நிகழ்ந்தது. தியாகராஜரின் தோற்றம் எல்லோரையும் மங்கச் செய்துவிட்டது. அவரது வசியச��்திக்கு இசை மட்டுமன்றி அதன் உணர்ச்சி பூர்வமான ஈர்ப்பும் காரணம். அவர் ஒரு மகான், கவி, வாக்கேயக்காரர், பாடகர் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்த மேம்பட்ட கலவை. மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்த போதிலும், சரபோஜி மன்னர் எத்தனை முறை ஆசைகாட்டிய போதும் அதை அவரால் நிராகரிக்க முடிந்தது. இன்னொரு பாடலாசிரியர், தியாகராஜர் அளவு திறமையுள்ளவர் இல்லையெனினும் அவருடைய வார்ப்பில் வந்தவர், 1930 லிருந்து 60 – கள் வரை தமிழ் இசையுலகில் தோன்றியவர், பாபநாசம்சிவன். அவர் 20 – ம் நூற்றாண்டின் தியாகராஜர் என்றால், தியாகராஜர் 18 – ம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தி இயக்கத்து ஆழ்வார் எனக்கொள்ளலாம். அவர் தெலுங்கு பேசினாலும், அவருக்கேற்ற சரியான இடம் தமிழ் மரபில் தான் இருக்கிறது.\nOne Reply to “தமிழ் இசை மரபு – பகுதி 2”\nஜூலை 17, 2015 அன்று, 5:18 காலை மணிக்கு\nNext Next post: எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை ��ொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாத��் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ர���ட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/user-reviews/porsche-cayenne/comfort", "date_download": "2020-06-06T05:46:08Z", "digest": "sha1:UEAWURRV33RFBXN2YNFDIAKUAFBHSWBT", "length": 10513, "nlines": 303, "source_domain": "tamil.cardekho.com", "title": "Porsche Cayenne Comfort Reviews - Check 5 Latest Reviews & Ratings", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand போர்ஸ்சி கேயின்னி\nமுகப்புநியூ கார்கள்போர்ஸ்சி கார்கள்போர்ஸ்சி கேயின்னிமதிப்பீடுகள்கம்பர்ட்\nபோர்ஸ்சி கேயின்னி பயனர் மதிப்புரைகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nரேட்டிங் ஒப்பி போர்ஸ்சி கேயின்னி\nஅடிப்படையிலான 8 பயனர் மதிப்புரைகள்\nபோர்ஸ்சி கேயின்னி கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nQ. What ஐஎஸ் the விலை அதன் ஆல் தேர்விற்குரியது accessories மற்றும் the பட்டியலில் அதன் them போர்ஸ்சி Cayen...\nQ. What ஐஎஸ் the மைலேஜ் அதன் போர்ஸ்சி Cayenne\n இல் Which ஐஎஸ் the best எஸ்யூவி கார் to buy\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nCompare Variants of போர்ஸ்சி கேயின்னி\nஎல்லா கேயின்னி வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nகேயின்னி மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 7 பயனர் மதிப்பீடுகள்\nbased on 11 பயனர் மதிப்பீடுகள்\nbased on 4 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2 பயனர் மதிப்பீடுகள்\nbased on 1 பயனர் மதிப்பீடுகள்\nஎப் டைப் பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா போர்ஸ்சி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/they-have-to-choose-their-paths-777288.html", "date_download": "2020-06-06T03:57:21Z", "digest": "sha1:LBI2D6ZBOC5U7BB3HHSKDAGNNJN5RR2Y", "length": 9170, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகாராஷ்டிராவில் புதிய திருப்பம்... சிவசேனாவிற்கு ஷாக் கொடுத்த சரத் பவார் - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமகாராஷ்டிராவில் புதிய திருப்பம்... சிவசேனாவிற்கு ஷாக் கொடுத்த சரத் பவார்\nமகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை சட்டசபை தேர்தலின்போது இணைந்து போட்டியிட்டன, இப்போது அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் புதிய திருப்பம்... சிவசேனாவிற்கு ஷாக் கொடுத்த சரத் பவார்\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\nநிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிமிற்கு கொரோனா பாதிப்பு\nந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் பழைய ஹேர்ஸ்டைல் போட்டோ\nசேலம்- சென்னை எட்டுவழ��ச் சாலை திட்டம்- கொந்தளித்த வைகோ\nதோனியின் அமைதிக்கு காரணம் நாட்டின் பிரதமர் தான் அவரது மனைவி சாக்ஷி கூறி உள்ளார்.\nதந்தைக்கு காரோட்டியாக மாறிய மகள்... கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\nஇந்தியாவில் அடுத்தடுத்து ஏற்படும் புயல், நிலநடுக்கம்.. என்ன காரணம்\n\" 'ஒன் இந்தியா'வின் 05-06-20 டெய்லி ஸ்பெஷல் அப்டேட்\nலடாக் முழுவதும் இந்திய விமானப்படை தீவிர ரோந்து\n3 மாத இஎம்ஐக்கு வட்டி வசூலிக்கக் கூடாது.. உச்சநீதிமன்றம் பரிந்துரை\n2003 - 04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்ட போது 19 வயதே ஆன புதிய வீரரான இர்பான்\nகும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மான்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா..\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/17148-khushbu-quits-twitter.html", "date_download": "2020-06-06T04:59:32Z", "digest": "sha1:RXLRIKKXPDT45HL55XSCU2I6FZMOJOX2", "length": 12353, "nlines": 76, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "டிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா...? சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்... | Khushbu Quits Twitter - The Subeditor Tamil", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் இந்தியா சினிமா டெக்னாலஜி ஹெல்த் சமையல் குறிப்புகள்\nடிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா... சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...\nநடிப்பிலிருந்து ஒதுங்கிய குஷ்பு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிரா பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி தெறிக்கவிட்டு வரும் அவர் திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிந்து விலகியிருக்கிறார். குஷ்புவின் இந்த விலகல் அவரது ரசிர்களுக்கு ஷாக்காக இருந்தாலும் அதுகுறித்து குஷ்புவே விளக்கம் தந்திருக்கிறார்.\n'டிவிட்டரில் அநாகரீ கருத்துக்கள் அதிகம் வருவது டன், எதிர்மறை தகவல்களும் வருகிறது. என்னை டிவிட்டரில் சிலர் வம்புக்கு இழுத்து வந்தனர். அதற்கு பயந்துநான் விலகவில்லை. நான் யாராக இல்லையோ அப்படி என்னை மாற்றிக்கொண் டிருந்தனர். என்னை கிண்டல் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வில்லை. எனது அறிவை நல்லபடியாக வைத்தி ருக்க நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வேண்டி உள்ளது.\nஎன்னைப் பொறுத்தரை சமூக வலை தளங்கள் க���்டாயம் தேவை என்ற எண்ண வில்லை. இன்ஸ்டாகிராமில் நான் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறன் . இன்ஸ்டா கிராமில் எதிர்மறையான விஷயங்களை பார்க்க வில்லை. அதில் நான் தொடர்ந்து பயணிப்பேன்' என்றார்.\nதளபதி 64 ஷூட்டிங் நடக்கும்போதே தளபதி 65 பரபரப்பு.. விஜய்யை இயக்கும் அடுத்த இயக்குனர் பெயர் லீக்..\nஆக்‌ஷன் படம் ரிலீஸ்: பேனர் கலாச்சாரம் வேண்டாம்...விஷால் திடீர் வேண்டுகோள்...\nகொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், வரும் 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இது தொடர்பாக முடிவெடுப்பதற்காக இன்று மாலை 4.45 மணியவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் பல்வேறு சமயத் தலைவர்களுடன் இன்று மாலை நடக்கும் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தவுள்ளார்.\n3 ஆயிரம் பேருக்கு கொரோனா\nசென்னையில் இது வரை 16,585 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. குறிப்பாக, ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் பாதிப்பு வருமாறு: கோடம்பாக்கம் - 1,921, தண்டையார்பேட்டை - 2,007, திரு.வி.க.நகர் - 1,711, தேனாம்பேட்டை - 1,871, அண்ணாநகர் - 1,411, வளசரவாக்கம் - 910, அடையாறு - 949, அம்பத்தூர் - 619, திருவொற்றியூர் - 559, மாதவரம் - 400, மணலி - 228, பெருங்குடி - 278\nஆலந்தூர் - 243, சோழிங்கநல்லூர் - 279\nடெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில், ‘‘டெல்லி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடவும், சாதாரணச் செலவுகளுக்கும் மாதம் ரூ.3500 கோடி தேவை. ஆனால், கடந்த 2 மாதங்களாக ஜி.எஸ்.டி வசூல் தலா ரூ.500 கோடி அளவில்தான் உள்ளது. மற்ற வழிகளிலும் ரூ.1735 கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே, மத்திய அரசாங்கம் டெல்லி அரசுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்’’ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவர் கபி்ல் சிபில், பிரதமர் மோடிக்கு ஒரு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘பி.எம். கேர் நிதியில் இருந்து இது வரை எத்தனை தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீ்ர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் பல தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். சிலர் ரயிலில் இறந்து்ள்ளார்கள். சில நடக்கும் போது இறந்துள்ளார்கள். சிலர் பசியால் மடிந்துள்ளார்கள். நீங்கள் எவ்வளவு தொகை கொடுத்தீ்ர்கள��� என்று பதில் கூற வேண்டும்’’ என்றார்\nமுன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா இன்று ஒரு ட்விட் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘ஏழைகளின் துயரங்களை கவனிக்காமல், மத்திய அரசு கண்களையும், காதுகளையும் மூடிக் கொண்டிருக்கும் போது, எதிர்க்கட்சிகள் வெறும் மனுக்களை கொடுத்து கொண்டிருப்பது சரியா இதற்கு மேலும் வெறும் அறிக்கைகள் எதுவும் பலனளிக்காது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெருவுக்கு வந்து போராட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.\nநடிகை பூஜா ஹெக்டே புது கை வண்ணம்..\nதமன்னாவின் நெருங்கிய தோழி யார்\n இந்தி நடிகர் கிளப்பிய வதந்தியால் பரபரப்பு..\nமும்பையில் படப்பிடிப்புக்கு அனுமதி.. அமிதாப், மிதுன் நடிக்க முடியாது\n17000ம் குடும்பத்துக்கு விஜய் தேவரகொண்டா அறக்கட்டளை உதவி..\nமாதவன் - ஷ்ரத்தா நடிக்கும் மாறா பட அப்டேட்..\nஸ்ரீதேவி கணவர், மகள்களுக்கு கொரோனா டெஸ்ட்.. ரிசல்ட் என்ன தெரியுமா\nபோலீசாருக்கு இயக்குனர் பா.ரஞ்சித் கண்டனம்.. காட்மேன் வெப் சீரீஸை நிறுத்த கும்பலுக்கு துணை நிற்பதா\nகமல்ஹாசன் நாமே தீர்வு புதிய இயக்கம் தொடக்கம்.. சென்னையை கொரோனா நகரமாகாமல் தடுப்போம்..\nஅமெரிக்க இனவெறிக்கு எதிராக மன்சூர் குரல்.. அனைவரும் இணைய வேண்டுகோள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/nanbar_kadhaigal_3/", "date_download": "2020-06-06T03:35:35Z", "digest": "sha1:INUV25VPOV6FOQBGC2M4J2KFSS7FJRFF", "length": 12477, "nlines": 80, "source_domain": "vaanaram.in", "title": "நண்பர் கதைகள் – 3 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nநண்பர் கதைகள் – 3\nநண்பர் கதைகள் – 3\nநண்பர் வந்திருந்தார் — அதாங்க ரொம்ப சிகப்பு, பயங்கர கறுப்பு. வரும்போதே வழக்கம்போல கோபாவேசத்துடன் வந்தார்.\n“ பொதுக்கூட்டம் போட்டு பேசற அளவுக்கு பெரிய ஆளாயிட்டாங்களோ\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னங்க ஆச்சு என்று கேட்டேன்.\n“நேத்தைக்கு நங்கைநல்லூரிலே பிராமணர் சங்கம் பொதுக்கூட்டம் போட்டு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு தைரியம் வந்துடிச்சா ஆரிய பார்ப்பன வந்தேறிகளுக்கு இருக்கட்டும். இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கறேன்” மூச்சு ஏறி இறங்கியது நண்பருக்கு.\n“எதுக்கு கண்டன��் தெரிவிச்சாங்களாம் பிராமணர் சங்கத்தினர்\n“யாரோ ஒரு பிராமணனைப் பத்தி தப்பா பேசிட்டாராம். அதை எதிர்த்து கண்டனக் கூட்டமாம். அவரு என்னா இவங்களை மட்டுமா தப்பா பேசினார் இன்னாத்துக்கு இவனுங்க இப்படி குதிக்கிறானுங்க இன்னாத்துக்கு இவனுங்க இப்படி குதிக்கிறானுங்க\nநான் ஒன்றும் பேசாமல் புன்னகைத்தேன்.\n“இல்லே, இங்க கெடந்து குதிக்கறதுக்குப் பதிலா நங்கைநல்லூருக்கே நேரிலே போயி அங்கேயே உங்க எதிர்ப்பைத் தெரிவிச்சிருக்கலாமே\n“இல்லே டோலர், நேத்தைக்கு வண்ணாரப்பேட்டை போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சு பேசறதுக்குப் போயிருந்தேன்”\nவகையாக மாட்டியது தெரியாமல் வசமாக சிக்கினார் டோலர்.\n“ ஏன் நண்பரே, முந்தாநேத்து உங்க வீட்டு வாசல்லே ஒரே சண்டையா இருந்ததே. என்ன ஆச்சு\nநண்பருக்கு ஒரே சந்தோஷமாயிற்று. அவர் ஜெயித்த ஒரே சண்டை. இதை நேத்தைக்கே ஃபேஸ்புக்கில் கூடப் போட்டு விட்டார்.\n“அதில்லே டோலர், எங்க தெருவுக்கான தண்ணீர் தொட்டி எங்க வீட்டு வாசல்லே வெச்சிருக்காங்க. அதனால அதோட சாவி எங்க பொறுப்புல இருக்கு. அதுல பாருங்க ஒரு வாரமா ஒரு பொம்பளை வந்து எங்க வீட்டம்மாகிட்டே சாவி வாங்கி தண்ணி பிடிச்சுட்டுப் போவுது”.\n“இருங்க டோலர், எங்க வீட்டம்மா ரொம்ப உசாரு. ஏங்க, அந்தப் பொம்பிளை நம்ம தெரு மாதிரி தெரியலே, கொஞ்சம் என்னான்னு பாருங்கன்னு சொன்னாங்க. அப்புறம்தான் தெரியுது அந்தப் பொம்பிளை ரெண்டாவது தெருவிலேர்ந்து வந்து எங்க தெரு தண்ணி தொட்டிலே தண்ணி பிடிச்சுட்டுப் போவுது”\n“அதானே பாத்தேன், ஒரு வந்தேறி இன்னொரு வந்தேறிக்குத்தானே சப்போர்ட் பண்ணுவீங்க. எங்க தெரு தண்ணி தொட்டி எங்க தெருவிலே இருக்கவங்களுக்கு மட்டும்தான். அடுத்த தெருவிலே இருக்கவனெல்லாம் பிடிச்சுட்டுப் போக நான் என்னா இளிச்சவாயனா நான் பொறுப்பிலே இருக்க வரைக்கும் அடுத்த தெருவிலேர்ந்து ஒரு ____யும் தொட்டியாண்ட விடவே மாட்டேன்”\nநண்பர் பெருமையாக மீசையைத் தடவிக் கொண்டார்.\n“சரி நண்பரே, வண்ணாரப்பேட்டை போராட்டம்னு சொன்னீங்களே, அது என்னா\n“அதுவா டோலர், பாக்கிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும், இது இல்லாத குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் அப்டீன்னு வண்ணாரப்பேட்டையிலே இஸ்லாமியர்களோட பெரிய போராட்டம் பத்து நாளைக்கும் மேலே நடக்குது. அங்கே என்னோட ஆதரவைத் தெரிவித்துப் பேசப் போயிருந்தேன். மதவாத பாஜகவின் தந்திரம் இந்த மண்ணிலே பலிக்காது”\nநண்பர் கெத்தாக என்னைப் பார்த்தார்.\n“ஏன் நண்பரே, நீங்களும் வந்தேறியா\nநண்பருக்கு முகம் சிவந்தது. “யாரைப் பாத்து கேக்கறீங்க\n“இல்லே நண்பரே, அடுத்த தெருவிலே இருக்க பெண் உங்க தெருவிலே தண்ணி பிடிக்க வந்தா கோபம் பொத்துக்கிட்டு வருது. நான் பொறுப்பிலே இருக்க வரைக்கும் அடுத்த தெருவிலேர்ந்து ஒருத்தரையும் விட மாட்டேன்னு சொன்ன அதே வாய்தான் பங்களாதேஷ் பாக்கிஸ்தான்லேர்ந்து வந்தவனுக்கெல்லாம் குடியுரிமை குடுக்கணும்னு சொல்லுதே. அதான் கேட்டேன் நீங்களும் வந்தேறியான்னு. நீங்கதானே சொன்னீங்க ஒரு வந்தேறி இன்னொரு வந்தேறிக்குத்தான் சப்போர்ட் பண்ணுவான்னு. அதான்”\nநண்பரின் கன்னத்தில் எப்படி வந்ததென்று தெரியவில்லை – நான்கு விரல்களின் தடம் தெரிந்தது. கோபமாக திரும்பிப் போய்விட்டார்.\nநண்பர் கதைகள் – தொடரும்\nPREVIOUS POST Previous post: இந்துக்கள் பள்ளி என்பதால் எரிக்கப்பட்டது\nNEXT POST Next post: மேற்கத்திய ஊடகங்கள்: இலக்கு மோடி அரசு மட்டுமா\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1761/", "date_download": "2020-06-06T04:54:37Z", "digest": "sha1:2FJ7QI5OUCAGTTNEUOQTHQXUXGD736PW", "length": 42586, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "அனல்காற்று 1", "raw_content": "\nதன்னுரை நூல் பற்றி… »\n[ஒரு குறிப்பு: பாலு மகேந்திரா எடுக்கவிருந்த படத்திற்காக நான் எழுதிய கதை இது. ஒரு குறுநாவல். இதை அவர் திரைக்கதை அமைப்பதாக இருந்தது. அந்த தயாரிப்பாளர் பங்குச்சந்தை வீழ்ச்சியில் காணாமல் போனதனால் திட்டம் கைவிடப்பட்டது. அவர் வேறு கதைக்குச் சென்றுவிட்டார்.\nமுற்றிலும் சொற்சித்திரமாக உள்ள இந்த உணர்ச்சிகரமான கதைக்கு அவர் எப்படி காட்சி வடிவம் அளித்து திரைக்கதை அமைத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. அது நிகழவே இல்லை என்பதில் வருத்தம் என்றாலும் எது நிகழ்கிறதோ அதுவே அது என்று கொள்ள வேண்டியதுதான்]\nகண்ணாடிக்கதவுகளின் அசைவுகள் உருவாக்கிய அலைகளில் உன் பிம்பம் மிதந்து மிதந்து ஒன்று பலவாகப்பெருகிப்பரவி ஒவ்வொன்றும் என்முன்னால் இதோ விலகி விலகிச் செல்கிசெல்கிறது சுசி. இந்த குளிர்ந்த முன்னிரவின் தனிமையில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட கருவிபோல முற்றிலும் செயலிழந்தவனாக நின்று மஞ்சள் சுடிதாரின் கடைசித்திவலை அமிழும் உன் கடைசிப் பிம்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னை அனுப்பிவிட்டு தெளிந்த கண்ணாடிப்பரப்பு மெல்ல அசைந்தாடி பிம்பங்களைக் குழைக்கிறது.\nஅப்பால் நட்சத்திரங்கள் மின்மினித்துப் பரவிய விரிவானின் கீழே, என் அடிவயிற்று ஆவேசம்போல செஞ்சுடர்விழிகள் விழித்து பேரிரைச்சலிட்டு எழுந்துவந்து திரும்புகிறது பிரம்மாண்டமான ஜெட் விமானம். தனிமை என்ற சொல்லை மொழிதோன்றிய நாளில் இருந்து இக்கணம் வரையெனத் துளித்துளியாக உணர்ந்தவனாக இங்கே நிற்கிறேன். இப்புவியில் பிரிந்துசெல்பவர்களைப்போல குரூரமானவர்கள் எவருமில்லை சுசி.\nநீ செல்லும் விமானம் இருளைத்துழாவி மீன் போல் எழுந்து வானில் ஒளிக்குவியலாக நிறைந்து சுருங்கிக் சுருங்கிச்சென்று பின் இருண்டவெளியில் ஒரு மெல்லிய ஒளிச்சிமிட்டல் மட்டுமென ஆகி மறைந்தபின் நட்சத்திரங்களை மட்டும் பார்த்தபடி வெகுநேரம் நின்றிருந்தேன். பெருமூச்சுகளால் மட்டுமே உயிர்ச்சலனம் கொண்டவனாக.\nபின்னர் விமானநிலையம் அடங்கியது. வழியனுப்பவந்தவர்கள் ஒவ்வொருவராக நினைவுகளுடன் கண்ணீருடன் பெருமூச்சுகளுடன் திரும்பிச்சென்றார்கள். பொருளிழந்த வார்த்தைகள் நெருப்புக்கோடுகளாக சுடர்ந்தோடும் அறிவிப்புப்பலகைகளை பிரதிபலித்தபடி கண்ணாடிக்கதவுகள் அசைவிழந்தன. ஒவ்வொருவராக விலகியபின் நீர் வற்றிய குMஅம் போல வெறுமை கொண்டது விமான நிலையம். காபிக்கோப்பைகள் சில குப்பைக்கூடை அருகே சிதறிக்கிடந்தன. புத்த��க் கடையில் மஞ்சல் ஒளியில் இளைஞன் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான்.\nவெள்ளை உடை அணிந்த ஒரு பெண் மௌனமாக பளிங்குத்தரையைக் கூட்ட ஆரம்பித்தாள். என்னநை அவள் நெருங்கினால் கூட்டித்தள்ளிவிடுவாள் என்று அஞ்சினேன். மூச்சை ஊதி ஊதி வெளியே விடேன். அங்கிருந்து நான் உள்ளே இழுத்து நிறைத்துக்கொண்ட மனச்சுமையை அங்கேயே விட்டுவிட விழைபவனைப்போல. பின்னர் இறுதிப்பெருமூச்சை அங்கே விட்டுவிட்டு நான் என் காரை நோக்கி நடந்தேன். என் கார் என்னைப்போலவே குளிர்ந்து செயலற்று கல்லில் கடைந்தது போலக் கிடந்தது அங்கே. அதன் பானெட்டில் பனித்துளிகள் வியர்த்திருந்தன\nஎன் கைச் சாவியைஅ ழுத்தினேன். விழிப்புகொண்ட புலி போல மெல்ல உறுமி கண்விழித்தது. கதவைத்திரந்து ஏறி அமர்ந்துகோண்டேன். என் வழக்கமான ஓடுநர் இருக்கையில் என்னுடைய உடலின் தடமும் சூடும் இருந்தது. என் கார் எனக்கு ஒரு கருப்பை போல. இதற்குள் ஒடிந்து சுருண்டு நான் அமர்ந்துகொள்ள முடியும். வெளியே இரைச்சலிடுக் கொந்தளிக்கும் பேருலகம் அப்போது வெறும் கண்ணாடிப்பாங்களாக எனக்கு அப்பால் ஓடிக்கொண்டிருக்கும்\nசாவியை திருகி, மீண்டும் மீண்டும் என் காரின் எஞ்சினை இயக்கினேன். அதன் நுனியில் தொங்கிய ஜப்பானிய பலசெயல்பொருள்கொத்தை கையல் ஆட்டி ஆட்டி விட்டேன். அதை எடுத்து என் நகங்களை வெட்டிக்கொள்ள வேண்டும் என்ற அபத்தமான எண்ணம் என்னுள் ஓடியது. சில்லென்று குளிர்ந்திருந்தது அந்த உலோகம். கூர்மை என்பது எப்போதுமே குளிர்ந்தது. குளிர்ந்தவையெல்லாம் ஏனோ மௌனமாக இருக்கின்றன\nகார் உறுமி உறுமி உறுமி அது பற்றிக்கொண்டபோது அதன் நெஞ்சில் முழங்கிய சொல்லை நான் அடையாளம் கண்டுகொண்டேன். பின்பு மரணம் ஒரு சொல்லாக இல்லை. விம்ம் என்று முழங்கிய கரிய சாலையில் விரைந்தது அது. ஆரத்தழுவும் வெறியுடன் ஒளிசுடர என்னை நோக்கிப் பாய்ந்துவரும் மரங்களாக விளக்குக் கம்பங்களாக முழங்கும் வாய்திறந்து கண்கள் எரிய சீறி வரும் வாகனங்களாக இருந்தது.\nசுசி, மரணம் என்பதை மிக அருகே உணரும்போது நம் சொற்கள் அடங்கிவிடுகின்றன. பிரமித்த எண்ணங்கள் கால்புதைந்து நின்றுவிடுகின்றன. மரணம் என்பதற்கு மிக அருகே உள்ள சொல் மௌனம். ஆனால் உண்மையில் மரணம் அவ்விரு சொற்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது. மரணத்துக்கு ஒரு சொல்லை அடையாளம் வைப்ப��ுபோல அபத்தம் என்ன மரணத்துக்கு இந்தப்பிரபஞ்சத்தையே சமன் வைக்கவேண்டும்.\nஎன் எண்ணங்களின் அராஜகம் எனக்கே அச்சமூட்டியது. ஒருவகையான ஒழுங்குக்குள்ளும் வராத எண்ணங்கள். எண்ணங்கள் என்று அவற்றைச் ஒல்வ்துகூட பிழை. வெறும் சொற்றொடர்கல். சிலசமயம் சொற்கள். ‘வலது வலது வலது’ என்று மட்டும் என் மனம் பலநூறுமுறை சொல்லிக்கோண்டது. அப்படிச் சொல்வதை உணர்ந்ததும் தலையை உலுக்கிக்கொண்டு என்ன ஆயிற்று என்று பிரமித்தேன்.’ வோட·போன்’ என்ற மின்விளக்கெழுத்துக்களைப் பார்த்தேனா ஆனால் என் வாயில் விஒஇட·போன் என்ற சொல் இருப்பதை சற்று நேரம் கழித்து கண்டுகொண்டேன். நான் பைத்தியமாகி விட்டேனா என்ன\nஇருநூறு கிலோமீட்டர் தொலைவுக்கு என் கார் விரைந்திருப்பதை பாண்டிச்சேரி புறநகரில் சிறிய பூசணிப்பூக்கள் போல எரிந்த மஞ்சள் விளக்குகளுக்கு கீழே அயர்ந்து தூங்கும் கான்கிரீட் வீடுகளைக் கண்டபோதுதான் உணர்ந்தேன். ஏன் இங்கே வந்தேன் என்று எண்ணிக் கொண்டேன். ஒருபோது இந்நகரை நான் பொருட்படுத்தியதில்லை. என்றோ ஒருமுறை எவரோ சில நண்பர்களுடன் இங்கு வந்திருக்கிறேன். இங்கே ஒரு முகம் கூட எனக்கு இல்லை. ஒரு தெருவோ வீடொ நினைவில்லை. அனிச்சையாக மனம் தேர்வுசெய்த இந்நகரம் வெறுமொரு தற்செயல்தானா தற்செயல்களின் கொந்தளிப்பில் ஒரு கொப்புளமா\nநியான் விளக்குகள் உருகி வழிந்து கொண்டிருந்த கரிய தார்ச்சாலையில் ஒரே ஒரு தனித்த பைத்தியம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தது. விளக்குகளுக்குக் கீழே பெயர்களும் அறிவிப்புகளும் அந்த பின்னிரவில் பொருளிழந்த உளறல்கள் போல தெரிந்தன. என்னிடமிருந்தே நழுவி பின்னால் வழிந்து ஓடுவதுபோல சாலை பின்னகர்ந்துகொண்டே இருந்தது.\nபின்பு ஒரு எண்ணம் என் காலை தன் கட்டுபபட்டில் எடுத்துக்கொண்டபோது பிரேக்கில் காலை வைத்து காரை வலி முனகலுடன் நிற்கச்செய்தேன். ஸ்டீரிங்கைப் பற்றியபடி அப்படியே சில கணங்கள் அமர்ந்திருந்தேன். பின் ஆழ்ந்த பெருமூச்சுடன் உடல்தளர்ந்தேன். முதலில் பிரேக்கைஅ ழுத்திய கால் , பின் இடுப்பு, பின்பு கைகள் பின்பு தலை. பின்பு மெல்ல மெல்லமெண்ணங்கள் இறுக்கமிழந்தன. பின்பு ஆழம் தளர்ந்தது. நான் பெருமூச்சுவிட்டேன்\nநான் அந்த சிறிய தங்கும் விடுதிக்கு முன் சாலையில் நிறுத்தியிருந்தேன். ”ராமநாதன் லாட்ஜ்”. சிறிய சிவப்பு குண்டு விளக்குக்கு கீழே கரிய பலகையில் வெள்ளை எழுத்துக்கள். அத்தகைய விடுதிகள் உலகில் இருப்பதையே நான் அக்கணத்துக்கு முன் அறிந்திருக்கவில்லை. அங்கு தங்கும் மனிதர்கள் மண்ணுக்குள் வாழும் புழுக்கள் பூச்சிகள் போல என் எண்ணத்துக்கே வராத உயிர்கள்.\nபிரீ·ப் கேஸை எடுத்துக்கொண்டு காரைப்பூட்டிவிட்டு அந்த விடுதி நோக்கிச் சென்றேன். தரைத்தளத்தில் ஒரு மருந்துக்கடையும் மின்பொருள் கடையும் சுருள்கதவுகள் மூடிக்கிடக்க பக்கவாடில் ஏறிச்சென்ற இடுங்கிய படிகளுக்கு மேலே வலப்பக்கம் திரும்பும் வாசலுக்கு அப்பால் விடுதியின் வரவேற்பறை இருந்தது. கம்பிக்கதவுக்கு அப்பால் சிவப்பு விளக்குக்கு கீழே தரையில் பாயில் ஒரு முதியவர் தூங்கிக் கொண்டிருந்தார். கைவைத்த பனியன்போட்டிருந்தார். வாய் திறந்திருக்க வெற்றிலைக்காவிப்பற்கள் தெரிந்தன. மூச்சு ஓர் அற்புதம்போல அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.\nநான் கம்பிக்கதவுகளைப் பிடித்தபடி நின்றேன். மரத்தாலான மேஜைக்கு மேல் சாவிக்கொக்கிகள் பதித்த பலகை. மேலே பெரிய பிள்ளையார் படத்தில் மின் விளக்குத்துளிகள் சுடர்ந்து அணைந்தன. அப்போது அது எனக்கு தெரியவந்தது, அங்கே நான் வந்த காரணம். அதுதான் எனக்கான இடம். நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டு பல்லாயிரம் மனிதர்களால் புழங்கப்பட்டு எனக்காக பொறுமையாகக் காத்திருந்தது அது.\nகம்பிக்கதவைப்பற்றி ஆட்டினேன். கிழவர் விழித்தெழுந்து தலையைச் சொறிந்தபடி பொருள் மனதில் பதியாமல் என்னை பார்த்தார். ”சார் சார்” என்றேன். கிழவர் என்னை அதிர்ச்சியுடன் பார்த்து ”இன்னா சார் இன்னா ஓணும்” என்றார். அவரது புருவம் மிக அடர்த்தியாக நரைத்திருந்தது.\n”ரூம் காலி இல்லை” என்றார். என் மேலேயே அவரது கண்கள் பதிந்திருந்தன\n”நான் வெளியூரு…கார் நின்னுடிச்சு…இப்ப மெக்கானிக்கைத் தேடிப்போகமுடியாது…கொஞ்சம் பாருங்க” என்னால் அவர் மனம் ஓடும் வழியை தெளிவாகவே பார்க்கமுடிந்தது.\nஅவர் எழுந்து லுங்கியை இடுப்பில்செருகிக் கொண்டார். உள்ளெ அர்ணாக்கயிறு தெரிந்தது. பனியன் மேல் தெரிந்த மார்பின் நரைமுடியை சொறிந்தபடி ”சிங்கில் ரூம்தான் இருக்கு….லேடீஸ் உண்டா\nஅவர் மேஜைக்கு அப்பால் துழாவி சாவியை எடுத்து பூட்டைத்திறந்து கிரில் கதவை தள்ளி பிளந்து என்னை உள்ளே விட்டார். ”கொஞ்சம் மூட்டையெல்லாம் உண்டு… இது சின்ன லாட்ஜ்…”\n”அப்ப சரி”. பழைய பதிவேட்டை எடுத்து பிரித்து வைத்தார். நான் என் பெயரையும் விலாசத்தையும் எழுதினேன். ” ·போன் எழுதுங்க சார்” செல்பேசி எண்ணை எழுதினேன். அவர் என் விலாசத்தை கூர்ந்து பர்த்தார். அதில் எதையோ கண்டுபிடிக்கப்போகிறவரைப்போல.\nஅவர் ஒரு விரிப்பை எடுத்துக் கொண்டார்.”வாங்க…மணி மூணாச்சுல்ல\nஅறை அழுக்காக, சிறிதாக, சன்னல்கள் இல்லாததாக, இருந்தது. உள்ளே சென்றதுமே மெத்தை மட்கிய நெடியும் கக்கூஸ் நாற்றமும் கலந்து மூச்சடைக்கச் செய்தன. அவர் கூஜாவில் தண்ணிருடன் வந்து ஜன்னல் மடம்பில் வைத்துவிட்டு ”அப்ப\nகதவை மூடிக்கொண்டதும் நான்குநாட்கள் ஒவ்வொரு கணமும் என்னை அழுத்திய பாரங்கள் அனைத்தும் விலகி அந்தரங்கமானவனாக பாதுகாக்கப்பட்டவனாக நான் என்னை உணர்ந்தேன். இந்த இடம்தானா எந்த நாவலில் தெரியவில்லை. போர்க்களம் பல்லாயிரம் தலைகளுடன் கொடிகளுடன் விரிந்து பரந்து கிடக்கிறது. ஒரு வீரன் சொல்கிறான். இந்த பரந்த வெளியில் எங்கோ நான் கடைசி மூச்சை இஅழுத்துவிடும் ஆறடிமண் இருக்கிறது என….எங்கோ ஓர் இடம் மௌனமாக மனிதர்களுக்காக காத்துக்கோண்டிருக்கிறது. எந்த நாவல்\nசப்பாத்துக்களை கழற்றிவிட்டு கட்டிலில் அமர்ந்து காலுறைகளை சுருட்டிக் கழற்றியபோது கால்கள் உணர்ந்த ஆசுவாசத்தை எனக்குள் எங்கும் அறிந்தேன். துருப்பிடித்த வாளியும் மஞ்சள்கறைபடிந்த பீங்கானும் கொண்ட கழிப்பறையில் சிறுநீர் கழித்துவிட்டு வந்து சட்டையை கழற்றினேன். பெல்ட்டை உருவி மரநாற்காலியில் வைத்தேன். என்னிடம் வேறு உடைகள் இல்லை. என் உடலில் இருந்து எழுந்த வியர்வை நெடி அந்த அறையை நிரப்பியது.\nமெத்தைமீது கறைகள் கொண்ட ஜமக்காளம் போன்ற விரிப்பை விரித்து அதன் மீது படுத்துக் கொண்டேன். மல்லாந்ததுமே ஓர் நிதானம் வந்துவிடுகிறது எண்ணங்களுக்கு. மல்லாந்து படுத்துக்கொண்டு எவரேனும் பரபரப்பாக எதையாவது சிந்திக்க முடியுமா மெல்ல மெல்ல என் அகச்சொற்கள் அடங்கின. எண்ணங்கள் இன்றி இருந்தது மனம். சற்றுமுன்புவரை மழைப்பெருக்குபோல பொருளில்லா சொர்கள் ஓடிய தடம் எத்வும் என் மனதில் இல்லை. காற்று பரவும் மென்மணல்வெளி போல அத்தனை மென்மையாக அந்த்தனை நுண்மையாக அது நிகழ்ந்துகோண்டிருந்தது.\nமேலே சுழன்ற கறைபடிந்த பழைய மின்விசிறியையே நோக்கிக் கொண்டிருந்தேன். அத்தனை கூர்மையாக நான் என்றுமே என் மனதைக் கவனித்ததில்லை என்பதை உணர்ந்தேன். நாவல்களில் மனதை சித்தரிக்கும் இடங்களைக்கூட பக்கங்களைப் புரட்டி தாண்டிச்சென்றுவிடுவேன். நிகழ்ச்சிகள் மட்டுமே முக்கியமானவையாகப் படும். ஆனால் அப்போது மனம் தவிர எதுவுமே பொருட்டல்ல என்று பட்டது. மனதை கூர்ந்து கவனிக்கும்போதுதான் எத்தனை பயங்கரமான துணை அது என்று தெரிகிறது. விக்ரமாதியன் தோளில் ஏறிய வேதாளம் போல.\nஆம், இது தான். இந்த இடம்தான். அச்சொற்களையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கோண்டேன். என்ந்த முகமும் நினைவில் எழவில்லை. எந்த ஊரும் உள்ளே விரியவில்லை. என்னை யாரோ பார்த்துக்க்கொண்டிருப்பதுபோல ஒரு பிரமை. மைக அன்னியமான யாரோ. ஆனால் என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். மிக நெருங்கி நின்று இருளுக்குள் பார்த்துக்கொண்டிருந்தார்…\nஎழுந்து என் சாவிக்கொத்தை எடுத்தேன். அதில் இருந்த சிறிய ஜப்பானியக் கத்தியைப்பற்றி நான் ஏற்கனவே எண்ணியிருந்ததை அப்போது உணர்ந்தேன். என் ஆழ்மனதால் எல்லாமே துல்லியமாக முன்கூட்டி திட்டமிட்டது போலிருந்தது. கத்தியின் முனையை கூர்ந்து நோக்கினேன். சற்றே வளைந்த மிகக் கூரிய கத்தி. அதன் உலோகப்பளபளப்பில் ஒரு சிறிய புன்னகை இருந்தது. இருளுக்குள் அந்தக் கத்தியின் பிளேடு விசித்திரமான மலரிதழ் போல ஒளியுடன் இருந்தது.\nஅந்தக் கத்தியால் நுட்பமாக, கவனமாக நகங்களை வெட்டினேன். பத்துவிரல்களுக்கும் கால்விரல்களுக்கும் நகம் வெட்டினேன். அப்போது ஏனோ நான் புன்னகைசெய்துகோண்டிருந்தேன். தான் செய்யப்போவதை எவருமே ஊகிக்க முடியாதென எண்ணி ஒரு சிறுவன் கொள்ளும் கள்ளச்சிரிப்பு அது. வெட்டிமுடித்த கால் நகங்களை கையால் மெல்ல வருடியபின் அவற்றைச் சுரண்டிச் சுரண்டி மென்மையாக்கினேன்.\nதூரத்தில் எங்கோ கடிகாரம் டிங் என்றது. சரி என்பது போல. அதற்கு அடிபணிபவன் போல கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டேன். என் இடதுகைமணிக்கட்டை இறுகப்பற்றி நீல நரம்புகளைப் பார்த்தேன். அதில் கத்தியை வைத்தேன். குளிரின் ஒரு சிறு கீற்று என் சருமத்தைத் தொடுவதுபோலிருந்தது. பற்களைக் கடித்து கண்களை மூடி ஒரே இழுப்பாக இழுத்தேன். சிறிய எரிச்சல். ரத்தம் சூடாக வழிந்து விரல்களை மூடி சொட்டியது. மறுகையால் விளக்கை அணைத்தேன்\nஇ��ுளில் ரத்தம் சொட்டும் ஒலியைக்கூட என்னால் கேட்க முடிந்தது. ஒருவேளை பிரமையாக இருக்கலாம். மெல்லிய முத்தத்தின் ஒலிகள் போல. இல்லை ஒரு சிறுபறவை இருட்டுக்குள் மெல்ல நடப்பது போல. அல்லது ஒரு கடிகாரத்தின் டிக் டிக் டிக். ரத்தம் இருட்டுக்குள் நிறமற்று இருந்தது. அல்லது அதன் நிறம் இப்போது கருமையா நல்ல வீச்சம் அதற்கு. உப்பு கலந்த வீச்சம். அதை வாயில் வைக்க வேண்டும் போலிருந்தது. ரத்தம் ஒரு வகையான நெருப்பு. மனிதனுக்குள் அது எந்நேரமும் தழல் விட்டு எரிகிறது. இப்போது என்னுள் எரிந்த தழல் மெல்லமெல்ல அணைந்துகொண்டிருக்கிறது\nஅந்தச் சொட்டுகள் வழியாக காலம் நகர்ந்தது. என்னுள் இருந்து எல்லா சக்திகளும் வழிந்து சென்றன. என் பதற்றத்தின் சிறகடிப்பு என் துயரத்தின் எடை எல்லாம் வெளியேறின. சுசி, அந்தக் கணத்தில் கண்ணாடிக்கதவுகளில் அலைபாயும் பிம்பங்களாக வந்து வந்து வந்து என்னருகே திரண்டு ஒன்றாகி பெண்ணென நின்றாய் நீ. உன் செவ்விதழ்கள் மெல்லக்குவிந்து ‘அருண்’ என்றன. மெல்ல, பனியிருகிவிழும் குளிர்த்துளியாக…. உன்னால் மட்டுமே என்னை அப்படி அழைக்கமுடியும் சுசி.\nTags: அனல் காற்று, குறுநாவல்\n[…] அனல்காற்று 1 […]\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73\nஅயோத்திதாசர் என்னும் முதல் சிந்தனையாளர்- 6\nஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்\n'வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக��கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/thirumana-jodikal/homely-wife-tamil-porn-video/", "date_download": "2020-06-06T04:31:57Z", "digest": "sha1:HXNSWO5FBPLW4UORYI4M7LES6AG5N7IU", "length": 12146, "nlines": 221, "source_domain": "www.tamilscandals.com", "title": "மச்சினி கொடுத்த மதன விருந்து மச்சினி கொடுத்த மதன விருந்து", "raw_content": "\nமச்சினி கொடுத்த மதன விருந்து\nஆண் ஓரின செயற்கை 1\nஎன் மச்சினியை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்த பிறகு அவளை போடும் வாய்ப்பு ரொம்பவே குறைந்து போனது. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அவள் வந்து போகும் போது தான் அரிதான அந்த வாய்ப்பு கிடைத்தது. அதுவும் இரண்டு வார விடுமுறையில் நாங்கள் தனியாக சந்தித்து ஓக்கும் அளவுக்கு பிரைவசி கிடைப்பது ரொம்பவே ரிஸ்காக இருந்தது.\nஇந்த நிலையில் தான் மச்சினியின் கணவர் தன் வெளிநாட்டு கான்டிராக்ட் பணியை முடித்து விட்டு நாடு திரும்பினார். அதற்கு முன்பே என்னிடம் என் வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை வாங்க சொன்ன போது நான் மச்சினியை பக்கத்துலேயே வைத்துக் கொண்டால் தான் போட வசதி என்று என் பக்கத்து வீட்டையே விலைக்கு வாங்கினேன். அதே போல் வந்த மச்சினி ஆசையாய் என்னை அவள் வீட்டிற்கே வரவைத்து செம ஹாட் விருந்து அளித்தாள். இனி என் வாழ்க்கை மச்சினியோடும் தொடரும்.\nகருப்பு நிறத்து பூலன் புண்டையில் வெச்சு சூப்பர் செக்ஸ்\nஇந்த காதளியிர்க்கு என்னமோ தெரிய வில்��ை அவளது கூதியில் விட்டு சர்வீஸ் செய்வதற்கு ஒரு கருப்பு நிறத்து பூல் தான் இவளுக்கு வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்.\nஅண்ணன் தன்னுடைய தடியை ருசி பார்பதற்கு தங்கச்சி இடம் கொடுத்தான்\nமுதல் முறையாக இந்த டீன் பெண் அவளது அண்ணனது பெரிய தடியினை அவளது வாயில் வைத்து கொண்டு நல்ல ருசியோ ருசி என்று நன்கு ருசி பார்த்து உம்பி எடுத்தால்.\nபாத்ரூமில் பங்கஜம் காட்டிய பரவச காட்சி\nநானும் லீவு முடிஞ்சு வெளிநாட்டு வேலைக்கு வந்துட்டேன். ஆனாலும் பங்கஜத்தை மிஸ் பண்ணிட்டோமேனு ஏக்கம் இருந்து கிட்ட இருந்துச்சு. அப்போ தான் ஊர்ல இருக்கும் போது அவ என்கிட்டே செல்போன் வாங்கி தர சொன்னது ஞாபகம் வந்துச்சு.\nநடிகை மல்லிகாவின் முழு நிர்வாண குளியல் காட்சி\nஹல்வா போன்று முலைகள் இருக்கும் இரண்டு பெரிய முலைகள் கொண்ட நடிகை மல்லிகா பாத்ரூமில் அவளது செக்ஸ்ய் மேனியை அவளே தொட்டு கொண்டு சுய இன்பம் செய்வதை காணுங்கள்.\nகன்னிப் பெண்ணின் உணர்ச்சி குவியல் காமசுகம்\nஅதை காணும் போது மற்றவர்கள் ரசிக்கவும் முடியும். இந்த பருவ சிட்டோ தன் பருவ மேடுகளை அவளே பிதுக்கி பிசைந்து விட்டு தன் கட்டுக் கடங்காத உணர்ச்சிக் குவியலை இந்த மனித குலத்துக்கு உணர்த்துகிறாள்\nபுல்வெளியில் புனிதா அண்ணியோடு தெலுங்கு செக்ஸ்\nஅன்பு அரவணைப்போடு அண்ணி கொழுந்தன் உறவில் அந்த அடிப்படை பிணைப்பு இயல்பாக அமைந்து விட்டால் அதற்கு பிறகு இருவரும் காம லோகத்தில் ஒருவருக்கு ஒருவர் அடிமை தான்.\nபுதிய தம்பதிகள் வெறித்தனம் ஆக மசாலா மேட்டர் படம்\nஇப்பொழுது எல்லாம் தூங்குவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது. அப்படி இரவு எல்லாம் என்ன தான் நாங்கள் செய்கிறோம் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா.\nஇருட்டில் அனுபவித்த இன்ப உறவு\nபக்கத்தில் படுத்து இருந்த அம்மாவை தடவிய போது அம்மா புடவையை தொடைக்கு மேல் தூக்கி விட்டு விரல் போட்டு கொண்டு இருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/dmk-mp-and-mla-are-donate-for-corona-awareness", "date_download": "2020-06-06T03:31:42Z", "digest": "sha1:2X5ZZ55OTDH2GCD5F34EM2G6W57DD5SL", "length": 6461, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "திமுக சார்பாக ஒரு எம்.பி மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு.!", "raw_content": "\n8ஆம் தேதி முதல் சென்னையில் பேருந்துகள் இயக்கம்.\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nதிமுக சார்பாக ஒரு எம்.பி மற்றும் இரண்டு எம்.எல்.ஏக்கள் 1.50 கோடி நிதி ஒதுக்கீடு.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்று அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று தடுப்பதை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றார்.\nஇந்நிலையில் திமுக சார்பாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியை சேர்ந்தவர்களிடம் நிவாரண நிதியுதவிகளை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஇதனை அடுத்து, வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூபாய் 1 கோடியும், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் 25 லட்சம் ரூபாயையும், பென்னகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இன்பசேகரன் 25 லட்சம் ரூபாயையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளனர்.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\nவீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு.\nவிவசாயிகளுக்கு நற்செய்தி: இன்று முதல் பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு.\nகொரோனா சிகிச்சைக்கு BDC தடுப்பூசி - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதனிமை முகாமில் நாட்களை பயனுள்ளதாக கழிக்க புத்தகம்.. அசத்திய தூத்துக்குடி மாநகராட்சி\nகொரோனா பாதிப்பு விபரங்கள் சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்\n#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது\nதமிழகத்தில் தொடர்ந்து 6வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது.\nகாஷ்மீரில் கடும் துப்பாக்கிசூடு; சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்.\nதொடர்ந்து 2-வது இடத்தில் தமிழகம் கொரோனா தடுப்பு பணியில் 5 அமைச்சர்கள் கொண்ட குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=10433", "date_download": "2020-06-06T05:13:17Z", "digest": "sha1:NXROVVUWWGCVYXX5AXHXVBGG2HZFDEDR", "length": 22986, "nlines": 270, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 05:58 உதயம் 19:16\nமறைவு 18:34 மறைவு 06:15\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், மார்ச் 14, 2013\nதமிழகத்தில் மார்ச் 14 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,293 MW ஆக உயர்ந்தது\nஇந்த பக்கம் 1570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nதமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மின்சார உற்பத்தி மொத்த திறன் - 10,722 MW ஆகும். இன்று (மார்ச் 14) 9,293 MW - ஆக உயர்ந்தது.\nபிரிவு வாரியாக விபரம் வருமாறு:\n(1) நீர் மின் சக்தி (HYDRO) - நிறுவப்பட்டது: 2223 MW; உற்பத்தி - 422 MW\nபைகாரா (நிறுவப்பட்டது: 59 MW) - உற்பத்தி: 3 MW\nபுஷேப் (நிறுவப்பட்டது: 150 MW) - உற்பத்தி: 60 MW\nமொயார் (நிறுவப்பட்டது: 36 MW) - உற்பத்தி: 33 MW\nகுந்தாஹ் 1 (நிறுவப்பட்டது: 60 MW) - உற்பத்தி: 53 MW\nகுந்தாஹ் 2 (நிறுவப்பட்டது: 175 MW) - உற்பத்தி: 100 MW\nகுந்தாஹ் 3 (நிறுவப்பட்டது: 180 MW) - உற்பத்தி: 50 MW\nகுந்தாஹ் 4 (நிறுவப்பட்டது: 100 MW) - உற்பத்தி: 0 MW\nகுந்தாஹ் 5 (நிறுவப்பட்டது: 40 MW) - உற்பத்தி: 24 MW\nகுந்தாஹ் 6 (நிறுவப்பட்டது: 30 MW) - உற்பத்தி: 5 MW\nமேட்டூர் ஆணை (நிறுவப்பட்டது: 50 MW) - உற்பத்தி: 0 MW\nமேட்டூர் சுரங்க வழி (நிறுவப்பட்டது: 200 MW) - உற்பத்தி: 0 MW\nகீழ் மேட்டூர் (நிறுவப்பட்டது: 200 MW) - உற்பத்தி: 0 MW\nBKB 1/2 (நிறுவப்பட்டது: 60 MW) - உற்பத்தி: 0 MW\nபெரியார் (நிறுவப்பட்டது: 140 MW) - உற்பத்தி: 0 MW\nசுருழியர் (நிறுவப்பட்டது: 35 MW) - உற்பத்தி: 20 MW\nபாபநாசம் (நிறுவப்பட்டது: 32 MW) - உற்பத்தி: 0 MW\nசேர்வலர் (நிறுவப்பட்டது: 20 MW) - உற்பத்தி: 0 MW\nசோலையார் 1 (நிறுவப்பட்டது: 70 MW) - உற்பத்தி: 0 MW\nசோலையார் 2 (நிறுவப்பட்டது: 25 MW) - உற்பத்தி: 0 MW\nஅலியார் (நிறுவப்பட்டது: 60 MW) - உற��பத்தி: 0 MW\nகதம்பரை (நிறுவப்பட்டது: 400 MW) - உற்பத்தி: 0 MW\nசர்கர்பதி (நிறுவப்பட்டது: 30 MW) - உற்பத்தி: 0 MW\nகோதையர் 1 (நிறுவப்பட்டது: 60 MW) - உற்பத்தி: 50 MW\nகோதையர் 2 (நிறுவப்பட்டது: 40 MW) - உற்பத்தி: 22 MW\nசிறிய நீர் ஆதாரங்கள் மூலம் (நிறுவப்பட்டது: 52 MW) - உற்பத்தி: 2 MW\n(2) அனல் மின் சக்தி (THERMAL) - நிறுவப்பட்டது: 3570 MW; உற்பத்தி - 3000 MW\nஎண்ணூர் (நிறுவப்பட்டது: 450 MW) - உற்பத்தி: 80 MW\nவட சென்னை (நிறுவப்பட்டது: 630 MW) - உற்பத்தி: 600 MW\nதூத்துக்குடி (நிறுவப்பட்டது: 1050 MW) - உற்பத்தி: 1065 MW\nமேட்டூர் (Mettur TPS) (நிறுவப்பட்டது: 840 MW) - உற்பத்தி: 830 MW\nமேட்டூர் (MTTP) (நிறுவப்பட்டது: 600 MW) - உற்பத்தி: 425 MW\n(3) வாயு மின் சக்தி (GAS) - நிறுவப்பட்டது: 516 MW; உற்பத்தி - 315 MW\nகோவில்கலப்பை (நிறுவப்பட்டது: 108 MW) - உற்பத்தி: 82 MW\nவழுதூர் நிலை 1 (நிறுவப்பட்டது: 95 MW) - உற்பத்தி: 90 MW\nவழுதூர் நிலை 2 (நிறுவப்பட்டது: 92 MW) - உற்பத்தி: 71 MW\nகுட்டலம் (நிறுவப்பட்டது: 101 MW) - உற்பத்தி: 72 MW\nGMR (நிறுவப்பட்டது: 196 MW) - உற்பத்தி: 48 MW\nசமல்பட்டி PCL (நிறுவப்பட்டது: 105 MW) - உற்பத்தி: 13 MW\nமதுரை PCL (நிறுவப்பட்டது: 106 MW) - உற்பத்தி: 45 MW\nST-CMS (நிறுவப்பட்டது: 250 MW) - உற்பத்தி: 250 MW\nPP-நல்லூர் (நிறுவப்பட்டது: 331 MW) - உற்பத்தி: 330 MW\nABAN (நிறுவப்பட்டது: 120 MW) - உற்பத்தி: 77 MW\nபென்னா (நிறுவப்பட்டது: 71.6 MW) - உற்பத்தி: 44 MW\nBiomass (நிறுவப்பட்டது: *168 MW) - உற்பத்தி: 61 MW\n* குறியிட்ட மின் ஆதாரங்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை\n(6) மத்திய அரசாங்க மின் நிலையங்கள் மற்றும் இதர வழிகள் மூலம் (CENTRAL GOVERNMENT / EXTERNAL ASSISTANCE) - 3619 MW; உற்பத்தி - 3571 MW\nநெய்வேலி 1 (நிறுவப்பட்டது: 435 MW) - உற்பத்தி: 390 MW\nகீழ்க்காணும் இதர ஆதாரங்கள் அனைத்தின் மூலம் - நிறுவப்பட்டது: 3144 MW - உற்பத்தி: 3181 MW\nநெய்வேலி 1 (விரிவாக்கம்) - உற்பத்தி: 390 MW\nநெய்வேலி 2 - உற்பத்தி: 1306 MW\nகல்பாக்கம் - உற்பத்தி: 140 MW\nவல்லூர் - உற்பத்தி: 460 MW\nஆந்திரா வழியாக - உற்பத்தி: 1170 MW\nகர்நாடகா வழியாக - உற்பத்தி: 1515 MW\nகேரளா வழியாக - உற்பத்தி: (-)1515 MW\nபாண்டிச்சேரி வழியாக - உற்பத்தி: (-)285 MW\nநெய்வேலி 1 (சுரங்கம்) - உற்பத்தி: (-)90 MW\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nமார்ச் 15ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nதமிழகத்தில் மார்ச் 15 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 9,284 MW ஆக குறைந்தது 9,284 MW ஆக குறைந்தது\nமார்ச் 16 அன்று மாத���ந்திர பராமரிப்பு மின்தடை\nமார்ச் 17 அன்று, நகராட்சி நிகழ்வுகள் விளக்க பொதுக்கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விளக்கவுரையாற்றுகிறார்\nமருத்துவத் துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய ஹாங்காங் பேரவை இசைவு செயற்குழுவில் அறிவிப்பு\nநகராட்சி, ஆரம்ப சுகா. நிலையம் சார்பில் நகரின் கடலோரப் பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவுப் பணி\nஉடைந்து வழியும் வானத்து முட்டை (\nமார்ச் 14ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nரியாத் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் எம்.பி.யுடன் ரியாத் கா.ந.மன்றத்தினர் சந்திப்பு நகர்நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம் நகர்நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்\nமருத்துவத் துறை கூட்டமைப்பான ‘ஷிஃபா’வில் இணைய தம்மாம் கா.ந.மன்ற இசைவு பொதுக்குழுவில் அறிவிப்பு\nபாபநாசம் அணையின் மார்ச் 14 நிலவரம்\nமுஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட அவசர செயற்குழு\nபுதிய சாலை அமைப்பதற்காக ஆஸாத் தெரு - சித்தன் தெரு குறுக்குச் சாலை மீண்டும் தோண்டல்\nப்ளஸ் 2 மாணவர்கள் தேர்வெழுதச் செல்லும் காட்சிகள்\nமார்ச் 13ஆம் தேதியன்று காயல்பட்டினம் கடலின் காட்சி\nபெரிய நெசவுத் தெருவில் பழுதடைந்துள்ள சாலைகள் தற்காலிகமாக சீரமைப்பு\nகாயல்பட்டினம் நகராட்சி மீது மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாவிடில் ஆர்ப்பாட்டம் தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தில் அறிவிப்பு தமுமுக, மமக மாவட்ட கூட்டத்தில் அறிவிப்பு\nதமிழகத்தில் மார்ச் 13 அன்று மின்சார உற்பத்தி நிலவரம் 8,774 MW ஆக உயர்ந்தது 8,774 MW ஆக உயர்ந்தது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204211", "date_download": "2020-06-06T04:03:22Z", "digest": "sha1:E2A3XR6JBBBHWYUPV7OV6LAYYGBCRYOD", "length": 11255, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது\nஇந்தியாவில் 542 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் பிரபல ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவைகளை வெளியிட்டுள்ளனர். நடந்து முடிந்த 542 தொகுதிகளில் 272 தொகுதிகளை கைப்பற்றினால் பெரும்பான்மை என்பது குறிப்பிடத்தக்கது\nஅதன் படி டைம்ஸ் நௌவ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மொத்தம் 542 தொகுதிகளில் பாஜக 306 தொகுதிகளையும், காங்கிரஸ் 132 தொகுதிகளையும், மற்றவை 104 தொகுதிகளையும் கைப்பற்றும் என வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.\nசி-வோட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், பாஜக 287, காங்கிரஸ் 128, மற்றவை 127. சி-வோட்டர் கருத்துக்கணிப்புகளின் படி பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.\nரிபப்ளிக் தொலைக்காட்சிய கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 305, காங்கிரஸ் கூட்டணி 124, மற்றவை 120. ரிபப்ளிக் கருத்துக்கணிப்புகளின் படியும் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது.\nடுடேஸ் சானக்யா கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 340, காங்கிரஸ் கூட்டணி 70, மற்றவை 133. டுடேஸ் சானக்யா கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும்.\nஎன்டிடிவி கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 300, காங்கிரஸ் கூட்டணி 127, மற்றவை 115. என்டிடிவி கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரியவருகிறது.\nநியூஸ் நேஷன் கருத்துக்கணிப்பின் படி, பாஜக கூட்டணி 282 முதல் 290 கைப்பற்றும், காங்கிரஸ் கூட்டணி 118 முதல் 126 தொகுதிகளை கைப்பற்றும், மற்றவை 130 முதல் 138 தொகுதிகளை கைப்பற்றுவார்கள் என வெளியிடப்பட்டுள்ளது. நியூஸ் நேஷன் கருத்துக்கணிப்புகளின் படி பாஜக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என தெரியவருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nஅவங்கள கைது பண்ணுங்க... சகோதரி மீது புகாருடன் பொலிசாரை நாடிய 8 வயதுச் சிறுவன்\nபுற்றுநோய் என திருப்பி அனுப்பப்பட்ட நபர்: அறுவை சிகிச்சையில் மருத்துவர்களை உறைய வைத்தம் சம்பவம்\nகணவர் உள்ளிட்ட 6 கொலைகள்.... இந்தியாவை உலுக்கிய குற்றவாளி தற்கொலை முயற்சி\nமனைவி செய்த செயல்.... கணினியில் பதிவான அந்தரங்க காட்சிகள்: அதிர்ச்சியில் உறைந்த கணவர்\nவேலூர் தொகுதியின் தேர்தல் முடிவு வெளியானது நாம் தமிழர் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது தெரியுமா\nவேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/gtr/pictures", "date_download": "2020-06-06T05:57:00Z", "digest": "sha1:4XGC5VDUBPOVH574CZMZKBZTKNYH47VO", "length": 12795, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் ஜிடிஆர் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் ஜிடிஆர்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஜிடிஆர் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஜிடிஆர் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nQ. Kerala... இல் பேஸ் மாடல் மற்றும் Mid வகைகள் அதன் நிசான் ஜிடிஆர் க்கு What is the சாலை விலை\n இல் What ஐஎஸ் the final விலை அதன் நிசான் GT-R\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஜிடிஆர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார���கள் மேலே 1 கோடி\nநிசான் ஜிடிஆர் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிடிஆர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிடிஆர் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஜிடிஆர் இன் படங்களை ஆராயுங்கள்\nமெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி படங்கள்\nஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஜிடிஆர்\nஜாகுவார் எப் டைப் படங்கள்\nஎப் டைப் போட்டியாக ஜிடிஆர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் படங்கள்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஜிடிஆர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nநிசான் ஜிடிஆர் மற்றும் எக்ஸ் trail | முதல் drive | கார்டெக்ஹ்வ்.கம\nஎல்லா நிசான் ஜிடிஆர் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நிசான் ஜிடிஆர் நிறங்கள் ஐயும் காண்க\nஜிடிஆர் on road விலை\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-home-ministry-released-new-political-map-of-india/", "date_download": "2020-06-06T05:42:21Z", "digest": "sha1:C7GTLMHOFMCW5QVHM4VRYCD2RALIGIQO", "length": 15609, "nlines": 113, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம் | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nமத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்\n‘’மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்டுள்ள இந்தியாவின் புதிய வரைபடம்,’’ என்ற தலைப்பில் பகிரப்படும் ஒரு புகைப்படத்தை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம்.\nமேற்கண்ட வரைபடத்தில் முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்த பகுதி தற்போது லடாக், ஜம்மு காஷ்மீர் என இரண்டு பகுதிகளாக எல்லை பிரிக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.\nஇந்தியாவின் வட எல்லையாக உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று அறிவித்தது. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது 100 நாட்கள் கடந்துள்ளன.\nஇதுபற்றி TheNewsMinute வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nஇந்நிலையில் கடந்த நவம்பர் 2, 2019 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் சார்பாக, இந்தியாவின் புதிய வரைபடம் சுழற்சியில் விடப்பட்டது. இதனை மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.\nஇதுபற்றி பல்வேறு முன்னணி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கின்றன.\nஇதன்படி, இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது உண்மைதான். ஆனால், அந்த வரைபடத்தில் லடாக் யூனியன் பிரதேசத்தின் எல்லை அளவு சற்று பெரியதாகவும், ஜம்மு காஷ்மீர் எல்லை அளவு குறுகலாகவும் உள்ளது. நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் வரைபடத்திலோ, இது அப்படியே தலைகீழாக, ஜம்மு காஷ்மீர் பெரியதாகவும், லடாக் சிறியதாகவும் உள்ளது. இவ்விரு வரைபடங்களையும் நமது ஆய்விற்காக ஒப்பீடு செய்து கீழே அளித்துள்ளோம்.\nஉரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் தகவலில் பாதி உண்மை, பாதி தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்திய வரைபடம்: ஃபேஸ்புக் குழப்பம்\nட்விட்டரில் முதலிடம் பிடித்த விஸ்வாசம்- வைரல் செய்தி உண்மையா\nஜீ தமிழ் டிவி நிகழ்ச்சியில் பாடும் சீனப் பெண்: உண்மை அறிவோம்\nபிற மாநிலங்களில் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்ற இ.பி.எஸ் – நியூஸ்7 செய்தி உண்மையா\nகார்ப்பரேட் ஒழிப்பு ஆலோசனை நடத்திய திருமாவளவன், சீமான் அதிர்ச்சி தரும் ஃபேஸ்புக் பதிவு\nகொல்கத்தாவில் தீவிரவாத பயிற்சி பெற்ற சிறுவர்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டார்களா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/99-of-creatures-go-extinct-billions-of-years-before-the-dinosaurs-023279.html", "date_download": "2020-06-06T04:03:39Z", "digest": "sha1:QT6U3PWQXXPZ7GDLHR24TR4ZYMXRHAH4", "length": 21534, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "டைனோசர்களுக்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே 99% உயிரினங்கள் அழிந்தனவா? | 99% of creatures go extinct billions of years before the dinosaurs? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 hr ago பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\n1 hr ago ஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\n2 hrs ago கீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா\n2 hrs ago இந்தியாவில் 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன\nAutomobiles அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார\nNews ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி\nMovies 'பொன்மகள் வந்தாள்' படத்தைத் தொடர்ந்து.. விஜய் சேதுபதியின் இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாகுதாமே\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடைனோசர்களுக்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே 99% உயிரினங்கள் அழிந்தனவா\nமிகப்பெரிய அழிவு நிகழ்வின் காரணமாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்து டைனோசர்களும் அழிந்துவிட்டன என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கடந்த காலங்களில் குறைந்தபட்சம் மற்ற நான்கு நிகழ்வுகளுக்கான ஆதாரங்களை நாம் கண்டெடுத்துள்ளோம் என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. 2பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பும் அதுபோன்ற ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என அவற்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஸ��டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்\nஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நமது கிரகத்தின் வரலாற்றிலேயே மிகப்பழமையான இயற்கை பேரழிவுக்கான ஆதாரங்களை கண்டுபிடித்துள்ளனர். இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக ஒற்றை செல் உயிரினங்கள் மட்டுமே இருந்திருக்க வாய்ப்புள்ளது. பழங்கால பாறைகளில் இருந்து கிடைத்த ஆதாரங்களின்படி, அப்போது பூமியிலிருந்த 99% அனைத்து உயிரினங்களும், டைனோசர்களை கொன்ற நிகழ்வைக் காட்டிலும் மிக கொடூரமான மிகப்பெரிய பேரழிவு நிகழ்வில் கொல்லப்பட்டுள்ளன என தெரிகிறது.\n\"பூமியின் உயிரியல் முழுவதும் நுண்ணுயிர்களால் நிரப்பப்பட்டிருந்தாலும், எது மிகப்பெரிய இயற்கை பேரழிவு என கருதப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. ஏனெனில் இது தொல்பொருள் படிமங்களில் பதிவாகாமல் இருந்திருக்கலாம்\" என்கிறார் ஸ்டேன்போர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் மேல்கால்ம் ஹாட்ஸ்கிஸ்.\nஅமேசான்: ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n\"விருந்து மற்றும் பஞ்சம்\" என ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும், பூமியில் சிக்கலான உயிரினங்கள் தோன்றுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பான காலக்கட்டத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பகுதி ஆக்ஸிஜன் தாதுக்கள் அல்லது கடலால் உட்கொள்ளப்பட்டதால், பூமியின் வளிமண்டலத்தில் குறைந்தளவு ஆக்ஸிஜனே இருந்தது.\nஇது ஒளிச்சேர்க்கை திறன் கொண்ட சிறிய கடல் உயிரினங்களான சயனோபாக்டீரியாவின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியில் அபிவிருத்தி அடைந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யத் தொடங்கி வளிமண்டலத்திற்கு அனுப்பின.இது பெரிய ஆக்ஸிஜனேற்ற நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்டீரியாக்கள் உயிரினங்கள் செழிக்க உதவியதால், இந்த காலக்கட்டத்தை விருந்து என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பின்னர் அவைலத்தும் திடீரென ஒரு முடிவுக்கு வந்தது.\nஉலகளவிலான டிஜிட்டல் ரேங்கிங் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா\nபாரிட் என்ற கனிமத்தைப் ஆராய்ந்தனர்\nஇது ஏன் நடந்தது என்பதைப் புரிந்து கொள்வதற்காக, ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கனடாவில் உள்ள தீவுகளில் காணப்படும் பாரிட் என்ற கனிமத்தைப் ஆராய்ந்தனர். அங்குள்ள நிலம் பில்லியன் கணக்கான ஆண்டுகளாக பெரும்பாலும் மக்கள் காலடிபடாத இடமாக இருந்ததால், நமது கிரகத்தின் வரலாறு முழுவதும் ஆக்ஸிஜன் அளவைப் எவ்வாறு இருந்தது என ஆராய இது அவர்களுக்கு உதவக்கூடும்.\nசுமார் 2.05 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு\nஇந்த பாறைகளை ஆராய்ந்தில், சுமார் 2.05 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆக்ஸிஜன் உற்பத்தி அளவு வேகமாக வீழ்ச்சியடைந்து சுமார் 200 மடங்கு குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. \"இந்த வீழ்ச்சியால் உயிர்க்கோளத்திற்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்துக்கள் பெருமளவில் குறைந்த காரணத்தால், இது உயிரினங்களின் முடிவுக்கு வழிவகுத்தது மற்றும் நவீன பூமி மட்டங்களுடன் ஒப்பிடுகையில் 1 பில்லியன் ஆண்டு இடைவெளி தொடங்கியது\" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் சொல்வது சரியாக இருந்தால், இந்த கொடிய நிகழ்வு நமது கிரகத்தின் வரலாறு முழுவதும் அதிகளவு உச்சரிக்கப்படும் மாற்றங்களில் ஒன்றாக இருக்கும்.\nபிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nவரலாற்று சிறப்புமிக்க ஸ்பேஸ்எக்ஸ் பயணத்தில் விண்வெளிக்கு சென்ற சிறப்பு விருந்தினர்\nஹானர் 8எஸ் 2020 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.\nபூமியின் ஆழமான பகுதியில் என்ன இருக்கிறது இதுவரை பயணம் செய்த 3 பேர் என்ன ஆனார்கள்\nகீழடியில் கிடைத்த அடையாளம் தெரியாத எலும்புப் படிமம் உண்மையில் 'யாழி'யா\nவரலாற்று சிறப்புமிக்க ஸ்பேஸ்எக்ஸ் விண்கல ஏவுதல் நிகழ்வு வித்தியாசமாக கொண்டாடிய நாசா வீரர்..\nஇந்தியாவில் 13,000 மொபைல் போனுக்கு ஒரே IMEI., ஷாக்கான போலீஸார்: அடுத்தது என்ன\n2நாசா வீரர்களுடன் விண்ணில் பாயந்த ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட்.\n3 கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி 70 SoC: Realme Narzo 10 A ரூ.8499 மட்டுமே\nஇணை பிரபஞ்சத்தை கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்\nமனிதனை கொன்றதற்கு சமம்., நீதி மேலோங்க வேண்டும்: ரத்தன் டாடா ஆவேசம்\nவிண்வெளிவீரர்கள் சுற்றுவட்டபாதைக்கு அனுப்பும் நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் கூட்டணி..\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழி���்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nவிவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ, எக்ஸ்50 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமனச திடப்படுத்திக்கோங்க: இந்த இடம்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும்., ACT Fibernet பயனர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/11/blog-post_31.html", "date_download": "2020-06-06T04:13:00Z", "digest": "sha1:YBUSQNYSHZ6MOLPQLNAJTICTCAXBIAQB", "length": 22187, "nlines": 146, "source_domain": "www.ceylon24.com", "title": "கோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தவர் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nகோட்டாபய ராஜபக்ஷ: இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு அதிகம் செலவு செய்தவர்\nஎதிர்வரும் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் செலவீனங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.\nஇலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் நவம்பர் 5 அன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையான செலவீனங்களை அந்த நிலையம் வெளியிட்டது.\nகுறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 574 மில்லியன் ரூபாய் இந்த காலப் பகுதிக்குள் மாத்திரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஅதேபோன்று சஜித் பிரேமதாஸ போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 372 மில்லியன் ரூபாய் குறித்த காலப் பகுதியில் மாத்திரம் செலவிட்டுள்ளதாக அந்த நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nImage captionஅநுர குமார திஸாநாயக்க\nஅதேபோன்று அநுர குமார திஸாநாயக்க போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி இந்த காலப் பகுதியில் 16 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.\nஅச்சு ஊடகம், ஒளிபரப்பு ஊடகம், சமூக ஊடகம் மற்றும் ஏனைய செலவுகள் (கூட்டங்கள், ஊர்வலங்கள், காட்சிப் பொருட்கள், அரச சொத்துகளின் துஷ்பிரயோகச் செலவுகள்) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இந்த செலவீன அறிக்கையை தயாரித்துள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) ஆகியன ஒளிபரப்பு ஊடகத்திற்காகவே அதிகளவிலான செலவீனங்களை மேற்கொண்டுள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒளிபரப்பு ஊடகத்திற்காக 456 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 219 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.\nஅதேபோன்று தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஒளிபரப்பு ஊடகத்திற்காக 4 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமேலும், கள ரீதியான பிரசாரத்திற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 76 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ள அதேவேளை, புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) கள ரீதியான பிரசாரத்திற்கு 85 மில்லியன் ரூபாவை செலவீனம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nதேசிய மக்கள் சக்தி கள ரீதியான பிரசாரத்திற்காக 11 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளது.\nஅத்துடன், அச்சு ஊடக பிரசாரத்திற்காக புதிய ஜனநாயக முன்னணி (ஐ.தே.மு) 68 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அச்சு ஊடகத்திற்காக 42 மில்லியன் ரூபாயை செலவீனம் செய்துள்ளது.\nதேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) அச்சு ஊடகத்திற்காக ஒரு மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.\nசமூக ஊடகத்தின் ஊடாக இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது,\nஇதன்படி, ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிகளவிலான பிரசாரத்தை மேற்கொண்டுள்ளதுடன், புதிய ஜனநாயக முன்னணியும் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தை குறிப்பிடத்தக்களவு பயன்படுத்தியுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், 35 வேட்பாளர்கள் மூன்று பிரதான வேட்பாளர்களின் செலவீனங்கள் இவ்வாறு இருக்க, ஏனைய வேட்பாளர்க���் ஒட்டு மொத்தமாக சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவீனம் செய்துள்ளதாக அந்த நிலையம் கணிப்பீடு செய்துள்ளது.\nஇதன்படி, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க மற்றும் இந்த தேர்தலில் போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளரான அஜந்த பெரேரா ஆகியோர் சுமார் நான்கு மில்லியன் ரூபாயும் தேர்தல் பிரசாரத்திற்காக செலவீனம் செய்துள்ளதாக அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.\nஏனைய வேட்பாளர்கள் மிகவும் சிறியளவிலான தொகையை செலவீனம் செய்தே, தமது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.\nகுறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 60 வீதமான செலவீனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 39 வீதமான செலவீனங்களையும், தேசிய மக்கள் சக்தி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுர குமார திஸாநாயக்க ஒரு வீதமான செலவீனங்களையும் மேற்கொண்டுள்ளனர்.\nமேலும், சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட செலவீனங்கள் மற்றும் வானொலிகளில் பிரசாரத்திற்காக செலவிடப்பட்ட செலவீனங்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என அந்த நிலையம் சுட்டிக்காட்டுகின்றது.\nஎதிர்வரும் சில தினங்களில் முழுமையாக செலவீனங்கள் தொடர்பான தகவல்களை திரட்டி நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக அந்த நிலையத்தின் இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க குறிப்பிட்டார்.\nஇலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும் இந்த தேர்தல் காலப் பகுதியில் மாத்திரம் சுமார் 10 பில்லியன் ரூபாய் செலவீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nதேர்தல் நிதியாக்க செலவுகள் என்பவை யாவை\nவேட்பாளர் ஒருவரால் அல்லது அவர் சார்பாக பின்வருபவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்…\n01. அந்தத் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் அல்லது துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றை அச்சடித்தல், வெளியிடுதல், விளம்பரங்கள், கைப்பிரசுரங்கள், கொடிகள், படங்கள், புகைப்படங்கள், சுலோக அட்டைகள் அல்லது சுவரொட்டிகள் என்பவற்றை காட்சிப்��டுத்துதல் அல்லது பார்வைக்கு வைத்தல்.\n02. தேர்தல் தொடர்பான விளம்பரங்களைத் தயாரித்தல் மற்றும் வானொலி அல்லது தொலைக்காட்சி என்பவற்றில் அவற்றை ஒலி மற்றும் ஒளிபரப்பு செய்தல்.\n03. தேர்தல் தொடர்பான விளம்பரங்களைத் தயாரித்தல் மற்றும் செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் அல்லது ஏனைய வெளியீடுகளில் பிரசுரித்தல்.\n04. தேர்தல் தொடர்பான கூட்டங்களை வைப்பதற்காக ஏதேனும் இடத்தை அல்லது உபகரணத்தை வாடகைகக்கு பெறுதல் அல்லது பயன்படுத்துதல்.\n05.வேட்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஹெலிகொப்டர்கள் மற்றும் விமானங்கள் என்பவற்றை வாடகைக்கு அமர்த்துதல் போன்ற போக்குவரத்துச் செலவுகள். (மேற்குறிப்பிட்டவற்றுள் உள்ளடங்காதவை)\n06. பொது மூலவளங்களைத் துஷ்பிரயோகிப்பதின் மூலமாக தனிப்பட்ட பிரசாரங்களுக்காக அரசு அல்லது மக்களால் மேற்கொள்ளப்பட்ட செலவுகள்.\nதேர்தல்களில் பிரசார நிதியாக்கம் ஏன் ஒரு பிரச்சனையாக உள்ளது\n01. தேர்தல் செயன்முறையின் போது மற்றைய வேட்பாளர்களை தேர்தலில் இருந்து விலகச் செய்யும் ஒரு விதத்தில் சில வேட்பாளர்கள் நிதியை உபயோகிப்பதற்கு இயலுமாக இருப்பதால், கட்டுப்படுத்தப்படாத அல்லது மட்டுப்பாடற்ற நிதிச் செலவீனங்கள் ஜனநாயகத் தேர்தல்களை மோசமான வகையில் பாதிக்க முடியும்.\n02. மட்டுப்பாடற்ற அல்லது கட்டுப்படுத்தப்படாத பிரசார நிதியாக்கம் தேர்தல் செய்முறையின் போது வேட்பாளர்கள் மத்தியில் ஒரு சமனற்ற போட்டிக் களத்தை உருவாக்கும்.\n03. அது ஊழல், லஞ்சம், அரச சொத்துகளின் துஷ்பிரயோகம், பாரபட்சம் மற்றும் வன்முறைகள் என்பவற்றுக்கு இட்டுச் செல்கிறது.\nஇலங்கையில், பிரசார நிதியாக்கம் தொடர்பில் சட்டமோ அல்லது கட்டுப்பாட்டு பொறிமுறையோ இல்லை என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் குறிப்பிடுகின்றது.\nஇதன்படி, இலங்கையில் நடைபெறுகின்ற தேர்தல்களில் செலவீனங்கள் தொடர்பான வரையறையொன்றை வைக்க வேண்டிய வகையில் சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டும் என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் வலியுறுத்துகின்றது.\nதேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் இறுதியாக கேள்வியொன்றை தேர்தலில் போட்டியிடும் கட்சிகளிடம் தொடுக்கின்றது.\nஇந்த நிதிகளுக்கான மூலஙகள் எவை என்ற கேள்வியையே தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தொடுக்கின்றது.\nஏறாவூர் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற, கொழும்புக் கணவர்\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகளாக பதவி உயர்வு\n#Breaking;மாகாணக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் கடமை புரிய மன்சூருக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41285/", "date_download": "2020-06-06T05:22:56Z", "digest": "sha1:P7OF7BHM7I3HAYZ3WNT47YWFWQNYKZYE", "length": 16824, "nlines": 105, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?” கட்டுரை குறித்து", "raw_content": "\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை) »\nஜெயமோகனின் “இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nசில நாட்கள் கழித்து திண்ணையில் ஜெயமோகன் எழுத்துக்களைப் பார்த்து மகிழ்ச்சி. என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன என்ற தலைப்பில் அவர் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய எளிய உரையின் கட்டுரை வடிவம் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள் கூடப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.\nநவீனத்துவம் என்னும் இலக்கிய வடிவத்தின் கூறுகளை எளிமையாக எடுத்துச்சொல்லி, இவ்வகையான இந்திய இலக்கியம் எப்படி மேற்குலக நவீனத்துவ இலக்கியம் போன்று இல்லாமல் “உக்கிரமான வெறுமையின் சாரத்திலும் கனிவைக் காணும்” போக்கை அடைந்தது என்று தனக்கே உரிய பாணியில் விளக்குகிறார்.\n..ஓயாது ஒழியாது இன்பத்திற்காக தவித்தபடியே இருக்கிறது மனிதமனம். அழியாத இந்த ஆனந்த வேட்கையே மனதின் இயல்பான நிலை. ஏன் மனம் ஆனந்தத்தை நாடுகிறது ஏனெனில் மனித மனம் ஆனந்தத்தால் ஆனது. ஆனந்தமே அதன் சகஜ நிலை. எதனாலும் தீண்டப்ப‌டாதபோது அது ஆனந்தமாகவே இருக்கிறது . தன் இயல்புநிலைக்குச் செல்ல அது எப்போதும் ஏங்கியபடியே உள்ளது\nஆனந்தம் ப்ரஹ்மேதி வ்யஜானாத்.. “ஆனந்தமே பிரம்மத்தின் இயல்பு நிலை என்று அறிவாய். ஆனந்தத்திலிருந்து தான் இந்த உயிர்கள் எல்லாம் உண்டாகின்றன. ஆனந்தத்தில் தான் உண்டாகிய உயிர்கள் வாழ்கின்றன. ஆனந்தத்திலேயே அவை சென்று ஒடுங்குகின்றன” (தைத்திரிய உபநிஷத், யஜுர்வேதம்) என்னும் உபநிஷதக் கவிதையின் எதிரொலியாக உள்ளது மேற்சொன்ன ஜெயமோகன் கருத்து. இந்த இந்திய சிந்தனை இழை தான் எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது\nஆம் மனித மனத்தை அதன் திரைகளை விலக்கிப் பார்த்தால் தெரிவது காமம் வன்முறை அகங்காரம் ஆகியவைதான். நம் மரபு இதை ‘காமகுரோதமோகம்’ என்றது. திரைவிலக்கி அதை காட்டுவதுடன் திருப்தியடைகிறது ·ப்ராய்டியம். ஆனால் அதுவும் ஒரு திரை. அதையும் நாம் விலக்க முடியும். அதர்கும் அப்பால் தெரிவது என்ன\nஅருமையான ஒப்பீடு. “மனிதன் ஏன் அனிச்சையாகவே பாவச் செயல்களில் ஈடுபடுகிறான்” என்று அர்ஜுனன் கேட்கிறான். “காமம் தான், குரோதம் தான், ரஜோகுணத்தில் உண்டான இவைகள் தான் காரணம். நெருப்பை புகை போலும், கண்ணாடியை அழுக்கு போலும் மறைத்திருப்பவை இவை தான்” என்று கண்ணன் கூறி, இவற்றை அறுத்தெறிய வேண்டும் என்று சொல்கிறான். இந்திய ஆன்மிக தத்துவமும், இந்திய இலக்கியமும் ஒன்றுபடும் புள்ளி இது.\nஇந்தக் கட்டுரையில் அவர் குறிப்பிடும் பிரேம்சந்தின் ‘லட்டு’ என்ற கதையை ஹிந்தியிலேயே படித்திருக்கிறேன். மனித மனத்தின் பாசாங்குகளுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளே பொதிந்திருக்கும் அன்பைக் கூறும் இந்தக் கதையை, மனித மனதின் அடித்தளத்தில் தேங்கி நிற்கும் கயமையைக் காட்டும் அவரது கஃபன் (சவசல்லா என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது) என்ற கதையுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். அருமையான கதைகள் இரண்டும்.\n. அந்த ஆனந்தமே இலக்கியத்தின் மையம்.\nபல்லாயிரமாண்டுகளுக்கு முன் நம் பேரிலக்கியங்கள் அந்த சாரத்தைக் கண்டுகொண்டன. மீண்டும் மீண்டும் நம் இலக்கியங்கள் அந்த சன்னிதிமுன்னர் சென்று தலைவணங்கி நிற்கின்றன. லட்சியவாதமோ நவீனத்துவமோ பின் நவீனத்துவமோ எதுவானாலும்.\n“எத்தனையோ மாற்றங்களுக்கு நடுவிலும் இலக்கியம் படைக்கும் இந்திய மனதில் ஒரு மாறாத்தன்மையும், தொடர்ச்சியும் உள்ளது, இந்திய ஓவியங்களிலும் சிற்பங்களிலும் உள்ளது போன்றே” என்று ஸ்ரீஅரவிந்தர் கூறுவார். (.. “There is a persistence, a continuity of the Indian mind in its literary creation in spite of great changes as consistent as that which we find in painting and sculpture.” – Foundations of Indian culture).\nபல்வேறு மொழிகள், பிரதேசங்கள், மக்கள் மற்றும் இலக்கியப் போக்குகளின் ஊடாக வாழும் “இந்திய இலக்கியம்” என்பதற்கு ஒரு மையம், சாரம் உள்ளது. அதை மிக அழகாக உணர்த்தியது இந்தக் கட்டுரை.\nஇந்திய இலக்கியம் – கடிதம்\nபாரதி விவாதம் – 1- களம்-காலம்\nஅங்காடி தெரு காட்டும் கண்ணாடி:சின்னக்கருப்பன்\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nகேள்வி பதில் – 75\nகடிதங்கள் [ஜெயமோகன் – கார்த்திக் ராமசாமி]\nTags: இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன, இந்திய இலக்கியம், திண்ணை, பிரேம்சந்த்\nபகடி எழுத்து - காளிப்பிரசாத்\nஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\nஜக்கி கடிதங்கள் 7-பொய்யின் ஊற்றுமுகம்\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/kalam+TO.php?from=in", "date_download": "2020-06-06T06:06:10Z", "digest": "sha1:HJBAFMKGEHZMVDJENUQHKXZRMUXDBXJD", "length": 8515, "nlines": 16, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "மேல்-நிலை கள TO (இணைய குறி)", "raw_content": "\nமேல்-நிலை கள / இணைய குறி TO\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமேல்-நிலை கள / இணைய குறி TO\nநாட்டின் அல்லது மேல்-நிலை களம் பெயரை உள்ளிடுக:\n-லிருந்து அங்கியுலாஅங்கேரிஅங்கோலாஅசர்பைஜான்அசென்சன் தீவுஅந்தோராஅன்டிகுவா பர்புடாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அமெரிக்க சமோவாஅயர்லாந்துஅருபாஅர்கெந்தீனாஅல்சீரியாஅல்பேனியாஆசுதிரியாஆப்கானித்தான்ஆர்மீனியாஆஸ்திரேலியாஇசுரேல்இத்தாலிஇந்தியாஇந்தோனேசியாஇலங்கைஈராக்ஈரான்உகாண்டாஉக்ரைன்உசுபெக்கிசுத்தான்உருகுவைஉருசியாஎகிப்துஎக்குவடோரியல் கினிஎக்குவடோர்எசுத்தோனியாஎசுப்பானியாஎதியோப்பியாஎயிட்டிஎரித்திரியாஎல் சால்வடோர்ஐக்கிய அரபு அமீரகம்ஐசுலாந்துஓமான்கசக்ஸ்தான்கத்தார்கனடாகமரூன்கம்போடியாகயானாகாங்கோ மக்களாட்சிக் குடியரசுகானாகாபோன்காம்பியாகினிகினி-பிசாவுகிரிபட்டிகிரெனடாகிரேக்ககிர்கிசுத்தான்கிறீன்லாந்துகிழக்குத் திமோர்குக் தீவுகள்குரோவாசியாகுவாதலூப்பேகுவாத்தமாலாகுவைத்கூபாகென்யாகேப் வர்டிகேமன் தீவுகள்கொக்கோசு (கீலிங்) தீவுகள்கொங்கோ குடியரசுகொசோவோகொமொரோசுகொலொம்பியாகோட் டிவார்கோஸ்ட்டா ரிக்காசமோவாசவூதி அரேபியாசாகோசு ஆர்சிபெலகோசாட்சான் மரீனோசாம்பியாசாவோ டொமே மற்றும் பிரின்சிப்பிசிங்கப்பூர்சிபூட்டிசிம்பாப்வேசியார்சியாசியேரா லியோனிசிரியாசிலிசிலோவாக்கியாசீசெல்சுசீனாசுரிநாம்சுலோவீனியாசுவாசிலாந்துசுவிட்சர்லாந்துசுவீடன்சூடான்செக் குடியரசுசெனிகல்செயிண்ட் எலனாசெயிண்ட் கிட்சும் நெவிசும்செயிண்ட் மார்டென்செயிண்ட் லூசியாசெயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்செயின்ட் பியர்ரே மற்றும் மிக்குயலான்செர்பியாசைப்பிரஸ்சொலமன் தீவுகள்சோமாலியாஜப்பான்ஜிப்ரல்டார்ஜெர்மனிஜோர்தான்டிரினிடாட் மற்றும் டொபாகோடென்மார்க்டொமினிக்கன் குடியரசுடொமினிக்காடோகோடோக்கெலாவ்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துதாய்வான்துனீசியாதுருக்கிதுருக்மெனிஸ்தான்துவாலுதென்கொரியாதென்னா��்பிரிக்காதெற்கு சூடான்தொங்காநமீபியாநவூருநிக்கராகுவாநியுவேநியூ கலிடோனியாநியூசிலாந்துநெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுநேபாளம்நைஜர்நைஜீரியாநோர்போக் தீவுநோர்வேபகாமாசுபகுரைன்பனாமாபப்புவா நியூ கினிபரகுவைபரோயே தீவுகள்பலத்தீன் நாடுபலாவுபல்காரியாபாக்கித்தான்பார்படோசுபிஜிபிட்கன் தீவுகள்பின்லாந்துபிரான்சுபிரெஞ்சு கயானாபிரெஞ்சு பொலினீசியாபிரேசில்பிலிப்பைன்ஸ்புருண்டிபுரூணைபுர்க்கினா பாசோபூட்டான்பெனின்பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய பெருபெர்மியுடாபெலருஸ்பெலீசுபெல்ஜியம்பொசுனியா எர்செகோவினாபொலிவியாபோக்லாந்து தீவுகள்போட்சுவானாபோர்த்துகல்போலந்துமக்காவுமங்கோலியாமடகாசுகர்மத்திய ஆபிரிக்கக் குடியரசுமர்தினிக்குமலாவிமலேசியாமல்தோவாமார்சல் தீவுகள்மாலிமாலைத்தீவுகள்மால்ட்டாமியான்மர்மூரித்தானியாமெக்சிக்கோமைக்கிரோனீசியக்மொசாம்பிக்மொண்டெனேகுரோமொனாக்கோமொரிசியசுமொரோக்கோயமேக்காயெமென்ரீயூனியன்ருமேனியாருவாண்டாலக்சம்பர்க்லாத்வியாலாவோஸ்லித்துவேனியாலிபியாலீக்டன்ஸ்டைன்லெசோத்தோலெபனான்லைபீரியாவங்காளதேசம்வடகொரியாவடக்கு மரியானா தீவுகள்வடமாக்கடோனியக்வத்திக்கான் நகர்வனுவாட்டுவலிசும் புட்டூனாவும்வியட்நாம்வெனிசுவேலாஹொங்கொங்ஹொண்டுராஸ்\nமேல்-நிலை கள / இணைய குறி: to\nமேல்-நிலை கள TO (இணைய குறி)\nமேல்-நிலை கள / இணைய குறி TO: தொங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/tamilnadu/cpcid-give-helpline-number-for-pollachi-affected-people", "date_download": "2020-06-06T05:03:18Z", "digest": "sha1:HU56Y77XBVGR6JUXIVKNPPEINZOHTD7E", "length": 10849, "nlines": 54, "source_domain": "www.tamilspark.com", "title": "விஸ்வரூபமெடுத்த பொள்ளாச்சி விவகாரம்! பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - TamilSpark", "raw_content": "\n பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\n பாதிக்கப்பட்டவர்களுக்காக சிபிசிஐடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nபொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nமேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்ற�� சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் என குரல் எழுப்பி வந்தனர்.\nஅதனை தொடர்ந்து பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார், திருநாவுக்கரசு என்ற குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nமேலும் இதுதொடர்பாக புகார் அளித்த பெண்ணின் தகவலும் ரகசியமாக காக்கப்படாமல் போலீசாரால் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களின் குடும்பத்திற்கு மிரட்டல் விடப்பட்டது. இந்நிலையில் இதனால் அச்சம் கொண்டு பெண்கள் யாரும் இதுகுறித்து புகார் அளிக்க முன்வரவில்லை.\nஇந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் படங்கள் வீடியோக்கள் தொடர்பாக 9488442993 என்ற எண்ணுக்கும், cbcidcbecity@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்களை அனுப்பலாம் என சிபிசிஐடி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் கண்டிப்பாக ரகசியமாக காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமகளின் படிப்பிற்காக சேமித்த பணத்தை கொண்டு சலூன் கடைக்காரர் செய்த காரியம் இறுதியில் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வ��டியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\nமகளின் படிப்பிற்காக சேமித்த பணத்தை கொண்டு சலூன் கடைக்காரர் செய்த காரியம் இறுதியில் மகளுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/sentenced-to-3-years-in-jail-resign-after-the-election-andhra-pradesh-chief-minister", "date_download": "2020-06-06T05:38:57Z", "digest": "sha1:YHCLVJLWA4CNWEZPRH3VG5BFJYGZDBQQ", "length": 7457, "nlines": 88, "source_domain": "dinasuvadu.com", "title": "3 ஆண்டுகள் சிறை தண்டனை.! தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் பதவி பறிப்பு.! அதிரடி காட்டிய ஆந்திர முதல்வர்.!", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு நல்ல கதை ஒன்று கூறுங்கள் வெற்றிமாறன்.\nசென்னையில் 15 மண்டலங்களின் கொரோனா நிலவரம். ராயபுரத்தில் 3,552 பேருக்கு பாதிப்பு.\nநாமக்கல்லில் ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்த முட்டை விலை\n3 ஆண்டுகள் சிறை தண்டனை. தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் பதவி பறிப்பு. தேர்தலுக்கு பிறகு தெரிந்தால் பதவி பறிப்பு. அதிரடி காட்டிய ஆந்திர முதல்வர்.\nஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஆந்திராவில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்.\nஆந்திராவில் கடந்த வருடம் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி பதவியில் அமர்ந்த நாளிலிருந்து புது புது திட்டங்களை கொண்டுவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள பல கட்சிகளும் வெற்றிக்கான வியூகங்களை வகுக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. அதில் மார்ச் 2-ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இதைத்தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவரவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களிடம் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், அவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இதுகுறித்த தகவல் தேர்தலுக்கு பிறகு தெரிந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.\nOneplus ரசிகர்களே..வரும் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ள oneplus 8.. முழுவிபரங்கள் உள்ளே\nஅரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் பிரமுகர்.\nடெல்லியில் 10,315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுயுள்ளார் - ட்விட்\n அடுத்த 2 சந்திர கிரகணங்கள் எப்போது.\nகேரளாவில் 9 ஆம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு.. முதல்வர் அறிவிப்பு\nஸ்ட்ராபெர்ரி பழ வண்ணத்தில் சந்திரன். நள்ளிரவு 11.15 மணியளவில் தோன்றும் கிரகணத்தின் ஸ்பெஷல்.\nஇன்று ஒரே நாளில் கேரளாவில் 111 பேருக்கு கொரோனா.\nஇந்தியாவில் ஒரே நாளில் 9 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா\nஅமெரிக்காவில் அரங்கேறிய சம்பவம் தற்பொழுது ராஜஸ்தானில்.. நடந்தது என்ன\nநோயாளிகளின் சிகிச்சை தொடர்பாக புதிய நெறிமுறைகளை வெளியிட்டது டெல்லி அரசு.\n உணவகங்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:34:14Z", "digest": "sha1:FWWMQOC5XV35WDWSJJ2U26YZAQ7IAKWO", "length": 14290, "nlines": 211, "source_domain": "globaltamilnews.net", "title": "எதிர்க்கட்சி தலைவர் – GTN", "raw_content": "\nTag - எதிர்க்கட்சி தலைவர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிரைவில் அரசியல் மாற்றம் :\nதற்போது நாட்டில் புலம் பெயர் விடுதலை புலிகளின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்\nஇலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்சியின் தலைவர் அமைச்சரவை தலைவர் அக் கட்சியே எதிர்கட்சியாக முடியுமா\nஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எதிர்கட்சியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதவிக்காலம் முடிந்த பின்னரும் காவல்துறை பாதுகாப்பு கோரிக்கை\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்ய எதிர்க்கட்சி தலைவர் விடுதலை\nரஸ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு எதிரான மக்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தரின் கதிரையை பறிக்க கூட்டு எதிரணி மீண்டும் முயற்சி…\nஎதிர்க்கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்கப்பட வேண்டும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசம்பந்தனின் விருப்பத்தை நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கும் –\nமஹிந்த அழைத்து வராவிடினும், உதயங்க வீரதுங்க இலங்கைக்கு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்டியலில் போட்ட காசை திருப்பிக் கேட்பது நாகரிகம் ஆகாது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒரு வருடத்தினை பூர்த்தி செய்த கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nதமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி கவன ஈர்ப்புப்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nரஸ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி இன்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுகயீனம் காரணமாக, கடந்த சில தினங்களாக கொழும்பு தனியார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎவர் போனாலும் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஆபத்தில்லை….\nஎவர் பிரிந்து சென்றாலும் , எவர் தனித்து நின்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள் இறக்க தடை. ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினேன் என்கிறார் டக்��ஸ். கலந்துரையாட வேண்டிய தேவையே இல்லை என்கிறார் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒருதாய் தனது மகனை பாதுகாப்பு தரப்பினரிடம் கையளித்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதனை அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது:-\nஇலங்கை சென்றுள்ள ஜ.நாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதன் தலையை தொட்டுக்காட்டி கல்வி அமைச்சரை எச்சரிக்கை செய்தார் எதிர்க்கட்சி தலைவர்:-\nவடமாகாண கல்வி அமைச்சரை, எதிர்க்கட்சி தலைவர் தன் தலையினை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஎதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்\nவடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் முற்றத்தை அரசியலாக்காதீர்கள் – மக்கள் கோரிக்கை\nமுள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று...\nரஸ்யாவில் பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் உட்பட்டோர் கைது\nரஸ்யாவில் பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ்வை பதவி விலகக் கோரி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இறுதி முடிவு அடுத்த அமர்வில்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்த���களுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2016/07/02/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-06-06T04:54:11Z", "digest": "sha1:PFECJHPXIIDPADUHMJMBZESPMXNOIVBQ", "length": 14782, "nlines": 125, "source_domain": "vivasayam.org", "title": "பரோட்டாவுக்கு சவால் விடும் தினை ! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபரோட்டாவுக்கு சவால் விடும் தினை \nin சிறுதானிய சமையல், செய்திகள், தானியங்கள்\n’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா\nஉணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா\nஇந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக எழுதியிருக்காரு கவிஞர் தஞ்சை ராமையாதாஸ்.\nஆக, உணவுப் பஞ்சம் மூலமாதான், ஊர் முழுக்க பரோட்டா பரவியிருக்கு. அட, ஆமாங்க… இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்துல, உலகம் முழுக்கவே உணவுப் பஞ்சம். போர்வீரர்களுக்குகூட உணவு கொடுக்க முடியாத நிலை. அப்பதான், குறைஞ்ச செலவுல, வயித்தை நிரப்புற உணவு பத்தின ஆராய்ச்சி நடந்திருக்கு. அதுல முதலிடத்துக்கு வந்தது மைதா.\nமைதா மாவுல செய்யுற பரோட்டாவைச் சாப்பிட்டா, ரொம்ப நேரம் பசி எடுக்காது. கொஞ்சமா சாப்பிட்டாகூட போதும்னு ‘பரோட்டா புகழ்’ பாடி, அதை மேடையேத்தியிருக்காங்க சிலர். ஆனா, சில நாட்களிலேயே, ‘பரோட்டாவை நாங்க சாப்பிட மாட்டோம். இதனால, எங்க வயிறு கெட்டு, உடல்நலம் பாதிக்குது’னு பரோட்டா பேர்ல முதல் புகார் கொடுத்தது இரண்டாம் உலகப் போர்வீரர்கள்தான். ஆக, 1940-ம் வருசம் தொடங்கி, பரோட்டாவுக்கு, எதிர்ப்பு இருந்துக்கிட்டுத்தான் இருக்கு. ஆனாலும், அதை நம்ம ஆட்கள் இன்னிவரைக்கும் விடறதா இல்லை.\nபரோட்டா சரியில்லைனு சொல்றதைவிட, அதுக்கான மூலப்பொருளான மைதா மாவுலதான் கோளாறு இருக்குனு சொல்லணும். என்ன கோளாறுங்கிறீங்களா வடநாட்டுப் பக்கம் சுத்தின நேரத்துல, கோதுமை மாவு தயாரிக்கிற ஆலைகளுக்கும் போயிருந்தேன். முதல்ல, கோதுமையில இருக்கிற கல், மண்ணை எல்லாம், மெஷின் மூலமா சுத்தம் செய்யுறாங்க. தவிடு நீங���கியவுடனே, கோதுமை மேல தண்ணீர் தெளிச்சி வைக்கிறாங்க. சுமார் 24 மணி நேரம் கழிச்சு, பார்க்கும்போது, கோதுமை உருண்டு, திரண்டு இருக்கு. இதை நல்லா காய வைக்கிறாங்க.\nஅடுத்ததுதான் முக்கியமான வேலை ஆரம்பிக்குது. இந்த கோதுமையை ஒரு மெஷின்ல கொட்டுறாங்க. அது, மேல் தோலை மட்டும், அளவா சுரண்டி எடுக்குது. இதை ‘ரவை’னு சொல்றாங்க. அப்புறம், இன்னொரு மெஷினுக்குப் போகுது, அங்க இன்னும் கொஞ்சம் தோலை உரிக்கிறாங்க. இதுக்கு ‘மைதா’னு பேரு. அடுத்த மெஷினுக்கு போயிட்டு வரும்போது, அதை ‘ஆட்டா’னு சொல்றாங்க. சரி இந்த மூணு மாவுலயும், எது நல்லதுனு கேட்டா மைதா மாவுதான் நல்லதுனு சொல்றாங்க. ஏன்னா, ‘க்ளூடன்’ங்கிற சத்துப் பகுதி மைதாவுலதான் இருக்காம். இப்படி சத்துள்ள மைதா மாவு, சுமாரான நிறத்துல இருக்கு. அதனால, ரசாயனத்தைக் கொட்டி, அதை ’வெள்ளை’ நிறத்துக்கு மாத்தறாங்க. இதனாலதான் மைதாவுக்கு கெட்டப்பேரு. இதைச் சாப்பிடறதால… கண்ட கண்ட பிரச்னைகளும் வந்து சேருது.\nசுமாரான நிறத்துல இருக்கிற மைதாங்கிறது… கோதுமை மூலமா கிடைக்கிற நல்ல சத்து நிறைஞ்ச ஒரு உணவுப் பொருள்ங்கிறதுல சந்தேகமே இல்ல. அதேசமயம், நம்ம ஊர்லயும், கோதுமைக்கு இணையான தானியம் உண்டு. இதையும் கூட, போர் வீரர்களுக்கு வைச்சு படைக்கிறாங்க. ஆமாங்க, திருச்செந்தூர்ல ‘சூரசம்ஹாரம்’ முடிஞ்சவுடனே முருகனுக்கு ‘தினை மாவை வெச்சுத்தான் சாமி கும்பிடுவாங்க. போர் செய்த களைப்பைப் போக்கக் கூடிய சக்தி, தினை அரிசிக்கு உண்டு.\n’உடலை வலுவாக்குவதுடன், சிறுநீரைப் பெருக்கும் தன்மைகளும் உண்டு. இது மிக சூடான தானியம். வாயுத் தொல்லையையும், கபத்தையும் போக்கும் பசியை உண்டாக்கும். தினையில் உள்ள புரதச்சத்து, கோதுமைக்கு இணையானது. அரிசி, கோதுமையைவிட இரும்புச்சத்தும், கால்சியமும் அதிகமாக இருக்கு’னு தினையைப் புகழ்ந்து சொல்றாங்க.\nதினையோட தவிட்டைக் கூட வீணாக்கிறது இல்லை. பிஸ்கெட் கம்பெனிகாரங்க தினைத் தவிட்டை வாங்கி சுவையான பிஸ்கெட் செய்றாங்க. பிஸ்கெட் சுவைக்கு தினை தவிடுதான் மூலகாரணம்ங்கிற உண்மையை யாரும் சொல்றதில்ல.\nயானை விலை, குதிரை விலை விக்கிற சத்து மாவுல தினை மாவைத்தான் முக்கியமா கலந்துவிக்கிறாங்க.\n‘லவ் பேர்ட்ஸ்’னு சொல்லப்படுற காதல் பறவைகள் தினையை விரும்பிச்சாப்பிடும். கடுமையான வறட்சியில கூட, த��க்குப்பிடிச்சு வளரும் தன்மை உள்ள, இந்த தானியத்தை மலைப்பகுதியிலதான் ஆரம்ப காலத்துல விவசாயம் செய்திருக்காங்க. இதனாலதான், மலைப்பகுதியில் உள்ள மக்களின் முக்கியமான உணவா ‘தேனும் தினை மாவும்’ இடம் பிடிச்சிருக்கு. தினை மாவுல அதிரசமும், முறுக்கும் செஞ்சு சாப்பிட்டா, வாழ்நாள் முழுக்க அந்தச் சுவையை மறக்க முடியாது.\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nமழைக்கால பயிர் பராமரிப்பு.. கைகொடுக்கும் இயற்கை நுட்பங்கள் \nநான் கொக்கோ பற்றி அறிய விரும்புகிறேன். கோக்கோ வின் வளர்ச்சி காலம். எந்த மாதிரியான நிலத்தில் அது வளரும். அதன் விதகைள் எங்கு கிடகை்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/07/25/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-06T05:13:17Z", "digest": "sha1:GYFNRROSY6BTII2TYIIQC35SRRJE65WI", "length": 8986, "nlines": 113, "source_domain": "vivasayam.org", "title": "கறுப்பு அரிசி விற்பனைக்கு | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஆசியாவில், குறிப்பாக, சீனாவில்,கருப்பு அரிசி எனப்படும், கவுனி அரிசி, அதிகளவில்,விளைகிறது. பழங்காலத்தில், கருப்பு அரிசியை,’ராஜாக்களின் அரிசி’ என, வரலாற்று குறிப்புகளில்குறிப்பிடப்பட்டு, இந்த அரிசியை, ராஜாக்கள் மற்றும்ராணிகள் மட்டுமே சாப்பிட வேண்டும் என, சீனாவில், சட்டமே இருந்துள்ளது. தமிழகத்தின் சில பகுதிகளில்இதை, ‘கார் அரிசி’ ‘கவுனி அரிசி’ என்றும் அழைப்பர்.\nசீனாவில், கருப்பு அரிசி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மற்ற உணவுகளில் இருக்கும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரத சத்துக்கள் தவிர, அபரிமிதமான நார்ச்சத்து, கருப்பு அரிசியில் உள்ளது.இரும்பு,தாமிரம், துத்தநாகம், மெக்னீஷியம், மேங்கனீஸ், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் கனிமங்களும், வைட்டமின் சத்துக்களும் உள்ளன. மேலும், உடலுக்கு அத்தியாவசிய தேவையாக கருதப்படும் வேதிப்பொருட்களை, கருப்பு அரிசி கொடுக்கிறது.\nகருப்பு அரிசியை அதிகமாக பயன்படுத்தும்போது, ரத்தகுழாய்களை விரிவடைய செய்யும் ஆற்றல் கிடைக்கிறது. இதனால்,இதயத்துக்கு பாதுகாப்பு கிடைக்கும்.இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்வதுடன், அதன் நலன்களை முழுமையாகபெற, கருப்பு அரிசிக்கு பாலீஷ் செய்யப்படுவதில்லை. இதை சமைப்பதற்கு முன், குறைந்தபட்சம், ஐந்து முதல்ஆறு மணி நேரம் வரை, ஊற வைக்க வேண்டும்.\nசக்தி கிடைக்கும்குக்கரில் சமைப்போர், ஒரு பங்கு அரிசிக்கு,இரு பங்கு அளவு நீரில், 10 முதல் 12 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும். இதில், நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வழக்கமாக நாம் உட்கொள்ளும் உணவு அளவில், மூன்றில், ஒரு பங்கு கருப்பு அரிசி சாதம் உண்டாலே, நம் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும்.மேலும், அடிக்கடி பசி எடுக்காது.\nகவுனி அரிசியை அக்ரிசக்தியில் வாங்க\nTags: கறுப்பு அரிசி விற்பனைக்கு\nநாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை\nநாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு,...\nமாற்று வேளாண் சந்தை மிக மிக அவசியம்\nஇன்றைய சூழலில் விதையிலிருந்து விற்பனை வரை சந்தையைச் சார்ந்தே விவசாயிகளின் வாழ்க்கை சுழல்கிறது. பணப்பயிர்கள் நம் நிலங்களை ஆக்கிரமிப்பதால், வேதி உரங்கள் அதிகளவில் தேவைப்படுகின்றன. ஆனால், அவற்றைக்...\nகடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்\nஒவ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை...\nதமிழ்நாட்டிற்கு ஹைட்ரேகார்பன் திட்டம் தேவையா\nஹைட்ரோகார்பன் திட்டம் சாதகம்/பாதகம் - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_rmobilization&view=resource_project&category_id=2&sub_category_id=3&searchby=donor_type&Itemid=323&lang=ta", "date_download": "2020-06-06T03:21:23Z", "digest": "sha1:XGNA7VTH3TSD2XGAYVW5AK2ETLXPFN7Z", "length": 5478, "nlines": 87, "source_domain": "www.erd.gov.lk", "title": "இருதரப்பு", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/12/blog-post_19.html", "date_download": "2020-06-06T05:29:17Z", "digest": "sha1:DMTO47AS3BM5TTNQ62SCDKRYWBSM25I6", "length": 8541, "nlines": 52, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல் அரசிடம் விளக்கம் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு", "raw_content": "\nஉதவிப் பேராசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல் அரசிடம் விளக்கம் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nதமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 163 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 1093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. போட்டித் தேர்வு இல்லாமல், அதேநேரத்தில் பதிவு மூப்பும் இல்லாமல் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்தது. அதன்படி, பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் அளித்து அதன் அடிப்படையில் தேர்வு நடக்கவுள்ளது. இந்தப் பணிக்கு சுமார் 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு நவம்பர் இறுதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.\nஅப்போது சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டு பணி அனுபவம், உயர்கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. அதி காரப்ப���ர்வ மதிப்பெண் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரி யத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.\nபல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியாக சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப் படிப்புடன் ஸ்லெட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.எச்டி. முடித்திருந்தால் ஸ்லெட், நெட் தகுதித்தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.\nதமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான விதியின்படி, குறிப்பிட்ட பணிக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை தமிழ் வழியில் பெற்றிருக்க வேண்டும். அதன்படி, உதவிப் பேராசிரியர் பணிக்கான கல்வித் தகுதியான முதுகலை பட்டம், ஸ்லெட் அல்லது நெட் தேர்வில் தேர்ச்சி, பி.எச்டி. ஆகிய வற்றை தமிழ் வழியில் முடித்திருக்க வேண்டும்.\nமாநில அளவில் நடத்தப்படும் ஸ்லெட் தேர்வும், தேசிய அளவி லான நெட் தகுதித் தேர்வும் தமிழ்ப் பாடம் நீங்கலாக மற்ற அனைத்து பாடங்களுக்கும் ஆங்கில வழியில்தான் நடத்தப்படுகின்றன.பி.எச்டி. பட்டத்துக்கான ஆய்வும் ஆங்கில வழியில்தான் சமர்ப்பிக் கப்படுகின்றன. எனவே, தமிழ் வழி ஒதுக்கீட் டுக்கு தகுதியை நிர்ண யிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுதொடர்பாக உயர்கல்வித் துறையிடம் உரிய விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஆசி ரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே, அஞ்சல்வழி எம்பில். பட்டத்தை ஏற்றுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டு, அது ஒருவழியாக முடிவுக்கு வந்தது. தற்போது தமிழ்வழிக் கல்வி ஒதுக்கீட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/64301/Rohit-Sharma-Ruled-Out-Of-ODI,-Test-Series-In-New-Zealand-With-Calf-Injury", "date_download": "2020-06-06T04:30:53Z", "digest": "sha1:GZS6TS57IMFBZDMUPTK7MNBF2V4AJ5SH", "length": 9037, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தசைப்பிடிப்பு காரணமாக ரோகித் சர்மாவுக்கு ஓய்வு: களமிறங்கும் மயங்க் அகர்வால்! | Rohit Sharma Ruled Out Of ODI, Test Series In New Zealand With Calf Injury | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசி��ல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதசைப்பிடிப்பு காரணமாக ரோகித் சர்மாவுக்கு ஓய்வு: களமிறங்கும் மயங்க் அகர்வால்\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.\nநியூசிலாந்து - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 5-ம் தேதி ஹாமில்டனில் தொடங்குகிறது. 2-வது போட்டி ஆக்லாந்தில் 8-ம் தேதியும், 3-வது போட்டி மவுண்ட் மவுங்கானுயில் 11-ம் தேதியும் நடைபெற உள்ளது. அதன்பின் முதல் டெஸ்ட் வெலிங்டனில் 21ம் தேதியும், 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் 29ம் தேதியும் நடைபெற உள்ளன.\nஇந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ரோகித் முழுமையாக குணமடையாததால் போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார். இது குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ, ''நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்குவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடைசி டி20 போட்டியின்போது 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரோகித் சர்மாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ரிடையர்ட் ஹர்ட் முறையில் அவர் பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nU19 உலகக்கோப்பை கிரிக்கெட்- அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்\nசர்ச்சை கருத்து தெரிவித்த எம்.பி மீது பிரதமர் மோடி அதிருப்தி\nமும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்\nவேலூர்: கோழி பண்ணையில் தீ விபத்து; 7000 கோழி குஞ்சுகள் உயிரிழப்பு\nகொரோனா : சென்னையில் இன்று மட்டும் 3 பேர் உயிரிழப்பு\nமும்பை டூ கோவா - கொரோனா பரிசோதனையில் எஸ்கேப்பான மூதாட்டி: விசாரணைக்கு உத்தரவு\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செ���்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nமுன்பதிவு பயணச் சீட்டுகள் ரத்து : பணத்தை திரும்பத்தர தொடங்கிய ரயில்வே\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசர்ச்சை கருத்து தெரிவித்த எம்.பி மீது பிரதமர் மோடி அதிருப்தி\nமும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%20%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81?page=1", "date_download": "2020-06-06T05:31:12Z", "digest": "sha1:7TB3OJAKOJWYK23R43ECKP6KGXXZFMNG", "length": 4260, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அதிமுக ஆதரவு", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதேசிய குடியுரிமை சட்டத் திருத்த ...\nஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்...\nபாஜக கூட்டணி வேட்பாளருக்கு அதிமு...\nபாஜகவிற்கு அதிமுக ஆதரவு அளித்தது...\nதோல்வியில் முடிந்த தீர்மானம் - ம...\nகருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்....\nஅதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் ஸ்டால...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: அதிமு...\nபுதுச்சேரி அதிமுக ஆதரவு யாருக்கு\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/21/115581.html", "date_download": "2020-06-06T03:51:15Z", "digest": "sha1:HVTI7LDG5ZA63UDSE2JYZY2FTZZYAHFW", "length": 26130, "nlines": 234, "source_domain": "www.thinaboomi.com", "title": "27 கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அளவில் விருது 7 லட்சம் ரூபாய் காசோலைகள்: சான்றிதழ்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n27 கைத்தறி நெசவாளர்களுக்கு மாநில அளவில் விருது 7 லட்சம் ரூபாய் காசோலைகள்: சான்றிதழ்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார்\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019 தமிழகம்\nசென்னை : 27 கைத்தறி நெசவாளர்களுக்கு, மாநில அளவில் சிறந்த நெசவாளர் விருது (பட்டு மற்றும் பருத்தி), சிறந்த வடிவமைப்பாளர் விருது, திறன்மிகு நெசவாளர்கள் விருது மற்றும் விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் சான்றிதழ்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\n2019-20ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும், விற்பனையும் பெற்றுத் தந்த பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை சேலம் சரகம், ஜே.ஒ. கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.சுப்ரமணி என்பவருக்கும், பருத்தி இரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை பரமக்குடி சரகம், கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.கே.பாண்டுரங்கன் என்பவருக்கும், இரண்டாம் பரிசாக தலா 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை ஆர்.பாபு (பட்டு ரகம்) மற்றும் எஸ்.மல்லிகா (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், மூன்றாம் பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை .எஸ்.கே. சரவணன் (பட்டு ரகம்) மற்றும் ஆர்.ராதாமணி (பருத்தி ரகம்) ஆகியோருக்கும், சிறந்த வடிவமைப்பாளருக்கான முதல் பரிசாக 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கும்பகோணம் சரகம், திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் எம்.கார்த்திகேயன் என்பவருக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்தமைக்காக, 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம் 27 கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகளுக்குரிய பரிசுத் தொகையான 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கா��� காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கி கௌரவித்தார்.\nமேலும், நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அண்ணா கூட்டுறவு நூற்பாலை, பாரதி கூட்டுறவு நூற்பாலை, கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய நூற்பாலைகளில் பணிபுரிந்து பணிக் காலத்தில் காலமான நிரந்தர பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தை சார்ந்த 5 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில், ஓட்டுநர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் சரோஜா, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் கருணாகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nவிருது முதல்வர் எடப்பாடி Award CM Edapadi\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விம���்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல்லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_10", "date_download": "2020-06-06T04:57:46Z", "digest": "sha1:NX3ADNMAYIOP4T7EGEYX4ILYWTWYDOAJ", "length": 2465, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மரைனர் 10 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமார��னர் 10 ஐ கௌரவப்படுத்த 1975இல் ஐக்கிய அமெரிக்கா வெளியிட்ட அஞ்சல் தலை\nமாரினர் 10 (Mariner 10) என்பது 03.11.1973 இல் நாசாவால் விண்ணில் ஏவப்பட்ட ஒரு தானியங்கி விண்வெளி ஆய்வு செயற்கைகோள் ஆகும். இது வெள்ளி மற்றும் புதனை ஆராயும் பொருட்டு ஏவப்பட்டது. புதனை நெருங்கிய முதல் விண்கலம் இதுவே. இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45 விழுக்காடு வரை படமெடுத்தது. தற்போது இது செயல்பாட்டில் இல்லை. எனினும் இது சூரியனைச் சுற்றி வந்து கொண்டுள்ளது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/heavy-rains-will-be-there-in-chennai-today-and-tomorrow-289522.html", "date_download": "2020-06-06T05:53:57Z", "digest": "sha1:KJPXL5OPOHWWB74JRI6Q5BTDOKSGBBND", "length": 10304, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பொழியுமாம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பொழியுமாம் வீடியோ\nஇன்றும் நாளையும் விட்டு விட்டு பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் மழை கொட்டும் என நார்வே மற்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்தன.\nஅதற்கேற்றார் போலவே சென்னை பகுதியில் கடும் மேக கூட்டம் சூழ்ந்திருந்தது. ஆனால் சனிக்கிழமை இரவு முதலே சென்னையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கடலிலேயே மழை கொட்டி தீர்த்துவிட்டதாக கூறப்பட்டது.\nபெரும்பாலான மழை கடலில் பெய்ததால் சென்னை ஒரு நல்ல மழை இழந்துவிட்டதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடிமின்னலுடன் கனமழை கொட்டியது.\nசென்னையில் இன்றும் நாளையும் பலத்த மழை பொழியுமாம் வீடியோ\n\"நாங்கள் யாரையும் எதிரியாக நினத்தது இல்லை\nகொரோனா பிடியில் சென்னை... \"நாமே தீர்வு\" என்கிறார் கமல்\nதொடர் சிகிச்சையில் ஜெ.அன்பழகன்: நலம் விசாரித்த விஜயபாஸ்கர்\nஅரிய வகை வெள்ளை நாகப்பாம்பு மீட்பு: மிரண்ட குடியிருப்புவாசிகள்\nகும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. மகளின் அசாத்திய துணிச்சல்\nமின் கட்டணம் கொள்ளை விவகாரம்...பிரசன்னாவிற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு\nகேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nஇந்தியா சீனா பேச்சுவார்த்தை..லடாக் எல்லை பிரச்சினை தீர்வு எட்டப்படுமா\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புரட்டி எடுக்க போகும் மழை\n'காட்மேன்'க்கு ரஞ்சித் ஆதரவு: காவல்துறைக்கு கண்டனம்\nகையில் கத்தியோடு நடுரோட்டில் சண்டை.. உசிலம்பட்டியில் குடிமகன்களின் அட்ராசிட்டியை பாருங்க\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/vandaloor-039-anu-039-vai-meendum-tathedutha-sivakarthikeyan-dhnt-973570.html", "date_download": "2020-06-06T05:53:10Z", "digest": "sha1:SD4N4XR3TWRFWICCOJGWVB2PRG2AHFM3", "length": 8389, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "வண்டலூர் 'அனு'வை மீண்டும் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்! - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவண்டலூர் 'அனு'வை மீண்டும் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\nவெள்ளைப் புலியின் பராமரிப்பு செலவை ஏற்றுக் கொண்ட சிவகார்த்திகேயன்\nவண்டலூர் 'அனு'வை மீண்டும் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்\n05.06.2020 - செய்திச் சுருள் - வெட்டுக்கிளியை அழிக்க இயந்திரம்.. மாணவர் புதிய சாதனை\n05.06.2020 - செய்திச் சுருள் - சிறுவணிக கடனுக்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு\n05.06.2020 - செய்திச் சுருள் - ஆட்சியரிடம் வழங்கப்பட்ட 250 பி.பி.இ. கிட்கள்\n05.06.2020 - செய்திச்சுருள் - கோவிலில் கொள்ளை முயற்சி\n05.06.2020 - செய்திச் சுருள் - பெண் விமான பயணியிடம் சிக்கிய துப்பாக்கித் தோட்டாக்கள்\nLockdown EB Bill: பல மடங்கு உயர்ந்த மின் கட்டணம்..காரணம் என்ன\n05.06.2020 - செய்திச்சுருள் - பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க் வழங்கும் நடத்துனர்\n05.06.2020 - செய்திச் சுருள் - கோர விபத்தில் உடல் நசுங்கி 2 பேர் பலி\n05.06.2020 - செய்திச்சுருள் - சிறுமிக்கு பாலியல் தொல்லை: 3 பேர் கைது\nகும்பிடப் போன தெய்வம்.. குறுக்கே வந்ததம்மான்னு ஒரு பாட்டு இருக்கு தெரியுமா..\n12 வயதில் தந்தையுடன் விவசாயத்தை தூக்கி பிடிக்கும் சிறுவன்\n\" 'ஒன் இந்தியா'வின் 04-06-20 டெய்லி ஸ்பெஷல் அப��டேட்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/athisayamaana-olimaya-naadaam/", "date_download": "2020-06-06T04:01:33Z", "digest": "sha1:67OKVB4BPOXB6BGOMFSVNTQO4MBXSKJM", "length": 4907, "nlines": 171, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Athisayamaana Olimaya Naadaam Lyrics - Tamil & English", "raw_content": "\nநேசரின் நாடாம் – நான்\n1. பாவம் இல்லாத நாடு\nஒரு சாபமும் காணா நாடு\nநித்திய மகிழ்ச்சி ஓயாத கீதம்\n2. சந்திர சூரியன் இல்லை\nஆனால் இருள் ஏதும் காணவில்லை\nதேவ குமாரன் ஜோதியில் ஜோதி\nநித்திய வெளிச்சமாவார் – என்றும் பகல்\n3. விதவிதக் கொள்கை இல்லை\nபலப் பிரிவுள்ள பலகை இல்லை\nஒரே ஒரு குடும்பம் ஒரே ஒரு தலைவர்\nஎங்குமே அன்பு மயம் – அன்புள்ளோர் செல்லும்\n4. பிரச்சனை ஏதும் இல்லை\nவீண் குழப்பங்கள் ஒன்றும் இல்லை\nமொழி , நிறம் , ஜாதி பற்று உடையோர்\n5. கடைத்தெரு ஏதும் இல்லை\nதரித்திரர் , செல்வர் ,சிறியவர் , பெரியோர்\nஆகிய சிறப்பும் இல்லை – எல்லாம் சமம்\n6. பல பலத் திட்டம் இல்லை – ஆளும்\nகாவல் துறையில்லை , கண்டிப்பும் இல்லை\nமனிதனின் ஆட்சி இல்லை – பேரானந்தம்\n7. இயேசுவின் இரத்தத்தினால் – பாவம்\nஇத்தனை பெரிய சிலாக்கியம் இழப்போர்\nபூமியில் எவரும் வேண்டாம் – இன்றே வாரீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/anpuchcholai-home-for-the-aged-tamileelam/", "date_download": "2020-06-06T04:22:53Z", "digest": "sha1:XUNKZCDCVID2PP46BJOBUZ5IO76LTOYG", "length": 44377, "nlines": 375, "source_domain": "thesakkatru.com", "title": "அன்புச்சோலை மூதாளர் பேணலகம் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 19, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்/0 கருத்து\n“எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள் தேசம் இப்ப எங்களைக் காக்கிறது”\nஎழுபது எழுபத்தைஞ்சு வயசிலயும் இப்படி நாங்கள் இருக்கிறம். எங்கட வீடுகளிலையெண்டாலும் இவ்வளவு அன்பா ஆதரவா நாங்க இருப்பமே\nகிளிநொச்சியில் டிப்போ சந்தியிலிருந்து கோணாவில் நோக்கிய வீதியில், “அன்புச்சோலை” என எல்லோராலும் அழைக்கப்படும், முதியோர் பேணலகத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன்.\nகடந்த மூன்று தசாப்தங்களாக, எம்மீது திணிக்கப்பட்ட போரின் வடுக்களை எம்தேசம் இன்னும் ஆற்றிக்கொள்ளாது தவிக்கின்றது. எம்மீது திணிக்கப்பட்ட கொடிய போரின் வடுக்களை இன்றும் சுமப்பவர்கள் எங்கள் முதியவர்கள். தொடர்ச்சியான இடப்ப��யர்வின் அவலங்களினாலும், போர் சிதைத்த அவர்களின் பொருளாதாரத்தினாலும், தமது குடும்பங்களை இழந்து, உறவுகளைக் கைவிட்டு, ஏதிலிகளாக, யாருமற்றவர்களாக எம் சமூகத்தில் கைவிடப்பட்ட முதியோர் தொகை ஏராளம்.\nதிக்குக்கொன்றாய் சிதறிவிட்ட தம் உறவுகளைத் தேடியலைந்து, களைப்படைந்து, கைவிடப்பட்டு, தமது ஊரிழந்து, வீடிழந்து, தொழிலிழந்து. யாருமற்று கொடிய முதுமையிலும், தீராத நோய்களினாலும் யாருமற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலாலும் நொந்து அலைந்த எம் முதியவர்கள் யாருமற்று வாழ்ந்த வாழ்வு அவலமானது.\n“நாங்க யாழ்ப்பாணத்தில இருக்கேக்க ஆமியால என்ர ஒரு மகள் சுட்டுக் கொல்லப்பட்டுட்டாள்”\n“மற்ற மகள் நாட்டை காக்க போராடப் போயிட்டாள்”\n“இடம்பெயர்வில் என்ர கணவனும் செத்திட்டார். உறவுகள் எல்லாம் திக்குக்கு ஒண்டாய் திசைக்கொண்டாய் பிரிஞ்சு போச்சுதுகள். நான் தனிமரமா ஆகிட்டன்”\nஅவர்தான் யுத்தம் மிகக் கொடுமையானதாக இருந்த 2001ஆம் ஆண்டுகளில், அன்புச்சோலை உள்வாங்கிய முதலாவது தாய்.\n2001 ஏப்ரல் 19 வன்னி மண்ணில் யுத்த மேகங்கள் கருமை சூழ்ந்து தன் உச்ச தாண்டவத்தை ஆடிய நேரம், போரினால் கைவிடப்பட்டு, யாருமற்று அனாதைகளாகப்போன எம் தேசத்து முதியவர்களுக்கான பராமரிப்பு இல்லம் ஒன்றை ஆரம்பிக்குமாறு தேசியத் தலைவர் அவர்கள் பணித்தபோது, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மாவீரர் குடும்பநலன் காப்பகத்தினால், முல்லைத்தீவின் முள்ளியவளைப் பகுதியில் “அன்புச்சோலை மூதாளர் பேணலகம்” உதயமாகியது.\nஅன்றைய போர்ச் சூழலில், மிகுந்த கஸ்ரங்களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட அந்த இல்லத்தின் நிலைபற்றி அப்போது அங்கிருந்த தாயொருவர் சொன்னார்,\n“அப்ப சரியான சண்டை சூழ்நிலை தம்பி, எல்லாரையும் போலதான் நாங்களும் சரியாக் கஸ்ரப்பட்டம். ஆனா, எங்களையும் எல்லோரும் கைவிட்டு விடேல்ல, எங்களையும் பார்க்க தம்பியவை இருக்கினம் எண்ட நிம்மதியிலிருந்தம்.”\nஆரம்பத்தில், தேச விடுதலைக்காய் தம் குழந்தைகளை இழந்து, போரின் கோரத்தினால் தம் உறவுகளையும் இழந்து தனித்துப்போன ஆறு பெற்றோர் இனங்காணப்பட்டு அவர்களுடன் அன்புச்சோலை உதயமானது.\n2002ம் ஆண்டளவில் முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதிக்கு இடம் மாற்றப்பட்டு, தற்போது கிளிநொச்சி நகரிற்கு அண்மித்த சூழலில், கனகபுரத்தில் அமைதியான ஒரு வளாகத்தில் அன்புச்சோலை தன் உறவுகளை அணைத்துக் கொண்டிருக்கின்றது.\nஅன்றைய பகற்பொழுது, நான் அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தின் வரவேற்பறையில், மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளருடன் அன்புச்சோலை பற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன். அன்புச்சோலை இல்லத்தின் செயற்பாடுகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சொன்னார்கள்.\nவரவேற்பு மண்டபத்தைக் கடந்து நான் உள்ளே பிரவேசித்தேன். அமைதியான அந்தச் சூழலில் ஆண்களுக்கெனவும் பெண்களுக்கெனவும் தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டிருந்தன. மீண்டும் நம்பிக்கை கொள்ளும் அவர்களின் வாழ்வுபோல முற்றத்தில் அவர்களில் சிலர் நீரூற்றி வளர்க்கும் பூமரங்கள் துளிர்த்திருந்தன. “வாங்கோ ராசா” என என் கைபற்றி அழைத்துச் சென்ற முதிய தாயின் அரவணைப்புடன், என்னைச் சூழ இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் அன்பில் நான் லயித்துப்போனேன்.\n நான் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். “இஞ்சை எங்களுக்கு என்ன கஸ்ரம் தம்பி. இப்பதான் கோயிலுக்கு (சேர்ச்) போட்டு வந்தனாங்கள்” என அவர்கள் கதைக்கத் தொடங்கினார்கள்.\nபன்னிரண்டு அம்மாக்களும், பதினொரு ஐயாக்களுமாக அப்போது இருபத்திமூன்று பெற்றோர் அங்கே இருந்தனர். ஆண்களுக்கு, பெண்களுக்கென அமைக்கப்பட்டிருந்த தனித்தனி விடுதிகளைக் காட்டி என்னுடன் இருந்த அம்மாக்கள் கதைத்தவாறிருந்தார்கள்.\n“இதுதான் தம்பி இப்ப நாங்கள் தங்கிற இடம்”\n“ஒவ்வொரு அறையையும் இரண்டு ரெண்டு பேர் தங்கிறநாங்கள், இஞ்சால சாப்பிடுற இடமிருக்கு, பொதுவான குளியலறைகள் இருக்கு, கோலுக்குள்ள ரீவி டெக்கும் இருக்கு”\nமுன் வராந்தாவில் போடப்பட்ட கதிரைகளில் இருந்து நாங்கள் கதைத்துக் கொண்டிருந்தோம்.\nபூச்சாடிகளுடன் சுத்தமாகவிருந்த அந்த வரவேற்பு அறையில் ஒருபுறம் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது. அவர்கள் தங்கும் ஒவ்வொரு அறையும் வரவேற்பு அறையின் இரு பக்கமும் இருந்தன.\n“நாங்கள் இப்ப கொஞ்சம் முன்னம்தான் பால் குடிச்சனாங்கள். நீங்களும் கொஞ்சம் குடியுங்கோ தம்பி” என அந்தத் தாய் நீட்டிய பாலை நான் வாங்கிக்கொண்டேன்.\n“இஞ்ச வரமுன்னம் எனக்கு வீட்டில யாருமில்லை தம்பி”\n“மற்ற உறவுகளும் என்னை சுமையாகக் கருதிச்சினம். அப்பதான் தம்பியவை என்னை இஞ்ச கூட்டியந்தவை” ஒரு மாவீரனின் தாய் என்னிடம் சொன்னாள்.\n“என்ரை பிள்ளையள் கூட என்னைக் கைவிட்டிட்டுது அப்பன்”\n“ஆனா தலைவர் (தமிழீழ தேசியத் தலைவர்) எங்கள கைவிடேல்ல” என்றார் இன்னுமொரு தாய். “ஒருத்தருக்கும் வருத்தம் துன்பம் கடுமையில்லையே\n“எல்லாம் இருக்கு தம்பி, ஆனா இப்ப நாங்கள் அதற்குக் கவலைப்படுவதில்லை” என சிரித்தவாறே சொன்னார்கள்.\nஅந்தப் பேணலகத்தினுள்ளேயே தமக்குத் தனியான மருத்துவ விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். ஒரு மருத்துவப் பெண்போராளி, விடுதலைப்புலிகள் மருத்துவப் பிரிவுப் போராளி தங்களை பிள்ளை மாதிரி பார்ப்பதாகச் சொன்னார்கள்.\nமாதமொருமுறை, என தேவைப்படும் போதெல்லாம் மருத்துவப் பிரிவைச்சேர்ந்த தேவா டொக்ரர் அன்ரியும், வந்து பார்ப்பதாகச் சொன்னார்கள்.\nடாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் சொன்னார்கள்.\nஅவர்களுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் மகிழ்ச்சியிருந்தது. மீண்டும் மீண்டும், தாங்கள் அரவணைக்கப்படுகின்றோம் என்ற திருப்தியிருந்தது. மாலைவேளையில், முடியுமானவர்கள் அவர்களுக்கு முன்னால் உள்ள பூமரங்களுக்கு நீரூற்றி அவற்றை பராமரிப்பதாகச் சொன்னார்கள்.\nமூதாட்டியொருத்தி அவர்கள் கோழி வளர்க்கும் கோழிக்கூட்டையும் அழைத்துச்சென்று எனக்குக் காட்டி மகிழ்ந்தார். “இதுகள் போடுற முட்டையளக் கூட நாங்கள் எல்லோருமாத்தான் பொரிச்சு சாப்பிடற நாங்கள்” என்றார்.\nதையல், பன்னம் என அவர்கள் பொழுதுபோக்காய் தாம் செய்தவற்றை என்னிடம் காட்டினார்கள்.\n“ஒன்றிரண்டு பேருக்கு கொஞ்சம் வருத்தம் கடுமைதான் தம்பி, மிச்சாக்கள் எல்லாருமாச் சேர்ந்து அவையளையும் சந்தோசமாய் வைச்சிருக்கிறம்.” என்றார் நோய்வாய்ப்பட்ட ஒரு மூதாட்டியை என்னருகே கைத்தாங்கலாக அழைத்துவந்து இருத்திய ஒருவர்.\nகரும்புலி மேஜர் கலைச்செல்வனின் தந்தை ஆறுமுகம் ஐயாவையும், அம்மாவையும் அங்கே சந்தித்தேன். அவர்கள் தம்பதியாகவே அங்கேயிருந்தனர். அந்த வளாகத்தினுள்ளேயே குடும்பமாக தாங்கள் இருப்பதற்கு ஒரு சிறிய வீடு அமைக்கப்படுவதாக அவர்கள் சொன்னார்கள்.\n“நாங்கள் ஒவ்வொரு நாளும் என்ன செய்யாட்டிலும், பேப்பர் மட்டும் படிக்காம விடமாட்டம்” ஏனெண்டா தம்பி, நீ��்கள் எல்லாம் எப்படி இருக்கிறியள் என்று அறியத்தான் எனத் தொடங்கிய தந்தையொருவர், பின்னேரங்களில் நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து சும்மா கொஞ்சத் தூரம் நடையாய் போய் வாறநாங்கள் என்கிறார்.\nபிறகென்ன அம்மாக்கள், சண்டை சச்சரவொண்டும் இல்லையே ” எனக் கேட்டபோது, என்னடா தம்பி, நாங்கள் போராளியளிண்ட தாய்மார். கொஞ்சம் ரோசம் வரும்தானே. ஆனா அடிபடமாட்டம். சும்மா பகிடிக்கு கதைபடுவம் என சொல்லிச் சிரித்தனர்.\nதங்குமிடங்கள், சமையல்கூடம், தனியான மருத்துவமனை, பூந்தோட்டங்கள் தவிர தனியானதொரு வரவேற்புக் கூடமும் அங்கே இருந்தது. பெண்கள் ஆண்களென தேவையானபோது அவர்களுக்கு உதவவென பணியாளர்களும் அவர்களுடனிருந்தனர்.\nவாரம் இருமுறை “அன்னை இல்லத்தில்” இருந்து உளவளத்துணை ஆலோசகர்களும் தம்மிடம் வந்து கதைத்துச் செல்வதாகக் கூறிய அவர்களிடம், அவர்களது எஞ்சிய உறவினர்களும், புலம்பெயர்ந்த இடங்களில் இருந்துவரும் உறவுகளும் இடைக்கிடை வருவதாகச் சொன்னார்கள்.\n“அன்புச்சோலை”யின் உள்ளகப் பயனாளர்களைவிட மேலதிகமாக ஐம்பது வரையான முதியவர்கள் அன்புச்சோலையின் குடும்பத்தில் இருந்தார்கள். இவர்கள் தமது சொந்த விடுகளிலும், உறவினர்களுடனும் தற்போது வாழ்ந்தாலும், தமக்கான முகவரியாக அன்புச்சோலையையே சொல்லிவருகின்றனர். அவர்களுக்கும் எதாவது மருத்துவஉதவியோ தனிப்பட்ட உதவியோ அல்லாதுவிடின் அவர்களுக்கான மேலதிகபராமரிப்போ தேவைப்படும்போது அன்புச்சோலையே அவர்களை பொறுப்பெடுக்கின்றது.\nஅன்புச்சோலையில் இவ்விரண்டு உள்ளக, வெளியேயான பயனாளர்களைவிட, மூன்றாவதாக, இன்னமும் அன்புச்சோலையில் இல்லாவிடினும் தமக்கான உதவியோ, மருத்துவ வசதியோ பராமரிப்போ தேவைப்படும் முதியவர்களை சிறிதுகாலம் அன்புச்சோலை தானே பொறுப்பெடுத்து பராமரித்து அவர்கள் மருத்துவ ரீதியில் குணப்படுததப்பட்ட பின், அவர்களை அவர்களது வீட்டில் சேர்க்கின்றது.\nதமிழீழத்தின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினராலும், மாவீரர் போராளிகளின் குடும்பநலன் காப்பகத்தாலும் இனங்காணப்படும் முதியவர்கள் அன்புச்சோலைக்கு அழைத்துவரப்படுகின்றனர்.\n04.06.2004 அன்று அவர்களுடைய இல்லத்தில் புதிதாக கட்டப்பட்டதொரு தங்குமிடத்தின் திறப்புவிழா. அவர்கள் எல்லோருமே அன்றைய நிகழ���வில் ஆழ்ந்திருந்தனர். திடீரென அவர்கள் யாருமே எதிர்பார்க்காதொரு இனிய அதிர்ச்சி. அவர்களது வளாகத்தில் வேகமாகவந்து நின்றதொரு வாகனத்திலிருந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இறங்கினார்.\n“உண்மையில தம்பி எங்களுக்கு கனவுபோல இருந்திச்சி”\n“அவரை நாங்கள் பாத்திட்டம். அவர் தன்ர கையால எங்களுக்கு பரிசும் தந்தவர்”\n“நாங்கள் அவரை கும்பிடப்போக எங்கட கையைப் பிடிச்சு நா தழுதழுக்கச் சொன்னவர்”\n“நீங்கள் இல்லையம்மா, நான் தான் உங்கள் எல்லாரையும் கும்பிடவேண்டும்” என்று. எங்களுக்கு எல்லாருக்கும் அழுகையே வந்திட்டுது.\nஅவரை கண்டிட்டம், இனி நாங்கள் செத்தாலும் பறவாயில்லை; அன்றைய நாளை என்னிடம் சொல்லும்பொழுதே அவர்கள் எல்லோரது கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.\nயாருமற்றவர்கள் தாங்கள் இல்லையென அன்புச்சோலை மூதாளர் பேணலகம் அவர்களுடன் இன்றிருக்கின்றது. தமிழீழத்தின் எங்கிருக்கும் பெற்றோரும் தம் முதுமையின்போது இனியொருபோதும் தாம் கைவிடப்பட்டவர்கள் இல்லை.\nஅவர்களிடம் இருந்து நான் பிரிந்துவந்த அந்த மதியப் பொழுதுகளில், அங்கே மாவீரன் ஒருவனின் தாய் கூறிய வார்த்தைகளே மீண்டும் மீண்டும் என்னுள் ஒலித்துக்கொண்டிருந்தன.\n“எங்கட பிள்ளைகள் தேசத்தைக் காத்தார்கள். தேசம் இப்ப எங்களைக் காக்கிறது.”\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 117.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← லெப். கேணல் கிறேசி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\nகடற்கரும்புலி மேஜர் தணிகைமாறன் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/196000?ref=archive-feed", "date_download": "2020-06-06T03:40:41Z", "digest": "sha1:URQ4VP5XGFJTIU7P334ETRV2HYH6YOO5", "length": 7226, "nlines": 136, "source_domain": "www.lankasrinews.com", "title": "ரஜினிகாந்த் ஒரு கைக்கூலி: கடுமையாக விமர்சித்த அந்த தமிழக திருநங்கை யார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினிகாந்த் ஒரு கைக்கூலி: கடுமையாக விமர்சித்த அந்த தமிழக திருநங்கை யார்\nமகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற உடனேயே திருநங்கை அப்சரா ரெட்டி நடிகர் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த திருநங்கையான அப்சரா அதிமுக-வில் இருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.\nஇதையடுத்து அவரை தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக அறிவித்தது காங்கிரஸ்.\nஇந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்சரா, தமிழக மக்கள் என்றும் ஹிந்தி கட்சியை ஏற்க மாட்டார்கள்.\nபா.ஜ.க அரசு வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. ரஜினிகாந்த் பா.ஜ.கவின் கைக்கூலியாக தான் செயல்படுகிறார்.\nஅரசியலுக்கு வருவேன், வருவேன் என ஏமாற்றுகிறார். மக்களை அவர் ஏமாற்றக்கூடாது என கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/891143.html?fbclid=IwAR14oLaAUytj-WgOJjsO7GGJ2j46D8GewYUauni1Sp3e4ziDvSiOGnoLxFo", "date_download": "2020-06-06T05:16:22Z", "digest": "sha1:NDRRFLIALBQZCGGT2RFGTRGG3A6W6N2L", "length": 9025, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "பேஸ்புக் போராளிகளின் போஸ்ட்கள் வறுமையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பற்றியதாகவே உள்ளது", "raw_content": "\nபேஸ்புக் போராளிகளின் போஸ்ட்கள் வறுமையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பற்றியதாகவே உள்ளது\nDecember 30th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஇன்று பேஸ்புக் போராளிகளின் போஸ்ட்கள் எல்லாம் வறுமையிலும் கல்வியில் சாதனை படைத்த மாணவர்கள் பற்றியதாகவே உள்ளது.\nஇவ்வாறு நீங்கள் அம் மாணவர்களை பற்றி பெருமையடிப்பதன் நோக்கம் என்��� ஏன் ஒரு சாதாரன ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற யாரும் வைத்தியாரகவோ, பொறியியளாளராகவோ, சட்டத்தரனியாகவோ வரக் கூடாதா ஏன் ஒரு சாதாரன ஏழைக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்ற யாரும் வைத்தியாரகவோ, பொறியியளாளராகவோ, சட்டத்தரனியாகவோ வரக் கூடாதா அவ்வாறு வந்தால் அது உலக சாதனையா \nஅவ்வாறான சூழ்நிழையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்கள் பட்ட கஷ்டமும் கவலையும் அவர்களது பெற்றோர் சிந்திய வியர்வை துளிகளும் அதனை எல்லாம் மாற்றி நாமும் இந்த சமுகத்தில் எல்லோர் முன்னிலையிலும் தலை நிமிர்ந்து வாழ வேன்டும் என்ற வைராக்கியத்தோடு படித்து சாதனை படைத்தவர்கள் அவர்கள்.\nஅவர்களை வாழ்த்த வேண்டுமே தவிர நாம் அவர்களது வறுமையையும் குடும்ப சூழ்நிலையையும் பற்றி சிந்திக்கவோ பேசவோ தேவையில்லை சாதனை படைக்க வறுமை ஒரு பொருட்டல்ல முயற்சித்தால் எல்லாரும் சாதனை நிகழ்த்தலாம்.\nஇன்றைய சமுதாயத்தில் பணக்காரர்கள் மாத்திரமே உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும் ஏழைகள் அவர்களுடைய காலிற்கு கீழேயே இருக்க வேண்டும் என்று ஒரு சில மந்த புத்தியுடைவர்களது சிந்தனை அவ்வாறான சிந்தனையாளர்களுக்கு எல்லாம் முகத்தில் சாயம் பூசும் வகையில் இன்று ஏழைகள் தலை நிமிர்ந்து வாழ்கின்றனர்.\nஎனவே இனியாவது எங்கும் திறமையுடைய வசதி பணம் அற்ற எவரேனும் இருப்பின் அவர்களுக்கு நீங்கள் உதவி புரியாவிட்டாலும் அவர்கள் மனம் நோகும் படியான செய்திகளை போடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் சாதனைக்கு முன் முயற்சிளாரர்களை இச்சமூகம் கன்டு கொன்டால் இன்னும் பல சாதனையாளர்களை இச்சமூகம் பெற்றுக் கொள்ளும்.\nதமிழில் தேசிய கீதம் பாடக்­கூ­டாது என்­ப­தற்கு அரசின் தெளி­வான பதில் அவ­சியம்: ஸ்ரீநேசன்\nஉலக சேமத்திற்கான மகாயாகம் 2020/01/01 மட்டு- ஸ்ரீ பேரின்ப ஞான பீடத்தில் இடம்பெறவுள்ளது\nகொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டுக்கு சிக்கல்\nஉலர் உணவுப் பொதிகளும், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும்\nஊடகவியலாளர்கள் அறிக்கையிடலின்போதும் சமூகப் பொறுப்புடன் பணியாற்றவேண்டும் – அல் ஜெஸிறா வித்தியால அதிபர் றியாஸ் தெரிவித்தார்\nஅழிக்கப்போகின்றனரா தென்மராட்சியை தமிழரசுக் கட்சியினர்\nகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பு மலையகத்திலும் போட்டியிடலாம் – தடைகள் இல்லை – எம்.பி இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு\nரிஷாத் பதியுதீன் CIDயினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விடுவிப்பு\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் பொத்துவில் பிரதேச செயலகமும் இணைந்து நடார்த்திய தெய்வீக கிராம நிகழ்வு 2019…\nதமிழில் தேசிய கீதம் பாடக்­கூ­டாது என்­ப­தற்கு அரசின் தெளி­வான பதில் அவ­சியம்: ஸ்ரீநேசன்\nகொழும்பில் உள்ள சம்பந்தனின் வீட்டுக்கு சிக்கல்\nஅழிக்கப்போகின்றனரா தென்மராட்சியை தமிழரசுக் கட்சியினர்\nவடக்கு – கிழக்குக்கு வெளியே உள்ள தமிழரை நிம்மதியாக வாழவிடுங்கள்\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும்- கோட்டாபய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tngo.kalvisolai.com/2017/09/", "date_download": "2020-06-06T04:46:42Z", "digest": "sha1:VQZFJ5TNBNKFPXBHGXICORDSMHCV7CTX", "length": 9751, "nlines": 179, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Kalvisolai TNGO: September 2017", "raw_content": "\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. | CLICK HERE\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை.. | CLICK HERE\nLIST OF INCENTIVE DETAILS | ஊக்க ஊதிய உயர்வு- அனைத்து வகை ��சிரியர்கள்(தொழிற்கல்வி ஆசிரியர் தவிர) ஊக்க ஊதியம் சார்பாக விவரம்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள், சென்னை-600 006. | ந.க.எண்.083158/கே/இ1/2009, நாள். 20.11.2015.| ஊக்க ஊதிய உயர்வு...\nG.O.No.131Dt: May 02, 2016|திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல...\nமாநில பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்ற நிபுணர் குழு அமைப்பு அரசாணை வெளியீடு | DOWNLOAD G.O. Ms.No.40, Dt: May 13, 2005|பகுதி ...\nதமிழகத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு என்று தனி இயக்ககத்தை அமைத்து தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. | DOWNLOAD ...\nமத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.todayinnewyork.com/2018/09/page/26/", "date_download": "2020-06-06T04:46:21Z", "digest": "sha1:AEFOKYJZPF33HBWBMNIR2TX3KGJ3YYPY", "length": 33686, "nlines": 234, "source_domain": "www.todayinnewyork.com", "title": "September 2018 – Page 26 – Today in New York", "raw_content": "\nமரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nஇவரின் தலைமையில் தான் தமிழர் அதிக இழப்புகளையும் அடைந்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைமையைப் பாதுகாப்பதற்காக இந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கடுமையாகவும் வலுவாகவும் பாராளுமன்றத்தில் மஹிந்தாவுக்கெதிராக வலு கோபமாக விவாதித்தனர்,\nNEW YORK, NEW YORK, USA, September 2, 2018 /EINPresswire.com/ — மரியாதையற்ற முதுகெலும்பு இல்லாத Old Cunning Foxy சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைமையை இராஜிநாமா செய்ய வேண்டும்\nபிரபாகரனின் வீரம், மானம், தேசியத்தில் உறுதி, பாசம் எல்லாவற்றுக்கும் தலைகீழான ஒருவரே சம்பந்தன். இவர் தமிழர்களின் அவமானச்சின்னம்\n1960இல் சத்தியாக்கிரகம் நடக்கும் போது பலர் போலீசாரால் சிறை வைக்கப்படடார்கள். சம்பந்தனை போலீஸ் பிடித்த போது, தான் தமிழரசு கட் சி இல்லை என்று சொல்லி தப்பிய நரி.\nஎதிர்க்கட்சித் தலைமையைப் பாதுகாப்பதற்காக இந்த சம்பந்தன் மற்றும் சுமந்திரன் கடுமையாகவும் வலுவாகவும் பாராளுமன்றத்தில் மஹிந்தாவுக்கெதிராக வலு கோபமாக விவாதித்தனர், அதே சமயம் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி விவாதிக���க விருப்பமில்லை அல்லது போருக்குப் பின்னர் தமிழர்கள் இழந்ததை மீட்டெடுக்ககூட பாராளுமன்றத்தில் விவாதிக்க விருப்பமில்லை.\nதமிழர்களுக்கு எதிர்க்கட்சித் தலைமையின் பயன் என்ன\nஅமெரிக்கா ராஜாங்க செயலாளர் திரு. கெரி 2015 கொழும்புக்கு வந்த போது, கெரியை ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறினார் – ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றுவதன் மூலம் தனது எதிர்க்கட்சித் தலைமையை காப்பாற்ற முயற்சித்தது இந்த கொடூரமான நரி வேலை.\nஅன்று, கெரியுடன் அரசியல் தீர்வைப் பற்றி பேசுவதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் பேச முயன்றார். ஆனால் அரசியல் தீர்வு பற்றி பேச விரும்பாத திரு.சம்பந்தன் திரு. கெரி முன் சுரேஷ் பிரேமச்சந்திரன் பேசுவதை நிறுத்துமாறு கேட்டார்.\nமுதலமைச்சர் கெரியுடன் உரையாற்றுவதற்கான அனுமதியை சம்பந்தன் கொடுக்கவில்லை. இதனால் முதலமைச்சர், தான் கொண்டு வந்த குறிப்புகளை கெரியுடன் கொடுத்து சென்றார்.\nதேர்தல் காலங்களில் சம்பந்தனின் நோக்கம் என்ன\nபாராளுமன்றத் தேர்தலின் போது திரு. சம்பந்தன் , பல தமிழ் எம்.பி.க்களை (20 எம் பி) தேர்ந்தெடுத்து கொடுக்க தமிழர்களைக் கேட்டுக் கொண்டார். இது தமிழர்களுக்கு பேரம் பேசுவதற்காக தனது கையை பலமாக்கும் என்றார் .\nஆனால், அவர் பேரம் பேசவில்லை. வட-கிழக்கு இணைப்பையும் சமஷ்ட்டியையும் பேரம் பேசவில்லை ஆனால் இரண்டையும் விட்டு கொடுத்தார். எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தமிழ் மக்களிடமிருந்து அதிக எம்.பி.க்களை அவர் கேட்டார் என்பது தெரிந்ததே. இவரின் சிந்தனை ஜே வி பி யை விட அதிக ஆசனங்கள் எடுத்தால் தான் எதிர் கட்சி தலைமையக வரலாம். – எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்றக்கான நரியின் சூழ்ச்சி .\nமேலும், தேர்தல் காலத்தில் சுமத்திரனையும் தனக்கு உதவிக்கு தேவை என்கிறார். இப்போ புரிவது என்ன என்றால் சுமந்திரனை எதிர்க்கட்சித் தலைமையை பெறுவதற்கு தரகராக பாவித்துள்ளார்.\nசம்பந்தன் மற்றும் அவரது வால் சுமந்திரன் மைத்திரி சிறிசேனவுடன் எந்தவொரு உடன்படிக்கையும் கேட்கவில்லை, ஆனால் எதிர்க்கட்சித் தலைமை மட்டுமே கேட்டுக்கொண்டார்கள் .\nஇந்த எதிர்க்கட்சித் தலைமை ஸ்ரீலங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, வடகிழக்கு இணைப்பு, கூட்��ாச்சி என்பவற்றை அடைவு வைத்தது.\nசம்பந்தனின் மரணத்திற்கு பின்னரும், தமிழர்கள் அவரை திட்டுவார்கள் . எதிர்க்கட்சித் தலைமையை எடுப்பதற்கு, இவரது கையாளுதல் எல்லாம் தமிழரை ஏமாற்றுவதற்கான வழி , இதனை தமிழர்கள் மறக்க மாடடார்கள். 145,000 மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும், ஸ்ரீ லங்காவின் போர்க்குற்ற குற்றம், சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி, சர்வதேசத்தினால் வடகிழக்கு இணைப்பு, கூட்டாச்சி என்பவற்றை எல்லாம் விட்டு தனது சுயநலத்திக்காக வாழ்ந்த ஒரு நரி என்று தான் தமிழர்கள் கூறுவார்கள். ஒரு போதும் இவருக்கு சிலை எழுப்பப்பட மாட்டாது. இதனை தமிழர்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள். எப்படி கருணாநிதி யின் மரணத்தின் பின் தமிழர்கள் அமைதியாக இருந்தார்களோ அப்படி தான் சம்பந்தனின் மரணத்திற்கு பின்னும் அமைதியாக இருப்பார்கள்.\nதனக்கு சிங்களம் கொடுத்த பதவிக்கு தமிழரின் துரும்பை (சர்வசேத விசாரணை, சர்வதேசம் விரும்பும் வடகிழக்கு இணைந்த சமஷ்டி) விற்ற ஒரு நரி .\nசம்பந்தன் வடகிழக்கு இணைப்பு மற்றும் கூட்டாட்சியை ஒருபோதும் கேட்டதில்லை. அவர் கேட்டால், அவரை எதிர்க்கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றும்படி சிங்களவர்கள் அரசாங்கத்திடம் கேட்பார்கள்- இது சிங்களத்துக்கு பயந்த நரி\nஇந்த சம்பந்தனுக்கு துயரங்களுக்கு உள்ளாகும் தமிழர் பற்றி எந்த அனுதாபமும் இல்லை:\n1.\tகாணமால் போன பெற்றோர்கள்\n2.\tமக்கள் இடைநிலை முகாமில் வாழ்கின்றனர்\n3.\tஇலங்கை இராணுவத்தால் தொடர்ச்சியாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் தமிழர்கள் .\n4.\tசிங்கள மக்களால் தமிழர்களின் காணி கைப்பற்றப்பட்டதால், தமிழர்கள் இடைநிலை முகாம்களில் உள்ளார்கள்\n5.\tசிங்கள இராணுவம் தமிழ் தாயகத்திற்கு கடத்துவதன் மூலம் போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்வதன் மூலம் தமிழ் இளைஞர்களை அழிக்கின்றது.\n6.\tசிங்களவர்களால் கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்கள், மற்றும் அத்துமீறிய மீன்பிடி ஆகியவற்றின் மூலம் தமிழரை வறுமையாக்கின்றது.\n7.\tசிங்கள இராணுவம் தமிழர்களின் தனிப்பட்ட மற்றும் பொது வைபவகங்களில், குறிப்பாக குழந்தை பிறந்த நாள் நிகழ்வுகள் உட்பட, வகுப்பு கொண்டாட்டம் மற்றும் பருவமடைதல் கொண்டாட்டம் ஆகியவற்றில் பங்கேற்பு.\n8.\tசிங்கள பௌத்த அடையாளங்களை நிறுத்துவதை தடுத்து நிறுத்த சம்பந்தனின் பங்களிப்பு இல்லை.\nஇந்த சம்பந்தனை கொடூரமான கிழட்டு குள்ளநரி (Cunning Old Fox ) என்று பெயரிடலாம். அவர் அவரைப் பற்றி தான் கரிசனை, தமிழரை பற்றி ஒரு கவலையும் இல்லை . அவருடைய புத்தகத்தில் ஜனநாயகம் இல்லை. விடுதலைக்காக போராடும் மக்கள் இரக்கமற்ற பயங்கரவாதிகள் என்று உலகம் முழுவதும் கூறுவார். தியாகமே தெரியாத இந்த நரியை தலைமையாக்கியது தமிழருக்கு ஒரு கேடு அல்லது பாவம்.\nசம்பந்தனே, சிங்களத்திடம் பிச்சை எடுத்தது போதும், தமிழ் எம் பி என்று கூறி தமிழரை விற்றது போதும். தயவு செய்து நீரும் உமது வால் சுமந்திரனும் எதிர் கட்சி தலைமையை விட்டும், தமிழ் அரசியலை விட்டும் போனால் நரகத்தில் கொஞ்ச இருவருக்கும் ஆறுதல் கிடைக்கும்.\nஆனால் உண்மையில் இந்த பழைய நரி சம்பந்தன் தான் தீவிரவாதி. வாக்குகளை பெற மக்களுக்கு பொய் சொன்னார். பின்னர் பணம் சம்பாதிக்க மற்றும் எதிர்க்கட்சி தலைமையை எடுத்து, தமிழரை மேலும் துயரமடைய வைத்தார். இவர் தான் பயங்கரவாதி. இவரின் தலைமையில் தான் தமிழர் அதிக இழப்புகளையும் அடைந்தனர்.\nபுலம் பெயர் தமிழரின் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/12/16.html", "date_download": "2020-06-06T05:53:03Z", "digest": "sha1:NHIJIVNQP4EEUZJCFVLUVTLT5OJZQCAE", "length": 30317, "nlines": 450, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: சென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்", "raw_content": "\nசென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்\nமுதலில் நேர்மையாக ஒன்றை ஒப்புக் கொள்கிறேன். அலுவலக பணியழுத்தம் காரணமாக நேற்று என்னால் திரைவிழாவிற்குச் செல்ல இயலவிலலை. என்றாலும் நினைவு முழுக்க அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது.\nபெரும்பாலான உலகத் திரைப்படங்கள் குறுந்தகட்டிலும் இணையத்தில் கிடைக்கும் போது நிம்மதியாக வீட்டுத்தனிமையில் நள்ளிரவில் பார்ப்பதை விட்டு விட்டு எதற்கு நேரம் செலவு செய்து சில பல இடையூறுகளுடன் திரைவிழாவிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கடந்து வருடங்களில் நினைத்திருந்தேன். ஆனால் இதற்காக மெனக்கெட்டு அங்கே சென்று ஒத்தஅலைவரிசையுள்ள பல பார்வையாளர்களுடன் இணைந்து பார்ப்பதும் பிறகு அதைப் பற்றி பரவசமாக பேசிக் கொண்டிருப்பதும் நல்ல அனுபவமாக இருக்கிறது. ஆகவே என்னைப் போன்றே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் அதை உடனே மாற்றிக் கொள்ள வேண���டும் என்பது என் வேண்டுகோள்.\nநேற்று இரண்டு திரைப்படங்களைக் காண வேண்டும் என்று தீர்மானித்து வைத்திருந்தேன். 1) பிரெஞ்சு திரைப்படம் - The Snows of Kilimanjaro 2) ருஷ்ய திரைப்படம் - Elena.\nமுன்னரே குறிப்பிட்டது போல் திரைவிழாவிற்குச் செல்ல முடியவில்லையென்றாலும் இந்த தளத்தை வாசிக்கும் பல்லாயிரக்கணக்கான () வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே இணையத்தில் தரவிறக்கி வைத்திருந்த ருஷயத் திரைப்படத்தை நள்ளிரவைக் கடந்தும் பார்த்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா) வாசகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஏற்கெனவே இணையத்தில் தரவிறக்கி வைத்திருந்த ருஷயத் திரைப்படத்தை நள்ளிரவைக் கடந்தும் பார்த்து விட்டு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.\nபிரதானமாக இரண்டு வயதான பாத்திரங்களைச் சுற்றி நிகழ்வதாலோ என்னவோ மிக மிக நிதானமாக நகர்கிறது ELENA. ஆனால் நிகழ்ந்து கெர்ணடிருக்கும் மிக அற்புதமான டிராமா காரணமாக அதுவொரு பெரிய குறையாகத் தோன்றவில்லை.\nசுஜாதாவின் சிறுகதையொன்று நினைவுக்கு வருகிறது. தாய்க்கும் மகளுக்கும் இடையே நிகழும் கடிதப் பரிமாற்றங்களின் வடிவத்தில் அந்தச் சிறுகதையை வடிவமைத்திருப்பார் சுஜாதா. கணவனின் கொடுமையையும் அது தரும் மன உளைச்சல்களையும் பற்றி தாய்க்கு எழுதிக் கொண்டிருப்பாள் மகள். தாயும் ஆறுதலாக பதிலளித்துக் கொண்டிருப்பார். ஒரு கட்டத்தில் மகளின் துன்பம் பெருகிக் கொண்டிருக்க அதிலிருந்து விடுபடுவதற்கானதொரு யோசனையை தாய் மிக சூசகமாக பரிந்துரைப்பார். அவர் வேதியியல் படித்தவராக இருப்பார் என்பது உப தகவல்.\nஇந்தத் திரைப்படமும் அந்தச் சிறுகதையை நினைவுப்படுத்தியது.\nபணக்கார கிழவர் ஒருவர். மருத்துவமனையில் அவருக்கு பணிவிடை செய்யும் சமவயது நர்ஸ் ஒருவரின் கனிவான சேவையில் உருகி திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் இணைந்து தனிமையில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇருவரின் முன்னாள் திருமணங்களின் மூலம் முறையே கிழவருக்கு லோகாயாத பொறுப்பி��்லாத விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் மகளும், நர்ஸிற்கு வேலைக்குச் செல்லாத அம்மாவின் பென்ஷன் பணத்தை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சோம்பேறி மகனும் இருக்கிறார்கள். நர்ஸின் சமீபத்திய மிகப் பெரிய கவலை, அவருடைய பேரனின் கல்விச் செலவிற்காக மிகப் பெரிய தொகை தேவைப்படுகிறது. \"உன்னுடைய குடும்பத்திற்காக என் பணத்தை ஏன் வாரியிறைக்க வேண்டும்' உன் மகனை உருப்படியாக வேலை பார்க்க்ச் சொல்\" என்று எரிந்து விழுகிறார் கிழவர்.\nகிழவருக்கு ஹார்ட் அட்டாக் வருகிறது. உயில் எழுதுவதைப் பற்றி சிந்திக்கிறார். விட்டேத்தியாய் சுற்றிக் கொண்டிருக்கும் 'தன்' மகளைப் பற்றிய கவலை அவருக்கு. எங்கே சொத்து முழுவதையும் 'அவருடைய' மகளுக்கு எழுதி வைத்து விடுவாரோ, எங்கே தன் மகனுக்கு உதவ முடியாமற் போய் விடுமோ என்று தவிக்கும் நர்ஸ் ஒரு 'காரியம்' செய்கிறார்.\nகுறுந்தகடு சிக்கி நின்று விட்டதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துமளவிற்கு சில நிமிடங்கள் ப்ரீஸ் ஆகி நிற்கிற பிரேமுடன் துவங்குகிறது திரைப்படம். அங்கேயே படத்தின் நிதானத்திற்கு நம்மை தயார்ப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.\nகறாராக தீர்மானிக்ப்பட்ட உடல்மொழிகள் மூலமும் முன்னுழைப்பு திட்டமிடல்களின் மூலமும் ஒரு காட்சியை எத்தனை அழுததமாக பார்வையாளனின் நெஞ்சில் பதிய வைக்க முடியும் என்பதற்கு உதாரணம் காட்டும் விதமாக இதில் பல காட்சிகள் உள்ளன்.\nபென்ஷன் பணத்தை எடுத்துக் கொண்டு கிழவரின் க்ரெடிட் கார்டை உபயோகித்து மளிகைப் பொருட்களை மகனின் வீட்டுக்கு பயணிக்கிறார் நர்ஸ். அங்கே அவள் தேவைப்படவில்லை, அவள் கொண்டு வரும் பணம்தான் எதிர்பார்க்கப்பபடுகிறது' என்பதை மிக நுட்பமான காட்சிகளின் மூலம் விவரிக்கிறார் இயக்குநர். சோம்பேறித் தந்தையைப் போலவே மகனும் உருப்படியில்லாமல் போகிறான் என்பதற்கான குறியீட்டுக் காட்சியொன்று. நர்ஸூம் கிழவரின் மகளும் உரையாடல் காட்சி மிக அற்புதம். \"கவலையடைந்த ஒரு மனைவியின் பாத்திரத்தை நீ மிக திறமையாகச் செய்கிறாய், வாழ்த்துகள்\" என்று கிழவரின் மகள் கூறும் சினிக்கலான வசனங்களெல்லாம் எனக்கு எழுத்தாளர் ஆதவனை நினைவுப்படுத்தின.\nநீதிக்கதை போல் எவ்வித தண்டனைகளுமில்லாமல் மிக இயல்பாக நிறைவு பெறுகிறது திரைப்படம். கேனஸ் திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் விருது பெற்றிருக்கிறது.\nPosted by பிச்சைப்பாத்திரம் at 11:19 AM\nLabels: உலகசினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nஉலக சினிமா ரசிகன் said...\nநல்ல உலகசினிமாவை பார்த்து விட்டு ஒத்த ரசனை உடையவர்களிடம் விவாதிக்கும் போது நமது ரசனை மேலும் புதிய தளத்துக்கு உயரும்.\nசென்னைக்கு வந்து ஒரு படமாவது பார்க்கவேண்டும்.\nஎந்த தளத்தில் தரவிறக்கம் செய்திர்கள் என்று சொல்ல முடியுமா. நன்றி\n//இது நொட்டை, அது நொள்ளை என்று ஊரில் உள்ள அனைத்து விஷயங்களையும் நபர்களையும் சக எழுத்தாளர்களையும் இவர் திட்டிக் கொண்டேயிருப்பாராம். \"ஏம்ப்பா இப்படி சின்னப்புள்ளத்தனமா நடந்துக்கறே\" என்று யாராவது கேட்டால் அவர் மீது வன்மத்துடன் சைக்கோத்தனமாக பாய்வாராம்//\n//'திருட்டு டிவிடியில் பார்த்து விட்டு விமர்சனமா' என்று பொறுப்பு விளக்கெண்ணையாக பொங்கிக் குதிக்கும் பாசாங்குவாதிகள் என்னைத் திட்டி விட்டு இங்கேயே ஒதுங்கிக் கொள்ள வேண்டுகிறேன்.//\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 17 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 16 டிசம்பர்\nசென்னை - சர்வதேச திரைவிழா - 15 டிசம்பர்\nசென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011\nசர்வதேச திரைவிழா - ஒரு வார்ம் அப்\nசாரு - எக்ஸைல் - நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/north-east-mansoon-begning-17th-oct/", "date_download": "2020-06-06T04:02:24Z", "digest": "sha1:FRRSXQV3QHVDS6I7R5ADHOJJI4KLNTZO", "length": 12267, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "தமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..\nகரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம��..\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை : முதல்வர் நலம் விசாரிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..\nஅமெரிக்காவில் காந்தி சிலைக்கு அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர்..\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை மைய இயக்குனர் தகவல்\nதமிழகத்தில் 17-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தகவல் அளித்துள்ளார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.\nPrevious Postதெலங்கானாவில் 9-வதுநாளாக பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் தீக்குளிப்பு Next Postஜப்பானில் பிங்க் நிறமாக மாறிய வானம்... : பெரும் பாதிப்பு வரும் என்று ஜப்பான் மக்கள் அச்சம்..\nதமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வுமையம்\n. : கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு ..\nதமிழகத்தில் இன்று முதல் 18-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு ம���ன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamilisai-blames-tn-govt-on-ockhi-cyclone-recovery-actions/articleshow/61962821.cms", "date_download": "2020-06-06T05:31:58Z", "digest": "sha1:2UYSJ52HVA7YPNQEH3B5KAWDG45GB7G2", "length": 11820, "nlines": 129, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுயல் நிவாரணம் வழங்க புயல் வேகத்தில் செயல்படவில்லை: தமிழிசை பஞ்ச்\nபுயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.\nபுயல் நிவாரணம் வழங்க புயல் வேகத்தில் செயல்படவில்லை: தமிழிசை பஞ்ச்\nபுயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படவில்லை என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக தமிழகத் தலைவர் தமிழசை சௌந்தர்ராஜன் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளை மேற்கொள்வதில் தமிழக அரசு புயல் வேகத்தில் செயல்படவில்லை என்று கூறினார்.\nமேலும், மறைந்�� முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியாக இருந்த ஆர்.கே.நகரில் மக்களின் நிலைமை மனவேதனை அளிப்பதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.\nஓகி புயலால் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்த கன்னியாகுமரி மீனவ குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசைக் கண்டித்து ரயில் மறியல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n - அமைச்சர் சொல்வது இதுதான்\nமதுரை: சலூன்கடை உரிமையாளர் மோகன் மகள் ஐ.நா. தூதராக நியம...\nசென்னையில் பட்டா போட்டுள்ள கொரோனா... தடுமாறும் மாநகராட்...\nகரண்ட் பில்: நுகர்வோருக்கு மீண்டும் ஹேப்பி நியூஸ்\nதனியார் மருத்துவமனையில் ஃப்ரீ கொரோனா சிகிச்சை, இது இருந...\nபத்தாம் வகுப்பு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வாங்கும் மாணவர்...\nகொரோனா: கொரோனா அலையில் சிக்கிக்கொண்ட சென்னை..\nதமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..\n‘10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மாணவர்களுக்கு விலக்க...\nரயில் டிக்கெட் ரத்து: பயணக் கட்டணத்தை எங்கே, எப்போது தி...\nவிஷால் ஆணியே புடுங்க வேண்டாம்: கொந்தளிக்கும் பொதுமக்கள்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபுயல் வேகத்தில் தமிழிசை தமிழக அரசு ஓகி ஆர் கே நகர் TN govt Tamilisai Ockhi cyclone\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nதாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு\n'பாரத்' என பெயர் மாறுகிறதா இந்தியா\nமாஸ்க் எல்லாம் வேஸ்ட், இதுதான் கொரோனாவ தடுக்கும் சிறந்த வழி\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஅடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா\nஇந்தியா-சீனா ராணுவ தளபதிகள் நாளை சந்திப்பு\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05)- கடக ராசிக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/president-kovind-appoints-new-governors/videoshow/60892602.cms", "date_download": "2020-06-06T06:06:44Z", "digest": "sha1:TSOBN7KKJCT6SFD7GYIVRJCORLG5O7BH", "length": 9113, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபுதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் கோவிந்த் உத்தரவு\nஅசாம், தமிழ்நாடு, பீகார், அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் துணை நிலை ஆளுநரை நியமித்துள்ளார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபன்றியை வேட்டையாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர் கைது\nசுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு... கனமழையால் ஜாலியான மக்கள்\nஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா\nதமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்: எம்.பி. எச்சரிக்கை\nதிருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பலாம்\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள்...\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்...\nஏழுமலையான் தரிசனம்... பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்... ...\n17 வயது சிறுமி கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும...\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nடெல்லி, போபாலிலும் சலூன்கள் திறப்பு... ஆனா வேற மாதிரி ஏ...\nஹெல்த் டிப்ஸ்���ூசோக் தெரபி - சன் ஸ்டிரோக் வராமல் எப்படி தடுக்கலாம்\nசெய்திகள்பன்றியை வேட்டையாடி டிக்டாக் வீடியோ வெளியிட்டவர் கைது\nசெய்திகள்சுட்டெரிக்கும் சூரியனுக்கு லீவு... கனமழையால் ஜாலியான மக்கள்\nசெய்திகள்ஆடம்பரம் இல்லாமல் ஏழைகளுக்கு உதவ வேண்டும்: சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா\nசெய்திகள்தமிழகத்தில் 5 லட்சம் வரை கொரோனா பாதிப்பு உயரும்: எம்.பி. எச்சரிக்கை\nசெய்திகள்திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கிளம்பலாம்\nசினிமாநான் சிறுசுல இருந்தே அப்படித் தான், நடுவிரலை பார்த்தீங்களா\nசெய்திகள்ஹேப்பி பர்த் டே தாமிரபரணி\nசினிமாபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி தெரிய வந்த உண்மை\n சீனாவை எதிர்த்து நெல்லையில் ஆர்பாட்டம்\nசினிமாமின்சார வாரியக் கொள்ளை, எங்களுக்கும் அதே பிரச்சனை தான்: விஜயலட்சுமி\nஆன்மிகம்தொழில், வியாபாரத்தில் ஏற்படும் கண் திருஷ்டியை நீக்கும் வழி\nசெய்திகள்கொரோனா சிகிச்சைக்கு கூட்டம் போட்டுக் கிளம்பிய கவுன்சிலர்\nசெய்திகள்கர்ப்பிணி யானை கொலை: குற்றவாளிக்கு என்ன தண்டனை\nசெய்திகள்ஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசெய்திகள்மீன்கள் விலை உயர்ந்தாலும் மவுசு குறைந்தபாடில்லை\nசெய்திகள்கோடிக் கணக்கில் வாடிக்கையாளர் பணத்தைத் திருடிய கேஷ்சியர்...\nசினிமாதம்பி பாப்பாவை பாட்டு பாடி தூங்க வைக்கும் இளம் ஹீரோவின் மகள்: க்யூட் வீடியோ\nசினிமாதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று ஜேஷ்டாபிஷேகம்\nசினிமாபொன்னியின் செல்வன் படத்திற்காக முதலில் விஜய்யை அணுகிய மணிரத்னம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/another-vijay-photo-will-be-viral-in-internet-soon-news-253760", "date_download": "2020-06-06T05:40:27Z", "digest": "sha1:YQETMV2UFAUGH2E23GKSOWCEAD5JREJ5", "length": 10736, "nlines": 160, "source_domain": "www.indiaglitz.com", "title": "Another Vijay photo will be viral in internet soon - News - IndiaGlitz.com", "raw_content": "\nHome » Cinema News » செல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\nசெல்பியை அடுத்து மீண்டும் வைரலாக காத்திருக்கும் விஜய்யின் புகைப்படம்\nசமீபத்தில் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றபோது ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார் என்பதும், ஏராளமான ரசிகர்களுடன் ��ட்டகாசமாக விஜய் எடுத்த இந்த செல்பி புகைப்படம் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்ததே.\nஇந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாக காத்திருப்பதாக ’மாஸ்டர்’ படக்குழுவினரிடம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ’மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது இந்த படத்தின் கலை இயக்குனர் சதீஷ் குமாரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் விஜய், விஜய்சேதுபதி உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது விஜய்சேதுபதி வழக்கம்போல் சதீஷை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அருகில் நின்றிருந்த விஜய்யையும் விஜய்சேதுபதி கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்ததாகவும் இதனை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ததாகவும் கூறப்படுகிறது.\nஇது குறித்த புகைப்படங்கள் விரைவில் சமூக வலைத்தளத்தில் வெளியாகி செல்பி புகைப்படம் போல் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தனது ரசிகர்களை சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்கு முத்தம் கொடுத்து வாழ்த்துத் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தற்போது விஜய்க்கும் முத்தம் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இம்மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் கூறப்படுகிறது.\n'தளபதி 65' படத்தில் விஜய்சேதுபதி பட நாயகி\n படத்தில் இருந்து வெளியேறிய பிரபல ஹீரோ\n'பிக்பாஸ்' நடிகையின் படத்தை புரமோஷன் செய்த பா.ரஞ்சித்\nசென்சார் ஆனது சூரரை போற்று: ரிலீசுக்கு தயார் என அறிவிப்பால் பரபரப்பு\nஉலகின் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலில் '2.0' நடிகர்\nமாதவன் நடிக்கும் 'மாறா' படம் குறித்த புதிய அப்டேட்\nமின்கட்டணம் குறித்து கேள்வி எழுப்பிய பிரசன்னாவை பழிவாங்குவதா\nதனுஷ்-சன்பிக்சர்ஸ் படத்தின் இயக்குனர் யார்\nஓடிடிக்கு செல்கிறதா விஜய்சேதுபதியின் அடுத்த படம்\nபிரபல ஹீரோவுடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\nகொரோனாவில் இருந்து குணமாகிய குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி\nஇசையமைப்பாளராக மாறிய 'ஆளப்போறான் தமிழன்' பாடகர்\n 'காட்மேன்' குறித்து பா.ரஞ்சித் கருத்து\nகர்ப்பிணி யானை கொலை குறித்து விஜயகாந்த் கருத்து:\nமத்திய அமைச்சருக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅஜித் படத்திற்கு இணையானது நயன்தாரா படம்: ஆர்ஜே பாலாஜி\n'மாஸ்டர்' படத்தை வெளியிட்டால் விஜய்க்கு கெட்ட பெயர் வரும்: பிரபல தயாரிப்பாளர்\n காட்மேன் படக்குழுவுக்கு காவல்துறை எச்சரிக்கை\nமின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து பிரசன்னா வெளியிட்ட அறிக்கை\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\nபின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டேன்: காதல் தோல்வி குறித்து தர்ஷன்\n'வலிமை' படப்பிடிப்பில் அஜித்துக்கு காயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2014/02/taxievasion.html", "date_download": "2020-06-06T05:32:02Z", "digest": "sha1:4R5WLXOHTWPJJJWPHYTI7OXDMCVQ4AXP", "length": 13354, "nlines": 104, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: ஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்?", "raw_content": "\nஏன் இந்தியர்கள் அதிக வரி ஏய்ப்பு செய்கிறார்கள்\nவருமான வரி பதிவு செய்யும் காலம் நெருங்கி வருவதால் இந்த வாரம் வருமான வரி தொடர்பான பதிவுகளை அதிகமாக எழுதுகிறோம்.\nஇந்திய அரசின் புள்ளி விவரப்படி, வெறும் 3% மக்களே வருமான வரி கட்டுகிறார்கள். அப்படி என்றால் மீதி 97% பேரும் இரண்டு லட்சம் வருட வருமானத்திற்கு குறைவாக உள்ளவர்களா இல்லை..அமெரிக்காவில் 45% மக்கள் வரி கட்டுகிறார்களாம். எப்படி இவ்வளவு வரி ஏய்ப்பு எளிதாக நடக்கிறது\nமுதலில் நமது நிதி கட்டமைப்பு ஒன்றும் அந்த அளவு சரியாக இல்லை. யாருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது மிக கஷ்டமாக உள்ளது.\nதற்போதைய கணினி யகத்தில் இதனை செயல்படுத்துவது ஒன்றும் அவ்வளவு கடினம் இல்லை. ஆனால் அதற்கு முதலில் அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்.\nஇயல்பாகவே நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்போம். ஆனால் வீட்டு முன் ஓடும் சாக்கடையையோ, தெருவையோ சுத்தமாக வைத்திருக்க அவ்வளவு அக்கறை செலுத்துவதில்லை. அந்த அளவு மற்ற நாட்டு மக்களை விட கொஞ்சம் நமக்கு சுயநலம் ஜாஸ்தி.\nஅது போல் தான் வரி கட்டி நமக்கு என்ன பலன் என்று யோசித்தால் ஒன்றும் கிடையாது. எங்கோ படித்த நியாபகம் இருக்கிறது. வரி கட்டினால் கிடைக்கும் ஒரே பலன் சிறையில் முதல் வகுப்பு கிடைக்கும் என்று. இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் எந்த பலனும் இல்லை என்பது் உண்மை.\nஊரில் போய் நான் இந்த அளவு வரி கட்டி இருக்கேன் என்று சொன்னால் இவ்வளவு வரி கட்டும் அளவு வருமானம் வருகிறது என்று பெருமையாக பார்ப்பதில்லை. அந்த சமயத்தில் நம்மை ஒரு ஏமாளி போல் பார்க்கிறார்கள்.\nஇப்படி இருக்கிற நம்மகிட்ட வரி கட்டுவதற்கு உற்சாகம் கொடுக்க வேண்டிய இந்திய அரசு அதை செய்வது கிடையாது. வரியை ஒழுங்காக கட்டுகிற அந்த மூன்று சதவீத மக்களையும் அடிமை சிக்கிட்டான் என்று சக்கை மாதிரி பிழிந்து விடுகிறது.\nஇப்போதாவது நிலைமை பரவாயில்லை. 1996க்கு முன் வரி விகிதத்தை பார்த்தால் தலை சுற்றி விடும். ஒரு லட்சம் மேல் வருமானம் இருந்தால் 50% வரி.\nபாவம் தான் எங்க அப்பா காலத்து ஆட்கள். சம்பாதித்து அரசாங்கத்துக்கு கட்டுவதை விட சம்பாதிக்காமலே இருந்து விடலாம் என்று இருந்து விடுவார்கள்.\nசில ஐரோப்பிய நாடுகளில் 50% வருமான வரி என்று கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அதற்குரிய பலன்கள் ஓய்வு சமயங்களில் கிடைத்து விடுகிறது. ஆனால் நமக்கு வரியை வாங்குவதோடு சரி. கிடைக்க வேண்டிய ரிடர்ன் கூட ஒழுங்காக கிடைப்பதில்லை.\nஅப்படி கிடைக்கிற வரி ஒழுங்காக பயன்படுத்தப்படுகிறதா என்றால் அங்கு தான் முக்கியப் பிரச்னை. அரசியல்வாதிகள், புரோக்கர், காண்ட்ராக்டர் என்று ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்து இருக்கிறது. வரி வசூலில் ஐம்பது சதவீதம் கூட ஒழுங்காக பயன்படுத்தவது கிடையாது. மீதி ஐம்பது சதவீதம் கருப்பு பணமாக மாறி விடுகிறது.\nசிதம்பரம்ஜி சொல்கிறார். மக்கள் சரியாக வரி கட்ட வேண்டும்.\nமக்கள் சொல்கிறார்கள். நீங்கள் வரியை ஒழுங்காக பயன்படுத்துங்கள் என்று..\nஅப்படின்னா யாரு முதலில் இந்த டைட் லாக்கை விட்டுக் கொடுப்பது\nஇந்தியாவில் உள்ள பிரச்னை. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று XX சதவீத் மக்களும் பாடிக் கொண்டிருக்கிறோம்.\nமீதி XX சதவீத மக்களை பிழைக்கத் தெரியாத மடையர்கள் என்று அவர்கள் குடும்பத்தினரே சொல்கிறார்கள்.\nதங்கள் கருத்துகளுக்கு நன்றி கோபாலன் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிப்பது மிக கடினமே\nஎனக்குத் தெரிந்த வரை வருமான வரி விதிப்பின் சதவிகிதத்தைக் குறைக்கவேண்டும்.\n60 வயது ஆகிவிட்டால் அவர்களுடைய ஆயுள் காலம் வரை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.\nவருமான வரி கட்டுவபர்களுக்கு இரயில்,விமானம்,பாஸ்போர்ட்,விசா என அனைத்து இடங்களிலும் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/04/cv_23.html", "date_download": "2020-06-06T03:29:17Z", "digest": "sha1:BBPBKOPKGNT5C74HEHRAHCRBQHPRQILZ", "length": 26631, "nlines": 93, "source_domain": "www.pathivu.com", "title": "வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகின்றது: சி.வி - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகின்றது: சி.வி\nவடகிழக்கு இணைப்பு சாத்தியமாகின்றது: சி.வி\nடாம்போ April 23, 2020 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nகேள்வி :- தமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் என்றெல்லாம் உங்கள் கட்சியும் இன்னும் சில கட்சிகளும் பிதற்றிவருகின்றன. இது சாத்தியமானதொன்றா\nஅரசாங்கங்களுடன் சேர்ந்து எம்மை நாம் முன்னேற்றாமல் இவ்வாறான பழைய பல்லவிகளைப் பாடி வருவது எந்தளவுக்குப் பொருத்தமாகும் அத்துடன் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா\nபதில் :- உங்கள் கேள்விக்கு நன்றி. உங்கள் கேள்வியில் காணும் விடயங்கள் பற்றி ஏற்கனவே பலமுறை பதிலளித்து விட்டேன்;. ஆனால் தற்பொழுது கொரோனா வைரஸ் வந்தபின் உங்கள் கேள்வி மிகப் பொருத்தமானதொன்றாக இருப்பதைக் காண்கின்றேன்.\nகடைசிக் கேள்வியை முதலில் எடுப்போம். வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா\nமுதலில் வடக்கை எடுத்துக்கொள்வோம். கொரோனாவின் நிமித்தம் தற்போது வடமாகாணம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கும் அப்படியே. ஒரே நாட்டில் இவை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது நாட்டின் மற்றைய பாகங்களிடம் இருந்து தமிழ்ப் பேசும் வடக்கு கிழக்கு தற்போது தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டும் நாம் இப்பொழுதும் ஒரே நாட்டினுள் தனித்து வாழ்கின்றோம் அல்லவா ஆகவே தனித்து வாழ்வது அல்ல பிரச்சனை. அவ்வாறு தனித்து வாழ சிங்களவர்கள் விடுவார்களா, அனுமதிப்பார்களா என்பதே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் அவ்வாறு தனித்து வாழ சிங்கள அரசியல் வாதிகள் எதிர்ப்புக்காட்டி வந்தபடியால் இது இனி சாத்தியமாகுமா என்பதே உங்கள் கரிசனை.\nஒரு பிரச்சனைக்கு பல விதங்களில் தீர்வு காணலாம். சிங்கள அரசியல் வாதிகள் இதுகாறும் எமது பிரச்சனைக்கு தீர்வு கண்டு வருவது தமிழர்களுக்கு அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்று கூறியே. இவ்வாறு கூறி காலத்தைக் கடத்தினால் தமிழ் மக்கள் களைத்துப் போவார்கள், தங்கள் வழிக்கு வருவார்கள், வடக்கையும் கிழக்கையும் சிங்கள பௌத்த மயம் ஆக்கிவிடலாம் என்று நினைக்கின்றார்கள். அவர்களின் அந்த யுக்திக்கு, தீர்வுமுறைக்குத் தீனி போடுபவர்கள் தமிழ் சகோதரர்களாகிய உங்களைப் போன்றவர்களே. வடக்கும் கிழக்கும் முன்னர் 18 வருடங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. அதை உச்ச நீதிமன்ற சிங்கள நீதியரசர்கள் பிரித்தார்கள். பிரித்து சுமார் 13 வருடங்கள் ஆகிவிட்டன. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று சிறிதும் சிந்திக்காமலே இவ்வாறு கேட்கின்றீர்கள். வடகிழக்கு இணைப்பு ஏன் எதற்காக அது வேண்டும் என்று நாம் கூறிவருகின்றோம் என்பதைப்; பற்றி நீங்கள் சிந்தித்துள்ளீர்களா\nவடக்கு கிழக்கு கி.மு 300ம் ஆண்டுக்கு முன்பிரிந்து தமிழ் மொழி பேசிவரும் பிராந்தியங்கள். அவை தொடர்ந்தும் தமிழ்ப் பேசும் பிராந்தியங்களாக இருந்து வர வேண்டும் என்றால் அவை இணைய வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பேசும் முஸ்லீம்களுடன் சேர்ந்து நாம் இனியும் வருங்காலத்தில் தமிழ் பேசி வர இடமளிக்க வேண்டும். ஆனால் சிங்கள அரசியல்த் தலைவர்களின் சிந்தனை வேறாக இருக்கின்றது.\n1. இது ஒரு சிங்கள பௌத்த நாடு. தமிழர்களும் முஸ்லீம்களும் வந்தேறு குடிகள். ஆகவே திரும்பவும் இந் நாடு சிங்கள பௌத்த நாடாக மாற நாம் ஆவன செய்ய வேண்டும்.\n2. சிங்களவர்களுக்கு உலகில் வேறு எந்த நாடும் இல்லை. எமக்கு இருக்கும் நாட்டை நாங்கள் எங்களுக்கென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஅவர்களின் இந்தச் சிந்தனையில் இருக்கும் தவறைத்தான் நான் அண்மைக் காலமாக வெளிப்படுத்தி வருகின்றேன். அதாவது வடக்கு கிழக்கு புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்ப்பேசும் பிரதேசங்களாக இருந்து வந்துள்ளன. இன்றும் வடக்கு கிழக்கு பெரும்பான்மை தமிழ்ப்பேசும் மக்களின் வாழ்விடங்களே.\nதமிழ்ப் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர்கள் முன்பிருந்ததில்லை. மிக அண்மையில் புராதனத் தமிழ்ப் பெயர்கள் சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டு அவை ஆதி காலந் தொடக்கம் இருந்து வருவதாகக் கூறுவது அண்டப்புழுகாகும். உதாரணத்திற்கு மணலாற்றைக் குறிப்பிட்டுள்ளேன். ஆங்கிலேயர் காலத்திலும் 1948 இன் பின்னரும் மணலாறு என்றே அந்த இடம் அழைக்கப்பட்டு வந்தது. அறிக்கைகள் பலவற்றிலும் அவ்வாறே காணப்படுகின்றது. சுமார் நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்து தான் சடுதியாக சிங்களப் பெயரான வெலிஓயா காணப்படுகின்றது. முன்னர் வெலிஓயா என்றிருந்ததைத்தான் தமிழர்கள் மணலாறு என்று இப்பொழுது அழைக்கின்றார்கள் என்கிறார்கள் சிங்களவர்கள். அவர்கள் கூறுவது பொய்யா, புழுகா, புரட்டா என்று நீங்கள்தான் கூற வேண்டும்.\nஎனவேதான் எமது இடங்களின் பெயர்கள் பறிபோய், எமது மொழி பறிபோய், எமது மதங்கள் பறிபோய், தமிழர்கள் முன்னர் வாழ்ந்த இடங்கள் இவைதான் என்று சரித்திரம் எதிர்காலத்தில் கூறாதிருக்கத்தான் வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழ்ப்பேசும் இடங்களாகப் பிரகடனப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இந்தத் தேவை எமது வருங்காலங்கருதி எமக்குண்டு. அதைச் சிங்கள அரசியல் வாதிகள் எதிர்க்கின்றார்கள் என்ற காரணத்தால் வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகுமா என்று கேட்பது உங்கள் கையாலாகாத தனத்தை வெளிக்காட்டுகின்றது.\nஆகவே தமிழத்தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் ஆகியன எமக்கிருக்கும் உரிமைகள் என்பதை நீங்கள் மனதில் நிலைநிறுத்த வேண்டும். தமிழ் மக்கள் கூட்டாகச் சிந்தித்து தம்மை ஒரு தனி மக்கட் கூட்டத்தினர் என்று கருதி வந்தமையே தமிழ்த்தேசியத்தின் ஆணிவேர். வடகிழக்கு இணைப்பை ஏற்கனவே 1987ல் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் அது உள்ளடக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்;பது மறுக்கமுடியாத ஒரு உண்மை. வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பத��ம் குறித்த ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் பிதற்ற எதுவும் இல்லை. அறிவின்றி குழறுதலே பிதற்றுதல். நாங்கள் அறிவோடு, விழிப்போடு, எதிர்காலச் சிந்தனையோடு எமது வருங்காலச் சந்ததியினரின் நினைப்போடு கூறுவது பிதற்றுதல் ஆகாது. உங்கள் கேள்விதான் அவ்வாறு தொனிக்கின்றது. இவை யாவும் உண்மையும் சாத்தியமானவையுமே. தமிழ்த்தேசியம் உண்மை. வடகிழக்கு இணைப்பும் தமிழர் தாயகமும் 1987ம் ஆண்டின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். மேற்படி உண்மைகள் இறைமையுள்ள இரு நாடுகளின் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்டு கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nகடைசியாக அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னேறுதல் பற்றியது. எமது உரிமைகள் தரப்பட்டால் சேர்ந்து இந்த நாட்டை முன்னேற்ற எந்தத் தமிழனும் பின்னிற்கமாட்டான். எமது உரிமைகள் கிடைக்காது சேர்ந்தோமானால் இருபது வருடங்களில் வடகிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிப்பேர் சிங்கள சகோதரர்களாவது உறுதி. இம் முறை வடக்கு மாகாணசபையில் இரண்டு பேர் சிங்கள சகோதரர்கள். எல்லா ஆவணங்களையும் தம் மொழிக்கு மொழி பெயர்த்துத் தர வேண்டும் என்று அவர்கள் விடாப்பிடியாக நின்று தமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதிகாரம் உள்ளவர்களுடன், ஆட்பலமுள்ளவர்களுடன், ஆயுதபலம் உள்ளவர்களுடன் நாம் சேர்ந்தால் நாம் இருந்த இடந்தெரியாமல் மறைந்து போவது உறுதி. காணி, வியாபாரம், வணிகம், மீன்பிடி, அரசாங்க வேலைவாய்ப்பு, எமது வளங்கள் என்று எல்லாமே எங்கள் கண்களின் முன்னிலையிலேயே பறிபோய்விடுவன. நாம் சேர்ந்திருப்பதால் எம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது போய்விடும். நாம் வலு இழந்தவர்கள் ஆகிவிடுவோம். பலமுள்ளவன் கூறுவதை அவன் எண்ணப்படி செய்வதை விட எமக்கு வேறு வழி இல்லாது போய்விடும்.\nஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் இதுதான்.\nதமிழ்த் தேசியம், வடகிழக்கு இணைப்பு, தமிழர் தாயகம் பற்றி பேசுவது பிதற்றல் அல்ல. எமது உரிமைகளின உத்வேகக் குரல். அவை சாத்தியமென்று உங்களைப் போன்றவர்கள் நினைக்கத் தொடங்கினால் அது கட்டாயம் சாத்தியமாகும்.\nஅரசாங்கங்களுடன் சேர்வதைப் பற்றி எமது உரிமைகள் கிடைத்த பின்னரே சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் நாம் ஏமாற்றப்படுவோம். திரு.சம்பந்தன் அவர்கள் 2016 தொடக்கம் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல்த் தீர்வை தமிழர்களுக்குத் தருவார்கள் என்று உண்மையாகவே நம்பினார். ஒவ்வொரு வருடமும் அவரின் நம்பிக்கையை வெளிக்கூறினார். ஆனால் நடந்தது என்ன பறிக்க வேண்டியவற்றைப் பெற பலமுள்ளவனுடன் சேர்ந்தால் ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதுதான் யதார்த்தம்.\nநாம் பாடுவது பழைய பல்லவியாக இருந்தாலும் அவை உண்மையின்பாற்பட்ட பல்லவிகள். பகட்டுக்காகப் பாவிக்கப்படும் பல்லவிகள் அல்ல. வாக்குக்காக வாய் பாடும் வங்குரோத்துப் பல்லவிகள் அல்ல. வடகிழக்கு இணைப்பு சாத்தியமாகாது விட்டால் முதலில் கிழக்குப் பறிபோகும். பின்னர் வடக்குப் பறிபோகும். வரும் 30, 40 வருடங்களில் வரலாறானது வடக்கு கிழக்கு என்பவை ஒரு காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் என்று அடையாளம் காட்டுவன - இன்று பறங்கியர் பற்றி நாம் குறிப்பிடுவது போல்\nசெயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி\nஇணைத்தலைவர், தமிழ் மக்கள் பேரவை\nதலைவர், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்��ி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2016/12/blog-post_18.html", "date_download": "2020-06-06T06:06:34Z", "digest": "sha1:E2RXBK3NGDLENZPX6PTEMKGRMHU4GYVL", "length": 23823, "nlines": 87, "source_domain": "www.kannottam.com", "title": "தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் / தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட... தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், தஞ்சை த.தே.பே. அலுவலகத்தில் இன்று (18.12.2016) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்ட முன்னாள் செயலாளர் தோழர் க. பழனிமாணிக்கம், பாவலர் இன்குலாப், கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ, தமிழின உரிமைப் போராளி புலவர் மகிபை பாவிசைக்கோ ஆக���யோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.\nகூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன.\n1. தமிழர் மரபுப்படி ஊர்தோறும் “காளைத் திருவிழா” நடத்திட தமிழ்த்தேசியப் பேரியக்கம் வேண்டுகோள்\nபல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் தங்களின் பொழுதுபோக்கு விளையாட்டின் ஒரு பகுதியாக கடைபிடித்து வந்த சல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்வதற்கு சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததின் விளைவாக, சல்லிக்கட்டு விளையாட்டிற்கு தடங்கல்கள் ஏற்பட்டுள்ளன.\nஅதேவேளையில், தமிழர்களின் மரபுவழிப்பட்ட வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருக்கிறது என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், காளைகளை அலங்கரித்து அதை ஒரு ஆன்மிக நிகழ்வாக நடத்திக் கொள்ள தடை இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளது.\nஇந்த நிலையில், தமிழர் மரபு அடிப்படையில் சாதிச் சமய வேறுபாடற்ற திருவிழாவாக “காளைத் திருவிழா” நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பிலுள்ள நுட்பத்தை தமிழ்நாடு அரசு புரிந்து கொண்டு, “காளைத் திருவிழா” நடத்த உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.\nதமிழ்நாட்டு மக்கள் தங்கள் முன்னோர் வழக்கப்படி “காளைத் திருவிழா”வை சிறப்பாக நடத்தும்படி, த.தே.பே. தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nதஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய மாவட்டங்களில் தமிழர் மரபுப்படி அனைவருக்குமான “காளைத் திருவிழா”வை சிறப்புற நடத்த தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ் மக்களோடு இணைந்து பணியாற்றுவதென்று பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது.\n2. இந்திய அரசு நிறுவனங்களில் மண்ணின் மக்களைப் புறக்கணித்து, வெளி\nமாநிலத்தவர்களுக்கு வேலை தந்தால் அவர்களை வெளியேற்றுவோம்\nதமிழ்நாட்டிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கிக் கிளைகளில், பணியில் சேர நடந்தத் தேர்வில் 1,420 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இதில் 90 விழுக்காட்டினர் கேரள மற்றும் இந்தி மாநில மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்த���கள் வந்துள்ளன.\nமொழிவழித் தாயகமாக தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கத்தையே முறியடிக்கும் வகையில், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் அண்மைக்காலமாக 80 விழுக்காட்டிற்கு மேல் அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள்.\nஇதற்காக நடத்தப்படும் அனைத்திந்தயத் தேர்வுகள் சூதாகவும் சூழ்ச்சியாகவும் நடத்தப்பட்டு, மண்ணின் மக்களாகிய தமிழ்நாட்டு மாணவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர்.\nஇப்பணிகளில் சேர்வதற்குரியத் தகுதியுள்ள கல்வி கற்று, வேலை கிடைக்காமல் இலட்சக்கணக்கானத் தமிழ்நாட்டு இளைஞர்கள் வறுமை மட்டுமின்றி அவமானத்தையும் சுமந்து வாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்\nஅனைத்திந்தியத் தேர்வு முறையை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வாயிலாகவே வேலைக்கு ஆள் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள இந்நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இதுபோல், மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் அரசாணை சரோஜினி மகிசி அறிக்கையின் கீழ் கர்நாடகத்தில் செயல்படுகிறது என்பதை இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.\nஇப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள எஸ்.பி.ஐ. கிளைகளில் உள்ள காலி இடங்களில், கேரளத்தவரையும் வடநாட்டினரையும் 90 விழுக்காட்டு அளவிற்கு வேலையில் சேர்க்கும் திட்டத்தைக் கைவிட்டு, அந்தத் தேர்வு முடிவுகளை இரத்து செய்ய வேண்டும்.\nஅவ்வாறில்லாமல் தேர்வில் வென்றவர்கள் என்ற சாக்கில், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 1,420 பேரை தமிழ்நாடு எஸ்.பி.ஐ. கிளைகளில் பணியமர்த்தினால், அந்தந்த வங்கி அலுவலகத்திற்குள் சென்று, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அயல் மாநிலத்தவரை வெளியேற்றுவோம் என்று இத்தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.\nமண்ணின் மக்களுக்கான இந்தத் தற்காப்பு அறவழிப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அங்கங்கே கலந்து கொள்ள வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.\n3. தமிழ்நாட்டை முழு வறட்சி மாநிலமாக அறிவித்து, துயர் நீக்கப் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்\nஇந்திய அரசின் துணையுடன் கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை\nதிறந்துவிடாமல், தானே எடுத்துக் கொண்டதால் காவிரிப் பாசன மாவட்டங்கள் சாகுபடி இழந்து, செய்த சாகுபடிப் பயிரும் கருகி, முற்றிலுமாக இவ்வாண்டு வேளாண்மை பாழ்பட்டுவிட்டது.\nஇவ்வாண்டு, தமிழ்நாடு முழுவதிலும் பத்து விழுக்காட்டு அளவிற்கே மழைப் பெய்து, 90 விழுக்காடு பருவமழைப் பொய்த்துப் போனதால், முழு வறட்சி நிலவுகிறது. எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் வறட்சி பாதித்த மாநிலமாக தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அந்த அறிவிப்புடன் சேர்த்து, வறட்சித் துயர் நீக்கத் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.\nபயிர் செய்து தண்ணீரின்றி காய்ந்து போன நிலங்களுக்கு – நெல்லுக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய், கரும்புக்கு ஒரு ஏக்கருக்கு 50,000 ரூபாய், மற்றும் பிற பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். சாகுபடி செய்ய முடியாமல் தரிசாகக் கிடக்கும் வேளாண் நிலங்களுக்கு ஏக்கருக்கு 15,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nதொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் (Layoff) ஏற்பட்டால், தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு ஊதியம் வழங்குவதுபோல், உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nகாவிரி நீர் கர்நாடக அரசால் தடுக்கப்பட்டதால், தான் செய்த பயிர் கருகுவதைக் கண்டும் வாங்கியக் கடனை எப்படி அடைப்பது என்று துன்புற்றும், மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்து கொண்டும் உயிர் நீத்த குடும்பம் ஒவ்வொன்றுக்கும் 15 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.\nதமிழ்நாடு முழுவதும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் வன விலங்குகளுக்கும் உரிய குடிநீர் கிடைக்க தமிழ்நாடு அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட வேண்டும்.\nமேற்கண்ட திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் “சிறப்பு நிதி” பெற உடனடியாக அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nசெய்திகள் தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம்\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியா���்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nமதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2017/05/how-to-hard-reset-all-models-mobile-phone.html", "date_download": "2020-06-06T05:18:32Z", "digest": "sha1:MKN4UGKTZPSZAX2ON2JIUUU6T26XQAAQ", "length": 7530, "nlines": 52, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "அனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி ?", "raw_content": "\nHome / தொலைபேசி / தொழில்நுட்பம் / அனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nமொபைல் போன்களை Hard Reset செய்வது எப்படி \nஉங்களிடம் இருக்கும் பழைய Nokia மொபைலில் இருந்து இன்று பயன்படக்கூடிய புதிய மொபைல்போன் வரைக்கும் எந்த ஒரு மொபைலாக இருந்தாலும் அதனை எவ்வாறு Hard Reset செய்வது என்று அறிந்து கொள்ள ஒரு இணையத்தளம் இருக்கின்றது\nஏறக்குறைய 17500 mobile devices விபரங்கள் உள்ளன அதுமட்டுமல்லாது Soft Reset, அந்த mobile model உரிய Codes , DFU Mode , Firmware Download பண்ணவும் முடியும் அதுமட்டும் இல்லாமல் அனைத்து விளக்கங்களும் கிடைக்கும்\nஇந்த இணையத்தளம் சென்று நீங்கள் Hard Reset செய்ய வேண்டிய mobile model இணை இட்டு தேடினால் புகைப்படம் மற்றும் வீடியோ உதவியுடன் Hard Reset செய்வது என்று விளக்கம் கிடைக்கும் பயனுள்ளதாக இருந்தால் நண்பர்க்களுடன் பகிந்துகொள்ளவும்\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க ம���டி...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/19/", "date_download": "2020-06-06T03:53:14Z", "digest": "sha1:JNB2SFGYQ5HNGG5WA42S2VAYS2H7XPM7", "length": 23059, "nlines": 152, "source_domain": "senthilvayal.com", "title": "19 | ஜனவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபால் குடிப்பதால் 20 வயதிற்கு மேல் உயரத்தை அதிகரிக்க முடியுமா\nபால் குடிப்பதால் உயரமாக வளரலாம் என்ற ஒரு கூற்று நம்மிடைய இருந்து வருகிறது.. ஒவ்வொரும் குழந்தை பருவத்தில் கேள்விப்பட்ட ஒன்று தான் இது.. பால் குடித்தால் தான் நீ நல்ல வளருவாய் என்று நம் அம்மாக்கள் சொல்லி நம்மை பால் குடிக்க சொல்வார்கள்..\nஆனால் உண்மையிலேயே 20 வயதிற்கு மேற்பட்ட ஒருவரால் பால் குடிப்பதால் உயரமாக வளர முடியுமா பால் ஒருவரது உயரத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகிறது பால் ஒருவரது உயரத்தை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகிறது அப்படி ���ால் ஒருவரது உயரத்தினை அதிகரிக்குமே ஆனால் அதனை எப்படி பருக வேண்டும். பெற்றோர்களின் உணவு மந்திரத்தின் பின்னனியில் உள்ளது என்ன என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம் .\nசரும அழகைப் பாரமாரிக்க சில எளிய டிப்ஸ்\n** உடல் அதிக உஷ்ணமாவதால், கண் எரிச்சல் அதிகமாகும். வெள்ளரிக்காயை வட்டமாகத் துண்டுகள் செய்து, கண் மேலே வைத்துச் சிறிது நேரம் படுத்தால் கண்களுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். கண்களுக்கு அடியிலுள்ள கரு வளையமும் நீங்கும்\nPosted in: அழகு குறிப்புகள்\nவிஸ்வரூபமெடுக்கும் மன்னார்குடி குடும்பம்… எதனால் இந்த திடீர் பாய்ச்சல்\nஅ.தி.மு.க-வைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள், தமிழகம் முழுவதும் இரண்டு அணிகள் கொண்டாடி வருகின்றனர். அ.தி.மு.க-வினர் பல அணிகளாகப் பிரிந்து காணப்படும் நிலை, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளில் கண்கூடாக இப்போது நடந்து வருகின்றது. ஆளும் அ.தி.மு.க-வில் தற்போது என்ன நடக்கிறது இதை சாதாரண மக்களால் சொல்ல முடியும் அப்படி ஒரு பிரேக்கிங் பிரேக்கிங் என ஜெயலலிதா மறைந்ததிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nகுடல் புண்களுக்கு குணம் தரும் வெந்தயக் கீரை\nசாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்��ிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வை���்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\nஆறு மாதங்கள் தேர்தல் தள்ளிவைப்பு… ஆளுநர் ஆட்சி… பி.ஜே.பி பிக் பிளான்\n`மூன்றே பொருள்கள்… தண்ணீரில் கவனம்’- வீட்டிலேயே தயாரிக்கும் சானிடைஸர் குறித்து வேதியியலாளர்கள்\n`தமிழகத்தில் லாக்டெளன் 3.0’ – புதிய தளர்வுகள்… தொடரும் தடைகள்\nமுதல்வர் பதவிக்கு ஆசைப்படும் அமைச்சர்… எடப்பாடி பேச்சைக் கேட்காத அமைச்சர்கள்… அதிருப்தியில் அதிமுக சீனியர்கள்\nமசாஜ், கேம்ஸ், டான்ஸ், கல்யாண ஆல்பம்… லவ் ஹார்மோனை அதிகரிக்கும் ஐடியாஸ்\n – கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-ipl-2019-csk-thriller-victory-that-roaring-final-over-goes-viral-mu-139175.html", "date_download": "2020-06-06T05:54:28Z", "digest": "sha1:7ZQOAPY4EIJYGKWM2N76AO7I6YLDIXPI", "length": 11205, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "VIDEO | நம்ப முடியாத வெற்றி... வைரலாகும் கடைசி ஓவர் வீடியோ..! | IPL 2019: CSK Thriller Victory That roaring final over goes viral– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nVIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..\nவெற்றிக் கொண்டாட்டத்தில் சாண்ட்னெரை தூக்கிய ஜடேஜா. (BCCI)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்ற கடைசி ஓவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஜெய்ப்பூரில் நேற்று நடந்த போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்தது.\nஅடுத்துக் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மிகவும் பரபரப்பான ஆட்டத்தின் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக, தோனி 58 ரன்களும், ராயுடு 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அணியின் வெற்றிக்கு போராடி தோனி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅரைசதம் அடித்த தோனி. (BCCI)\nகடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடித்தார். நோ-பாலாக வீசப்பட்ட 2-வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. ஃப்ரீஹிட் பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தில் தோனி போல்டாகி அதிர்ச்சி அளித்தார்.\n4-வது பந்தில் சாண்ட்னெர் 2 ரன்கள் எடுத்தார். அந்தப் பந்து நோ-பால் என அறிவிக்கப்பட்டு பிறகு, இல்லை என கூறப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது.வொய்ட் மூலம் ஒரு ரன் கிடைக்க, சி.எஸ்.கே வெற்றிக்கு ஒரு பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி பந்தில் சாண்ட்னெர் சிக்ஸர் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்ற கடைசி ஓவர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nVIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்\nஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...\nVIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..\nதோனி, அம்பதி ராயுடு அதிரடி கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகளவில் 68 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம்\nVIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் மீது சூதாட்ட புகார் - ஐசிசி விசாரணை\nரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் சர்வதேச டெஸ்ட் தொடர் - தேதிகள் அறிவிப்பு\nதிருப்பத்தூர் எஸ்.பி விஜயகுமாருக்கு சுரேஷ் ரெய்னா ஸ்பெஷல் வாழ்த்து\nஷமியுடன் ஆடையின்றி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த மனைவி ஹசின் ஜஹான்.. ட்ரோல் செய்யும் இணையவாசிகள்\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n சீனா - இந்த���யா உறவு குறித்த வாக்கெடுப்பு முடிவுகள்..\n10-ஆம் வகுப்பு தேர்வுக்காக சென்னையில் சிறப்பு பேருந்து வசதி: 41 வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:52:44Z", "digest": "sha1:4GUFJ2556BCOYDNBU2PBHBQK4Q3ZY47I", "length": 6848, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "என். சுரேஷ்ராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுரேஷ்ராஜன் (Suresh Rajan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக சுற்றுலாத்துறை முன்னாள் அமைச்சராவார். இவர் 31 மார்ச் 1963 அன்று நாகர்கோயிலில் பிறந்தவர். இவர் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் தன் அரசியல் வாழ்வை தி.மு.க. இளைஞரணியில் இருந்து துவக்கினார். தமிழக சட்டமன்ற உறுப்பினராக 1996 ஆம் ஆண்டு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2001 ஆண்டைய சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[2] மீண்டும் 2006 ஆண்டைய தேர்தலில் வெற்றி பெற்று சுற்றுலா மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சராகப் பணியாற்றினார். 2011-ல் நடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[3]\n↑ \"திமுகவில் தேமுதிக குமரி மாவட்டச் செயலாளர்\". தி இந்து (தமிழ்) (ஏப்ரல், 1, 1016). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2016.\n15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2019/11/blog-post_69.html", "date_download": "2020-06-06T04:25:05Z", "digest": "sha1:PTI2N63KOG6IRP24YNJN3I46PC3DK5UQ", "length": 5468, "nlines": 106, "source_domain": "www.ceylon24.com", "title": "சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nசஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தலவாக்கலையில்\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் ��ிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் முற்போக்கு கூட்டணி 10.11.2019 அன்று தலவாக்கலை நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தது.\nபிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், பிரதித் தலைவர்கள் அமைச்சர் பி. திகாம்பரம், அமைச்சர் வீ இராதாகிருஸ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம். திலகராஜ், ஏ.. அரவிந்தகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணி பொதுச் செயலாளர் சந்திரா சாப்டர், மத்திய மாகா சபை முன்னாள் உறுப்பினர்கள், எம். உதயகுமார், சோ. ஸ்ரீதரன், எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ஆர். ராஜாராம் “ட்ரஸ்ட்” நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டதோடு, நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த அற்புதராஜ், இ.தொ.கா. வைச் சேர்ந்த ஜெசிந்தா, என்டன் ஆகிய மூவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியோடு இணைந்து கொண்டார்கள்.\nஏறாவூர் மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற, கொழும்புக் கணவர்\nஅக்கரைப்பற்றைச் சேர்ந்த விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகளாக பதவி உயர்வு\n#Breaking;மாகாணக் கல்விப் பணிப்பாளராக தொடர்ந்தும் கடமை புரிய மன்சூருக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/175482?ref=trending", "date_download": "2020-06-06T05:43:52Z", "digest": "sha1:Y4IUIQYT3LNHB5QGSIDCRBNQM3LVC3LS", "length": 6383, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "தல60 பெயரில் மோசடி.. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள சட்டபூர்வ எச்சரிக்கை - Cineulagam", "raw_content": "\nசுவற்றில் நின்ற அரணையை படம்பிடித்த சிறுமி... இறுதியில் சந்தித்த அதிர்ச்சியால் அலறித்துடித்த பரிதாபம்\nBreaking: சத்தமே இல்லாமல் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது, சென்சார் சான்றிதழ் இதோ\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nடிக் டாக்கையும் விட்டுவைக்காத தளபதி விஜய், தென்னிந்திய அளவில் முதல் நடிகராக படைத்த சாதனை..\nஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்\nவடிவேலுவின் மகனால் தான் இவ்வளவு பிரச்சினையும்.. நேர்காணலில் உண்மையை உடைத்த சிங்கமுத்து\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nமாஸ்டர் படத்தை இத்தனை கோடிக்கு கேட்கிறதா அமேசான், அதிர வைத்த தகவல்\nதனியாக இருந்த பெண்ணிடம் நள்ளிரவில் இளைஞர் செய்த கொடூர சம்பவம்... இறுதியில் பரிதாபமாக உயிர்போன சோகம்\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nதல60 பெயரில் மோசடி.. தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள சட்டபூர்வ எச்சரிக்கை\nஅஜித் அடுத்து தல தயாரிப்பாளர் போனி கபூர் உடன் மேலும் ஒரு படத்தில் பணியாற்றவுள்ளார். அதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என இன்னும் உறுதிசெய்யப்படாத தகவல் ஒன்று உள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெறுவதாக கூறி சிலர் மோசடி செய்து வருகின்றனர் என தயாரிப்பாளருக்கு தெரிய வந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் போலியான மெசேஜ்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.\nஇது பற்றி போனி கபூர் தற்போது சட்டப்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள Caution Notice இதோ.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2020/05/lka_77.html", "date_download": "2020-06-06T05:20:19Z", "digest": "sha1:EEYOF7G6XT3ORMXXFYUMTRLS52S5RJN5", "length": 10084, "nlines": 78, "source_domain": "www.pathivu.com", "title": "சகோதரியை வன்புணர்ந்தவர் உட்பட இருவர் மறியலில் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / சகோதரியை வன்புணர்ந்தவர் உட்பட இருவர் மறியலில்\nசகோதரியை வன்புணர்ந்தவர் உட்பட இருவர் மறியலில்\nயாழவன் May 06, 2020 யாழ்ப்பாணம்\nஉரும்பிராயில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் சகோதரன் மற்றும் மாமன் உறவு முறை இளைஞனையும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் நேற்று (5) உத்தரவிட்டார்.\nசிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக அவரது தாயார் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது, மருத்துவ சோதனையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு இந்த சம்பவம் விசாரணைக்கு வந்தது.\nஅதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றனர்.\nசிறுமியால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சிறுமியின் சகோதரரான 19 வயது இளைஞனும் சிறுமியின் மாமன் உறவு முறையுடைய 22 வயது இளைஞனும் கைது செய்யப்பட்டனர்.\nசிறுமி, சட்ட மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளார்.\nசிறுமியை சுமார் 6 மாதங்களாக சந்தேக நபர்கள் சித்திரவதைக்குட்படுத்தியுள்ளனர் என்பது விசாரணைகளில் தெரியவந்தது.\nவிசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பபாணம் நீதிமன்றில் மேலதிக நீதிவான் நளினி சுபாஸ்கரன் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டனர்.\nவழக்கை விசாரித்த மேலதிக நீதிவான், சந்தேக நபர்கள் இருவரையும் 15ம் திகதிவரை விளக்கமறியலில் வைத்த உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சிறுமியின் சட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தினார்.\nபுலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன்\nசென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்\nதமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு\nகொரோனா உயிரிழப்பு: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று செவ்வாய்க்கிழமை (02-06-2020) கொரோனா தொற்று\n“விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார மற்றும் சொத்துகளுக்குப் பொறுப்பாக இருந்த கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் ஏன்\nகொரோனா: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nதமிழர்கள் வாழும் உலக நாடுகளில நேற்று ஞாயிற்றுக்கிழமை (31-05-2020) கொரோனா தொற்று நோயால் உயிரிழந்துள்ளவர்கள் மற்றும்\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திர��லியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு முள்ளியவளை யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2012/04/", "date_download": "2020-06-06T05:53:46Z", "digest": "sha1:M6YN6MEUBFEXRT42KYIFV47L35RLLGGW", "length": 38725, "nlines": 424, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 04/01/2012 - 05/01/2012", "raw_content": "\nலிங்குசாமி இயக்கிய 'வேட்டை' பார்த்தேன். என்ன சொல்ல... ரன், பையா... என்று அவர் மீது நான் வழக்கமாக வைக்கும் குற்றச்சாட்டையே இதிலும் இன்னமும் அழுத்தமாக வைக்க வேண்டியுள்ளது. வழக்கம் போலவே இந்தப் படத்திலும் புஜபராக்கிரம பான்பராக் சவுரிமுடி அதிபயங்கர ரவடிகளை எவ்வித வன்முறை பின்புலமுமில்லாத, குறைந்த பட்சம் கராத்தே கிளாஸ் போவதாக ஒரு காட்சியில் கூட காண்பிக்கப்படாத பால்மணம் மாறா இளைஞனொருவன் கதறக் கதற அடித்து நொறுக்குகிறான். அவர்கள் ரடிவுகளா அல்லது நங்கநல்லூர் கோயிஞ்சாமிகளா என்கிற புகைமயக்கத்தை நமக்கு ஏற்படுத்தும் வண்ணம்,பஞ்ச் டயலாக் பேசும் போது உரக்க சற்று பயப்படும் படி கெத்தாக பேசினாலும் சண்டைக்காட்சிகளில் தேமேவென்று அடிவாங்கிக் கொண்டு பின்பு கிராபிக்ஸில் மாய்மாலமாக மறைக்கப்படப் போகும் ரோப் உபயத்தில் வானில் பறந்து கீழே எதையாவது சரியாக உடைத்துக் கொண்டு விழுகிறார்கள்.\nஇயக்குநர் லிங்குசாமி முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ரவடியாவது அத்தனை சுலபமல்ல. திடீரென்று ஒருவன் 'ஒரு கோடி வெல்லு்ஙகள் சூர்யா' புண்ணியத்தில் பணக்காரனாக கூட ஆகி விடலாம். அல்லது திடீரென்று நன்றாகப் படித்து (வசூல்ராஜா மாதிரி) டாக்டராக கூட ஆகி விடலாம். ஆனால் பாருங்கள். ஜீப்பில் ஏறுவது மாதிரி அல்லாமல் உண்மையிலேயே ரவுடியாவதற்கு நா��் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. உபநயனம் நடத்தி வைத்து உபதேசிக்கப்படும் வேதம் போல சிறுவயதிலேயே அந்த முரட்டு வன்முறையை பழக வேண்டும். அதற்கான சூழலும் துரதிர்ஷ்டவசமாக அல்லது அதிர்ஷ்டவசமாக அமைய வேண்டும். தொழில் பழகும் வரை அண்ணன்மார்களிடம் அடிபட்டே சாக வேண்டும். பான்பராக் வாங்கி்த் தருதல், கட்டிங்கில் பாக்கெட் நீர் மிக்ஸ் செய்தல், கஸ்டமர் இல்லாத நேரத்து சரோஜா அக்காவை விசாரித்து அழைத்து வருதல், கான்ஸ்டபிள்களுக்கு லெக்பீஸ்ஸூடன் பிரியாணி வாங்கி வருதல் என்று இன்னபிற கச்சடா முறைவாசல் அடிப்படை வேலையெல்லாம் செய்த பின்புதான் குழுமத்தில் ஒரு ஆள் என்கிற அடிப்படைத் தேர்விலேயே முன்னேற முடிகிறது.\nஇந்த இழவுகளையும் தாண்டி டீக்கடைகளில் சில்லறை அல்டாப் பஞ்சாயத்துக்கள் செய்வதற்கு தோதாக தினமும் இரண்டு நாட்டுக்கோழி முட்டை, குஸ்கா, பீஃப் எல்லாம் சாப்பிட்டு பேரக்ஸில் பளு தூக்கி டைட்பனியன் போட்டு எல்லா டிராமாவும் செய்ய வேண்டியிருக்கிறது. குடுமியுடன் கிராஸ் செய்பவனை \"போடாங்க....'என்று தட்டி தன் வீரத்தை நிலைநாட்ட வேண்டியிருக்கிறது. கஞ்சாப் பொட்டலம், சரக்கு உறை, ரயில்வே கிராஸிங் என்று சிறிது சிறிதாக முன்னேற வேண்டியிருக்கிறது. 'தல'யின் அபிமானத்தைப் பெற இரவு பகலாக நாய் படாத பாடு பட வேண்டியிருக்கிறது. 'அஸ்வின் ஆயில்' பெண்கள் பொறாமைப்படுமளவிற்கு அத்தனை நீளமான தலைமுடியை முறையாக பராமரிக்க எத்தனை சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பதை குறைந்த பட்சம் நினைத்துப் பார்த்தாலாவது நம்மையுமறியாமல் கண்ணீர் பெருகும்.\nஒரு ரவுடியாவதற்கான அடிப்படையே இத்தனை சிரமமென்றால் படிப்படியாக முன்னேறி ஒரு சமஸ்தானத்தை கைப்பற்றி தாதாவாவதற்கு எத்தனை சிரமம் என்பதை அடிப்படை மனித நேயம் உள்ளவர்கள் சற்று யூகித்தாவதுக் கொள்வது நல்லது. இதையெல்லாம் இயக்குநர் லிங்குசாமி அவர்கள் மீது அனுதாபப்பட்டாவது கதையை உருவாக்கும் போது கவனத்தில் கொள்வது நல்லது. அவர் மீது குற்றமில்லை. ஏதோ கோயில் க்யூவில் சுண்டல் வாங்குவது போல வரிசையாக வந்து அடிவாங்கிப் போவது மாதிரி காட்டப்படும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த அவலம் தொடர்வது காணச் சகியாதது.\nகாட்சி ஊடகத்தின் மிக வலிமையான சினிமாவில் தங்கள் சமூகம் தொடர்ந்து கேவலப���படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்வும் பிரக்ஞையும் ரவுடிகளுக்கும் தாதாக்களுக்கும் ஏற்பட வேண்டும். கல்விப் பின்புலமில்லாத காரணத்தினால் அறியாமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு அறிவுசார் குழுமமும் ஆதரவாக நின்று இயங்கி ஊக்கப்படுத்துவது இன்றியமையாதது. இனி தமிழ் சினிமாவில் எந்தவொரு காட்சியிலும் யதார்த்தத்திற்கு புறம்பாக ரவுடிகள் சித்தரி்க்கப்பட்டால் தொடர்பான இயக்குநர்களையும் சீன்பிடிக்கும் உதவிகளையும் சட்டத்தின் துணை கொண்டு (அதாவது இரும்புச் சட்டம்) நீதிமன்ற வாசலிலேயே பாடம் புகட்ட வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் பரிந்துரைக்கிறேன்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், நகைச்சுவை\nநீண்ட நாட்களுக்குப் பி்றகு 'கலைஞர்' தொலைக்காட்சியில் புதுமுக இயக்குநர்களுக்கான நடைபெறும் குறும்பட போட்டி நிகழ்ச்சியைப் பார்த்தேன். அதைப் பற்றி் random ஆக எழுதத் தோன்றியது. குறிப்பாக நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இருந்த இயக்குநர் வெற்றிமாறன் குறிப்பிட்ட ஒரு விஷயம். ஒரு பாத்திரத்தை வடிவமைக்கும் போது எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பதை விளக்குவதாக இருந்தது. மேலும் விஷூவல் மீடியத்தை அதற்குண்டான பிரக்ஞையுடன் பயன்படுத்த வேண்டும் என்பதும்.\nமுதல் குறும்படத்தை ஏறக்குறைய அது முடியும் போதுதான் கவனிக்க ஆரம்பித்தேன். 'காக்க காக்க' சூர்யா குழு போல் மூன்று கிராமத்து பெண்கள் லோ ஆங்கிளில் வாய்ஸ் ஒவருடன் அறிமுகமாகிறார்கள் போலிருக்கிறது. \"எங்களுக்கு ஒரு ஆசை இருக்கிறது\". ஆண்களைப் போல டீக்கடை பெஞ்சில் அமர்ந்து டீயை உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதுதான் அவர்களின் அந்த ஆசை என்பது படத்தின் இறுதியில் தெரிகிறது.\nகாட்சியாக காண்பிக்கும் விஷயத்தை பாத்திரங்களின் மூலமாக மீண்டும் வார்த்தைகளில் சொல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்பதை வெற்றிமாறன் தனது விமர்சனத்தின் போது அழுத்தமாக வலியுறுத்தினார். குறிப்பாக டப்பிங் பேசுபவர்கள் காட்சிகளின் இடைவெளியை நிரப்புவதாக நினைத்துக் கொண்டு (இதை ஃபில்லிங் என்கிறார்கள்) வசன உச்சரிப்பு காண்பிக்கப்படாத கோணங்களின் போது அந்த காட்சி நிகழ்வை வார்தைகளாக பார்வையாளர்களுக்கு விவரிப்பது. உதாரணமாக ஒருவர் நிலத்தில் விழுந்து கிட���்கும் காட்சி என்றால் அது தொடர்பான காட்சி சட்டகம் (frame) மாத்திரம் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவது என்று வைத்துக் கொள்வோம். பி்ன்னணிக் குரலில் ஏதோ ஒரு பாத்திரம் அந்தக் காட்சியை \"எப்படி விழுந்து கிடக்கிறான்\" என்ற வசனத்தின் மூலம் மீண்டும் அதை திரும்பச் சொல்வது காட்சி வடிவத்திற்கு செய்யும் நெருடலான அவமரியாதை. டப்பிங் பேசுபவர்கள் சற்று உரிமை எடுத்துக் கொண்டு சமயங்களில் ஸ்கிரிப்டில் இல்லாத வசனத்தைக் கூட இவ்வாறான இடைவெளிகளில் பயன்படுத்துவதை இயக்குநர் கவனித்து தவிர்க்க வேண்டும் என்பதாக வெற்றிமாறன் குறிப்பிட விரும்பினார் என்பதாக புரிந்து கொள்கிறேன்.\nஅடுத்த குறும்படம் ராஜேந்திரன் பிரதர்ஸ் என்கிற நகைச்சுவைப்படம். சில சுவாரசியங்களைத் தவிர்த்து அபத்தமான கிளிஷே நகைச்சுவையால் நிரம்பினது. (ஆனால் இதுதான் அந்த வாரத்து சிறந்த குறும்படமாக தேர்வு பெற்றது). பாட்டியின் பொக்கை வாயின் மூலமாக காண்பிக்கப்படுவதான ஒரு பார்வைக் கோணம் சிறப்பாக உபயோகப்பட்டிரு்நதது..\nஇன்னொரு குறும்படம் கால்பந்து விளையாட்டு தொடர்பானது. ஆரம்பக்கட்ட இயக்குநர்கள் இவ்வாறான பெரிய கான்வாஸ் காட்சிகள் அடங்கிய விஷயத்தை எடுப்பது சற்று ரிஸ்க்கான விஷயம். விளையாட்டின் பிரம்மாண்டம் காட்சிகளில் நிச்சயம் வெளிப்பட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் சொதப்பி விடும். குறிப்பாக இதற்கு திறமையாக ஷாட் கம்போஷிஷன் செய்யும் ஒளிப்பதிவாளர் தேவை. இந்தக் குறும்படத்தின் ஒளிப்பதிவாளர் மிகத் திறமையாக இதை சமாளித்திருந்தார் என்றாலும் காட்சிகளின் நம்பகத்தன்மை பல்லிளித்தது. விளையாட்டுப் பயிற்சியின் போது பார்வையாளர்கள் யாருமில்லாதது கூட ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சி நாட்களை count down -ல் காண்பித்து விட்டு Tournament- இறுதி நாளில் கூட மொட்டை மைதானத்தில் விளையாடுவது காட்சியின் நம்பகத்தன்மையை முற்றிலுமாக குலைத்து விடுகிறது. என்றாலும் சில ஷாட்கள் சுவாரசியமாக இருந்தன. குறிப்பாக அந்தச் சிறுவன் அடிக்கும் back shoot coal ஷாட் சிறப்பாகவே பதிவாகியிருந்தது. விளையாட்டின் பரபரப்பைக் கூட்டுவதற்கு பார்வையாளர்களின் உணர்ச்சிகரகமான முகபாவங்களும் பின்னணி இசையும் முக்கியம். (சில்வஸ்டர் ஸ்டாலினின் ராக்கி சீரிஸை இங்கு நினைவு கூரலாம்). இந்தப் ��டத்தில் பார்வையாளர்கள் இல்லாதது மிகப் பெரிய குறை. சிறுவன் அடிக்கிற கோலுக்குக் கூட அந்தக் குழுவின் பயிற்சியாளர் உற்சாகமாக அல்லாமல் மிகச் சோகையான எதிர்வினையை தந்திருந்த காட்சிகள் இயக்குநர் கவனித்து சரி செய்ய வேண்டியவை.\nசரி. இந்தப் படத்தில் வெற்றிமாறன் குறிப்பிட்டுச் சொன்ன பிழையை பற்றிப் பார்ப்போம். பாத்திரத்தின் வடிவமைப்புப்படி அந்தச் சிறுவனுக்கு பிறவியிலிருந்தே காது கேட்காது. இதை படத்தின் இறுதியில் சிறு அதிர்ச்சியாக பார்வையாளர்கள் உணரும் படி இயக்குநர் வடிவமைத்திருந்தாலும் ஒரு முக்கியமான விஷயத்தை கோட்டை விட்டிருந்தததை வெற்றி மாறன் சுட்டிக் காட்டினார். அதாவது பிறவியிலிருந்தே காது கேட்காதவர்களுக்கு பேச்சும் வராது. அதாவது மொழி என்கிற ஒலியமைப்பை மற்றவர்களிடமிருந்து கேட்க வாய்ப்பில்லாத காரணத்தினால் பேச்சு என்பதும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தின் நிகழ்வுகள் சிறுவனின் வாய்ஸ் ஓவரில் வெளிப்படுவதாக இயக்குநர் காட்சிகளை நகர்த்தியிருந்தார். இந்த நடைமுறை முரணை வெற்றிமாறன் உன்னிப்பாக கவனித்து சுட்டிக் காண்பித்த போதுதான் ஒரு பாத்திரத்தை எத்தனை நுட்பமாக கவனித்து வடிவமைக்க வேண்டும் என்பது அதிகமாக உறைத்தது.\nவிஜய் டிவிக்கு சானலை திருப்பினேன். பாலாவின் 'அவன் இவன்' ஆரம்பக் காட்சி நடனம். பல படங்களில் கிராமத்து நடனத்தை கவனித்திருக்கிறேன். அத்தனை பேர் ஆடும் போதும் மண்ணிலிருக்கும் புழுதி கிளம்பாமலிருக்கும். காட்சியின் அழகியல் பின்னணி கருதி இதை தவிர்த்து விடுவார்கள் போலிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் அதைச் சரியாக கவனித்து நடனத்தின் போது புழுதி கிளம்புவதாக காட்டியிருப்பது (தொடர்ச்சி அறுபட்டாலும்) ஒரு காட்சி அதன் முழு யதார்த்தத்துடன் பதிவாக எத்தனை கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது என்பதை மறுமறுபடி உணர்த்துகிறது.\nஎன்ன பிரச்சினையெனில் இவ்வாறான யதார்த்தப்பிழைகளை கூர்ந்து கவனிப்பது பழகி விட்டால் எந்தவொரு படைப்பையும் ரசிக்கும் அடிப்படை பாமரத்தனம் போய் விடும் என்பதுதான் இதிலுள்ள சோகம்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்கள��ன் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2019/11/blog-post_28.html", "date_download": "2020-06-06T05:36:26Z", "digest": "sha1:R2FCAJNEOSYHXILR37AYYDOPRLWSQ7TG", "length": 61937, "nlines": 462, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: தூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்", "raw_content": "\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nகமல்ஹாசனின் சமீபத்திய திரைப்படமான 'தூங்காவனம்' தமிழ்த் திரை சூழலில் ஒரு முக்கியமான, முன்னோடியான, பாராட்டப்பட வேண்டிய முயற்சி என்கிற அழுத்தமான குறிப்புடன் இந்தக் கட்டுரையை துவங்க விரும்புகிறேன். ஆனால் அந்த முயற்சியை அவர் எத்தனை தூரம் வெற்றிகரமாக சாத்தியமாக்கினார் என்கிற கேள்விகளும் உள்ளன.\nதமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுள் முக்கியமானவராக குறிப்பிடப்படுபவர் கமல்ஹாசன் என்பது மிகையானதாக இருந்தாலும் அதில் உண்மையில்லாமலும் இல்லை. சமீபத்திய நுட்ப விஷயங்களின் அறிமுகம், ஒப்பனை சமாச்சாரங்கள், புதிய பாணி திரைக்கதை முயற்சிகள், வசனமே இல்லாத திரைப்படம், இளைஞர்களுக்கான பயிலரங்கம், சினிமா தயாரிப்பு, இயக்கம் என்று பலவிதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதோடு தமிழ் சினிமாவிற்கு புதிய விஷயங்களை பரிசோதனையாக அறிமுகப்படுத்துபவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் கமலிடம் இருக்கும் கலைஞரைக் காட்டிலும் அவருக்குள் இருக்கும் திறமையான வணிகரும், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தன்மையும் அவரது முயற்சிகளை அரைகுறையானதாகவே ஆக்கி வைத்திருக்கின்றன.\n'ஹாலிவுட் சினிமாவிற்கு நிகரானது' என்று விளம்பரங்களிலும் போஸ்டர்களிலும் சுயபெருமையோடு சில வெகுசன தமிழ்திரைப்படங்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் அவை துண்டு துண்டான சுவாரசியங்களைக் கொண்டிருக்குமே ஒழிய வழக்கமான தமிழ் சினிமா உருவாக்க முறையிலிருந்து பெரிதும் விலகாதவை. இந்த நோக்கில் முழுக்க ஹாலிவுட் பாணி சினிமாவானது தமிழில் இதுவரை ஒன்று கூட உருவாகவில்லை என்பதே உண்மை. ஹாலிவுட் சினிமாதான் சிறந்த சினிமாவிற்கான அளவுகோல் என்பது இதன் பொருள் அல்ல. அவைகளிலும் பல தேய்வழக்கு அபத்தங்கள் உள்ளதுதான் என்றாலும் ஒரு கதைக் கருவை எடுத்துக் கொண்டு அதன் மையத்திலிருந்து பெரிதும் விலகாமல் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நம்பகத்தன்மையுடனும் காட்சிக்கோர்வைகளை உருவாக்கு��து ஹாலிவுட் சினிமாவின் பாணி. பொருந்தாத, தேவையற்ற இடைச்செருகல்கள் பொதுவாக அவைகளில் திணிக்கப்படும் அபத்தம் நிகழாது.\nஆனால் தமிழ் சினிமாவின் வரலாறு என்ன சினிமா என்கிற நுட்பம் தமிழ் சூழலில் அறிமுகமாகிய போது இங்கு அப்போது பொழுதுபோக்கு வடிவங்களாக இருந்த கூத்து, புராண நாடகங்கள் போன்றவை அப்படியே எதுவும் மாறாமல் சினிமாவில் பதிவு செய்யப்பட்டன. எந்தவொரு புது நுட்பம், கண்டுபிடிப்பு அறிமுகமானாலும் அவற்றை தம் பழமைவாத அபத்தங்களுக்கேற்ப உருமாற்றம் செய்து கொள்வதில் தமிழர்கள் பிரத்யேகமான திறமை கொண்டவர்கள். கணினியின் பயன்பாடு இந்தியாவில் அறிமுகம் ஆனவுடனேயே 'கம்ப்யூட்டர் ஜாதகம்' எனும் விஷயமும் தமிழகத்தில் உடனே வந்து விட்டது.\nஎனவே தமிழ் சமூகத்தில் புதிதாக நுழைந்த சினிமா எனும் நுட்பத்தில் புராண நாடகங்கள் எவ்வித மாறுதலும் அல்லாமல் அப்படியே நுழைந்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. இயல்பான விஷயம்தான். ஆனால் தமிழ் சினிமா உருவாகத் துவங்கி தனது நூற்றாண்டை நெருங்கப் போகும் சமயத்திலும் ஏறத்தாழ அதே நாடகத்தன்மையை இன்னமும் கைவிடாமலிருப்பதுதான் சங்கடமாக இருக்கிறது. இதை தமிழ் சினிமாவிற்கு என்று மட்டுமல்லலாமல் சில அரிதான விதிவிலக்குகளையும் கலைப்படங்களையும் தவிர்த்து ஏறத்தாழ அனைத்து இந்தியச் சினிமாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கட்டாயமாக திணிக்கப்படும் நான்கைந்து பாடல்கள், இரண்டு சென்ட்டிமென்ட் காட்சிகள், மூன்று சண்டைக் காட்சிகள், அபத்தமான நகைச்சுவை இணைப்புக் காட்சிகள், நாயக பிம்பங்களை ஊதிப்பெருக்கிக் காட்டுவதற்காக உருவாக்கப்படும் செயற்கையான கதை என்று குடுகுடுப்பைக் காரன் சட்டை போல பொருந்தாத பல விஷயங்களை ஒன்றிணைத்து தருவதுதான் இந்திய சினிமாவின் வடிவம் என்றாகியிருக்கிறது. ஆண்டாண்டு காலமாக நமக்கு பழகிப் போன காரணத்தினாலேயே இந்த அபத்தக் களஞ்சியத்தைதான் சினிமா என்று சக்கையைப் போல மென்று கொண்டிருக்கிறோம்.\nநுட்ப ரீதியான விஷயத்தில் சில பாய்ச்சல்களை தமிழ் சினிமா நிகழ்த்தியிருந்தாலும் நுட்பம் என்பது சினிமாவை உருவாக்க உதவும் ஒரு கருவிதான். ஆனால் கதைகூறல் முறையில் இன்னமும் தமிழ்சினிமா பின்தங்கிதான் இருக்கிறது. நம்முடைய சமூகத்து தொன்மையான கதையாடல்களின��� படி இந்த வடிவம்தான் இயல்பாக உருவாகி வந்திருக்கிறது, எனவே இதை விட்டு ஏன் மேற்கத்திய வடிவத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வி எழலாம். எழுத்து இலக்கியத்தில் சிறுகதை, நாவல் போன்றவைகளும் மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியானவைதான். அவைகளுக்கென்று உள்ள பிரத்யேகமான வடிவத்தை நாம் பின்பற்றும் போது காட்சி ஊடகமான சினிமாவிற்கென்று உள்ள அடிப்படையான விஷயங்களை கைவிட்டு கூட்டுஅவியல் முறையையே ஏன் இன்னமும் பின்பற்ற வேண்டும் ஓர் அந்நிய நுட்பத்தை நம்முடைய கலாசாரம் அதன் இயல்புக்கேற்ப உருமாற்றிக் கொண்டிருக்கிறது என்று வாதிடுபவர்களும் உண்டு.\nஆனால் தமிழ் சினிமா அந்தச் சமூகத்தின் கலாசாரத்தையா பிரதிபலிக்கின்றது வெகுசன தமிழ் சினிமாக்களில் உள்ள சிறப்புக்களை எப்படியோ தோண்டியெடுத்து கண்டுபிடித்து சிலாகிக்கும் அறிவுஜீீவி விமர்சகர்கள் உண்டு. உலகின் முதல் குரங்கு தமிழக்குரங்குதான் என்று நிரூபிப்பதில் அலாதியான இன்பவெறி காண்பவர்கள். நுட்ப நோக்கில், நடிகர்களின் பங்களிப்பு நோக்கில், இயக்குநர்களின் உருவாக்க நோக்கில் தமிழின் வெகுசன திரைப்படங்களில் துண்டு துண்டாக சில சிறப்பம்சங்கள் உண்டுதான் என்றாலும் அவைகள் தமிழ் சினிமா எனும் தேய்வழக்கு வடிவமைப்புக்குள் செயற்கையாக இணைக்கப்பட்டிருப்பதின் காரணமாக ஒட்டுமொத்த அனுபவத்தில் சலிப்பையே தருகின்றன.\nஅயல் சினிமாக்களை காணும் வாய்ப்புள்ளவர்களுக்கு இந்த சலிப்பு பன்மடங்காக பெருகுகிறது. நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று உலகின் பல சிறந்த திரைப்படங்களை காணும் வாய்ப்பிருக்கிற தமிழ் ரசிகர்கள் அவற்றை இங்கு உருவாகும் சினிமாவுடன் ஒப்பிட்டு தங்களின் அதிருப்தியை வெளியிட்டபடி இருக்கிறார்கள். ஏறத்தாழ தமிழ் திரைப்படங்களுக்கு இணையான வெற்றியை ஆங்கில மொழிமாற்ற திரைப்படங்கள் பெற்று தமிழ் சினிமாக்களுக்கு நெருக்கடியை தருகின்றன. இதை உணர்ந்து கொண்டு புதிய தலைமுறை இயக்குநர்களும் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து விலகி மெல்ல மெல்ல மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். என்றாலும் கூட சமரசங்கள் மற்றும் வணிக நெருக்கடிகள் காரணமாக அவர்களால் முற்றிலுமாக இதிலிருந்து விலக முடியவில்லை.\nசமீபத்திய உதாரணத்திலிருந்து சொல்கிறேன். தனி ஒ��ுவன் என்றொரு திரைப்படம். சுவாரசியமான திரைக்கதை காரணமாக வணிகரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றது. சாலையில் தூங்கிக் கொண்டிருப்பவனையும் எச்சில் துப்புவனையும் கொன்று விட்டால் இந்தியா வல்லரசாகி விடும் என்கிற ஷங்கர் திரைப்படத்தின் அபத்தமான கருத்தியலை முன்வைக்காமல் ஓர் அரசையே பின்நின்று இயக்கும் வணிக மாஃபியா வலையின் ஆணிவேரான நபரை அழிக்க முயலும் ஒரு காவல்துறை இளைஞனின் கதை. என்றாலும் இதில் பல தர்க்கப்பிழைகள், வழக்கமான இடைச் செருகல்கள். நாயகனின் உடலில் வேவு பார்க்கும் கருவியைப் பொருத்தி ஒலியின் மூலம் அவனைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வில்லன். தம்முடைய நடவடிக்கைகள் எல்லாம் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்படும் காரணம் தெரியாமல் அவதிப்படும் நாயகன் ஒரு கட்டத்தில் அதனைக் கண்டு பிடித்து விடுகிறான். அந்தச் சமயத்தில்தான் அவனுடைய காதலி வருகின்றாள். அவளிடம் தன்னுடைய காதலை சொல்லத்தான் அவன் வரச் சொல்லியிருக்கிறான். என்றாலும் நெருக்கடியான சூழல் காரணமாக அவளிடம் கோபப்படுவது போல கத்தி விட்டு பின்பு சைகையின் மூலம் தன்னுடைய பிரச்சினையைச் சொல்கிறான். இருவரும் மெளனமாக தங்களின் காதலை பரிமாறிக் கொள்கிறார்கள். 'வேவு பார்க்கும் கருவியை நீக்க மருத்துவர் வர இன்னமும் அரை மணி நேரம் இருக்கிறது, என்ன செய்யலாம் என நாயகி எழுதிக் கேட்கிறாள்.\nஅடுத்து வருகிறது ஒரு டூயட் பாட்டு. ஒருவன் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்திலா காதல் செய்வார்கள் இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தருணங்களை குரூரமாக நிறுத்தி தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா விஷயங்களை அபத்தமாக அதில் திணித்து ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனை செருப்பால் அடிப்பது போன்ற காரியங்களை ஏன் தமிழ் இயக்குநர்களால் கைவிட முடியவில்லை இப்படி சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தருணங்களை குரூரமாக நிறுத்தி தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா விஷயங்களை அபத்தமாக அதில் திணித்து ஒரு நுண்ணுணர்வுள்ள பார்வையாளனை செருப்பால் அடிப்பது போன்ற காரியங்களை ஏன் தமிழ் இயக்குநர்களால் கைவிட முடியவில்லை குறுந்தகடுகளில் பார்க்கும் சமயத்திலாவது இதை தாண்டிச் சென்று விடலாம். திரையரங்கில் பார்க்கும் போது என்ன செய்வது ��ுறுந்தகடுகளில் பார்க்கும் சமயத்திலாவது இதை தாண்டிச் சென்று விடலாம். திரையரங்கில் பார்க்கும் போது என்ன செய்வது இப்படி பல இடைச்செருகல் உதாரணங்களை தமிழ் சினிமாவிலிருந்து தோண்டியெடுத்துக் கொண்டேயிருக்கலாம். இதனாலேயே தமிழ் சினிமாக்களின் அபத்தங்களை சகித்துக் கொள்ள இயலாமல் அயல் சினிமாக்களிடம் தஞ்சமடையும் பார்வையாளர்கள் பெருகிக் கொண்டே போகிறார்கள்.\nஇந்தச் சூழலில் வெளியாகியிருக்கும் கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான கதைகூறல் முறையிலிருந்து முற்றிலும் விலகி ஏறத்தாழ ஹாலிவுட் சினிமா பாணியைக் கொண்டிருப்பது ஓர் ஆறுதலான விஷயமாக இருக்கிறது.\nகமல்ஹாசனிடம் சமீப காலமாக சில ஆச்சரியமான மாற்றங்களை கவனிக்க முடிகிறது. பொதுவாக ஒரு திரைப்படத்தை முடிக்க ஓர் ஆண்டிற்கும் மேலான காலத்தை அவர் எடுத்துக் கொள்வார். ஆனால் சமீபகாலமாக அவரது அடுத்தடுத்த திரைப்படத்தின் அறிவிப்புகள் குறுகிய நேரத்தில் தொடர்ந்து வெளியாகின்றன. விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏறத்தாழ முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் மெருகேற்றலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 'உத்தம வில்லன்' வெளிவந்து துவக்க நாளின் சிக்கலோடு ஓடியோ ஓடாமலோ கடந்து சென்று விட்டது. அதற்குள்ளாக மலையாளத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற திரிஷ்யம், தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் வந்து அதுவும் வணிகரீதியான வெற்றியைப் பெற்றது.\nஇந்தச் சூடு அடங்குவதற்குள்ளாக அவரது அடுத்த திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் பெயர் 'தூங்காவனம்'. இது Sleepless Night எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் அதிகாரபூர்வமான ரீமேக். விஸ்வரூபம் திரைப்படத்தின் மூலமாக ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைத் தாண்டி வரவே இப்படி அடுத்தடுத்த திரைப்படங்களை குறுகிய நேரத்தில் கமல் உருவாக்குகிறார் என்று சொல்லப்படுவதில் எத்தனை தூரம் உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எனவே இதில் குறைந்தபட்ச வெற்றியை முதலிலேயே உறுதி செய்து கொள்ள, வெற்றி பெற்ற மற்ற மொழித் திரைப்படங்களை அவர் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்கிறார்கள்.\nஆனால் என்னதான் ரீமேக்கிற்காக மாங்கு மாங்கென்று உழைத்தாலும் எழுத்திலக்கியத்தில் மொழிபெயர்ப்பாளனுக்கு கிடைக்கும் சம்பிரதாயமான பாராட்டுதான் பொதுவாக இதற்கும் கிடைக்கும். என்னதான் இருந்தாலும் இது மறுஉருவாக்கம்தானே என்கிற எண்ணம் பார்வையாளர்களின் மனதில் உறைந்தபடி இருக்கும். கமல் போல அற்புதமான கலைஞனுக்கு ரீமேக்குகளில் நடிப்பது நிச்சயமான சவாலான விஷயமல்ல என்று தோன்றுகிறது. அவர் இதுவரை நடித்திருக்கும் ரீமேக் படங்களின் எண்ணிக்கையையும் அதற்கு கிடைத்த வரவேற்பையும் வைத்து இதைச் சொல்லிவிடலாம்.\nகமல்ஹாசன் இப்படி மறுஉருவாக்கப்படங்களாக அடுத்தடுத்து தேர்ந்தெடுப்பது ஒருவகையில் ஆச்சரியம் என்றால் 'தூங்காவனத்திற்காக' பிரெஞ்சு திரைப்படத்தை அதிகாரபூர்வமான முறையில் ரீமேக்காக உருவாக்குவது இன்னொரு ஆச்சரியம். Plagiarism தொடர்பான குற்றச்சாட்டை எதிர்கொள்ளாத படைப்பாளிகளே இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற மொழித் திரைப்படங்களில் இருந்து கதையை, காட்சியை உருவுவது ஏதோ சமீப காலத்திய விஷயம் என்பது போல் சிலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலிருந்தே இது பழக்கமான விஷயம்தான். சமயங்களில் முறையாக அனுமதி பெறப்பட்டும் (இந்தியாவிற்குள்ளாக) சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் அது சொற்பமானது. அதிலும் அயல் தேசத்து திரைப்படங்கள் என்றால் கேள்வி கேட்பாரே கிடையாது. ஆளாளுக்கு உருவி சிதைத்து ஜாலியாக குழம்பு காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் உருவாகும் தமிழ் சினிமாக்களின் கச்சாப் பொருளே கொரிய சினிமாக்கள்தான். இப்படியாக அயல் தேசத்து சினிமாக்களில் உருவும் தமிழ் படைப்பாளியாக கமலையே பொதுவாக பிரதானமாக சுட்டிக் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் அதிகமாக உருளுவது கமலின் தலையாகத்தான் இருக்கும். இவைகளில் பெரும்பாலும் உண்மையுண்டு. அவர் தமிழ் மசாலாவில் பொறித்தெடுத்துக் கெடுத்த அல்லது சுமாராக ஒப்பேற்றிய பல அயல் சினிமாக்களை ஒரு பட்டியலே இடலாம்.\nஇந்த நிலையில் அதிகாரபூர்வமான முறையில் ஓர் அயல்தேசத்து சினிமாவை மறுஉருவாக்கம் செய்வது கமலின் திரைப்பயணத்தில் இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். உலகமயமாக்கத்தின் விளைவாக அதன் சந்தை இன்னமும் விரிவடைந்து வரும் சூழலில் உலகிலேயே அதிகமான திரைப் பார்வையாளர்களைக் கொண்ட தேசங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதினால் இதுநாள் வரை அறியப்படாமல் அல்லது கண்டுகொள்ளப்படாமல் இருந்த வணிக மதிப்பை இப்போது தீவிரமாக சர்வதேச சினிமா நிறுவனங்கள் உணரத் துவங்கியிருக்கிறார்கள். எனவே இங்கு உருவாகும் பிரபல திரைப்படங்களில் நேரடியான Plagiarism குற்றச்சாட்டு இருந்தால் உடனே அது சம்பந்தப்பட்ட படநிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டு சட்ட நடவடிக்கையை எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். எனவே கமலின் இந்த மாற்றத்திற்கு இந்தச் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். சட்ட விதிகளுக்கு உட்படாத வகையில் அதன் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்கும் விதமாக நாலைந்து அயல் சினிமாக்களிலிருந்து விஷயங்களை உருவி அவியல் செய்யும் சாமர்த்தியமான சமையல் இயக்குநர்களும் உண்டு.\nஹாலிவுட் சினிமாவும் 2015-ல் மறுஉருவாக்கம் செய்யப் போகும் பிரெஞ்சு திரைப்படமான 'Sleepless Night' (Nuit Blanche) திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். இதன் சுவாரசியத்திற்கு அடிப்படையே இதன் அபாரமான திரைக்கதைதான். மற்றபடி ஒரே இரவில் நிகழும் இதன் மையக்களன் வழக்கமானதொன்றுதான். போதைப் பொருள் கும்பலால் கடத்தப்பட்டிருக்கும் தன் மகனை மீட்பதற்காக ஒரு காவல்துறை அதிகாரி ஆவேசமாக செய்யும் சாகசங்கள் கொண்ட வழக்கமான கதைதான். ஆனால் படுவேகமான, அசத்தலான திரைக்கதையின் மூலம் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள்.\nவேகமான திரைக்கதை என்றாலே பொதுவாக பலரும் சேஸிங் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் என்பதாகவே புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஸிட்பீல்ட் உபதேசித்திருக்கும் Three-act structure-ஐ ஏதோ கணிதசூத்திரம் போல அப்படியே பொருத்தினால் அது உணர்வுபூர்வமான படைப்பாக அல்லாமல் இயந்திரத்தனமான சக்கையாகத்தான் வெளிவரும். வேகமான திரைக்கதை என்பது அது மட்டுமேயல்ல. பார்வையாளனை கதாபாத்திரங்களோடும் சம்பவங்களோடும் அகரீதியாக ஒன்றச் செய்து அவனுடைய ஆவலையும் பதற்றத்தையும் தூண்டியபடியே இருப்பது. காதல் சார்ந்த கதையில் கூட இதை சாதிக்க முடியும். த்ரிஷ்யம் திரைப்படத்தில் கூட என்ன ஆக்ஷன் காட்சிகள் இருந்தது ஆனால் பார்வையாளன் நகத்தைக் கடித்தபடி அதைப் பார்க்கவில்லையா\nஎல்லாக் கதைகளும் ஏற்கெனவே சலிக்க சலிக்கச் சொல்லப்பட்டு விட்ட இன்றைய தேதியில் ஒரு திரைப்படத்திற்கு மிக மிக அடிப்படையானது திரைக்கதைதான். மேற்குறிப்பிட்ட பிரெஞ்சு திரைப்படத்தின் அபாரமான உருவாக்கத்திற்கு காரணம் மூன்று விஷயங்கள்தான். ஒன்று, திரைக்கதை. இரண்டு, திரைக்கதை. மூன்றும் திரைக்கதையேதான். அப்படியெனில் கதை என்று இருக்க வேண்டாமா நிச்சயமாக. இல்லையெனில் அது சவத்திற்கு செய்யப்பட்ட ஒப்பனைகள் போல எத்தனை சாமர்த்தியமான திரைக்கதையும் நுட்பங்களையும் கொண்டிருந்தாலும் ஜீவனேயில்லாமல் போய் விடும்.\nகமல்ஹாசன் இந்த திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கின் மறுஉருவாக்கத்திற்காக தேர்வு செய்தது சற்று ஆச்சரியத்தை தருகிறது. ஏனெனில் இது 'இந்தியத்தன்மை' அல்லாத ஹாலிவுட் ஆக்ஷன் வகையிலான திரைப்படம். புதியஅலை திரைப்படங்கள் தமிழில் தற்போது வெற்றி பெற்றுவரும் சூழலில் இந்த ஆக்ஷன் தன்மையை பெரிதும் மாற்றாமல் ரீமேக் செய்வாரா என்கிற ஐயம் 'தூங்காவனத்தை' பார்ப்பதற்கு முன்னால் இருந்தது. ஏனெனில் கமல் இதற்கு முன்பாக நகலெடுத்த அல்லது மறுஉருவாக்கம் செய்த திரைப்படங்களை தமிழ்ப் பார்வையாளர்களுக்கு நெருக்கம் ஏற்படுத்த அதன் மூலம் இங்கு திறமையாக சந்தைப்படுத்த செய்த மாற்றங்கள், இணைத்த விஷயங்கள் பெரும்பாலும் மூலப்படைப்பை சிதைப்பவையாக, கொச்சைப்படுத்துபவையாக அமைந்திருந்தன.\nஉலக சினிமாக்களை காணும், அவற்றை உள்ளூர் படைப்புகளோடு ஒப்பிட்டு சலிப்புறும் சமகால பார்வையாளனின் நவீன மனதை கமல்ஹாசன் ஒருவேளை சரியாக புரிந்து கொண்ட காரணத்தினால் பிரெஞ்சு திரைப்படத்தை ஏறத்தாழ காட்சிக்கு காட்சி அப்படியே பின்பற்றியிருந்தார். தமிழ் சினிமாவின் வழக்கமான இடைச்செருகல்களான பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், மிகையுணர்ச்சி அழுகைக் காட்சிகள் போன்றவை இதில் இல்லவே இல்லை. சில பிசிறுகளும் இல்லாமல் இல்லை.\nஇதில் சித்தரிக்கப்படும்படி காவல்துறையிடம் சாட்சி சொல்வதற்காக இத்தனை ஆர்வம் காட்டும் நடுத்தரவர்க்க மனிதர், அதிலும் படத்தில் காட்டப்பபடும் சமூகத்தைச் சார்ந்தவர் எவராவது யதார்த்தத்தில் இருக்கிறார்களா என தெரியவில்லை. இன்னொரு காட்சியில் உத்தம வில்லன் வெளியாவதில் துவக்க நாளில் ஏற்பட்ட சிக்கல் வேறு பெயரில் தொலைக்காட்சி செய்தியாக காட்டப்படுகிறது. திரையின் வெளியில் நிகழ்ந்த நடிகரின் தனிப்பட்ட விஷயம் அந்நியமாக இந்த திரைக்கதைக்குள் தேவையின்றி திணிக்கப்படுவது நெருடலை ஏற்படுத்துகிறது. நடிகர்களின் உடைகளும் உடல்மொழியும் ஏறத்தாழ பிரெஞ்சு திரைப்படத்தை நினைவுப்படுத்துவது போல அப்படியே நகலெடுக்கப்பட்டதால் ஒரு டப்பிங் படத்தை பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். முறையான அனுமதியில்லாமல் தலைமறைவு அடையாளத்தில் வாழும் புலம்பெயர் நபர்களின் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரம் மூலப்படத்திலிருந்து இங்கு வேறுவிதமாக சிதைக்கப்பட்டிருந்தது. மிக முக்கியமாக, பிரெஞ்சு திரைப்படத்தின் காவல்துறை அதிகாரி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமாக போதைப் பொருளை கடத்தி விற்கிறவனா அல்லது உண்மையிலேயே under cover ஆசாமியா என்பது சற்று பூடகமாக குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் இது சுத்திகரிக்கப்பட்டு 'நாயகன் என்றால் நல்லவன்தான்' என்கிற வழக்கமான பாணியாக மாற்றப்பட்டிருக்கிறது.\nஇப்படி சில பிசிறுகள் இருந்தாலும் படம் துவங்கிய நேரத்திலிருந்து எந்தவித இடைச்செருகலும் அல்லாமல் படத்தின் மையத்திற்கு தொடர்பான விஷயங்களுடன் மட்டுமே 'தூங்காவனம்' பயணித்தது ஆறுதலாக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிகழும் இடம் இரவுநேர கேளிக்கை மையம் என்பதால் மல்லிகா ஷெராவத்தை அழைத்து வந்து ஒரு ஐட்டம் பாடலை நைசாக செருகி விடுவது போன்ற விஷயங்களை கமல் செய்துவிடுவாரோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாக அப்படி எந்தத விபத்தும் நிகழவில்லை\nஇவ்வகையான ஹாலிவுட் பாணி திரைக்கதைகள் தமிழிற்கு பழகும் போது அவற்றின் தேவையற்ற இடைச்செருகல்கள் மெல்ல மெல்ல உதிர்வதின் மூலம் ஆரோக்கியமான, சுவாரசியமான வெகுசன திரைப்படங்கள் தமிழில் உருவாகக்கூடிய சாத்தியத்தை ஒரு முன்னோடி முயற்சியாக நின்று உறுதிப்படுத்தியிருக்கிறது 'தூங்காவனம்'\nPosted by பிச்சைப்பாத்திரம் at 1:47 PM\nLabels: உயிர்மை கட்டுரைகள், கமல்ஹாசன், சினிமா, சினிமா விமர்சனம்\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nசய்ராட் (மராத்தி திரைப்படம்): கலைக்கப்பட்ட கூடு\nஓவியர் கோபுலு: உறைந்து போன தூரிகை\nதூங்காவனமும் தமிழ் சினிமாவின் ரசிக மனமும்\nபீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்\nவிசாரண�� : அதிகாரத்தின் பலியாடுகள்\nஇறைவி : ஆண் விளையாட்டின் பகடைக்காய்\n'பிலிம்நியூஸ்' ஆனந்தன்: தமிழ் சினிமாவின் ஆவண முன்ன...\nஅப்பாஸ் கியரோஸ்தமி - வாழ்வின் விசாரணைக் கலைஞன்\nஜோக்கர் - அறத்தின் உதிரி நாயகன்\nதீபன்: புலம் பெயர்தலின் துயரம்\nசமூகநீதிக் காவலர்களின் உறக்கத்தை கலைத்த 'ரெமோ'\n'சோ' ராமசாமி - அங்கத நாயகன்\nஇரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி\nலென்ஸ்: அந்தரங்கம் என்னும் கற்பிதம்\nதேவர் காலடி மண்ணும் எஜமான் காலடி மண்ணும்\nமகேந்திரன்: யதார்த்த சினிமாவின் முன்னோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timefm.ca/Scrollingnews/get/20", "date_download": "2020-06-06T03:17:59Z", "digest": "sha1:HG6R56ODHSFFSDZMY5PEAZDGIINLLVBG", "length": 9972, "nlines": 104, "source_domain": "timefm.ca", "title": "Time Fm", "raw_content": "\nஅனைத்து உயிரினங்களும் நலம் பெறட்டும் – பிரதமர்||\nஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – கோட்டாபய ராஜபக்ஷ||\nவெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை||\nவெட்டுக்கிளிகள் குறித்து அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகம்||\nகுழந்தைகளுக்கு சரியான நேரத்தில் நோய்த்தடுப்பு சேவையை வழங்குவது இலங்கையின் கொள்கையாகும் – கோட்டாபய ராஜபக்ஷ||\nயாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது||\nமாத்தறையை படையெடுக்க ஆரம்பித்துள்ள வெட்டுக்கிளிகள்: அச்சத்தில் விவசாயிகள்||\nஅரச அதிகாரிகாரிகளை அச்சுறுத்திய ஏறாவூர் நகரசபை தவிசாளர்||\nயாழ் மாநகரில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது||\nவீட்டுக்குள் கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் கைதாகி பிணையில் விடுதலை||\nவேட்பாளர்களின் நெறிமுறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது||\nகடத்தப்பட்ட மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தை மரணம்||\nமனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு இருந்துவருகின்றது – கோட்டாபய ராஜபக்ஷ ||\nசுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரநடுகை||\nகிளிநொச்சியில் ஆவாகுழு அட்டகாசம்: வயோதிபர் மீது தாக்குதல்||\nவேட்பு மனுவில் கையொப்பமிட்டார் ஜீவன் தொண்டமான்||\nமுல்லைத்தீவில் வர்த்தகரை காணவில்லை: உதவுமாறு உறவினர்க���் கோரிக்கை||\nஇலங்கையர்கள் பூரண சந்திர கிரகணத்தை பார்வையிட சந்தர்ப்பம்||\nஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்||\nநாளை தபாலகங்கள் திறக்கப்படாது என அறிவிப்பு||\nஅம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம் – மூவருக்கு விளக்கமறியல்||\nபரீட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தீர்மானம்||\nஅமெரிக்க இராஜதந்திரி பிசிஆர் சோதனையை ஏற்க மறுத்தமை குறித்த தகவல்கள் ஏமாற்றமளிக்கின்றன – நாமல்||\nநாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றது- லக்ஷ்மன்||\nமேலும் 10 பல்கலைக்கழகங்களை நிர்மாணிக்க திட்டம்||\nநிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன||\nதேர்தலில் எமக்கே பெரும்பான்மை கிடைக்கும்- ரோஹித||\nசஜித் பிரதமரான பின்னர் ஐ.தே.க.விற்கு பொற்காலம் ஆரம்பமாகும்- சுஜுவ||\nமொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு||\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை1800 ஐ எட்டியுள்ளது||\nHome ›பிரதமர் மோடி - மெகபூபா முப்தி இன்று சந்திப்பு\nபிரதமர் மோடி - மெகபூபா முப்தி இன்று சந்திப்பு\nகாஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று(27-08-16) சந்திக்கிறார்.\nகாஷ்மீரில் பயங்கரவாத தளபதி பர்கான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து, அங்கு ஜூலை 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் சென்று ஆய்வு செய்ததுடன், அம்மாநில முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில் மெகபூபா முப்தி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று(27-08-16) சந்திக்கிறார். பிரதமர் மோடியிடம் காஷ்மீரின் நிலை குறித்து அவர் எடுத்துரைக்கவுள்ளார். காஷ்மீரில் கடந்த 49 நாட்களாக நடைபெற்ற போராட்டங்கள் ஓயாத நிலையில், பிரதமருடனான காஷ்மீர் முதல்வரின் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nஇலங்கை முதல் செய்தி . எல் கே\nஇலவச இணைய தொலைக்காட்சி செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosage.com/tamil/coronavirus-astrology-2020.asp", "date_download": "2020-06-06T05:15:51Z", "digest": "sha1:WADW75ZG3ZF2AGBNYA2TVDL6TTQYTJDO", "length": 34645, "nlines": 274, "source_domain": "www.astrosage.com", "title": "கொரோன வைரஸ் - Coronavirus in Tamil", "raw_content": "\nகொரோனா வைரஸ்: வீட்டிலேயே இருங்கள் தேவையில்லாமல் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இது கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தவிர்க்க உதவும் மற்றும் கோவிட் -19 .\nஹோம் » தமிழ் » கொரோன வைரஸ்\nகொரோனா வைரஸ் இன்றைய மிக கடுமையான பிரச்சினை வெளிப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இந்த தொற்று நோயின் பிடியில் உள்ளன, அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளும் வெளிநாட்டினரின் வருகையை நிறுத்தியுள்ளன.\nஉலகளவில் ஆராய்ச்சி நடக்கிறது கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது இந்தியாவில் ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளார், அதே நேரத்தில் 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொற்றுநோயாக அறிவித்துள்ளன. இந்த நேரத்தில், நாட்டிலும் உலகிலும் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில்களை விரும்புகிறார்கள். அதாவது - கொரோனா எவ்வளவு காலம் அழிவை ஏற்படுத்தும்\nகொரோனா ஜோதிட அடிப்படையில் நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். இந்த கட்டுரையில், கொரோனாவிலிருந்து எந்த அளவு மக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும், இந்த வைரஸ் எவ்வளவு காலம் பீதியை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு சொல்ல முயற்சிப்போம்.\nகொரோனாமற்றும் பன்னிரண்டு இராசி அறிகுறிகள்\nவைரஸ், ஒருவர் இந்த வைரஸுக்கு எளிதில் இரையாகலாம், ஆனாலும் சில மக்கள் குறிப்பாக இதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் கீழே ஒரு அட்டவணையை வழங்கியுள்ளோம், இதன் மூலம் நீங்கள் அதை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் சந்திர அடையாளம் / லக்னத்தின் படி கவனம் செலுத்தலாம்:\nராசி கொரோன வைரஸ் விளைவு\nமேஷம் அதிகமாக கவலை பட வேண்டிய அவசியம் இல்லை\nரிஷபம் பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை\nமிதுனம் சிறப்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்\nகடகம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்\nசிம்மம் அதிகமாக பயப்பட அவசியம்,இல்லை\nகன்னி பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை\nதுலாம் சிறப்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்\nவிருச்சிகம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்\nதனுசு அதிகமாக பயப்பட அவசியம்,இல்லை\nமகரம் பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை\nகும்பம் சிற��்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்\nமீனம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்\nகொரோன வைரஸ் என்றால் என்ன\nகொரோன வைரஸ் (Coronavirus) ஒரு நோயாகும், இது ஒரு கொடிய வலிகள் கொண்டதாகும். இந்த வைரஸ் கிட்டத்தட்ட சீனா மட்டுமின்றி மற்ற 72 நாடுகளிலும் மிகவேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் பற்றி முற்காலகட்டத்தில் எப்போதும் அறியப்பட வில்லை. ஆராய்ச்சியாளரின் படி கொரோன வைரஸ் ஒரு கொடிய கிருமியாகும், இது பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கு பரவி வருகின்றன. இது டிசம்பர் மாதம் 2019 ஆண்டு சீனாவில் உள்ள விஹூன் நகரத்திலிருந்து பரவ தொடங்கியது மற்றும் WHO உலக சுகாதார அமைப்பு இன் படி இந்த நோய் தடுப்பதற்கு எந்த விதமான மருந்துகளும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.\nகொரோன வைரஸ் வியாதி மிக விரைவாக பரவி வருகிறது மற்றும் இதனால் அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது வரை ஒவ்வொரு நாட்டிலும் கொரோன வைரஸ் தாக்கம் உறுதி படுத்தி கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) முக்கிய ஆரய்ச்சியாளர் ட்ரெட்ஸ் எட்னம் படி இது மிக பெரிய கொடிய நோயாக உருவெடுக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது மற்றும் கணக்கின் படி உலகம் முழுவதும் இப்போது வரை லட்ச கணக்கனோர் கொரோன வைரஸ் நோயால் பாதிக்க பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகிறது.\nகொரோன வைரஸ் அறிகுறி (coronavirus symptoms)\nகொரோன வைரஸ் தொடக்கத்தில் சாதாரணமான விளைவை ஏற்படுத்துகிறது, இது மிகவும் எளிதாக அறிய முடியாது. இவற்றால் காய்ச்சல் ஏற்படும், தொண்டை வறண்டு போகக்கூடும், ஜலதோஷம், தும்பல் மற்றும் மூச்சு விடும்போது பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கு குறைவாக காய்ச்சல் ஏற்பட்டாலும் முதலில் மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும்.\nகொரோன வைரஸ் எல்லைமீறி (coronavirus outbreak)\nஇது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு மிகவும் எளிதாக பரவ கூடும். இதனால் மக்கள் கொரோன வைரஸ் தாக்கத்தில் மிக அதிக படியான மக்கள் பாதிப்படைகிறார்கள். இருப்பினும் இதற்கான போதுமான மருந்து மற்றும் தடுப்பு இல்லை, இதனால் சுயமாகவே பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமகும். இந்த வைரஸ் காரணத்தினால் கிட்டத்தட்ட மிகவிரைவாக விளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புள்��து. சீனாவிற்கு பிறகு இட்டலிழும் கிட்டத்தட்ட 800 பேர் பாதிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே இரணிலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது.\nகொரோன வைரஸ் (Coronavirus) பாதுகாப்புக்கான பரிகாரம்\nமருத்துவமனை மற்றும் உடல் நல துறை அதிகாரிகள் கொரோன வைரஸ் இல் இருந்து பாதுகாப்பாக இருக்க சில தீவுகள் வெளியிட பட்டுள்ளது அவற்றை பின் பற்றவும்:\nஒரு நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து தடவை கை கழுவ வேண்டும்.\nகை கழுவதற்கு எதாவது நல்ல சோப்பு அல்லது ரசாயன பொருட்கள் பயன்படுத்தலாம்.\nமுகத்தை முடி இரும்பவோ நல்லது தும்ப வேண்டும் அல்லது டிஸு காகிதம் முகத்தை மூட பயன்படுத்தியதை குப்பை தொட்டியில் போட வேண்டும் ஏனென்றால் மற்றவர்கள் யாரேனும் அவற்றால் பதிப்படையக்கூடாது.\nமாமிசம் மற்றும் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது கொரோன வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களிடமிரும் விலகி இருக்க வேண்டும்.\nகாட்டு விலங்குகளிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும்.\nதொண்டை வறண்டு போக விடாமல் தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்.\nகொரோன வைரஸ் (Coronavirus) மற்றும் ஜோதிடம்\nஉலக சுகாதார அமைப்பு (WHO) படி வெளியிட பட்டுள்ள கொரோன வைரஸ் இன் விளைவு கடல் உணவிலிருந்து உருவானதாக தகவல் வருகிறது. ஜோதிடத்தின் படி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பஞ்ச பூதத்தின் நிலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது:\nஎந்த நோயும் ஒரு கிரகத்தினால் உருவாவது இல்லை, இவற்றில் ஒவ்வொரு கிரகத்தின் விளைவும் மற்றும் ராசியின் விளைவு ஏற்படுத்துகிறது.\nசந்திரனின் விளைவு காரணத்தினால் இந்த நோய் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது, ஏனென்றால் கடல் மற்றும் கடல் சம்மந்தப்பட்ட உற்பத்தியாகும் சந்திரனின் அடிப்படையாகும்.\nஇதனுடவே கிராமிகள் அதிகரிப்பு கரணம் ராகு மற்றும் கேதுவாக கருதபடுகிறது அல்லது புதன் கிரகம் சனி மற்றும் செவ்வாய் விளைவு இந்த சூழ்நிலையில் ஏற்படுத்தக்கூடும்.\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்திய கொரோன வைரஸ், இப்போது இந்தியாவிலும் பரவ தொடக்கி விட்டது மற்றும் கிட்டத்தட்ட72 நபர்கள் மீது கொரோன வைரஸ் தாக்கத்தை உறுதி படுத்த பட்டுள்ளது. அதே கர்நாடகாவில் வாழ்ந்து வந்த 76 வயது நபர் இந்த கொரோன வைரஸ் காரணத்தினால் உயிர் இழந்து விட்டார். டெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோன வைரஸ் பாதி���்பு உறுதியாக அறிவிக்க பட்டுள்ளது. அதே ஒடிஷாவில் மட்டுமின்றி பல மற்ற மாநிலங்களிலும் பரவியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தின் மேலும் அதிகமாக பரவாமல் இருக்க தீர்வுகாணப்பட்டு வருகிறது மற்றும் இதற்கான பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கின்றனர். இதனால் விமான பயணம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் அரசாங்கம் அனைத்து மக்களுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தில் செல்ல தவிர்க்க, பயணம் செய்வதை தவிர்க்க மற்றும் பாதுகாப்பான சூழலில் இருக்கும் வேண்டுகோள் எடுக்க பட்டுள்ளது.\nஇந்தியாவிலும் இன்னும் இந்த நோய்களில் மேலும் பாதிக்க பட வாய்ப்புள்ளது. வாருங்கள் இந்துவின் சுதந்திர தினத்தை அடிபடையாக கொண்டு ஜாதகம் கட்டம் உருவாக்க பட்டுள்ளது:\nசுதந்திர இந்தியாவின் ஜாதகத்தின் படி ரிஷப லக்கினம் மற்றும் கடக ராசியாகும் அல்லது சந்திரன் ராசியின் அடிப்படையில் மஹதாக்ஷவில் சனியின் அந்தர் தசா மற்றும் சனியின் பிரயத்தந்தார் தசா நடந்து வருகிறது.\nஇந்தியாவின் ஜாதகத்தில் சந்திரன் மூன்றாவது வீட்டின் அதிபதியாக சுக்கிரன், புதன் சூரியன் மற்றும் சனி பெயர்ச்சி கொண்டுஇருப்பர் அல்லது சனி நட்சத்திரத்தின் பூசம் நிலையில் உள்ளது\nசனி இந்தியாவின் ஜாதகத்தின் படி ஒன்பதாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும் அல்லது இங்கு கடக ராசியில் சந்திரனுடன் அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளது.\nடிசம்பர் 2019 இருந்து கொரோன வைரஸ் பரவ தொடங்கியது மற்றும் இந்தியாவில் இதன் அறிகுறி பிப்ரவரி மாதம் கண்டு அறியப்பட்டது.\nஎனவே இந்த பெயர்ச்சியை பார்க்கும் பொது குரு பகவான் இப்போது தனுசு ராசியில் குடிகொண்டிருப்பர், இது இந்தியாவின் லக்கினம் இருந்து எட்டாவது வீட்டின் ராசி அல்லது சந்திர ராசியில் இருந்து ஆறாவது வீட்டின் ராசியாகும் அல்லது சனி லக்கின ஜாதகத்திலிருந்து இன்பதாவது மற்றும் சந்திர ஜாதகத்திலிருந்து ஏழாவது வீட்டிலும் இருப்பார்.\nஎங்களுடைய முந்தய அறிக்கை இதன் பற்றி மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது, 2020 ஆண்டு இந்தியா மற்றும் உலகத்தில் உள்ள சில நாடுகளில் இதன் தாக்கம் மற்றும் விளைவுகள் பார்க்கக்கூடும்.\nமிக்க முக்கியமான விசியம் என்னவென்றால் செவ்வாய் மற்றும் கேதுவும் குருவுடன் தனுசு ராசியில் அமர்ந்திருப்பதால் இந்த நிலை மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும்.\nஆறாவது வீட்டின் நோய் அல்லது எட்டாவது வீட்டின் முக்கியான விபத்துகளை குறிக்கிறது அல்லது கஷ்ட காலங்களில் படையக்கூடும். குரு பெயர்ச்சி தனுசு ராசியில் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் எந்தவிதமான கொடியப்பார்வை சாதகமானதாக இல்லை மற்றும் சனி பகவான் கடைசியில் பலன் அளிப்பதில் முக்கியமான கிரகத்தின் ஒன்றாகும். குரு கேதுவுடன் தனுசு ராசியில் இருக்கும் பொது நோய் தாக்கம் ஏற்பட கூடும். இதனால் மிக பெரிய நோய் உருவாக்க காரணமாக வாய்ப்புள்ளது.\n30 ஜூன் குரு வக்ர நிலையில் இருக்கும் பொது தனுசு ராசியில் மீண்டும் வரக்கூடும் மற்றும் 20 நவம்பர் வரை நிலை இருக்கும். மாயா முதல் செப்டம்பர் வரை கொரோன வைரஸ் தாக்கம் ஏற்பட கூடும்.\nசெப்டம்பர் பிறகு குரு வக்ர நிலையியலிருந்து வெளியேறும் மற்றும் நவம்பரில் மகர ராசியில் நுழைவார்.\nகொரோன வைரஸ் (Coronavirus) மற்றும் ஜோதிட பரிகாரம்\nஎந்த விதமான கிருமிகளும் நீங்கள் பலவீனமாக இருக்கும் பொது தான் தாக்கக்கூடும். கொரோன வைரஸ் (coronavirus) ஒரு கொடிய கிராமியாகும், இது உங்களுக்கு விளைவை ஏற்படுத்தும். இதனால் இவற்றை பரவ தடுப்பதற்க்காக சில பரிகாரம் செய்ய வேண்டும். ஜோதிடம் மற்றும் ஆயுர்வேதத்துடன் புதிய தொடர்பு உள்ளது மற்றும் அதன் படியே உங்களுக்கு சிறப்பான பரிகாரம் கூறப்படுகிறது:\nபரிகாரத்தை படி முக்கியமாக நீங்கள் உங்கள் வலிகளை கட்டுப்படுத்த வலிமையை அதிகரிக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி எலுமிச்சை, பச்சை மிளகாய், சாத்துக்குடி, பூண்டு, தயிர் சாப்பிடவதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.\nஇதனுடவே தோல் வலியிலிருந்து தவிர்க்க வைட்டமின் சி எடுத்து கொள்ள வேண்டும். எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் இதற்க்கான சரியான மருந்தாக கூறப்படுகிறது.\nவைட்டமின் சி பெறுவது மிகவும் முக்கியமானதாகும் ஏனென்றால் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். வைட்டமின் சி சூரியனின் வெப்பத்தின் அடிப்படை கொண்டது.\nஇதனுடவே இளைச்சி, லவுங்க, மிளகு மற்றும் சீரகம் கலந்து தூளாக அரைத்து வைத்து கொள்ளவும்.\nஇதனுடவே நீங்கள் உங்கள் நெற்றியில் சுத்தமான குங்கமம் போட்டு வைக்கவும், ஏனென்றால் இவற்றில் லேட் உள்ளது மற்றும் ஆயுர்���ேதத்தின் படி லேட் மூலம் பல நோய்களுக்கு மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் இரும்பலுக்கு தீர்வு காண வேண்டும்.\nஇதனுடவே தினமும் உங்கள் வீட்டில் உள்ள மாட்டு சனம் மூலம் செய்ய பட்ட கற்பூரம் மற்றும் ஊதுவத்தி ஏற்றி வீடு முழுக்க கட்டவும். இதனால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழியக்கூடும் மற்றும் சுற்று சுழலில் சுத்தமான காற்றை உருவாக்கும்.\nநீங்கள் தினமும் 3-4 சொட்டு பசுவின் நீரை எடுத்து கொள்ள வேண்டும்.\nஇதனுடவே மேலே எந்த கிரகத்தை குறிப்பிட பட்டுள்ளதோ, அந்த கிரகத்தை வலுவாக்க அதற்க்கான பரிகாரம் செய்ய வேண்டும், ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் குறைய கூடும்.\nதினமும் யோகா மற்றும் உடல் பயிற்சி செய்யவும், இதனால் உங்கள் உடல் வலுவாக இருக்க கூடும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அல்லது நீங்கள் கொரோன வைரஸ் பாதிப்பிலிருந்து தவிர்க்கமுடியும்.\nரத்தினம், ருத்ரக்ஷ் :உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1251424.html", "date_download": "2020-06-06T04:19:31Z", "digest": "sha1:T5CK3OLCYSJOKZ7SHCKSERPMTEFH4WB5", "length": 12827, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க பிரதேச சபை தீர்மானம்!! – Athirady News ;", "raw_content": "\nவவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க பிரதேச சபை தீர்மானம்\nவவுனியா தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிறு தினங்களில் விடுமுறை வழங்க பிரதேச சபை தீர்மானம்\nவவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையின் திர்மானங்களுக்கு அமைவாக நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் கல்வி நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்க தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச சபைத்தலைவர் து.நடராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமைகளில் க.பொ.த உயர்தரம் மற்றும் க.பொ.த சாதாரணம் தவிர்ந்த ஏனைய தனியார் வகுப்பு நிலையங்களுக்கு விடுமுறை வழங்குவதற்கு பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாளை 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை முதல் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழ���்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக பொலிசார் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த மாதம் வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சகல தனியர் கல்வி நிலையங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது குறித்த தீர்மானம் நகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிசாருக்கு கடிதம் நகரசபை தலைவரினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nஎல்லையில் பதட்டம் நிலவிய போதும் மோடியால் பிரசாரம் செய்யாமல் இருக்க முடியாது- ராகுல் தாக்கு..\nமக்கள் பிரதிநிதிகள் வெடுக்குநாரி மலைக்கு விஜயம்\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் கார் டெக்னாலஜிகள்\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா பிரிட்டன் அரசுக்கு எதிராக வழக்கு…\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத விண்கற்கள்..\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த அதிபரின் மகள்.. ஷாக்…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா காந்தி.. கலவரத்தை…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்” செல்வம்.. கும்பகோணம்…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்.. “மாஸ்க்”கா…\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் கார் டெக்னாலஜிகள்\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத…\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்”…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த…\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nநைட் நேரத்தில்.. வசந்த��� வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் கார் டெக்னாலஜிகள்\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2014/08/blog-post_21.html", "date_download": "2020-06-06T04:10:14Z", "digest": "sha1:VU4Q6C2DOZK5KFTIK27PQUIJYQCA2MUJ", "length": 11580, "nlines": 58, "source_domain": "www.kannottam.com", "title": "சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்! அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்! - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / செய்திகள் / சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்\nசிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள்\nதமிழ்த் தேசியன் August 21, 2014\nகுமாரபாளையம் தனியார் கல்லூரி மாநாட்டில் சிங்களப் பெண்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் அடிபணிந்தது கல்லூரி நிர்வாகம்\nநாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ். எஸ். எம். தனியார் பொறியியல் கல்லூரியில் நாளை (ஆகஸ்ட் 22) முதல் இரண்டு நாட்கள் வரை நடைபெறும், பன்னாட்டு மகளிர் தொழில் முனைவோர் மாநாடு நடக்க இருப்பதாகவும், அம்மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து ஏழு சிங்களப் பெண்கள் வருவதாகவும் தகவல் வெளியானது.\nதமிழக சட்டப் பேரவையில், இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கை அரசுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு வேண்டுகோள் தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இத்தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கையாகக் குமாரபாளையம் எஸ். எஸ். எம். பொறியியல் கல்லூரியின் செயல்பாடு உள்ளது எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன், இதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.\nஇந்நிலையில், இன்று(21.08.2014) காலை 11 மணியளவில், கல்லூரிக்கு தமிழ்த் தேசியப் பேரியக்க ஈரோடு நகரச் செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், மக்கள் நலவாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கண.குறிஞ்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொறுப்பாளர் தோழர் குமரகுருபரன், சி.பி.ஐ. வழக்கறிஞர் ச.பாலமுருகன் ஆகியோர் அடங்கியக் குழுவினர் நேரில் சென்றனர். அங்கு, கல்லூரி தா���ாளர் திரு. மதிவாணன் அவர்களை சந்தித்த போது, இணையதளம் மூலம் சிங்களப் பெண்கள் இம்மாநாட்டில் பங்கேற்க கோரிக்கை விடுத்ததாகவும், தற்போது சிங்களர்களைக் கலந்து கொள்ள வேண்டாமென தாம் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து, காவல்துறைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் எழுதிய கடிதத்தையும் அவர் தோழர்களிடம் கையளித்தார்.\nஇந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் சிங்களர்களின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தோழர் கோவை. கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சி, இயக்கத் தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகுறித்த மாநாட்டிற்கு சிங்களர்களை அனுமதிக்கப் போவதில்லை என கல்லூரி நிர்வாகமே அறிவித்து விடட நிலையில், மதுரை விமான நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வேண்டுகோள் விடுக்கிறது.\nதமிழர் கண்ணோட்டம் 2020 மே\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nமதுக்கடை மூடலும், மாற்று வருமானமும் - பாவலர் முழுநிலவன்\nதமிழ்த்தேசியர்களிடம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://bible.catholicgallery.org/tamil/etb-ezra-2/", "date_download": "2020-06-06T03:28:30Z", "digest": "sha1:NMYLXE5XAAM34COMANMJ3FGW32ZG5EI4", "length": 20902, "nlines": 275, "source_domain": "bible.catholicgallery.org", "title": "எஸ்ரா அதிகாரம் - 2 - திருவிவிலியம் - Catholic Gallery - Bible", "raw_content": "\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nதிருவிவிலியம் – பொது மொழிபெயர்ப்பு\nHome Tamil எஸ்ரா அதிகாரம் - 2 - திருவிவிலியம்\nஎஸ்ரா அதிகாரம் – 2 – திருவிவிலியம்\n1 அடிமைத்தனத்திலிருந்தும் நாடு கடத்தப்பட்ட இடத்தனின்றும் திரும்பி வந்த அம் மாநில மக்கள் இவர்களே. அவர்களைப் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர், பாபிலோனுக்கு அடிமைகளாக இட்டுச் சென்றிருந்தான். இவர்களே எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தம் நகர்களுக்கும் திரும்பிச் சென்றவர்கள்.\n2 செருபாபேலோடு வந்தவர்கள்; ஏசுவா, நெகேமியா, செராயா, இரகேலயா, மொர்தக்காய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், இரகூம், பானா. இஸ்ரயேல் மக்களுள் ஆண்களின் எண்ண���க்கை;\n3 பரோசின் மக்கள் இரண்டாயிரத்து நூற்று எழுப்பத்திரண்டு பேர்.\n4 செபத்தியாவின் மக்கள் முன்னூற்று எழுபத்திரண்டு பேர்.\n5 ஆரகின் மக்கள் எழுநூற்று எழுபத்தைந்து பேர்.\n6 ஏசுவா, யோவாபு இவர்களின் வழிவந்த பகத்து, மோவாபு மக்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டு பேர்.\n7 ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.\n8 சத்தூவின் மக்கள் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்து பேர்.\n9 சக்காயின் மக்கள் எழுநூற்று அறுபது பேர்.\n10 பானியின் மக்கள் அறுநூற்று நாற்பத்திரண்டு பேர்.\n11 பேபாயின் மக்கள் அறுநூற்று இருபத்து மூன்று பேர்.\n12 அசகாதின் மக்கள் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டு பேர்.\n13 அதோனிக்காமின் மக்கள் அறுநூற்று அறுபத்தாறு பேர்.\n14 பிக்வாயின் மக்கள் இரண்டாயிரத்து ஐம்பத்தாறு பேர்.\n15 அதீனின் மக்கள் நானூற்று ஐம்பத்து நான்கு பேர்.\n16 எசேக்கியாவின் வழிவந்த ஆற்றேரின் மக்கள் தொண்ணூற்றெட்டுப் பேர்.\n17 பேசாயின் மக்கள் முந்நூற்று இருபத்து மூன்று பேர்.\n18 யோராவின் மக்கள் நூற்றுப் பன்னிரண்டு பேர்.\n19 ஆசுமின் மக்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.\n20 கிப்பாரின் மக்கள் தொண்ணூற்றைந்து பேர்.\n21 பெத்லகேமின் மக்கள் நூற்று இருபத்து மூன்று பேர்.\n22 நெற்றோபாவின் ஆண்கள் ஐம்பத்தாறு பேர்.\n23 அனாதோதின் ஆண்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.\n24 அஸ்மாவேத்தின் மக்கள் நாற்பத்திரண்டு பேர்.\n25 கிரியத்து ஆரிம், கெபீரா, பெயரோத்து மக்கள் எழுநூற்று நாற்பத்து மூன்று பேர்.\n26 இராமா, கேபா மக்கள் அறுநூற்று இருபத்தொருபேர்.\n27 மிக்மாசின் ஆண்கள் நூற்றுஇருபத்திரண்டு பேர்.\n28 பெத்தேலிலும், ஆயிலும் உள்ள ஆண்கள் இருநூற்று இருபத்து மூன்று பேர்.\n29 நெபோவின் மக்கள் ஐம்பத்திரண்டு பேர்.\n30 மக்பீசின் மக்கள் நூற்றைம்பத்தாறு பேர்.\n31 மற்றொரு ஏலாமின் மக்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்கு பேர்.\n32 ஆரிமின் மக்கள் முந்நூற்றிருபது பேர்.\n33 லோது, ஆதிது, ஒனோ ஆகியோரின் மக்கள் எழுநூற்றிருபத்தைந்து பேர்.\n34 எரிகோவின் மக்கள் முந்நூற்று நாற்பதைந்து பேர்.\n35 செனா மக்கள் மூவாயிரத்து அறுநூற்று முப்பது பேர்.\n36 குருக்கள்; யோசுவாவின் வீட்டாரான எதாயாவின் மக்கள் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று பேர்.\n37 இம்மேரின் மக்கள் ஆயிரத்து ஐம்பத்திரண்டு பேர்.\n38 பஸ்;கூரின் மக்கள் ஆயிரத்து இ��ுநூற்று நாற்பத்தேழு பேர்.\n39 ஆரிமின் மக்கள் ஆயிரத்துப் பதினேழு பேர்.\n40 லேவியர்கள்; ஓதவியாவின் வழிவந்த யேசுவா கத்மியேலின் மக்கள் எழுபத்து நான்கு பேர்.\n41 பாடகர்கள்; ஆசாபு மக்கள் நூற்று இருபத்தெட்டுப் பேர்.\n42 வாயிற்காவலரின் வழிவந்த சல்லூம், ஆற்றேர், தல்மோன், அக்கூபு, அத்தித்தா, சோபாய் ஆகியவரின் மக்களனைவரும் நூற்று முப்பத்தொன்பது பேர்.\n43 கோவில் ஊழியர்கள்; சிகாபின் மக்கள், அசுபாவின் மக்கள், தபாயோத்தின் மக்கள்.\n44 கேரோசின் மக்கள், சீயகாவின் மக்கள், பாதோனின் மக்கள்,\n45 இலபனாவின் மக்கள், அகாபாவின் மக்கள், அக்கூபின் மக்கள்,\n46 காகாபின் மக்கள், சம்லாயின் மக்கள், கானானின் மக்கள்,\n47 கிதேலின் மக்கள், ககாரின் மக்கள், இரயாயாவின் மக்கள்,\n48 இரத்சீனின் மக்கள், நெக்கோதாவின் மக்கள், கசாம் மக்கள்,\n49 ஊசாவின் மக்கள், பர்சயாகின் மக்கள், பேசாயின் மக்கள்,\n50 அஸ்னாவின் மக்கள், மெய்யோனிம் மக்கள், நெபிசிம் மக்கள்,\n51 பக்ப+க்கின் மக்கள், அகுப்பாவின் மக்கள், அர்கூரின் மக்கள்,\n52 பட்கலூத்தின் மக்கள், மெகிதாவின் மக்கள், அர்சாவின் மக்கள்,\n53 பர்கோசின் மக்கள், சீசராவின் மக்கள், தேமாவின் மக்கள்,\n54 நெட்சியாகின் மக்கள், அத்திபாவின் மக்களுமே\n55 சாலமோன் ஊழியரின் மக்கள்;\n56 சோற்றாயின் மக்கள், அசோபரேத்தின் மக்கள், பெருதாவின் மக்கள், யாலாவின் மக்கள், தர்கோனின் மக்கள், கிதேலின் மக்கள்,\n57 செபற்றியாவின் மக்கள், அற்றலின் மக்கள், சபாயிம் வழிவந்த போக்கரேத்தின் மக்கள், ஆமியின் மக்கள்.\n58 கோவில் ஊழியர்களும் சாலமோன் ஊழியரின் மக்களுமாக மொத்தம் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டு பேர்.\n59 மற்றும், தெல்மெலகு, தெல்லர்சா, கெருபு, அதான், இம்மேர் என்ற ஊர்களிலிருந்து புறப்பட்டு வந்தவர்களும், தங்கள் மூதாதையரின் குடும்பத்தையும், வழிமரபையும், தாங்கள் இஸ்ரயேலைச் சார்ந்தவர்களா என்பதையும் நிருபிக்க அறியாதவர்கள் இவர்களே;\n60 தெலாயாவின் மக்களும், தோபியாவின் மக்களும், நெக்கோதாவின் மக்களும் சேர்ந்து அறுநூற்று ஐம்பத்திரண்டு பேர்.\n61 மற்றும், குருக்களின் புதல்வர்கள்; அபய்யாவின் மக்கள், அக்கோசின் மக்கள், கிலயாதைச் சார்ந்த பர்சில்லாயின் புதல்வியருள் ஒருத்தியை மனைவியாகக் கொண்டதால் அவர்தம் பெயரைத் தாங்கிய பர்சில்லாயின் மக்கள்.\n62 இவர்கள் தங்கள் பெயர்ப் பதிவைத் தலைமுறை அட்டவணையில் தேடியும் காணாததால் தீட்டுப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டு குருத்துவப் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.\n63 அவர்கள் தூய்மையிலும் தூய்மையான பொருள்களை ஊரிம், தும்மிமைக் காட்டுவதற்கு ஒரு குரு வரும்வரை உண்ணக்கூடாது என்று ஆளுநர் அவர்களிடம் கூறினார்.\n64 மக்கள் சபையின் மொத்த எண்ணிக்கை நாற்பத்து இரண்டாயிரத்து முந்நூற்று அறுபது.\n65 அவர்களைத் தவிர அவர்களின் ஆண், பெண், ஊழியர்களின் எண்ணிக்கை, ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழு. மேலும் அவர்களுடன் இருநூறு பாடகர்களும், பாடகிகளும் இருந்தனர்.\n66 அவர்களின் குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு; கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.\n67 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து; கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.\n68 குலத் தலைவர்களில் சிலர் எருசலேமில் உள்ள ஆண்டவரின் இல்லத்திற்கு வந்து, கடவுளின் கோவிலை அதே இடத்தில் கட்டி எழுப்பத் தன்னார்வக் காணிக்கை ஒப்புக் கொடுத்தனர்.\n69 அவர்கள் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப, ஐநூறு கிலோகிராம் பொன்னும், மூவாயிரத்து நானூற்று இருபத்தைந்து கிலோகிராம் வெள்ளியும், நூறு குருத்துவ ஆடைகளும் கொடுத்தார்கள்.\n70 குருக்கள், லேவியர், வேறு சிலர், பாடகர், வாயிற்காப்பாளர், கோவில் ஊழியர் ஆகியோர் தம் நகர்களிலும், எல்லா இஸ்ரயேலருள் ஏனையோரும் தம் நகர்களிலும் குடியேறியிருந்தார்கள்.\n◄ முந்தய அதிகாரம் அடுத்த அதிகாரம் ►\nபைபிள் அட்டவணை பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு\n2 குறிப்பேடு நெகேமியா எஸ்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2015/01/15/2014%E0%AE%B2-117-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4-%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%B3-%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2020-06-06T05:26:23Z", "digest": "sha1:EBJBQVVP6GJ3WGMAICSLPN5VLRF5D6UH", "length": 7384, "nlines": 185, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n2014ல் 117 தமிழ்ப் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் 30 படங்களை முதலில் தேர்ந்தெடுத்தோம். அவற்றை சில கலைத் திறம் கொண்ட திரைப்பட ரசிகர்களுக்கு அனுப்பி 30 படங்களுக்கும் மதிப்பெண் வழங்கும்படி கேட்டுக் கொண்டோம். அவற்றுள் 10 படங்கள் வியாபார ரீதியான படங்கள். 20 படங்கள் வித்தியாசமான கருத்து அமைந்த படங்கள்.\nஅவர்கள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இணங்க முதல் மூன்று படங்களை குவிகம் தமிழ்ப்பட வரிசையாக வெளியிட்டுள்ளோம்.\nமுதல் இடம் : அரிமாநம்பி\nஇரண்டாம் இடம் : சலீம்\nமூன்றாவது இடம் : வேலையில்லா பட்டதாரி\nமுதல் இடம் : சதுரங்க வேட்டை\nஇரண்டாம் இடம் : தெகிடி\nமூன்றாவது இடம் : ஜிகிர்தண்டா\nஅந்த 30 படங்களையும் தங்கள் பார்வைக்கு வைத்துள்ளோம்.\nஉங்கள் கருத்துப்படி முதல் மூன்று எவை என்று எழுதவும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://morsmal.no/ta/samfunnsfag-tamil/samfunnsfag-ungdomstrinnet-tamil", "date_download": "2020-06-06T04:45:13Z", "digest": "sha1:3IOUOIVHXXCOC5KFCWGGB66KK4QZ7AFQ", "length": 6101, "nlines": 108, "source_domain": "morsmal.no", "title": "Tema Morsmål - Samfunnsfag 8. - 10. trinn", "raw_content": "\nதொழிற்புரட்சி 4.0 என்பது இன்றைய தொழிற்புரட்சிக்காலத்தைக் குறிக்கிறது. மாணவர் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை காலம் காலமாக நடந்த தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்டு கற்றுக் கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டுக்கான சமாதானப்பரிசு கொங்கோலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டெனிஸ் முக்வேக, IS இன் சித்திரவதைக்குள்ளான வதியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில், இங்கே நோபெல் சமா���ானப்பரிசு பற்றிய ஒரு சிறிய ஆய்வு இணைக்கப்பட்டுள்ளது.\nஅடைவு: நோபெல் சமாதானப்பரிசு பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது\nநிலை: 8. - 10. ஆம் வகுப்பு\nசங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.\nEt kort dokumentar om FN er lenket. ஐக்கிய நாடுகள் தாபனம் பற்றிய விவரணம் இணைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டாம் உலக யுத்தம் - விவரணம்\nஎதுகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2019/11/page/2/", "date_download": "2020-06-06T03:22:24Z", "digest": "sha1:7HIDNXPJL7XVQDYPHBOPDWMCCVCF4FOR", "length": 9433, "nlines": 63, "source_domain": "vaanaram.in", "title": "November 2019 - Page 2 of 2 - வானரம்", "raw_content": "\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\n நிறைய கதைகளிலும் சில திரைப்படங்களிலும் கூட இது தலைகாட்டியிருக்கிறது. பூமாலைகளில் மிகச்சிறியதான இந்தப் பாம்பு ஒளிந்திருக்குமாம், இது கடித்ததென்றால் உடனே மரணமாம். ஆனால் இன்று வரைக்கும் இதை யாரும் பார்த்ததில்லை. ஒருவேளை கடல்கன்னி போல இதுவும் கற்பனையாக இருக்கலாமோ சரி, இதை அப்படியே வெச்சிக்குங்க. இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம். நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா சரி, இதை அப்படியே வெச்சிக்குங்க. இப்போ ஓரிரு வருடங்களுக்கு முன்பாக பெரிசாப் பேசப்பட்ட நெட் ந்யூட்ராலிட்டி பத்தி பாப்போம். நெட் ந்யூட்ராலிட்டின்னா என்னா\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nகல்யாண மேடை நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். சொல்லுங்க, உங்களுக்கு எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் நாங்க எஞ்சினியர் ஜாதிங்க. எங்க பொண்ணு ஐ டி எஞ்சினியர். மாப்பிள்ளையும் எஞ்சினியர் ஜாதியிலே ஐ டி பிரிவா வேணுங்க. நல்லதுங்க. நீங்க எதிர்பாக்கற மாதிரியே நல்ல மாப்பிள்��ை எஞ்சினியர் ஜாதியிலேலே கிடைப்பாரு. கல்யாண மேடை நிகழ்ச்சியிலே கலந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி. இதெல்லாம் ஏதோ அதீத கற்பனைன்னு நினைக்காதீங்க. அடுத்த […]\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதிருக்குறள், இந்த உலகிற்கு தமிழ் சமூகம் ஈன்ற கொடை. உலக பொதுமுறை தான் எங்கள் திருக்குறள். இதனை நாம் பெருமையுடன் கூறுவோம். பாரதியார் கூறியது போன்று இது ஒரு வான்மறை தான். அனைவருக்கும் பொதுவான மறை, மறை என்றால் வேதம். இதை உலகமே போற்றலாம், இதன் வழி நடந்து அனைவரும் நலம் பெறலாம். ஆனால், இதை எந்த சமயமும் சார்ந்தது இல்லை எனவும், இந்து மத நம்பிக்கையை கூறா நூல் […]\nஎன்னங்க, ரெண்டு நாளா காவி வள்ளுவருக்கு வெள்ளை வள்ளுவருக்கு ஒரே போட்டா போட்டி போலயே ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம் ஆமாங்க. அது எப்படிங்க உலக பொதுமறை ஈன்ற ஒருத்தரை ஒரு சமூகம் மட்டும் சொந்தம் கொண்டாடலாம் தப்பில்லையா ஆமாங்க, தமிழ்நாடு போக்குவரத்து வண்டிகளில் நான் பார்த்திருக்கிறேன், திருவள்ளுவர் வெள்ளை உடை போட்டு, உத்திராச்சம் இல்லாம தானே இருக்காரு அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம் அப்புறம் எப்பிடி இவங்க அவருக்கு காவி உடை போடலாம்\nஎப்படித்தான் கணக்கு போடறாங்களோ தெரியலப்பா, ஒவ்வொரு படமும் வந்தவுடனே முதல் நாள் இத்தனை கோடி வசூல், ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல்னு அடிச்சு விடறாங்க. இப்போ இந்த மாதிரி வசூலை ஏத்திக் காண்பிப்பதற்காகவே காசு வாங்கிக்கொண்டு செயல்படுகிறார்கள், உண்மையில் அவ்வளவு வசூல் இல்லவே இல்லை என்ற குற்றச்சாட்டும் பெரிய அளவில் எழுந்திருக்கிறது. ஒரு படம் 5 நாட்களில் 200 கோடி வசூல் செய்ததாக ஒரு தகவல் வருதுன்னு வெச்சுக்குவோம். […]\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 2)\nஇரண்டாம் உலகப்போரின் போது இந்தியாவில் நடந்தது என்ன (பாகம் 1)\nநேற்றைய மத்திய பட்ஜெட் 2020 ver 2.0 rel 1.0\nஅகரம் இப்போ தகரம் ஆச்சி…\nஅப்படி என்ன செய்தார் மாரிதாஸ்\nஆழ்வார்பேட்டை ஆண்டவரும் அரத பழைய அரசியலும்\nகொரோனா: வீறுநடை போடும் இந்தியா\nநண்பர் கதைகள் — 4\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nMohamed aniba on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nNaga suthakar on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/03/28155631/1373202/Violence-erupts-in-China-as-people-try-to-leave-Covid19hit.vpf", "date_download": "2020-06-06T04:31:25Z", "digest": "sha1:76RE24ALSZ7H4UU7GOZQ5EV4YSWAZGKD", "length": 8254, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Violence erupts in China as people try to leave Covid-19-hit Hubei after lockdown relaxed", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனாவால் அதிகம் பாதித்த ஹூபே மாகாணத்தில் வன்முறை\nசீனாவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.\nகொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்துதான் இந்த நோய் பரவத் தொடங்கியது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாக பரவி, மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்தி உள்ளனர்.\nகொரோனா வைரசின் மையமாக திகழ்ந்த ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கி உள்ளனர். பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.\nஇந்நிலையில், ஹூபே மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வெளியேற முயற்சி செய்வதால் புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது. பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.\nபோலீசார் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாலைகளை திறந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது.\nஹூபே மாகாணத்துடன் ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்திலும் மோதல் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.\nஅமெரிக்க கைதி விடுதலை: ஈரானுக்கு டிரம்ப் நன்றி\nஜார்ஜ் பிளாய்ட் கொலை- இனவெறிக்கு எதிரான பேரணியில் திடீரென பங்கேற்ற கனடா பிரதமர்\nஇந்திய ��ல்லையை கண்காணிக்க புதிய தளபதியை நியமித்தது சீனா\nஜார்ஜியாவில் விமான விபத்து- 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு\nவளர்ச்சிக்கான வாய்ப்புகளில் கொரோனா நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்- ஐ.நா சபையில் இந்திய தூதர் கன்னிப்பேச்சு\nகொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 6-வது இடத்தில் இந்தியா\nநேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகர்நாடகத்தில் ஒரே நாளில் 515 பேருக்கு கொரோனா வைரஸ்: தொற்று அதிகரிப்பால் மக்கள் பீதி\nதிருவாரூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/10", "date_download": "2020-06-06T04:26:49Z", "digest": "sha1:Q7B3626AHJPFBXRAT7V2HBRGLG5S2IKK", "length": 4698, "nlines": 21, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:உங்களுக்கு எத்தனை வண்ணங்கள் தெரியும்?", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nஉங்களுக்கு எத்தனை வண்ணங்கள் தெரியும்\nதினப் பெட்டகம் – 10 (06.09.2018)\nவண்ணமறியாப் பார்வைக் கோளாறு (Colour blindness) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா அதுபற்றிய சில முக்கியமான தகவல்கள்:\n1. உண்மையில் ஒரு நபர் வண்ணமறியாப் பார்வைக் கோளாறு உடையவர் என்றால், அவருக்குக் கறுப்பு, வெள்ளை, கிரே தவிர வேறு எந்த வண்ணங்களும் தெரியாது.\n2. பலருக்கும் இருப்பது வண்ணமே தெரியாத பார்வைக் கோளாறு கிடையாது. குறைபாடுதான். குறிப்பிட்ட வண்ணங்கள், முக்கியமாகச் சிவப்பு, பச்சை போன்ற முதன்மை வண்ணங்கள் மட்டும் அவர்களுக்குத் தெரியாது.\n3. இந்தப் பிரச்சினை பரம்பரையாக வருவது. சில வேளைகளில் ரெட்டினா அல்லது கண் பிரச்சினை காரணமாகவும் ஏற்படலாம்.\n4. உலகில் வெகு சிலருக்கு unilateral dichromacy என்ற குறைபாடு இருக்கிறது. இவர்களுக்கு ஒரு கண் சாதாரணமாகவும், மறு கண்ணில் வண்ணங்கள் தெரியாமலும் இருக்கும்.\n5. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம் என்றாலும், உலகளவில் ஆண்களுக்கே இந்தப் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.\n6. பூனை, முயல் போன்ற மிருகங்களுக்கு நம் அளவுக்கு நிறங்கள் தெரிவதில்லை. பட்டாம்பூச்சி, வண்டுகள் ஆகியவற்றுக்கு நம்மை விட அதிக வண்ணங்கள் தெரியுமாம். அவற்றோடு ஒப்பிடுகையில் நாமும் வண்ணக் குருட்டுத்தன்மை உடையவர்கள்தான்\n7. ஃபேஸ்புக்கின் வண்ணம் நீலமாக இருப்பதற்கான காரணம், அதன் நிறுவனர் மார்க் சிவப்பு -பச்சை வண்ணக் குருட்டுத்தன்மை உடையவர்.\n8. ரோமானியா, துருக்கி போன்ற சில நாடுகளில், இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு வாகனம் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது.\n9. வண்ணமறியாப் பார்வைக் கோளாறு உடைய 99% பேருக்கு, சிவப்பு - பச்சை நிறம் தெரியாமலோ, குழப்பமாகவோ தெரியும்.\n10. இதற்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால், குணப்படுத்த முடியாது. ஒரு வகை கண்ணாடி, லென்ஸ் அணிவதன் மூலம் வண்ணங்களைக் காணலாம். ஆனால், நிரந்தரத் தீர்வு கிடையாது.\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/technology/whatsapp-may-not-work-in-windows-mobiles", "date_download": "2020-06-06T03:46:16Z", "digest": "sha1:ADZRA2KAI53RDIN2VL4IHYVBI6J7SZTU", "length": 11096, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "உங்களிடம் இன்னும் அதே போன் தான் உள்ளதா! வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல் - TamilSpark", "raw_content": "\nஉங்களிடம் இன்னும் அதே போன் தான் உள்ளதா வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல்\nஉங்களிடம் இன்னும் அதே போன் தான் உள்ளதா வாட்ஸ்-ஆப் பயன்படுத்துவதில் புதிய சிக்கல் https://www.tamilspark.com/technology/whatsapp-may-not-work-in-windows-mobiles #பிரேக்கிங் நியூஸ் #இன்றைய செய்திகள்\nஉலகம் முழுவதும் பல்வேறு வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது வாட்ஸ்-ஆப் நிறுவனம். மெஸேஜ், வாய்ஸ் மற்றும் வீடியோ கால் என பல்வேறு அம்சங்களை வாட்ஸ்-ஆப் செயலி அளிக்கிறது.\nமேலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவங்களை அளிக்கும் வன்னம் வாட்ஸ்-ஆப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது வாட்ஸ்-ஆப் நிறுவனம்.\nதற்பொழுது இந்த வாட்ஸ்-ஆப் நிறுவனம் விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என அனைத்து விதமான மொபைல் தளங்களிலும் வேலை செய்து வருகிறது. ஆனால் வரும் 2019, டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் மொபைல்களில் வாட்ஸ்-ஆப் இயங்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nநோக்கியா நிறுவனம் முதலில் தன்னுடைய ஸ்மார்ட் போன்களில் விண்டோஸ் ஓயெஸை கொண்டு தான் தயாரித்தது. பின்னர் ஆண்ட்ராய்டு போன்கள் பயனாளர்களை கவர்ந்து இழுக்கவே விண்டோஸ் போன்களின் விற்பனை சரிந்தது.\nஅதனைத் தொடர்ந்து விண்டோஸ் போன்களின் தயாரிப்பினை நிறுத்தி�� நோக்கியா நிறுவனம் தற்பொழுது ஆண்ட்ராய்டினை கொண்டே மொபைல் போன்களை தயாரிக்கிறது. இதனால் பழைய விண்டோஸ் போன்களில் எந்தவித அப்டேட்டுகளும் வருவதில்லை.\nஇதன் காரணமாகவே வாட்ஸ்-ஆப்பின் புதிய வெர்சன்களை விண்டோஸ் போன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியாத நிலை உருவாகவுள்ளது.\nவாட்ஸாப் ஸ்டேட்டஸ் நேரத்தை உயர்த்தியது வாட்ஸ் அப் நிறுவனம்.. இனி மீண்டும் 30 வினாடிகள் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..\nலாக்டவுனை சமாளிக்க வாட்ஸ்-ஆப்பில் புதிய சலுகை - குரூப் காலிங்கில் கட்டுப்பாடுகள் தளர்வு\nகொரோனா குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்க, வாட்ஸ்ஆப்பில் புதிய கட்டுப்பாடு\nவாட்ஸ்-ஆப்பில் வந்துவிட்டது புதிய வசதி இனி அந்த கவலையே தேவையில்லை\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்\nபயங்கர நிலச்சரிவு.. கடலுக்குள் அடித்து செல்லப்பட்ட வீடுகள்.. வெளியான விநோத வீடியோ\nதனது 3 மாத குழந்தையை அண்டாநீரில் மூழ்கடித்து கொன்ற தாய் வெளியான மனதை நொறுக்கும் அதிர்ச்சி காரணம்\nபாலுக்காக அழுத 4 மாத குழந்தை பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம் பசியை போக்க மின்னல்வேகத்தில் பாய்ந்து காவலர் செய்த அசத்தல் காரியம்\nநள்ளிரவில் தனியாக இருந்த பெண் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்த இளைஞன் துடிதுடிக்க செய்த கொடூர காரியம்\nவீட்டின் அருகே தனியாக விளையாடிக்கொண்டிருந்த அக்கா, தம்பி சற்று நேரத்தில் அனைவரையும் கதறவைத்து நேர்ந்த துயரம்\nவெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய கணவன் திடீர் மாயம் 7 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த மனைவியின் கொடூரம்\n கிண்டல் செய்த பிரபல நடிகருக்கு ரசிகர்கள் ஆவேச கண்டனம்\nஆளுயர அலைகளின்றி, அமைதியாக கடலில் மூழ்கிய கிராமம் தீயாய் பரவும் பகீர் வீடியோ\n38 வயது கணவனை விட்டுவிட்டு 64வயது நபருடன் வாழ்ந்துவந்த பெண் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம் பின்னர் இறுதியில் நேர்ந்த கொடூரம்\nநிச்சயிக்கப்பட்ட பெண்ணை கழட்டிவிட வெளிநாட்டு மாப்பிளை செய்த மோசமான காரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/blog_post/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2020-06-06T05:18:22Z", "digest": "sha1:LEWC2KXISIPVQSXHCSF3HOV3XRQ64XLP", "length": 6497, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "நிதி நிலவரம் சரியில்லை... முதல்வர் முதல் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் கட்...... தெலங்கானா அரசு அதிரடி.... - TopTamilNews", "raw_content": "\nHome நிதி நிலவரம் சரியில்லை... முதல்வர் முதல் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் கட்...... தெலங்கானா...\nநிதி நிலவரம் சரியில்லை… முதல்வர் முதல் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் கட்…… தெலங்கானா அரசு அதிரடி….\nகொரோனா வைரஸ் காரணமாக தெலங்கானாவின் நிதிநிலவரத்தை கருத்தில் கொண்டு, மாநில முதல்வர் முதல் கவுன்சிலர் வரை அவர்களது சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nதொற்று நோயான கொரோனா வைரஸ் தினந்தோறும் அதிவேகமாக பரவி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் முடக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு மற்றும் வருமானத்தை இழந்து தவிக்கின்றனர்.\nஅதேபோல் மாநிலங்களும் இந்த முடக்கத்தால் வருவாய் இழப்பை சந்தித்���ுள்ளன. மேலும், கொரோனா வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் மாநில அரசுகள் அதிகளவில் செலவிட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக தெலங்கானாவின் நிதிநிலவரம் சற்று கவலைக்குரிய வகையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது சம்பளம் முதல் கவுன்சிலர்கள் வரை சம்பளத்தில் 75 சதவீதம் குறைத்துள்ளார்.\nஇதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மாநகராட்சி தலைவர்கள் மற்றும் கவுன்சிலர் வரை சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் இதர மத்திய சேவைகள் அதிகாரிகளின் சம்பளத்தில் 60 சதவீதமும், இதர பிரிவு தொழிலாளர்களின் சம்பளத்தில் 50 சதவீதமும் குறைக்கப்படும். குரூப் 4, அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஉலக இட்லி தினத்தை கொண்டாடிய சசி தரூர்……. கலாய்த்து தள்ளிய நெட்டின்சன்கள்….\nNext articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:07:06Z", "digest": "sha1:W62EKNCLGQQ5XWU7KQTQNQBIZUVHR7KF", "length": 4146, "nlines": 83, "source_domain": "vivasayam.org", "title": "விருதுநகர் Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nவிவசாயிகளே கொட்டப்போகுது மழை, முன்கூட்டியே தொடங்குது தென்மேற்குப் பருவமழை உழவுக்கு தயாராகுங்க, மழை நீரை சேகரியுங்கள்\nகோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்டப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆராய்ச்சி ஆய்வாளர் செல்வகுமார் கூறுகையில், \"கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விருதுநகர், மதுரை, நெல்லை ...\nபெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1. 90 கோடிக்கு கொப்பரை ஏலம்\nஈரோடு மாவட்டம், பெருந்துறை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடந்த கொப்பரை ஏலத்தில் ரூ.1.90 கோடிக்கு விற்பனை ஆனது. வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. கடந்த புதன்கிழமை நடந்த ஏலத்தை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/09/21/115585.html", "date_download": "2020-06-06T04:08:27Z", "digest": "sha1:KQX5CPBOA4RBNPPCBUGEQANKGOUUVE6L", "length": 25286, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "கண்ணீர் மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர்", "raw_content": "\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகண்ணீர் மல்க கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் ஜிம்பாப்வே வீரர்\nசனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019 விளையாட்டு\nசிட்டகாங் : ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெள்ளியன்று நடைபெற்ற டி20 போட்டியே தன் இறுதிப் போட்டி என்று ஜிம்பாப்வே வீரர் மசகாட்ஸா அறிவிக்கும் போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. தன் கடைசி போட்டியில் அவர் இறங்கும் போது ஆப்கான், ஜிம்பாப்வே வீரர்கள் அவருக்கு மரியாதை செலுத்திய காட்சி நெகிழ்ச்சியாக அமைந்தது. மசகாட்ஸா தன் கடைசி போட்டியில் 41 பந்துகளில் 72 ரன்களை விளாசினார். இதன் மூலம் ஆப்கானை முதல் முறையாக ஜிம்பாப்வே அணி டி20 போட்டியில் வீழ்த்திய சாதனையைப் புரிந்தது.\n36 வயதாகும் மசகாட்ஸா, தனது 18 ஆண்டு கால கிரிக்கெட் ஆட்டத்தை நேற்று முன்தினம் முடிக்கும் இன்னிங்சில் 5 சிக்சர்களையும் 4 பவுண்டரிகளையும் விளாசி ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அணியை கடைசி போட்டியில் வெற்றிக்கு இட்டுச் சென்றது சூப்பர் ஸ்பெஷல்தான் என்றார். மசகாட்ஸா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணியில் நுழைந்த மசகாட்ஸா அந்த அணியின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு வீரர்.\nஆட்டம் தொடங்கும் முன் அணி வீரர்களுடன் பேசும் போது உணர்ச்சிவயப்பட்டேன். கொஞ்சம் அழுதும் விட்டேன். நான் பொதுவாக உணர்வுகளை வெளிப்படுத்தாதவன் ஆனால் இந்தத் தருணம் என்னிடம் சில உணர்ச்சிகளை வெளிக்கொணர்ந்தது. என்னால் 3 வாக்கியங்களைக் கூட சரியாகப் பேச முடியாத அளவுக்கு உணர்ச்சிவயப்பட்டேன். மசகாட்ஸா தன் முதல் டெஸ்ட் சதத்தை மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக எடுத்த போது இளம் வயதில் சதம் எடுத்த உலக சாதனையை புரிந்தார். அப்போது அவருக்கு 17 வயது 254 நாட்கள் ஆகியிருந்தன. ஆனால் இவரது உலக சாதனை 3 மாதங்களே தாக்குப் பிடித்தது காரணம் வங்கதேச இளம் வீரர் முகமது அஷ்ரபுல் இவர் சாதனையை முறியடித்தார்.\nஜிம்பாப்வே அணியின் முதல் தர கிரிக்கெட்டில் சதம் எ���ுத்த முதல் கறுப்பின வீரர் என்ற சாதனைக்கும் மசகாட்சா சொந்தக்காரர். ஆனால் அதன் பிறகு படிப்புக்காக 3 ஆண்டு காலம் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். மீண்டும் வந்த போது ஜிம்பாப்வே அணி வீரர்களுக்கும் வாரியத்துக்கும் பிரச்சினைகள் மூண்டிருந்தன. இது இவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாதித்தது. இதனால் தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க மசகாட்ஸா 2011 வரை காத்திருக்க நேரிட்டது. அதாவது ஜிம்பாப்வே 5 ஆண்டுகள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்து மீண்டும் வந்த போதுதான் இவர் வங்கதேசத்துக்கு எதிராக தன் 2-வது டெஸ்ட் சதத்தை எடுக்க முடிந்தது.\nமசகாட்ஸா 39 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் சர்வதேச போட்டிகள் 66 டி20 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ளார். 38 டெஸ்ட் போட்டிகளில் 2223 ரன்களை 30 ரன்கள் சராசரியுடன் 5 சதங்கள் 8 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 158. 209 ஒருநாள் போட்டிகளில் 5,658 ரன்களை 5 சதங்கள் 34 அரைசதங்களுடன் 86 சிக்சர்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 178 நாட் அவுட். அதே போல் 66 டி20 சர்வதேச போட்டிகளில் 1662 ரன்களை 11 அரைசதங்களுடன் அதிகபட்ச 93 ரன்களுடன் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 117.20.\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்டதா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nஜிம்பாப்வே வீரர் Zimbawe player\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 05.06.2020\nபுதிய முதலீடுகளை ஈர்க்க ஒளிரும் தமிழ்நாடு மாநாடு : முதல்வர் எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்\nகொரோனா பரவலை தடுக்க 5 அமைச்சர்கள் கொண்ட குழு : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமரை டெல���லியில் இருந்து நீக்க வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை: மம்தா\nமாநிலங்களவை தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே போட்டி\nசிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்.4-ல் நடைபெறும்: யு.பி.எஸ்.சி\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு\nமுதல்வரின் மகத்தான சாதனைகளை ஒவ்வொரு அம்மா பேரவை தொண்டனும் மக்களிடம் எடுத்து செல்லும் உன்னத பணியில் ஈடுபட உறுதியேற்போம் : அம்மா பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்\nதமிழகத்தில் மேலும் 1438 பேருக்கு தொற்று உறுதி; கொரோனாவுக்கு எதிராக மக்கள் இயக்கமாக நாம் மாற வேண்டும் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nஎம்.பி.க்கு கொரோனா: இஸ்ரேலில் பாராளுமன்ற கூட்டத்தொடர் ரத்து\nஅம்பர்னயா ஆற்றில் கலந்த எண்ணெய் கசிவு: அவசர நிலை பிரகடனம் செய்தார் அதிபர் புடின்\nசீனாவில் மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவு\nகங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\nகேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்கர்\nசில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறார்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nகறுப்பின இளைஞர் கொலை... கலவர பூமியான அமெரிக்கா | Protest for george Flyod across the US\nமலைப்பாம்பின் பிடியில் இருந்து மானை காப்பாற்றிய வாகன ஓட்டி\nSylendra Babu IPS | இணையத்தளத்தில் வலை வீசுபவர்கள் குறித்து போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை\nடம்மி ஆக்கப்பட்��தா திமுக மாவட்ட செயலாளர்கள் பதவி\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசர்வதேச தடுப்பூசி கூட்டணிக்கு ரூ.12 கோடி வழங்க பிரதமர் மோடி உறுதி\nலண்டன் : சர்வதேச தடுப்பூசி கூட்டணி அமைப்புக்கு 12 கோடி ரூபாய் வழங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.ஐரோப்பிய நாடான ...\nபிரசாதம், புனித தீர்த்தம், பஜனை பாடல்கள் இல்லை: வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nபுதுடெல்லி : மத வழிபாட்டு தலங்கள் திறப்பின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ...\nகுஜராத்தில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா : மாநிலங்களவை தேர்தலில் கடும் பின்னடைவு\nகாந்திநகர் : குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து 3 ...\nமனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் சித்தராமையா கிண்டல் : வைரலாகும் வீடியோவால் பரபரப்பு\nபாகல்கோட்டை : சிம்மனகட்டி வாழ்க என்று சொல்லுங்கள் எனக்கூறி மனு கொடுக்க வந்த மலைவாழ் பெண்களிடம் கர்நாடக முன்னாள் ...\nஅரசு அலுவலகங்கள் மாற்றம்: எடியூரப்பாவின் உத்தரவுக்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் வரவேற்பு\nபெங்களூர் : கர்நாடக அரசின் சில துறைகளின் அலுவலகங்களை பெங்களூருவில் இருந்து பெலகாவிக்கு மாற்ற முதல்வர் எடியூரப்பா ...\nசனிக்கிழமை, 6 ஜூன் 2020\n1வீர மரணமடைந்த அவில்தார் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் : முதல்வர் எடப்பாடி உ...\n2கங்குலி, டெண்டுல்கருக்கு எதிராக விளையாடுவதில் மகிழ்ச்சி: தமீம்\n3கேப்டன் பதவியில் கோலிக்கும், ரோகித்துக்கும் இடையே போட்டியில்லை: சஞ்சய் பாங்...\n4சில நேரங்களில் எதிர்மறையான எண்ணங்கள் கூட அவசியம் : ராபின் உத்தப்பா சொல்கிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/01/15/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-06-06T04:53:14Z", "digest": "sha1:NKJV6XZFSHUGLOA372YSROEFAIA76YRC", "length": 7722, "nlines": 191, "source_domain": "kuvikam.com", "title": "பொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் ) | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபொங்கல் நல் வாழ்த்துக்கள் (எஸ் எஸ் )\nமேலே உள்ள வீடியோவைப் பார்த்துவிட்டீர்களா\nஇனி , பொங்கலுக்குக் கவிதை ஒண்ணு எழுதலாமா\nமஞ்சளைத் தேய்ச்சுக் குளிக்கறதும் போச்சு\nமஞ்சத்தண்ணி ஊத்தித் தொரத்தறதும் போச்சு\nஉறியடியில வழுக்கி அடிக்கறதும் போச்சு\nஎருதைப் பூட்டிஏர் ஓட்டறதும் போச்சு\nவீட்டுக்கு வெள்ளை அடிக்கறதும் போச்சு\nமாட்டுக்கு மாலை போடறதும் போச்சு\nகரும்பைப் பல்லில் கடிக்கறதும் போச்சு\nகருக்கல்ல எழுகிற பழக்கமும் போச்சு\nபூளைப்பூ கொத்தைச் சொருகறதும் போச்சு\nபானையில பொங்கல் வைக்கறதும் போச்சு\nகண்டாங்கி சேலையை சொருகறதும் போச்சு\nவேட்டியைத் தழையக் கட்டறதும் போச்சு\nவாழை இலைச்சோறு திங்கறதும் போச்சு\nவாழ்த்துமடல் எழுதி அனுப்பறதும் போச்சு\nவாசல்ல கோலம் போடறதும் போச்சு\nஉறமுறையைக் கண்டு கலாய்க்கறதும் போச்சு\nபரம்பரைப் பழக்கம் எல்லாமே போச்சு\nஜல்லிக்கட்டு மட்டும் வேணும்டா மச்சான் \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/150-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:08:26Z", "digest": "sha1:NQRK2YYBTLL7G6WVGG6M2EX66TTHCHKV", "length": 11431, "nlines": 183, "source_domain": "newuthayan.com", "title": "150 அடி ஆழத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ்; இருவர் படுகாயம்! | NewUthayan", "raw_content": "\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\nஇந்தியாவை உலுக்கிய கொலைச் சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை\nஇன்று சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்\n69 இலட்சம் வாக்குகளைப் பெற்று கோத்தாபய ராஜபக்ச வெற்றி\nரசிகர்களின் மனதை கவர்ந்த நாயகியின் தோழிகள்\nபிரபல ஹிந்தி நடிகர் இர்பான் கான் மரணம்\nகொரோனா நிவாரண நிதி; வாரி வழங்கினார் விஜய்\nஎவ்வளவு கீழ்த்தரமான நிலையில் இருக்கிறோம் – ராஜ்கிரண் வேதனை\nநோயாளிகளை அடக்கம் செய்ய எனது கல்லூரியை எடுங்கள் – விஜயகாந்த்…\nவிஜயின் “கில்லி” அணி வாகை சூடி இன்றுடன் 16 வருடங்கள்\n150 அடி ஆழத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ்; இருவர் படுகாயம்\n150 அடி ஆழத்தில் வீழ்ந்த அம்பியூலன்ஸ்; இருவர் படுகாயம்\nநானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்ட பங்களாஅத்த பகுதியில் இன்று (27) அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇச்சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் பலத்த காயங்களுக்குள்ளாகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nநோயாளி ஒருவரை நுவரெலியா வைத்தியசாலையில் இறக்கி விட்டு மீண்டும் டயகம வைத்தியசாலையை நோக்கி பயணித்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nஅம்பியூலன்ஸ் வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇச்சம்பவத்தில் காயமடைந்த அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதியும் உதவியாளரும் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபுறண்நட்டகல் பகுதியில் முன்னாள் போராளி மரணம்\nமுதுகெலும்பு இல்லை என்றால் 1000 பேருடன் வாருங்கள் – சஜித்\nதேசிய மரநடுகை திட்டத்தை ஆரம்பித்தார் கிழக்கு ஆளுநர்\nமத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிவதற்கு தீர்மானம்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nமரணித்த இராணுவ வீரருக்கு கொரோனா இல்லை\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nபணி இடமாற்றங்களை இரத்து செய்யுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு\nவடக்கில் நாளை மின் தடை\nவடக்கின் சில பகுதிகளில் நாளை (19) மின் தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபையின் மின்வழங்கல்...\nவடக்கின் சில இடங்களில் நாளை மின் தடை\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nவேம்படி மகளிர் கல்லூரியில் பல மாணவர்கள் சித்தி\nஉலக பாரம்பரிய தினம் – ஏப்ரல் 18\nசர்வதேச சிறுவர் நூல்கள் தினம்\nஉலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயாளர்கள்\nடக்ளஸ் – மன்னார் ஆயர் இடையே சந்திப்பு\nபிறை தென்பட்டது; நாளை இஸ்லாமியர்களின் பெருநாள்\nமருதமடு குளத்தில் மூழ்கி இளைஞன் பலி\nமஹிந்தவின் உளறலும் உதயனின் விளக்கமும்\nபாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா\nகடத்தப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் சிஐடியில் ஆஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2017/07/09/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:40:12Z", "digest": "sha1:DDBIBGQWIVGOFPFMBTJ2F6YUVGW2LKPZ", "length": 70564, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "வேதனையின் புகைப்படங்கள் – சொல்வனம் | இதழ் 223", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 223\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nஜான் பெர்ஜர் ஜூலை 9, 2017\n(பதிப்பாசிரியர் குறிப்பு : புகைப்படக்கலை குறித்து பெர்ஜர் நிறைய எழுதியிருக்கிறார். புகைப்படத்தை அனுபவம் மற்றும் நினைவின் சூழமைவினுள் இருத்திக் காண வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார். ஏதோ ஓரிடத்தில் (சொன்டாக் பற்றிய அவரது கட்டுரையில் என்று நினைக்கிறேன்), புகைப்படம் என்பது “கண்கவர் காட்சி”யாவது குறித்து அவர் எழுதியிருக்கிறார்- “உடனடி எதிர்பார்ப்புகள் கொண்ட காலாதீத நிகழ்” ஒன்றை உருவாக்கி, நினைவைத் தேவையற்றதாக்குகிறது என்கிறார் அவர்.\nபெர்ஜரைப் பொறுத்தவரை, சூழமைவு மட்டுமே ஒரு புகைப்படத்தை அதன் காலத்துடன் மீண்டும் இணைக்க முடியும். இச்சூழமைவு, “சமூக நினைவால்” தோற்றுவிக்கப்படுகிறது, வரலாற்று காலமே பெர்ஜர் சுட்டும் காலம். நாம் புறத்தோற்றம் என்று பேசுவோமானால், போரில் சிதையுண்ட உடலின் புகைப்படம், வாகன விபத்தில் சிதையுண்ட உடலின் புகைப்படத்திலிருந்து வேறுபடுவதில்லை. ஆனால் அதன் கூறுமொழி- உதாரணத்துக்கு, சிதையுண்ட உடலை தேசீயக் கொடியில் சுற்றி வைத்தல், அல்லது, சக போர் வீரர்கள் கண்ணீர் மல்க அதைச் சுற்றி நிற்பதைச் சித்தரிப்பது- அதை வேறொன்றின் குறியீடாக்குகிறது: இதோ தன் தேசத்துக்காக தன்னுயிர் ஈந்த தியாகி இவன். அல்லது, புகைப்படத்துக்கு சில தலைப்புகள் அளிக்கப்பட்டிருக்கலாம் (‘இராக்கில் அமெரிக்க ராணுவப்படையினர் உடனிருந்த லிண்ட்சே எடுத்த புகைப்படம் இது’). இத்தகவல்கள் புகைப்படத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கின்றன- காட்டுமிராண்டி இசுலாமிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட தியாகி என்பது போன்ற உணர்த்தல்கள்.\nஆனால் இவை அனைத்தும் அவனை மரணத்துக்கு இட்டுச் சென்ற சந்தர்ப்ப நிலைகள் அளிக்கக்கூடிய உண்மையான சூழமைவை மறைக்க முடியாது- முதலில் இந்த இளைஞன் ஏன் போர் புரியச் சென்றான், இந்தப் போருக்கான உண்மையான காரணங்கள் என்ன, கல்லூரிக் கல்வி பெற இயலாத காரணத்தால் அவன் ராணுவத்தில் சேர்ந்தானா, அப்படியானால் அந்தப் பரிசைக் காட்டி ராணுவம் அவனைக் கையகப்படுத்திக் கொண்டதா, பெருந்திரள் மக்களைக் கொன்றழிக்கும் ஆயுதங்கள்தான் இராக்கில் அமெரிக்க ராணுவம் போர் புரியக் காரணமா, இப்படி பல கேள்விகள். இந்தச் சூழமைவு இல்லாமல் புகைப்படங்கள் கண்கவர் காட்சிகள் ஆகின்றன. இங்கு வியட்நாமில் சிதையுண்ட உடலுக்கும் இராக்கில் சிதையுண்ட உடலுக்கும் வேறுபாடில்லை. “போர் கொடுமையானது,” அல்லது “கம்யூனிஸ்டுகள்/ இசுலாமிஸ்டுகள் கொடியவர்கள்”, என்று எண்ணுவது போன்ற ஒரு பொதுப்படையான உணர்வை மட்டுமே வெறும் புகைப்படங்கள் அளிக்கின்றன. இந்த அறவுணர்வை ஆளும் வர்க்கம் தனக்குச் சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டு, போருக்கென புனையப்பட்ட காரணங்களை நிரந்தரமாக்குகின்றன.)\nஜான் பெர்ஜர் (ஜூலை, 1972)\nவியட்நாம் செய்தி இன்று காலை தினசரிகளின் தலைப்புச்செய்தியில் இடம் பெறவில்லை. அமெரிக்க விமானப்படை வடக்கு பகுதியில் குண்டு வீச்சுக் கொள்கையை திட்டமிட்டபடி கடைபிடித்து வருகிறது என்ற எளிய குறிப்பு மட்டுமே அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று மட்டும் 270 முறை விமானங்கள் குண்டுவீசித் தாக்கப் பயணித்திருக்கின்றன.\nஇந்தக் குறிப்புக்குப் பின்னே, வேறு தகவல்கள் குவிந்திருக்கின்றன. நேற்று முந்தைய நாள் இம்மாதத்தின் மிக வலுவான தாக்குதலை அமெரிக்க விமானப்படை மேற்கொண்டது. வேறெந்த மாதத்தையும்விட இம்மாதம் அதிக அளவில் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. வீசப்பட்ட குண்டுகளில் ஏழு-டன் கனம் கொண்ட சூப்பர்பாம்ப்களும் அடங்கும். இவை ஒவ்வொன்றும் ஏறத்தாழ 8000 கன அடி நிலப்பரப்பைத் தட்டையாக்குகின்றன. இது போன்ற சக்திவாய்ந்த குண்டுகளோடு, மனிதர்களுக்கு எதிரான பல்வகைப்பட்ட குண்டுகளும் வீசப்படுகின்றன. ஒரு வகை குண்டு பிளாஸ்டிக் ஊசிகள் கொண்டது. அவை தசையைக் கிழித்து உள்ளே சென்று உடலில் செருகிக் கொண்டபின், எக்ஸ்-ரே கருவிகளுக்குப் புலப்படுவதில்லை. வேறொன்றைச் சிலந்தி என்று அழைக்கிறார்கள். எறிகுண்டு போன்ற ஒரு சிறு குண்டு, இதன் 30 சென்டிமீட்டர் நீள ஆன்டன்னா கூர்ந்து நோக்கினால் மட்டுமே கண்ணுக்குப் புலப்படுவது. இது தொட்டதும் குண்டு வெடிக்கச் செய்கிறது. பெரிய குண்டுகள் வீசப்பட்ட பகுதிகளில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அணைக்கவோ, ஏற்கனவே காயப்பட்டவர்களின் உதவிக்கோ, ஓடிச் செல்லும்போது அவர்களைச் சிதறடிக்கும் நோக்கத்தில் இந்தக் குண்டுகள் பரவலாக வீசப்படுகின்றன.\nஇன்று வியட்நாம் புகைப்படங்கள் எதுவும் தினசரிகளில் இல்லை. ஆனால் இன்று காலை அளிக்கப்பட்ட குறிப்புகளுடன் அச்சிடப்பட்டிருக்கக்கூடிய புகைப்படம் ஒன்று இருக்கிறது. 1968ல் ஹூவேயில் Donald McCullin எடுத்த புகைப்படம் அது. ஒரு குழந்தையைக் கையில் ஏந்தி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கும் முதியவர் ஒருவரின் படம் அது. அவர்கள் இருவர் உடலிலும் கருப்பு-வெள்ளை புகைப்படங்களுக்கே உரிய கருப்பு ரத்தம் ஏராளமாய் வழிந்து கொண்டிருக்கிறது.\nகடந்த ஓராண்டாய், பரவலாய் விற்பனையாகும் ஒரு சில செய்தித்தாள்கள் போர் புகைப்படங்களை அச்சிடுவது சாதாரண விஷயமாகி இருக்கிறது. இவை மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியவை என்று இதற்கு முற்பட்ட காலத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். தம் வாசகர்கள் பெருமளவில் போரின் கொடூரம் குறித்து இப்போது விழிப்புணர்வு அடைந்து விட்டனர் என்பதையும் அவர்கள் உண்மையைக் காண விரும்புகிறார்கள் என்பதையும் இந்தச் செய்தித்தாள்கள் உணர்ந்து விட்டன என்ற வாதத்தால் இந்த மாற்றத்தை விளக்க முடியும். அதற்கு மாறாய், வன்முறையைச் சித்தரிக்க��ம் காட்சிகள் அவர்களது வாசகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்தச் செய்தித்தாள்கள் நினைக்கின்றன என்றும் மேலும் பரபரப்பான வன்முறைக் காட்சிகளை அச்சிடுவதில் அவை போட்டியிடுகின்றன என்றும் வாதிட முடியும்.\nமுதல் கருத்தில் தீவிர லட்சியவாதம் வெளிப்படுகிறது. இரண்டாம் கருத்து வெளிப்படையாகவே நம்பிக்கை வறட்சியை உணர்த்துகிறது. அபூர்வமான சில சமயங்கள் தவிர, போரின் வன்முறையைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்த அளவு தாக்கம் ஏற்படுத்துவதாய் இல்லை என்பதால்தான் இன்றைய செய்தித்தாள்கள் அவற்றை வெளியிடுகின்றன. வியட்நாம் அல்லது வட அயர்லாந்து குறித்து அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்களை சண்டே டைம்ஸ் போன்ற ஒரு தினசரி தொடர்ந்து பிரசுரித்து வருகிறது. ஆனால், அதே நேரம் அந்த வன்முறைக்குக் காரணமாய் உள்ள கொள்கைகளுக்கு அரசியல் ஆதரவும் அளித்து வருகிறது. இதனால்தான் நாம் இந்தக் கேள்வி எழுப்ப வேண்டும்: இப்படிப்பட்ட புகைப்படங்களின் தாக்கம் என்ன\nஅரசியல் கோட்பாடு, மரணம் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் செய்தி அறிக்கைகளுக்குரிய அருவ கருத்து நிலையின் பின்னணியில் உள்ள யதார்த்தத்தை, அனுபவ யதார்த்தத்தை, அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தப் புகைப்படங்கள் நினைவுறுத்துகின்றன என்று பலர் வாதிடக்கூடும். நாம் எதைக் காண மறுக்கிறோமோ, எதை மறக்க விரும்புகிறோமோ அதை மறைத்து விரிக்கப்பட்ட கருந்திரையில் இப்படிப்பட்ட புகைப்படங்கள் அச்சிடப்படுகின்றன என்றும் அவர்கள் சொல்லக்கூடும். அவர்களைப் பொறுத்தவரை, மக்கல்லின் நாம் மூடிக் கொள்ள முடியாத விழியாய் விளங்குகிறார். ஆனால் இந்தப் புகைப்படங்கள் நம்மை காணச் செய்வது என்ன\nஅவை நம்மைப் பாதியில் கைவிடுகின்றன. இவற்றுக்குப் பொருந்தக்கூடிய மிகச் சரியான உரிச்சொல், உறையச் செய்கின்றன, என்பதுதான். அவை நம்மைச் சிறைப்படுத்துகின்றன. (அவற்றைக் கண்டு கொள்ளாது கடந்து செல்பவர்கள் இருப்பதை அறிவேன், ஆனால் அவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை). நாம் அவற்றைக் காணும்போது, மாற்றாரின் துயர கணம் நம்மை விழுங்கிக் கொள்கிறது. விரக்தி அல்லது சீற்றம் நம்மை நிறைக்கிறது. பிறரின் துயரத்தில் சிறிதை விரக்தி எடுத்துக் கொள்கிறது, எந்தப் பயனுமில்லாமல். சீற்றம் செயல் புரியத் தூண்டுகிறது. புகைப்படத்தின் கணத்திலிருந்து மீண்டு நம் வாழ்வினுள் திரும்ப முயற்சிக்கிறோம். அவ்வாறு செய்கையில் நாம் ஒரு வேறுபாட்டை எதிர்கொள்கிறோம். இந்த வேறுபாடு , எதை இப்போது கண்ணுற்றோமோ, அதற்குத் தக்க எதிர்வினையொன்றை நம்மால் நிகழ்த்தவே முடியாது என்று நாம் நினைக்கச் செய்கிறது.\nமக்கல்லினின் முத்திரை தாங்கிய புகைப்படங்கள் திடீரென்று தாக்கும் வேதனைக் கணங்களைப் பதிவு செய்கின்றன- ஒரு பயங்கரம், காயப்படுதல், மரணம், துக்கத்தின் ஓலம். உண்மையில் இக்கணங்கள் சாதாரண காலத்தின் கதியிலிருந்து முற்றிலும் முறிந்தவை. இக்கணங்கள் சாத்தியம் என்ற உணர்வும் அவற்றின் எதிர்பார்ப்பும்தான் பிற அனைத்து வகை அனுபவ காலத்திலிருந்தும் போர்முனையில் தோன்றும் ‘காலத்தை’ வேறுபடுத்துகின்றன. வேதனைக் கண அனுபவம் தன்னை எவ்வளவு வன்மையாய்த் தனிமைப்படுத்திக் கொள்கிறதோ, அத்தனை வன்முறையோடு காமிராவும் அந்த வேதனையின் கணத்தை தனிமைப்படுத்துகிறது. ட்ரிக்கர், என்ற சொல், துப்பாக்கிக்கும் காமிராவுக்கும் பயன்படுத்தப்படும்போது, முழுமையாய் இயந்திர நிலை என்பதோடு நில்லாத ஒரு ஒப்புமையைப் பிரதிபலிக்கிறது. காமிராவால் கைப்பற்றப்பட்ட பிம்பம் இரட்டிப்பு வன்முறை இழைப்பது. இரு வன்முறைகளும் ஒரே வேறுபாட்டை வலுப்படுத்துகின்றன: புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்துக்கும் பிறவற்றுக்கும் இடையிலுள்ள வேறுபாட்டை.\nபுகைப்படத்தில் பதிவு செய்யப்பட்ட கணத்திலிருந்து நம் வாழ்வுக்குத் திரும்புகையில் நமக்கு அந்த உணர்வு இருப்பதில்லை; இந்த அறுபடல் நம் பொறுப்பு என்று நினைத்துக் கொள்கிறோம். ஆனால் உண்மையில் புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்துக்கு நாம் எப்படிப்பட்ட எதிர்வினையாற்றினாலும் அது போதாது என்றே உணரப்படும். புகைப்படம் எடுக்கப்பட்ட சூழலில் இருப்பவர்கள், இறந்து கொண்டிருப்பவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்டிருப்பவர்கள் அல்லது காயத்தில் வழியும் இரத்தத்தைக் கட்டு போட்டு நிறுத்திக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் நாம் பார்த்தது போல் அக்கணத்தைக் காண்பதில்லை. அவர்களது எதிர்வினை முற்றிலும் வேறு தளத்தில் உள்ளது. அப்படிப்பட்ட கணத்தை தீவிர கவனத்துடன் கண்டபின் வலுவானவர்களாகத் திரும்புவது யாருக்கும் சாத்தியமில்���ை. மக்கல்லின், அவரது ‘கவனம்’ ஆபத்தானது மட்டுமில்லை, ஈடுபாடு கொண்டதும்கூட. அவர் ஒரு புகைப்படத்தின் கீழ் கசப்புணர்வுடன் இப்படி எழுதுகிறார்: “ஒரு டூத்பிரஷ் போல்தான் காமிராவைப் பயன்படுத்துகிறேன். அது வேலையைச் செய்கிறது”.\nபோர்ப் புகைப்படத்தின் முரண்பாடுகள் இப்போது வெளிப்படையாய் புலப்படுகின்றன. அதன் நோக்கம் அக்கறையுணர்வை எழுப்புவதுதான் என்று பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. அதன் மிகத் தீவிர உதாரணங்கள் – மக்கல்லின் புகைப்படங்கள் பலவற்றில் உள்ளது போல்- நம்மைக் கட்டாயப்படுத்தி அதிகபட்ச அக்கறையுணர்வைத் தூண்டும் நோக்கத்தில் வேதனைக் கணங்களைக் காட்டுகின்றன. அப்படிப்பட்ட கணங்கள், புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும் சரி எடுக்கப்படாவிட்டாலும் சரி, பிற அனைத்து கணங்களில் இருந்தும் துண்டிக்கப்பட்டவை. அவை தாமாய்த் தனித்திருக்கின்றன. ஆனால் அந்தப் புகைப்படத்தில் உறைந்த வாசகன் இந்த அறுபடலைத் தன் தனிப்பட்ட அறக் குறையாய் உணரக்கூடும். இந்த உணர்வு எழுந்ததும் அவனது அதிர்ச்சியுணர்வும்கூட கலைகிறது. தன் அறக் குறையேகூட போரில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் அளவுக்கு அவனுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடும். தன் போதாமையை மிகவும் பழக்கப்பட்ட உணர்வாய் எடுத்துக் கொண்டு அவன் அலட்சியப்படுதலாம். அல்லது, அதற்கு ஒரு பரிகாரம் தேட அவன் நினைக்கலாம்- அதன் மிகத் தூய்மையான உதாரணம் ஆக்ஸ்ஃபாம் அல்லது யூனிசெஃப் அமைப்புகளுக்கு அவன் நன்கொடை அளிப்பதாக இருக்கும்.\nஆனால் இந்த இரு இடங்களிலும் அந்தக் கணம் உருவாகக் காரணமாக இருந்தது போர் என்ற விஷயம்தான் என்பதன் அரசியல், நடைமுறையில் சுத்திகரிக்கப்படுகிறது. புகைப்படம் மானுடப் பொதுநிலையின் ஆதாரமாகிறது. அது எவரையும் குற்றம் சாட்டாமல் அனைவரையும் குற்றம் சாட்டுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட வேதனைக் கணத்தை எதிர்கொள்ளுதல் அதைவிட விரிவான, உடனடி தேவையான ஒரு எதிர்கொள்ளலுக்கு திரை போர்த்தக்கூடும். பொதுவாக நமக்குக் காட்டப்படும் போர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ நம் பெயரில் மேற்கொள்ளப்படுகின்றன. நமக்கு எது காட்டப்படுகிறதோ அது நம்மை பதைக்கச் செய்கிறது. நாம் அடுத்து செய்ய வேண்டியது, நமக்கு அரசியல் சுதந்திரம் இல்லை என்பதை எதிர்கொள்வதாக இருக்க வேண்டும். நம் பெயரில் போர்கள் மேற���கொள்ளப்படுவதைத் தீர்மானமாக பாதிக்கும் வகையில் நமக்கு எந்த ஒரு சட்டப்பூர்வமான வாய்ப்பையும் தற்போது நிலவும் அரசியல் அமைப்புகள் வழங்குவதில்லை. இதை உணர்ந்து அதற்குத் தக்க வகையில் செயல்படுவது ஒன்றுதான் புகைப்படம் நமக்கு எதைக் காட்டுகிறதோ அதற்குத் தக்க வகையில் எதிர்வினை ஆற்றுவதாக இருக்கும். ஆனால் இந்த உண்மையை நாம் உணர்வதற்கு எதிராக புகைப்படம் எடுக்கப்பட்ட கணத்தின் இரட்டை வன்முறை இயங்குகிறது. இதனால்தான் அவற்றைப் பின்விளைவுகள் குறித்த எந்த அச்சமும் இல்லாமல் அச்சிட முடிகிறது.\nரொபெர்டோ பொலான்யோ சிறப்பிதழ் – 225\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 ��தழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன��னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.ச��ந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்���ோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம்பிரசாத் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின�� லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ் 1: இதழ் 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 3 Comments\nஇந்த இதழ்- ஒரு முன்னோட்டம்\nபதிப்புக் குழு மே 24, 2020 3 Comments\nபணீஷ்வர்நாத் ரேணு மே 24, 2020 2 Comments\nக்ரேஸிலியானோ ஹாமோஸும் [1] ‘ப்ளேக்’ நோயும்[2]\nபத்மா விஸ்வநாதன் மே 24, 2020 2 Comments\nவாரணாசி நாகலட்சுமி மே 24, 2020 2 Comments\nகல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா\nகிருஷ்ணன் சங்கரன் மே 24, 2020 1 Comment\nபிரபு மயிலாடுதுறை மே 24, 2020 1 Comment\nபதிப்புக் குழு மே 24, 2020 1 Comment\nஇரண்டாவது பணக்கார மாநிலத்தில் – இலவச உணவுக்கு ஒரு மைல் நீள வரிசையில் கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/vivegam-swot-analysis/articleshow/60200471.cms", "date_download": "2020-06-06T05:12:17Z", "digest": "sha1:BO2YUV5TVN7T3UK7MKZMTX2BRXBR5NO5", "length": 16678, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "AJITHsVIVEGAMRageBegins: விவேகத்தின் பலம் என்ன பலவீனம் என்ன\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் ப���ரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விவேகமும் மிக முக்கியமான ஒன்று. தல அஜித் நடித்துள்ள இப்படம் இன்று முதல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.\nஇந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் விவேகமும் மிக முக்கியமான ஒன்று. தல அஜித் நடித்துள்ள இப்படம் இன்று முதல் உலகெங்கும் வெளியாகவுள்ளது.\nவிவேகம் படத்திற்கு தல அஜித் கிடைத்தது மிகப்பெரிய பலம். படத்தில் உளவுத்துறையாக நடிப்பதற்கு தல அஜித் தான் பொருத்தமானவர் என்பதை புரிந்திருந்த இயக்குனர் சிவா.\nஅனிருத் இசையமைப்பாளராக கிடைத்துள்ளார். வேதாளத்தைப் போன்று விவேகம் படத்திலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள சர்வைவா, தலை விடுதலை, காதலாடா, ஏகே தீம் மியூசிக் போன்றவை அனைத்தும் சூப்பர் ஹிட் மாஸ் தான்.\nடீசர் மற்றும் டிரைலர் போன்றவற்றை பார்க்கும் பொழுது படத்திற்கு ஒளிப்பதிவு மெருகூட்டியிருக்கிறது.\nபடம் முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் காண்பிக்கப்படும் இடங்கள் அனைத்தும் புதியவை போன்று இருக்கும்.\nஅஜித்தின் சிக்ஸ் பேக் வெளிப்பாடு, உடற்பயிற்சி தருணங்கள், கதாபாத்திரங்களை கையாளுதல் போன்றவை அஜித் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்டுள்ளது.\nஒரு குறிப்பிட்ட தொகுப்பாளருக்கு மட்டும் படம் பேசும்படி இருக்கும். மற்றபடி பி மற்றும் சி பார்வையாளர்களை இப்படத்துடன் இணைக்க முடியாது.\nசர்வதேச தரம் கொண்ட படமாக உருவாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சிவா. பெரும்பாலான வசனங்களை ஆங்கிலத்தில் கொடுத்திருக்கிறார். அதற்கு பதிலாக கொஞ்சம் தமிழில் கொடுத்திருக்கலாம்.\nஅக்‌ஷரா ஹாசனுக்கு இப்படம் ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும், இப்படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் கோலிவுட் சினிமாவில் தன்னை ஒரு நடிகையாக உருவாக்கிக் கொண்டுள்ளார்.\nமுதல் முறையாக அஜித்தின் விவேகம் படம் சர்வதேச தரம் கொண்ட படமாக உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு அஜித் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இது இருக்கலாம்.\nபெரும்பான்மையான மாஸ் ஹீரோக்கள் வணிக் கதைகளில் நடிக்கும் நிலையில், முதல் முறையாக தல அஜித் ஒரு உளவுத்துறை ரா ஏஜெண்டாக த்ரில்லர் படத்தில் தன்னை நிரூபித்துக் காட்ட முயற்சித்துள்ளார்.\nஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட பிறகு பெரிய பட்ஜெட் கொண்ட மாஸ் ஹீரோவின் படம் வெளியாகிறது. இந்த 18-28 சதவீத கட்டண உயர்வு விவேகத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையும் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு படமும் வெளியாகும் போது இருக்கும் பொதுவான பிரச்சனை படம் திருட்டுத் தனமாக வெளியாகிவிடுமோ, திருட்டி விசிடி தயாரிக்கப்பட்டுவிடுமோ என்பது தான். ஆனால் மாஸ் ஹீரோ படத்திற்கு இது போன்ற எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பாதுகாப்பாக படம் திரையிடப்படுகிறது.\nஒரு சர்வதேச அரங்கில் உள்நாட்டின் யதார்த்தம் பாதிக்கப்படலாம். ஆனால், அது முற்றிலும் உணர்ச்சி, உரையாடல்கள் மற்றும் திரைக்கதை போன்றவற்றை சார்ந்ததாக உள்ளது.\nபடத்தின் உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் படத்தின் மையமாக கூறப்பட்டாலும், அந்த காட்சிகளின் அதிகப்படியான உணர்ச்சிகளின் காரணமாக படத்தின் யதார்த்தம் முற்றிலும் பாதிக்கப்படலாம்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\n திடீரென பரவிய செய்திக்கு அவரது அம்மா வி...\nவெளிநாட்டில் இருந்து திரும்பிய பிரித்விராஜின் கொரோனா டெ...\n: நயன்தாரா பற்றி தீயாக பரவிய தகவ...\nஇப்படி மதம் மாற வைத்துவிட்டீர்களே: வெறுப்பை கக்கியவருக்...\n14 வயதில் நடந்த 'அந்த' சம்பவத்தால் தான் நான் பெண்ணியவாத...\nஅமலா எப்படிப்பட்ட மாமியார்: உண்மையை சொன்ன சமந்தா...\nகொரோனா, வெட்டுக்கிளி மட்டும் அல்ல, சூர்யா விஜய்க்கு சொன...\nபிரசன்னா வீட்டு மின் கட்டணம் பற்றி TNEB விளக்கம்\nபிரபுதேவா இல்லை விக்னேஷ் சிவன் மட்டுமே: நயன்தாரா பற்றி ...\nவடிவேலு பற்றி கமெண்ட் போட்ட விவேக்: ச்சே, என்ன மனுஷன்யா...\nதல அஜித் விவேகம் முன்னோட்டம்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகர்ப்பிணி யானை கொலையான விவகாரம் - என்ன செய்யப் போகிறது மத்திய அரசு\nஊரடங்கால் வீணாகும் தேன்கூடுகள்... தேன் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவெறி நாய்கள் கடித்து 5 வயது சிறுவன் பலி\nகொரோனாவுக்கு மருந்து இதுதான்: மீண்டும் ஒருமுறை சொன்ன உலக சுகாதார நிறுவனம்\nவந்து விட்டது ஸ்மார்ட் குப்பை தொட்டி; என்னவெல்லாம் செய்யுது பாருங்க\nமாற்றுத்திறனாளி முதலாளிக்கு அர்ப்பணிப்போடு சேவை புரியும் நாய்..\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோக்கி நகரும் சென்னை\nAdv : மாதாந்திர மளிகை பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடி\nஇன்றைய பஞ்சாங்கம் 06 ஜூன் 2020: இன்று இஷ்டி காலம் - அப்படி என்றால் என்ன\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 05)- கடக ராசிக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம்\nவளரும் பிள்ளைக்கு சூப்பர் ஹெல்தி பவுடர் வீட்லயே ட்ரை பண்ணுங்க, முழு தயாரிப்பு விவரம்\nஐஸ் மேல் ஐஸ் வைக்கும் நடிகை: தெறித்து ஓடும் முன்னணி ஹீரோக்கள்\nசூர்யாவின் சூரரைப் போற்று சென்சார் முடிந்தது\nஹர்பஜன் சிங், லொஸ்லியாவின் 'பிரண்ட்ஷிப்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது\nஎங்கள் வீட்டில் பெண்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள்: பிரபல நடிகரின் தம்பி மகள் திடுக் தகவல்\nஇதனால் தான் ரஜினியின் முத்து பட வாய்ப்பை நிராகரித்தேன்: ஜெயராம் கூறிய காரணம்\nLIVE: உலகளவில் 6ஆவது இடத்தில் இந்தியா...\nகொரோனா போராளிகளுக்கு நன்றி தெரிவித்து ஒரு பாடல் - \"ஜெயித்து ஜெயித்து பாரதம்...\"\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் இப்படியா\nதாமதமாக அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்புகள்... இறப்பை குறைத்து சொல்கிறதா அரசு\n'பாரத்' என பெயர் மாறுகிறதா இந்தியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/haarband-n-hen-schnittmuster-diy-anleitung-f-r-stirnband-haargummi", "date_download": "2020-06-06T04:54:48Z", "digest": "sha1:W5DZKYNCZ7C534JLQOSUDPWZODFYSTOD", "length": 26054, "nlines": 119, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "ஹேர் பேண்ட் தையல் - தையல் முறை + ஹெட் பேண்ட் / ஹேர் டைக்கான DIY வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய பொதுஹேர் பேண்ட் தையல் - தையல் முறை + ஹெட் பேண்ட் / ஹேர் டைக்கான DIY வழிமுறைகள்\nஹேர் பேண்ட் தையல் - தையல் முறை + ஹெட் பேண்ட் / ஹேர் டைக்கான DIY வழிமுறைகள்\nபொருள் மற்றும் முறை அளவு\nவழிமுறைகள்: ஹேர் பேண்ட் தைக்க\nவழிமுறைகள்: முடி டை தைக்க\nஹேர் டை அல்லது ஹேர் பேண்ட் போன்ற ஹேர் பாகங்கள், உங்களை எளிதாக தைக்கலாம். எங்கள் DIY வழிகாட்டியில், அது எவ்வாறு முடிந்தது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம்.\nவிரைவான மற்றும் சுய தையல் முடி நகைகள்\nசிறிய மற்றும் உயரமான நீண்ட ஹேர்டு பெண்களுக்கு, ஒரு தலைமுடி துணைக்கு மேலான நடைமுறை எதுவும் இல்லை, அது அழகாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் முகத்திலிருந்து முடியை வெளியே வைத்திருக்கிறது. அவர் புதிதாக தைக்கப்பட்ட பாவாடைக்கு இன்னும் பொருந்தினால், பலர் அதை வேடிக்கை பார்க்கிறார்கள். அதனால்தான் உங்கள் முடி நகைகளை விரைவாகவும் எளிதாகவும் எப்படி உருவாக்குவது என்பதை இன்று உங்களுக்குக் காட்டுகிறேன்.\nநீங்களே அழகான தையலைக் கண்டுபிடித்திருந்தால், எப்போதும் ஸ்கிராப்புகள் மீதமுள்ளன என்பதை நீங்கள் விரைவாக உணருகிறீர்கள். நிச்சயமாக, வெவ்வேறு நோக்கங்கள் அன்போடு தேர்ந்தெடுக்கப்படுவதால், இந்த எஞ்சிகளை எளிதில் அப்புறப்படுத்த நீங்கள் விரும்பவில்லை. எனவே கேள்வி மேலும் மேலும் அதிகரித்து வருகிறது, நீங்கள் உண்மையில் அதிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்க முடியும். அர்த்தமுள்ள மீதமுள்ள பயன்பாட்டிற்கு எனது பங்களிப்பு இங்கே: ஒரு ஹேர் பேண்ட் மற்றும் இரண்டு ஹேர் டைஸ்களுக்கான வழிகாட்டி.\n(யூரோ 0, - மீதமுள்ள பயன்பாட்டிலிருந்து, ஒருவேளை யூரோ 2, - 1 மீ ரப்பர் பேண்டிற்கு)\n(மூன்று பகுதிகளையும் ஒன்றாக சேர்த்து 2 மணிநேரம் உட்பட)\nஹேர்பேண்ட் நெய்த பருத்தி துணி போன்ற திடமான துணிகளால் செய்யப்படலாம். நீங்கள் அதை ஜெர்சியில் இருந்து தைக்க விரும்பினால், அதை ஒரு சில சென்டிமீட்டர் குறைக்க வேண்டும், இதனால் நெகிழ்ச்சி காரணமாக அது நீண்ட நேரம் இருக்காது.\nகொள்கையளவில், இரண்டு ஹேர் எலாஸ்டிக்குகளுக்கு நீங்கள் எந்த வகை துணியையும் தேர்வு செய்யலாம். எனது டுடோரியலில், பருத்தி ஜெர்சி குறித்து முடிவு செய்தேன், இதன் மூலம் வட்டம் பாவாடை குறித்த எனது டுடோரியலின் துணி ஸ்கிராப்புகளை அர்த்தமுள்ளதாக பயன்படுத்த முடியும். கூடுதலாக, முடி எலாஸ்டிக்ஸுக்கு உங்களுக்கு சில ரப்பர் பேண்ட் தேவை.\nபொருள் மற்றும் முறை அளவு\nஹேர் பேண்ட்: 80 x 20 செ.மீ அளவிடும் துணி துண்டு, 20 செ.மீ உயரம் மற்றும் 80 செ.மீ நீளம் (பொருள் தேர்வு)\nபெரிய ஹேர் டை: 10 x 40 செ.மீ பரிமாணங்களைக் கொண்ட துணி துண்டு மற்றும் 18 செ.மீ நீளம் கொண்ட ரப்பர் பேண்ட்\nஹேர் டை இல்லை: 5 x 25 செ.மீ அளவிடும் துணி துண்டு மற்றும் 10 செ.மீ நீளம் கொண்ட ஒரு ரப்பர் பேண்ட்\nகுறிப்பு: எல்லா வடிவங்களிலும் தனிப்பயன் கொடுப்பனவு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது\nவழிமுறைகள்: ஹேர் பேண்ட் தைக்க\nஹேர் பேண்டிற்கான துணியை நடுவில் ஒரு முறை நீளமாகவும், ஒருமுறை குறுக்கவும் மடியுங்கள், எனவே நீங்கள் அவருக்கு முன்னால் நான்கு அடுக்கு துணி வைத்திருக்கிறீர்கள். திறந்த முனையிலிருந்து 12 செ.மீ தூரத்தைக் குறிக்கவும், பின்னர் ஒரு வில் வரையவும். அனைத்து துணி அடுக்குகள் வழியாக இந்த வரியுடன் வெட்டுங்கள்.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் இன்னும் ஒரு தொடக்கக்காரராக இருந்தால், அவற்றை வெட்டுவதற்கு முன்பு நான்கு அடுக்கு துணிகளை ஊசிகளால் சரிசெய்யலாம்.\nபெரிதும் விளிம்பும் துணிகளுக்கு: தயவுசெய்து எல்லாவற்றையும் முடிக்கவும் துணித் துண்டை மீண்டும் மடித்து, பின்னர் மீண்டும் ஒன்றாக இணைக்கவும். சுமார் 10 செ.மீ சுற்றிலும் நடுவில் குறிக்கவும் மற்றும் விளிம்புகளுக்கு விளிம்புகளை ஒன்றாக இணைக்கவும். இப்போது இரண்டு அடுக்குகளையும் ஒன்றாக தைக்கவும். நீங்கள் ஒரு சாதாரண தையல் இயந்திரத்துடன் தையல் செய்கிறீர்கள் என்றால், ஒரு எளிய நேரான தையலைப் பயன்படுத்தி, தொடக்கத்திலும் முடிவிலும் தைக்கவும்.\nஉதவிக்குறிப்பு: ஒரு சாதாரண தையலில், தாள்களில் உள்ள மடிப்பு கொடுப்பனவுகளை சுமார் 2 மி.மீ.க்கு குறைப்பது நல்லது, இதனால் திரும்பிய பின் குறிப்புகள் மிகவும் அழகாக உருவாகலாம்.\nஇப்போது இருபுறமும் தடவி, குறிப்புகளை அழகாக உணர்வுடன் வடிவமைக்கவும். பேனா, கத்தரிக்கோல் அல்லது பொருத்தமான பிற பொருளைக் கொண்டு இதைச் செய்யலாம். பின்னர் டேப்பை வடிவத்தில் சலவை செய்யுங்கள். திரும்பும்போது, ​​விளிம்பை உள்நோக்கி மடித்து இரும்பு உறுதியாக வைக்கவும். நேராக வெட்டுடன் (பொருத்தமான நூல் நிறத்தில்) தையல் மூலம் திருப்புதல் திறப்பை மூடு. தொடக்கத்திலும் முடிவிலும் உங்கள் மடிப்புகளைப் பூட்டுங்கள்.\nமற்றும் ஹேர்பேண்ட் தயாராக உள்ளது\nவழிமுறைகள்: முடி டை தைக்க\n(இந்த வழிகாட்டி பெரிய மற்றும் சிறிய ஹேர் டைக்கு ஒரே மாதிரியானது)\nவெட்டப்பட்ட துணியை வலதுபுறம் (அதாவது \"நல்ல\") துணி பக்கமாக மேல்நோக்கி வைக்கவும். கீழ் விளிம்பை மடித்து உறுதியாக செருகவும். விளிம்பிற்கு முறையே 5 செ.மீ தூரத்தை வலது மற்றும் இடது எனக் குறிக்கவும் (எடுத்துக்காட்டாக ஒரு முள் கொண்டு).\nஇப்போது இடைநிலை பகுதியை ஒரு எளிய நேரான தையல் மற்றும் உங்கள் வழக்கமான மடிப்ப�� கொடுப்பனவுடன் (0.5 முதல் 1 செ.மீ வரை) தைக்கவும். இதன் விளைவாக வரும் குழாயைப் பயன்படுத்துங்கள் (அது விரைவாக ஒரு பாதுகாப்பு முள் கொண்டு செல்கிறது) மற்றும் நடுவில் மடியுங்கள், இதனால் வெளியில் மடிப்பு தெரியும். டாப்ஸில் சுரங்கப்பாதையைத் திறந்து, பின்னர் இரண்டு பக்க விளிம்புகளையும் ஒருவருக்கொருவர் வலமிருந்து வலமாக செருகவும். உங்கள் வழக்கமான மடிப்பு கொடுப்பனவு மற்றும் எளிய நேரான தையல் மூலம் இரண்டு அடுக்குகளுக்கு மேல்.\nஇப்போது ரப்பர் உள்ளே இழுக்கப்படுகிறது. பெரிய மாடலுக்கு, நீங்கள் ரப்பரின் ஒரு பக்கத்தை துணியுடன் ஒரு முள் மூலம் இணைத்து (நழுவுவதைத் தடுக்க) மற்றும் பால் பாயிண்ட் பேனாவிற்கு மறு முனையை முடிச்சு போடுவதன் மூலம் ஒரு பால் பாயிண்ட் பேனாவைப் பயன்படுத்தலாம். சிறிய மாதிரி பாதுகாப்பு முள் மூலம் எளிதானது. இதைச் செய்ய, மீண்டும் ரப்பர் பேண்டின் ஒரு பக்கத்தை துணியுடன் ஒரு முள் கொண்டு இணைக்கவும், மறுபுறம் பாதுகாப்பு முள் செருகவும்.\nசுரங்கப்பாதை வழியாக ரப்பர் பேண்டைக் கடந்து, பின்னர் எய்ட்ஸை கவனமாக தளர்த்தவும். இரண்டு முனைகளையும் மேலடுக்கு மற்றும் ஒரு எளிய நேரான தையல் (தையலுடன்) ஒன்றாக தைக்கவும். ரப்பர் பேண்டின் நீளம் பொருந்துமா என்பதை இப்போது நீங்கள் சோதிக்கலாம். இது மிக நீளமாக இருந்தால், அதை இன்னும் அதிகமாக வெட்டலாம், இல்லையெனில் இரண்டு ரப்பர் பேண்ட் முனைகளையும் ஒரு ஜிக்ஸாக் தையலுடன் ஒன்றாக இணைக்கவும், அதனால் அவை தளர்வாக வராது. அது அழகாக இல்லை மற்றும் வண்ணம் பொருந்தவில்லை என்றால் பரவாயில்லை, ஏனெனில் ரப்பர் பேண்ட் வெளிப்புற ஷெல்லில் முற்றிலும் மறைந்துவிடும். அது நன்றாக வைத்திருப்பது முக்கியம்.\n\"திருப்புதல் திறப்பு\" இன் இருபுறமும் விளிம்புகளை உள்நோக்கி மடித்து (ஆரம்பம் செய்பவர்களும் அவற்றை இரும்பு செய்யலாம்) அவற்றை உறுதியாக இடத்தில் ஒட்டவும். திறப்பை மூடு. நீங்கள் அதை ஏணி தையல் மூலம் கையால் தைக்கலாம் (டிங்கெல்கிசென் டுடோரியலில் விவரிக்கப்பட்டுள்ளபடி), பின்னர் நீங்கள் இனி மடிப்பைக் காண மாட்டீர்கள், அல்லது அதன் மேல் நேராக வெட்டுடன் அதைத் தையல் செய்து தொடக்கத்திலும் முடிவிலும் தைக்கலாம். அணியும்போது இதை யாரும் கவனிக்க மாட்டார்கள், எனவே வேகமான இயந்திர மாறுபாட்டைத் தேர்ந்தெடுத்தேன்.\nஇரண்டு முடி உறவுகள் செய்யப்படுகின்றன\n1. முன் வெட்டப்பட்ட துணிகள் மற்றும் ரப்பர் பட்டைகள்\n2. ஹேர் பேண்ட் \"டேப்பர்\" க்கான துணி\n3. நீளமாக மடியுங்கள், திருப்புதல் திறப்பு, டாப்ஸ்டிட்ச் (தேவைப்பட்டால் மடிப்பு கொடுப்பனவுகளை சுருக்கவும்)\n4. திருப்புதல், மூலைகளை உருவாக்குதல், வடிவத்தில் சலவை செய்தல், திருப்புதல் திறப்பு\n5. முடி உறவுகளுக்கான பொருளை மையமாக மடியுங்கள்\n6. ஒன்றாக தைக்கவும் (ஒவ்வொரு முனையிலும் 5 செ.மீ விட்டு) தைக்கவும்\n8. தையல் வலமிருந்து வலமாக ஒன்றாக முடிகிறது\n9. கம் இழுக்கவும், டாப்ஸ்டிட்ச், முயற்சிக்கவும், தேவைப்பட்டால் சுருக்கவும், இல்லையெனில் நன்றாக தைக்கவும்\n10. \"திருப்புமுனை திறப்பு\" மூடு\nடிங்கர் வருகை காலண்டர் - DIY யோசனைகளுக்கான வழிமுறைகள்\nபிளாஸ்டருடன் கைவினைப்பொருட்கள் - கை & கோவின் பிளாஸ்டர் காஸ்ட்கள் போன்ற DIY யோசனைகள்\nசுத்தமான படிந்த கார் இருக்கைகள் - ஒப்பிடுகையில் வீட்டு வைத்தியம்\nபள்ளி பையில் என்ன வருகிறது - உள்ளடக்கத்திற்கான யோசனைகள்\nதேய்த்தல் வகைகள் - வெளியேயும் உள்ளேயும் எந்த பிளாஸ்டர்\nபடுக்கை சட்டமே யூரோ பலகைகளிலிருந்து உருவாக்குகிறது | DIY வழிகாட்டி\nடிங்கர் புதையல் மார்பு | குழந்தைகளுக்கான வழிமுறைகளுடன் புதையல் மார்பு\nநடைபாதை அமைத்தல் - நடைபாதை கற்களால் ஆன DIY தோட்ட பாதை\nசுத்தமான மைக்ரோ ஃபைபர் படுக்கை - நன்கு வளர்ந்த சோபாவுக்கு 6 படிகள்\nஉலர் எலுமிச்சை மற்றும் சுண்ணாம்பு துண்டுகள் - DIY வழிமுறைகள்\nகுழந்தை போர்வை பின்னல் - 6 படிகளில் பின்னல் வழிமுறைகள்\nடிங்கர் வைக்கோல் நீங்களே நட்சத்திரங்கள் - 5 எளிய வழிமுறைகள்\nபாத்திரங்கழுவி தாவல் சரியாகக் கரைவதில்லை - அது உதவுகிறது\nமுகப்பில் எந்த கனிம பிளாஸ்டர் - கனிம பிளாஸ்டர் அல்லது சிலிகான் பிசின் பிளாஸ்டர்\nதையல் டேப்லெட் பை - ஒரு சிப்பர்டு வழக்குக்கான வழிமுறைகள்\nஉள்ளடக்கம் பொருள் தேர்வு பொருள் மற்றும் முறை அளவு வழிமுறைகள்: ஹேர் பேண்ட் தைக்க வழிமுறைகள்: முடி டை தைக்க விரைவுக் கையேடு ஹேர் டை அல்லது ஹேர் பேண்ட் போன்ற ஹேர் பாகங்கள், உங்களை எளிதாக தைக்கலாம். எங்கள் DIY வழிகாட்டியில், அது எவ்வாறு முடிந்தது என்பதை நாங்கள் உங்களுக்குக் காண்பிப்போம். விரைவான மற்றும் சுய தையல் முடி நகைகள் சிறிய மற்றும் உயரமான நீண்ட ��ேர்டு பெண்களுக்கு, ஒரு தலைமுடி துணைக்கு மேலான நடைமுறை எதுவும் இல்லை, அது அழகாக இருப்பது மட்டுமல்லாமல், உங்கள் முகத்திலிருந்து முடியை வெளியே வைத்திருக்கிறது. அவர் புதிதாக\nசிலிகான் சாளர மூட்டுகள் மற்றும் சாளர முத்திரைகள் ஆகியவற்றிலிருந்து அச்சு அகற்றவும்\nஓரிகமி மவுஸ் மடிப்பு - படங்களுடன் வழிமுறைகள்\nஎளிமையான ஆரவாரத்தை உருவாக்குங்கள் - உங்களை உருவாக்க 3 யோசனைகள்\nகஷ்கொட்டைகளுடன் இலையுதிர் அலங்காரத்தை உருவாக்கவும் - அறிவுறுத்தல்கள் மற்றும் ஆக்கபூர்வமான யோசனைகள்\nசாண்டா கிளாஸ் கைவினைப்பொருட்கள் - அறிவுறுத்தல்கள் மற்றும் வார்ப்புருக்கள்\nமுள்ளம்பன்றிகளை உருவாக்குதல் - 9 யோசனைகள் + அச்சிட நடைமுறை வார்ப்புருக்கள்\nCopyright பொது: ஹேர் பேண்ட் தையல் - தையல் முறை + ஹெட் பேண்ட் / ஹேர் டைக்கான DIY வழிமுறைகள் - பொதுமேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:46:12Z", "digest": "sha1:OCV2K5SWGJEXSGWKFIGPSY5KYQID2NU7", "length": 6978, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம்\nசெண்டர் பொம்பிடு, பிளேஸ் ஜியார்ஜிஸ் பொம்பிடு, 75004 பாரிஸ் மற்றும் செண்டர் பொம்பிடு-மெட்ஜ், ஹ்யூமன் ரைட்ஸ் ஸ்கியர், 57000 மெட்ஜ்.\nதகுதி நிலை; உலக அளவில் 9வது இடம் (2013)[1]\nபாரிஸ் நவீனக் கலை அருங்காட்சியகம் ( Musée National d'Art Moderne National Museum of Modern Art) என்பது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் அமைந்துள்ள நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். இது அருங்காட்சியகம் என்பதைவிட அனைத்து கலைகளுக்குமான மையமாக விளங்குகிறது. இக்கட்டத்தின் மூன்றாவது மாடியில்தான் நவீன கலை அருங்காட்சியகம் உள்ளது. ஓவியங்கள் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அசைவுரு படிமங்களைக் கொண்ட காணொளி காட்சிகளும் படைப்புகளாக வைக்கப்பட்டுள்ளன.[2]\n↑ தூரிகைச் சிறகுகள், ஓவியர் புகழேந்தி பக்.77\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஏப்ரல் 2015, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத��துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2020/03/28150151/1373188/thiruchendur-nellaiappar.vpf", "date_download": "2020-06-06T05:19:53Z", "digest": "sha1:YMZ367GN4LAMCNZMSFYVYUCHXAJS2QXX", "length": 7635, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thiruchendur nellaiappar", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநெல்லையப்பர்-திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து\nநெல்லையப்பர், திருச்செந்தூர் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் வருகிற 14-ந்தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து கோவில்களிலும் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனினும் கோவில்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவுக்கான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. எனினும் நித்திய பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் நடைபெறும். இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோல் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலிலும் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி நடைபெற இருந்தது. இந்த விழாவில் மன்னருக்கு செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறும்.\nஇந்த நிலையில் பங்குனி உத்திர திருவிழா ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பங்குனி உத்திரம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நித்ய பூஜைகளும் வழக்கம் போல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசித்தலிங்கேஸ்வரா கோவிலுக்கு ரூ.10 கோடியில் தங்கத்தேர்\nவெறிச்சோடி காட்சி அளித்த திருவண்ணாமலை கிரிவலப்பாதை\nபெண்கள் அணிந்துள்ள தாலிக்கயிறு அழுக்காகி விட்டால் எப்போது மாற்றலாம்\nதிருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம் ரத்து\nகபாலீசுவரர் கோவிலில் 29-ந்தேதி பங்குனி திருவிழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/11", "date_download": "2020-06-06T04:10:46Z", "digest": "sha1:S7JSKKKWX3G6VJR2REIHKIVJHPXSXT3S", "length": 2967, "nlines": 12, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விஜய், அஜித் வரிசையில் விஜய் சேதுபதி", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nவிஜய், அஜித் வரிசையில் விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.\nமுன்னணி இயக்குநர்களின் படம் முதல் அறிமுக இயக்குநர்கள் இயக்கும் படம் வரை வகைதொகையில்லாமல் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவருபவர் விஜய் சேதுபதி. எப்போதுமே அரை டஜன் படங்களைத் தனது கையில்வைத்து நடித்துவரும் இவர், இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியதையடுத்து இந்தப் படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர்.\nபிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி பட நிறுவனங்களுள் ஒன்றான விஜயா புரொடக்‌ஷன் விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் போன்ற படங்களைச் சமீபத்தில் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28இல் வெளியாகவுள்ள நிலையில் ‘96’ படம் செப்டம்பர் மத்தியில் வெளியாக வாய்ப்புள்ளது.\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2014/12/hyoscyamus-niger.html", "date_download": "2020-06-06T03:24:02Z", "digest": "sha1:W6LVUCGWLFAXTFONNMIYJDVXR3ISEAII", "length": 13055, "nlines": 162, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: HYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்", "raw_content": "\nHYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்\nHYOSCYAMUS NIGER - ஹையோசையாமஸ் நைகர்\nஇவர்கள் ஒரு சந்தேக பேர் வழி. நம்மை பூச்சி கடித்திருக்குமோ என்று சந்தேகம். அத���ால் பூச்சிளை கொள்ளுவார். எதிரி நமக்கு சூனியம் வைத்து இருப்பார்களோ என்று சந்தேகம். காதில் மணியோசை கேட்கிற மாதிரியும், காக்கை வலிப்பில் தாடை மட்டும் வேகமாக ஆடுது என்பார். மகிழ்ச்சியுடன் இருக்கும் கணவன், மனைவி கூட கணவனோ, மனைவியோ நமக்கு துரோகம் செய்து கொண்டுயிருப்பார்களோ என்று சந்தேகம். தன்னை யாராவது உற்று பார்த்தால் நம்மை அவர்கள் பிறரிடம் தப்பாக பேசிக் கொண்டு இருப்பார்களோ என்று சந்தேகப்பட்டு அவர்களிடம் சண்டைக்கு போகும் பைத்தியங்கள். இவர்கள் கோபக்காரர்கள், பெண்களோ, பெரியவர்களளோ இருந்தாலும் வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக பேசுவார்கள். வெட்கம் இல்லாமல் நடந்து கொள்வார்கள். சண்டை வந்து விட்டால், சண்டையில் எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும், கொச்சை கொச்சையாக பேசுவார்கள்;. அதே மாதிரி ஆணாக இருந்தால் சண்டை வந்து விட்டால், இளம் பெண்ணிடம் கூட வேஷ்டியை தூக்கி பிறப்பு உறுப்பை காட்டி வந்து கட்டி பிடி டீ என்று கூறுவான். இதற்கு சந்தேகம் தான் காரணம். டாக்டரிடம் வந்து மருந்து வாங்கும் போது இவர் படித்தவர்தானா, நன்றாக மருந்து தருவாரா என்று உதவியாளரிடம் கேட்டு தெரிந்து கொள்வார். மற்ற நோயாளிகளிடம் எவ்வளவு நாள் நீங்கள் மருந்து சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு தெரிந்து கொள்வார். மருந்து வாங்காமல் கூட திரும்பியும் போய் விடுவார். அதற்கு பயமும். சந்தேகமும்தான் காரணம். நாக்கு சிறுத்து விட்டது, பல்லில் மாட்டிக்கிட்டது என்பார். ஆணோ, பெண்ணோ உறுப்பு மிக உணர்ச்சி மிக்கது. கை மோதினால், துணி பட்டாலும் கூட உணர்ச்சி தூண்ட பட்டு உயிர் சக்தி கசிந்து விடும். அதனால் இரவில், தனிமையில் ஆடையில்லாமல் படுத்து கொள்வார். குறிப்பிட்ட வயதுக்கு மேலே போனால் உணர்ச்சி மிகவும் மங்கி போய் விடும். உறுப்புகள் வெளியே காட்டி கொண்டு இருக்க விருப்பமாக இருப்பார். பெண் என்றாலும் கூட மாராப்பு சீலையை எடுத்து விட்டு, விட்டு வெட்கபடாமல் இருப்பார். இருட்டில் பாம்பு, புழு, பூச்சி இருக்குமோன்னு சந்தேகத்ததால் பயம். எறும்பைப் பார்த்தாலும் நசுக்கி கொண்டேயிருப்பார். கடித்து விடுமோன்னு சந்தேகம். அதனால் எறும்பை கொன்று கொண்டேயிருப்பார். உறுப்புகளின் மீது காற்று பட்டால் கூட உயிர் சக்தி கசிந்து விடும் MURAX.குறிப்பு:- ஒரு குரங்கு நண்டையோ, தேள��யோ பார்த்து விட்டால் ஓடி போய் கையில் எடுத்து கொள்ளும். எடுத்து கையில இருக்கி பிடித்து கொண்டு விட்டால், நம்மை கடித்து விடுமோ என்று சந்தேகப்பட்டு கத்தி, கத்தியே செத்து விடும் குரங்கு. இதற்கு சந்தேகம் தான் காரணம்.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க\nவிவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்\nமுன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.\nமுன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,\nமருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/veliyil-sex/katti-pottu-sex/", "date_download": "2020-06-06T04:13:37Z", "digest": "sha1:WON3CWEW6COMJ6ZXUU47YYEIULDLUP5K", "length": 11065, "nlines": 217, "source_domain": "www.tamilscandals.com", "title": "கண்ணையும் கையையும் கட்டி போட்டு மேட்டர் போட்டான் கண்ணையும் கையையும் கட்டி போட்டு மேட்டர் போட்டான்", "raw_content": "\nகண்ணையும் கையையும் கட்டி போட்டு மேட்டர் போட்டான்\nஆண் ஓரின செயற்கை 1\nஒக்க விரும்பி இந்த பெண்ணை என் ஆபீசில் இருந்து நான் அவளது கட்டி அவளது ஆடைகளை முழுவது மாக கலட்டி அவளை நான் என் வீடிற்கு அழைத்து வந்து ஒத்து எடுத்தேன். முதலில் கொஞ்சம் தயக்கம் காட்டிய இவன் அப்பறமா கொஞ்ச நேரத்திக்கு என் பூயர்க்கு இவள் அடிமை தான்.\nசிவப்பு நிறத்து சுடிதாரை வெட்ட வெளியில் திறந்து அழதால்\nஎன்னை ரகசிய மாக பார்த்து என்னுடன் பழக வேண்டும் என்று என்னுடைய காதலி பார்க் ஒன்றிற்கு என்னை அழைத்தால். அப்போது நடந்த சில தருணங்கள் .\nஇளம் பாபிய் கணவனின் சின்ன தடியை எழுப்புகிறாள்\nதனுடைய கனவின் தடி மிகவும் சிறிய தாக இருப்பதை கண்ட ஒரு காதலி ஒருத்தி அவல இப்போது நல்ல பிடித்து உம்பி உம்பி பெரியதாக மாற்றி விடலாம் என்று நினைக்கிறாள்.\nகள்ள காதல் செக்ஸ் கதை\nகாலேஜ் காதலி சிம்ரன் என்னுடைய தடியிர்க்கு அனுமதி கொடுத்தால்\nஒரு வருடம் ஆனா காதல் செய்ததற்கு பிறகு இந்த காலேஜ் மங்கை அவளது காதலனின் தடியை எடுத்து உள்ளே அவளது புண்டையில் விட்டு கொள்ள சம்மதம் தெரிவித்தால்.\nஇரண்டாவது தேன் நிலவு கொண்டாடும் ஷில்பா ஆன்டி செக்ஸ் வீடியோ\nஎன்னுடைய முதல் தேன் நிலவு அனுபவத்தில் ஒரு ஒரு காம செக்ஸ் கலைகளையும் நான் செய்து பார்த்து கற்று கொண்டேன். ஆனால் இந்த இரண்டாவது தேன் நிலவில்.\nகேர்ளது கன்னி யின் செட்டானுடன் செய்யும் செக்ஸ்\nசவுத் இந்திய பெண்களில் மிகவும் செக்ஸ்ய் யான பெண்கள் என்றால் அது கேரளத்து பெண்களை சொல்லாம். அவர்களது அழகிய கூந்தலை கொண்டும் பெரிய சாமான்களை கொண்டும் ணாமலை கவுத்து விடுவார்கள்.\nNRI காலேஜ் பெண் இரவு வீட்டுபாடம் செய்ய அழைத்து சென்றால்\nகாலேஜ் நேரம் முடிந்து விட்டதற்கு பிறகு மீதம் கொஞ்சம் வேலை இருந்தது. அதை முடிபத்தார் காக அவளது ரூமிற்கு என்னை அழைத்து சென்றால். ஆனால் அங்கே நாடந்தது வேற.\nகட்டிலிலும் பத்ரூமிலும் மாறி மாறி செக்ஸ்\nவெட்க படும் கேரளத்து மங்கை தனது காதலனின் முன்பு அவள் அம்மண மாக படுத்து கொண்டு. தனது காதலனுக்கு மறக்க முடியாத செக்ஸ் சுகத்தை தரும் பொழுது எடுத்த வீடியோ.\nதஞ்சாவூர் தம்பதிகள் தங்களது முதல் முறை செக்ஸ் யை பதிவு செய்கிறார்கள்\nகாம தெறிக்க தெறிக்க ஒரு செக்ஸ் நிகழ்ச்சியை பார்பதற்கு தயார் ஆகா இருங்கள். வீட்டில் நடக்கும் நடக்கும் ஒரு மல்லு படம் இது. உங்கள் கையை தயார் ஆகா வைத்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/06/22/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2020-06-06T05:41:30Z", "digest": "sha1:UWPEYYHT76C7BQZTWUWZEL32QYIW3MQY", "length": 11011, "nlines": 133, "source_domain": "vivasayam.org", "title": "கறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது? | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nகறவை மாடு வாங்கும்போது நல்ல மாடுகளை எப்படி கண்டறிவது\nஇளம் மாடாகவும், பெரிய மாடாகவும் இருத்தல் வேண்டும். கழுத்துப்பகுதி சிறியதாகவும், மடிப் பெரியதாகவும், நன்கு உடலுடன் ஒட்டியதாகவும் இருத்தல் வேண்டும்.\nசமமான முதுகு மற்றும் மடிக்காம்புகளுக்கு இடைப்பட்ட இடைவெளி சரியாக இருத்தல் வேண்டும்.\nபின்பக்கம் இருந்து பார்க்கும் போது தலை தெரியக்கூடாது. வயிறு இரண்டு பக்கமும் சமமாக இருத்தல் வேண்டும்.\nமடிக்காம்பு முழங்காலுக்கு மேல் இருத்தல் வேண்டும்.\nபெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.\nசிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.\nபசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு தோல் செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.\nகண்கள் பளிச்சென்று துறுதுறுப்பாகவும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.\nமாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும்.\nமுதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.\nபால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்\nபால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் சரிசமமான அளவில் இருக்க வேண்டும். பால் காம்புகள் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும்.\nஎல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.\nமடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.\nகறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும்.\nமாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும்.\nபன்றி வளர்ப்பில் லாபம் அடைய கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவெண்பன்றி வளர்ப்பு என்பது தற்போது பிரபலமடைந்து வருகிறது. அதற்கு காரணம் நம் நாட்டில் மாமிசத் தேவை அதிகமாக உள்ளது மற்றும் உணவுக் கழிவுகளை பன்றிகள் உட்கொள்வதால் உணவுக்...\nகோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்\nதற்போது தமிழகத்தில் கோடை வெயில் கால்நடைகளை வெகுவாக வாட்டி வதைக்கிறது. இந்த சவாலான சூழ்நிலையிலிருந்து விடுபட என்னென்ன முறைகளைப் பின்பற்றலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் காண்போம்:...\nமாடு புஷ்டியாக வளர தாசா மருந்து\nமாடு புஷ்டியாக வளர மணக்கத்தை அரிசி மாவு, உளுந்துமாவு வகைக்கு படி 2, பனங்கருப்பட்டி 100 கிராம், வெங்காயம் 5 எடுத்து முதலில் வெங்காயத்தை தோலுரித்து மாவுகளில்...\nதேனீ வளர்ப்பில் அதிக லாபம் பெற உதவும் தொழில்நுட்பங்கள்\nசோலார் பம்ப்செட்… காத்திருக்கும் விவசாயிகள் கண்டு கொள்ளாத அரசு\nசொட்டு நீர் பாசனம் - மானிய விபரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/44405", "date_download": "2020-06-06T05:43:41Z", "digest": "sha1:K56CRMSWUYZHQSIJHNAMFB3RI6CBZ4LC", "length": 8635, "nlines": 134, "source_domain": "www.cinemamurasam.com", "title": "வால்டர் .(விமர்சனம்.) – Cinema Murasam", "raw_content": "\nஎழுத்து இயக்கம்;யு அன்பு. இசை;தர்மபிரகாஷ் ,ஒளிப்பதிவு :ராசாமதி ,பாடல்கள் :அறிவுமதி ,அருண் பாரதி ,உமா தேவி ,தயாரிப்பு ;டாக்டர்.பிரபு திலக் 11;11புரொடக்சன்ஸ்\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nசிபி சத்யராஜ் ,சமுத்திரகனி ,நட்ராஜ் சுப்பிரமணியம்,ஷிரின் காஞ்ச்வாலா ,பவா செல்லத்துரை ,ரித்விகா ,சனம் ஷெட்டி ,யாமினி சந்தர் ,\nஇயக்குநர் யு அன்பு அறிமுகப் படம். மிகவும் அரிதான பம்பாய் பிளட் குரூப் என்பதை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட கதை .1952-ல் பம்பாய் டாக்டர் ஒய்.எம்.பென்டே என்பவர் கண்டு பிடித்து சொன்னதாக சொல்கிறார்கள் . இந்த அரிதான ரத்த வகையை சேர்ந்தவருக்கு வேறு வகையான குரூப் ரத்தம் செலுத்தப்பட்டால் மரித்து விடுவார் . அதுவும் பச்சை குழந்தையின் ரத்தம்தான் தேவைப்படும் .\nகும்பகோணத்தில் காணாமல் போகும் குழந்தைகள் மறுநாள் சாவது கதையின் சஸ்பென்ஸ். அரிதான இந்த ரத்த வகைக் குழந்தைகள் அடிக்கடி பிறப்பதில்லை. என்றாலும் போலீசின் மூளை இதில் எதோ ஒரு வகை சதி இருப்பதாக சந்தேகிக்கிறது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வால்டர் சிபிராஜ் தலைமையில் ஒரு குழு.\nகண்டுபிடித்தபோது மிகப்பெரிய திமிங்கலமே மாட்டியது தெரிகிறது. ஆனால் வேட்டையாடுவதற்கு வசதியான கிரவுண்ட் இருந்தும��� கோட்டை விட்டிருக்கிறார்கள். சொதப்பலான திரைக்கதை. கேரக்டர்களுக்கு சரியான உருவம் கிடைக்கவில்லை.சரியான உருவம் கிடைத்தும் அதை உருப்படியாக அமைக்கவில்லை.\nஉதாரணம் பவா செல்லத்துரை. சமுத்திரக்கனி.\nசமூக சீர்த்திருத்தம் பேசுகிற சமுத்திரக்கனிக்கு கருப்பு சட்டை போட்டவர்கள் நெற்றியில் பட்டும்படாமல் துண்ணூறு பூசியதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா அட போங்கய்யாஅந்த கேரக்டரை கொலை செய்ததால் கதையில் ஏற்பட்ட திருப்பு முனை என்ன\nதொந்தி இருப்பதினாலேயே பவா செல்லத்துரையை மந்திரியாக்கி இருக்கிறார்கள். கம்பீரம் இல்லை.\nசமுத்திரக்கனியை என்கவுண்டரில் போட்டவர்கள் அவர் வந்த காரில் தேடப்படுகிற மிகப்பெரிய குற்றவாளி நட்டி பின் சீட்டில் ஒளிந்திருந்தது தெரியாமல் போய் விட்டதா டிக்கியில் கிடந்தார் என்றாலாவது போகிறது என்று விட்டு விடலாம்.\nஇடைவேளைக்கு பின்னர் நட்டி வருகிற காட்சிகள் பரவாயில்லை என சொல்கிற ரகம்.\nவலுவில்லாதவன் கையில் கதாயுதம் கொடுத்த மாதிரி இருக்கிறது.\nசினிமா முரசத்தின் மார்க் 1 1/2 / 5\nTags: சமுத்திரக்கனிநட்டிபவா செல்லத்துரை .ரித்விகாயு அன்புவால்டர்\nபாரதிராஜாவின் அட டே ..அடடே அறிக்கை.\nபொன்மகள் வந்தாள் ,விமர்சனம் .\nநட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் நடிகர் மட்டுமல்லர், நல்ல ஒளிப்பதிவாளரும் கூட. பாலிவுட்டில் சிறந்த பெயர். இன்று இவரது டிவிட்டர் பக்கத்தில் துண்டு துண்டாக பதிவுகள். பாலிவுட்டில் சிறந்த பெயர். இன்று இவரது டிவிட்டர் பக்கத்தில் துண்டு துண்டாக பதிவுகள்.\nமோடி அண்ட் எ பீர்.\nகணவருடன் சமந்தா 5 மாதம் தனித்திருக்க முடிவு.முயற்சி வெல்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-baba-ramdev-takes-allopathy-treatment/", "date_download": "2020-06-06T03:55:23Z", "digest": "sha1:PZDDAUTL5US6BK635SSV6MIWFQGGMXQO", "length": 19194, "nlines": 115, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ்! - ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nயோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் எம்.பி.பி.எஸ் டாக்டரிடம் சிக��ச்சை பெறும் பிரபல யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தைத் தொடங்கியவருமான ராம்தேவ் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nபிரபல யோகா குரு ராம்தேவ் படுக்கையில் இருக்கிறார். அவரை ஸ்டெதஸ்கோப் வைத்து மருத்துவர் ஒருவர் பரிசோதனை செய்கிறார். இந்த புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்று எந்த தகவலும் இல்லை.\nநிலைத்தகவலில், “யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டுவிட்டது.. ராமனும் கைவிட்டு விட்டான் இனி மெக்காலே கல்வி முறையில் ஆங்கில மருத்துவம் படித்த MBBS டாக்டர் தான் என்னை காப்பாத்த முடியும்\nஇந்த பதிவை, தமிழன் டா – Thamilan Da என்ற ஃபேஸ்புக் குழு 2019 ஜூலை 25ம் தேதி வெளியிட்டுள்ளது.\nயோகா குரு ராம்தேவ் ஆங்கில மருத்துவ சிகிச்சை பெறுகிறார், அவருக்கு வெளிநாட்டில் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது என்று எல்லாம் தொடர்ந்து வதந்தி பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையானது இல்லை என்று நாம் ஏற்கனவே ஆய்வு நடத்தி கட்டுரை வெளியிட்டிருந்தோம். அந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nதற்போது, மீண்டும் ராம்தேவ்வை மருத்துவர் ஒருவர் ஆய்வு செய்யும் பழைய படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த படத்தைப் பார்த்தால் பழைய படம் போலத் தெரிகிறது. ராம்தேவ் படுக்கைக்கு மேல் ஒரு மைக் இருப்பதையும் காண முடிகிறது.\nஇந்த படம் எப்போது, எங்கே எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. இதனால், படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் பற்றிய முழு விவரமும் கிடைத்தது.\nசமூக ஊடகங்களில் இந்த படத்தைப் பயன்படுத்திப் பல மீம்ஸ் உலா வருவது தெரிந்தது.\nஅதே நேரத்தில் இந்த படம் 2011ம் ஆண்டு ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவ் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தபோது எடுக்கப்பட்டது என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்தன.\n2011ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி பாபா ராம்தேவ் உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார். உண்ணாவிரதம் காரணமாக பாபா ராம் தேவ் உடல்நிலை மோசமானது. இதனால், உத்திரகாண்ட் மாநில அரசு பாபா ராம்தேவ்வை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்து டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியது. ஆனாலும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. அப்போது எடுக்கப்பட்ட படம் என்று 2011 ஜூன் மாதம் வெளியான செய்தியில் இந்த படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nபாபா ராம்தேவ்-க்கு கட்டாயப்படுத்தி உணவு புகட்டப்பட்டதா என்று என்.டி.டி.வி செய்தி ஒன்று வெளியிட்டிருந்ததும் கிடைத்தது. அதில், ஒரு வீடியோவும் இருந்தது. ராம்தேவ்-க்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாநில நிர்வாகம் முடிவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் இடத்துக்கு மருத்துவர்கள் வந்து அவர் உடல்நிலையை பரிசோதனை செய்வதையும் காணலாம். அந்த செய்தியைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.\nடைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோவில் இந்த காட்சிகளை மிகத் தெளிவாக காண முடிகிறது.\nநம்முடைய ஆய்வில், பல ஊடகங்கள் இந்த படத்தை வெளியிட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், யோகா, வேத மருத்துவம் கைவிட்டதால் ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுக்க வந்த பாபா ராம்தேவ் என்ற தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:யோகாவும், வேத மருத்துவமும் கைவிட்டதால் அலோபதி சிகிச்சை பெறும் பாபா ராம்தேவ் – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஉத்தரப் பிரதேசத்தில் இறந்த பெண்ணின் கை, காலை ஒடித்து மூட்டை கட்டினார்களா\nவைகோவுக்கு மரண அடி கொடுத்த வெங்கையா நாயுடு\nசிறுபான்மையினர், தலித் ஓட்டுகள் வேண்டாம் என்று ராஜேந்திர பாலாஜி பேசினாரா\nசிட்ரால்கா குடித்ததால் சிறுநீரகக் கட்டி மறைந்துவிட்டது – வைரல் ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nகாவிரி விவகாரம்: ராகுல் காந்தி பற்றி பரவும் வதந்தி\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர��ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/tourist-places-visit-and-around-royapettah-chennai-002998.html?utm_medium=Desktop&utm_source=NP-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-06-06T03:43:11Z", "digest": "sha1:DYLUJDCRYWE4DBYKLDRH3QKSVUAXJR7H", "length": 19054, "nlines": 192, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "ராயப்பேட்டை அருகிலுள்ள முக்கியமான இடங்கள் | Tourist Places to visit in and around Royapettah in chennai - Tamil Nativeplanet", "raw_content": "\n»கொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\nகொலைகாரன் பேட்டை - மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு இடம் இருக்கு தெரியுமா\n318 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n324 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n325 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nNews தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று நல்ல மழை பெய்யும்.. சென்னையின் நிலை என்ன\nMovies கடற்கரையில் நனைத்தபடி சூடேற்றும் லிக்..அப்பட்டமாக அழகை காட்டிய நடிகை \nAutomobiles ஊரடங்கில் தளர்வு... மீண்டும் சோதனை ஓட்டத்தை ஆரம்பித்த புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500...\nTechnology பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nEducation பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nஇந்த பதிவில் ராயப்பேட்டை அருகிலுள்ள கொலைகாரன் பேட்டை பற்றி பார்க்கவிருக்கிறோம் வாருங்கள். கொலைகாரன் பேட்டை. கேட்கும்போதே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது அல்லவா. கொலை என்றாலே நம் கண்களுக்குள் ஆயிரம் காட்சிகள் ஓடி ரத்தம் சதை என தணிக்கை செய்யப்படும் அளவுக்கு கண்களைக் கட்டிக்கொள்ளும். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை, குற்றம், அசுத்தம், அழுக்கு, கறுப்பு என்று கூறினாலே வட சென்னையை நோக்கி கை நீட்டுபவர்கள் நம்மில் பாதிக்கு மேல் இருப்பார்கள். ஆனால், சென்னையின் சுத்தமாக, அமைதியாக, அடையாளங்களில் ஒன்றாக திகழும் மயிலாப்பூர் அருகே இப்படி ஒரு கொலைகாரன் பேட்டை இருப்பது உங்களுக்கு தெரியுமா\nகொலைகாரன் பேட்டை சென்னையின் மையத்தில் அமைந்துள்ள ராயப்பேட்டைக்கு அருகில் அமைந்திருக்கும் ஒரு பகுதி ஆகும். இது சிறிய பகுதி என்றாலும் இதன் பெயரால் பிரபலமாகிவிட்டது. அப்படி என்னதான் இங்கு நடக்கிறது தெரியுமா\nமயிலாப்பூரிலிருந்து ஸ்டெல்லாமேரிஸ் கல்லூரி, செம்மொழி பூங்கா, சாலிகிராமம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் என பல பகுதிகளிலிருந்து அருகாமையில் அமைந்துள்ளது இந்த இடம். இங்கிருந்து வெகு எளிதாக நாம் கொலைகாரன் பேட்டையை அடையலாம்.\nகொலைகாரன் பேட்டை குறித்து அறிந்துகொள்வதற்கு முன், இது அமைந்துள்ள இடம் அப்படி ஒரு அமைவிடம். ராயப்பேட்டையைச் சுற்றி பல கேளிக்கை பொழுது போக்கு இடங்கள் இருக்கின்றன. அவற்றையும் தெரிந்துகொள்ளவேண்டும்.\nஎல்லோ பேஜஸ் ஹப், அருங்காட்சியகம், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூர், செம்மொழி பூஹ்க. சவேரா உணவகம், ஐநாக்ஸ் திரையரங்கம், பிரிட்டிஸ்கவுன்சில், அமீர் மஹால், இஷ்ட லிங்கேஸ்வரர், சிவசுப்பிரமணிய கோவில் என நிறைய இடங்கள் இங்கு காணப்படுகின்றன.\nகௌடியா மடச்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்த பகுதிக்கு இரண்டு தெருக்கள் இருக்கின்றன. மொத்தம் 500க்கும் அதிகமான வீடுகளும் உள்ளன. கொலைகாரன் பேட்டை எனும் பெயருக்காகவே இங்கே இருப்பவர்களை பார்த்து சிலர் பயப்படுகிறார்கள். ஆனால்... உண்மை தலைகீழானது...\nநீங்கள் இதுவரை கொலைகாரன் பேட்டையில் கொலைகாரர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அதனால்தான் கொலைகாரன் பேட்டை என்று பெயர் வைத்துள்ளனர் என நினைத்திருந்தால், சுட்டி டிவியை ஆப் செய்து விட்டு இந்த தகவலை நன்கு தெளிவாக படியுங்கள்.\nஇந்த பகுதிக்கு கொலைகாரன் பேட்டை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் நினைத்ததைப் போல கொலைக் காரர்கள் என எந்த வரலாறும் இங்கு காணப்படவில்லை. இங்குள்ள யாவரும் அன்றாடம் தொழில் செய்து பிழைக்கும் மக்கள் மேலும் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினர் ஆவர். சரி அப்போ ஏன் கொலைகாரன் பேட்டை என்று பெயர் வந்தது.\nஇது மக்கள் கூறும் கருத்து மட்ட��மே. இதற்கான சான்றுகளும் பெரிய அளவில் எதும் கிடைக்கவில்லை. அந்த காலத்தில் இந்த பகுதியில் கோலாட்டம், சிலம்பம் என நிறைய கலைகள் கற்றுத் தரப்பட்டனவாம். அதனால் இந்த பூமிக்கு கோல்காரன் பேட்டை என்ற பெயர் இருந்ததாக கருதப்படுகிறது. பின்னாளில் மருவி கோல்காரன்பேட்டை கொலைகாரன்பேட்டையாக மாறி இருக்கும் என்று கருதப்படுகிறது.\nகொல்லைக்காரன் பேட்டை, கோலக்காரன் பேட்டை\nஇந்த இடத்தில் அதிகம் வீடுகள் கொல்லைப் புறம் வைத்து கட்டப்பட்டதாகவும், இங்கு கோல மாவு விற்கப்பட்டதாகவும் இதனால் கோலக்காரன் மற்றும் கொல்லைக் காரன் பேட்டை எனவும் அழைக்கப்பட்டு வந்தது,. பின்னாளில் கொலைகாரன் பேட்டையாக உருவெடுத்தது என்றும் சிலர் கூறுகின்றனர்.\nஇங்கு நகை, இரும்பு உள்ளிட்ட உலோகம் செய்பவர்கள் பலர் இருந்தனர் எனவும், அவர்களின் சார்பாக கொல்லர்பேட்டை என இருந்தது பின் கொலைகாரன்பேட்டையாக மாறியதாக சொல்பவர்களும் இருக்கிறார்கள்.\nஇங்கு கல் உடைப்பவர்கள், கல் செதுக்குபவர்கள், சிற்பிகள் இருந்ததாகவும் அவர்கள் நினைவில் கல்லுக்காரன்பேட்டை என இருந்ததாகவும் கூறப்படுகிறது.\nநீங்கள் குறைத்து மதிப்பிட்டுள்ள இந்தியாவின் 6 அழகிய நெடுஞ்சாலைகள்\nகேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்\nஉலகை அழிக்கும் மகா பிரளயம் சாய்ந்த நிலையில் கோவில் 8டிகிரி குளிரில் வினோத வழிபாடு\nஅம்மாடியோவ் 111 அடி சிலையாம் உலகின் மிக உயரமான சிவலிங்கம் எங்க இருக்கு தெரியுமா\nஇது புட்டு இல்ல இட்லி நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு நம்பமாட்டிங்கல்ல இத மாதிரி 7 இருக்கு\nபேக் வாட்டர்ஸ் எனப்படும் உப்பங்கழிகள் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா\n அடிச்சி சொல்லும் 5 காரணங்கள் இதோ\nடிஸ்கோ பாஜி சாப்பிடுவதற்காகவே சோலாப்பூர் போகலாம்\nவெறும் 500 ரூபாய்க்கு கோவா போய்டலாம் தெரியுமா\n1500 பேர் அமர்ந்து தொழும் அற்புதமான மஸ்ஜித் எங்க இருக்கு தெரியுமா\nஅயினா மஹால் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nதும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2020/04/08121958/1404654/karkadeswarar-temple-at-thiruthevankudi.vpf", "date_download": "2020-06-06T04:24:42Z", "digest": "sha1:W67XBF6QHCPOOQK4ICEO764VA2C4EU7L", "length": 19858, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: karkadeswarar temple at thiruthevankudi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும்.\nகாவிரியின் வடகரை தலங்களுள் 42–வது தலமாகத் திகழ்கிறது திருந்துதேவன்குடி. திருந்துதேவன்குடி என்னும் ஊர் இப்போது இல்லை. கோவில் மட்டும் இருக்கிறது. ஊர் இருந்த இடம் நன்செய் நிலங்களாக இருக்கின்றன. கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) வழிபட வேண்டிய திருத்தலம் இதுவாகும்.\nஇறைவி பெயர்: அருமருந்துநாயகி, அபூர்வநாயகி\nஇத்தலத்துக்கு திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றுள்ளது.\nஇக்கோயில், காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதற்போது நண்டாங்கோவில் என்று அறியப்படும் இத்தலம், தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது. கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். தல புராணப்படி, இந்திரன் சாபத்திற்கு ஆளான கந்தர்வன் ஒருவன் நண்டாக இவ்வாலயம் வந்து பூசித்தான். நண்டு தினமும் நள்ளிரவில் தீர்த்த குளத்தில் தாமரை மலரை பறித்து கோமுகம் வழியே உள்ளே சென்று இறைவனுக்கு சாத்தி வழிபட்டு வந்தது. இந்திரன் அதிகாலையில் இந்த ஆலயம் வந்து தாமரை மலர்சூட்டி வழிபடுவது வழக்கம். தனக்கு முன் மலர் சூட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதைக் கண்காணித்தபோது, நள்ளிரவில் தீர்த்த குளத்தில் இருந்து தாமரை மலர் ஒன்று கோமுகம் வழியே ஈசனிடம் செல்வது கண்டு வியந்தான். மேலும், அகழியில் தன்னால் பயிரிடப்பட்ட தாமரை மலர்கள் தினமும் குறைவது கண்டு ஒருநாள் மிக கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு நண்டு வந்து தாமரை மலர்களைப் பறித்து இறைவனுக்கு சாத்தி வழிபடுவதைக் கண்டான். கோபம் கொண்ட இந்திரன், லிங்கத்தின் மீதேறி தாமரை மலர்களைச் சாத்த முயன்ற நண்டை கத்தியால் வெட்ட முயன்றான். முதல் வெட்டு தாடையில் விழுந்தது. அடுத்த வெட்டு சிவபெருமானின் நெற்றியில் விழுந்தது.\nநண்டு உருவில் இருந்த கந்தர்வனைக் காப்பாற்ற நினைத்த சிவபெருமான், லிங்கத் திருமேனியில் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி, நண்டு உருவில் இருந்தவனை தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொண்டார். இந்திரனால் சபிக்கப்பட்ட கந்தரவனே நண்டு உருவில் தன்னை பூஜிப்பதை, இறைவன் அசரீரியாக இந்திரனுக்கு உணர்த்தினார். உண்மையை உணர்ந்த இந்திரன் தன் தவறுக்கு வருந்தி திருந்தினான். அதனால், இக்கோவிலுக்கு திருந்துதேவன்குடி என்ற பெயர் வந்ததாகத் தல புராணம் கூறுகிறது. கற்கடம் என்றால் நண்டு. நண்டின் பூஜைக்கு மகிழ்ந்து அதன் சாபத்தை நீக்கி விமோசனம் தந்ததால் கற்கடேஸ்வரர் என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் இத்தலம் மூலிகை வனமாக இருந்தது. ஆகையால் இறைவனுக்கு மூலிகைவனேஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. சிவனை நண்டு வழிபடும் சிற்பம் ஒன்று கோவிலில் உள்ள ஒரு கற்தூணில் செதுக்கப்பட்டு உள்ளது.\nகற்கடேஸ்வரர் லிங்கத் திருமேனியில் இன்றும் வெட்டுத் தழும்புகள் இருக்கின்றன. சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம் பசும் பாலைக் கொண்டு இரவில் சிவலிங்கத்தை அபிஷேகித்தால், நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது. டாக்டர் உ.வே. சாமிநாத அய்யர், ஒரு நிறப் பசுவின் பால் பத்து கலம் அபிஷேகம் செய்தால், லிங்கத்தின் உச்சியில் ஒரு பொன்னிற நண்டு ஊர்தல் தரிசனம் ஆகும் என்று சொல்லியிருக்கிறார்.\nஇத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.\nசந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா ��ிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.\nகோவில், நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதில்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டப்பட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு மண்டபமும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாளிக்கிறார்.\nமுன் மண்டபம் வழியே நுழைந்து உள்ளே சென்றவுடன், கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறை மேற்கு உள் பிராகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உள் பிராகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிராகாரத்தில் உள்ளனர்.\nதஞ்சாவூர் மாவட்டம் – 612 105.\nகும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருவியலூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் திருந்துதேவன்குடி சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து ��சதி உண்டு. திருவிசநல்லூரில் இருந்து நடந்தோ அல்லது ஆட்டோ மூலமோ கற்கடேஸ்வரர் கோவில் சென்று வரலாம்.\nஅம்மையப்பநல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்\n‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில்\nதொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில்\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில்- கொடைக்கானல்\nகோயம்புத்தூரில் பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோவில்\nகருவேலி சற்குணநாதேசுவரர் கோவில்- திருவாரூர்\nபஞ்ச கேதார தலங்களில் ஒன்றான கேதார்நாத் கோவில்\nகாசிக்கு நிகரான புண்ணியத்தை தேடித்தரும் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில்\nகும்பகோணத்தில் அமைந்து சிறப்பு வாய்ந்த கோவில்கள்\nதிருநந்திபுர விண்ணகரம்- ஸ்ரீ நாதன் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/12", "date_download": "2020-06-06T03:52:09Z", "digest": "sha1:JRRNPBRLUPFPTJOASWFC3SIBV55G6SG5", "length": 5955, "nlines": 18, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nஒரு நியூஸ் சொல்லட்டா சார்..\n“நாங்கள் தண்ணீருக்குப் பதிலாக டாஸ்மாக் சரக்கைக் குடித்துக்கொள்ள வேண்டும் என்று அரசு நினைக்கிறதா தண்ணீர் 15 நாட்களுக்கு ஒருமுறைதான் வருகிறது. இதுகுறித்து பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. ஆனால், டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் மறைமுகமாக மது விற்பனை நடக்கிறது. அரசாங்கத்திற்கு எது அடிப்படை என்பது கூடவா புரியவில்லை.\"\n-- திருப்பூர் குறைதீர் முகாமில் பொதுமக்கள்\nதிருப்பூரைச் சேர்ந்த முத்தணம்பாளையம், கோடீஸ்வரா நகர், குருவாயூரப்பன் நகர், அமராவதி நகர், பிள்ளையார் காலனி, பாலாஜி நகர் ஆகிய பகுதிகளுக்கு மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தப் பகுதிகளில் வசதி படைத்தோர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் நிலையோ பொதுக் குடிநீர் விநியோகம் போல பாவமாக இருக்கிறது.\n2017ஆம் ஆண்டு இப்பிரச்சினைக்கான தீர்வாக, பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து 13.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தின்படி, 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு அந்தத் தொட்டி தேவையில்லை என்றும், ஒதுக்கப்பட்ட நிதியைத் திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்றும் 3ஆம் மண்டல மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதைக் கண்டித்துத்தான் அம்மக்கள் குறைதீர் முகாமில் புகார் தெரிவித்திருந்தனர். தங்களுக்கு முறையான குடிநீர் வழங்கத் தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி அவசியம் என்றும் தங்கள் மனுவில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தனர்.\nஇதே குறைதீர் மன்றத்தில் பாமக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், திருப்பூரில் அனுமதி மீறி 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் மதுபானக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டிருந்தது. அரசு அனுமதித்த 241 மதுக்கடைகளைத் தவிர மறைமுகமாக மது விற்பனை செய்து வருபவர்களைக் கைது செய்து மது விற்பனையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nமதுவினால் பாதிக்கப்படும் மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இச்சமயத்தில் வெளிப்பட்ட பொதுமக்களின் மனக் குமுறல்தான் இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள வாசகங்கள்.\nகேட்கக் காதுள்ளவர் கேட்கக் கடவது\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthaleedu.in/2013/12/hdfc_16.html", "date_download": "2020-06-06T03:49:35Z", "digest": "sha1:3WTV2L6XLCD6YOJZPO7VRVSHLE35UQBM", "length": 7767, "nlines": 74, "source_domain": "www.muthaleedu.in", "title": "முதலீடு: அந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC", "raw_content": "\nஅந்நிய முதலீடு வரையறையைத் தொட்ட HDFC\nஇன்று RBI அந்நிய முதலீட்டார்கள் HDFC வங்கி பங்குகளை வாங்குவதற்கு கட்டுப்பாடு விதித்தது.\nஇந்த வருடம் மத்திய அரசு வங்கித் துறையில் அந்நிய முதலீடு வரையறையை மாற்றி அமைத்தது.\nஅதன்படி Automatic Route என்று சொல்லப்படும் நேரடி பங்கு முதலீட்டின் மூலமாக 49%மும், அரசின் ஒப்புதலோடு 74% வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று மாற்றம் செய்யப்பட்டது. இன்னும் இந்த நடைமுறை கடைசிக் கட்ட ஒப்புதலுக்காக காத்து இருக்கிறது.\nதற்பொழுது HDFC வங்கியின் அந்நிய முதலீடு சதவீதம் 49% என்று எட்டி விட்டதால் RBI அந்நிய முதலீட்டார்கள் இந்த பங்குகளை வாங்க கட்டுப்பாடு விதித்து உள்ளது.\nஇதனால் HDFC வங்கி சர்வதேச முதலீட்டு பங்குகள் பட்டியலில் இ���ுந்து விலக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக HDFC வங்கி பங்குகள் இன்று 3% சரிந்தன.\nஇதே போல் சூழ்நிலை இதற்கு முன்னால் AXIS வங்கிக்கும் ஏற்பட்டுள்ளது. ICICI வங்கிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nநமது போர்ட்போலியோவிலும் HDFC பங்குகள் உள்ளது. தற்போதைக்கு இந்த நிகழ்வு எந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.\nஆனால் HDFC வங்கி இந்த காலாண்டில் 16% அதிக வரி கட்டியுள்ளது. அதே நேரத்தில் SBI வங்கி 30% குறைவாக வரி கட்டி உள்ளது. அதாவது HDFC வங்கியின் வருமானம் இன்னும் குறையவில்லை. அதனால் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் HDFC ஒரு நல்ல \"Value Investing\" பங்கே.\nஅரசின் கொள்கை முடிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்த பங்கில் தொடரும் நிலையை கொஞ்சம் காத்திருந்து முடிவு செய்யலாம்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nBREXIT - சந்தையின் மிகை நடிப்பு\nவெளிச்சத்திற்கு வரும் IndiaBulls ஊழல்\nகூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யலாமா\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/actor-vijay-fans-trends-hastag-against-nutrino-project-latest-online-tamil-news-today/", "date_download": "2020-06-06T03:34:48Z", "digest": "sha1:3D7YYD6JFXS7BJSWPBUOTHKHKQEJU6QF", "length": 15843, "nlines": 98, "source_domain": "www.news4tamil.com", "title": "விஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள்! இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்தி���ள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவிஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nவிஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nவிஜய் உத்தரவின்படி நியூட்ரினோவுக்கு எதிராக களத்தில் இறங்கிய ரசிகர்கள் இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்\nசமீபத்தில் நடந்த பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், பேனர் விவகாரத்தில் அரசியல்வாதிகளை விமர்சித்து பேசிய அவர் மேலும் இது போன்ற சமூகப் பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅந்த வகையில் அவரின் உத்தரவை செயல்படுத்தும் நோக்கத்தில் தேனியை அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.\nதேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. இந்தத் திட்டத்துக்கு பெரும்பாலான தமிழக அரசியல் தலைவர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சார்ந்த கிராம மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மேற்கு தொடர்ச்சி மலை, சூழலியல் சார்ந்து மிக முக்கிய பங்காற்றும் இந்தத் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், மத்திய அமைச்சரவையும் அனுமதி அளித்துள்ளது.\nஇதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற பிகில் ஆடியோ வெளியீட்டில் பேசிய நடிகர் விஜய், ���ரசியல்வாதிகள் வாய்த்த பேனர் விவகாரத்தில் சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்ததை கண்டித்து பேசிய அவர் இது போன்ற சமூக பிரச்னைகளை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅதனைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஆரம்பத்தில் சுபஸ்ரீ விவகாரத்துக்காக #justiceforsubasree என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். பின்னர், #keezhadiதமிழ்civilization என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில் தற்போது தேனியில் அமையவிருக்கும் நியூட்ரினோ திட்டத்திலிருந்து பாதுகாக்க #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்துவருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\nமேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.\nமேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.\nவிழுப்புரத்தில் பொன்முடியின் சாம்ராஜ்யத்தை சரித்த வன்னியர்கள்\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்\nநடிகர் கமல்ஹாசன் திடீரென தொடங்கிய புதிய அமைப்பு\nகொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ஜுன் ரெட்டி நடிகர் செய்த செயலை பாருங்கள்\n தமிழக அரசு அதிரடி அறிவிப்பு\nஇன்ஸ்டாகிராமில் புரட்சி செய்யும் ஜூலி – குவியும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isaikarukkal.blogspot.com/2015/02/", "date_download": "2020-06-06T04:45:16Z", "digest": "sha1:EBO5BG7AJENYZN42KCCXLRKC5HK76ELJ", "length": 9488, "nlines": 259, "source_domain": "isaikarukkal.blogspot.com", "title": "கவிஞர் இசை", "raw_content": "\nவெள்ளையிலிருந்து எல்லாவண்ணங்களும்பிறக்கின்றன. குறிப்பாக எலுமிச்சைநிறமும்ரோஸ்கலரும்.\nவெள்ளைக்கலருக்கு விண்ணப்பபடிவம்இல்லை தேர்வுகள்ஏதுமில்லை அதுநேரடியாகத்தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nவெள்ளைக்கலரின்ஏடு பத்திலிருந்துநான்கைக் கழித்தால்ஐந்தென்கிறது. கண்டிப்பானதணிக்கையாளன் அதைமனப்பூர்வமாக\nஅங்கு ஒரிய மொழி ஒலி வீசுகிறது.\nஆட்டத்தின் முசுக்கரத்தில் கிளம்பும் புழுதியில்\nஒரு ”குட்டி ஒடிசா” எழுந்து வருகிறது.\nஒரு புளியமரம் பல தலைமுறைகள் காண்பது\nஅம்மரத்தடியில் அமர்ந்திருக்கும் ரசிகர் கூட்டம்\n” மாரோ... மாரோ... “ என்று கத்துகிறது.\nமகிழ்ச்சியின் கூச்சலினூடே பறந்து செல்லும் அப்பந்து\nஒரு மூமுதுகிழவனின் தோளில் விழுகிறது.\nஅவனை ”கணியன் பூங்குன்றன்” என்றறிக \nஇந்தாருங்கள், ஓர்உன்னதம்என்று என்னிடம்அவர்நீட்டிக்காட்ட நானதைநுணுகிப்பார்த்து “யுரேகா.. யுரேகா… “ என்று வெற்றிக்களிப்பில்கூச்சிலிட்டேன்.\nஅங்கேபாருங்கள், ஓர்உன்னதம்என்று அவரெனக்குசுட்டிக்காட்ட நானதைகூர்ந்துநோக்கி “யுரேகா.. யுரேகா… “ என்று மகிழ்ச்சியில்கெக்கலித்தேன்.\nவேறெங்கும்போகவேண்டாம்.. உங்கள்பக்கத்தில்பாருங்கள், ஓர்அதிஉன்னதம் என்றவர்முகஞ்சிவந்துசீறிவர “யுரேகா.. யுரேகா… “\nஎனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்\nபுதிதாகஒருகொசுமட்டைவாங்கியதிலிருந்து நிம்மதியாகஇருக்கிறேன். கொசுவிரட்டிகள் கொசுக்களைவிரட்டிவிடுகின்றன. ஆனால்மட்டைஅவைகளைகொன்றுதீர்க்கிறது. ஒருகொசுபறந்துபோக நானும்பறந்துபோய் சரியானவாகில்வைத்துஒரேசாத்து… இன்பம்என்உள்ளத்தில்”பட்” என்றுதெறிக்கிறது. \" பட்… பட்… பட்பட்பட்….” இந்தக்கொசுமட்டைசமயங்களில்ஒருகோடாரி ஈனப்பிறவிகள்என்காலடியில்\nசுமாரானகொள்கைக்குன்று ஊஞ்சலில்இருக்கிறது. கொள்கைக்குன்றிற்கு ஊஞ்சலில்சோலியில்லை. இதுவோசுமாரானது. எனவேஓயாமல்ஆடுகிறது.\nசரியென்றுமுன்னாடி தவறென்றுபின்னாடி நாமென்றுமுன்னாடி நானென்றுபின்னாடி கடவுளென்றுமுன்னாடி கிடவுளென்றுபின்னாடி நீதியென்றுமுன்னாடி மயிரென்றுபின்னாடி ஆடியாடி ஆடியாடி– அது தலைசுத்திச்சாகுமுன்னே ஆரேனும் ஊஞ்சல்கயிரை அறுத்துவிட்டால்ஆகாதோ \nநன்றி : காலச்சுவடு- பிப்ரவரி-2015\n( க.மோகனரங்கனின்“ மீகாமம் )\nகவிஞரும்விமர்சகருமானக.மோகனரங்கனின்மூன்றாவதுகவிதைத்தொகுப்புஇது. கடந்தசிலவருடங்களாகஇவர்”விமர்சகரும்கவிஞருமான” என்கிறமுன்னொட்டோடுஅழைக்கப்பட்டுவந்தார்அல்லது”இரக்கமின்றி” விமர்சகர்என்றழைக்கப்பட்டார்.குறிப்பிடத்தக்க\nஎனது களம்.. எனது ஆட்டம்.. நானே நாயகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2011/08/", "date_download": "2020-06-06T04:48:36Z", "digest": "sha1:E2JVL7R3BUZLLH4Y3QZ3FJR77Q2ZDTBE", "length": 84777, "nlines": 477, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "\nமூலப்படத்தில் காஃபி ஷாப்பில் சர்வராக பணிபுரியும் ஷான் பென், தனது அடுத்த நிலை பதவி உயர்விற்காக (காஃபி தயாரிப்பாளர்) போராடிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அது வெற்றிகரமாக தோற்றுப் போகும். ஏழு வயது உறைந்து போன மனநிலையில் இருந்து சூழ்நிலைகளின் மூலம் கற்றலில் அவர் முன்னேறத் துடிப்பதின் அடையாளமாக அது இருக்கும். ஆனால் தமிழில் அது விக்ரம் சாக்லேட் டப்பாவை துடைப்பதோடு நின்று விடுகிறது. அது மாத்திரமல்லாமல், ஷான்பென் பாத்திரம் நுண்ணுணர்வு கொண்ட பாத்திரம் என்பது அவர் தனது உணவு வகையை கறாராக தேர்வு செய்வதிலிருந்தும், பீட்டில்ஸ் இசை அறிந்து வைத்திருப்பதிலிருந்தும், தனக்காக வாதாடும் வக்கீலே தன்னை அவமதிப்பதாக உணரும் போது வெடிப்பதிலிருந்தும் தெரிந்து கொள்ள முடியும். தமிழில் இப்படியாக எதுவுமில்லை. ஒரு பாத்திரத்தை மிக நுட்பமாக பிரத்யேகமாக வடிவமைப்பதற்கும் மொண்ணையாக காட்டுவதற்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.\nஷான் பென்னின் நண்பர்களாக வரும் மாற்றுத் திறனாளிகள் நால்வருமே பிரத்யேக தனி அடையாளங்களுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் ஒருவர் தனது அன்றாட உரையாடலில் உலக சினிமாக் காட்சியை உதாரணம் காட்டிக் கொண்டேயிருப்பார். ஆனால் தமிழில் அந்த நால்வருமே மொண்ணையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். காலர் பட்டனை இறுக்கக் கட்டிவிட்டு குளறி குளறிப் பேசினால் அவர்கள் மனநலம் குன்றியவர்கள். அவ்வளவுதான். பழைய கால ஜெய்சங்கர் படங்களில் ஹீரோ, முகத்தில் மரு ஒட்டிக் கொண்டு வில்லனின் இடத்திலேயே நடமாடுவான். யாருக்கும் அவனை அடையாளம் தெரியாது. சமகால தமிழ் சினிமாவும் பாத்திர வடிவமைப்பு விஷயத்தில் காலத்தால் உறைந்து போய் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.\nஆங்கிலப்படத்தில் குழந்தையின் தாய், அது பிறந்தவுடனே தந்தையிடம் கொடுத்து விட்டு போய்க் கொண்டேயிருப்பாள். ஆனால் தமிழில் அவ்வாறு வைத்து விட முடியுமா தமிழ் இயக்குநர்கள், பண்பாடு, கலாசாரம் குறித்த கவலையுடன் இந்தக் காட்சியை மாற்றி ��மைத்ததாக முட்டாள்தனமாக எண்ணிக் கொள்ளக்கூடாது. 'லேடீஸ் ஆடியன்ஸ்'-ன் வருகை பாதிக்கப்படலாம், அவர்கள் சங்கடப்படலாம்; எதிர்ப்பு வரலாம் என்கிற வணிக நோக்கம் சார்ந்த சிந்தனையே அந்தப் பாத்திரத்தை இறந்து போவதாக சித்தரிக்கிறது. அவ்வப் போது போட்டோவை காட்டினால் சென்டிமென்ட்டுக்கும் ஆகுது பாருங்கள்.\nபடத்தின் மிக முக்கிய அம்சமே, மன வளர்ச்சி குன்றியவனால், அதாவது ஏழு வயதுக்குரிய மனநிலை கொண்டவனால் எப்படி ஆறு வயதைத் தாண்டிக் கொண்டிருக்கும் ஒரு பெண் குழந்தையை பொதுச் சமூகம் எதிர்பார்க்கும் அத்தனை தகுதிகளுடனும் கற்றல்களுடனும் வளர்க்க முடியும் என்று அடிப்படை மனிதஉரிமை சார்ந்து நீதித்துறை தன் பார்வையை முன்வைப்பதுதான். சட்டத்தின் பார்வையில் நோக்கும் போது அது சரியானதொன்றுதான். குழந்தையின் முறையான வளர்ச்சிக்கு அதுதான் நல்லது. தந்தையின் பாசம் குறித்த மிகையுணர்ச்சியுடன் இயங்கினாலும் ஆங்கிலப்படம் இந்தப் புள்ளியையும் அடிநாதமாக கொண்டிருக்கும். ஆனால் தமிழிலோ சட்டத்தை ஏதோ மோசமான வில்லனைப் போல சித்தரித்திருப்பார்கள்.\nஇப்படியாக, ஹாலிவுட்டிலிருந்து உருவப்பட்ட தெய்வத்திருமகள், தமிழ் சினிமாவின் சம்பிரதாயமான கச்சடாக்களால் பிசையப்பட்டு எத்தனை மோசமானதொரு பண்டமாக கெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை விளக்கமாகவே நிறுவ முடியும். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி மூலப்படத்தை பார்த்திருந்தவர்களுக்கு, தெய்வத்திருமகள் ஒரு கொடுமையான அனுபவமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nதெய்வத்திருமகளையொட்டி, தமிழ் சினிமா சூழலில் இவ்வாறான முயற்சிகளுக்கு சராசரி பார்வையாளர்களின் பொதுப்பார்வையில் தோன்றும் சில கேள்விகளுக்கு விடை காண முயல்வோம்.\n1) தமிழ் சினிமாவில் தொடர்ந்து வணிக மசாலாக்களை உள்ளடக்கிய மோசமான திரைப்படங்களே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தெய்வத்திருமகள் போன்று அபூர்வமாக வெளியாகும் நல்ல திரைப்படங்களை உங்கள் மேதமையை காட்டிக் கொள்வதற்காக இப்படி குதறியெடுக்கிறீர்களே, இது நியாயமா\nமீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டிருப்பது இதுதான். குத்துப்பாடல், ஆபாச நகைச்சுவை, பஞ்ச் டயலாக் வெற்று வீராப்புகள் போன்ற வணிகநோக்கு சினிமாக்களின் வடிவமைப்புகளைத் தாண்டி அல்லது அதைத் தவிர்த்து ஒரு சினிமா வந்தாலே அது 'நல்ல சினிமா' என்கிற உணர்வு நமக்குள் தோன்றி விடுகிறது. ஊடகங்களும் சம்பந்தப்பட்ட இயக்குநர்களும் இதை இன்னும் ஊதிப் பெருக்கி 'உலக சினிமா' 'சர்வதேச தரம்' 'ஆங்கிலப்படங்களுக்கு நிகராக' என்றெல்லாம் தம்பட்டமடித்துக் கொள்கிறார்கள். (இவ்வாறான போலித்தனங்கள் அல்லாமல் 'வணிக நோக்கத்திற்காகத்தான் படமெடுக்கிறேன்' என்று வெளிப்படையாகவே தெரிவித்துக் கொள்ளும் பேரரசு, கே.எஸ்.ரவிகுமார், ஹரி..போன்றவர்களை அந்த ஒரு காரணத்திற்காகவே பாராட்டித் தொலைக்கலாமோ என்கிற நிலைக்குத் தள்ளி விடுகிறது இவர்களின் போலித் தம்பட்டங்கள்).\nசர்வதேச அளவில் வெளியாகும் சிறந்த படைப்பாளிகளை, சினிமாக்களை தொடர்ந்து அவதானிப்பதின் மூலம் 'நலல சினிமா' என அறியப்படும் இவ்வகையான போலிகளை உடனேயே அடையாளம் காண முடியும். போலிகள் என்றால் கூட பரவாயில்லை. மோசமாக நகலெடுக்கப்பட்ட போலி என்பதுதான் கொடுமை. மோனாலிசா படத்தை காப்பியடிக்கிறேன் பேர்வழி என்று கொல்லங்குடி கருப்பாயியின் படத்தை வரைந்து வைத்தால் எப்படி (கருப்பாயியின் ரசிகர்கள் உடனே பாய வேண்டாம். ஓர் உதாரணத்திற்காகச் சொன்னது).\nதமிழ் சினிமாக்களைப் பற்றி எழுதும் போது சற்று அதீத கோபமும் மேதமைத்தனத்தை பறைசாற்றிக் கொள்வதான பாவனையும் வெளிப்படுவதில் சற்று உண்மையிருக்கலாம். நல்ல கலையை நுகர்பவர்களுக்கு தன்னிச்சையாக வெளிப்படும் உணர்வுதான் அது. குட்டி குட்டி தேசங்களிலிருந்து கூட மகத்தான திரைப்படங்கள் வெளியாகும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும், பண்பாட்டு பின்புலமுள்ள தேசத்திலிருந்து பெரும்பாலும் குப்பைகளே வெளியாவது குறித்து ஆதங்கமும் கோபமும் கூட உபகாரணங்கள். அதனால்தான் பாலைவனத்தில் இரண்டு நாட்கள் நா வறண்டு நடந்தவனுக்கு ஒரு குவளைத் தண்ணீர் கிடைத்தைப் போன்று 'ஆரண்ய காண்டம்' போல அபூர்வமாக நல்ல முயற்சிகள் வந்து விடும் போது சற்று உயரமாகவே தூக்கிக் கொண்டாடும் உணர்வு தோன்றி விடுகிறது.\n2) ஆங்கிலம் தெரியாதவர்களும், உலக சினிமாக்களைப் பார்க்கும் ரசனையும் வாய்ப்பும் இல்லாத தமிழ் சினிமா ரசிகர்களுக்கு - அது திருடப்பட்டால்தான் என்ன - அதைப் போன்ற கதைகளைக் கொண்ட படங்களை தமிழில் பார்க்��ும் வாய்ப்பு கிடைக்கிறதே அதில் என்ன உங்களுக்கு பிரச்சினை\nசத்யராஜூம் கவுண்டமணியும் நடித்த நகைச்சுவைக் காட்சியொன்று. இரண்டு பேரையும் லாக்கப்பில் போட்டுவிடுவார்கள். கவுண்டமணி அவமானத்திலும் பயத்திலும் புலம்பிக் கொண்டிருக்க, சத்யராஜ், கொட்டாவியுடன் எழுந்து சொல்வார். 'இந்த லாக்கப்லதான் கொசுத் தொல்லையே கிடையாது'.\nஆக.. தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையும் இப்படித்தான் ஆகி விட்டது. எந்த சூழலுக்கும் ஊழலுக்கும் பழகி விடும் தன்மையும் எதையும் சகித்துக் கொண்டு வாழும் தன்மையும் சினிமாவிற்கும் பொருந்திப் போய் விட்டது போலும். எனவேதான் அரைவேக்கான படைப்போடு திருப்தியடைந்து விடுகிறான். ஒரு நல்ல எழுத்திலிருந்து, படைப்பிலிருந்து, சினிமாவிலிருந்து பாதிக்கப்பட்டு, உந்துதல் பெற்று இன்னொரு படைப்பை உருவாக்குவதில் தவறொன்றுமில்லை. இன்னொரு பண்பாட்டின், கலாச்சாரத்தின் பாதிப்புகளோடு மரபுத் தொடர்ச்சியுடன் பாதிப்புடன் உருவாவதுதான் (உருவுவது அல்ல) கலையின் வரலாறு.\nஒரு நல்ல படைப்பினால் பாதிப்படைந்து அதற்கு உரிய மரியாதையை அளித்து அதையும் தாண்டி ஒரு படி உயர்ந்து நிற்கிற கலைப்படைப்பாக உருவாக்குபவரை நாம் கலைஞன், படைப்பாளி என்லாம்.\nஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக நிகழ்வது வேறு. எந்தவொரு சர்வதேச சினிமாவையும், சினிமா ஆர்வலர்களையும் தாண்டி மிக ஆவலாக எதிர்பார்ப்பவர்கள் அதன் இயக்குநர்கள்தான் போலிருக்கிறது. தமிழ் சினிமாவின் சராசரி பார்வையாளனின் மனநிலைக்கு எது ஒத்துவருமோ, இதமாக இருக்குமோ அந்தப் படத்தின அவுட்லைனையும் சில காட்சிகளையும் மாத்திரம் சுட்டு அதற்குரிய மரியாதையையும அளிக்காமல் வணிக நோக்கத்திற்காக தமிழ் சினிமாவின் சம்பிதாயமான கச்சாடாக்களை அதில் பிசைந்து தந்து மூலத்தையும் அவமரியாதை செய்து விட்டு அதை 'சுய படைப்பாக' பிரகடனம் செய்வதும் எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.\nஇதை சம்பந்தப்பட்ட குழு மாத்திரம் செய்யாமல் பெரும்பாலும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையே இந்த களவாணித்தனத்திற்கு உடன்போகிறது. ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்காத மாஃபியாத்தனமான கட்டுப்பாட்டோடு அமைதி காப்பது மட்டுமன்றி, இந்த போலிப் படைப்புகளை வாய்கூசாமல் புகழவும் செய்கின்றனர். தெய்வத்திருமகளின் பத்திரிகை விளம்பரங்களை கவனித்தால் தினந்தோறும் ஒரு இயக்குநர் அதைப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகளை முக்கியத்துவம் தந்து பிரசுரிக்கின்றனர். அந்த வரிசையில் ஓர் இயக்குநர் சொன்னது \"இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களின் வரிசையில் தெய்வத்திருமகளை வைக்கலாம்\". 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி வாழ்க' என்று ஓவராக கூவும் நகைச்சுவைக்காட்சி நினைவிற்கு வருகிறதா இதிலுள்ள முரண்நகை என்னவென்றால், இது போன்ற திருட்டுப் படைப்பு இயக்குநர்களும் நடிகர்களும் தொலைக்காட்சிகளில் 'திருட்டு விசிடிகளில் பார்க்காதீர்கள்' என்று வைக்கும் வேண்டுகோள்கள்தான்.\nஇவ்வாறான திருட்டுக்களை 'தமிழில் பார்க்க இயலும் ஒரேவாய்ப்பிற்காக' நாம் ஆதரிப்பதும் அதற்கு உடன்போவதும் எத்தனை பெரிய தவறு\nஇன்னொன்று. உலக சினிமா என்று கருதப்படும் படைப்புகள், ஒரு சராசரி பார்வையாளனுக்கு புரியாது, ரசிக்க முடியாது என்று உலவும் கருத்துக்கள் எல்லாம் ஒரு மாயை. முயற்சி ஏதும் செய்யப்படாமல் தாழ்வு மனப்பான்மையின் முனையில் நின்று சொல்லப்படுபவை. இன்று உலக சினிமா பார்வையாளர்களாக இருக்கும் பெரும்பான்மையோர் அந்தப் புள்ளியிலிருந்து நகர்ந்து வந்தவர்கள்தான். நம்முடைய ரசனையை நாமே தாழ்த்தி மதிப்பிட்டுக் கொள்வதும் அதையே சொல்லி்த் திரிவதும் அறியாமையே அன்றி வேறில்லை.\n3) ஊர்ல உலகத்துல எவனுமே திருடலையா என்னமோ நீங்கதான் ரொம்ப யோக்கியம் போல சுவுண்டு வுடறீங்க என்னமோ நீங்கதான் ரொம்ப யோக்கியம் போல சுவுண்டு வுடறீங்க ஒலக சினிமா பார்த்துக் கிழிக்கிற நீங்களே நெட்லதானே இருந்துதானே அதையெல்லாம் டவுன்லோட் செய்யறீங்க\nஎன்னைப் பொறுத்தவரை இப்படியாக இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து பார்ப்பது நிச்சயம் தவறுதான். அதை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்த மாட்டேன். ஒரு படைப்பிற்கு தகுந்த சன்மானம் அளிக்காமல் நுகர முயல்வது நிச்சயம் அயோக்கியத்தனம்தான். (இம்மாதிரியான கட்டணங்களில் அதிகம் கொள்ளையடிப்பது இடைத்தரகர்கள்தான் என்பது வேறு விஷயம்). அதனால் தமிழில் நல்ல சினிமா முயற்சியாக அறியப்படுபவைகளை அரங்கில் சென்று பார்ப்பது என்பதை ஒரு தார்மீக நியாயமாக சுயக்கடடுப்பாடாக வைத்துள்ளேன்.\nஆனால் சினிமா மீது அதீத ஆர்வமுள்ள���ைத் தவிர வேறெந்த நோக்கமும் அல்லாத தனிநபர் செய்வதற்கும் அதையே பல கோடிகள் சம்பாதிப்பதற்கான ஒரு சாதனமாக உபயோகித்துக் கொள்ள முயலும் வணிகர்களுக்கும் வித்தியாசமுள்ளதா இல்லையா அது மாத்திரமல்ல. மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை 'தமிழின் உலக சினிமா' என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும் அது மாத்திரமல்ல. மூலப்படைப்பை, நாய் கொண்டு போட்ட வஸது போல் வாந்தியெடுத்து வைத்து விட்டு அதை 'தமிழின் உலக சினிமா' என்று பெருமையடித்துக் கொள்வது மாத்திரமல்லாமல், அதை சர்வதேச விருதிற்கான போட்டிகளுக்கும் அனுப்பி வைக்க எத்தனை நெஞ்சுறுதி வேண்டும் இந்த வணிகர்களின் சுயபெருமைத் தேடல்களுக்காக சர்வதே அரங்கில் ஒரு தேசமே அவமானப்பட நேர்வது எத்தனை பெரிய வெட்கமான செயல.\n4) மூலப் படைப்பை acknowledge செய்யாதது அத்தனை பெரிய குற்றமா என்ன சிலாகிக்கப்படும் அந்த மூலப்படைப்பே இன்னொரு பிரதியின் நகலாக இருக்கும் வாய்ப்பிருக்கிறதே\nஇருக்கலாம். ஆனால் அது நிறுவப்படாத வரை நாம் அறிந்திருப்பதுதான் மூலப்படைப்பாக இருக்க முடியும். வெளிநாட்டுத் திரைப்படங்களை நககெலடுப்பது என்பது சமீபத்தில் துவங்கினதொன்றோ அல்லது கமல்ஹாசன்தான் இதை நிறையச் செய்திருக்கிறார் என்பதோதான் பொதுவான கருத்தாக இருக்கிறது. சினிமா என்கிற நுட்பம் இங்கு இறக்குமதியானவுடன் கூத்து, நாடக வடிவம்தான் அப்படியே திரைப்படச் சுருளுக்குள் புராணப்படங்களாக சென்றன. அது தீர்ந்தவுடன், மக்களின் மனநிலையும் மாறினவுடன் சமூகப்படங்கள் உருவாகத் துவங்கின. எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோர் பிரதான நடிகர்களாக புழங்கின காலகட்டத்திலேயே வெளிநாட்டுத் திரைப்படங்களும் அயல்மாநிலத் திரைப்படங்களும் (வங்காளம்) அனுமதி ஏதும் பெறப்படாமல் தமிழில் அதன் பிரத்யேக மசாலா கலந்து உருமாறத் துவங்கின. திரைத்துறையினர் மாத்திரம் அறிந்திருந்த இந்த ரகசியங்களும் சர்ச்சைகளும் பார்வையாளர்களின் கவனத்திற்கு வராமலே போனதால் பெரிதும் எவ்வித சர்ச்சையும் உருவாகாமல் போனது. தமிழ் சினிமாவின் பிரம்மாக்களின் பெருமையும் அதுநாள் வரை காப்பாற்றப்பட்டு வந்தத���.\nஆனால உலக சினிமா பற்றிய தேடலும் நுட்பம் காரணமாக அதை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரித்து விட்ட இன்றைய சூழலில் கூட பிரம்மாக்கள் அதையே தொடர்வது, சமூகத்தை முட்டாள்களின் கூட்டமாக, வணிகர்களின் பார்வையில் தங்கள் பொருட்களின் நுகர்வோர்களாக மாத்திரமே பார்ப்பது கொடுமை. என்றாலும் கெளதம் மேனன், சசி, வெற்றிமாறன் போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் இருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் தாம் உருவாக்கிய திரைப்படத்திற்கும் வெளிப்படையான ஒற்றுமை ஏதுமில்லாமலேயே 'அதன் பாதிப்பில்தான் 'உதிரிப்பூக்களை' உருவாக்கியதாக அறிவித்து திரைப்படத்திலும் அத்ற்கான முறையான ஒப்புதலை அளிததார் மகேந்திரன். அதுதான் ஒரு கலைஞனின் அடிப்படை அறமாக, நேர்மையாக இருக்க முடியும்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nசரி. முதலில் நல்ல விஷயங்களைப் பேசி விடலாம்.\nஅதிகார அமைப்புகள் எந்தவொரு சட்ட,திட்டத்தையும் உருவாக்கும் போதும் பெரும்பாலும் அவை சமூகத்தின் மையத்தையே கவனத்தில் கொள்கின்றன. சிறுபான்மை, விளிம்புநிலை போன்ற சமூகங்களை அவை கவனத்தில் கொள்வதில்லை. மனித உரிமை அமைப்புகள், தன்னார்வல அமைப்புகள் போன்றவைதான் இவர்களுக்காக குரல் தரவேண்டியிருப்பது மாத்திரமல்ல, பாதிப்பை அடையும் சமூகமும் தனக்கான உரிமைகளுக்காக தானே போராட வேண்டிய அவலமும் ஏற்படுகிறது. இது இப்படியென்றால் பொதுச் சமூகமும் விளிம்புநிலைச் சமூகத்தை வெற்று அனுதாப பாவனையுடன் உள்ளூற வெறுத்து ஒதுக்குகிறது. எல்லாமே விளம்பரப் படங்களில் வரும் பளபளப்பான விஷயங்கள் போல இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறது. பக்கத்து இருக்கையில் ஒரு திருநங்கை அமர்வதை பெரும்பாலும் எவரும் விரும்புவதில்லை. கட்டணம் செலுத்த தயாராயிருந்தும் கூட திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் பற்றின செய்தியை நாளிதழ்களில் வாசித்திருக்கலாம்.\nவிளிம்புநிலை மனிதர்களுக்கென்று ஒரு மனமிருக்கும், பிரத்யேகமான உலகிருக்கும், பாசமும் மகிழ்ச்சிகரமான தருணங்கள் அவர்களுக்கும் இருக்கும் என்பதை எவரும் யூகிக்கவோ கவனிக்கவோ விரும்புவதில்லை. அவர்கள் சமூகத்தின் ஓரத்தில் வாழ்ந்து அப்படியே மறைந்து தொலைய வேண்டுமென்றுதான் பொதுச்சமூகம் விரும்பு���ிறது.\nமனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை நம் தமி்ழ்சினிமா இதுவரை எப்படி சித்தரித்திருக்கிறது என்று பார்க்கும் போது ஏமாற்றமாகவே இருக்கிறது. மிகையுணர்ச்சியுடன், செயற்ர்கையாக் கட்டமைக்கப்பட்ட பரிதாபத்துடன், பார்வையாளர்களுக்கு அவர்களின் மீது அதீத பரிதாபம் அல்லது பயம் ஏற்படும்படியான அசட்டுத்தனத்துடன் காட்டியிருக்கிறதே ஒழிய, இயல்பாக சித்தரித்ததேயில்லை. சிப்பிக்குள் முத்து, அக்னிசாட்சி, குணா, அஞ்சலி, ஆளவந்தான், குடைக்குள் மழை, பிதாமகன் என்று சட்டென்று நினைவுக்கு வருகிற சில உதாரணங்களைச் சொல்லலாம். இதில் பாலச்சந்தரின் அக்னிசாட்சி மாத்திரம் சற்று சுமாரான முயற்சி. ஆனால் இவைகளை இந்திய இயக்குநர் அபர்ணா சென் இயக்கிய 15 பார்க் அவென்யூ - போன்ற உதாரணத்துடன் ஒப்பி்ட்டால் தமிழ் சினிமா எத்தனை பரிதாபகரமான நிலையில் நிற்கிறது என்பதை உணரலாம். உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்கிற கேள்வியும் இங்கு தோன்றுகிறது.\nஇயக்குநர் விஜய் இயக்கிய 'தெய்வத் திருமகளும்' இந்த வரிசையில் அச்சு பிறழாமல் இயங்குகிறது. இந்தத் திரைப்படத்தை மூன்று அடுத்தடுத்த நிலைகளில் இருந்து பார்க்கலாம்.\nமுதல் நிலையில் பார்க்கும் போது, தமிழ் சினிமாவின் வழக்கமான ஆபாசங்களிலிருந்தும் அசட்டுத்தனங்களிலிருந்தும் பெரும்பாலும் விலகி நிற்கிற காரணத்திற்காகவே இந்தத் திரைப்படத்தையும் இயக்குநர் விஜய்யையும் பாராட்டலாம். 'பஞ்ச் டயலாக்' மாஸ் ஹீரோக்களின் வரிசையில் இன்னும் ஒருபடி மேலே ஏறுவதற்கான வாய்ப்பிருந்தும் இப்படியொரு மாற்று முயற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதற்காக விக்ரம் நிச்சயம் பாராட்டுக்குரியவர். அவரிடம் வெளிப்படும் செயற்கையான பாவனைகளைத் தவிர்த்து, படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த்ப் பாத்திரத்திலிருந்து பெரிதும் விலகாமலிருந்தது ஓர் ஆறுதல். நாசர் மற்றும் சிறுமியின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.\nஒளிப்பதிவாளர் நீரவ்-ஷாவின் பங்களிப்பு அபாரமானது. ஊட்டியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் அழகியலுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் இத்திரைப்படத்தை தமிழ்ச்சினிமாவின் ஒரு சராசரி பார்வையாளன் கண்கலங்கி நெகிழ்ந்து விட்டு வெளிவரலாம். அந்த அளவில் கலலா கட்டும் முயற்சியில் ���டம் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறது.\nஇரண்டாவது நிலையில் ஒரு படைப்பை அடிப்படை தர்க்க நிலையில் நோக்கும் பார்வையாளனின் நிலையில் பார்க்கும் போது படத்தில் தனித்தன்மையுடன் வலிமையாக உருவாக்கப்பட்ட பாத்திரங்களோ, காட்சிகளில் எந்தவிதமான தர்க்க ஒழுங்கோ என்று எதுவுமில்லை. எல்லாமே மொண்ணைத் தனமான அசட்டுத்தனங்களுடன் இயங்குகிறது.\nஅமலாபாலின் பாத்திரம் ஒன்று போதும். குழந்தைகளிடம் அத்தனை கருணையுடன் பழகுவதாக அறிமுகப்படுத்தப்படும் இவர், பின்பு ஏன் அத்தனை குரூரமாக குழந்தையை தந்தையிடமிருந்து பிரித்து வைக்க ஒப்புகிறார் என்பது புரியவில்லை. அதே போல் அவரது தந்தையும் சொல்லி வைத்தாற் போல் கிளைமாக்சில் சட்டென்று திருந்தி விடுகிறார். வக்கீல்களை இத்தனை கீழ்த்தரமாக சித்தரித்த படமொன்றும் சமீபத்தில் வந்ததாய் நினைவில்லை. தனியார் பேருந்து நடத்துநர்கள் டிக்கெட்டிற்காக கூவுவது போன்று வக்கீல்கள் கேஸிற்காக அலைகிறார்கள். நாசர் பாத்திரம் பழைய கால நம்பியார் பாத்திரத்திற்கு சற்றும் குறையாத தோரணையிலிருக்கிறது. மனநல வளர்ச்சி குன்றிய கிருஷ்ணாவிற்கும் தனது மனைவிக்கும் முறைகேடான உறவிருக்குமோ என்று சந்தேகப்படுகிறார் கிருஷ்ணாவின் சகதொழிலாளி ஒருவர்.(எம்.எஸ்.பாஸ்கர்). இது தொடர்பான காட்சிகள் கீழ்த்தரமான நகைச்சுவை சிந்தனையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மாறாக அவரின் சந்தேகத்தை, மனஉளைச்சலை subtle ஆக சொல்லியிருந்தால் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கும். பிறகு நீதிமன்றத்தில் கிருஷ்ணாவிற்கு எதிராக சாட்சி சொல்லும் இவர், அடுத்த காட்சியிலேயே கிருஷ்ணாவுடன் கண்ணீர் விட்டு கதறுவது என்ன காட்சித் தொடர்ச்சியோ\nஒரு காட்சியில் கிருஷ்ணா மேல் தெரியாத்தனமாக மோதி விடுகிறார் பெண் வக்கீலான அனுஷ்கா. \"என்னய்யா நீ.. இத்தனை செலவு செஞ்சு அனுஷ்காவைப் போட்டுட்டு கொஞ்சம் கூட கிளுகிளுப்பே இல்லாம\" என்று தயாரிப்பாளர் இடையில் திட்டியிருப்பார் போலிருக்கிறது. அந்த இடத்தில் CG மாயமாலங்களோடு இயக்குநர் ஒரு பாட்டு போட்டிருக்கிறார் பாருங்கள். தமிழ்சினிமா திருந்த வாய்ப்பேயில்லை என்று நான் எரிச்சலுடன் மனதிற்குள் முனகிக் கொண்டேன்.\nஇப்படியாக ஒரு படைப்பில் குறைந்த பட்ச அடிப்படையான தர்க்க ஒழுங்கைஎ��ிர்பார்ப்பவர்கள இதில் காணப்படும் பல பிழைகளை பெரிய பட்டியலாகவே போட முடியும்.\nஒளிப்பதிவு தமிழ்சினிமாவின் சம்பிரதாயமான தரத்தை தாண்டவில்லையென்றாலும் நான் கவனித்த வரையில் ஒரேயொரு இடத்தில் பாத்திரத்தின் அகவுணர்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தி்ல் ஒளிப்பதிவு அமைந்திருப்பதாக உணர்ந்தேன். அமலாபால் தன் காதலனிடம், \"குழந்தையை தக்க வைத்துக் கொள்வதுதான் முக்கியம், திருமணம் கூட அத்தனை முக்கியமில்லை' என்று உரையாடும் காட்சியில் காமிரா அமலா பாலின் முகத்தை ஃபோகஸிலும் காதலனின் முகத்தை அவுட் ஆஃப் போகஸிலும் காட்டுகிறது. பொதுவாக இவ்வாறு காட்டும் போது, ஃபோகஸில் காட்டப்படும் பாத்திரம் பேசி முடித்தவுடன், அவுட் ஆஃப் போகஸ் பாத்திரம் ஃபோகஸிற்கு வரும். ஆனால் இந்தக் காட்சியில் கேமிரா இறுதிவரையில் முதல் நிலையிலேயே நீடிக்கிறது. காதலன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மறையக்கூடிய முடிவைக் கூட அவள் எடுக்கத் தயாராயிருக்கிறாள் என்பதை இது சூசகமாக வெளிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறேன்.\nமூன்றாம் நிலையில்தான் பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அதாவது I AM SAM என்கிற ஹாலிவுட் படத்தை ஏற்கெனவே பார்த்திருந்தவர்கள், தெரியாமல் இதைப் பார்க்க வந்திருந்தால் தொலைக்காட்சி சீரியல் காண திணிக்கப்பட்டவர்கள் போல் மகா அவஸ்தைக்கு ஆளாகியிருப்பார்கள். ஆம், தெய்வத்திருமகள், குறிப்பிட்ட ஹாலிவுட் படத்திலிருந்து மிக மோசமாக நகலெடுக்கப்பட்ட ஒரு திருட்டுப் பிரதி. கதையின் அவுட்லைன் முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் ஹேர்ஸ்டைல், உடை (அங்கே கோட் என்றால் இங்கே ஸ்வெட்டர்), உடல்மொழி, வசனங்கள் போன்றவை மிக அலங்கோலமாக காப்பியடிக்கப்பட்டிருக்கின்றன.\nஉதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஹாலிவுட் படத்தில் ஷான் பென், சிக்னலைக் கடந்து வரும் போது சிவப்பில் முறையாய் நின்று வருவார். படத்தில் போகிற போக்கில் இந்தக் காட்சி சில விநாடிகள் காட்டப்படும். ஏழு வயதுச் சிறுவனுக்குரிய மனவளர்ச்சியைக் கொண்டிருந்தாலும் முறையான குடிமை உணர்வையும் ஒழுங்குணர்வையும் அவன் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளமது. படத்தின் துவக்கத்திலேயே இது பார்வையாளர்களுக்கு மிக அழுத்தமாய் நிறுவப்பட்டு விடும்.\n��னால் இதே காட்சி தமிழ்படத்தில் குதறி எடுக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணா மகளைக் காண சில நிமிடங்களே நேரமிருக்கும் போது கூட சிக்னல் சிவப்பில் பரபரப்பான பின்னணி இசையுடன் காத்திருப்பதாக இயக்குநர் இந்தக் காட்சியை 'தமிழ்ப்' படுத்தியிருக்கிறார். போக்குவரத்து விதிகளை ஒழுங்காக மதிப்பதென்பது பொதுவாக மேற்கத்தியர்களுக்கு ரத்தத்தில் ஊறிப்போனதொன்று. அதைக் கொண்டு வந்து இங்கு சென்டிமென்ட்டாக இணைப்பது எத்தனை அபத்தம். ஆனால் இதே கிருஷணாதான் நாசரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து தப்பித்துப் போகிறான். ஏனாம். ஆனால் இதே கிருஷணாதான் நாசரால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது அங்கிருந்து தப்பித்துப் போகிறான். ஏனாம் நாசரின் மகனின் உயிரைக் காப்பாற்ற. விதிகளை மதிக்கும் ஒழுங்குணர்ச்சி இங்கு மீறப்படுகிறது. மருந்து வாங்கி வந்தவுடன் மீண்டும் வந்து தானே சிறையில் அடைபட்டுக் கொள்கிறான். ஏழு வயதிற்கான மனநிலையில் இயங்குபவனால் எத்தனை சென்டிமென்ட்டாக நடந்து கொள்ள முடிகிறது பாருங்கள்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nபாலாவின் 'அவன் இவன்' பார்த்தேன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே இது எனக்கு ஏனோ ஏற்படுத்திய ஒவ்வாமையையும் பாலா தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தேய்வழக்குகளையும் இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அதனாலேயே இதை உடனே பார்க்க எனக்கு எவ்வித சுவாரசியமும் ஏற்படவில்லை.\nஇத்திரைப்படம் குறித்து பரவலாக உரையாடப்பட்ட குறைகள், அதிருப்திகள், முணுமுணுப்புகள் போன்றவற்றை படத்தைப் பார்த்த பிறகு நானும் உணர்ந்தேன். ஒழுங்குபடுத்தப்பட்ட கதை, திரைக்கதை போன்ற வஸ்துகளைப் பற்றி கவலைப்படாமல் நகைச்சுவை சம்பவங்களின் மூலமே படத்தை நகர்த்தி விட்டு, பிறகு யாரோ தொட்டு உசுப்பினாற் போல் கவலையடைந்து விழித்து 'ஏதோ செய்ய வேண்டும்' என்று ஹைனஸை சாகடித்து கூடவே படத்தையும் சாகடித்து விட்டார்கள்.\nபாலா தம்முடைய படங்களில் தொடர்ந்து சில விஷயங்களைப் பயன்படுத்தி வருவதன் மூலம் அதை தன்னுடைய அழுத்தமான அடையாளமாக வெளிப்படுத்துவதற்கு எதிர்மறையாக தன்னுடைய தேய்வழக்கு அடையாளமாக மாற்றி விட்டாரோ என்று தோன்றுகிறது. வழக்கமாக அவரது படங்களில் தோன்றும் பெரும்பாலான பாத்திரங்களும் நி���ழ்வுகளும் 'அவன் இவனிலும்' தோன்றுகின்றன.\nசெம்பட்டைத் தலையுடன், முரட்டுத்தனமாக ,யாருக்காவது விசுவாசமாய் இருந்தே தீரும் விளிம்புநிலை மனிதர்கள், அவர்களால் துரத்தப்பட்டு அடிவாங்கி வெறுத்து பின்பு அவர்களையே காதலிக்கும் அக்ரஹாரத்து, நடுத்தர வர்க்கத்துப் பெண்கள், திரைக்கதைக்குள் செயற்கையாக திணிக்கப்படும் திரையின் நிஜ ஹீரோக்கள், ஹீரோயின்கள், காமெடி நடிகர்களை விடவும் மோசமாய் சித்தரிக்கப்படும் கீழ்நிலை காவல்துறையினர், இன்னொரு புறம் மிக முரட்டுத்தனமாய் சித்தரிக்கப்படும் உயர்நிலை காவல்துறையினர், கோமாளிகளாய் சித்தரிக்கப்படும் மாஜிஸ்ரேட் நீதிபதிகள்... என்று எல்லாம் அவன் இவனிலும் உண்டு. அதிகாரத்தை வைத்திருப்பவர்களின் மீது அடிபணிபவர்களுக்கு பொதுச் சமூகத்திற்கு உள்ளார்ந்த ரகசிய வெறுப்பு உண்டு. இந்த உளவியல் உணர்வைப் பயன்படுத்தி அதற்கான வடிகாலான காட்சிகளை அமைத்து பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெறுவதில் பாலா சமர்த்தராய் இருக்கிறார். எனவேதான் அவரது படங்களில் வரும் காவல்துறையினரும் நீதித்துறையினரும் கோமாளிகளாக சித்தரிக்கப்படுகின்றனர். பாலா இதை திட்டமிட்டே செய்கிறாரா அல்லது அவரது இளமைக்கால வாழ்வியல் அனுபவங்களையொட்டி தன்னிச்சையாக செய்கிறாரா என்பது ஆய்வுக்குரியது.\nஆனால் இத்தனை தடைகளையும் மீறி எனக்கு ஒரளவிற்கு பிடித்திருந்ததற்கு காரணம் இதிலிருந்த அடித்தட்டு மக்களின் 'பச்சையான' நகைச்சுவைக்காகவும் (இங்கு பச்சை என்பதை RAW என்றும் வாசிக்கலாம்) பாலா தனது பிரத்யேகமான திறமையின் மூலம் பாத்திரங்களை அதனதன் தனித்தன்மையுடன் வலுவாகவும் கச்சிதமாகவும் உருவாக்கியிருந்த காரணத்திற்காகவும்.\nஇதில் ஏன் விஷாலுக்கு 'ஒன்றரைக்கண்' தோற்றத்தை பாலா வைக்க வேண்டும் என்று யோசித்தேன். அந்தப் பாத்திரத்திற்கு அந்தத் தோற்றத்தை வைத்தேயாக வேண்டும் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதை கதை நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பாலா தன்னுடைய படங்களில் பிரபல ஹீரோக்களுக்கு ஏற்கெனவே சமூகத்தில் பதிந்துள்ள, பிம்பங்களை அழுத்தமாக சிதைக்க விரும்புகிறார்.அப்போதுதான் பார்வையாளன், அந்த நடிகர்களை பாலாவின் படத்திலுள்ள பாத்திரங்களாக பார்க்கவும் உணரவும் முடியும். ஒவ்வொரு திரைப்பட இயக்குநரும் பின்பற்ற வேண்டிய விஷயமிது. ஆனால் பெரிதும் பரவலாக பாராட்டப்பட்ட விஷாலை விட ஆர்யாவின் இயல்பான நடிப்புதான் எனக்குப் பிடித்திருந்தது. இத்தனைக்கும் பொதுவாக நான் ரசிக்கும் தமிழ் நடிகர்களின் பட்டியலில் ஆர்யா இல்லை. பழைய திரைப்பட இயக்குநர் குமார், ஆர்யா கூடச்சுற்றும் சிறுவன் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் பங்களிப்பும் சிறப்பு.\nஇத்திரைப்படத்தில் பிடித்திருந்த இன்னொரு அம்சம், ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த அடித்தட்டு மக்களின் பாசாங்கற்ற நகைச்சுவை. சேரியின் அருகில் வாழ்ந்தவன் என்ற முறையில் இன்னும் கூட இயல்பான ஆபாசமான, பாலியல் சார்ந்த கிண்டல்களும், பொதுவாக பிறப்புறுப்புக்களை உதாரணப்படுத்தி நடைபெறும் உரையாடல்களும் தினமும் கேட்கக் கிடைத்தவை. 'சாமானைப்பிடிச்சு ஒண்ணுக்கு போகத் தெரியாது' என்பதெல்லாம் அங்கே மிகச் சாதாரணமான கிண்டல். நல்ல உயரமும் அதற்கேற்ற பருமனும் கொண்ட நடுத்தர வயதைக் கடந்த பெண்மணியொருவர், சேலையை உயர்த்திக் கொண்டு நின்றபடியே சாக்கடையில் சளசளவென்ற சப்தத்துடன் சிறுநீர் கழிக்கும் கோலமே ஏறக்குறைய நாங்கள் அன்றாடம் காலையில் காணும் காடசி. சுருட்டு பிடித்தபடியே போகிற வருகிற ஆண்,பெண்களை வயது வித்தியாசமில்லாமல் பாலியல் தொடர்பான கிண்டல்களை உதிர்த்தபடியே இருக்கும் அவர் இரவுகளில் சாராயம் குடித்து விட்டு சொரணயில்லாமல் எங்கள் வீட்டுத் திண்ணையில் மல்லாந்திருப்பார். நடுத்தர, மேல்தட்டு வர்க்கங்களுக்கு இது அருவருப்பானதாக, ஆபாசமானதாக தோன்றியிருக்கலாம். ஆனால் இதுதான் அங்கு யதார்த்தமான வாழ்வியல் நடைமுறை. இதை பாலா கூடுமான அளவிற்கான நாகரிகத்துடன் சிறப்பாக ஆவணப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்வேன்.\nவலுவான கதைப்பின்னணியும் கச்சிதமாக திட்டமிடப்பட்ட திரைக்கதையும் இல்லாத காரணத்தினால் அனைத்தும் முயற்சிகளுமே வீணாகிவிட்டது. இதற்கு முழுக்க முழுக்க ஒரே காரணம், இயக்குநரான பாலாதான்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\nபுதிதாக வாங்கின டப்பர்வேர் சோற்று மூட்டை டப்பாக்களை கடந்த ஒரு மாதமாக உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். பெரிதும் சிறிதுமாக நான்கு டப்பாக்கள். மஞ்சள் நிறத்தில் இரண்டு. பச்சை நிறத்தில் இரண்டு. அதே நிறத்தில் கச்சிதமான மூடிகள்.\nஏதோ ஒரு கணத்தில்தான் அதை உணர்ந்தேன். எப்போதுமே மஞ்சள் நிற டப்பாவிற்கு மஞ்சள் நிற மூடியையும் பச்சை நிறத்திற்கு அதே நிற மூடியையுமே மிகச் சரியாக பொருத்தி தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் நிறத்தை மாற்றிப் போட ஒரு முறை கூட தோன்றவேயில்லை அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன் அப்படியே மாற்றிப் போட்டாலும் எலலா டப்பாக்களுக்கும் எல்லா மூடிகளும் பொருந்தும் வகையில்தான் இருக்கிறது. இருந்தும் ஏன் சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா சிறுவயதில் விளையாட்டு போல கல்வி கற்கும் பருவத்தில் நிறங்களைக் கலைத்துப் போட்டு அந்தந்த சரியான நிறத்துடன் பொருத்தும் பயிற்சி பெற்ற அதே குழந்தைப் பருவத்திலேயே இப்பவும் நிற்கிறேனா. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா. பிஞ்சில் ஆழமாக புதைக்கப்பட்ட இந்த மரபு சார்ந்த ஒழுங்குணர்ச்சியை என்னால் மீறவே முடியாதா மந்தையிலிருந்து விலக நினைக்கும் ஏக்கம்தான் மூடியை மாற்றத் தோணும் புள்ளியை நோக்கி என்னை உந்தித் தள்ளுகிறதா\nகுறுகுறுப்பான ஒரு தருணத்தில் வேண்டுமென்றே வேறு வேறு நிற மூடிகளை மாற்றிப் பொருத்தி வைத்தேன். ஏதோ தவறு செய்து விட்டாற் போல் உள்ளுணர்வு எச்சரித்துக் கொண்டே இருந்தது. அரை மணி நேரத்திற்கு மேல் தாங்கமுடியவில்லை. மறுபடியும் சரியான நிற மூடிகளைப் பொருத்தின பிறகுதான் மனது ஆசுவாசமடைந்தது.\nஇருந்தாலும் ஏன் என்னால் வேறு வேறு நிற மூடிகளைப் பொருத்தி விட்டு அமைதியாக, இயல்பாக இருக்க முடியவில்லை என்பதே எரிச்சலாகவும் குற்றவுணர்வாகவும் இருக்கிறது.\nஇந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி மீள்வது\nமூக்கு புடைப்பாயிருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கத் தோன்றுமோ\nLabels: பொது, பொதுப்புத்தி, மொக்கை\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plantationindustries.gov.lk/web/index.php/ta/media2-ta/news-events-ta/138-2020-02-03-07-49-18.html", "date_download": "2020-06-06T05:15:51Z", "digest": "sha1:KAXI3SYZ3TY7TWXXWIWGW4HV7NNFS36W", "length": 3473, "nlines": 69, "source_domain": "plantationindustries.gov.lk", "title": "Observation Visit to the Department of Export Agriculture", "raw_content": "\nபிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் பற்றிய விபரங்கள்\nஅமைச்சு மற்றும் நிறுவனங்களின் விடயப்பரப்பின் கீழ் தொடர்புடைய சட்ட இலக்கங்கள்\nசொத்துவத்தை உறுதியின் மூலம் மாற்றுவதற்கான விண்ணப்பம்.\nதேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்கள் (திட்டக் கட்டுப்பாடு) சட்ட இல 2ம், 1958.\n11 வது மாடி, செத்சிறிபாய 2 வது கட்டம், பத்தரமுல்ல.\nபதிப்புரிமை © 2020 பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Pooranee Inspirations\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 12 May 2020.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2020-06-06T05:19:34Z", "digest": "sha1:DDELQGLG6UBJECB22E2VEY55PVR4MVEU", "length": 9555, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nசில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்து\nகொரோனா வைரஸுக்கு எதிரான ஊரடங்கு மார்ச் 25 ம் தேதி அறிவிக்க பட்டதிலிருந்து பொது போக்குவரத்து முழுவதும் நிறுத்தபட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத பசுமைமண்டலங்களில், அரசாங்கம் ஏற்கனவே சில கட்டுப் பாடுகளிலிருந்து நிவாரணம் வழங்கியுள்ளது. பிரத்தியேக விஷயங்களை தீர்மானித்த மாநில அரசுகள், சில தொழில் துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதித்துள்ளன.\nசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்கு வரத்துக்கு தொடங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்,\nபஸ் மற்றும் கார் ஆபரேட்டர்கள் கூட்டமைப்பின் வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியில் கட்காரி சில வழிகாட்டுதல்களுடன் பொதுபோக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.\nஎவ்வாறாயினும், பேருந்துகள் மற்றும் கார்களை இயக்கும் போதுசமூக தூரத்தை பராமரிப்பது மற்றும் கை கழுவுதல், சுத்திகரிப்பு மற்றும் முககவசம் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவது குறித்த எச்சரிக்கை பின்பற்றபடும் எனதெரிவித்தார்.\nஆனால் போக்குவரத்து தொடங்கும் தேதி அறிவிக்கப்பட வில்லை.\nகொரோனா தொற்றுநோயின் இந்த கடினமான நாட்களில் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு மேலதிகநேரம் பணியாற்றி வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன்தான் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக கட்கரி கூறினார்.\nநீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக்…\nவங்க தேசத்திற்கு கடல்வழியாக சரக்கு வாகனங்கள்…\nசிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு விரைவில் நிதியுதவி\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து…\nஇந்தியாவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உயர்மட்ட குழு\nகப்பல் போக்கு வரத்தை மேம்படுத்த நீர்வழிப்…\nமற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா ...\nகொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தியதன் மூ ...\nரஷ்ய சீன உறவில் விரிசல்\nஇதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் ...\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோ� ...\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு க� ...\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய ந� ...\nடிரம்ப்புடன் ஆக்கப்பூர்வமான அருமையான ...\nகொரோனா பாதிப்புகளிலிருந்து மீண்டு இயல ...\nபிரதமர் கரீப் கல்யாண் உதவி திட்டத்தின� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/7-2016.html", "date_download": "2020-06-06T03:45:02Z", "digest": "sha1:BNJ5OUYIIML2OLAAGG7KW62B6476RYGO", "length": 6999, "nlines": 77, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: சாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்��ோன் சீனாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம்\nசாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டில் கேலக்ஸி ஆன்7 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, அதனை மேம்படுத்தி தற்போது கேலக்ஸி ஆன்7 (2016) என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போனை பற்றி சீனா நிறுவனத்தின் வலைத்தளத்தில் தற்போது பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இது CNY 1,599 (சுமார் ரூ.16,000) விலையில் கிடைக்கும்.\nடூயல் சிம் ஆதரவு கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ மூலம் இயங்குகிறது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போனில் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.50 இன்ச் எச்டி TFT டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் Adreno 506 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது.\nஇதில் மைக்ரோSD அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போனில் f/1.9 அபெர்ச்சர், முழு எச்டி வீடியோ பதிவு, எல்இடி ஃபிளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் f/1.9 அபெர்ச்சர் கொண்ட 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.\nஇந்த கைப்பேசியில் 3300mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ்/எட்ஜ், ப்ளூடூத் 4.20, FM ரேடியோ, ஜிஎஸ்எம், 3ஜி, 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது. இதில் 151.7x75x8mm நடவடிக்கைகள் மற்றும் 167 கிராம் எடையுடையது. இது கோல்ட், பிங்க் கோல்ட், பிளாக் வண்ண வகைகளில் வருகிறது.\nசாம்சங் கேலக்ஸி ஆன்7 (2016) ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:\nவடிவம் காரணி: டச் ஸ்கிரீன்\nபேட்டரி திறன் (mAh): 3300\nவண்ணங்கள்: கோல்ட், பிங்க் கோல்ட், பிளாக்\nப்ராசசர்: 2GHz அக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625\nவிரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD\n(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 256ஜிபி\nபின்புற கேமரா: 13 மெகாபிக்சல்\nமுன் கேமரா: 8 மெகாபிக்சல்\nஆப்பரேட்டிங் சிஸ்டம்: ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2020-06-06T03:31:10Z", "digest": "sha1:KUWZBGKRJSGAEGIUIE2A45L76ZU5TO3K", "length": 4186, "nlines": 129, "source_domain": "www.thetruthintamil.com", "title": "இறையின் சாயல் அன்பே! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 12:32-34.\n“அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ‘ நன்று போதகரே, ‘ கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ‘ என்று நீர் கூறியது உண்மையே. அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ‘ என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ‘ நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ‘என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.”\nஒன்றே ஓன்று தெய்வம் ஓன்று.\nஅன்றே சொன்னார், அதனை இன்று,\nஅறியும் அறிவே நமக்கு நன்று.\nஎன்றே உரைக்கும் நம்மில் இன்று,\nஇறையின் சாயல் அன்பு என்று,\nநன்றே சொன்னார் இயேசு அன்று,\nநன்மை வழியில் நடந்து சென்று\nNext Next post: தாவீதின் இறைவாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kauveryhospital.blog/2017/06/06/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87/", "date_download": "2020-06-06T04:57:38Z", "digest": "sha1:HIPVC6VGMGMBLH2LUUWWFBMYHNQ5MRBX", "length": 8483, "nlines": 135, "source_domain": "kauveryhospital.blog", "title": "இதை செய்தல் கழுத்து வலி இனி வராது… – காவேரி மருத்துவமனை", "raw_content": "\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\nஇதை செய்தல் கழுத்து வலி இனி வராது…\nLeave a Comment on இதை செய்தல் கழுத்து வலி இனி வராது…\nகடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.\nமனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும்.\nநேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது கம்ப்யூட்டர் முன் அமரும் போது\nபடிக்கும்போது படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.\nமேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.\nஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் ��விர்க்கும்.\nபடுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும்.\nவயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.\nஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக நெடுநேரம் ஈடுபடாதீர்கள்.\nநெடுநேரம் தொடரும் டிரைவிங்கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.\nRecent Posts: காவேரி மருத்துவமனை\nநீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்பானதா\nஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவுமா\nஇந்த கொரோனா தொற்று காலத்தில் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவண்ணமிடுதல் எவ்வாறு உங்கள் மன அழுத்தத்தை போக்கும். அவை ஏன் முக்கியமானவை\nதுணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க் vs N95 எது சிறந்தது\nBala on நீங்கள் வாங்கும் உணவு பாதுகாப்…\nSundararajan Thangav… on இந்த கொரோனா தொற்று காலத்தில் க…\nKauvery Hospital on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nPrabhaarP on துணி மாஸ்க் vs சர்ஜிகள் மாஸ்க்…\nMuthu on வேகமாக உடல் எடையை அதிகரிக்க உத…\nPrevious Entry 35 வயதை நெருங்கும் பெண்கள் கட்டாயம் , இதை செய்துக் கொள்ள வேண்டும்\nNext Entry இரவில் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவை\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-04-24/international", "date_download": "2020-06-06T05:30:38Z", "digest": "sha1:JMNFTJPXTD6AKQ6LQIBI6Q4IROAE2YHB", "length": 20155, "nlines": 241, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவீட்டிலிருந்து கேட்ட குழந்தையின் அழுகுரல் சத்தம்: சடலமாக கிடந்த பெற்றோர்\nதன் மகனை கொலை செய்த குற்றவாளியை நோக்கி தாய் கூறிய வார்த்தை\nபல் வலிக்காக மருத்துவமனை சென்ற இளம்பெண்: நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்\nஏனைய நாடுகள் April 24, 2019\nவிறுவிறுப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்திய பெங்களூரு அணி\nகிரிக்கெட் April 24, 2019\nசொந்த நாட்டிலே தாக்குதல் நடத்திய இலங்கை சகோதரர்களின் புகைப்படம் வெளியானது\nகணவருடன் பேசிக்கொண்டிருக்கும் போதே தாக்குதலில் சிக்கிய பெண்: அடையாளம் காணமுடியாமல் திணறல்\nபிரித்தானியா April 24, 2019\nஇளம்கோடீஸ்வரர் மர்மமாக இறந்து கிடந்த வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவி கைது\nநித்திரையிலேயே உயிரிழந்த ஜேர்மன் நடிகை\nஅலறி அடித்து ஓடிய மக்கள்: இலங்கை குண்டுவெடிப்பை நேரில் பார்த்த தமிழக அரசியல்வாதியின் திக் திக் அனுபவம்\nஉயிரை பறிக்கும் முன்னர் குழந்தையுடன் கொஞ்சிய தீவிரவாதி: ரத்தக்களறியாகிய ஆலயத்தில் அலறிய மக்கள்\n பயங்கரவாதிகளாக மாறிய கோடீஸ்வரரின் மகன்கள்.... திடுக்கிடும் தகவல்கள்\nநாங்கள் எதிரி அல்ல... இலங்கையில் அச்சம் காரணமாக மசூதியில் அடைக்கலம் தேடும் இஸ்லாமியர்கள்\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பிய பேராலயம்: வெளிவரும் அதிரவைக்கும் தகவல்\nBrexit: ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயிலும் சுவிஸ் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை\nசுவிற்சர்லாந்து April 24, 2019\nநீங்கள் கொழுப்பு உணவுகள் அதிகம் சாப்பிடுபவரா அப்போ முதலில் இத படிங்க\nஆரோக்கியம் April 24, 2019\nகொழும்பு குண்டுவெடிப்பில் சவுதியை சேர்ந்த இரண்டு பேர் பலி: இரங்கல் தெரிவித்த நிறுவனம்\nமத்திய கிழக்கு நாடுகள் April 24, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் பறிபோன 8 மாத குழந்தையின் உயிர்: கண்ணீர்க் கடலில் உற்றார் உறவினர்கள்\nஇளம்பெண்ணின் வேலைக்கு உலை வைத்த தவறான ஆசை\nபிரித்தானியா April 24, 2019\nஉலகக்கோப்பை நெருங்கும் வேளையில் தொடரும் முதுகுவலி\nகிரிக்கெட் April 24, 2019\nஇலங்கை குண்டு வெடிப்பில் தீவிரவாதியை முதலில் அடையாளம் கண்ட நபர்.. கண்கலங்க வைக்கும் பின்னணி\nஇலங்கை குண்டு வெடிப்பு தொடர்பில் ஜேர்மன் அரசியல்வாதிகள் வெளியிட்டுள்ள அறிக்கை\nபிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 பவுன் நகை கொள்ளை\nபொழுதுபோக்கு April 24, 2019\nஆப்பிள் நிறுவனத்திடம் 7 ஆயிரம் கோடி நஷ்டஈடு கேட்கும் 18 வயது இளைஞர்\nஉங்க கையில இந்த ரோகை இருக்கா காதல் கல்யாணம் நடக்க வாய்ப்பே இல்லையாம்\nவாழ்க்கை முறை April 24, 2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம்: ஏப்ரல் 24, 2019\nநாட்ரி டாம் தேவாலய தீ, விபத்தல்ல, அது ஐரோப்பாவின் 9/11...\nஎனது மகளே என்னை அடையாளம் காணவில்லை: இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிர்தப்பிய தாயாரின் பகீர் நினைவுகள்\nசென்னையில் எங்களை வீழ்த்த முடியுமா சவால் விடும் ஹர்பஜன் சிங்\nகிரிக்கெட் April 24, 2019\nராஜினாமா செய���யுங்கள்... இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு\nஇளம்பெண்களை தனியே வரச் சொல்லும் மர்ம நபர்: ஒரு எச்சரிக்கை செய்தி\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்.. வெற்றிகரமாக முடிந்த பரிசோதனை\nஏனைய நாடுகள் April 24, 2019\nசர்ச்சையை ஏற்படுத்திய சிவகார்த்திகேயனின் வாக்களிப்பு.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி புதிய தகவல்\nபொழுதுபோக்கு April 24, 2019\nபிளேபாய் இதழுக்காக ஆபாச புகைப்படம்... சதியில் சிக்கிய சுவிஸ் இளம்பெண்: பிரபல புகைப்படக் கலைஞருக்கு சிறை\nசுவிற்சர்லாந்து April 24, 2019\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிரிழந்த வங்கதேச பிரதமரின் பேரன்... விமானம் மூலம் சொந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட புகைப்படம்\nஏனைய நாடுகள் April 24, 2019\nஇழப்பால் இணைந்த இரு உள்ளங்கள்: இலங்கையில் பிணவறையில் பிள்ளைகளை தேடும்போது கிடைத்த நட்பு\nபிரித்தானியா April 24, 2019\nபர்தா அணிவதற்கு தடை விதிக்கவேண்டும்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை\nக்ரீன் டீயில் இந்த இலைகளை சேர்த்து குடித்து பாருங்க நன்மைகள் ஏராளமாம்\nஆரோக்கியம் April 24, 2019\nடோனி, பிளம்மிங்கிற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் 96 ஓட்டங்கள் விளாசிய வாட்சன் உருக்கம்\nகிரிக்கெட் April 24, 2019\nசீமானின் நாம் தமிழர் கட்சியின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியானது... யார் யாருக்கு வாய்ப்பு தெரியுமா\nஇலங்கையில் மேலும் 160 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா\nமாமிசம் அரைக்கும் ராட்சத இயந்திரத்திற்குள் விழுந்த இளம்பெண் பலி\nதேர்தலில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா\nஏனைய விளையாட்டுக்கள் April 24, 2019\nஇலங்கை குண்டு வெடிப்பில் பரிதாபமாக இறந்த 11 வயது சிறுவன்.. மனைவியை எப்படி தேற்றுவேன் என கண்ணீர் விடும் வெளிநாட்டு தந்தை\nஇலங்கை விமானநிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடி குண்டு கண்டுபிடிப்பு... தொடரும் பதற்றம்\nநான் பிரதமர் ஆவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை\nஇலங்கையில் தாக்குதல் நடத்தியவர் இங்கிலாந்தில் படித்தவர்.... வெளிநாட்டில் இருந்து வந்த நிதியுதவி: அமைச்சகம் தகவல்\nஆரோக்கியம் April 24, 2019\nசொக்லேட்ஸ் தொடர்பில் வெளியான விஞ்ஞானவியல் ஆதாரம்\nதற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை கர்ப்பிணி பெண்.. வெளியான அதிர்ச்சி தகவல்\nகுண்டு வெடித்த தேவாலயத்தி��் நானும் இருந்திருப்பேன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த இலங்கை வீரர்\nஏனைய விளையாட்டுக்கள் April 24, 2019\nஇலங்கை குண்டுவெடிப்பில் 359 பேர் உயிரிழப்பு: எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்\nஇலங்கையில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத்துறை எச்சரித்ததா\nஏனைய நாடுகள் April 24, 2019\nகொழும்பு ஹொட்டலில் தற்கொலை குண்டுதாரிக்கு அருகில் இருந்த பிரித்தானிய பெண்... சிசிடிவி காட்சிகள்: மகன் கண்ணீர்\nபிரித்தானியா April 24, 2019\nவாட்ஸ் ஆப் குழுவில் உங்களை சேர்ப்பதை தடுப்பது எப்படி\nஅது ரகசியம்..... வெளியில் சொல்லமாட்டேன்: டோனி\nகிரிக்கெட் April 24, 2019\nகுண்டு வெடிப்பு சம்பவத்தால் உயிரிழந்த இலங்கை மக்களுக்கு பதக்கத்தை சமர்பித்த வீராங்கனை... குவியும் பாராட்டு\nஏனைய விளையாட்டுக்கள் April 24, 2019\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் வெப் கமராவினை செயற்படாது முடக்குவது எப்படி\nஏனைய தொழிநுட்பம் April 24, 2019\nஇலங்கை தாக்குதல் குறித்து முன்கூட்டியே இந்தியா எச்சரித்தது எனக்கு தெரியாது: மைத்திரி அதிர்ச்சி தகவல்\nதாக்குதலுக்கு முன் உறுதிமொழி எடுத்த பயங்கரவாதிகள்: சற்றுமுன் வெளியான வீடியோ\nபக்கிங்காம் அரண்மனையில் தங்க ட்ரம்பிற்கு அனுமதி மறுப்பு\nபிரித்தானியா April 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.factcrescendo.com/factcheck-dmk-stands-fourth-in-most-corruption-list/", "date_download": "2020-06-06T04:50:23Z", "digest": "sha1:VFPLIGYBICIGHCQDUSJA3MGFZYZ6DUVM", "length": 18882, "nlines": 112, "source_domain": "tamil.factcrescendo.com", "title": "“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க!” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா? | FactCrescendo | The leading fact-checking website in India", "raw_content": "\nமுகப்பு » பொறுப்புத் துறப்பு\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\n“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nஉலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க-வுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளதாக ஒரு புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.\nஒரு இன்ஃபோகிராபிக்ஸ் கார்டு பகிர்ந்துள்ளனர். அதில், தி.மு.க உலக அளவில் 4வது ஊழல் கட்சி என சர்வே முடிவு சொல்கிறது என்று தலைப்பு உள்ளது.\nஃபாக்ஸ் நியூஸ் டாட் காம் 2017ம் ஆண்டு வெளியிட்ட சர்வே என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், 4வது இடம் திராவிட முன்னேற்றக் கழகம் – இ���்தியா என்று குறிப்பிட்டுள்ளனர்.\nநிலைத் தகவலில் இதற்கு திராவிட *** எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று பார்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதி, வீரதமிழன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2019 ஜூலை 13ம் தேதி வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் பகிர்ந்துள்ளனர்.\nஉலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க இருப்பது போன்று எந்த ஒரு செய்தியும் வந்த நினைவு இல்லை. சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ், பா.ஜ.க-வைப் பற்றி இப்படி சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது நினைவிலிருந்தது.\nஇதனால், 2017ம் ஆண்டு உலகின் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியல் ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அப்போது, காங்கிரஸ், பா.ஜ.க பற்றி பரவிய வதந்தியும் அதன் நம்பகத்தன்மை குறித்த ஆய்வுக் கட்டுரைகளுமே நமக்குக் கிடைத்தன.\nஃபாக்ஸ் நியூஸ் இது தொடர்பாக ஏதேனும் செய்தி வெளியிட்டுள்ளதா என்று அதன் இணையதளத்தில் தேடினோம். ஆனால், அப்படி எந்த ஒரு பட்டியலையும் ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்டதாக செய்தி இல்லை.\nஉலகின் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலை பி.பி.சி வெளியிட்டதாக வந்த வதந்தியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட உண்மை கண்டறியும் ஆய்வு கட்டுரையைப் படித்துப் பார்த்தோம். அந்த பட்டியலில் உள்ள கட்சிகளின் பெயர்களும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் உள்ள கட்சிகளின் பட்டியலும் 4வது இடத்தைத் தவிர அப்படியே ஒத்துப்போயின. அதில், நான்காவது இடத்தை காங்கிரஸ் கட்சிக்கு அளித்திருந்தனர். வேறு சில பதிவுகளில், நான்காவது இடத்தை பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கி பகிர்ந்திருந்தனர். அந்த ஆய்வில் உண்மையில் அந்த பட்டியலை பிபிசி வெளியிடவில்லை என்று தெரிந்தது.\nபிபிசி பெயரில் போலியாக இயங்கிவரும் பிபிசி நியூஸ் பாயிண்ட் என்ற நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததும் கண்டறிந்தனர். ஆனால், எந்த ஒரு அடிப்படை ஆய்வுமின்றி அந்த கட்டுரை வெளியாகி இருந்ததாக குறிப்பிட்டிருந்தனர். அந்த கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nதற்போது கூட பிபிசி நியூஸ் ஹப் என்ற பெயரில் அந்த பொய்யான செய்தி இணையத்தில் உள்ளது. அந்த செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஅந்த பட்டியலை அப்படியே எடுத்து, காங்கிரஸ், பா.ஜ.க பெயருக்கு பதில் தி.மு.க பெயரை சேர்த்து புதிததாக ஒரு இன்ஃபோ கார்டு உருவாக்கி பகிர்ந்திருப்பது உறுதியானது.\nஉலகில் ஊழல் மலிந்த கட்சிகள் என்று ஏதாவது பட்டியல் வெளியாகி உள்ளதா என்று தேடினோம். அவரவர் தங்களுக்குப் பிடிக்காத கட்சிகளின் பெயரை வைத்து போலியாக தொடர்ந்து பட்டியல் வெளியிட்டு வருவது தெரிந்தது. முன்னணி ஆய்வு நிறுவனங்கள், அமைப்புக்கள் இதுபோன்று எந்த ஒரு பட்டியலையும் வெளியிட்டதாக எந்த ஒரு செய்தியும் நமக்குக் கிடைக்கவில்லை. இதன் மூலம் இந்த பதிவு பொய்யானது என்று உறுதியாகி உள்ளது.\nதகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.\nTitle:“உலகின் மிகவும் ஊழல் மலிந்த கட்சிகள் பட்டியலில் தி.மு.க” – ஃபேஸ்புக் பதிவு உண்மையா\nசீமான் அருகில் கூட போலீசாரால் நெருங்க முடியவில்லை: ஃபேஸ்புக் விஷமம்\nஅழகர் போல வேஷமிட்ட ஏசு: ஃபேஸ்புக் வைரல் புகைப்படம் உண்மையா\nஅமிதாப் குடும்பத்தினருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் பென்ஷன் அறிவித்தாரா யோகி ஆதித்யநாத்\n‘நாளைய முதல்வர்’ சர்ச்சையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்- முழு விவரம் இதோ\nஇலங்கையில் அனுமானின் மிகப்பெரிய கதாயுதம் கண்டுபிடிக்கப்பட்டதா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம் ‘’பிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை,’’ என்ற தலைப... by Pankaj Iyer\nபெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை என்று உச்ச நீதிமன்றம் சொன்னதா ‘’பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்தால் சொத்துரி... by Pankaj Iyer\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு ‘’மலப்புரத்தைச் சேர்ந்த மக்கள் கொடூர மனம் கொண்டவர்... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா ‘’டிரம்ப் ஆட்சி மீது கடுங்கோபத்தில் அமெரிக்க மக்கள... by Pankaj Iyer\nஅயோத்தி ராமர் கோவில் கட்டும் இடத்தில் கிடைத்த புத்தர் சிலைகளா இவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் இடத்தில் கிடை... by Chendur Pandian\nவிபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி கைது செய்யப்பட்டாரா ‘’விபச்சார வழக்கில் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ள... by Pankaj Iyer\nடிரம்ப் ஆட்சி மீது கோபம் காட்டும் அமெரிக்க மக்கள்; வீடியோ உண்மையா\nபிரக்யா சிங் தாக்கூரின் இன்றைய நிலை என்று கூறி பகிரப்படும் பழைய புகைப்படம்\nவிஜய் மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டாரா\nஎல்லைச் சுவரை உடைக்கும் சீன ராணுவ வீரர்கள் வீடியோ; உண்மை என்ன\nமலப்புரம் யானை இறப்பு சம்பவத்தில் திணிக்கப்படும் மத வெறுப்புணர்வு\nMano commented on மேற்கு வங்கத்தில் மோடியை நோக்கி சௌகிதார் சோர் ஹே கோஷம் எழுப்பப்பட்டதா\nMangayarkarasi commented on திருச்சி விமான நிலையம் தமிழக அரசுக்குச் சொந்தமானதா உண்மை அறிவோம்\nDharmanayagam commented on திமுகவின் பர்மா கிளை பற்றி பகிரப்படும் தவறான தகவல்\nKhabar hydhiri commented on புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஏற்பாடு செய்த பேருந்துகள்- புகைப்படம் உண்மையா: போட்டோ தரவானதாக இருக்கலாம் செய்தி உண்மையானது\nAbdul Razack (Abu Asma) commented on சீமான் போட்டோஷாப் செய்து ஏமாற்றுகிறாரா உண்மை அறிவோம் முகநூலில் பதிவு செய்யப்படும் பதிவுகளின்\nதிருத்தம் செய்தல் மற்றும் சமர்ப்பித்தல் கொள்கை\nபிரிவுகள் Select Category Coronavirus (90) அண்மைச் செய்தி I Breaking (2) அரசியல் (787) அரசியல் சார்ந்தவை (24) அரசியல் சார்ந்தவை I Political (5) அறிவியல் (9) ஆன்மிகம் (9) ஆன்மீகம் (10) ஆரோக்கியம் (1) ஆஸ்திரேலியா (1) இணையதளம் (1) இந்தியா (160) உலக செய்திகள் (11) உலகச் செய்திகள் (31) உலகம் (9) கல்வி (8) கிரைம் (1) குற்றம் (12) கேரளா (2) க்ரைம் (1) சமூக ஊடகம் (1,009) சமூக வலைதளம் (79) சமூகஊடகம் (1) சமூகம் (159) சமூகம் சார்ந்தவை I Social (9) சர்வ தேசம் (17) சர்வதேச அளவில் I International (3) சர்வதேசம் (55) சினிமா (45) சுற்றுலா (1) சோஷியல் மீடியா (1) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழகம் (118) தமிழ் (1) தமிழ் செய்திகள் (3) தமிழ்நாடு (42) திமுக (1) தேசியம் (4) தொலைக்காட்சி (1) தொழில் (1) தொழில்நுட்பம் (2) பாஜக (1) பாலிவுட் (1) பொருளாதாரம் I Economy (6) பொழுதுபோக்கு (2) போலிச் செய்தி I Fake News (4) மருத்துவம் I Medical (50) மீடியா (1) லைஃப்ஸ்டைல் (1) வரலாறு (1) வர்த்தகம் (23) விலங்கியல் (1) விளையாட்டு (12) விவசாயம் (1) ஹாலிவுட் (1)\nதேதி வாரியாக பதிவைத் தேடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/23/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T04:07:45Z", "digest": "sha1:R5XH5O347272TAPG33JHDVKHCFLAGI6T", "length": 16226, "nlines": 102, "source_domain": "thamili.com", "title": "முறை தவறிய நட்பால் நடந்த வி பரீதம் : மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!! – Thamili.com", "raw_content": "\nமுறை தவறிய நட்பால் நடந்த வி பரீதம் : மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதமிழகத்தில் கணவனை கா ணவில்லை என்று மனைவி புகார் கொடுத்திருந்த நிலையில், பொலிசார் அது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, மனைவியே கொலை செய்து நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எரிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந்தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி, அருகே உள்ள ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு, மேற்கு இருப்பு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான முந்திரித் தோப்பில் எ ரிக்கப்பட்ட நி லையில் ச டலம் ஒ ன்று கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து வந்து பார்த்த போது, இறந்தது ஆண் என்று தெரிந்தது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை. இதனால், பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nஅதில், 22-7-2019 அன்று திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் எனது கணவரைக் கா ணவில்லை கண்டுபிடித்துத் தாருங்கள் என்று ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுதா என்ற 34 வயது பெண் ஒருவர் புகார் கொடுத்திருப்பது தெரியவந்தது.\nஇதனால் பொலிசார் விசாரித்த போது, அவர் முன்னுக்கும், பின்னும் கூறியதால், பொலிசார் அவரின் மொபைல் போனில், கடந்த ஜுலை மாதத்தில் வந்த அழைப்புகளை எல்லாம் பார்த்துள்ளனர். அப்போது அதில் சிவராஜ் என்பவருடம் இவர் அதிகம் பேசியிருப்பது தெரியவந்தது. இதனால் இருவரையும் பொலிசார் தனித்தனியே விசாரிக்க ஆரம்பித்தனர்.\nபோலீசாரிடம் சுதா அளித்த வாக்குமூலத்தில் முந்திரி தோப்பில் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தது எனது க ணவர் தான். அவரை கொ லை செய்ய காரணமாக அமைந்தது எனது முறைதவறிய நட்பு தான் என்று கூறியுள்ளார்.\nநானும் மேற்கு ராமாபுரத்தைச் சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன் என்பவரும் கடந்த 16 ஆண்��ுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம்.எங்களுக்கு 13 வயதில் மோகன் ஒன்பது வயதில் பரணி என்ற 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில், கல்லூரி பேருந்துகளின் நிர்வாக மேலாளராகப் பணி செய்து வருகிறார்.\nஅதற்காக அவர் கல்லூரியிலே தங்கிப் பணி செய்துவிட்டு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே வீட்டுக்கு வந்து செல்வார். மற்ற நாட்களில் நானும் எங்கள் பிள்ளைகளும் வீட்டில் இருப்போம்.\nஅப்படி வீட்டுக்கு எனது கணவர் ஒரு முறைவரும்போது ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் என்பவரை தனது உதவிக்காக வைத்திருப்பதாகக் கூறி வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தார். பல முறை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.\nகணவர் இல்லாத நேரத்தில் சிவராஜ் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வந்து கொடுப்பார். எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் மிகவும் உதவியாக இருந்தார். அடிக்கடி சிவராஜ் வீட்டிற்கு வந்து சென்றதால், நாங்கள் இருவரும் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுவிட்டது.\nகணவர் ஸ்ரீதரன் வேலைக்காகப் பெரம்பலூர் சென்றபிறகு பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு சிவராஜ் நான் இருவரும் எங்கள் வீட்டில் ஒன்றாக இருப்போம். இதைக் கண்டு ச ந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் என் கணவரிடம் கூற, அவர் என் மீது உள்ள நம்பிக்கையில், அதை நம்பவில்லை.\nஅதன் பின் 10.7.2019 அன்று அதிகாலை 12 மணியளவில் எனது கணவர் ஸ்ரீதரன் பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்துவிட்டார். அப்போது நானும் சிவராஜ் இருவரும் வீட்டில் தனியாக இருந்ததை என் கணவர் நேரில் பார்த்து அ திர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் வா க்குவாதம் ஏற்பட்டது.\nஅப்போது ஆ த்திரமடைந்த நானும், சிவராஜும் சேர்ந்து கணவரை வீட்டிலே அ டித்து கொ லை செய்து, அ வரது உ டலை வீட்டில் ம றைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொ லையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.\nஅப்போது ஆ த்திரமடைந்த நானும், சிவராஜும் சேர்ந்து கணவரை வீட்டிலே அ டித்து கொ லை செய்து, அ வரது உ டலை வீட்டில் ம றைத்து வைத்திருந்து மறுநாள் இரவு எனது தங��கையின் காரில் ஸ்ரீதரன் உடலை ஏற்றிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் இந்தக் கொ லையை மறைக்க வேண்டும் உறவினர்களுக்கும் ச ந்தேகம் வரக்கூடாது என்று இருவரும் ஆலோசனை செய்தோம்.\nஇதையடுத்து 22-7-2019 அன்று கடலூர் திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் கணவர் கா ணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்தேன். 9 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சிக்கமாட்டோம், நமக்கு யார் மீதும் ச ந்தேம் இல்லை என்று நிம்மதியாக இருந்தோம், பொலிசார் கண்டுபிடித்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்\nவாழ்வில் தீராத செல்வத்தை பெற வேண்டுமா நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஇந்தியா கொண்டு வரப்பட்டாரா விஜய் மல்லையா.. அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nஇப்படியும் ஒரு வைத்தியரா: இளைஞனின் சேவையை புகழ்ந்து தள்ளும் மக்கள் : படித்துப் பாருங்கள்\nபிரபல ஹீரோ, ஹீரோயினின் மகன் – ”ஒரு பேச்சுக்கு அப்பா சொன்னத அப்படியே செஞ்சுட்டான்’\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்… நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/171947?ref=home-top-right-trending", "date_download": "2020-06-06T04:46:02Z", "digest": "sha1:FL3UPAVYZF5WOJEBGO3BQ4TT36T454PU", "length": 6992, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் நடப்பது செக்ஸ் தான்! கமலையும் சண்டைக்கு இழுத்த முன்னாள் போட்டியாளர் - Cineulagam", "raw_content": "\nசிங்க பெண்ணையும் மிஞ்சிய அழகிய தமிழ் பெண் கிறங்கிப் போன மில்லியன் பார்வையாளர்கள்.... தீயாய் பரவும் காட்சி\nகாமக்கொடூரனிடம் சிக்கிய தாயும், 3 வயது குழந்தையும்... உடம்பெல்லாம் காயத்துடன் அலறித்துடித்து வந்த கொடுமை\nயானைக்கு வெடி வைத்தது 3 பேர்.. அனைவரின் வேதனை வீண்போகாது.. பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்\nஅஜித்தை தேர்ந்தெடுத்த முன்னணி பாலிவுட் இயக்குனர், ரசிகர்கள் கொண்டாட்டம்\nமாமியாரை உயிருடன் தீவைத்து எரித்த 23 வயது மருமகள்... மாமியாரிடம் அனுபவித்த கொடுமை தான் என்ன\nஉடல் எடை குறைத்து தற்போதுள்ள ஹீரோயின் போல் மாறிய குஷ்பு, லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள், இதோ\nஈழத்து பெண் லொஸ்லியா நடிக்கும் படம் குறித்து தீயாய் பரவும் தகவல்\nOTT-யில் சரிவை சந்தித்த மாஸ்டர், இவ்வளவு தான் விலைக்கு போனதா\nஇந்த கொரொனா சமயத்தில் ப்ரியா பவானி ஷங்கர் செய்த சூப்பர் வேலை, இதோ\nஅச்சு அசலாக ஐஸ்வர்யாராய் போலவே இருக்கும் டிக்டாக் பெண்... உலக அழகியையும் மிஞ்சிய நடிப்பு\nஇன்றும் அதே அழகில் சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்\nமேகா ஆகாஷின் செம்ம கலக்கல் போட்டோஷுட்\nபிக்பாஸ் ரேஷ்மாவின் செம்ம ஹாட் போட்டோஷுட் இதோ\nதொகுப்பாளனி அஞ்சனாவின் செம்ம கலக்கல் போட்டோஸ்\nபிக்பாஸ் சாக்‌ஷியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிக்பாஸ் வீட்டில் நடப்பது செக்ஸ் தான் கமலையும் சண்டைக்கு இழுத்த முன்னாள் போட்டியாளர்\nபிக்பாஸின் மூன்றாவது சீசன் 15 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் துவங்கியது. பிறகு மீரா இணைய கடந்த வாரம் பாத்திமா பாபு எலிமினேட் ஆனார்.\nஇவரை போலவே இரண்டாவது சீசனில் முதல் ஆளாக வெளியேறியவர் மமதி. இவர் சமீபத்திய பேட்டியில் தற்போதைய போட்டியாளர்களை பற்றியும் தொகுத்து வழங்கும் கமலை பற்றியும் மிகவும் ஓப்பனாக பதிலளித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.\nஅவர் கூறுகையில், கமல் நாம் பேசும் தமிழை தான் ஏளனம் செய்வார், ஆனால் அவரே வார்த்தைகளை தேடி தேடி தான் பேசுகிறார். அவர் செய்தால் தவறில்லை, நாம் செய்தால் தவறு என விமர்சித்துள்ளார்.\nமேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் காதல்கள் குறித்து பேசிய அவர், அங்கு நடப்பது காதல் அல்ல.. செக்ஸ் என காட்டமாக கூறியுள்ளார்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/13", "date_download": "2020-06-06T03:30:43Z", "digest": "sha1:OFSE45UPJ2XXS3TB4ALA3EYSK62LQAZG", "length": 4229, "nlines": 11, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:விமான நிறுவனங்களுக்கு நிவாரணம்!", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nவிமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அதிகரித்து வரும் செலவுகளாலும், குறைவான விமானக் கட்டணங்களாலும் நடப்பு நிதியாண்டில் இந்திய விமானப் போக்குவரத்துத் தொழிற்துறைக்கு 1.9 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று விமானப் போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழைமையான நிறுவனங்களான ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை கடும் நெருக்கடியில் சிக்கி இழப்புகளைத் தவிர்க்கப் போராடி வருகின்றன. உலகின் மிகப் பெரிய விமானப் போக்குவரத்துச் சந்தையான இந்தியாவில் போட்டி மிகக் கடுமையாக இருப்பதோடு, விமான எரிபொருளுக்கான வரியும் உயர்வாக உள்ளது.\nவிமான நிறுவனங்களின் நெருக்கடியைப் போக்க சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரான சுரேஷ் பிரபு, நிதியமைச்சர் அருண் ஜேட்லியுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு அமைச்சகங்களின் அதிகாரிகளும் இதுகுறித்து அவ்வப்போது ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று நடைபெற்ற சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாட்டில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளரான ராஜிவ் நாயன் சவுபே பேசுகையில், விமானச் சேவை நிறுவனங்களின் செலவுகளைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், என்னென்ன நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என்பது குறித்து அவர் விளக்கவில்லை.\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+02833+de.php", "date_download": "2020-06-06T05:40:37Z", "digest": "sha1:CZAVBHLBE74LCITD2ALEREOSJ5ZW4GRA", "length": 4494, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 02833 / +492833 / 00492833 / 011492833, ஜெர்மனி", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 02833 (+492833)\nமுன்னொட்டு 02833 என்பது Kerkenக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Kerken என்பது ஜெர்மனி அமைந்துள்ளது. நீங்கள் ஜெர்மனி வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். ஜெர்மனி நாட்டின் குறியீடு என்பது +49 (0049) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Kerken உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +49 2833 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Kerken உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +49 2833-க்கு மாற்றாக, நீங்கள் 0049 2833-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/915327.html", "date_download": "2020-06-06T03:48:30Z", "digest": "sha1:MVVS7U6SHDVBYIK2L4OUCSVK77TG4UWJ", "length": 6772, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை", "raw_content": "\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nMay 14th, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nபிரித்தானியாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்��ு நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட குறித்த கழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள், இலங்கை துறைமுக அதிகாரசபை வளாகம் மற்றும் கட்டுநாயக்க ஏற்றுமதி வலயத்தில் உள்ள தனியார் இடம் என்பனவற்றில் தற்போது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.\nசுற்றுச்சூழல் நீதி மையம் முன்வைத்த மனுவிற்கு அமைய, குறித்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதற்கமைய மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் மீள் ஏற்றுமதிகான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது\nநிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அனந்தி சந்தேகம்\nமேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிப்பு\nஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்\nகொழும்பு, கம்பஹா மாவட்டங்களை சேர்ந்த சிலர் சுகாதார அறிவுறுத்தல்களை சரிவர பின்பற்றுவதில்லை – அஜித் ரோஹண\nகடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் ஹற்றனில் சிகையலங்கார நிலையங்கள் திறப்பு\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக உயர்வு\nதிருநெல்வேலி பொதுச்சந்தை மீண்டும் வேறு இடத்துக்கு இடம்பெயர்கிறது\nமாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கை பிரஜைகள் தாயகம் திரும்பினர்\nமுள்ளிவாய்க்கால் நினைவு மரநடுகை: மரக்கன்றுகள் வழங்குநர்களின் விபரத்தை வெளியிட்டார் சி.வி.\nஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது\nகழிவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை\nநிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு- அனந்தி சந்தேகம்\nமேல் மாகாண தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரத்திற்கான காலம் நீடிப்பு\nஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/238840?ref=archive-feed", "date_download": "2020-06-06T05:00:43Z", "digest": "sha1:ZT4HOW2GTMFN2O3C7AOYZC45OPUUXOKD", "length": 10227, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - Tamilwin", "raw_content": "\nகனட��� பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட 2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்\nஇந்திய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 2 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகுறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.\nகுறித்த சந்தேக நபர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இலங்கையர்களான மன்னார் பகுதியை சேர்ந்த லூவாஸ் அலோசியஸ், அந்தோனி சுகந், சகாய வினிஸ்ரோ ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்திய விசைபடகில் இருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த லட்சுமணன், தியோனியஸ், சர்வேஸ்வரன் உள்ளிட்ட மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன் போது, கைது செய்யப்பட்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்தவர்கள் தங்க கட்டிகளை கடத்தி வந்து தங்களிடம் கொடுக்கும் போது கடற்படை ஹெலிகொப்டர் வந்ததால் தாங்கள் விசைபடகுடன் தப்பிச் சென்றதாக தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து இலங்கையைச் சேர்ந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து ஒன்று சுமார் 100 கிராம் வீதம், 3 .5 கிலோ நிறையுடைய 35 தங்க கட்டிகளை தலைமன்னாரில் இருந்து கடத்தி வந்ததாகவும் கடற்படை கைது செய்ததால் தங்கத்தை படகில் மறைத்து வைத்திருப்பதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.\nபடகில் ரகசிய அறையில் பதுக்கி வைத்து இருந்த தங்கத்தை பறிமுதல் செய்த ராமேஸ்வரம் பொலிஸார் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். பறிமுதல் செய்ப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்க���ுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/04/blog-post_25.html", "date_download": "2020-06-06T04:51:34Z", "digest": "sha1:OHSGRLHSLKRXSCWAWZF4WYQ5UGWKLN67", "length": 11125, "nlines": 147, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "Whatsapp Useful Messages: இனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:", "raw_content": "\nஇனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:\nஇனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:\n✨காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n✨ இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n✨உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n✨தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n✨ நிறைய புத்தகம் படியுங்கள்.\n✨ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n✨குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n✨குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n✨உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n✨எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n✨உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n✨ மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n✨நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவு காணுங்கள்.\n✨அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.\n✨கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.\n✨ வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n✨எப்பொழுதும் மகிழச்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n✨வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n✨ முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n✨வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n✨ 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n✨அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n✨உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n✨ உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n✨ ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n✨உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n✨உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n✨ எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் & பேக்ஸ் எண்... 1. Thiruvallur Collector :- ...\nமொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே இது, தமிழ்நாட்டில் உள்ள சாதிகள் மட்டுமே\nபொதுமக்களுக்கு புதுக்கோட்டை நகராட்சியின் ஒர் அன்பான அறிவிப்பு\nபொதுமக்களுக்கு புதுக்கோட்டை நகராட்சியின் ஒர் அன்பான அறிவிப்பு 16.05.2020 முதல் கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் விதமா...\nதமிழ்நாட்டில் இன்று 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது\nதமிழ்நாட்டில் இன்று 639 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224ஆக உயர்வு தமி...\nதூங்கும் முறை பற்றி சி���்தர்கள் கூறியது\nஇனிய வாழ்விற்கு வழிகொடுக்கும் சில சிந்தனைகள்:\nகொஞ்சம் சிரிங்க, கொஞ்சம் யோசிங்க பாஸ்...\nதிருநெல்வேலி : நெல்லையில் ஒரு பள்ளியில் பயின்ற மாண...\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/itataalaiyaila-11ilanakaaiyarakalaukakau-anata-naatau-33-ayairama-yaurao-aparaatama", "date_download": "2020-06-06T05:51:21Z", "digest": "sha1:HFWXVWPDUMXV6EQA6MOMR33I2E5APIKH", "length": 5713, "nlines": 47, "source_domain": "sankathi24.com", "title": "இத்தாலியில் 11இலங்கையர்களுக்கு அந்த நாடு 33 ஆயிரம் யூரோ அபராதம் | Sankathi24", "raw_content": "\nஇத்தாலியில் 11இலங்கையர்களுக்கு அந்த நாடு 33 ஆயிரம் யூரோ அபராதம்\nவெள்ளி ஏப்ரல் 24, 2020\nஇத்தாலியில் தமது குடியிருப்பில் விருந்தொன்றை அமர்க்களமாக நடத்திய 11 இலங்கையர்களை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஇத்தாலிய அரச தொலைக்காட்சியான ஐ.பி. என் தகவலின்படி\nஇலங்கையர்கள் விருந்தை நடத்துவது தொடர்பில் காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.\nஇதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த 11 இலங்கையரை கைது செய்யததுடன் 33 ஆயிரம் யூரோ அபராதமும் விதித்தனர்.\nஇத்தாலியின் உள்ளூர் ஊடகங்கள் கொரோனாவால் ஆயிரக்கண்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில் இவ்வாறான சம்பவம் இத்தாலி மற்றும் அதன் குடி மக்களுக்கு அவமரியாதை என்று தெரிவித்துள்ளன.\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களையும், தமிழீழ தேசத்தின் குரல\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nதமிழீழ தேசியத் தலைவரையும், மாவீரர்களையும் மிகக் கேவலமாக நிந்திக்கும் வஞ்சகர்க\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nவிடத்தற்பளையைச் சேர்ந்த 37 அகவையுடைய\nதிங்கள் மே 25, 2020\nபல நாடுகளில் இருந்து கலந்து கொண்ட லெப்.கேணல் ராதா அவர்களின் 33 ம் ஆண்டு, பிரிகேடியர் பால்ராஜ் ,லெப். கேணல் வீரமணி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்தித்ததை நியாயப்படுத்தும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சக வழிப்போக்கர்கள்\nவியாழன் ஜூன் 04, 2020\nதேசியத் தலைவரையும், மாவீரர்களையும் நிந்திக்கும் நந்திக்கடல் கோட்பாட்டு வஞ்சகர்கள் - வெளிவரும் திடுக்கிடும் ஆதாரங்கள்\nவெள்ளி மே 29, 2020\nயாழ் மிருசுவில் இளைஞன் பிரான்சில் உயிரிழப்பு\nவெள்ளி மே 29, 2020\nதிங்கள் மே 25, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2018/03/27/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2020-06-06T04:50:48Z", "digest": "sha1:KQUOZZE46RMHODOXPEV4WHGCOD7HX5ZE", "length": 9350, "nlines": 127, "source_domain": "vivasayam.org", "title": "சங்ககாலத்தில் ஏர் பயன்பாடு! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nஇன்று உலகம் முழுமையும் பேச்சப்படுகிற அறிஞா ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர்.மேலும் குறிஞ்சி நிலத்தின் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும் . நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை.\nமுல்லை நிழத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பை கூட எளிய கலப்பைதான்.\n“பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்\nகளிற்றுத்தாள் புரையும் திரிமரப் பந்தர்\nகுறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி“ (196199)\nஎன்று தவசங்களைத் சோத்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையும் குறிப்பிடுகின்றது.\nஇதே கலப்பை மருத நிலத்திற்க்கு வரும் போது அகன்று விரிந்து ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது.\nகுடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்\nநடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி\nபிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்\nஉடுப்பு முக முழுகொழு மூழ்க ஊன்றி“\nஎன்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது.இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள்.இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம்.\nஇதை வள்ளுவப் பொருமான் “மடுத்தவாயெல்லாம் பகடன்னான“ என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார்.வலுவான மாடுகள் அகன்ற கலப்பைகள் ��ன்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது.விளைந்த தவசங்களைச் சோத்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்தனர்.\n“ஏணி எய்தா நீள் நெடு மார்பின் “(பெரும் 245) என்று மிக உயரமான குதிர்களைக் குறிப்பிடுகின்றது.\nவிளைந்த விளைச்சலும் அதிகமாகவே இருந்திருக்கின்றது.பொருநர் ஆற்றுப்படை என்ற நூல்.\nTags: அகன்ற கலப்பைகள்குதிர்களைக்நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில்பொருநர் ஆற்றுப்படைவலுவான மாடுகள்\nகோடை உழவு– கோடி நன்மை ( பொன் ஏர் கட்டுதல் ) பகுதி-2\nஉழவு இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மண். அந்த மண்ணைக் கிளறிவிடுவதுதான் உழவு மற்றும் விவசாயத்தின் அடிப்படை ஆகும். சம்பா முடிந்ததும்...\n2000 வருடங்களாக பருத்தி நெசவுக்கு பெற்ற மதுரை\nஅர்த்த சாஸ்த்ரத்தில் மதுரை பற்றிய குறிப்பில் பருத்தி ஆடைகளைப் பற்றிய அலசலில் கௌடல்யர் மதுரையை முதலில் குறிப்பிடுகிறார். மாது⁴ரம் ஆபராந்தகம் காலிங்க³ம் காஶிகம் வாங்க³கம் வாத்ஸகம் மாஹிஷகம்...\nமீன் குட்டையின் மீது நாட்டுக்கோழி வளர்ப்பு\nநாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து கல்லணை செல்லும் சாலையில் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒருங்கிணைந்த இயற்கை விவசாயி வீராச்சாமியின் தோட்டம். நாம் சென்றவுடன் மிகவும்...\nதமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன\nஉழுவோரை சிறப்பு செய்த கம்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31973-2016-12-05-02-19-07", "date_download": "2020-06-06T05:19:42Z", "digest": "sha1:4BPP2ZXCFLRUIDUPFLBYUAEAFMBR3FV2", "length": 26405, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "தேசிய கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா?", "raw_content": "\nதேசபக்தி - தொழிற்சாலையின் உற்பத்திப் பொருள் அல்ல\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல்\nசித்திரவதையை ஒழிப்பதில் இந்திய அரசின் மெத்தனம்\nபிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’\nகருத்து சுதந்திரத்தின் மீதான வன்முறை\nதிருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு தீர்ப்புகள்\nகாவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மோடியின் கூலிப்படையாக செயல்படும் என்.ஐ.ஏ\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nகுஜராத் முஸ்லிம் படுகொலை வழக்கு - நியாயமற்�� நீதிமன்றத் தீர்ப்பு\nகூட்டாட்சி முறையைக் கைவிட்டு… இராபர்ட் கிளைவின் இரட்டையாட்சியை நிறுவிக் கொண்டிருக்கும் மோதி\nகொரோனாவை கடந்து கொல்லும் சாதி\nகாஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றம்\n“புதுச்சேரி வரலாறும் இலக்கியங்களும்” ஏழு நாள் இணையவழிக் கருத்தரங்கு – மதிப்பீடு\nகடவுளும் மதமும் 'காப்பாற்றப் பட்டால்' சுயராஜ்யம் வந்து விடுமா\nஇளையராஜா - அகமும் புறமுமாய் வாழும் இசை\nஉலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம்\nவெளியிடப்பட்டது: 05 டிசம்பர் 2016\nதேசிய கீதத்துக்குள்ளதான் தேச பக்தி ஒளிஞ்சிருக்கா\nஇனி திரையரங்குகளில் திரைப்படத்தைத் திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை ஒலிபரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. ஷியாம் நாராயண் சவுக்கி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவாராய் ஆகியோர் அடங்கிய தேசபக்தர்கள் பெஞ்சு இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது. தேச பக்தி என்ற உணர்வை இதற்குமேல் யாரும் சொச்சைப்படுத்த முடியாது. திரையரங்குகளில் ஒலிபரப்பப்படும் தேசிய கீதத்துக்கு எழுந்து நின்றாலே தேசபக்தி பீறிட்டுக் கொண்டு கிளம்பும் என்று ஒரு உச்சநீதி மன்ற நீதிபதி நினைக்கின்றார் என்றால் அவரின் சமூக அறிவு எப்படிப்பட்டதாய் இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஏற்கெனவே திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் ‘புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’, ‘மது உடல் நலத்திற்குத் தீங்கானது’ போன்ற விளம்பரங்கள் எந்த ஒரு விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்தாத போது இது போன்ற யோசனைகள் எப்படித்தான் நீதிபதிகளுக்கு ஏற்படுகின்றது என்று தெரியவில்லை.\nஎப்படி சாராய ஆலை அதிபர்களிடமும், புகையிலை தயாரிக்கும் பெரு நிறுவனங்களிடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நிதியாக பெற்றுக்கொண்டு பாதிக்கப்படும் மக்களின் கோபத்தை மட்டுப்படுத்துவதற்காக அரசு விளம்பரங்களை செய்கின்றதோ, அதே போலத்தான் விரல்விட்டு எண்ணத்தக்க கார்ப்ரேட்கள் இந்த நாட்டை கொள்ளையடிப்பதை மூடி மறைப்பதற்கே இந்த தேசபக்தி கோசம் பயன்படுகின்றது. தேச பக்தி என்பது ஏதோ அருவமான வெற்றிடத்தில் இருந்து பிறப்பெடுக்கும் உணர்வு அல்ல. அது தான் வாழும் ���ாட்டில் ஆட்சியாளர்கள் தன் குடிமக்களின் மீது கொண்டுள்ள தார்மீக அறநெறிகளில் இருந்து முகிழ்த்து எழுவது. குடிமக்கள் அனைவருக்கும் இந்த நாட்டின் வளங்களில் சம அளவு பங்குள்ளது, அதை பிரித்துக் கொடுப்பது மட்டுமே தனது பணி என்று நினைப்பதில் இருந்து பெருமிதத்தோடு வருவது. தன் நாட்டு மக்களுக்கு அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம் மட்டும் அல்லாமல், சமமான கல்வி முறை, தரமான மருத்துவம், சுகாதாரமான குடிநீர், மூளை உழைப்புக்கும், உடல் உழைப்புக்குமான வேறுபாடுகளை ஒழித்தல், அவர்களை பண்பாட்டு தளத்தில் வளர்தெடுக்க முழு கருத்துச்சுதந்திரம் போன்றவற்றை வழங்குவதன் மூலம் கீழ் இருந்து பேரார்வத்தில் பற்றிப்படர்வது தேசபக்தி என்பது. அதை ஒரு போதும் மேல் இருந்து திணிக்க முடியாது.\nஆனால் இந்தியாவைப் பொருத்த மட்டும் இது போன்று கீழ் இருந்து முகிழ்த்து எழும் தேசபக்தி என்பது ஒரு போதும் சாத்தியம் அற்றது. பன்னாட்டு பெருமுதலாளிகளையும், இந்திய தரகு முதலாளிகளையும் தவிர சாமானிய இந்திய குடிமக்கள் அனைவரையும் சுடுகாட்டிற்கு அனுப்புவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் பணம் தின்னிப் பேய்கள் வாழும் ஒரு நாட்டில் எப்படி தேசபக்தி உணர்வு என்பது கீழ் இருந்து எழும் அப்படி சாமானிய மக்களால் தேசபக்தி உணர்வு கொண்டாடப்படுகின்றது என்றால், அது அரசியல் தெளிவில் இருந்து தோன்றியதாக இருக்காது. உள்நாட்டு பெருமுதலாளிகள் மற்றும் மதவாதிகளின் பொய்ப் பிரச்சாரங்களை எந்தவித ஆய்வுக்கும் உட்படுத்தாமல் நம்புவதன் வாயிலாக மட்டுமே இருக்கும். அது போன்ற தேசபக்திகள் அற்பத்தனமானது. அது தன்னை மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களையும் அழிக்கக்கூடியது.\nஆனால் நீதிபதிகள் தான் பங்கேற்று இருக்கும் இந்த அரசு இயந்திரம் சாமானிய மக்களுக்கு எதிராக இருக்கும் நடைமுறை உண்மையைக் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் சங் பரிவராத்தின் கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் கொடுக்கப்பட்டது போன்று இருக்கின்றது. அரசு நம்முடைய நிலங்களை பறித்துக்கொண்டு வீடுகளை தீவைத்துக் கொளுத்தி, நம்முடைய பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக பிச்சைக்காரர்கள் போன்று வாழ நிர்பந்தித்தாலும், நமக்கு தரமான கல்வியையும், வேலைவாய்ப்பையும், மருத்துவத்தையும் கொடுக்காமல் நம்மை துடிதுடிக்க சாகவிட்டாலும் அதை செய்துகொண்டு இருக்கும் அமைப்புக்கு ஆதரவாக தேசபக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்கின்றது. எவ்வளவு அற்பத்தனமானது இத்தகைய சிந்தனை. தனக்கு எதுவுமே செய்யாத ஓர் அரசுக்கு ஒருவன் எதற்காக மரியாதை செலுத்த வேண்டும். நீதிபதி தேசபக்தி என்பது தாகூரின் பாட்டில் தொத்திக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். அவரைச் சொல்லி என்ன பயன் அவரும் இந்த சமூக அமைப்பின் விளைபொருள் தானே. கடவுள் தனக்கு எதுவுமே செய்யவில்லை என்பதைத் தெரிந்துகொண்டே அதற்கு காவடி தூக்கி, கோசம் போடும் ஒரு மட்டமான பக்தனின் மனநிலை என்று இதைச் சொல்லலாம். இல்லை, கணவன் என்னதான் ஊர்மேய்ந்தாலும் மனைவி மட்டும் பதிவிரதையாக இழுத்து மூடிக்கொண்டு அடக்கம் ஒடுக்கமாக கணவன் பேச்சைத் தட்டாமல் வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆணாதிக்க பிற்போக்கு சனாதானியின் மனநிலை என்று இதை சொல்லலாம். அப்படியும் இல்லை என்றால், முதலாளி எவ்வளவு தான் குறைவான கூலி கொடுத்தாலும் அதை எதிர்த்து கேள்வி கேட்காமல் அவன் முன் தொழிலாளி சாஸ்டாங்கமாக விழுந்து ‘கும்பிடுறேன் சாமி’ என்று சொல்லவேண்டும் என நினைக்கும் ஒரு ஆண்டை முதலாளியின் மனநிலையாக இருக்கலாம். இப்படி ஏதோ ஒரு மனநிலையில் இருந்தே நீதிபதி இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து இருக்கின்றார்.\nநீதிபதிக்கு வேண்டும் என்றால் ஒரு நல்ல அரசு வருமானம் வருவதால் அந்த விசுவாசத்தை வெளிப்படுத்த அவர் திரையரங்கத்தில் என்ன கழிப்பறையில் கூட எழுந்து நின்று தனது தேசபக்தியை வெளிப்படுத்தலாம். முடிந்தால் வந்தே மாதரமோ, இல்லை பாரத்மாதா கீ ஜேயோ சொல்லலாம். ஆனால் இந்த அரசால் பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ நிர்பந்திக்கப்பட்ட வீடற்ற, உடுத்த நல்ல ஆடையற்ற, சாலை ஓரங்களிலும், குப்பை மேடுகளிலும் நாய்களைப் போல வாழ்ந்துகொண்டு இருக்கும் கோடாண கோடி மக்களை தேசபக்தியை வெளிப்படுத்தச் சொல்வது கீழ்த்தரமானது. நீதிபதிகளின் இந்த உத்திரவால் திரையரங்குகளில் இனி என்ன நடக்கும். போர்னோகிராபி படங்கள், போர்னோகிராபி மற்றும் காமெடி கலந்த படங்கள், போர்னோகிராபி மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்கள், போர்னோக��ராபியும் பேய்களும் வரும் படங்கள், போர்னோகிராபியும் நல்ல கதைகளும் கலந்துவரும் படங்கள் இப்படி பலதரப்பட்ட படங்களைப் பார்க்கவரும் தேசபக்தர்கள் முதலில் தங்களுடைய தேசபத்தியை உணர்ச்சி பொங்க எழுந்து நின்று தெரிவித்துவிட்டு, அதே தேசிய உணர்வு கொஞ்சமும் குறையாமல் ‘போர்னோகிராபி மற்றும் பிளஸ்’ படங்களை பார்ப்பார்கள். தேசபக்தியைப் பரப்ப இதைவிட வேறு சிறந்த இடம் எது இருக்க முடியும். போர்னோகிராபி படங்கள், போர்னோகிராபி மற்றும் காமெடி கலந்த படங்கள், போர்னோகிராபி மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்கள், போர்னோகிராபியும் பேய்களும் வரும் படங்கள், போர்னோகிராபியும் நல்ல கதைகளும் கலந்துவரும் படங்கள் இப்படி பலதரப்பட்ட படங்களைப் பார்க்கவரும் தேசபக்தர்கள் முதலில் தங்களுடைய தேசபத்தியை உணர்ச்சி பொங்க எழுந்து நின்று தெரிவித்துவிட்டு, அதே தேசிய உணர்வு கொஞ்சமும் குறையாமல் ‘போர்னோகிராபி மற்றும் பிளஸ்’ படங்களை பார்ப்பார்கள். தேசபக்தியைப் பரப்ப இதைவிட வேறு சிறந்த இடம் எது இருக்க முடியும்\nவந்தே மாதரம் பாட மறுப்பவர்கள், பாரத் மாதா கீ ஜே சொல்ல மறுப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்ற சங்பரிவாரத்தின் கருத்தை வரும் காலங்களில் நீதிமன்றங்களே சொல்ல ஆரம்பித்துவிடும் போல் நிலைமை இருக்கின்றது. திரையரங்குகளில் மட்டும் அல்லாமல் டாஸ்மாக் பார்கள், இரவு நேர கேளிக்கை விடுதிகள், சூதாட்ட கிளப்புகள் போன்ற எல்ல இடங்களிலும் இனி தேசிய கீதத்தைப் பாடுவதை கட்டாயமாக்கலாம். இந்தக் கருமத்தை எல்லாம் நாம் வாழும் காலங்களில் பார்க்க வேண்டி இருக்கின்றதே... என்ன செய்வது\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/91885/news/91885.html", "date_download": "2020-06-06T03:28:03Z", "digest": "sha1:AFAX4ZIS7H57AWWF37IBQFYH4O2ZKCFU", "length": 7135, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரணியல் அருகே வீடு புகுந்து பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு: அ.தி.மு.க. பி��முகரின் மகன் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரணியல் அருகே வீடு புகுந்து பிளஸ்–1 மாணவி கற்பழிப்பு: அ.தி.மு.க. பிரமுகரின் மகன் கைது\nஇரணியல் அருகே உள்ள பறையன்விளையை சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 38).\nஇவரது பக்கத்து வீட்டில் கூலித்தொழிலாளி ஒருவர் வசித்து வந்தார். தொழிலாளியின் மகள் பிளஸ்–1 படித்து வந்தார். நேற்று தொழிலாளியும், அவரது மனைவியும் வேலைக்காக வெளியே சென்றனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.\nஅப்போது பிரதீப்குமார் வீட்டுக்குள் புகுந்து மாணவியை கற்பழித்ததாக கூறப்படுகிறது. மாலையில் வேலைக்கு சென்று திரும்பிய தனது தாயாரிடம் பிரதீப்குமார் தன்னை கற்பழித்து விட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.\nஅதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாயார் குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரில் எனது மகளை பக்கத்து வீட்டை சேர்ந்த பிரதீப்குமார் திருமண ஆசை காட்டி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். நேற்று நாங்கள் வேலைக்கு சென்ற பிறகு வீடு புகுந்து எனது மகளை அவர் கற்பழித்துள்ளார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.\nஇதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா விசாரணை நடத்தினார். பின்னர் மாணவியை கற்பழித்தது உள்பட 4 பிரிவுகளில் பிரதீப்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.\nபாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.\nகைதான பிரதீப்குமாரின் தந்தை ராஜ்குமார் குமரி மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக உள்ளார். பிரதீப்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92201/news/92201.html", "date_download": "2020-06-06T04:45:17Z", "digest": "sha1:FX4TOHI6TIR7NDPHRWNGMWT2DUWAYDFH", "length": 7587, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "கள்ளக்காதலியுடன் உல்லாசம்: அவமானத்தில் வாலிபர் தற்கொலை!! : நிதர்சனம்", "raw_content": "\nகள்ளக்காதலியுடன் உல்லாசம்: அவமானத்தில் வாலிபர் தற்கொலை\nகோவை சரவணம்பட்டி கணபதிபுதூர் 8–வது வீதியை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). ஒர்க்ஷாப் தொழிலாளி. திருமணமாகவில்லை.\nமோகன்ராஜூக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. பின்னர் அதுவே கள்ளக்காதலாக மாறியது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.\nஇவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அரசல்புரசலாக வெளியே தெரிந்தது. காமம் கண்ணை மறைத்ததால் இதனை கள்ளக்காதல் ஜோடி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nமனைவியின் கள்ளக்காதல் குறித்து கணவருக்கு தெரிய வந்தது. ஆத்திரமடைந்த கணவர் இது குறித்து மனைவியிடம் கேட்டு கண்டித்தார். அப்படி யாரிடமும் எந்த தொடர்பும் இல்லை. வீண் வதந்திதான் என்று மனைவி மறுத்தார்.\nநேற்று கணவர் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் மோகன்ராஜ் தனது கள்ளக்காதலியின் வீட்டுக்குள் சென்றார். சந்தேகமடைந்த கணவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவியும் மோகன்ரஜூம் உல்லாசமாக இருப்பதை நேரில் கண்டார்.\nஅதிர்ச்சியடைந்த கள்ளக்காதல் ஜோடி என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். கள்ளக்காதலியின் கணவரிடம் சிக்காமல் இருக்க மோகன்ராஜ் ஓட்டம் பிடித்தார்.\nகையும் களவுமாக சிக்கிய மனைவி வேறுவழியின்றி அங்கேயே இருந்தார். கள்ளக்காதல் குறித்து கணவன்– மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகம் ஏற்பட்டதால் அக்கம் பக்கத்தினர் கூடி விட்டனர். கள்ளக்காதல் விவகாரம் வெட்ட வெளிச்சமானது.\nஊரேகூடி விட்டதால் அவமானம் தாங்கமுடியாத மோகன்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில�� வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/92842/news/92842.html", "date_download": "2020-06-06T05:12:10Z", "digest": "sha1:QUWYMYE6UGXIGULEAWBOALZYGSMWVOH6", "length": 8185, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது!! : நிதர்சனம்", "raw_content": "\nஜோலார்பேட்டை ரெயில் கொள்ளையில் மேலும் ஒரு வட மாநில வாலிபர் கைது\nஜோலார்பேட்டை பகுதியில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் ஒரு கும்பல் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்தது. இதை தடுக்க ரெயில்வே போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் காட்பாடி அடுத்த லத்தேரி ரெயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 7 வடமாநில வாலிபர்களை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் அவர்கள் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முகுல்குமார்(24), சுனில்குமார்(22), முகேஷ்குமார்(23), தீபக்குமார்(23), அஜய்(25), சித்துரன்(24), கிருஷ்ணன்(26) என்பது தெரியவந்தது.\nஇவர்கள் ஜோலார்பேட்டை பகுதியில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 7 பேரையும் கைது செய்தனர்.\nஅவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் கொள்ளையில் அவர்கள் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றி வருவதாகவும் அவர்கள் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தனர்.\nஇதை தொடர்ந்து பதுங்கியிருக்கும் கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டார். அதன்படி ரெயில்வே போலீசார் பாதுகாப்பு பணிகளை துரிதப்படுத்தி வந்தனர்.\nஇந்நிலையில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த வழியாக வரும் ரெயில்களை கண்காணித்து வருவதாக ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதையடுத்து ரெயில்வே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரித்த போது அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர���ந்த குந்தன் என்ற ஜாக்கி(24) என்பதும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரெயில் கொள்ளையர்களின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது.\nஅவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3,750 ரூபாய் பணம், 5 பவுன் நகை, 2 செல்போன்கள், ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nசார், ஷேர் ஆட்டோ-ன்னா என்ன ஓ பங்கு ஆட்டோவா\nகவுண்டமனி செந்தில் மரண மாஸ் காமெடி\nகஞ்சன் லியோனி கிட்ட பணம் திருடும் வடிவேலு, அருண்விஜய்\nசெக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்\nபுதுமணத் தம்பதிகளுக்குத் தேனிலவு தரும் பரிசு…\nவீட்டில் வளர்க்க வேண்டிய பயன் தரும் மூலிகை செடிகள் \n4 மாவட்டங்களுக்கு மின்சார கட்டணம் செலுத்த கால அவகாசம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:41:51Z", "digest": "sha1:QZ4TUIHKJALVNLN5X6L5DIYJL7RDOHKT", "length": 4927, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பங்களாதேஷ்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபங்களாதேஷ் சிறுவனுக்கு கோவையில் ...\nகொரோனா நிதி : பாதி சம்பளத்தை கொட...\nஇதே நாள்.. ஆசியக் கோப்பை ஃபைனல்....\nகோப்பையை வென்றும் முகம் சுளிக்கவ...\n‘பங்களாதேஷ் வீரர்கள் மீது நடவடிக...\n106 ரன்களில் பங்களாதேஷ் ஆல் அவுட...\nவீரரின் கன்னத்தில் அறைந்த பங்களா...\nபங்களாதேஷ் அணி சொதப்பல் - இந்திய...\nதோல்வியை தவிர்க்க போராடும் பங்கள...\nபங்களாதேஷ் 4 விக்கெட்டுகளை இழந்த...\n150 ரன்களுக்கு சுருண்ட பங்களாதேஷ...\nஷமி, அஸ்வின் அசத்தல்: முதல் இன்ன...\nமுதல் டெஸ்ட்: 3 விக்கெட்டை இழந்த...\n“ராஜஸ்தானில் நடந்தது ஜார்ஜ் பிளாய்டுக்கு நடந்தது போலவே இருக்கு”-கொந்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅதிகாரியை செருப்பால் அடித்த சோனாலி போகட்: நடந்தது என்ன\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ\nஒரு கையில் துப்பாக்கி;மறு கையில் பால்பாக்கெட்: குழந்தைக்காக மின்னல் வேகத்தில் பறந்த காவலர்\nயாசகம் பெற்ற 20 ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.twtvalvecn.com/ta/cast-iron-u-type-butterfly-valve-or-u-section-butterfly-valve.html", "date_download": "2020-06-06T03:34:01Z", "digest": "sha1:COWB2T3PXQFKU4D35KHF6WWB23NK5OLE", "length": 12984, "nlines": 207, "source_domain": "www.twtvalvecn.com", "title": "", "raw_content": "சீனா தியான்ஜின் Tanggu TWT வால்வ் - இரும்பு யூ வகை பட்டாம்பூச்சி வால்வு அல்லது யூ பிரிவு பட்டாம்பூச்சி அடைப்பிதழ்\nரைசிங் சுழல் மென் இருக்கையை உடைய வாயில் அடைப்பிதழ்\nஇரட்டை flange, நெகிழ்திறன் அமர்ந்து வாயில் அடைப்பிதழ்\nசெதில் இரட்டை கதவை ஓரதர்\nஇரட்டை flange, நெகிழ்திறன் அமர்ந்து விசித்திரமான பட்டாம்பூச்சி வி ...\nஇரும்பு யூ வகை பட்டாம்பூச்சி வால்வு அல்லது யூ பிரிவு வெண்ணெய் அனுப்பு ...\nஇரும்பு யூ வகை பட்டாம்பூச்சி வால்வு அல்லது யூ பிரிவு பட்டாம்பூச்சி அடைப்பிதழ்\nஒரு கைப்பிடி, புழு கியர், மின்சார அல்லது காற்றியக்கு கன்ட்ரோல் சாதனம் பொருத்தப்பட்ட முடியும். , சுழற்சி முறுக்கம் குறைக்க தண்டு ஆதரவு, அது திறம்பட வால்வு உடலில் இருந்து பிரிக்க வால்வு தண்டின் அணிதல் குறைகிறது செய்ய. வால்வு இருக்கை துல்லியமான, சிகிச்சை பாலிஷ் பிறகு. விமான இறுக்கம் சோதனை பூஜ்யம் கசிவு தேவைகளை அடைவதற்காக. தொடக்க மற்றும் நிறைவு முறுக்கு சிறியதாக உள்ளது, வால்வு இருக்கை சேவையை வாழ்க்கை நீடிக்க. ஸ்டெம் முத்திரை அதன் மூலம் வழக்கமான தண்டு கசிவு தவிர்த்து, உருவமற்றதாக எளிதல்ல. ...\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nஒரு கைப்பிடி, புழு கியர், மின்சார அல்லது காற்றியக்கு கன்ட்ரோல் சாதனம் பொருத்தப்பட்ட முடியும்.\n, சுழற்சி முறுக்கம் குறைக்க தண்டு ஆதரவு, அது திறம்பட வால்வு உடலில் இருந்து பிரிக்க வால்வு தண்டின் அணிதல் குறைகிறது செய்ய.\nவால்வு இருக்கை துல்லியமான, சிகிச்சை பாலிஷ் பிறகு.\nவிமான இறுக்கம் சோதனை பூஜ்யம் கசிவு தேவைகளை அடைவதற்காக. தொடக்க மற்றும் நிறைவு முறுக்கு சிறியதாக உள்ளது, வால்வு இருக்கை சேவையை வாழ்க்கை நீடிக்க.\nஸ்டெம் முத்திரை அதன் மூலம் வழக்கமான தண்டு கசிவு தவிர்த்து, உருவமற்றதாக எளிதல்ல.\nபயன்பாடு மாதிரி உயர் துல்லியம் மற்றும் உயர் வலிமை நன்மைகள் உள்ளன, மற்றும் கைப்பிடி மற்றும் மற்ற கட்டுப்பாட்டு கருவிகளை நிறுவுதல், ஏற்றது.\nபயன்பாடு மாதிரி வால்வு ராடு மற்றும் வால்வு தட்��ு உறுதியாக வால்வு தட்டு சம்பந்தம் இருக்கும் என்று வகைப்படுத்தி உள்ளது, மற்றும் பயன்பாட்டு மாதிரி எதிர்ப்பு அதிர்வு மற்றும் எளிதான இடமாற்றத்திற்கு பண்புகள் உள்ளன.\nஉயர் துல்லியம், உயர் நம்பகத்தன்மை, வால்வு தட்டு திறப்பு மற்றும் நிறைவு கட்டுப்படுத்த எளிதானது.\nநல்ல ஒட்டுமொத்த நிலைப்புத்தன்மையின், நிலையான, வலிமையான, எதிர்ப்பு கசிவு.\nதுணை தண்டு இறுதியில் கசிவு.\nஒழுங்குபடுத்தும் அல்லது குழாய் நடுத்தர வெட்டி சாதன.\nகைப்பிடி கட்டுப்பாடு சாதனம் (DN50 ~ 300), புழு கியர், மின் மற்றும் வாயு கன்ட்ரோல் சாதனம் ஏற்றது.\nஜிபி / T12238 வரிசையில் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு தரநிலைகள்.\nஅழுத்தம் சோதனை ஜிபி / T13927 ஒத்திருக்கிறது.\nஅமைப்பு நீளம் ஜிபி / T12221 உள்ளது.\nசைட் flange, நிலையான ஜிபி / T17241.6 ஒத்திருக்கிறது.\nதிரவ நடுத்தர: தண்ணீர், எண்ணெய், எரிவாயு மற்றும் பல்வேறு அரிக்கும் ஊடக\nவெப்பநிலை பயன்படுத்தி: -10 ℃ ~ 150 ℃\nபொருந்தும் அழுத்தம்: PN1.0 ~ 1.6MPa\nபொருந்தும் அளவு: DN50 ~ DN1400\nஇணைப்பு தரநிலை: ஜிபி · ஆன்சி · டிஐஎன் · ஏபிஐ · ஐஎஸ்ஓ · பிஎஸ்\nஉடல் வாழ்க்கை: 50 ஆண்டுகளுக்கு\nமுந்தைய: Cast இரும்பு இரட்டை flange, பட்டாம்பூச்சி வால்வு\nஅடுத்து: Cast இரும்பு செதில் பட்டாம்பூச்சி வால்வு\nCast இரும்பு பட்டாம்பூச்சி வால்வு\nCast இரும்பு இரட்டை Flange பட்டாம்பூச்சி வால்வு\nCast இரும்பு க்ரூவ் பட்டாம்பூச்சி வால்வு\nCast இரும்பு யூ வகை பட்டாம்பூச்சி வால்வு அல்லது யூ பிரிவு பட்டாம்பூச்சி\nCast இரும்பு வேஃபர் பட்டாம்பூச்சி வால்வு\nஇரட்டை Flange பட்டாம்பூச்சி வால்வு\nஇரட்டை Flange நெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் விசித்திரமான பட்டாம்பூச்சி வால்வு\nஉயர் செயல்திறன் பட்டாம்பூச்சி வால்வு\nஉயர் செயல்திறன் இரட்டை Flange பட்டாம்பூச்சி வால்வு\nஉயர் செயல்திறன் லக் பட்டாம்பூச்சி வால்வு\nஉயர் செயல்திறன் வேஃபர் பட்டாம்பூச்சி வால்வு\nயூ வகை பட்டாம்பூச்சி வால்வு அல்லது யூ பிரிவு பட்டாம்பூச்சி வால்வு\nஉயர் செயல்திறன் செதில் பட்டாம்பூச்சி வால்வு\nஇரட்டை flange, பட்டாம்பூச்சி வால்வு\nஅதிக செயல்திறன் இரட்டை flange, பட்டாம்பூச்சி வால்வு\nCast இரும்பு செதில் பட்டாம்பூச்சி வால்வு\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் 1999, ஜின் ஜியாங் சாலை, Tanggu, டியான்ஜின் 300451\nTongzhou DN1 தென் பெய்ஜிங் பிரிவில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/sri-lanka/jobs-in-sri-lanka?enum.function=creative_design_architecture", "date_download": "2020-06-06T05:14:39Z", "digest": "sha1:XI3FTBJ4SUCQ7XZ2FH3OWB2GWYBAMN4X", "length": 9034, "nlines": 210, "source_domain": "ikman.lk", "title": "இலங்கை | ikman.lk இல் காணப்படும் பணி வெற்றிடங்கள்", "raw_content": "\nலாஜிஸ்டிக்ஸ் & போக்குவரத்து (252)\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (202)\nமொத்த வியாபாரம் & சில்லறை வியாபாரம் (105)\nவங்கி & நிதி சேவைகள் (105)\nஹோட்டல், சுற்றுலா & ஓய்வு (72)\nசிவில் & கட்டுமானம் (62)\nமனிதவளம் & பாதுகாப்பு (43)\nநுகர்வோர் பொருட்கள் & சாதனங்கள் (34)\nமின்-வணிகம் & இணையம் (24)\nஏற்றுமதி & இறக்குமதி (16)\nவிவசாயம் & உணவு பதப்படுத்துதல் (15)\nஅரசு & பொதுத்துறை (9)\nநிகழ்ச்சிகள் & பொழுதுபோக்கு (4)\nஅரசு சாரா & இலாப நோக்கற்ற (1)\nடேட்டா என்ட்ரி & பகுப்பாய்வு (127)\nகணக்கியல் & நிதி (81)\nவிற்பனை & விநியோகம் (81)\nதகவல் தொழில்நுட்பம் & தொலை தொடர்பு (76)\nமார்கெட்டிங் & PR (47)\nகல்வி & பயிற்சி (29)\nகிரியேட்டிவ், வடிவமைப்பு & கட்டிடக்கலை (15)\nஆராய்ச்சி & தொழில்நுட்பம் (8)\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2017/05/06/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:13:16Z", "digest": "sha1:E3465JFR2ODVNRKZ56RB6IHQM6YPILCX", "length": 5171, "nlines": 93, "source_domain": "mandaitivu-ch.com", "title": "தூய மனமே கடவுள் துயிலும் இடம்… | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nதூய மனமே கடவுள் துயிலும் இடம்…\nஎல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று\nஎண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில்\nஇருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும்.\nஅங்கே அதுவும் அவன் வழிபாடே என்று முழு\n‘தன் பெண்டு தன் பிள்ளை’ என்று எண்ணிப்\nபணம் சேர்க்கும் பண்பில் வளராமல், இறைவன்\nகொடுத்த வளம் அவன் மக்களுக்கும் என்று எண்ணி\nசெயல்பட்டால் உள்ளம் அவன் கோயிலாகிறது.\nஅந்த கோயிலுக்குள் தீய சிந்தனை என்னும் அழுக்கு\nஒருபோதும் சேராது… மன அழுக்கு இல்லாத உடலில்\nஅவர் குடியிருக்கும் கோயிலுக்கு நலமும் வளமுமே\nவாய்க்கும். அத்தகைய வளத்தோடு வாழ்வதற்கான\n« வருடாந்த மகோற்சவம் 2017 போரைத் தடுத்த கவிதை\nமறுமொழியொன��றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T04:42:11Z", "digest": "sha1:GXNVAFYXGRF7UN7BK7XHHHJBSIPCKL2B", "length": 6086, "nlines": 111, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "முதியோர் | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\nGallery | Tagged ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம், ஏர்வாடி, நெல்லை ஏர்வாடி, முதியோர், யாளிகள், வண்ணதாசன், வண்ணதாசன் சிறுகதை, Eruvadi, nellai eruvadi, united volunteers service society, uvss, uvss india\t| Leave a comment\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news-ta/manimegalai-ramp-walk-with-village-girls.html", "date_download": "2020-06-06T04:23:33Z", "digest": "sha1:2JYO5GDZSM2MQJGFM4X4267X42E22LZM", "length": 6841, "nlines": 178, "source_domain": "www.galatta.com", "title": "Manimegalai Ramp Walk With Village Girls", "raw_content": "\nகிராமத்து தோழிகளுடன் ராம்ப் வாக் செய்த மணிமேகலை \nஊரடங்கு நேரத்தில் கிராமத்து தோழிகளுடன் சேர்ந்து ராம்ப் வாக் செய்த மணிமேகலை.\nகாமெடி கலந்த பேச்சால் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் VJ மணிமேகலை. தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று உலகளவில் பிரபலமானார்.\nஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஊரில் உள்ளவர்களுக்கு நடனம் கற்றுத்தருவது, சமைப்பது, விளையாடுவது என அட்டகாசம் செய்து வருகிறார். இவரது பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்நிலையில் கிராமத்து பெண்களுடன் சேர்ந்து ராம்ப் வாக் வீடியோ வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பதிவிற்கு கீழே ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகிராமத்து தோழிகளுடன் ராம்ப் வாக் செய்த மணிமேகலை \nலைக்குகளை அள்ளும் ரைசாவின் சிறு வயது புகைப்படம் \nநாம் இருவர் நமக்கு இருவர் நாயகியின் வைரல் வீடியோ \nவைரலாகும் மிருணாளினியின் டிக்டாக் வீடியோ \nபிற சமீபத்திய செய்திகள் View More More\nலைக்குகளை அள்ளும் ரைசாவின் சிறு வயது புகைப்படம் \nநாம் இருவர் நமக்கு இருவர் நாயகியின் வைரல் வீடியோ \nவைரலாகும் மிருணாளினியின் டிக்டாக் வீடியோ \nகண்ணம்மா பாடல் ஹரிஷ் கல்யாண் வெர்ஷன் ப்ரோமோ \nசத்யா நாயகியின் வைரல் டிக்டாக் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/sports/528321-australia-wins-by-innings-and-48-runs-sweeps-pakistan-2-0.html", "date_download": "2020-06-06T04:54:53Z", "digest": "sha1:BKDYFNWK7EV6CQXHJP6Z6Z6CDGHM7JSJ", "length": 20063, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "லயான் ராஜ்ஜியம்: டெஸ்ட் தொடரை வென்றது ஆஸி.; இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது பாக். | Australia wins by innings and 48 runs, sweeps Pakistan 2-0 - hindutamil.in", "raw_content": "சனி, ஜூன் 06 2020\nலயான் ராஜ்ஜியம்: டெஸ்ட் தொடரை வென்றது ஆஸி.; இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது பாக்.\nபாகிஸ்தானுக்கு எதிரான2-வது டெஸ்டில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயான் : படம் உதவி ட்விட்டர்\nநாதன் லயானின் மாயஜால சுழற்பந்துவீச்சால் அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது ஆஸ்திரேலிய அணி.\nதொடர் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டார்.\nபிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மிட்ஷெல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஹேசல்வுட் ஆகியோர் மிகப்பெரிய சேதாரத்தை பாகிஸ்தானுக்கு அளித்ததால், ஆஸ்திரேலிய அணி, இன்னிங்ஸ் 5 ரன்களில் வென்றது.\nஇப்போது 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்களில் பாகிஸ்தானை வென்று 2-0 என்ற கணக்கில் ஆஸி. டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிராக இத���வரை 5 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் இருந்த நாதன் லயான் முதல் முறையாக இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.\nஅடிலெய்டில் 50-வது விக்கெட்டை லயான் வீழ்த்தியது மட்டுமல்லாமல், டெஸ்ட் போட்டியில் 16-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.\nவார்னரின் 335 ரன்கள், லாபுசாங்கேவின் சதம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பாகிஸ்தான் 302 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.\nஇதனால், 287 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்ததால், பாலோ ஆன் வழங்கியது ஆஸ்திரேலிய அணி. ஆனால், பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\n3-வது நாள் ஆட்டத்தில் ஹேசல்வுட், ஸ்டார்க் விக்கெட்டுகளை எடுத்த நிலையில், 4-வது நாள் முழுவதும் லயானின் ராஜ்ஜியமே இருந்தது. நண்பகலில் பந்துகள் நன்றாக எழும்பி வந்ததால், வேகப்பந்து வீச்சை எளிதாக சமாளித்து பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினார்கள்.\nஆனால், நாதன் லயான் பந்து வீச வந்தபின் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டு விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின.\nமுன்னதாக, நேற்றைய 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்த்திருந்தது. 4-வது நாளான இன்று ஷான் மசூத் 14 ரன்களிலும், ஆசித் ஷாபிக் 8 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். சிறப்பாக ஆடிய ஷா மசூத் அரை சதம் அடித்து 68 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.\nஅடுத்த சிறிது நேரத்தில் ஆசித் ஷாப் 57 ரன்னில் லயான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய இப்திகார் அகமது (27) ரன்களில் லயான் பந்துவீச்சில் லாபுசாங்கேயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முகமது ரிஸ்வான், யாசிர் ஷா ஓரளவுக்குக் களத்தில் நின்றனர்.\nமுகமது ரிஸ்வான் 45 ரன்கள் சேர்த்திருந்தபோது ஹேசல்வுட் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 201 ரன்களுக்கு 6 -வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான். ஆனால், அடுத்த 4 விக்கெட்டுகளை 38 ரன்களில் விரைவாக இழந்து தோல்வி அடைந்தது.\nகடைசி வரிசை வீரர்களான யாசிர் ஷா 13, ஷாகின்ஷா அப்ரிதி (1),முகமது அப்பாஸ் (1) ���ன் அவுட் என சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 2-வது இன்னிங்ஸ் 239 ரன்களில் முடிவுக்கு வந்து 48 ரன்களில் தோல்வியைத் தழுவியது.\nஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயான் 5 விக்கெட்டுகளையும், ஹசல்வுட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா ஊரடங்கில் ஏழை மக்களுக்கு உதவி: பிரதமர்...\n ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில்...\nகேரளாவில் விலங்குகளுக்கு வெடி வைப்பது புதிதல்ல: பின்னணியை...\nதமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருணாநிதி எப்படி ஒரு...\nவகுப்பறைக்கு மாற்று இணையவழிக் கல்வியா\nதிரை வெளிச்சம்: இணையத் திரைக்குக் கடிவாளம் தேவையா\nபரிசோதனை விவரங்களை மறைப்பது ஏன்\nஇந்தியாவுடன் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவுக்கு சாதகம்: ஸ்டீவ் ஸ்மித்\n'பக்கா லோக்கலாக' ஜூனியர் என்.டி.ஆருக்கு வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்\nடிக்டாக்கில் பாகுபலி வசனம் பேசிய டேவிட் வார்னர்\nடேவிட் வார்னரின் டிக் டாக்குக்கு ரசிகையாய் மாறிய டிடி\nபந்து வீச்சை தகர்த்தெறியும் டெஸ்ட் வரலாற்றின் அபாய தொடக்க வீரர் சேவாக்: விவிஎஸ்...\nசாஹலை சாதிரீதியாக இழிவுபடுத்தியதாக சர்ச்சை: யுவராஜ் சிங் வருத்தம்\nலாக்-டவுனிலும் கடுமையாகச் சம்பாதிக்கும் விராட் கோலி: இன்ஸ்டாகிராம் வருவாயில் 6ம் இடம்\nமூன்று வரை எண்ணி முடித்தவுடன் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாம்...\nசகாப்தம் முடிந்தது: ஒலிம்பிக்கில் 3 முறை தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் பல்பீர்...\nவங்கக்கடலில் உருவாகும் புயலால் தமிழகத்துக்கு மழை உண்டா 19-ம் தேதிக்குப் பின் சென்னையில்...\nதமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை வாய்ப்பு; சென்னைக்கு எப்படி- தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி\n கிரேட் லாக் டவுன் ஒரு மாதம் முடிந்தது: மார்ச் 25-ல்...\nஅமெரிக்காவில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற நபர் போலீஸில் ச���ண்\nஓய்வு பெற்ற பிறகும் கல்விக்கு ரூ.97 லட்சம் நன்கொடை: நெகிழ வைக்கும் பேராசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2020-06-06T05:52:52Z", "digest": "sha1:IYWPEN3JS5NMMNLRPPYLQH7VOZEPGPTC", "length": 25878, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "கல்பொருசிறுநுரை", "raw_content": "\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 3 மதுராவிலிருந்து மீண்டும் விதர்ப்பத்திற்கே நான் கிளம்பினேன். இம்முறை என்னுடன் மதுராவின் இரண்டு அமைச்சர்களும் உடன்வந்தனர். யமுனையினூடாக படகில் கங்கையை அடைந்து, அங்கிருந்து எதிரோட்டத்தை தாங்கும் சிறிய பாய்கொண்ட மென்மரப் படகில் வரதாவினூடாக கௌண்டின்யபுரியை சென்றடைந்தோம். முன்னரே எங்கள் வருகையை ருக்மிக்கு அறிவித்திருந்தோம். ஆகவே எங்களை வரவேற்க படகுத்துறையில் விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருங்கியிருந்தார். நாங்கள் சென்றிறங்கியபோது எங்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களை அழைத்துச்சென்ற அமைச்சர் ஒரு மாளிகையை அளித்து …\nTags: ருக்மி, ருக்மிணி, விதர்ப்பம், ஸ்ரீகரர்\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 2 ஸ்ரீகரர் சொன்னார். நான் விதர்ப்பினியாகிய ருக்மிணியைக் கண்டு நிகழ்ந்தவற்றைச் சொல்லி மீளலாம் என்று எண்ணினேன். அவர்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. ஒருவேளை அவர்களுக்கு விதர்ப்பத்தின் அரசமைவில் ஏதாவது சொல்லுரிமை இருக்கலாம். பிரத்யும்னனின் செல்வத்தை கோரும்போது அவருடைய சொல்லும் உடனிருப்பது நன்று. பிரத்யும்னனும் அநிருத்தனும் பெயர்மைந்தரும் அழிந்திருந்தாலும்கூட துவாரகையின் கருவூலத்தில் இருந்து ருக்மியிடம் அளிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் பகுதிக்கு ருக்மிணி உரிமைகொண்டாடலாம். ருக்மிணி ஒரு சிறுவனை பெறுமைந்தனாக குடியில் …\nTags: கர்க்கர், பலராமர், போஜகடகம், மதுரா, ருக்மிணி, ஸ்ரீகரர்\nபகுதி ஏழு : நீர்புகுதல் – 1 மந்தரம் எனும் சிற்றூரில் புறங்காட்டில் அமைந்த கரிய சிறு பாறையில் இளைய யாதவர் இரு கைகளையும் தலைக்கு பின் கொடுத்து வான் நோக்கி படுத்திருந்தார். விண்மீன்கள் நிறைந்த கரிய வானம் அவர்மீது வளைந்திருந்தது. விண்மீன்கள் சில துலங்கியும் பல வான் என மயங்கியும் அவர் மேல் படர்ந்திருந்தன. சற்று அப்பால் சாலமரத்தின் வேர்ப்புடைப்பொன்றில் அமர்ந்திருந்த ஸ்ரீகரர் தாழ்ந்த குரலில் உணர்ச்சிகள் ஏதுமில்லாத அமைதியுடன் சொன்னார். யாதவரே, தங்களைத் தேடி …\nTags: கிருஷ்ணன், கௌண்டின்யபுரி, மந்தரம், ருக்மி, ஸ்ரீகரர்\nபகுதி ஆறு : படைப்புல் – 15 தந்தையே, அங்கு நிகழ்ந்ததை நான் எவ்வகையிலும் விளக்கிவிட இயலாது. சற்று நேரத்திலேயே அங்கு யாதவர்கள் ஒவ்வொருவரும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டிருந்தார்கள் என்று ஒற்றை வரியில் கூறி முடிப்பதே உகந்ததாக இருக்கும். எனினும் எண்ணி எண்ணி எடுத்து, சொல் சொல்லெனக் கோத்து, அதை நிகழ்த்தாமல் இருக்க முடியவில்லை. நூறு முறை ஆயிரம் முறை என் உள்ளத்தில் அக்காட்சிகளை மீண்டும் விரித்துக்கொண்டேன். இங்கு தேடிவரும் இந்நீண்ட பயணத்தில் என் உள்ளத்தில் …\nTags: ஃபானு, கிருதவர்மன், கிருஷ்ணன், சாத்யகி, சோமகன், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 14 தந்தையே, அந்த ஒரு நாள் ஊழின் தருணம். அது ஒரு எண்ணமாக எவ்வாறு தொடங்கியது, பலநூறு செயல்களினூடாக எவ்வாறு ஒருங்கிணைந்தது, பல்லாயிரம் பேரினூடாக எவ்வண்ணம் தன்னை நிகழ்த்திக்கொண்டது என்று துளித்துளியாக என்னால் நினைவுகூர இயல்கிறது. ஆனால் அதன் உச்சம் இவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதை எத்தனை எண்ணியும் என்னால் இன்றும் நினைவுகூர இயலவில்லை. எண்ணி நெஞ்சு நடுங்கும் ஓர் நாள். என் நாவினூடாக வரும் தலைமுறைகளுக்கு செல்லவேண்டிய ஒரு நாள். …\nTags: ஃபானு, கிருதவர்மன், சாத்யகி, சியமந்தக மணி, சோமகன், பிரத்யும்னன்\nபகுதி ஆறு : படைப்புல் – 13 எல்லாக் கொண்டாட்டங்களையும்போல ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் மெல்ல தொடங்கியது இளவேனில் விழா. ஆர்வம் எப்போதும் இருப்பது. உவகையை நோக்கிச் செல்லும் உயிரின் விழைவு அது. தன்னை மறந்தாடவும், தக்கவைத்துக்கொண்ட அனைத்தையும் கைவிடவும், அனைத்திலிருந்தும் விடுபடவும், வேறொரு வெளிக்குச் சென்று திளைக்கவும் உள்ளம் கொள்ளும் துடிப்பு. ஆனால் அறியாத ஒன்றைப் பற்றிய அச்சம் எப்போதும் இருக்கிறது. ஈட்டி, சேர்த்து, தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் மேலான பற்று தடுக்கிறது. தன்முனைப்பும் தன்னுணர்வும் தன் இடம் …\nTags: ஃபானு, கிருதவர்மன், கிருஷ்ணை, சாத்யகி, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம், வீரா\nபகுதி ஆறு : படைப்புல் – 12 பிரஃபாச க்ஷேத்ரத்தில் இளவேனிற்காலக் கொண்டாட்டங்கள் இயல்பாக தொடங்கின. ஒவ்வொருவரும் ஆற்றவேண்டியதென்ன என்பதை முன்னரே அறிந்திருப்பதுபோல, மகிழ வேண்டியது எங்ஙனம் என்று பயின்றிருப்பதைபோல. அரசஆணை எழுந்ததுமே மக்கள் ஒருங்கிவிட்டனர். அரசஆணைக்காக அவர்கள் முன்னரே காத்திருந்தனர் என்று தோன்றியது. இளவேனிலில் அதற்கான ஆணை இருந்தது. “கொண்டாடுக, எழுக” இளவேனிற் கொண்டாட்டத்திற்கான மது முன்னரே வடிக்கப்பட்டு பெரிய நிலைக்கலங்களில் நுரைத்து ஒருங்கியிருந்தது. அங்கு வந்த பின்னர் பலவகையான புதிய மதுவகைகளை வடிக்க மக்கள் …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், தேவபாலபுரம், பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 11 பிரஃபாச க்ஷேத்ரத்தில் மிக விரைவாக குடில்கள் அமைந்தன. அத்தகைய ஒரு நிலத்தில் யாதவர்கள் எவரும் அதற்கு முன் குடியேறியதில்லை. பெரும்பாலும் அவர்கள் அனைவருமே துவாரகையில் பிறந்து வளர்ந்தவர்கள். முதியவர்களோ வடக்கே செழித்த புல்வெளிகளிலும், மதுவனம், மதுராபுரி போன்ற அரசு நிலைத்த நகர்களிலும் பிறந்தவர்கள். ஒரு கடலோரச் சதுப்பு நிலத்தில் குடில் கட்டி நகர் அமைக்கும் பயிற்சியை அவர்கள் எங்கிருந்தும் பெற்றிருக்கவில்லை. ஆனால் ஆணையிடாமலேயே ஒவ்வொருவருக்கும் அனைத்தும் தெரிந்திருந்தது. நூற்றுக்கணக்கான …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 10 பிரஃபாச க்ஷேத்ரத்தின் தென்கிழக்கு எல்லையென அமைந்த மண்மேட்டை அடைந்து மேலேறத் தொடங்கியதும் அனைவரும் தயங்கினர். அதுவரை உள்ளம் எழுந்து எழுந்து முன்செலுத்திக்கொண்டிருந்தது. மேடேறுவதன் சுமையால் மூச்சு இறுகி உடல் களைத்தபோது உள்ளமும் தளர்ந்தது. முன்னால் சென்றவர்கள் தயங்க பின்னால் சென்றவர்கள் வந்துகொண்டிருக்க அந்தத் திரள் தன்னைத்தானே முட்டிச் சுழித்து பக்கவாட்டில் விரித்துக்கொண்டது. இருளுக்குள் நீர் வந்து நிறைவதுபோல அம்மேட்டை கீழிருந்து நிரப்பி முடி வரை சென்றோம். அதன் மேற்குச்சரிவு …\nTags: ஃபானு, சுருதன், சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\nபகுதி ஆறு : படைப்புல் – 9 பதினாறாவது நாள் பாலையின் மறு எல்லையை நெருங்கிக்கொண்டிருந்தோம். விடிவெள்ளி எழத்தொடங்கியிருந்தது. தங்குவதற்கான மென்மணல்குவைகள் கொண்ட இடம் ஒன்றை கண்டடைந்து, அங்கே அமைவதற்கான ஆணையை கொம்பொலிகளினூடாக அளித்து, ஒவ்வொருவரும் மணலில் நுரை ஊறிப் படிவதுபோல் மெல்லிய ஓசையுடன் அடங்கத் தொடங்கியிருந்தனர். வளை தோண்டுபவர்கள் அதற்கான தொழிற்கலன்களுடன் கூட்டமாகச் சென்றனர். பெண்கள் அடுமனைப் பணிக்கு இறங்கினர். குழந்தைகளை உலருணவும் நீரும் அளித்து துயில வைத்தனர். இரவில் ஓசையில்லாமல்தான் நடந்துகொண்டிருப்போம். இருட்டுக்குள் ஒரு …\nTags: ஃபானு, சோமகன், பிரஃபானு, பிரபாச க்ஷேத்ரம்\n9. நூலகத்தில் - லூசிஃபர் ஜே வயலட்\nஏழாம் உலகம் (நாவல்) - ஜெயமோகன். - ஹரன் பிரசன்னா\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 30\nஆஸ்திரேலியா - ஒரே பாலினத்திருமண சட்டம்- 2017\nதேவதேவனின் நான்கு கவிதைத்தொகுதிகள் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெ���மோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/04/blog-post_61.html", "date_download": "2020-06-06T04:21:51Z", "digest": "sha1:2BLWHGBDKF63UG7BLTUWRPSWHGJY2MTF", "length": 4613, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "கல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் நிவாரண உதவி.. - Karaitivu.org", "raw_content": "\nHome Kalmunai கல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் நிவாரண உதவி..\nகல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் நிவாரண உதவி..\nதற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு அமைய வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த மக்களுக்காக கல்முனை ஶ்ரீ முருகன் கோவில் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் 1000/- பெறுமதியான நிவாரண பொதி 230 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/skin-whitening-tips/", "date_download": "2020-06-06T05:02:22Z", "digest": "sha1:WCR4RISE3PL47ILIBHTGUOUCNBYFZXWA", "length": 12466, "nlines": 120, "source_domain": "www.pothunalam.com", "title": "சரும அழகை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..! Skin Whitening Tips..!", "raw_content": "\nசரும அழகை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..\nவீட்டில் இருந்தே முக அழகை அதிகரிக்க இயற்கை டிப்ஸ்கள்..\n இன்றைய பொதுநலம்.காம் பதிவில் முக அழகை அதிகரிக்க வீட்டில் இருந்தே இயற்கையான முறையில்(Skin Whitening Home Remedies) எப்படி அழகை மேம்படுத்தலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம். சில பெண்கள் கருப்பாக இருந்தாலும் கலையாக இருப்பார்கள். சில கருப்பாக இருக்கும் பெண்கள் நாமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கருமையாக உள்ளவர்கள் இனி கவலை கொள்ள வேண்டாம். இதோ உங்களுக்காகவே முக அழகை மேலும் அழகுபடுத்த இயற்கை அழகு குறிப்புகள்.\nஒரே இரவில் முகம் வெள்ளையாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..\nமுல்தானி மெட்டி – 1 ஸ்பூன்\nவேப்பிலை பொடி – 1 ஸ்பூன்\nதுளசி பொடி – 1 ஸ்பூன்\nரோஸ் வாட்டர் – சிறிதளவு\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nமுதலில் ஒரு பவுலில் முல்தானி மெட்டி 1 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். அடுத்து இதனுடன் 1 ஸ்பூன் வேப்பிலை பொடியை சேர்க்கவும்.\nஅடுத்து இதனுடன் துளசி பொடியை 1 ஸ்பூன் எடுத்து சேர்த்து கொள்ளவும். துளசி பொடியானது அனைத்து நாட்டு மருத்துவ கடைகளில் கிடைக்க கூடிய ஒன்றாகும்.\nஇந்த 3 பவுடரையும் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்ய ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஅவ்ளோதாங்க இந்த முக அழகை அதிகரிக்க பேஸ்ட் ரெடி. இந்த பேஸ்டை முகத்தில் தடவும் முன் சாதரணமாக முகத்தை கழுவி கொள்ளவும்.\nமுகத்தை கழுவிய பின் ஈரம் இல்லாத அளவுக்கு வைத்த பின்னர் இந்த பேஸ்டை முகத்தில் தடவ வேண்டும்.\nஇந்த பேஸ்டை முகத்தில் 10 நிமிடம் தடவி காயவைக்க வேண்டும். அடுத்து 15 நிமிடம் கழித்து முகத்தை நீரால் கழுவி கொள்ளலாம்.\nஇந்த பேஸ் பேக்கை வாரத்தில் 2 அல்லது 3 முறை தடவி வந்தால் கண்டிப்பாக முகம் வெள்ளையாக மாறும் ட்ரை பண்ணி பாருங்க.\nமுகம் வெள்ளையாக மாற இயற்கை அழகு குறிப்புகள்..\nமுல்தானி மிட்டி: நமது தோலில் இருக்கும் தேவையில்லாத எண்ணெய் சுரப்பிகளை தடுக்கும் வல்லமை வாய்ந்தது. அதுமட்டும் இல்லாமல் தோலில் இருக்கும் அசுத்தங்களையும் சுத்தம் செய்யும் தன்மை பெற்றது முல்தானி மிட்டி.\nவேப்பிலை பொடி: வேம்பு இலையில் அதிகமான கிருமி நாசினி தன்மை நிறைந்துள்ளது. இதை அழகிற்கும், மருத்துவ குணங்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். வீட்டில் வேப்பிலையை அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளலாம். தேவைப்படும்போது வேப்பிலை பொடியை எல்லாவற்றிற்கும் பயன்படுத்தி கொள்ளலாம்.\nதுளசி பொடி: துளசி பொடி அனைத்து நாட்டு மருத்துவ கடைகளிலும் தாராளமாய் கிடைக்கும். கடைகளில் துளசி பொடி கிடைக்கவில்லை என்றால் இப்போது அனைவரின் வீட்டிலும் கூட துளசி செடி வளர்த்து வருகின்றனர்.\nதுளசியானது நமது சருமம், தோல்களில் உள்ள கறைகளை நீக்கி வெண்மையாக வைத்திருக்கும்.\nவீட்டில் இருக்கும் துளசியை ஒரு கைப்பிடி அளவு எடுத்து காயவைத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.\nரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டர் எப்போதும் நமது தோல்களை ஃப்ரெஷாக வைத்திருக்க உதவும்.\nமுகம் வெள்ளையாக மாற ஹெர்பல் ஃபேஸ்வாஷ் பவுடர்..\nஇயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu tamil tips) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 1000\nவெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..\n55 இயற்கை அழகு குறிப்புகள்..\n5 மடங்கு முடி அடர்த்தியாக வளர இந்த எண்ணெய் போதும்..\nபொடுகு தொல்லை தீர இதை TRY பண்ணுங்க..\nஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/gastric-problem-home-remedies/", "date_download": "2020-06-06T04:46:18Z", "digest": "sha1:QIV7ATUUEU4JVTXVCW4MN3ZJIPBT4JSV", "length": 12138, "nlines": 113, "source_domain": "www.pothunalam.com", "title": "வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்..! Gastric problem home remedies..!", "raw_content": "\nவாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்..\nவாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் / Gastric problem home remedies..\nஅஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருவது, வாயு பிரிதல், நெஞ்செரிச்சல், வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் வாயு பிரச்சனை வருவதற்கான அறிகுறிகளாகும். இந்த பிரச்சனை வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த வாயு பிரச்சனையானது எப்படி உருவாக���ன்றது என்றால் நாம் சாதாரணமாக பேசிக்கொண்டே சாப்பிடும் போதும் அல்லது ஏதாவது பானத்தை அருந்தும் போது நம்மை அறியாமல் காற்றையும் சேர்த்து விழிங்கிவிடுவோம். இந்த காற்று 80% இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது, மீதி 20% காற்று குடலுக்கு சென்று ஆசனவாய் வழியாக வெளியேறிவிடுகிறது. விரைவில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக அதில் இருக்கும் பக்டீரியாக்கள் வயிற்றில் கேஸ் சேர செய்யும் பின் அதுவே வாயு தொல்லையாக ஏற்படுகிறது. இந்த வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் (Gastric problem home remedies) சிலவற்றை பார்க்கலாம் வாங்க.\nவாயு தொல்லை நீங்க வீட்டு மருத்துவம்..\nஇந்த வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு பெருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த பெருஞ்சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், அதனை ஒரு கிளாஸ் நீரில் கலந்து நன்றாக கொதிக்கவைத்து, அந்த நீரை தினமும் வெது வெதுப்பான சூட்டில் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதினால் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணம் ஆகும். இதனால் வாயு தொல்லை சரியாகும்.\nஇந்த பெருஞ்சீரகத்துடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து கொதிக்கவைத்து அருந்தலாம்.\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nபூண்டு நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கும், வாயு தொல்லை நீங்கவும் ஒரு சிறந்த மருந்தாகும். எனவே தினமும் மூன்று வறுத்த பூண்டுகளை சாப்பிடுவதனால் வாயு கோளாறு சரியாகும்.\nஅல்லது சீரகம், மிளகு மற்றும் பூண்டு மூன்றையும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தினமும் அருந்தலாம்.\nஅதேபோல் தினமும் இரண்டு வேளை ஒரு கிளாஸ் நீரில் சிறிதளவு பெருங்காயம் தூள் சேர்த்து அருந்தலாம் இதனால் வாயு தொல்லை சரியாகும்.\nசைனஸ் குணமாக பாட்டி வைத்தியம்\nவாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்\nசீரகம் தூள் – 1/4 ஸ்பூன்\nஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்\nபச்சைக்கற்பூரம் தூள் – 1/2 ஸ்பூன்\nபனைவெல்லம் – தேவையான அளவு\nதண்ணீர் – 1 1/2 கிளாஸ்\nஅடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அவற்றில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள்.\nபின் அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும் பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி இந்த பானத்��ை மிதமான சூட்டில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதால் வாயு தொல்லை நீங்கும்.\nஇதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்\nவாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்\nமுருங்கை பொடி சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்..\n உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..\nவயிற்று புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் \nஅல்சர் குணமாக பாட்டி வைத்தியம் .. அல்சர் முற்றிலும் குணமாக Patti Vaithiyam..\nகருப்பை நீர்கட்டி பிரச்சனையை குணப்படுத்தும் சிறந்த மருத்துவ குறிப்பு..\nவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..\nஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டு அப்ளை பண்ணுவது எப்படி\nஅனைவருக்கும் பிடித்த அரிசி வடகம் செய்வது எப்படி\nகோடை காலத்தில் குழந்தை சருமத்தை எப்படி பாதுகாப்பது..\nசுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி..\nஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கும் முறை..\nPassport online-யில் அப்ளை செய்வது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2016/12/770.html", "date_download": "2020-06-06T05:31:59Z", "digest": "sha1:BK7L2XCHN22KUR75Q6IUL2ZWFEMWFCSC", "length": 40031, "nlines": 641, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் திட்டம் விரைவில் துவக்கம் அமைச்சர் பாண்டிராஜன் தகவல்.\nசென்னை, டிச. 19& தமிழகத்தில் உள்ள 770 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவங்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜ��யலலிதா ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி விதி எண் 110 ன் கீழ் பள்ளிக்கல்வித்துறையில் 770 பள்ளிகளில் மெய்நிகர் வகுப்பறைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அப்போது, தமிழக மாணவர்களுக்கு ஒரே வகையான தரமான கற்றல் கற்பித்தலைக் கொண்டு சேர்க்கும் வகையில் இன்றையத் தகவல் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு மெய்நிகர் வகுப்பறைகள் (விர்சுவல் கிளாஸ் ரூம்) ஏற்படுத்தப்படும்.\nமுதற்கட்டமாக 770 அரசுப் பள்ளிகளிலும், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில் மெய்நிகர் வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். மேலும், 11 மைய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களிலிருந்து நடத்தப்படும் வகுப்பறை செயல்பாடுகளை, இணையத் தொடர்பின் வாயிலாக கிராமப்புறப் பகுதியிலுள்ள அனைத்துப் பள்ளிகளும் பெற்று மாணவர்கள் பயன்பெறுவர். இத்திட்டத்தினை செம்மையாக செயல்படுத்த கோயம்புத்தூர், பெரம்பலூர் மற்றும் தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு கட்டடங்கள் மற்றும் தளவாடங்கள், நூலகம் மற்றும் ஆய்வகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் . இதற்கென 33 கோடியே 22 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் சார்பில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 770 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ் ரூம் துவக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 11 மண்டலமாக பிரித்து இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையத்திலோ அல்லது பள்ளிகளிலோ நடைபெறும் பாடத்தினைவகுப்பறையில் விடியோ கான்பரன்சிங் முறையில் பாடம் மாணவர்கள் கற்கலாம். இந்த முறையில் பெரும்பாலும் தமிழிலும், ஆங்கிலத்திலும் வகுப்புகள் ஆடியோ, வீடியோ, விசுவல் முறையில் நடத்தப்படும்.\nஇந்த வகுப்பறை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இணையத்தில் இணைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் பாடம் நடைபெறும்போது மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த வகுப்பறை அமைக்க பள்ளியில் கணிப்பொறி, இணையம், யூபிஎஸ், பிராட்பேண்ட் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வகுப்பு நடத்தப்படுவதன் மூலம் இதுவரை பாடங்களை மனப்பாடம் செய்த மாணவர்கள் இனிமேல் நேரடியாகவும்,செயல்முறையுடன் கூடிய பாடங்களை வீடியோ மூலம் பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் கற்றல் அறிவை மாணவர்களிடையே 100 சதவீதம் வளர்க்க முடியும். ஆங்கில அறிவும் எளிதில் கிடைக்கும் என்பதால் இந்த புதிய வகுப்பு முறை தமிழக பள்ளி கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கான உபகரணங்கள் தற்பொழுது பள்ளிகளுக்கு அனுப்பபட்டு பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாண்டிராஜன் கூறும்போது, தமிழகக்தில் 10,12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்கள் தேர்வினை எளிதாக எதிர்கொள்ளும் வகையில், விர்சுவல் கிளாஸ் ரூம் விரைவில் துவக்கப்பட உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு துவக்கப்படும் என தெரிவித்தார். ரயில்வே கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டம் பஸ் கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக குறிப்பாக பாஜ அரசு மத்தியில் பதவியேற்றது முதல் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரயில்வே கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு ரயில் கட்டணங்களை கடுமையாக உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nரயில்வே பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்து வதற்காக ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிதித்தொகுப்பை உருவாக்க அத்துறைதிட்டமிட்டுள் ளது. ஆனால் இத்தொகையில் 25 சதவீதத்தை மட்டுமே தர மத்திய நிதியமைச்சகம் முன் வந்துள்ளதாகத் தெரிகிறது. எனவே மீதமுள்ள நிதியை பயணிகள் கட்டணம் மூலம் திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. உயர் வகுப்பு கட்டணங்கள் ஏற்கனவே கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயினும் இப்போதைய நிதித் தேவையைக் காரணம் காட்டி அதை மேலும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 2ம் வகுப்பு மற்றும் 2ம் வகுப்பு படுக்கை வசதி ஆகிய பிரிவு களில் பயணம் செய்வோரின் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கூடு தலாக வசூலிக்கப்படும் கட் டணம் ரயில்வே பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ள நிதித் தொகுப்பில் சேர்க் கப்படும் எனக் கூறப்படுகிறது.\nபல ஆண்டுகளாக ரயில்வேதுறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. வரும் நிதியாண்டில் மத்திய பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் பயண பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.1,19,183 கோடி நிதி தேவை என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதினார். இந்த நிதியின் மூலம் தண்டவாளங்கள், சிக்னல்களை மேம்படுத்தவும் ஆளில்லா ரயில்வே கேட்டுகளில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கவும் ரயில்வே அமைச்சகம் திட்ட மிட்டிருந்தது. ரயில்வே அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த நிதியமைச்சகம் 25 சதவீத நிதியை மட்டும் ஒதுக்க முன்வந்துள்ளது. மீதமுள்ள 75 சதவீத தொகையை செஸ் வரி மூலம் திரட்டுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதற்காகவே விரைவில் ரயில் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nCPS ரத்து,மற்றும் 8ஆவது ஊதியக்குழு அமுல்படுத்துதல்...\nPFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத...\nDEE PROCEEDINGS- பணிமாறுதல் மூலம் புதிதாக பணியேற்ற...\nபத்து ஆண்டுகாலத்திற்கு முன்னர் கல்வித்துறைச் செயலர...\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள் 1591...\nபள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா 2017 - அனைத்து...\nபள்ளிக்கல்வி - சென்னை அறிவியல் விழா 2017 - விண்ணப்...\nமெட்ரிக் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைத்த ...\nWhatsapp Group -ல் பதியப்படும் விஷயங்களுக்கு அந்த ...\nINSPIRE AWARD விண்ணப்பிக்கும் பொழுது கீழ்க்கண்ட தக...\nTRB மூலம் நேரடியாக நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு த...\nதமிழ் உட்பட 8 மொழிகளில் நீட் தேர்வு\n: தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்திய...\nடி.என்.பி.எஸ்.சி.க்கு 11 உறுப்பினர்களை நியமித்த தம...\n10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாநில பொதுக்குழு கூட்ட ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் , மாநில பொது செயலாள...\n2 ஆம் கட்ட பதவி உயர்வு கலந்தாய்வு எப்போது\nபள்ளி, கல்லூரிகளில் மரம் வளர்ப்பை கட்டாயமாக்க கல்வ...\nதமிழகத்தில் 770 அரசுப் பள்ளிகளில் விர்சுவல் கிளாஸ்...\nரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு காஸ...\nபள்ளி மாணவர்களுக்கு டிக்‌ஷ்னரி தமிழக அரசு திடீர் ந...\nநாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வந்த பிறகே ‘நீட்’ ...\nவேலைவாய்ப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் பணியிடங்கள்\nஊழியர்களின் சம்பளத்தை மின் பரிவர்த்தனை மூலம் வழங்க...\nTPF மாற்றம் தொடர்பான இயக்குனர் செயல்முறைகள்(DEE PR...\nதேர்வு வாரியம் மூலம் பணை நியமனம் பெற்ற ஆசிரியர்களு...\n8' போடும் அமைப்பில் 'சென்சார்'டூ - வீலர் உரிமத்தில...\n3ம் பருவப் பாடப்புத்தகம் மாணவர்களுக்கு 28ம் தேதிக்...\nNMMS தேர்வுக்கு நமது மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த...\n'ஸ்வைப் மிஷின்' மூலம் காஸ் பில் : புத்தாண்டு முதல்...\nகல்வித்துறையில் முடங்கிய 'ஆன்லைன்' தகவல் பரிமாற்றம...\nஇ.பி.எப் (EPF) என அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால...\nCCE-அரசாணை எண் 264 ன் விவரம் & திருத்தங்கள் செய்து...\nஅரையாண்டு தேர்வு நேரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி...\nசொந்த அலுவலின் பேரிலான ஈட்டா விடுப்பின் போது ஊதியம...\nஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் -தனி தேர்வுகளுக்கான செய்தி...\nஅரசு தேர்வுகள் இயக்ககம் -மேல் நிலை பொதுத் தேர்வு ம...\nSR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்...\nஆசிரியர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு செயலி\nஆசிரியர் தகுதித் தேர்வு 2012-2013 தேர்ச்சி பெற்றவர...\nரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெ...\nCovid19 corono virus தொற்றால் பள்ளி திறப்பு காலதாமதம் ஆவதால் ஏற்படும் நிலையை சமாளிக்க கருத்துரை வழங்க அமைக்கப்பட நிபுணர் குழுவில் மேலும் 4 உறுப்பினர் சேர்த்து அரசாணைவெளியீடு\nபெரியார்பல்கலைக்கழகம் பல்வேறு சேவைகளுக்கான புதிய கட்டண விவரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்தலாம்*_\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்ந��டு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\n*CPS NEWS* *Cps ல் பிழைகளை online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக 🌻 சென்னை Data center ஆணையரின் 27.05.2020 ன் கடிதம்* 👇👇👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/12/18/ban-sterlite-makkal-adhikaram-protest-all-over-tamilnadu-part-2/", "date_download": "2020-06-06T03:42:40Z", "digest": "sha1:GHK5ND6SRIKKMND3CHXVJYGVRCHWMBRI", "length": 26869, "nlines": 247, "source_domain": "www.vinavu.com", "title": "ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் ! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nஅமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் \nகொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் \nராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஏப்ரல் மாதத்தில் மட்டும் 12 கோடி இந்திய மக்கள் வேலையிழப்பு \nஇருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்\nகொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா \n அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோனா புள்ளிவிவரங்���ள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\n | தி. லஜபதி ராய்\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nகாயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா \nவிழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது \nகொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்\nதோழர் பகத் சிங் : மதக் கலவரங்களுக்குத் தீர்வு வர்க்கப் போராட்டங்களே \n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல \nநீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன \nதேசிய குடிமக்கள் பதிவேடு : நாமார்க்கும் குடியல்லோம் தோழர் மருதையன் உரை |…\n தோழர் கோவன் பாடல் | Makkal Athikaram\nஅம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் 4-ம் ஆண்டு விழா காணொளிகள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nமத்திய மாநில அரசுகளை கண்டித்து உழவர் உரிமை போராட்டம் \nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nபுதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் \nஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு \nதொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு \nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் : நுனி முதல் அடி வரை கிரிமினல் மயம் \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nகொரோனா : இந்திய உள்நாட்டு அகதிகளின் நீண்ட பயணம் | படக்கட்டுரை\nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட்டை திறக்காதே தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம்...\n தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம�� \nஸ்டெர்லைட்டை திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்\nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் விதமாக நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்.\nஎதிர்வரும் 21-12-2018 அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரிராகவன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நேற்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nடெல்லி பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது, “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனி சட்டம் இயற்று ” என்று மக்கள் அதிகாரம் சார்பாக தடையை மீறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் 17.12.2018 அன்று காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nபோராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர் ஒருவரை கழுத்தைப் பிடித்து தள்ளும் போலீசார்.\n“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டமியற்று ” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில் 17.12.2018 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமுன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசு அனுமதி மறுத்து கடிதம் ஒன்று அளித்திருந்தது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காக போலீசின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். இதில் சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் சில ஜனநாயக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு டிஎஸ்பி தலைமையில் வந்து ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தியது. மேலும் “நீங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு..” என போராடுபவர்களை மிரட்டப்பார்த்தது. “மக்கள் தங்கள் கோரிக்கைக்களுக்காக போராடுவது உங்களுக்கு சட்டவிரோதமா..” என கேட்டதும் “நீங்கள் நீதிமன்றம் சென்று கேளுங்கள்.. எங்களுக்கு மேலிடத்து அழுத்தம்..” எனக் கூறினார் டிஎஸ்பி. “ஒவ்வொரு பிரச்சினைக்கும் நீதிமன்றத்தை எப்படி அணுக முடியும். கருத்துச்சுதந்திரம் என்பதற்கே இது விரோதமானது அல்லவா…” என தோழர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல இயலாமல் அனைவரையும் கைது செய்தது போலீசு. அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து பின்னர் மாலை விடுவித்தது போலீசு.\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் \nதூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி \nஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\n புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 மின்னிதழ் ₹15.00\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nகுடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் \nகொரோனா : பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி செய்யும் வடசென்னை மக்கள் உதவிக்குழு \nதமிழரின் கலை இலக்கியப் படைப்பாக்க உருவாக்கத்தை விளக்கும் தொல்காப்பியம் | பொ.வேல்சாமி\nபுதுச்சேரி வேல் பிஸ்கட்ஸ் : பெட்டிக்கடைக்கு பணியிட மாற்றம் செய்யப்படும் தொழிலாளர்கள் \nபொறுமையில்லாமல் நடந்து செல்கிறார்கள் : புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து அமித் ஷா \nகோவிட் – அடுத்து செய்ய வேண்டியது என்ன \nதமிழகத்தில் கொரோன�� புள்ளிவிவரங்கள் உணர்த்துவது என்ன | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nபொருளாதாரம் ‘வளர்ச்சி’ – வேலைவாய்ப்பு வீழ்ச்சி \nஇருண்டது தமிழகம்: கையாலாகாத ஜெயாவே, பதவி விலகு\nஇப்டியே போனா கழகம் என்ன ஆகும் தொழிலாளிகள் என்ன ஆவாங்க \nநிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/9106/", "date_download": "2020-06-06T05:18:43Z", "digest": "sha1:QKG5MMM5XB2IBRGFTOBJOCLG4HD2GQGJ", "length": 10189, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "துஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைக்க செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியது – க்ரே ஜோன்சன் – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதுஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைக்க செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியது – க்ரே ஜோன்சன்\nதுஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைப்பதற்கு செல்சியா கழகம் 50000 பவுண்ட்களை வழங்கியதாக முன்னாள் கால்பந்தாட்ட வீரர் Gary Johnson தெரிவித்துள்ளார். 1970களில் இளம் வீரராக கழகத்தில் இணைந்து கொண்டிருந்த போது பயிற்றுவிப்பாளர் பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் குற்றச்சாட்டை அம்பலப்படுத்தாமல் இருக்க தமக்கு 50,000 பவுண்ட்களை கழகம் வழங்கியது என தெரிவித்துள்ளார்.\nபாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட Eddie Heath தற்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாலியல் துஸ்பிரயோக சம்பவம் தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கோரி கழகம் 2015ம் ஆண்டில் தமக்கு 50,000 பவுண்ட்களை வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.\nTags50000 பவுண்ட்களை க்ரே ஜோன்சன் செல்சியா கழகம் துஸ்பிரயோக குற்றச்சாட்டை மூடி மறைக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉ��கம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nயாழ் பல்கலை மாணவர்கள் கொலை வழக்கில் ஆயுதம் எடுக்கப்பட்டது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் உத்தரவு.\nசீனாவிடமிருந்து, இலங்கை அரசாங்கம் இராணுவ விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளது\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2009/07/blog-post_21.html", "date_download": "2020-06-06T04:33:02Z", "digest": "sha1:DRX45XNA36V4UKE32S63YZR4XTUUKCVT", "length": 46472, "nlines": 509, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: கால் கட்டு", "raw_content": "\nஒருக்கால், எனக்கு ஒரு கால் மாத்திரம் இருந்தால் (தற்காலிகமாகத்தான்) எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பல சுயபச்சாதாபமான சமயங்களில் தோன்றியதுண்டு. தொடர்ச்சியான இயந்திரத்தனமான அலுவலக நாட்களை சலிப்புடன் கடந்துவரும் சூழ்நில���யில் மறுநாளும் அலுவலகத்திற்கு கிளம்ப வேண்டுமா என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு காலைப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை ( என்கிற கேள்வி பிரம்மாண்ட எரிச்சலாக காலையில் என் முன் நிற்கும் போது, படிக்காத புத்தகங்களும் பார்க்காத திரைப்படக் குறுந்தகடுகளும் அப்போதுதான் ஆசையாய் கண் முன்னால் வசீகரமாக நடனமாடும். அலுவலகத்திற்கு மட்டம் போட வலுவான காரணத்தை தேட வேண்டிய சூழ்நிலையிலும் குற்ற உணர்வோடு அந்த விடுமுறையை கழிக்க விரும்பாத சூழ்நிலையிலும் 'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்' என்று நினைத்துக் கொள்வேன். செயற்கையான புன்னகையும் பலவிதமான தந்திரங்களுடனும் பொய்களுடனும் செய்ய வேண்டிய அலுவலக வேலையை விட ஒரு காலைப் பயன்படுத்தாத முடியாத நிலை அப்படியொன்றும் அசெளகரியமானதாய் இருக்காது என்றும் தோன்றும். இப்படி நான் அவ்வப்போது முனகிக் கொண்டிருந்ததை அப்போது வானத்தில் உலவிக் கொண்டிருந்த ஏதோவொரு தேவதையின் காதில் விழுந்தததோ தெரியவில்லை, 'ததாஸ்து' என்று சொல்லி விட்டுப் போயிருக்க வேண்டும். ஆனால் என்னுடை முனகலைப் போலவே அந்த தேவதையும் வரத்தை () முணுமுணுப்பாகச் சொல்லியிருக்க வேண்டும் போல. எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) திருப்தியடைய வேண்டியிருந்தது. இந்த வரலாற்று முக்கியத்துவம் இல்லாத சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதை வேலை வெட்டி எதுவும் இல்லாத அன்பர்கள் மாத்திரம் தொடர்ந்து வாசிக்கவும்.\nபொதுவாக வாகனங்களுக்கும் எனக்கும் ஜாதகக் கட்டங்களின் ஏதோவொரு விசித்திர மூலையில் மூர்க்கமான பகைமை இருந்திருக்க வேண்டும். எல்லோரையும் போலவே சிறுவயதுகளில் சைக்கிள் கற்றுக் கொள்ளச் சென்ற போது எசகு பிசகாக விழுந்து நிஜமாகவே முதுகுத் தோல் உரிந்துப் போய் அந்த ஆசை அப்படியே நின்று போனது. பின்பு இரண்டு கழுதைக்கான வயாசான போது பைக் ஓட்டக் கற்றுக் கொள்ள முயன்றதில் ஏதோ நான் புவியீர்ப்பு விசையில்லாத சந்திரனில் ஓட்டுவதைப் போன்ற சாகசங்களையெல்லாம் செய்த போது கற்றுத் தர வந்திருந்த நண்பன் வெறுத்துப் போய் விலகிப் போனான். பின்பு என்னுடைய இட நகர்வுகளுக்காக ரயில், பேருந்து, நண்பர்களின் பைக், அலுவலக கார் போன்றவைகளையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இதில் ரயில், பேருந்து வகையறாக்களுக்கும் எனக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம். காலை வேளைகளில் பரபரப்பும் அவசரமும் படபடப்புமாக நான் நடையை எட்டிப் போட்டு நிலையத்தை அடையும் அந்த தருணத்தில்தான் அவை எனக்கு பழிப்பு காட்டி தன் பின்பக்கத்தை ஆட்டிக் கொண்டே புறப்பட்டுச் சென்று என்னை வெறுப்பேற்றும். சரி என்று நேரத்தை குறித்துக் கொண்டு மெனக்கெட்டு முன்னதாகவே சென்றால் அன்று அவை மிகத் தாமதமாக வந்து என்னைப் பழிவாங்கி தம்முடைய அடங்கா வெறியை தீர்த்துக் கொள்ளும். இவை எப்போதும் எனக்கு மாத்திரம்தான் நிகழ்கிறதா என்கிற பிரமை பல சமயங்களில் ஏற்படுவதுண்டு.\nஅன்றைக்கும் அப்படித்தான். கடற்கரை செல்லும் ரயில் வண்டியை பிடிப்பதற்காக அவசர அவசரமாய் ஓட்டமும் நடையுமாய் பரபரப்பும் பரவசமுமாய் (அடங்குடா) நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும�� முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி \"பீச் வண்டியா சார்\") நான் சென்ற போது மிக அதிசயமாய் நிலையத்தில் அந்த ரயில் சாதுவாய் காத்துக் கொண்டிருந்தது. வெடிகுண்டிற்கு தப்பி ஓடுபவர்கள் போல் அவரசமாய் இறங்கி ஓடுபவர்களுக்கு இணையாக ஏறுபவர்களும் முண்டியடிப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது. (இப்படி நாம் ஓசியில் சுண்டல் வாங்குவதற்காக முண்டியடிக்கும் அதே சாகசத்தை ஏன் எல்லா அன்றாட நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகிறோம் என்பதை யாராவது ஆய்வு செய்தால் தேவலை. மாலை வேளைகளில் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நின்று கவனித்தால் நான் சொல்வது புரியும். சென்ட்ரல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்து புறநகருக்கான வண்டியைப் பிடிப்பதற்காக முனைபவர்கள் கூட்டமாக ரயிலிலிருந்து இறங்கி ஓடும் காட்சி ஆங்கில போர்ப்படக் காட்சிகளுக்கு நிகரானதாக இருக்கும்). நான் எதிரே இறங்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு பரபரப்பானவரை நிறுத்தி \"பீச் வண்டியா சார்\" என்றதற்கு அவர் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமோதிக்க இன்னும் பரபரப்பான உற்சாகத்தோடு படிகளை தாண்டி ஓட முயன்ற அந்தக் கணத்தில்தான் மேற்குறிப்பிட்ட தேவதை சோம்பல் முறித்தவாறே என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும். திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது. உச்சபட்ச வலி மண்டைக்குள் எகிறி என்னை பிரேக் போட வைத்தது. 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெறியுடன் ஓடிக் கொண்டிருந்தவனை யாரோ ஒருவர் நிறுத்தி 'டைம் என்னா சார்\" என்று கேட்���தைப் போல் மிக அபத்தமாக இருந்தது அந்தச் சூழ்நிலை.\nஒருவாறான சமாளித்து ரயிலிற்குள் ஏறிவிட்டேன். படபடப்பிலும் அதிர்ச்சியிலும் வியர்த்துப் போய் தலை கிறுகிறுத்தது. அமர்வதற்கு இருக்கையில்லாத நிலையில் பிரசவ அவஸ்தையுடன் நின்று பயணித்து விந்தி விந்தி அலுவலகத்தை எப்படியோ அடைந்தேன். ஷ¥வை கழற்றிப் பார்த்ததில் வீங்கிப் போயிருந்தது. \"எப்படி ஆச்சு\" என்று அலுவலகம் விசாரித்ததில் நடந்ததை சொல்வதில் தயக்கமிருந்தது. துரத்தும் ரவுடியிடமிருந்து ஒரு அபலைப் பெண்ணை காப்பாற்றுவதற்காக பைக்கை சுழற்றிச் சென்ற சாகசத்தில் ஏற்பட்ட விபத்து என்றாலும் ஒரு 'கெத்தாக' இருக்கும். ரயிலைப் பிடிக்க ஓடியதில் கால் பிசகியது என்று சொல்வதில் எனக்கே விருப்பமில்லை என்றாலும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது. 'பாருங்கள். அலுவலகத்திற்கு நேரத்திற்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்படுகிறேன்' என்று மறைமுகமாகச் சொல்ல நான் விரும்பியிருக்க வேண்டும்.\n'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா\" என்று பாவனையாக அலறினேன். \"எக்ஸ்ரேல சரியா தெரியல. தசைநார் ஒருவேளை கிழிந்திருக்கலாம். ஸ்கேன் செஞ்சுப் பாத்ததான் தெரியும். ஆனா அதுக்கு அவசியமில்லன்னு நெனக்கறேன். சின்னதா ஒரு கிராக் ஏற்பட்டிருக்கு. கம்ப்ளீட் ரெஸ்ட் எடுத்தா போதும்\" என்றார். கிராக்குக்கே ஒரு கிராக்கா என்று நிச்சயம் யாராவது கிண்டலடிப்பார்கள் என்று தோன்றியது.\nஅலுவலக ஊழியர்களின் உதவியுடன் வீட்டிற்குள் நுழைந்த போது என்னுடைய மனைவி பதறியதில் பாவனையோ சம்பிரதாயமோ இருந்ததாகத் தெரியவில்லை. மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள். பின்னதான ஆதரவான தொலைபேசி விசாரிப்புகள். \"இந்த வயசுல ஓடறதெல்லாம் தேவையா\" என்ற சில உபதேசங்களும் கூடவே. 40 வயதில்தான் ஜெமினி கணேசன் கதாநாயகனாக முதல்படத்தில் நடித்தார் என்று இவர்களுக்குச் சொல்ல விரும்பினேன். அமர்ந்திருந்த இடத்திலேயே உணவும் கைகழுவும் வசதியுமான ராஜ உபச்சாரம் மகிழ்வாகவே இருந்தது. நான் நகரும் போது குடும்பமே பதறி விலகுவதைக் காண சற்று குருரமான திருப்தியாகத்தான் இருந்தது. வேளா வேளைக்கு ஞாபகமாக மாத்திரைகளை தந்த மனைவி, குழந்தைகள் மீது நெகிழ்ச்சியும் இன்னும் அதிக கனிவும் ஏற்பட்டது. எல்லோருமே மறந்துப் போன ஒரு சூழ்நிலையில் என் இரண்டரை வயது மகள் மருந்துக் கவரை கொண்டு வந்து நீட்டியதை அனைவருமே மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பாராட்டினோம்.\nசற்று குணமான நிலையில் ஒரு காலை நொண்டி நொண்டி நகர வேண்டியிருந்தது. சிறு வயதுகளில் மிக விருப்பமாக விளையாடின ஒரு விளையாட்டை 80 கிலோ எடையை வைத்துக் கொண்டு நிகழ்த்துவதற்கு மிகச் சிரமமாக இருந்தது. கழிவறை சென்று வருவதுதான் மகா அவஸ்தையாய் இருந்தது. சாதாரண சமயங்களில் மிக இயல்பாய் செய்யும் ஒரு விஷயம், இப்போது ஏதோவொரு உலக சாதனையை நிகழ்த்துவதற்குச் சமமான சமாச்சாரமாய் ஆகிப் போனதை நினைத்த போதுதான் நிரந்தரமாகவே உடல் ஊனமுற்றிருப்பவர்களின் வலியையும் வேதனையையும் ஒரளவிற்காவது உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. நீண்ட வருடங்களாக படிக்க நினைத்து தள்ளிப் போன புத்தகங்களையெல்லாம் படுக்கையில் அடுக்கி வைத்து படித்துத் தீர்த்தேன். மார்க்வெஸ்ஸின் 'நூற்றாண்டுத் தனிமை'யின் ஆங்கில வடிவத்தை முக்கி முக்கிப் படித்து பாதியில் நிற்கிறது. இரண்டு மூன்று நல்ல திரைப்படங்களை சாவகாசமாக பார்க்க முடிந்தது. பாராவின் பதிவின் தூண்டுதலில் கள்ளனை தேடிப்பிடித்து பார்த்தேன்.\nவலியைப் பொறுத்துக் கொண்ட சில சொற்ப அசெளகரியங்கள் தவிர அலுவலகச் சுமை முதுகில் அழுத்தாத இந்த நான்கைந்து நாட்கள் சுகமாகவே கழிந்ததாகவே தோன்றியது. ஆனால் கூடவே செய்து முடிக்க வேண்டிய அலுவலகப் பணியின் நினைவுகளும் கூடவே ஓடியது. ஒருநிலையில் இந்தச் சுகமும் அலுத்துப் போய் அலுவலக நுகத்தடியை மறுபடியும் மாற்றிக் கொள்ளும் ஆவல் பிறப்பதையும் குறிப்பிட வேண்டும். நாளை முதல் அதுவும் நிறைவேறும். மறுபடியும் அந்த பழைய முனகல் திரும்பவும் நிகழலாம். ஆனால் தேவதை மறுபடியும் வரம் () தருமா எனத் தெரியவில்லை. :-)\nPosted by பிச்சைப்பாத்திரம் at 9:33 AM\n//திடீரென்று பூமிக்குள்ளிருந்து முழு விசையுடன் யாரோ என் காலை இழுத்ததைப் போல //\nஅது எந்த இடம்னு சொன்னீங்கனா... நிறைய பேருக்கு உபயோகமா இர���க்கும். நானும் ஒன்னாங்கிளாஸ் படிக்கறப்போ இருந்து யாராவது ததாஸ்து சொல்வாங்களானு பார்க்கிறேன்... ம்ம்ம்ஹூம்\nஅருமையான பதிவு... வார்த்தைகளை சுகமாக கோர்த்திருக்கிறீர்கள்\n//'ஒரு வாரமாவது ரெஸ்ட்ல இருக்கணும்' என்கிற அந்த தேவகானம் பொருந்திய வசனத்தை எலும்பு முறிவு மருத்துவர் சொன்ன போது இன்பமாக இருந்தாலும் பக்கத்தில் என்னுடைய மேலதிகாரி நின்றிருந்ததால் 'ஒரு வாரமா\" என்று பாவனையாக அலறினேன்.//\n//மகள்கள் மாத்திரம் முதலில் மிரட்சியுடன் பார்த்தாலும் பின்னர் நான் பிளாஸ்டிக் நாற்காலி உதவியுடன் தவழ்ந்து நகர்வதை 'சட்டி சுட்டதடா' பின்னணி பாடலுடன் கிண்டலடிக்கத் துவங்கிவிட்டார்கள்.//\n12 வருடங்கள் முன்பு எனக்கு இந்த hair line crack எற்பட்டது. ஜூரத்திற்கு டாக்டரைப் பார்த்துவிட்டு வரும்போது சிகரெட் கங்கு கீழே விழுந்துவிட அதை ஒற்றி எடுக்கக் குனிந்தபோது இது நடந்துவிட்டது. 200 மீட்டர் தூரத்திலிருக்கும் என் வீட்டை அடைய அரை மணிநேரம் கால்களை இழுத்து இழுத்து நடந்தேன் :)\nகழிவறை செல்வது மகா அவஸ்தை. அதைவிடக் கஷ்டமாய் எனக்குத் தெரிந்தது மது arrange செய்வது - அலுவலக நண்பர்கள் வாங்கிவந்து தரும் மது போத்தல்களை புத்தக அலமாரியின் நடுவில் வைத்துப் பாதுகாத்தேன் :) புத்தக அலமாரியின் நடுவில் அரை போத்தல் பாட்டில்களை வரிசையாக அடுக்கி வைக்கும் பழக்கும் இன்றளவும் தொடர்கிறது. யார் கண்ணிலும் படாமல் இருக்க இதைவிடச் சிறந்த இடம் உண்டா என்ன :) :)\nதலைப்பைப் பார்த்து பயந்து வந்தேன், அதே மாதிரியே நடந்திருக்கு (பின்னே இந்த வயசுக்கு பிறகு கல்யாணத்தைப் பத்தியா எழுதப்போறிங்க அதுக்கும் ஜெமினி கனேசனை துணைக்கு அழைக்காதிங்க ;-) ). எழுத்தாளர்கள் உச்சத்தை (எழுத்தில்) எட்டும்போதெல்லாம் காலுக்கு எதாவது பாதிப்பு வருமோ (பாராவுக்கு போன வருஷம்).\n//எலும்பு முறிவெல்லாம் ஏற்படாமல் 'மயிர்க்கோட்டு விரிசலோடு' (hair line crack-ஐ எப்படிச் சொல்வது) //\nhairline escapeக்கு எப்படி சொல்விங்களோ அப்படி தான் :-)\nநல்ல வேளை சிறிய அளவில் பொய் விட்டது, கவனமாக இருங்கள்.\nரயிலோ பேருந்தோ, அவசரம் வேண்டாம்.\nஓஷோ சொல்வது போல இந்த உலகத்தை தாண்டி நாம் எங்கும் போக போஅவது இல்லை.\nநண்பர்களின் அன்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\n// என்னுடைய இடது கால் சர்ரியலிச ஓவியத்தின் ஒரு விநோதமான கோடு போல இசகுபிசகான நிலையில் மடங்கியது.//\nஇந்த வரிகள படிக்குரப்ப ஏனோ ஃபிரிடாதான் ஞாபகத்துல வந்து போகுது.\nஉங்களுக்கு இரண்டு சக்கர வாகனம் ஓட்ட தெரியுமா\n/*'ஒரு வேளை காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவர் \"நீங்கள் கண்டிப்பாய் ஒரு ஒரு மாதம் பெட் ரெஸ்ட்ல இருக்கணும்\" என்று சொல்ல வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டால் அது எவ்வளவு இனிய அனுபவமாக இருக்கும்'*/\nவயசான காலத்துல இது தேவையா என்று கேட்கத் தோன்றினாலும், பெண் குழந்தைகளின் அருமையைப் நீங்கள் புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இது அமைந்த காரணத்தால், கேட்கப்போவதில்லை :)\n'ரெண்டு பொண்ணு' பெத்த மகராசனா நீங்களும் \nவிரைவில் பூரண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்.\nஒரு விண்ணப்பம்: இடுகை இட்ட கையோடு, டிவிட்டரில் லிங்க் தரவும். நன்றி.\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷாட் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தா�� எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nவிஜய் டிவியில் இன்றிரவு அருமையான திரைப்படம்\nநாடோடிகள் - சில குறிப்புகள்\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\nஒளிவட்டம் சுமக்கும் அரசு ஊழியர்கள்\n'புது அப்பா' நல்லவரா, கெட்டவரா\nவிருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/election-expences-modi-govt-1-lakh-core-emand-rbi-chidambaram/", "date_download": "2020-06-06T05:18:11Z", "digest": "sha1:HM2M2WNBZ5ZED6GW7I43D7ZR7FXIG3ZX", "length": 18275, "nlines": 162, "source_domain": "nadappu.com", "title": "‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகேரளாவில் ஜூன் 9 முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு : முதல்வர் பினராயி விஜயன்\nஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்பட குடிமைப்பணி தேர்வுகளுக்கான புதிய அட்டவணை : யு.பி.எஸ்.சி வெளியீடு..\nதமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..\nஎட்டுவழிச் சாலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு: வைகோ எதிர்ப்பு..\nஇந்தியாவில் ஒரே நாளில் மேலும் 9851 பேருக்கு தொற்று உறுதி..\nகரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின்கட்டணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..\nமதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு..\nஜெ.அன்பழகன் உடல்நிலை : முதல்வர் நலம் விசாரிப்பு\nதமிழகத்தில் மேலும் 1,384 பேருக்கு புதியதாக கரோனா தொற்று..\nஅமெரிக்காவில் காந்தி சிலைக்கு அவமதிப்பு: மன்னிப்பு கோரினார் அமெரிக்க தூதர��..\n‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு..\nரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது.\n2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:\nமத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.\nஅடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுக்குச் செலவு செய்ய பணம் தேவை. அதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.ஒருலட்சம் கோடியைக் கேட்டுள்ளது.\nஆனால், உண்மையில் சூழல் என்னவென்றால், வருமானம் வரும் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதால், இப்போது ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாயை கேட்டு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது.\nமத்திய அரசின் இந்த நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் மறுத்தால், மத்திய அரசு உச்சபட்ச நடவடிக்கையாக ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு7-ஐப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியைப் பணிய வைக்கும்.\nஆனால், எந்த விஷயத்துக்கும் அச்சப்படாமல் ரிசர்வ் வங்கி கவர்னர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருப்பார் என்பது எங்களின் நம்பிக்கை. ஒருவேளை அரசின் உத்தரவுக்குப் பணியாவிட்டால்,\nமத்திய அரசு ரிசர்வ் வங்கிச்சட்டம் பிரிவு7-ஐப் பயன்படுத்தி, ரூ. ஒரு லட்சம் கோடியை அரசின் கஜானாவுக்கு மாற்ற உத்தரவிடும்.\nஇந்தச் சூழல் ஏற்படும்போது, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். ஒன்று அவர் பணத்தை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும்,\nஅல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதில் எது நடக்கும் என்பது வரும் 19-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் தெரியவரும்.\nஎன்னைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த முடிவு எடுத்தாலும், ரிசர்வ் வங்கியின் மதிப்பும், நம்பகத்தன��மையும் சீரமைக்க முடியாத அளவுக்குச் சீர்கெட்டுவிடும். ரிசர்வ் வங்கியைக் கைப்பற்றும் நோக்கில் மத்தியஅரசு முயன்று வருகிறது.\nநாட்டின் மிக முக்கியமான அரசு நிறுவனம் ஒன்று புகழின் உச்சியில் இருந்து வீழப்போகிறது.\nரிசர்வ் வங்கியின் வாரியக் குழுவில் மத்திய அரசு தனக்குச் சாதகமானவர்களைத் தேர்வு செய்து நியமித்துள்ளது. தனது ஒவ்வொரு விருப்பத்தையும் வாரியக்குழு மூலம் சாதிக்க முயல்கிறது.\nபணமதிப்பிழப்பின் விளைவுகள் பேரழிவுக்குரியது. இன்னும் பொறுத்திருந்து பார்க்கலாம், ஏதேனும் பேரழிவு நடவடிக்கை ஏதும் இருக்கிறதா நவம்பர் 19-ம் தேதி பார்க்கலாம்.\n‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ப.சிதம்பரம்\nPrevious Postஅதிமுகவினர் போராட்டத்திற்கு பணிந்தது படக்குழு : சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க முடிவு.. Next Postசர்க்கார் விவகாரம் : கமல் டிவிட்...\nமத்திய ரிசர்வ் வங்கியின் 7.75% பத்திரங்கள் நிறுத்தி வைப்பு: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம்\nஏழைக் குடும்பங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் நிதியமைச்சரின் அறிவிப்புகளால் எந்தப் பயனும் இல்லை : ப. சிதம்பரம் கருத்து..\nநிதியமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: ப.சிதம்பரம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதன் உழைப்பிலேயே வாழ்ந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்…\nநெஞ்சை உறையவைக்கும் பெண் சிசுக் கொலை : மதுரையில் தொடரும் அவலம்..\nநேர்மையான மிருகத்தனம் வேண்டும். : கே. எஸ். இராதாகிருஷ்ணன்…\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nசர்க்கரைநோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் உணவுகள்… : அவசியம் படிங்க…..\nகால் விரல்கள் சிவந்து வீங்குவது கொரோனா அறிகுறியா : தோல் மருத்துவர்கள் புதிய தகவல்\nநொறுங்கத் தின்றால் நூறு வயது\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஉலக புத்தக தினம் இன்று..\nசங்கரலிங்கம் வாத்தியார் செஞ்சது சரி தானா….\nஅமாவாசை விரதம் .. (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nதமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..\nடிவிட்டடர் விலை போய்விட்டது என்றால் ஏன் நீங்கள் டிவிட் போடவேண்டும் https://t.co/oUoKhK0Ei9\nகலைஞர் அவர்களின் 97-வது அகவை இன்று.. கலைஞரைப் பற்றி வாசிப்பதைவிட சுவாசித்ததே அதிகம். https://t.co/NvahePW2ao\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/186103", "date_download": "2020-06-06T03:49:37Z", "digest": "sha1:ON45OYSMDPHX3QZMKYFCLX24KZISMCOZ", "length": 10460, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "கேரளாவில் ஒரு வாரமாக சாப்பிடாமல் தவித்த குழந்தை... பறந்து வந்த வீரர்: கண்கலங்க வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகேரளாவில் ஒரு வாரமாக சாப்பிடாமல் தவித்த குழந்தை... பறந்து வந்த வீரர்: கண்கலங்க வைக்கும் வீடியோ\nகேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.\n700க்கும் அதிகமானோர் காணாமல் போய் இருக்கிறார்கள். 1 லட்சம் பேர் அவர்கள் இருப்பிடத்தில் இருந்து மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஆழப்புலாவிலும் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுள்ளது. முக்கியமாக கடலுக்கு அருகில் உள்ள பகுத��� என்பதால் அதிக அளவில் இங்கு வெள்ள பாதிப்பது ஏற்பட்டுள்ளது.\nஆழப்புலாவில் வெள்ளத்தில் சிக்கி இருந்த இரண்டு வயது குழந்தையை விமான படை ராணுவ வீரர் மீட்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.\nகடந்த ஒருவாரமாக 2 வயது குழந்தையும் அவரின் தாயும் சாப்பிடாமல் இருந்துள்ளனர். வீட்டிற்குள் வெள்ளம் வந்த காரணத்தால் வீட்டு மொட்டை மாடியிலேயே இரண்டு நாட்களாக தூங்கி இருக்கிறார்கள்.\nஅந்த வீட்டின் மொட்டை மாடியில் இறங்கிய வீரர்கள் முதலில் அந்த வீட்டில் இருந்த குழந்தையின் அம்மாவை காப்பாற்றினார்கள். அதன்பின் அந்த குழந்தையை காப்பாற்றினார்கள் அந்த குழந்தை காப்பாற்றப்பட்ட வீடியோ மட்டும் வெளியாகி உள்ளது.\nகுழந்தையை கயிற்றில் இறங்கி அந்த வீரர் காப்பாற்றி இருக்கிறார். குழந்தையை வாங்கியவுடன் குழந்தையின் தாய் சந்தோசத்தில், அந்த வீரருக்கு நன்றி சொல்லியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nகாதலிக்கு காட்டுக்குள் பிரசவம் பார்த்த காதலன்: கை துண்டாகி உயிரிழந்த குழந்தை... உயிருக்கு போராடும் மாணவி\nகர்ப்பிணி மகளை கடத்தி சென்று ஆசிட் வீசிய தந்தை\nபுதையல் ஆசை: வீட்டிற்குள் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நபர்\nநொடிப்பொழுதில் பற்றி எரிந்த ஆம்புலன்ஸ்... நோயாளியை காப்பாற்றிய இளைஞருக்கு கிடைத்த கௌரவம்\nபிழைப்புக்காக லொட்டரி விற்பனை: தத்தளிக்கும் கடவுளின் தேசத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சிறுவன்\n14 அறுவைசிகிச்சைகள்... சிறுநீரகம் பாதிப்பு: கேரள வெள்ள நிவாரணப் பணியில் கவனம் ஈர்த்த இளைஞர்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/11/13/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-06-06T05:23:22Z", "digest": "sha1:MUOA7PJV3DZ7PVMKO7WPVEO2LPYH2H2A", "length": 27173, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "உணர்வுகளை காட்ட தெரியாத உலகம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணர்வுகளை காட்ட தெரியாத உலகம்\nஒரு வயதில், மொபைல் போனை வைத்து விளையாட துவங்கும் போதே, குழந்தைகளுக்கு, ‘டிஜிட்டல் மீடியா’ அறிமுகமாகி விடுகிறது. 8ம் வகுப்பு அல்லது அதற்கும் முன் கூட, சொந்தமாக மொபைல் போன் வைத்திருக்கின்றனர். கடந்த வாரம், திருவான்மியூரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ‘எத்தனை பேருக்கு ‘பேஸ்புக்’ கணக்கு உள்ளது’ என்று கேட்டேன். ஆறாம், ஏழாம் வகுப்பு குழந்தைகள் அனைவரும் கைகளைத் உயர்த்தினர். தன் குழந்தை, ‘பேஸ்புக்’ பயன்படுத்துகிறது என்பது, நிறைய பெற்றோருக்குத் தெரியவில்லை; அதிர்ந்து போயினர்.\nமிகக் குறைந்த வயதில், சமூக வலைதளங்களை பயன்படுத்தத் துவங்கும் போது, குழந்தைகள் முன், பிரத்யேகமாக நிறைய சவால்கள் உள்ளன. எதிலும் கவனம் இல்லாமல், எல்லா நேரமும், ‘வீடியோ கேம்’ விளையாடுவதை, மனநோய் என, கடந்த ஜூன் மாதம், உலக சுகாதார மையம் அறிவித்தது.\nவீடியோ கேம் விளையாடும் எல்லாக் குழந்தைகளும், அதற்கு அடிமை ஆகிவிடுவர் என்றும் சொல்ல முடியாது.\nஒரு நாளில், அரை மணி நேரம் மட்டும், விளையாடிய குழந்தை, படிப்படியாக அதிக நேரம் விளையாடத் துவங்கி, படிப்பு, விளையாட்டு, சாப்பாடு என்று அன்றாட நடவடிக்கை எப்போது பாதிக்கப்படுகிறதோ, அப்போது, குழந்தை அடிமை ஆகிவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாம்.\nபத்து வயதுக் குழந்தையின் பெற்றோர், என்னிடம் வந்தனர். ஒரு வயதில் இருந்தே போனைக் கொடுத்து பழக்கியிருந்தனர். பள்ளியில் சேர்ந்த பின்னும், வீடியோ கேம் விளையாடுவது தொடர்ந்தது.\nஅறையை விட்டு வெளியில் வராமல், முழு நேரமும், வீடியோ கேம் ஆடினான். சாப்பாட்டைக் கொண்டு வந்து அவன் முன் வைத்தால், கேம் ஆடியபடியே சாப்பிட்டான். குளிக்க மாட்டான்; பள்ளிக்கும் போகவில்லை; ஒரு கட்டத்தில் பாத்ரூமுக்கு கூட எழுந்து போகாமல் இருந்த இடத்திலேயே கழிப்பான். இந்த நிலையில் தான், பெற்றோர் என் உதவிக்காக வந்தனர்.\nகுழந்தையை, எப்படியாவது அழைத்து வரச் சொன்னேன்; ஆனால், வரவில்லை. குழந்தை நன்றாக ஆகியிருப்பான் என்று நம்புகிறேன். ��வ்வளவு மோசமாக, வீடியோ கேமில் அடிமையான குழந்தைகள் பற்றிய தகவல்கள், மற்ற மாநிலங்களிலும் உள்ளன.\nமிகைப்படுத்திச் சொல்வதாக வோ, பயமுறுத்துவதற்காகவோ இதை நான் சொல்லவில்லை. தற்போது குழந்தைகள் மத்தியில் வளர்ந்து வரும் பெரிய பிரச்னை இது.\nசமூக வலைதளங்களில் தொடர்ந்து நேரம் செலவழிப்பதால், ‘பேஸ்புக் அடிமை’ ஆகிவிடுவதாக, அமெரிக்க குழந்தைகள் நல அமைப்பு எச்சரித்து உள்ளது. பேஸ் புக்கில், ‘போஸ்ட்’ செய்யப்படும் புகைப்படம், குடும்ப நிகழ்ச்சி, சுற்றுலா என்று மற்றவர்கள் செய்யும் விஷயங்களை ஒப்பீடு செய்வது, குழந்தைகளின் மத்தியில் அதிகரித்துள்ளது.\n‘சைபர் புல்லிங்’ எனப்படும் கிண்டல் செய்வது, நக்கலாக, ‘கமென்ட்’ போடுவது அதிகரித்து உள்ளது. பள்ளியில் வெளிப்படையாக நடந்தால், ஆசிரியர் கண்டிப்பர். இணையதளம் என்பதால், பெற்றோருக்கும் தெரிவதில்லை.\nசமூக வலைதளங்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பயன்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு மனப் பதற்றமும், மனச் சோர்வும், குழந்தைகளுக்கு அதிகரிக்கிறது என, இந்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குழந்தைகளிடம் தற்போது உள்ள பொதுவான பிரச்னை, படிப்பது நினைவில் இல்லை; மறந்து போய்விடுகிறது என்பது தான். காரணம், மூளையை பயன்படுத்துவது குறைந்து விட்டது.\nநினைவில் வைக்காமல் இருப்பதால், மூளையின் குறிப்பிட்ட பகுதி மழுங்க துவங்கி விட்டது என்று சொல்கின்றனர். இதற்கு, ‘டிஜிட்டல் அம்னீஷியா’ என்று பெயர்.\nஉணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும், படிப்படியாக குறைந்த விட்டது. மகிழ்ச்சி என்றால், ஸ்மைலி, சோகமாக இருந்தால், அதற்கு ஒரு படம் என்று எல்லாம், ஒரு படத்தைப் போட்டு முடித்து விடுகின்றனர்.\nதொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் வரை நாம் எஜமானர்கள். அதன் வலைக்குள் சிக்கிக் கொண்டால், நாம் அடிமைகள் தான்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்��வே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உடல் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்த��� எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« அக் டிசம்பர் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T05:12:40Z", "digest": "sha1:ZL3AATMSZPKPGGH6XQ7ALYPS4WN7NH5G", "length": 8382, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிவகங்கை மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 11 துணைப்பகுப்புகளில் பின்வரும் 11 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► சிவகங்கை மாவட்ட ஆறுகள்‎ (2 பக்.)\n► சிவகங்கை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்‎ (12 பக்.)\n► சிவகங்கை மாவட்ட ஊராட்சிகள்‎ (395 பக்.)\n► சிவகங்கை மாவட்ட நபர்கள்‎ (66 பக்.)\n► சிவகங்கை மாவட்ட பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும்‎ (18 பக்.)\n► சிவகங்கை மாவட்ட வட்டங்கள்‎ (8 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்‎ (12 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்‎ (48 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள கோயில்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► சிவகங்கைச் சீமை‎ (13 ���க்.)\n\"சிவகங்கை மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 33 பக்கங்களில் பின்வரும் 33 பக்கங்களும் உள்ளன.\nஓ. இ. ஆர். எம். அரசு மேல்நிலைப்பள்ளி, பாகனேரி\nசிவகங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nசிவகங்கை மாவட்ட சார் நிலை நீதிமன்றங்கள்\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nதிருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில்\nமருதுபாண்டியர் கோட்டை, அரண்மனை சிறுவயல்\nமாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு\nமுனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2010, 19:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/nissan/gtr/specs", "date_download": "2020-06-06T04:50:46Z", "digest": "sha1:ROLJKVQSUZLOLZ5HR4NL2SBHPME6EHJZ", "length": 30442, "nlines": 551, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் நிசான் ஜிடிஆர் சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஇரண்டாவது hand நிசான் ஜிடிஆர்\nநிசான் ஜிடிஆர் இன் விவரக்குறிப்புகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை in புது டெல்லி\nGT-R இன் முக்கிய அம்சங்கள், அம்சங்கள் மற்றும் விலை\nநிசான் ஜிடிஆர் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.0 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 3798\nஎரிபொருள் டேங்க் அளவு 74\nநிசான் ஜிடிஆர் இன் முக்கிய அம்சங்கள்\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஇயந்திர வகை வி6 twin டர்போ பெட்ரோல் engi\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 86 எக்ஸ் 86 (மிமீ)\nகியர் பாக்ஸ் 6 speed\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 74\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் double wishbone\nபின்பக்க சஸ்பென்ஷன் multi link\nஅதிர்வு உள்வாங்கும் வகை independent suspension\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 270\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவி��� வேண்டாம்\npower windows-rear கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nபின்புற ஏசி செல்வழிகள் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nadditional பிட்டுறேஸ் heavy duty driving monitor குளிர்விப்பான், oil மற்றும் ட்ரான்ஸ்மிஷன் fluid temperatures\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 255/40 r20\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nanti-theft alarm கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nநிசான் ஜிடிஆர் அம்சங்கள் மற்றும் Prices\nஎல்லா ஜிடிஆர் வகைகள் ஐயும் காண்க\nQ. Kerala... இல் பேஸ் மாடல் மற்றும் Mid வகைகள் அதன் நிசான் ஜிடிஆர் க்கு What is the சாலை விலை\n இல் What ஐஎஸ் the final விலை அதன் நிசான் GT-R\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஜிடிஆர் mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஜிடிஆர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nGT-R மாற்றுகள் இன் தயாரிப்பு ஒப்பீடு\nஏஎம்ஜி ஜிடி போட்டியாக ஜிடிஆர்\nஎப் டைப் போட்டியாக ஜிடிஆர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nரேன்ஞ் ரோவர் போட்டியாக ஜிடிஆர்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் ஜிடிஆர் கம்பர்ட் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஜிடிஆர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஜிடிஆர் கம்பர்ட் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் மேலே 1 கோடி\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 14, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-darbar-tamil-chumma-kizhi-lyric-video-released-rajinikanth-msb-230027.html", "date_download": "2020-06-06T05:35:13Z", "digest": "sha1:TYCJ4WAWCM7F64G6WCL7GJOEHJ3IEDRY", "length": 8958, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "சும்மா கிழி... தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் - வீடியோ! | darbar- Tamil - Chumma Kizhi Lyric Video released– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசும்மா கிழி... தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் - வீடியோ\nதர்பார் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.\n‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.\nபடிக்க : சிவகார்த்திகேயனுடன் நடிக்கிறாரா பிக்பாஸ் கவின்\nபடத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளது. தமிழ் இந்தப் பாடலை ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.\nஎஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் அனிருத், “காலங்கள் பல கடந்துவிட்டன. ஆனால் இந்த கலைஞன் இன்னும் நமக்கு தூண்டுகோளாக இருக்கிறார். சும்மா கிழி பாடலுக்காக நன்றி” என்று கூறி எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.\nஉலகளவில் 68 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஜார்ஜ் பிளாய்டு மரணத்திற்கு நீதிகேட்டு 11-வது நாளாக தொடரும் போராட்டம்\nசும்மா கிழி... தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் - வீடியோ\nபொது முடக்கம் தளர்வு: ரிலீஸ் தேதியை பிடிப்பதில் போட்டியிடும் ஹாலிவுட் படங்கள்\nலாஸ்லியா & ஹர்பஜன் இணைந்த ’பிரண்ட்ஷிப்’ - ஃபர்ஸ்ட் லுக் உள்ளே...\nகாட்மேன் சர்ச்சை - இயக்குநர் பா. ரஞ்சித் பரபரப்பு கருத்து\nதனுஷ் பட வசனத்திற்கு டிக்டாக் வெளியிட்ட நடிகை பிரியா வாரியர்... 2 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியது\nமாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா: உறவினர்கள் வராததால் உடலை அடக்கம் செய்த சுகாதார ஊழியர்கள்\nபள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் : மத்திய பள்ளி கல்வித்துறை\nஉலகளவில் 68 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\n சீனா - இந்தியா உறவு குறித்த வாக்கெடுப்பு முடிவுகள்..\nமாணவர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக 41 வழித்தடங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள்: முழு அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamili.com/2020/05/22/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-06-06T05:36:45Z", "digest": "sha1:T5DHM7IMEPK347XZETVJRDOCOQW3X62U", "length": 8278, "nlines": 91, "source_domain": "thamili.com", "title": "உலக அழகி கீரிடத்துடன் தாயுடன் சேர்ந்து தரையில் உணவருந்திய ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்! – Thamili.com", "raw_content": "\nஉலக அழகி கீரிடத்துடன் தாயுடன் சேர்ந்து தரையில் உணவருந்திய ஐஸ்வர்யா ராய்.. இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்\nநடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்துடன் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.\n1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் வெற்றிபெற்று உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்றபிறகு உலகளவில் பிரபலமான இவர் பல்வேறு திரைப்படங்கள், விளம்பர படங்களில் நடிக்க தொடங்கினார்.\nகுறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், இராவணன், எந்திரன் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவிலும் பிரபலமாக்கியது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா நடித்துவருகிறார்.\nஇதையடுத்து, சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.\nஇந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்ற பிறக��� அந்த உடை மற்றும் உலக அழகி என்ற கிரீடத்தையும் தலையில் அணிந்தவாறு தரையில் அமர்ந்து சாப்பிடுகிறார். அவருடன் அவரது தாயாரும் உள்ளார்.\nஇப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அவ்வளவு எளிமையாக அவர் இருந்தது குறித்து அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n50க்கும் மேற்பட்ட நோய்களை விரட்டியடிக்கும் சின்ன வெங்காயம்\nவாழ்வில் தீராத செல்வத்தை பெற வேண்டுமா நீங்க செய்ய வேண்டியது இதுதான்\nநயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம்\nசெம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி.. விவரம் உள்ளே\nஇந்தியா கொண்டு வரப்பட்டாரா விஜய் மல்லையா.. அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன\nஇப்படியும் ஒரு வைத்தியரா: இளைஞனின் சேவையை புகழ்ந்து தள்ளும் மக்கள் : படித்துப் பாருங்கள்\nபிரபல ஹீரோ, ஹீரோயினின் மகன் – ”ஒரு பேச்சுக்கு அப்பா சொன்னத அப்படியே செஞ்சுட்டான்’\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை வழங்கும் எமது இணையத்தளத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்கும் வாசகர்களாகிய எம் உறவுகளிற்கு எமது தளம் சார்பான நன்றிகள்.தொடர்ந்தும் உங்கள் ஆதரவுகளோடு…\nதனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்… நொடி பொழுதில் நடந்த அ தி ர்ச்சி ச ம்பவம்:வெளியான புகைப்படம்…\nபொய் சொல்லும் கமெராக்கள் : சமூக ஊடகங்களில் போட்டோக்களை எடிட் செய்து ஏமாற்றும் அழகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesakkatru.com/cameras-in-the-field/", "date_download": "2020-06-06T05:01:31Z", "digest": "sha1:53CNTLQE4MZRUXYIJTO7R4PAYKQQU7YF", "length": 39477, "nlines": 351, "source_domain": "thesakkatru.com", "title": "சமர்க் களங்களில் ‘கமரா’க்கள் - தேசக்காற்று", "raw_content": "\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nஏப்ரல் 27, 2020/தேசக்காற்று/சமர்க்களங்கள், வழித்தடங்கள்/0 கருத்து\nபுலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’\n‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது.\nஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது.\nஅந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார்.\nபுலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின்ற பகைவனின் நம்பிக்கை நட்சத்திரமான போர் டாங்கிகள்.\nகுண்டுவீசவீசக் குமுறியெழுந்து போரிடும் புலிப்படை வீரர்கள்.\nகை ஒன்றை முற்றாக இழந்த நிலையிலும், களத்தில் வீழும்வரை வீரமுடன் சண்டையிட்டு முன்னேறுகின்ற தமிழ்மறவன் என்ற கப்டன் கல்கத்.\nசமரின் ஒரு முனையை வழி நடாத்தி, எதிரியின் குண்டுச் சிதறல்களால் களப்பலியாகின்ற நாயகன் எனும் லெப்டினன்ட் கேணல் நரேஸ்.\nஇப்படியாக, முழுமையான அந்தச் சமரையே அதன் வீரத்தன்மையையும் தியாகத் தன்மையையும் குறையாத உயிரோட்டத்தோடு கமராக்களினால் பதிவுசெய்துகொண்டு வந்திருந்தார்கள் அந்தப் புலிவீரர்கள்.\nபரிசு பெற்றவர்களில் ஒருவர் சுதாகர். இவர் விடியோ படப்பிடிப்பாளர். அடுத்தவர் சுதாகரன். புகைப்படமெடுக்கும்போது படுகாயமடைந்ததால் ஊன்றுகோல்களின் உதவியுடன் நடந்துவந்த அவருக்கு, மேடையிலிருந்து இறங்கிவந்து தலைவர் பரிசை வழங்கினார்.\n“முன்னே இருந்து சுட்டுக்கொண்டு இருக்கும் எதிரிக்கு முன்னால் நின்று, திருப்பிச்சுட முடியாத ஒரு கருவியுடன் படமெடுப்பது என்பது ஒரு சாதாரண காரியமல்ல. சண்டை முனைகளில் படமெடுப்பதற்கு வித்தியாசமான ஒரு மனத்துணிச்சல் தேவை” என, அந்தப் பரிசளிப்பு நிகழ்வில் கருத்துரை வழங்கும்போது கூறிய தலைவர் அவர்கள், “சண்டைகளில் படமெடுக்கும் போராளிகளை, எமது வேவு வீரர்களைப் போன்றவர்கள் என்று சொல்லலாம். ஏனெனில் எந்த நொடியிலும், பெரும்பாலும் தவிர்த்துக்கொள்ளச் சந்தர்ப்பம் குறைந்த சாவு அவர்களுக்கு ஏற்படலாம். அண்மைக் காலத்தில்கூட, புலோப்பளைச் சமரில் குமணன் என்ற போராளியையும், பூநகரிச் சமரில் ஈழப்பிரியா என்ற பெண் போராளியையும், படம் பிடிக்கும் பணியில் நாம் இழந்திருக்கிறோம்” என அவர்களை நினைவுகூர்ந்தார்.\nலெப்டினன்ட் குமணன், ���ன்னார் முருங்கனைச் சேர்ந்தவன். செல்வரட்ணம் குணரட்ணம் என்பது அவனது இயற்பெயர். மன்னார் மாவட்ட தாக்குதற் படையணியில் வீடியோ படப்பிடிப்பாளனாக அவன் இருந்தான். கடந்த யூன் மாதத்தில், புத்தளம் மாவட்டத்திற்குள் எதிரியின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்தினுள் ஊடுருவி, பகைவன் சற்றும் எதிர்பாராத மையமான இலவன்குளம் என்ற இடத்திலிருந்த காவற்படையின் அரண்கள் மீது புலிவீரர்கள் நடாத்திய இருவேறு அதிரடித் தாக்குதல்களை, குமணன் முழுமையாகப் படம்பிடித்திருந்தான்.\nஅந்த வெற்றிகரமான நேரடிச் சண்டைகளின் படங்கள், எமதியக்கத்தின் ‘நிதர்சனம்’ தயாரிப்பான ‘ஓளிவீச்சு’ வீடியோ சஞ்சிகையின் யூன் மாத வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.\n2ம் லெப்டினன்ட் ஈழப்பிரியா யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவள். நவரட்ணம் மதிவதனி என்பது அவளது இயற்பெயர். வீடியோ படைத்துறைக்கு அவள் புதியவள். ஏமதியக்கத்தின் படைத்துறைப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தவள். ‘ஒப்பறேசன் தவளை’ அவளுடைய முதற்களம். ஆதில் வீடியோ படம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு, அச்சமரிலேயே களப்பலியாகினாள் என்பது குறிப்பிடத்தக்கது.\nவீடியோ படமாகினும் சரி, அல்லது புகைப்படமாகினும் சரி, போர்க்களங்களைப் படம் பிடிப்பதென்பது ஒரு அசாதாரணமான காரியம்தான். உயிராபத்து நிறைந்த அபாயகரமான ஒரு முயற்சி அது. வெளி ஆட்களைப் பொறுத்தவரை இது ஒரு பிரமிப்பூட்டும் வீரச்செயல்.\nசண்டையிடும் அணிகளுள் ஒருவராக தானும் ஒரு போர் வீரராக ஆனால், துப்பாக்கிக்குப் பதிலாக ‘கமரா’வினைக் கையிலெடுத்து, படம் பிடிப்பதற்காக ஒரு போராளி களத்தில் இறங்குகிறார்.\nசமர்க்களம் ஒவ்வொரு நொடியும் துடித்துக்கொண்டிருக்கும். ஒரு இம்மியும் பிசகாமல் எதிரியின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக அவதானித்து, அதற்கமைய அதி துரிதமாக் செயற்பட வேண்டிய சூழ்நிலை அது. காற்றுக்குப் பதிலாக துவக்கு ரவைகளும் பீரங்கிக் குண்டுகளும் வீசும் அந்த ரணகளத்தில், ‘கமராவை’வை கண்ணுக்குள் நுழைத்துக்கொண்டு படம் பிடிப்பது எத்தகைய ஆபத்தான பணி என்பதை விபரிக்கத் தேவையில்லை.\nபுலோப்பளையில் புகைப்படமெடுக்கும்போது பலத்த காயத்துக்குள்ளாகி, சுய நினைவு அற்ற நிலையில் களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சுதாகரன் சொன்னார்:\n“எமது த���ழர்கள் ஆக்ரோசமாகப் போரிட்டு, வெற்றிக் கூக்குரலோடு களத்தில் முன்னேறும்போது எமக்குள் பிரசவகிக்கும் உற்சாகம், எங்களுக்குரிய பணியைச் சிறப்பாகச் செய்யவேண்டுமென எம்மைத் தூண்டுகிறது. அந்த நேரத்தில் வேறெதுவும் மனதை ஈர்க்காது.”\nபுலோப்பளைச் சமரைத் திறம்பட வீடியோ படம்பிடித்த சுதாகர் கூறினார்:\n“போரிடும்போது எங்கள் படைவீரர்கள், வெளி ஆட்களால் நம்புதற்கரிய விதமாகப் படைக்கின்ற வீர சாதனைகளையும், அவர்கள் புரியும் உயரிய தியாகங்களையும் நேரடித் தரிசனங்களாக உலகிற்குக் காட்டவேண்டும் என்ற உணர்வு மட்டுமே, அந்த நேரங்களில் மேலோங்கி நிற்கும்; குண்டுகளைப் பற்றி யோசிக்க அங்கு நேரமிருக்காது”\nசாதரணமாக ஒரு போர் விமானம் எமக்கு மேலே வட்டமிடுவதைக் கண்டாலே, தன்னிச்சியாக எம் கால்கள் பதுங்குகுழி நோக்கியோடுகின்றன. கணிசமான ஒரு தூரத்தில் நிகழும் ஒரு குண்டு வீச்சின் அதிர்விற்கே, நிற்கும் இடத்திலேயே விழுந்து படுத்து நாம் பாதுகாப்புத் தேடுகின்றோம். எமது சுய எண்ணப்பாடுகளுக்கு அவகாசமில்லாமல், இயல்பு உந்துதலாக இவை நடந்துவிடுகின்றன. இத்தகைய ஒரு நிலையிலிருந்து, கையில் ஆயுதங்களும் இன்றி சண்டைகளில் அவர்கள் ஆற்றும் பணியை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.\nஇந்தப் பணியில் ஈடுபட்டு வீரச்சாவை அணைத்துக் கொண்ட நண்பர்களைக் தவிர, பலர் படுகாயமடைந்துள்ளார்கள்: சிலது உடலில் அங்கங்களையும் இழந்துவிட்டார்கள்.\nசதா குண்டுகள் அதிரும் இரத்தக்களத்தில் பதற்றமின்றி, தளர்வின்றி, நிதானமாக, செயற்திறன்மிக்க விவேகத்துடன் அபாரமான துணிச்சலோடும், அர்ப்பண உணர்வோடும் அந்த அரிய பணியை ஆற்றுகின்ற எங்கள் நண்பர்கள் போற்றுதற்குரியவர்கள்.\nசர்வதேச மட்டத்தில் செய்திப்பரம்பல் உலகில் போர்முனைகளை நேரடியாகக் களத்தில் நின்று படம்பிடிப்பது, மிகப் பிரபல்யமான ஒரு துறைசார் செயற்பாடு. உலகின் பல்வேறு காலங்களில் நடந்த பிரசித்திபெற்ற போர்க்களையெல்லாம், இப்போது அதே உயிரோட்டத்துடன் நாம் பார்க்கக்கூடியதாக, படத்துறை வல்லுனர்கள் எடுத்துத்தந்துள்ளார். அங்கெல்லாம் நடந்த ஆச்சரியமான சம்பவங்களை வெளி உலகிற்குத் தந்தவர்கள் படப்பிடிப்பாளர்கள்தான் என்று சொல்லலாம். நிகழ்காலத்திலும் அவர்கள் தந்துகொண்டே இருக்கின்றார்கள்.\nஅதேபோலவே, இன்றைய காலத்தில் தமிழீழத்தில் நடக்கின்ற சுதந்திரப் போரட்டத்தை மரணத்தின் விளிம்படியில் நின்று எங்கள் வீரர்கள் படங்களாக உருவாக்குகின்றார்கள்.\nஇருப்பினும், எங்கள் வீரர்களை சர்வதேச படப்பிடிப்பாளர்களோடு ஒப்பிட முடியாது. ஏனென்றால், எம்மவர்கள் ஒரு ஆயத பாணியைப் போல யுத்தத்தின் உச்சமுனையில் நிற்பார்கள். ஆனால், வெளிநாடுகளில் கணிசமான தொலைவில்தான் நிற்பார்கள். சில சமயங்களில் அது கி.மீ. அளவிலும் இருக்கும். ஏனெனில், எம்மவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாத, மிகச் சாதாரணமான ‘ஆகக்குறைந்ததூர உள்வாங்கும் சத்திகொண்ட’ கமராக்களுடன்தான் களத்தில் இறங்குகின்றார்கள் ஆனால் வெளிநாடுகளில், அதி சக்திவாய்ந்த நவீன தொழில்நுட்பத் திறனுடன் உருவாக்கப்பட்ட ‘மிகக் கூடியதூர உள்வாங்கும் சக்தி கொண்ட’ படப்பிடிப்புக் கருவிகளுடன் சண்டையின் உச்சமுனைக்குப் பின்னே நின்றுதான், போர் அரங்கைப் படம் பிடிப்பார்கள். ஆனால், உயிர் ஊசலாடும் அபாயகரமான சூழ்நிலையில் நின்று எம்மவர்கள் பணியாற்றுகின்றார்கள்.\nஇவர்கள் எடுக்கும் படங்கள் எல்லாம், கிடைக்கக்கூடிய வசதிகளுடன், இயலுமான அளவுக்கு நல்லமுறையில் பேணப்பட்டு வருகின்றன. வருங்கால சந்ததிகளுக்கு, இன்றைய கால போராட்டத்தின் கனபரிமாணத்தையும் பெற்றெடுக்கும் விடுதலையின் பெறுமதியையும் அவை உணர்த்தும்.\nகுண்டு மழையில் குளித்து, வெடிமருந்துப் புகையைச் சுவாசித்து, சாவு விளையாடும் சண்டைமுனைகளிலிருந்து எம் போராளிகள் எடுத்துத்தந்த படங்கள், காலநதியில் கரைந்து போகாதவை; எக்காலத்திலும் உயிர்த்துடிப்போடு விளங்கப் போகின்றவை. வீடியோ நாடாக்களாகவும் புகைப்படச் சுருள்களாகவும் உள்ள அவை தலைசிறந்த ‘யுத்த ஆவணங்களா’கப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.\nஇன்றைய காலத்தில் எங்கள் தாயக மண்ணில் நிகழும் வீர சுதந்திரப் போராட்டத்தை எங்கள் வீரர்கள் படைக்கும் தீர சாதனைகளை வேறெங்குமே காணமுடியாத அதி உன்னத அர்ப்பணிப்புகளையெல்லாம் கமராக்களிற்குள் குவியச் செய்து, எமது போராளிகள் படங்களாக உருக்கொடுக்கின்றார்கள். இவை இக்காலத்திலும் எக்காலத்திலும் எங்கள் பெருமைகளை உரத்துச் சொல்லும்\nநன்றி – விடுதலைப்புலிகள் குரல்: 45.\nஉங்கள் கருத்தை தெரிவிக்க பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.\n← தந்தை சா. ஜே. வே. செல்வநாயகம்\nலெப். கேணல் சுதந்திரா →\nதமிழீழத் தேசிய இராணுவக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசிய நிர்வாகக் கட்டமைப்புக்கள்\nதமிழீழத் தேசியத் தலைவர் எண்ணத்திலிருந்து\nதமிழீழத் தேசியத் தலைவர் வரலாறுகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://unitedvolunteersservicesociety.wordpress.com/2010/11/23/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:29:16Z", "digest": "sha1:VVYTAWUOXBXU7N43MRFD7CWUAHWKZJF3", "length": 6253, "nlines": 137, "source_domain": "unitedvolunteersservicesociety.wordpress.com", "title": "ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம் | UNITED VOLUNTEERS SERVICE SOCIETY", "raw_content": "\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n09 photos/௦09 முந்தய நிகழ்வுகளின் புகைப்படங்கள்\nCelebrate World Elders’ Day /முப்பெரும் விழா புகைப்படங்கள்\nமுதியோரைப் பற்றிய கதைகள், கட்டுரைகள்\n2010 அக்டோபர் நிகழ்வுகள் →\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\n2010 அக்டோபர் நிகழ்வுகள் →\n3 Responses to ஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஇன்று அவர்கள்… நாளை நீங்கள்\nஅம்மாவை விரும்பும் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி\nபாகீரதி… பாகீரதி… – சிறுகதை\nஅந்த பெரியவர் சின்னப்பர், அவரது பெயரால் UVSS இல்லத்தின் முதல் கட்டடம் அக்குடும்பத்தாரால் கட்டப்பட்டது.\n2013 அக்டோபர் 2 முப்பெரும் விழா கலை நிகழ்ச்சி\nமுப்பெரும் விழா 2013 விளையாட்டு போட்டி படங்கள்\nஏதோ ஓர் ஈர்ப்பு சக்தி இங்கே….\nசட்டம் தன் கடமையை செய்யும்\nஆதரவற்ற முதியோர் புதுவாழ்வு இல்லம்\nஆத‌ர‌வ‌ற்ற முதியோர் புதுவாழ்வு இல்ல‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/me-vijay-is-trending-india-level-for-a-day/", "date_download": "2020-06-06T04:43:34Z", "digest": "sha1:U4HOAPELISFYF5CSDVG3TJUSUU5EV6AP", "length": 4375, "nlines": 64, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ! ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் - ஏன் தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா \nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇந்திய அளவில் முதல் இடத்தில ட்ரெண்டிங் ஆன Me Vijay ட்விட்டரை தெறிக்கவிட்ட தளபதி ரசிகர்கள் – ஏன் தெரியுமா \nசமீபத்தில் உலகளவில் #PrayForNesamani ட்ரெண்ட் ஆனது போல் நேற்று Me Vijay ட்ரெண்ட் ஆ���து.\nமோடி டிஜிட்டல் இந்தியா என சொன்னாலும் சொன்னார், பலரும் பலவகையான விஷயங்களை சமூகவலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர். அத்தகையை நேற்றைய நிகழவே பற்றியே நாம் இப்பொழுது பார்க்க உள்ளோம் ..\nபல நாட்களாக விஜய்- அட்லீ கூட்டணியில் ரெடியாகவும் பட அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் அவர் ரசிகர்கள். இது அவரது பிறந்தநாள் வரும் மாதம் என்பதால் பல வகையில் நூதனமாக அதனை கொண்டாட பிளான் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஒரு வீட்டில் உள்ளவர்களில் யார், யாருடைய ரசிகர் என்ற பதிலை பலர் ட்விட்டரில் பதிவிட்டனர்.\nஅதில் பெரும்பாலானோர் நடிகர் விஜய்யின் பெயரை பதிவிட இதையடுத்து ‘Me – Vijay’ இந்திய அளவில் ட்ரெண்டாகியுள்ளது.\nRelated Topics:Me Vijay, vijay, சினிமா கிசுகிசு, தமிழ் சினிமா, தமிழ் படங்கள், விஜய்\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/04/kdps_25.html", "date_download": "2020-06-06T03:31:53Z", "digest": "sha1:3LDC3BNTYSGYS2VAJSPMXBFNIVNAQTP5", "length": 4894, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "KDPS இனுடாக காரைதீவில் கொவிட் மனிதாபிமானப் பணி - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu KDPS இனுடாக காரைதீவில் கொவிட் மனிதாபிமானப் பணி\nKDPS இனுடாக காரைதீவில் கொவிட் மனிதாபிமானப் பணி\nகாரைதீவைச் சேர்ந்த சுவிற்சலாந்தில் வசிக்கும் திரு.தேவராஜா மற்றும் ரஞ்சனி அவர்களின் அனுசரணையில் காரைதீவைச் சேர்ந்த 200 பிந்தங்கிய குடும்பங்கள் பயன்பெற ரூபா.500 வவுச்சர்கள் பிரதேச செயலாளரிடம் KDPS தலைவரினால் 2020-04-24 கையளிக்கப்பட்டது. இவையனைத்தும் கிராம சேவகர்களினூடாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த வவுச்சர்களை உபயோகித்து JM FOOD CITY காரைதிவு 11 இல் குறைந்த விலையில் பெற்றுகொள்ள அனுசரணையாளர் ஏற்பாடு செய்துள்ளார்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2020/04/07130143/1404476/murugan-slokas.vpf", "date_download": "2020-06-06T04:18:45Z", "digest": "sha1:5ERD6JY2QZ3673W66KOCXZFNPBJWDF5R", "length": 5002, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: murugan slokas", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆபத்துகளை விரட்டும் ஆறுமுகன் துதி\nஇத்துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மை கைதூக்கிக் காப்பாற்றுவான்.\nதேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி\nவல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.\nபொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.\nமதிப்பும், மரியாதையையும் அதிகரிக்கும் சத்யநாராயண அஷ்டோத்திரம்\nதினமும் ஸ்ரீசக்கரத்தை வணங்கி 3 முறை இந்த துதியை சொல்லுங்கள்\nஸ்ரீசக்கரம் பூஜை செய்யும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nவேண்டுதல்களை நிறைவேற்றும் கந்த குரு கவசம்\nவாழ்வில் திருப்பம் தரும் திருமால் மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/15", "date_download": "2020-06-06T05:50:54Z", "digest": "sha1:TBDLR5X7ZDC5QOX5UGWIHJI5TCRD7NIE", "length": 4513, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாட்டு வண்டியில் பள்ளிக்குச் சீர்வரிசை!", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nமாட்டு வண்டியில் பள்ளிக்குச் சீர்வரிசை\nஈரோடு அருகே முன்னாள் மாணவர்கள் சிலர், ஆசிரியர் தினமான நேற்று (செப்டம்பர் 5) தாங்கள் படித்த பள்ளிக்கு மாட்டு வண்டியில் சீர்வரிசையை எடுத்துச் சென்று ஆசிரியர்களைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nஈரோடு மாவட்டம் கோபி��்செட்டிபாளையம் அருகே கோபிபாளையத்தில் செயல்பட்டுவரும் அரசு உதவிபெறும் தூய திரேசாள் முதல்நிலைப் பள்ளியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் முன்னாள் மாணவர்கள் முடிவு செய்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் கிராமக் கல்விக் குழு முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினருடன் இணைந்து, ஆசிரியர் தின விழாவைப் பள்ளிக்குச் சீர் வழங்கும் விழாவாகக் கொண்டாடினர்.\n1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஐந்து பெரிய அளவிலான தொலைக்காட்சிப் பெட்டிகள், 25,000 ரூபாய் மதிப்பீட்டில் 50 நெகிழி நாற்காலிகள், 15,000 ரூபாய் மதிப்பில் தோட்டக் கருவிகள், துப்புரவுப் பொருட்கள், 10,000 ரூபாய் மதிப்பில் ஆசிரியர்களுக்குப் பரிசுப் பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்புகள் என சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.\nஆசிரியர்கள் பேருந்திலிருந்து இறங்கியவுடன், அவர்களை வரவேற்றுச் சீர்வரிசைகளுடன் ஊர்வலமாகப் பள்ளிக்கு அழைத்துச்சென்றனர். பள்ளிக் குழந்தைகள் ஆசிரியர்களுக்குப் பூங்கொத்துகள் கொடுத்து, ஆசிரியர் தின வாழ்த்துத் தெரிவித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கியும் வெகு சிறப்பாக ஆசிரியர் தின விழாவைக் கொண்டாடினர்.\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_889.html", "date_download": "2020-06-06T05:37:23Z", "digest": "sha1:GOJFDBSACBRUCYKA3FKUP2QET47N53UZ", "length": 9563, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "சபாநாயகரின் ஹெலியால் தடைப்பட்ட விளையாட்டு விழா! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / சபாநாயகரின் ஹெலியால் தடைப்பட்ட விளையாட்டு விழா\nசபாநாயகரின் ஹெலியால் தடைப்பட்ட விளையாட்டு விழா\nசபாநாயகர் கரு ஜயசூரியவை ஏற்றி வந்த விமானப் படை ஹெலிகொப்டர் தரிந்து நின்றமையால், தாங்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ்-சிங்கள புத்தாண்டு விளையாட்டு வி​ழா தடைப்பட்டு விட்டது என, மாத்தளையிலுள்ள சர்வதேச பாடசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமாத்தளை நகர சபையினால் நிர்வகிக்கப்படும் எட்வட் விளையாட்டு மைதானத்தில், கடந்த சனிக்கிழமை புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்காக, பணம் செலுத்தி முன்கூட்டியே பதிவு செய்திருந்ததாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாத்தளை வீர மடுகல்லேயின் நினைவு தின வைபவத்தில் பங்கேற்பதற்காக, சபாநாயகர் கரு ஜயசூரிய ஹெலியில் வந்தார். அவர் பயணித்த ஹெலி, அந்த விளையாட்டு மைதானத்தில் சுமார் 4 மணிநேரம் தரித்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், கல்லூரியின் மாணவர்கள், பெற்றோர் மற்றும் நிர்வாகத்தினர் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர் என்று தெரிவித்த கல்லூரின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசன்ன தர்மகீர்த்தி, நகரத்தில் இன்னும் சில, விளையாட்டு மைதானங்கள் இருக்கின்றன. இந்நிலையில், ஹெலியை இறக்குவதற்கு இந்த மைதானத்தை தெரிவு செய்தமை கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.\nஞா.ரேணுகாசன் எழுதிய ''இனப்படுகொலையின் மற்றுமொரு ஆதாரமாய் யாழ் நூலக எரிப்பு''\nஓரினத்தின் அறிவாற்றலையும் அதுசார் மூலங்களையும் அழித்தால் அவ்வினத்தின் அடுத்த தலைமுறைகள் முட்டாளாகி விடுவார்கள் என்பது சிங்கள பௌத்தவாதிகளின் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n1990ம் ஆண்டு வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் உத்தியோகத்தர்களிற்கே கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது சொந்த நிலங்களி...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nதொடரும் கொரொனா தொற்று அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தற்கொலை மனோநிலையினை மக்களிடையே\nஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்டிப்பு\nசுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 14 ஆண்டு நினைவேந்தல் இன்று யாழில் அனுஸ்ரிப்பு ...\nபதுளைப் பகுதியில் மறைத்து வைக்கப்படட கைக்குண்டுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து...\nஇன்றைய மரணங்கள்: பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியாவின் முன்னாள்ப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளாக இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுபேரில் ஒருவரான\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/338-kangalil-enna-tamil-songs-lyrics", "date_download": "2020-06-06T03:52:36Z", "digest": "sha1:HUAPHBROVIVOP7VCYMIP57M7MDJ6IMN5", "length": 5969, "nlines": 130, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kangalil Enna songs lyrics from Uzhavan tamil movie", "raw_content": "\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nபெண் : பெற்றவள் விட்டு போகலாம்\nஅன்னை பூமியும் விட்டு போகுமா\nவிழி வாசலில் கலக்கம் ஏனையா\nஒரு தாயை போல உன்னை தாங்கவா\nஆண் : ஏ..ஏ...ஏ..அம்மம்மா இன்று மாறினேன்\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKozhi Rendu (கோழி ரெண்டு)\nKangalil Enna (கண்களில் என்ன)\nPennalla Penalla (பெண்ணல்ல பெண்ணல்ல)\nKaathu Kaathu Dinam (காத்து காத்து தினம்)\nNaan Sirithal (நான் சிரித்தால்)\nSoorarai Pottru (சூரரைப் போற்று)\nMehandi Circus (மெஹந்தி சர்க்கஸ்)\nStreet Dancer 3D (ஸ்ட்ரீட் டான்ஸ்சர்)\nEllam Mela Irukuravan Paathupan (எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/121415/", "date_download": "2020-06-06T03:21:19Z", "digest": "sha1:NGTCUNFHDS6EWBYLX26Z3WCO7YYXT657", "length": 10063, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "ஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதல் – பலர் காயம்\nஹொங்���ொங்கில் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். குற்ற விசாரணைக்கு உள்படுத்தப்படுவோரை சீனாவுக்கு அனுப்பிவைத்து விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சிகளின் போதே இவ்வாறு மோதல் ஏற்பட்டுள்ளது.\nநேற்று சனிக்கிழமை, இடம்பெற்ற இந்த மோதலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த சட்டத்திருத்தம் ஹொங்கொங் சுதந்திரமாக இயங்குவதற்கு அச்சுறுத்தலாக அமையும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக ஹொங்கொங் ஜனநாயகத்துக்கு ஆதரவான அவைத்தலைவர் மாற்றப்பட்டு, சீனாவுக்கு ஆதரவான ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகாயம் சட்டத்திருத்தம் பாராளுமன்றம் மோதல் ஹொங்கொங்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\n12 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்��� சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2020-06-06T05:34:57Z", "digest": "sha1:LDKEAJOVLT6BWBN7FQ6OUZDGFGZ3DGM7", "length": 3500, "nlines": 78, "source_domain": "vivasayam.org", "title": "மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறி Archives | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nHome Tag மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறி\nTag: மெத்தில் யூஜீனால் கவர்ச்சிப் பொறி\nநஞ்சில்லா வேளாண்மை முறையில், மாம்பழ ’ஈ‛ யை கட்டுப்படுத்தும் வழிகள்\nமாம்பழத்தில் பழ ஈக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்குதலால் மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் அதிக இழப்பு ஏற்படுகிறது. பழத்தின் உட்பகுதியிருக்கும் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கின்றன. இதனால் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும். சேதம் அதிகமாகும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://morsmal.no/ta/les-og-lytt-til-en-bok-tamil/9517-2020-04-01-20-53-05", "date_download": "2020-06-06T05:30:41Z", "digest": "sha1:N5LWOJRXNDRQBR6KPYGWDNJ6SELGHIWS", "length": 3043, "nlines": 79, "source_domain": "morsmal.no", "title": "Tema Morsmål - பட விளையாட்டு", "raw_content": "\nசிறுவர்களுடன் தனியாகவோ குழுவாகவோ விளையாடுவதற்கு கீழே தரப்பட்டுள்ள பட அட்டைகளைப் பயன்படுத்தலாம். இவ் அட்டைகளைப் கணனி மூலமும் பிரதி எடுத்தும் பாவிக்கலாம். இதனைப் பாவிப்பதன் மூலம் சிறுவர்கள் விளையாடுவதுடன் சொற்களையும் அறிந்து கொள்வர். எழுத்துக்கள் தெரிந்த சிறுவர்கள் வாசிக்கவும் கற்றுக் கொள்வர்.\nஎதுகைத் தொடை/ Rim og regler\nInnholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். - www.morsmal.no", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://naavaapalanigotrust.com/index.php/kovils/tn-kovil-list/1072-thirukkoyiloresivan4392", "date_download": "2020-06-06T05:18:10Z", "digest": "sha1:5LEWACR3RBJEFP53DPNQFHSJUYRLHXXI", "length": 27371, "nlines": 573, "source_domain": "naavaapalanigotrust.com", "title": "தமிழ் மாநில கோயில்கள் - THIRUKOIYILORE/திருக்கோயிலூர் - THIRUKKOYILORE-SIVAN/திருக்கோயிலூர்#சிவன்/வீரட்டேஸ்வரர்.தி.த-43+மு+அ-92 - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ சமகம் / ருத்ர சமகம்\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nகுருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்\nமனித நேயம் உங்களுள் மலரட்டும். மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது. மனிதனால் முடியாதது அவனது கடந்த, இழந்த காலத்தை மீண்டும் பெறுவது இன்றைய நிகழ் நாளைய கடந்த காலம்\nசெல்லும் வழி: திருவண்ணாமலை-35, அரசூர்-30,விழுப்புரம்-36\nஊர்:திருக்கோயிலூர்#தி.த-43+மு+அ-92. திருக்கோவலூர்-கீழூர், வீரட்டேஸ்வரர்கோயில். கோவலனூர். தென்பெண்ணைகரையில்\nபிறசன்னதிகள்:துர்கை. அந்தகாசுரவதமூர்த்தி-4கரங்களுடன். ஆறுமுகம்-12கரங்கள். வள்ளி, தெய்வானையுடன் மயில்மீது, வரதராஜ பெருமாள்,கஜலட்சுமி, பஞ்ச மூர்த்திகள், நடராஜர், காசிவிஸ்வநாதர், சிதம்பரேஸ்வரர்.அர்த்தநாரீச்வர��்,அகத்தீஸ்வரர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பைரவர், க்ஷேத்ரபலர்,நரசிங்கமுனையார், மெய்ப்பொருள்நாயனார், ஜடாமுனி ஐயனார், சப்த மாதர், வீரபத்திரர்\nஅட்டவீரட்ட தலம்-1/8. சிவனின் இரு கண்களை விளையாட்டாக உமா மூடியபோது உலகம் எங்கும் இருள் சூழ, காரிருள் ஒன்றுசேர்ந்து உருவான அசுரன் அந்தாகசூரனை சம்ஹரித்த தலம். இராசராச சேழன் பிறந்த ஊர். 64பைரவர்கள், 64பைரவிகள் தோன்றிய தலம். விநாயகர் அகவல் பாடிய ஔவையாரை ஆனைமுகன் விசுவரூபம் எடுத்து துதிக்கையால் கயிலை கொண்டு சேர்த்த தலம்-பெரியானைக் கணபதி. கபிலர் வடக்கிருந்து உயிர் விட்ட இடம்- கபிலர் குகை. நரசிங்க முனையார், மெய்ப்பொருள் நாயனார் அவதாரத் தலம். இந்திரன், யமதருமன், பதஞ்சலி, வியாக்ரபாதர், குபேரன், சுக்கிரன், மன்மதன், ஆதிசேஷன், ராமபிரான், கன்னன், சப்தரிஷிகள், கபிலர், ஒளவையார் வழிபட்டது. சுக்ரனுக்கு தோஷம் நீங்கிய தலம்- சுக்ர பரிகாரத்தலம். துர்க்கை-8கரங்களுடன்-சிறப்பு. மாசி பெருவிழா. 5/63- மெய்ப்பொருள் நாயனார். அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பல்லவ அரசன் நந்தி வர்மன் கட்டிய கோவில். திருபதுங்க வர்மன், மூன்றாம் கிருஷ்ணன், பராந்தக சோழன், ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் மூன்றாம் ராஜராஜசோழன் ஆகியோர் திருப்பணி.\nகுருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2020-06-06T05:59:49Z", "digest": "sha1:PWXAXKSAE3CXXDDAQTGEVKPKVJP3AHWL", "length": 5381, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். கிருஷ்ணசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். கிருஷ்ணசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்திய தேசிய காங்��ிரஸ் அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/irumbuth-thirai-2-latest-update/", "date_download": "2020-06-06T04:26:41Z", "digest": "sha1:EZDWITBMLXIQCEYQ2E6HJBNQ4DA2BJCX", "length": 7087, "nlines": 92, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Shraddha Srinath Replace Samantha Akkineni In Irumbu Thirai 2", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் வேறு இயக்குனர், அஜித் பட நடிகை. வெளியானது இரும்புத்திரை 2 பற்றிய அறிவிப்பு.\nவேறு இயக்குனர், அஜித் பட நடிகை. வெளியானது இரும்புத்திரை 2 பற்றிய அறிவிப்பு.\nபுதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. விஷால் ஹீரோவாக நடிக்க ஆக்சன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார். நவீன உலகில் நடைபெற்று வரும் நூதன டிஜிட்டல் திருடர்களை பற்றிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.\nஇந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மேலும், இந்த படத்தில் இயக்குனர் மித்ரனும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து மித்ரன் நடித்திருந்தார். ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது.\nஇந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை புதுமுக இயக்குனர் ஆனந்த் என்பவர் இயக்க உள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் கமிட் ஆகியுள்ளார்.\nவிக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது அஜித் நடித்து நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க இருக்கிறது.\nPrevious articleபிக் பாஸில் எனக்கு நீங்க சொன்னது ஞாபம் இருக்கு.\nNext articleசெல்பி எடுக்க ஓடிவந்த ரசிகை. மொக்கை வாங்கிய பாகுபலி நடிகை.\nஊரடங்கிற்க்கு பின் முதல் படமாக வெளியாக இருந்த மாஸ்டர் – ரசிகர்கள் ஆசையில் மண்��ள்ளி போட்ட தயாரிப்பாளர்.\n‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான குறும்படம் இது ‘ – மணிரத்னம் படத்தில் அசத்திய லீலா சாம்சன்.\nபின் வாங்கிய ஸ்டண்ட் மேன், துணிச்சலாக செய்ததால் விக்ரமுக்கு நரம்பில் ஏற்பட்ட சிக்கல் – கோப்ரா இயக்குனர் பேட்டி.\nமூன்று வருடங்களுக்கு பின்னர் கமல் படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.\n கடுப்பில் காஞ்சனா இந்தி ரீ-மேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-06-06T06:05:45Z", "digest": "sha1:W6YK4UQ26QOSS5CQDKUMULGAI24BVD6M", "length": 17049, "nlines": 231, "source_domain": "tamil.samayam.com", "title": "சிறுவன் மரணம்: Latest சிறுவன் மரணம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம்\nதளபதி 65ல் இணையும் முன்னணி...\nசூர்யாவின் சூரரைப் போற்று ...\nஇதனால் தான் ரஜினியின் முத்...\nஎனக்கு பல முறை காதல் வந்தி...\nஜெ.அன்பழகன் உடல் நலம்: நேரில் விசாரித்த ...\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை...\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் க...\nதிங்கட்கிழமை முதல் சென்னை ...\nகொரோனா: அடுத்த உச்சத்தை நோ...\nமுதல் ஓவரிலேயே முடிஞ்சு போச்சுன்னு நினைச...\nஇந்த இரண்டு விஷயத்துல சேவா...\nஎல்லா மைதானங்களும் பந்து வ...\nஇந்திய அணி டெஸ்ட் போட்டிகள...\nஜூன் 15-க்கு பின் சில சேனல்கள் நீக்கப்பட...\nஅமேசான் ஆப்பில் FREE ஆக கி...\nரெட்மி 9 விலை: அவரசப்பட்டு...\nலாக்டவுன் நேரத்துல \"இந்த\" ...\nகனவில் கூட எதிர்பார்க்காத ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nதன் வினை தன்னை சுடும் என்பது இது தான்......\n10 ஆண்டுகளுக்கு பின்பு சிக...\nஇந்த புகைப்படத்தில் உள்ள ப...\nகொரோனாவால் 3 மாதம் பிரிந...\nபாம்பை வெறும் கையில் தூக்க...\nதிருடிய நகைகளை வைத்து டிக்...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் ...\nபெட்ரோல் விலை: ஃபீல் பண்ணா...\nபெட்ரோல் விலை: அடடே, இப்பட...\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிக...\nபெட்ரோல் விலை: ஐந்தாம் கட்...\nரஜினிக்கு கொரோனா: ஜோக்கடித்த டிவி நடிகரை...\nரொம்ப கஷ்டமா இருக்கு, ஊருக...\nகுடும்பத்தோடு 7 பேருக்கு க...\nகாதல் தோல்வியால் டிவி நடிக...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மி��ம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nHBD SPB : மண்ணில் இந்த காதலின்றி...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட..\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nபள்ளி படிக்கட்டில் முடிந்த 14வயது சிறுவனின் வாழ்க்கை, சோகத்தில் பெற்றோர்\nசென்னை கேந்திர வித்தியாலா பள்ளியில் படித்து வந்த நவீன் என்ற 9ஆம் வகுப்பு மாணவன் படிக்கட்டில் கால் வழுக்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னையில் கிரில் கேட் விழுந்து சிறுவன் பலி\nசென்னையில் கிரில் கேட் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதீக்காயம் பட்டு சிறுவன் பலி\nமதுரையில் 14 வயது சிறுவனுக்குத் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தான். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்\nகேரள மாநிலத்தில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறுவன் மரணம்\nகேரள மாநிலத்தில், ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுயல் நீர் வடிகாலில் தவறி விழுந்த சிறுவன் மரணம்\nபுயல் நீர் வடிகாலில் தவறி விழுந்த சிறுவன் மரணம்\nகெங்கேரி அருகே இயற்கையின் அழைப்பை ஏற்றுச் சென்ற 7 வயது சிறுவன் புயல் நீர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.\nடெங்கு காய்ச்சலினால் சிறுவன் பலி\nபெரம்பலூரில் ஆறு வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nதவறான சிகிச்சையால் சிறுவன் மரணம்: ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nகோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட தலித் சிறுவன் மரணம்\nசமீபத்தில் ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் இரண்டு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டு நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ஹரியானா மாநில காவல்துறையினரால் 15 வயது தலித் சிறுவன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன\nஜெ.அன்பழகன் உடல் நலம்: நேரில் விசாரித்த ஸ்டாலின்\nஸ்கூல் ஃபீஸ் வசூலித்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்க: தமிழ்நாடு முஸ்லீம் லீக்\nஇரண்டாயிரம் ஆண்டு கால இளமை: செம்மொழியாம் தமிழ் மொழி\nவெப் சீரிஸ் தயாரிக்கும் மணிரத்னம் 9 முன்னணி இயக்குனர்கள் கூட்டணி\nதளபதி 65ல் இணையும் முன்னணி நடிகை\nசென்னை: குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா\nதங்கம் விலை: இன்னைக்கு கூடிருச்சு... எவ்வளவு தெரியுமா\n ரஜினியை மீண்டும் சீண்டிய சீமான்\nதிங்கட்கிழமை முதல் சென்னை உயர்நீதிமன்றம் இயங்கும்... ஆனா, முன்னமாதிரி இல்ல\nபெட்ரோல் விலை: அட்றா சக்கை, இன்னைக்கும் இப்படியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.airpullfilter.com/ta/tag/abac-oil-separator/", "date_download": "2020-06-06T03:43:29Z", "digest": "sha1:XN6QN2ITM4MQ5FLSDAVOBG5NQ4EHLKQC", "length": 6885, "nlines": 195, "source_domain": "www.airpullfilter.com", "title": "ABAC ஆயில் பிரிப்பான் தொழிற்சாலை, சப்ளையர்கள், உற்பத்தியாளர்கள் சீனா - Airpull", "raw_content": "\nஅறையானது மற்றும் பசுமை இல்ல வாயுக்களின்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஏர் கம்ப்ரசர் வடிகட்டி உறுப்பு\nஏர் ஆயில் பிரிப்பான் மாற்று ஆபரேஷன் செயல்முறை\nஏர் கம்ப்ரசர் ஆயில் வடிகட்டி சுத்தம் முறை\nஅமுக்கி ஆயில் வடிகட்டி மாற்று மற்றும் பராமரிப்பு\nஇங்கர்சால் ராண்ட் ஏர் கம்ப்ரசர் வடிகட்டி பராமரிப்பு\nஏர் கம்ப்ரசர் ஏர் filers செயல்திறனை குறியீட்டு\nஏர் கம்ப்ரசர் ஏர் ஆயில் பிரிப்பான் இன் முன்னெச்சரிக்கைகள்\nபிறகு சிகிச்சைக்கு-அமுக்கப்பட்ட ஏர் உபகரணம்\nஇங்கர்சால் ராண்ட் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஆயில் வடிகட்டிகள்\nஇங்கர்சால் ராண்ட் ஆயில் வடிகட்டிகள்\nABAC ஆயில் பிரிப்பான் - உற்பத்தியாளர்கள், தொழிற்சாலை, சீனாவில் இருந்து சப்ளையர்கள்\nABAC ஆயில் பிரிப்பான்,, ABAC ஆயில் பிரிப்பான்,\nமற்ற ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nமான் ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஹிட்டாச்சி ஏர் எண்ணெய் பிரிப்பான்கள்\nFusheng ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஅட்லஸ் Copco ஏர் ஆயில் பிரிப்பான்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 4F, ​​No.420 Huiyu சாலை, Jiading மாவட்ட, ஷாங்காய், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/soccer-player-smacks-her-dislocated-knee-back-into-place-tamil-news-254365", "date_download": "2020-06-06T04:51:33Z", "digest": "sha1:6VYGFXYDS4CHHJCU5XM3DIAYJ5GERBDU", "length": 10423, "nlines": 134, "source_domain": "www.indiaglitz.com", "title": "Soccer Player Smacks Her Dislocated Knee Back Into Place - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Sports » கால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை\nகால் மூட்டு எலும்பு விலகல்... தானே கையால் தட்டியே சரிசெய்த வீராங்கனை\nஸ்காட்லாந்தில் ஸ்காட்டிஷ் அணிக்கும் கலிடோனியன் அணிக்கும் இடையே பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்காட்டிஷ் அணி 6-0 என்ற கணக்கில் பின் தங்கிய நிலையில் விளையாடி கொண்டிருந்தது.\nஸ்காட்டிஷ் அணி ஒரு கோலைக்கூட அடிக்காத நிலையில் இருந்த போது கேப்டன் Jane O’ Toole தீவிரமாக விளையாடிக் கொண்டிருந்தார். ஜேனுக்கு கோல் போடும் வாய்ப்பு கிடைக்கிறது. பந்தை உதைக்க ஜேன் தயாராக இருக்கும் நேரத்தில் எதிர் அணியில் இருந்து ஒரு வீராங்கனை அசுர வேகத்தில் ஜேன் மீது பாய்கிறார். ஜேன் தலைக்குப்புற கவிழ்ந்து பின்னர் வலது பக்கமாக சரிந்து விழுகிறார். சரிந்து விழும் அதே நேரத்தில், வலது காலின் முட்டி எலும்பு இன்னொரு பக்கமாக பிசகி வெளியே தெரிகிறது. எதைப் பற்றியும் யோசிக்காமல் தனது கையை சுத்தி போன்று பயன்படுத்துகிறார் ஜேன். தனது வலது கையால் சுத்தியலைக் கொண்டு அடிப்பது போல “பட் பட்“ எனத் தட்டுகிறார். சில தட்டுக்களுக்கு பின்னர் கால் பழைய நிலைக்கு திரும்புகிறது.\nவிழுந்த வேகத்தில் உதவியாளரையோ, மருத்துவரையோ எதிர்ப்பார்க்காமல் வலியைப் பொறுத்துக் கொண்டு கேப்டன் ஜேன் செய்த இந்த வீரச் செயல் அந்த மைதானத்தில் இருந்த அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. எதிர் அணியினர் கூட கேப்டனின் ஜேனின் செயலைப் பாராட்டி அவரை உற்சாகப் படுத்தினர்.\nதன்னை நிதானப் படுத்திக் கொண்ட கேப்டன் ஜேன் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் உடனே ஆட்டத்தில் கலந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. கேப்டன் ஜேனுக்கு இருக்கும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெறியையும் தற்போது இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.\nஉலகில் மிகச்சிறந்த கால்பந்து வ��ரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ\nவெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..\nஜுவான்டஸ் டிபாலாக்கு கொரோனா பாதிப்பா..\nஐ.பி.எல், முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்க 'தடை' விதித்துள்ளதா மஹாராஷ்டிரா அரசு..\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஆடியன்ஸ் இல்லாமல் ஐபிஎல் போட்டியா\nசச்சினுடன் சண்டையிட்ட இர்ஃபான் பதான் மகன்..\nகோவையில் கொரோனா அறிகுறிகளுடன் 3 பேர் அனுமதி..\nகொரோனா எதிரொலி.. இல்லாத ரசிகர்களுக்கு தனியாய் கையசைத்த ரொனால்டோ...\n\"இவர் தான் லிட்டில் சச்சின்\".. பந்து வீசி, வியந்த பிரட் லீ... வீடியோ.\nT20 கிரிக்கெட் போட்டி- உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய பெண்மணி\nஒழுக்கமில்லாமல் இருந்தது தான் இந்திய அணியின் மோசமான தோல்விக்குக் காரணம்..\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் கோபப்பட்ட கோலி.. என்ன கேள்வி கேட்கப்பட்டது தெரியுமா..\nஇந்தியாவின் புதிய பவர் “ரன் மெஷின்“ சபாலி வர்மா\nகொரோனா வைரஸ்.. ஜப்பானில் அனைத்து கால்பந்து போட்டிகளையும் ஒத்திவைத்தது ஜே-லீக்..\nடி-20 உலகக்கோப்பை.. அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி..\n – அசத்தல் நாயகி மரிய ஷெரபோவோ\nபவுலர்களின் கேப்டன் என்றால் அது தோனி தான்..\nசச்சின் டெண்டுல்கரின் பெயரை சொல்ல முடியாமல் திணறிய டிரம்ப்.. கிண்டலடித்து டிவீட் போட்ட ஐசிசி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/16", "date_download": "2020-06-06T05:31:40Z", "digest": "sha1:VWSPSKFQGCT3WAR6UUQZSALJLP5B2GGN", "length": 3754, "nlines": 29, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிச்சன் கீர்த்தனா: இடியாப்ப பிரியாணி!", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nகிச்சன் கீர்த்தனா: இடியாப்ப பிரியாணி\nஇடியாப்பத்தைச் சர்க்கரையிலும், தேங்காய்ப் பாலிலும் சாப்பிட்டுச் சாப்பிட்டு ஒரே சலிப்பா இருக்குதுன்னு நினைக்கிற உங்களுக்கு, கொஞ்சம் வித்தியாசமாக இடியாப்பத்தில் பிரியாணி செய்து சாப்பிடுவது எப்படின்னு பார்க்கலாமா\nஇடியாப்பம் - 2 கப் ( 400 கிராம் ) (உதிர்த்து வைத்துக் கொள்ளவும்)\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nகரம் மசாலா - 1 டீஸ்பூன்\nபிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்\nஇஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்\nஉப்பு - அரை டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்\nபட்டை - 1 இன்ச் அளவு\nபெரிய வெங்காயம் - 2\nமுதலில் இடியாப்பத்தை வேகவைத்து ���திர்த்து எடுத்துக்கொள்ளவும். பின்னர், வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடிதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும்.\nதாளித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து சுருள வதக்கவும். தக்காளி சுருண்டு வரும்போது இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.\nபச்சை வாடை போனதும் உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்துடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான இடியாப்ப பிரியாணி ரெடி\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc5MQ==/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-06-06T03:54:09Z", "digest": "sha1:5YUXJJRZXRZ2GJPXQ65GDDXTPWFSYONV", "length": 7208, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "அகில இந்திய ரயில்வே வாலிபால் அகில இந்திய ரயில்வே வாலிபால்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஅகில இந்திய ரயில்வே வாலிபால் அகில இந்திய ரயில்வே வாலிபால்\nசென்னை: தேசிய ரயில்வே வாலிபால் தொடரின் லீக் ஆட்டத்தில் தெற்கு ரயில்வே அணி 3-0 என்ற நேர் செட்களில் ரயில்வே பாதுகாப்பு படை அணியை வீழ்த்தியது. ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 21 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில் வாரணாசி டீசல் லோகோ பணிமனை - தென்கிழக்கு மத்திய ரயில்வே அணிகள் மோதின. இதில் 3-0 என்ற நேர் செட்களில் டீசல் லோகோ பணிமனை அணி வெற்றி பெற்றது. கவுகாத்தி வடக்கு பிராந்திய ரயில்வே 3-1 என்ற செட் கணக்கில் மும்பை மத்திய ரயில்வே அணியை வீழ்த்தியது. அடுத்து நடைபெற்ற போட்டியில் தெற்கு ரயில்வே- ரயில்வே பாதுகாப்பு படை அணிகள் களம் கண்டன. இதில் 3-0 என்ற நேர் செட்களில் தெற்கு ரயில்வே அணி எளிதாக வென்றது. வடக்கு ரயில்வே - கிழக்கு மத்திய ரயில்வே மோதிய போட்டியில் வடக்கு ரயில்வே 3-1 என்ற செட் ���ணக்கில் வெற்றி பெற்றது. தென் மத்திய ரயில்வே அணி 3-0 என்ற செட் கணக்கில் தென் மேற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.\nஹைட்ரோ குளோரோகுயின் மருந்தால் பலி அதிகரிப்பா\nபிளாய்டுக்கு இரங்கல் தெரிவித்த டிரம்ப் வீடியோவை நீக்கியது டிவிட்டர்: மோதல் மேலும் அதிகரிப்பு\nலடாக் எல்லை பிரச்னையை பேச்சு மூலம் தீர்க்க இந்தியா - சீனா முடிவு; இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை...\nஅமெரிக்காவில் காந்தி சிலை சேதம் குடியரசு கட்சி கடும் கண்டனம்\nபிரேசிலில் ஒரே நாளில் 1,473 பேர் பலி\nசபரிமலையில் 8 முதல் தரிசனம்\nநாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் திருப்பம் காட்டுப்பன்றிக்கு வைத்த தேங்காய் வெடியால் யானை சாவு: தந்தை, மகன் உட்பட 3 பேர் கைது\n புதிய திட்டங்கள் ஓராண்டுக்கு இல்லை: மத்திய அரசு கைவிரிப்பு\nமகாராஷ்டிராவில் பாதிப்பு 80,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.36 லட்சமாக உயர்வு; 6642 பேர் பலி\nகொரோனா சிகிச்சைக்கு ஆயுஷ்மான் திட்டத்தில் நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்க தயாரா: தனியார் மருத்துவமனைகளிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,36,657-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,642-ஆக உயர்வு\nநாமக்கல் முட்டை விலை 390 காசாக உயர்ந்தது\n70 ஆண்டுகள் பாரம்பரியமிக்க அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் கடைசி தொழிற்சாலையும் மூடல்: உபரி நிலங்களை விற்று ரூ.50 கோடி நிதி திரட்ட முடிவு\n6 வாரத்தில் 6ம் முறையாக பங்குகளை விற்றது ஜியோ: 1.85 சதவீதத்தை வாங்கியது முபாதலா\nநாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 35 காசுகள் அதிகரித்து ரூ.4.25-ஆக நிர்ணயம்\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/football/01/183727?ref=category-feed", "date_download": "2020-06-06T03:45:42Z", "digest": "sha1:P23REDU4KZM7CPEBNUCMFGIAOFAIXYKF", "length": 10078, "nlines": 153, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரி���்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர் தாயக உதைபந்தாட்ட வரலாற்றில் மற்றுமொரு பரிமாணம்.. இன்னும் 3 நாட்கள் மாத்திரமே\nதமிழர் தாயகத்தின் எட்டு மாவட்ட வீரர்களும் ஒரே களத்தில் மோதும், வடகிழக்கின் முதலாவது உதைபந்தாட்ட சுற்றுத் தொடருக்கு (North East Premier League) இன்னும் மூன்று நாட்கள் மாத்திரமே உள்ளது.\nதாயக வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் விளையாடும் உதைபந்தாட்டத் தொடரின் அங்குரார்ப்பண வைபவம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் எதிர்வரும் 30ஆம் திகதி மாலை 6 மணிக்கு கலை நிகழ்சிகளும் இடம்பெறுகின்றன.\nஇதன் முதல் போட்டியில் ஐ.பி.சி தமிழ் சார்பிலான கிளியூர் கிங்ஸ் மற்றும் இதில் லங்காசிறி சார்பிலான ரிங்கோ டைட்டன்ஸ் அணிகள் களம் காண்கின்றது.\nதொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்த போட்டிக்கு அனைவரையும் அழைக்கின்றோம்.\n12 அணிகள் மோதிக்கொள்ளும் விறுவிறுப்பான உதைபந்தாட்ட தொடரின், முதல் பரிசு 50 இலட்சம் ரூபாய், 2ஆம் பரிசு 30 இலட்சம், 3ஆம் பரிசு 15 இலட்சம் ரூபாயாகும்.\nமேலம், நான்காம் இடத்தைப் பெறும் அணிக்கும் 5 இலட்சம் ரூபா பரிசுத் தொகையும் வழங்கப்படும்.\nமட்டக்களப்பில் இருந்து பட்ரி சுப்பர் கிங்ஸ் அணியும், திருகோணமலை சார்பில் ரிங்கோ டைட்டன்ஸ் அணியும் களம் காண்கின்றது.\nஇந்த தொடரின் சவாலில் இணைகின்றனர் கிழக்கின் அம்பாறை அவென்ஜேர்ஸ் அணி வீரர்கள்.\nகிளிநொச்சி - கிளியூர் கிங்ஸ்சும், மன்னார் - மன்னார் ஏப்.சி, மாதோட்டம் ஏப்.சி அணிகளும் களத்தில், முல்லைத்தீவு - முல்லை ஃபீனிக்ஸ்சும், வவுனியா - வவுனியா வொரியஸ்சும் தொடரில் இணைகின்றன.\nயாழ் மாவட்டம் சார்பில் ரில்கோ கொன்கியூரஸ் (Conquerors, ) வல்லை ஏப்.சி, நோதர்ன் எலைய்ட் ஏப்.சி மற்றும் தமிழ் யுனைட்டட் கழங்களும் இம்முறை களத்தில் இறங்குகின்றன.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/108065/", "date_download": "2020-06-06T05:23:24Z", "digest": "sha1:2Y4SD2F5A7KJULHFK7TQFZ2JYFQGTJNE", "length": 9810, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் படையினர்…\nகடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் கிளிநொச்சியில் உள்ள படையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்அந்த வகையில் இன்று(27) படையினரும், கடற்படையினரும் இணைந்து இப் பணியைமுன்னெடுத்தனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வெள்ள நீர் கலந்த மக்கள் பாவணை கிணறுகளை துப்பரவு செய்யம் பணிகளில் காலை முதல் படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய முப்படையினரும் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பல்வேறு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nTagsகிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் சுகாதாரமான நீர் படையினர் வெள்ள அனர்த்தம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nகிளிநொச்சியில் டெங்கு அபாயம்-சுகாதார அமைச்சு எச்��ரிக்கை…\nTNA தமிழ் மக்களின் தேவைகளை முன்நிறுத்துவதில்லை…\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/81018/", "date_download": "2020-06-06T04:01:42Z", "digest": "sha1:NNYRL6WN3KQQHYBR6Y7EMB525REEL2NX", "length": 9869, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்டியை கதற வைத்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளானார்.. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகண்டியை கதற வைத்த மகாசோன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்க தாக்குதலுக்கு உள்ளானார்..\nகண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித் காவற்துறை மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரே அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nTagsஅனுராதபுரம் போதனா வைத்தியசாலை கண்டி மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க வன்முறைகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி அமெரிக்காவில் ஆர்பாட்டம்…\nநயன்தாராவை காதலித்து பாராட்டை அள்ளும் யோகிபாபு\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-06-06T04:30:02Z", "digest": "sha1:WOL23LNKBGDFIJBTCZW635ZVSO75YUZM", "length": 14944, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெ.பி. நட்டா |", "raw_content": "\nவிரிவான சீர்திருத்தங்களை துவங்க, கொரோனா நெருக்கடி ஒரு வாய்ப்பு\nபுதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கூடாது\nஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கிய நகர்வு\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் பலனளிக்கும்\nநேற்று மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழுவின் அவசர கூட்டம் நடைபெற்றது.அதில் மீண்டும் பல்வேறு சலுகை திட்டங்களுக்கு இயக்குனர்குழு ஒப்புதல் வழங்கியது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சக்திகாந்த தாஸ் ......[Read More…]\nதொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உலகத்தலைவா்களில் மோடியே முதலிடம்\nகரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலகத் தலைவா்களிடையே பிரதமா் நரேந்திரமோடி முதலிடத்தில் உள்ளாா் என்று பாஜக தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தாா். ‘மாா்னிங் கன்சல்ட்’ கருத்துக்கணிப்பு நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வின்படி, ஏப்ரல் 14 ......[Read More…]\nகரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது\nகரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பாஜக சாா்பில் ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமும் நடத்தப்பட மாட்டாது என கட்சியின் தேசியத்தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை கூறியிருப்பதாவது: தில்லியில் பாஜக நாடாளுமன்றக் குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், ......[Read More…]\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்டா\nபஞ்சாபில் சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவா் பிரகாஷ் சிங் பாதலை, பாஜக தேசியதலைவா் ஜெ.பி.நட்டா வியாழக் கிழமை நே��ில் சந்தித்தாா். அப்போது மாநிலத்தில் தேசியஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சு வாா்த்தை ......[Read More…]\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை\nமகாராஷ்டிராவில் எந்த அரசியல் கட்சியுடனும் பாஜக கூட்டணி அமைக்காது என கட்சியின் தேசிய தலைவர் ஜேபி. நட்டா தெரிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், அடுத்த தேர்தல்களில் பாஜக தனித்தும், பிறகட்சிகள் ஓரணியிலும் போட்டியிடும் என்றார். ......[Read More…]\nFebruary,16,20, —\t—\tஜெ.பி. நட்டா, ஜேபி நட்டா, நட்டா\nதில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்போகும் பாஜகவினர்\nதில்லியில் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளதையொட்டி, தேர்தல்தேதி வரை குடிசைப் பகுதிகளில் குடியேறுமாறு கட்சியின் தலைவர் ஜெபி. நட்டா 250 பாஜக உறுப்பினர்களை அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 70 பேரவைத் தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப் ......[Read More…]\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவோம்\nதேர்தலில் வெற்றிகாணாத மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்று கட்சியின் புதிய தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இலக்கு நிர்ணயித்துள்ளார். பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி. நட்டா இன்று (திங்கள்கிழமை) ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, ......[Read More…]\nமதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத்தைக்கான வழிகாட்டி\nஅரசியலுக்கும் மதத்துக்கும் நெருங்கிய தொடா்புள்ளதாகவும், மதம்இல்லாத அரசியல் அா்த்தமற்றது என்றும் பாஜக செயல்தலைவா் ஜெ.பி.நட்டா கருத்து தெரிவித்துள்ளாா். குஜராத் மாநிலம், வதோதராவில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது: ‘அரசியலுக்கும் மதத்துக்கும் என்ன ......[Read More…]\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை\nஅண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா். ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட பேரவைத் தோ்தலையொட்டி, ......[Read More…]\nDecember,18,19, —\t—\tகுடியுரிமை சட்டதிருத்த மசோதா, குடியுரிமை திருத்த சட்ட, ஜம்மு காஷ்மீர், ஜெ.பி. நட்டா, நட்டா\nமோடியின் ச��தந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு\nபிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் 73-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தில்லியிலுள்ள செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அதில், முப்படைத் தளபதி பதவி, ஒரே தேசம் ......[Read More…]\nமக்கள் தற்சார்பு பாரதத்தை தங்களுடையதா ...\nசென்றமுறை உங்களோடு நான் ‘மனதின் குரல்‘ வழியாக தொடர்புகொண்ட நேரத்தில் நாடெங்கும் பயணிகள் ரயில்களும் பேருந்துகளும் விமான சேவைகளும் முடக்கப்பட்டு இருந்தன. தற்போது இவற்றில் பலசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, ...\nதொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உ ...\nகரோனா ஒருமாதத்துக்கு எவ்வித போராட்டமு ...\nபிரகாஷ் சிங் பாதலை சந்தித்த ஜெ.பி.நட்ட� ...\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவு ...\nதில்லி குடிசைப் பகுதிகளில் குடியேறப்ப ...\nமீதமுள்ள மாநிலங்களிலும் நாம் சென்றடைவ ...\nமதம், சமயச் சிந்தனை என்பது மனித நன்னடத் ...\nமதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளா� ...\nமோடியின் சுதந்திரதின உரைக்கு பாஜக தலை� ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2017/11/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-06-06T05:45:33Z", "digest": "sha1:LPEKDW6TCONEYJTYCOOA3XUFUAEZVM7Y", "length": 6076, "nlines": 112, "source_domain": "vivasayam.org", "title": "முடிவெய்தினார் நெல் கிருஷ்ணமூர்த்தி! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nபுதுச்சேரி பாகூர் கிராமத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி ‘நெல்’ கிருஷ்ணமூர்த்தி மரணம். இயற்கை விவசாயிகள் சங்க நிர்வாகியும் பாரம்பரிய விதை சேகரிப்பாளருமான கிருஷ்ணமூ��்த்தி, புதுச்சேரி அறிவியல் இயக்க நீண்ட கால உறுப்பினராகவும் இருந்தவர்.\nவிவசாயம் குழுமத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்\nவீட்டிற்கு அழகு சேர்க்கும் அடீனியம் பூ\n பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கும் அழகையும், ரம்யமான பூக்களையும் கொண்டுள்ள வெளிநாட்டுச் செடியான அடீனியம், இன்று நம்ம ஊர் வீடுகளிலும் வளர்ந்து அழகுக்கு அழகு சேர்க்கின்றது....\nகொரோனா வைரசால் பாதிக்கப்படும் விவசாயிகளா \nவிவசாயிகளே 21 நாள் ஊரடங்கு உத்தரவைப்பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம். விவசாயம் துறை சார்ந்த சிக்கல்கள் என்ன மாதிரி இருக்கிறது என்பதை நாங்கள் ஆய்வு செய்துகொண்டே வருகின்றோம் உங்களுக்கு...\nதருமபுரி மாவட்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n ஒரு சிறு முயற்சிக்கு உங்களை அழைக்கிறோம். இந்த மாதம் மார்ச் 21 - உலக காடுகளின் தினம் வருகிறது. அதையொட்டி தருமபுரி மாவட்ட...\nவிவசாயி, விவசாயியாகவே இருக்கட்டும் - மாயவரத்தான்\nவிளை பொருட்களுக்கு குறைந்த பட்ச லாப விலை- திரு.செல்வராஜ்,\nவிவசாயிகளுக்கு வருங்கால வைப்பு நிதியும், விவசாயத்திற்கு பல்ஊடக கல்லூரிகளும் அவசியம் - ராமசுகந்தன்\nஇயற்கை ஆர்வலர் ஐயா கிருஷ்ணமூர்த்தியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/08/blind-2011.html", "date_download": "2020-06-06T04:55:26Z", "digest": "sha1:DB3DH6QKECAYRSJL6UPBZSDIU56WK2O3", "length": 43011, "nlines": 559, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): BLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்கும் பார்வையற்ற பெண்.\nமுதல்ல நாம சொல்லற கதை நம்பறா மாதிரி இருக்கனும்...\nநான் சொல்ற கதையை என் நெருங்கிய நண்பர்கள் நம்பவுவது போலவாவது இருக்க வேண்டும்... அப்போதுதான் அந்த கதை வெற்றி பெறும்.\nஇப்படி ஒரு ஒன்லைனை நான் சொல்கின்றேன் என்று வைத்தக்கொள்ளுங்கள்..\nவிபத்தில் பார்வை இழந்த பெண் ஒருவள் கொடுரமான சீரியல் கில்லரை எப்படி கண்டு பிடித்து போலிசிடம் ஒப்படைக்கின்றாள் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என்று சொன்னால் கண்டிப்பாக ஆர்வமாக கதை கேட்பார்கள்..\nஆனால் லாஜிக்காக நீங்கள் விளக்கும் போது அந்த லாஜிக்கு ஏற்ற காட்சிகள் வைக்க தமிழ் நாட்டில் அல்லது இந்திய சூழலில் நாம் வளர்ச்சி பெறவில்லை என்பதுதான் உண்மை....\nஉதாரணத்துக்கு யாருமில்லாத ரயில்வே ஸ்டேஷன்... கொலையாளி துரத்துகின்றான்.\nபோனில் சொல்லும் இன்ஸ்ட்ரக்ஷன் படி பார்வையற்ற பெண் ஒட வேண்டும்.... பழக்கமில்லரயில்வேஸ்டேஷன் அது..\nரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் பார்வையற்றவர்கள் நடந்து செல்ல ஸ்பெஷல் பாதை ஒன்று இருக்கின்றது... அதை வைத்து அவர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் நடந்து செல்ல முடியும்... வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த வசதி நடைபாதையில் அமைத்து இருக்கின்றார்கள்...\nஇப்படி ஒரு ஷாட் சென்னையில், அவ்வளவு ஏன் இந்தியாவில் வைக்க வாய்ப்பே இல்லை...\nநம்மில் பலர் அப்படி ஒரு பாதை பார்வையற்றவர்களுக்கு இ ருக்கின்றதா என்ற கேள்வியையும் எழுப்பும் போது இதை எப்படி காட்சியாக வைக்க முடியும்... என்ற கேள்வியையும் எழுப்பும் போது இதை எப்படி காட்சியாக வைக்க முடியும்... அப்படியே வைத்தாலும் பார்வையாளனை எப்படி நம்ப வைக்க முடியும்..\nஆனால் சென்னையில் இருக்கின்றது... இது நிறைய பேருக்கு தெரியாது... ஏதோ டிசைன் என்ற அளவில் நம்மில்பலர் கடந்தஇருப்போம்...\n((பார்வையற்றவர்களுக்கான சிறப்பு நடைபாதை இப்படித்தான் இருக்கும்..மஞ்ச்ள் பாதையில்இருக்கும்சிறு மேடு போன்ற பாதையில் யாருடைய உதவியும் இன்றி நடந்து செல்லலாம்.))\nசென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே இருக்கும் ரயில்வே மேம் பாலத்தின் நடை பாதையில் சென்ன கார்ப்பரேஷன் வடிவமைத்து இருக்கின்றது.. சந்றே மேடு போல அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பாதையில் கால் வைத்து யார் உதவியும் இன்றி பார்வையற்றவர்கள் நடந்து செல்லலாம்.\nஇது போல சென்னையின் சாலையோர நடைபாதையில் அமைக்கப்பட வேண்டும்.. ஆனால் நிறைய இடங்களில் நடைபாதையே இல்லை... அப்புறம் எங்கே இது போன்ற பார்வையற்றோருக்கான சிறப்பு நடைபாதை சாலைகளை அமைப்பது.. சொல்லுங்கள்..\nஹங்காங்கில் பிளைன்ட் டிடேக்ட்டிவ் மற்றும் கொரியாவில் கிரைம் திரில்லரான பிளைன்ட் போன்ற திரைப்படங்கள் வந்த பட்டையை கிளப்பிக்கொண்டு இருக்கின்றது...\nநமக்கு இருக்கும் சூழலில் இப்படி ஒரு படம் சாத்தியம் இப்போதைக்கு குறைவு.. அது மட்டுமல்ல... சென்சார்.... மீட்டர், தூரம், என்று காட்சி படுத்தும் போது அது குறித்த புரிதல் பார்வையாளனுக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும்...\nஅத��� இல்லாவிடில் காட்சிகள் வைத்து பயண் இல்லை..\nஇப்போதைக்கு சேப்ட்டி சைடில் ஒவ்வோரு பூக்களுமே என்ற பாடல் லெவலில்தான் நாம் இருக்கின்றோம் என்பதைஒத்துக்கொள்ளவேண்டும்...\nஇது குறையாக சொல்லவில்லை.... ஒரு பார்வையாற்றவர் ஒரு கொலையாளியை கண்டு பிடிக்கின்றார் என்ற ஒன்லைனில் காட்சிகளை சுவாரஸ்யமாக அமைக்க நமக்கு பரப்பு மிகவும் குறைவு என்பதே என் ஆதங்கம்..\nசரி பிளைன்ட் கொரிய படத்துக்கு வருவோம்.\nபோலிஸ் அதிகாரியாக பணியாற்ற வேண்டிய நேரத்தில் ஒரு விபத்தில் தன் தம்பியையும் தன் பார்வையையும் பறிகொடுக்கின்றாள் மீன் சூ...\nநகரில் பெண்களை கடத்தி கொடுர கொலைகள் நிகழ்த்தும், சைக்கோ கொலைகாரன் பார்வையற்ற நம் நாயகியையும் கடத்த முயற்சி செய்ய... அவனிடம் இரந்த தம்பித்து , எப்படி அந்த சைக்கோ கொலையாளியை கண்டு பிடிக்க காவல்துறைக்கு அவள் உதவி செய்வதோடு அவனை கண்டு பிடித்து காவல் துறையிடம் ஒப்படைப்பதே இந்த பிளைன்ட் கொரிய படத்தின் கதை.\nபார்வையற்ற பெண்ணாக மின் சூ பாத்திரத்தில் மிக பாந்தமாக Kim Ha-neul பொருந்துகின்றார்...\nநாய் மீதான பாசத்துக்கு தம்பி மீதான பாசத்துக்கும், அவள் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள்தான் படத்தின் காட்சிகளை தூக்கி நிறுத்துகின்றன...\nநான் என்ன செய்தாலும் , யார் மீது பாசம் வைத்தாலும் அவர்கள் பிரச்சனையில் சிக்கி கொள்கின்றார்கள்.. நான் வீட்டை விட்டு வெளியே வந்தாலே பிரச்சனைதான் என்று வேதனையோடு சொல்லும் காட்சிகள்..\nடெலிவரி பாய் கொஞ்சம் கொஞ்சமாக அவளை அக்காவாக பார்க்கும் இடமும்... ஆரம்பத்தில் இருந்தே அவனை தன் தம்பியாகவே அவனை பார்த்தாள் என்பதும் அதனால்தான் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல வேண்டாம் என்று பதறினாள் என்பதை அவன் மெல்ல மெல்ல புரிந்துக்கொள்-ளும் இடம் கவிதை..\nஅதே போல முதன் முறையாக அவளை அக்கா என்று அழைக்கும் காட்சியும் அருமை..\nபடத்தில் நாம் ரசிக்கும் மற்றோரு நபர்.. டிடெக்டிவாக வரும்\nJo Hee-bong அசத்தி இருக்கின்றார்.... கிலா போல நடித்தாலும் அந்த கேரக்டர் வடிவமைப்பு கிளாஸ்.\nமுக்கியமாக கொலையாளியை நெருக்கி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் ஐடி கார்டினை கொலையாளியிடம் தடிப்போடு கேட்கும் அந்த காட்சி அற்புதம் என்பேன்..\nஎன்ன மாதிரியான திரில்லராக இருந்தாலும் சென்ட்டிமென்ட் காட்சிகளை எடுக்காமல் கொரிய காரர்கள் எந���த திரைப்படத்தையும் எடுப்பதில்லை என்று சபதம் செய்து இருக்கின்றார்கள்... காரணம் படம் பார்ப்பவர்கள் எல்லோரிடமும்இரக்கம்இருக்கின்றது... அந்த இரக்கத்தை நம்புவது போல காட்சி கண்டிப்பாக ஒரு திரைப்படத்தில் இருக்க வேண்டும் என்ற ஆதார விதியோடு இயங்குபவர்கள் கொரியகாரர்கள் என்றால்அதில் மிகையில்லை.\nகடைசி பதினைந்து நிமிடம் அசத்தி இருக்கின்றார்கள். பெய்ா போடும் போது கூட போட்டோக்களில் கதை சொல்லும் பாங்கும் மகிழ்வின் உச்சம்.\nபடம்சுவாரஸ்யமாக இருந்தால் போதும்லாஜிக் பற்றி அதிகம் கவலை கொள்ளமாட்டார்கள் ரசிகர்கள் எனும் ஆ தார விதியை பின் பற்றி தமிழில் இன்றைக்கு வேலையில்லா பட்டதாரி திரைப்படம் பின்னுகின்றது...\nஅதே போல பிளைன்ட் படத்தில் யாருமற்ற ரயில்வே ஸ்டேஷனில் கொலையாளி துரத்துகையில் சர்வெலன்ஸ் கேமரா மூலம் கொலையாளி யார் என்று ஒரு நிமிடத்தில் பிடித்த விடமுடியும்...\nஆனாலும் அதை யோசிக்கவைக்காத அளவுக்கு காட்சிகளை அமைத்து இருப்பார்கள்... அது மட்டுமல்ல... லாஜிக்காக தலையை மறைத்துக்கொள்ளும் ஜெர்கின் அணிந்து இருந்தா ன் அதனால் அவன் முகம் சர்வெலன்ஸ் கேமராவில் சிக்க வில்லை என்று இயக்குனர் தன் தரப்பை சொல்ல காட்சியாக வைத்த இருப்பார்....\nஆனால் அதை காட்சியாக வைத்து இருந்தால் எல்லா , இடத்திலும் லாஜிக் காட்சிக்கு டிரை செய்து இருக்கின்றார்கள் என்று நாம் நினைக்கலாம்..\nசரி இந்த படத்தை கண்டிப்பாக பார்த்தே தீர வேண்டிய திரைப்படம் என்று பரிந்துரைக்கின்றேன்.. இந்தபடத்தை எனக்கு அறிமுகபடுத்திய நண்பர் கணேஷ் டி நிரோவுக்கு நன்றிகள்... நல்ல கிரைம் திரில்லர் படங்கள் நீங்களும் பின்னுட்டத்தில் அறிமுகப்படுத்தலாம்...\nLabels: கிரைம், கொரியா, சினிமா விமர்சனம், திரில்லர், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\n@amaranathan suriyanathan தாண்டவம் புதிய முயற்சியே. அதனை மறுத்தல் ஏற்புடையதல்ல. ஆனால் திரில்லருக்கான சுவாரசியங்களை கூட்டாமல் போனது வருத்தமானது. அதில் இயக்குனர் கோட்டை விட்டுவிட்டார்.\nஜாக்கி அண்ணா, நிறைய கொரியத் திரைப்படங்களை உங்கள் வலைப்பூவைப் பார்த்தே புரிந்து கொண்டு படம் பார்த்தேன். ஆர்வமூட்டியமைக்கு நன்றி. இப்போது மீண்டும் அந்தப் படங்களை பார்க்கிறேன். இம்முறை எனக்காவும், விக்கிப்பீடியாவில் பதியவும். நாளைய தமிழ் தலைமுறைகளுக்கு உங்��ள் வலைப்பூவும், தமிழ் விக்கிப்பீடியாவும் நிச்சயமாக கொரிய மொழித் திரைப்படங்களை அறிமுகம் செய்யும் என நம்புகிறேன். நன்றி.\nஎப்போது இந்தப் படங்களுக்கெல்லாம் விடியோ பதிவினை செய்யப்போகின்றீர்கள். சில சமயங்களில் நீங்கள் டிரைலருக்கு முக்கியகத்துவம் தந்து விடியோ பதிவு எடுக்கையில் அந்த நேரத்தில் இம்மாதிரியான படங்களுக்கு எடுத்திருக்க வேண்டுமென ஏக்கம் தோன்றும். உங்களுடைய திறனை டிரைலர், ஆடியோ ரிலீசுக்கெல்லாம் பாலாக்க வேண்டாம் என்பது என் போன்ற சினிமா ரசிகர்களின் கருத்து. நன்றி.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஇசை தேவதூதன் எனும் மைக்கேல் ஜாக்சன்\nதன்னம்பிக்கைக்கு மறு பெயர் பாலிவுட் இயக்குனர் மதூ...\nராஜ்கிரண் எனும் நடிப்பு ராட்சசன்.\nஅஞ்சலி தேவி என்ற ஆளுமை.\nசில்வர்ஜூப்ளி நாயகன்...மோகன் என்கின்ற மைக் மோகன்.\nசென்னை தினம் 375,18 வருட நட்பு, விக்டோரியா ஹால். ம...\nஉப்புக்காத்து/ 31(சினிமா துறைக்கு செல்லும் முன் ஒ...\nஇன்று பிறந்தவர்கள் 17/08/2014) இயக்குனர் ஷங்கர்.\nஇன்று(14/08/2014) பிறந்தவர்கள். ராஜாராம் மோகன்ராய்...\nTHE TERROR LIVE-2013/உலகசினிமா/கொரியா/ மீடியா நண்...\nLOCKE-2013-உலகசினிமா/ இங்கிலாந்து/ ஒரே ஒருவன்\n2012-2013 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவி தொகை விபரம் ...\nBLIND-2011/உலக சினிமா/கொரியா/சைக்கோ கொலையாளியை கண்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக ���டவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளா��ல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csigoodsamaritan.wordpress.com/category/god/", "date_download": "2020-06-06T06:08:23Z", "digest": "sha1:C4IWMQM4KRQIUIU2HDILQDIADXA66QEM", "length": 19137, "nlines": 208, "source_domain": "csigoodsamaritan.wordpress.com", "title": "God | CSI Good Samaritan Church", "raw_content": "\nஎன் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.\nஎன் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.\n‘என் அடி சறுக்குகின்றது’ என்று நான் சொன்னபோது, ஆண்டவரே உமது பேரன்பு என்னைத் தாங்கிற்று.\nஎன் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.\nவார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.\nஎதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.\nநம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய த���வனும்,\nஉங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.\nநம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும், நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த நம் தந்தையாம் கடவுளும்\nஉங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து, நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக\nஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை.\nஆகவே என் தலைவராம் ஆண்டவரே எங்கள் காதுகளால் கேட்ட அனைத்தின்படி நீர் மகத்தானவர்; உம்மைப்பேன்று வேறு எவரும் இலர்; உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை.\nமனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.\nஉங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்.\nஇதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.\nஇதுவரை நீங்கள் என் பெயரால் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.\nஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.\nஅவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.\nஆகையால், கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்; அப்பொழுது அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.\nஉங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2016/7505/", "date_download": "2020-06-06T05:22:32Z", "digest": "sha1:S3TBDSQNFSSCDB2A3JCGSGINUFYHAYNF", "length": 9246, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கம் சர்வதேச நாணய நிதிய இணக்கம்\nஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் இரண்டாவது கட்ட தவணைக் கடன் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதித்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது.\nTagsஅமெரிக்க டொலர் சர்வதேச நாணய நிதியம் நிறைவேற்றுக் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஉலகம் முழுவதிலும் 3.92 லட்சத்தைத் தாண்டியுள்ள கொரோனா உயிரிழப்பு\nயாழில் வீட்டில் கஞ்சாசெடி வளர்த்தவர் கைது\nஎன்னை விடவும் எனது பாரியாருக்கு சம்பளம் அதிகம் – பிரதமர்\nநாளை முதல் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4மணி வரை ஊரடங்கு June 5, 2020\nகாவல்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி June 5, 2020\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு இருவரை அழைத்து வர உதவிய 6 பேர் கைது : June 5, 2020\nபிழையான தகவல் வழங்கியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை June 5, 2020\nஇளைஞர்கள் திருந்தி முன்தாரணமாக இருக்க முன்வர வேண்டும் June 5, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த��ர்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nThiagarajah Wijayendran on தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன் குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/10/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-06-06T04:56:12Z", "digest": "sha1:XTMGEGPTFMD64W72KGFAOPW2XFQ27SF4", "length": 11299, "nlines": 201, "source_domain": "kuvikam.com", "title": "கோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nகோமல் தியேட்டர் ஆரம்ப விழாவும் ஐந்து நாடகங்களும்- கிருபானந்தன்\nகோமல் தியேட்டர் ஆரம்பவிழா அக்டோபர் 11ஆம் நாள் சிறப்புற நடைபெற்றது.\nநடிகர் சத்யராஜ், திருப்பூர் கிருஷ்ணன் உரையாற்றினார்கள்.\nஎழுத்தாளர்கள் ஜெயகாந்தன் (லவ் பண்ணுங்க சார்), ஆர். சூடாமணி (பிம்பம்.), கல்கி (எஜமான விஸ்வாசம்), புதுமைப்பித்தன்( கட்டில் பேசுகிறது) மறம் தி.ஜானகிராமன் (விளையாட்டு பொம்மை) என்று ஐந்து புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் நாடகமாக மேடையேற்றப் பட்டன.\nகல்கியின் வாரிசாக திருமதி சீதா ரவி, புதுமைப்பித்தனின் மகள் திருமதி. தினகரி மற்றும் சூடாமணிக்காக திருமதி பாரதி குத்துவிளக்கேற்றியது பலத்த கைதட்டல்களைப் பெற்றது. ஜெயகாந்தனின் புதல்வி தீபலக்ஷ்மி மற்றும் ஜானகிராமனின் புதல்வி உமா இருவரும் பங்கேற்க இயலவில்லை.\nதிருப்பூர் கிருஷ்ணன் ஐந்து எழுத்தாளர்ளைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறிவிட்டு, இந்த நாடக���்தைப் பார்க்கும் இளைஞர்கள் இவர்கள் கதைகளை விரும்பித் தேடிப் படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வாரிசுகளைக் கௌரவப்படுத்தியதைப் பாராட்டினார்.\nநடிப்பிற்காக முதல் முதலில் சம்பளம் ரூபாய் பத்து கோமலிடமிருந்துதான் பெற்றேன் என்றார் நடிகர் சத்யராஜ். கோமலின் இயக்கத்தில் தொடங்கிய நடிப்பு, இன்று அவரது பேரன் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் தொடர்வது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்\nகோமல் தியேட்டர் உருவாக கடுமையாக உழைத்துள்ள திருமதி தாரிணி, நாடகத்திற்காக அரசாங்க வேலையையும் ஏற்காதவர் கோமல் என்று பதிவு செய்தார். தந்தையுடன் மகிழ்ச்சியுடன் கழித்த அந்த நாட்களையும் நினைவு கூர்ந்தார்.\nஇந்த நாடக அரங்கேற்றத்திற்கு உதவியவர்கள் பட்டியலில் குவிகம் அமைப்பையும் மேடையில் குறிப்பிட்டதற்கு குவிகத்தின் நன்றி.\nபிரபலங்களின் கருத்துள்ள சிறுகதைகளை நாடகமாக்கும் முயற்சி.\nஎல்லா இயக்குனர்களும் நடிகர்களும் மற்ற உதவியாளர்களும் செவ்வனே தங்கள் பணியினை நிறைவேற்றிய பாங்கு.\nஇந்த முயற்சியின் வெற்றி நாடக உலகில் ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று பின்னாட்களில் குறிப்பிடப்படும் என்று நம்பிக்கை உள்ளது\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2020\nகாளிதாசனின் குமார சம்பவம் (எளிய தமிழில்) (2) எஸ் எஸ்\nகுவிகம் பொக்கிஷம் – ஒரு லட்சம் புத்தகங்கள்-சுஜாதா\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\n“திடீர் திருப்பம்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nமே 3 – சுஜாதா அவர்களின் பிறந்த நாள்\nமுகமூடி – ஜெ பாஸ்கரன்\nஇன்னும் சில படைப்பாளிகள் – -எஸ்.கே.என்\nவரலாற்றுப் பதிவுகள் – எஸ். கே. என்\nஅகமதாபாத் லக்ஷ்மி தேவி – அகண்ட ஜோதி\nநடுப்பக்கம் – சந்திரமோகன் – எல்லோரும் நல்லவரே\nஇம்மாத ஆடியோ – புத்தக அறம் – வழக்கறிஞர் சுமதி\nஇம்மாதத் திரைக்கவிதை – இளைய நிலா பொழிகிறதே\nநீ – எஸ் ஏ பி\nகோமல் தியேட்டர் வழங்கும் தனிமைத் தொடர்\nகோடை – செவல்குளம் செல்வராசு\nஅம்மா கை உணவு (27) – கீரை மகத்துவம் \n – கவிஞர் பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nசிரி சிரி சிரி – ஹேமாத்ரி\nகடைசிப் பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nKashad on நடுப்பக்கம் – சந்திரமோகன…\nவிஸ்வநாத் on காளிதாசனின் குமாரசம்பவம்…\nr.sathyanath on இம்மாத உரை – அசோகமித்திர…\nIndira Krishnakumar on பாட்டினைப் போல் ஆச்சரியம்\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2307398", "date_download": "2020-06-06T05:07:13Z", "digest": "sha1:MXFOXSVULCBCQLKRFKBORKM25NDVT3VZ", "length": 3066, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேக்ஸ் பிளாங்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேக்ஸ் பிளாங்க்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n03:33, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம்\n657 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n03:27, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n03:33, 19 சூன் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nUmashankar81 (பேச்சு | பங்களிப்புகள்)\n1920 ஆம் ஆண்டுகளின் முடிவில், ஹெய்சென்பெர்க் மற்றும் பாலி குவாண்டம் இயக்கவியல் பற்றிய கோபன்ஹேகன் விளக்கத்தை வெளியிட்டனர், ஆனால் இது பிளாங்க்கால் நிராகரிக்கப்பட்டது, மற்றும் ஷ்ரோடிங்கர், லாவ் மற்றும் ஐன்ஸ்டீன் ஆகியோராலும் நிராகரிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-sendrayan-life-story/", "date_download": "2020-06-06T03:46:21Z", "digest": "sha1:WKYZB6DSY5PV5N77N34IHTEBWPCNUKM5", "length": 9703, "nlines": 93, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பெண்களின் உள்ளாடை.! போலியான தாலி..! 3-மாதம் லிவிங் டு கேதர்.! சென்ராயன் இப்படிப்பட்டவரா.. - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் பெண்களின் உள்ளாடை. போலியான தாலி.. 3-மாதம் லிவிங் டு கேதர்.\n 3-மாதம் லிவிங் டு கேதர்.\nபிக் பாஸ்’ வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும்,பரணியும் கலந்த கலவையாக, பிக் பாஸ் வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்’ வீட்டில் முதல் நாள் இருந்த சென்றாயனுக்கும், இப்போதிருக்கும் சென்றாயனுக்கும் நிறைய வித்தியாசங்கள். முதலில், அனைவரிடமும் சகஜமாகப் பழகிக்கொண்டிருந்தவர், இப்போது ஒவ்வொருவரின் சுயத்தையும் தெரிந்துகொண்டு உஷாராகப் பேசுகிறார்.\nஇருப்பினும் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி தனது சொந்த வாழ்வில் நடந்த சில சம்பவங்களை தனக்கு நெருக்கமான போட்டியாளர்களுடன் பகிர்ந்து வருகிறார் சென்ராயன். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் த���து மாணவி கயல்விழி குறித்து சென்ராயன் பேசியபோது, ‘தனது மனைவியை நான் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.மேலும்,முதன் முதலில் அவரை(கயல்விழி) திருப்பூரில் தான் சந்தித்துள்ளார்.\nமுதல் முறையாக தனது காதலி கயல்விழியை ஹோட்டலுக்கு கூட்டி செல்லும் போது கையில் காசு இல்லாததால் தனது நண்பரிடம் தான் பணம் வாங்கி சென்றுள்ளார்.பின்னர் ஒரு முறை கயல்விழியை ஒரு ஆடை கடைக்கு அழைத்து சென்று பெண்கள் அணியும் உள்ளாடைகளை வாங்கி கொடுத்துள்ளார். ஆனால், கயல்விழியின் தோழிகள் சென்றாயனை பற்றி தவறாக கூறியுள்ளார்.\nஒரு கட்டத்தில் வாடகை வீட்டில் திருமணமானவர்களுக்கு தான் வீடு கிடைக்கும் என்பதால், கயல்விழிக்கு போலியான தாலியை கட்டியுள்ளார் சென்ராயன்.பின்னர் ஒரு மூன்று மாதங்கள் வாடகை வீட்டில் ‘லிவிங் டு கேதர்’ என்ற வாழக்கை முறையில் ஒன்றாக வாழ்ந்துள்ளார்(உண்மையில் அதற்க்கு அர்த்தம் சென்றாயனுக்கு தெரியுமா,இல்லையா என்று கூட தெரியாது). அதன் பின்னர் இரு வீட்டாரிடமும் தங்களுது காதலை சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.\nபின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 ஆண்டுகள் நெருங்கியும் இவர்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்காமல் இருந்தது. சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலிடம் பேசிய நடிகர் சென்ட்ராயன் , தனக்கு குழந்தை இல்லை என்றும் அதனால் ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்க போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால், அவர் அப்படி கூறிய சில நாளிலே அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாக ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் ஷாரிக் கொடுத்த வார்த்தை. வெளியே வந்து செய்து அசத்தினார். வெளியே வந்து செய்து அசத்தினார்.\nNext articleசூர்யா 37 படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்.. யார் தெரியுமா.\nமகள்களுக்கு போட்டியாக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிய குஷ்பூ.\nட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் ரோட்டை கடந்து சென்ற யாஷிகா- பின்தொடர்ந்து வீடியோ எடுத்த ரசிகர். யாஷிகா என்ன செய்தார் பாருங்க.\nஅது பொறந்த கொழந்தை மாதிரி – பாலக்காட்டில் ஒருமாதம் யானையுடன் பழகியது குறித்து ஆரவ்.\nகவினை சோகத்தில் ஆழ்த்திய மரணம். உருக்கமுடன் பதிவிட்ட கவின். யார் தெரியுமா அவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-x3-and-land-rover-range-rover-evoque.htm", "date_download": "2020-06-06T04:32:45Z", "digest": "sha1:PQNI3KGSJTTF3526AHOPBXUFXJRVFHMW", "length": 33080, "nlines": 750, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்3 விஎஸ் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புநியூ கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் இவோக் போட்டியாக எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ எக்ஸ்3 அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ எக்ஸ்3 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 56.0 லட்சம் லட்சத்திற்கு எக்ஸ்டிரைவ் 20டி எக்ஸ்லைன் (டீசல்) மற்றும் ரூபாய் 54.94 லட்சம் லட்சத்திற்கு 2.0 எஸ் (பெட்ரோல்). எக்ஸ்3 வில் 1998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் இவோக் ல் 1999 cc (டீசல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த எக்ஸ்3 வின் மைலேஜ் 18.56 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் இவோக் ன் மைலேஜ் - (டீசல் top model).\nஎக்ஸ்டிரைவ் 20டி லக்ஸூரி லைன்\nகிடைக்கப்பெறும் நிறங்கள் கனிம வெள்ளைபைட்டோனிக் ப்ளூசோஃபிஸ்டோ கிரே புத்திசாலித்தனமான விளைவுகருப்பு சபையர் ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்eiger சாம்பல்சாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+1 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ���ார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nheated இருக்கைகள் rear No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nday night பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்��ோர்டு No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes\nமழை உணரும் வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No Yes\nசன் ரூப் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No Yes\nரூப் ரெயில் Yes Yes\nஹீடேடு விங் மிரர் No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nஎக்ஸ்டிரைவ்20டி inline டீசல் இ\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nகிளெச் வகை No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nஅக் 30 முதல் 70 கி.மீ வேகத்தில் 3 வது கியர்\nஅக் 40 முதல் 80 கி.மீ வேகத்தில் 4 வது கியர்\nபிரேக்கிங் நேரம் 60 முதல் 0 கி.மீ.\nஒத்த கார்களுடன் எக்ஸ்3 ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஜாகுவார் எஃப்-பேஸ் போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nக்யா Seltos போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nபிஎன்டபில்யூ 3 series போட்டியாக பிஎன்டபில்யூ எக்ஸ்3\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் இவோக் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nவோல்வோ எக்ஸ்சி60 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nக்யா Seltos போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nஜாகுவார் எக்ஸ்எப் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nரெசெர்ச் மோர் ஒன எக்ஸ்3 மற்றும் ரேன்ஞ் ரோவர் evoque\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/dgll-recruitment-2019-application-invite-for-radio-technician-posts-005202.html", "date_download": "2020-06-06T04:16:29Z", "digest": "sha1:5YPRTDIVR4GYOQUKEL3MVXOKLT3CI5YL", "length": 13535, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "DGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை! | DGLL Recruitment 2019: Application Invite For Radio Technician Posts - Tamil Careerindia", "raw_content": "\n» DGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை\nDGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை\nமத்திய அரசிக் கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகத்தில் காலியாக உள்ள ரேடியோ டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nDGLL Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் ரேடியோ டெக்னீசியன் வேலை\nநிர்வாகம் : கலங்கரை விளக்கங்கள் மற்றும் லைட்ஷிப்களின் கப்பல் இயக்குநரகம்\nபணி : ரேடியோ டெக்னீசியன்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 05\nகல்வித் தகுதி : பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், எல்க்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு : 20.09.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : www.dgll.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விரைவு அஞ்சல் அல்லது பதிவு அஞ்சலின் மூலம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 20.09.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.dgll.nic.in/WriteReadData/Pdf/RT.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\nமத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.32 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்றலாம் வாங்க\nரூ.50 ஆயிரம் ஊதியத்தில் ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆசையா\nTMB bank recruitment 2020: ரூ.1.25 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nTMB Bank Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வங்கி வேலை\nரூ.1 லட்சம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வங்கி வேலை\nஊரடங்கிலும் கலைகட்டும் Paytm- 300 பேருக்கு வேலை வாய்ப்பு\n350 ஊழியர்களை பணி நீக்கம் செய்த MakeMyTrip\nஐடி ஊழியர்களை கலங்கடிக்கும் கொரோனா\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n10 hrs ago பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை\n10 hrs ago மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்ற அசையா\n11 hrs ago வேலை, வேலை, வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n17 hrs ago ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nMovies ‘சக்ரா‘ டீஸர் விரைவில்..விஷாலின் கால சக்கரத்தை மாற்றுமா .. ரசிகர்கள் ஆர்வம் \nAutomobiles அதிரடியாக எக்ஸ்இ, எக்ஸ்எஃப் & எஃப்-பேஸ் டீசல் மாடல்களின் விற்பனையை இந்தியாவில் நிறுத்தியது ஜாகுவார\nNews ஜார்ஜின் கொடூர கொலை.. வெள்ளை மாளிகை செல்லும் சாலையின் பெயரையே மாற்றிய மேயர்.. டிரம்ப் அதிர்ச்சி\nTechnology பிரமாண்ட வரவேற்பு:BSNL ரூ.499 திட்டத்தின் கிடைக்கும் கால அவகாசம் நீட்டிப்பு.,என்னென்ன சலுகை தெரியுமா\nLifestyle இந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு மவுன விரதம் இருங்க ரொம்ப நல்லது...\nFinance 16% வருமானம் கொடுத்த கில்ட் ரக கடன் மியூச்சுவல் ஃபண்ட் கடன் ஃபண்ட்களின் பொற்காலம் 2014\nSports நான் பவுலிங் போட்டதிலேயே இவங்க மூணு பேரும் தான் பெஸ்ட் - பிரெட் லீ\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nரூ.47 ஆயிரம் ஊதியத்தில் ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nரூ.54 ஆயிரம் ஊதியத்தில் விழுப்புரம் கூட்டுறவு வங்கி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/05/blog-post_23.html", "date_download": "2020-06-06T05:36:26Z", "digest": "sha1:LRJQIGGD2GSMINNFYRWM6TGR3DFD6F3K", "length": 9343, "nlines": 108, "source_domain": "www.karaitivu.org", "title": "அகவையில் பவள விழா காணும் சிட்னி உதயசூரியன் உயர்திரு. ஐயா. குணரத்தினம் ! - Karaitivu.org", "raw_content": "\nHome Wishes அகவையில் பவள விழா காணும் சிட்னி உதயசூரியன் உயர்திரு. ஐயா. குணரத்தினம் \nஅகவையில் பவள விழா காணும் சிட்னி உதயசூரியன் உயர்திரு. ஐயா. குணரத்தினம் \nஅகவையில் பவள விழா காணும் சிட்னி உதயசூரியன் உயர்திரு. ஐயா. குணரத்தினம்\nஇன்று தனது 75 அகவையில் கால் பதிக்கும் சிட்னி உதயசூரியன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், உதயசூரியன் மாணவர் உதவி மையத்தின் தலைவருமான உயர்திரு. ஐயா. குணரெத்தினம் அவர்களுக்கு காரைதீவின் இணைய நுழைவாயில், காரைதீவு . ஒர்க் சார்பாக எமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.\nஇன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்\nஎன்பதற்கு அமைவாக பலரும் அன்னாருக்கு வாழ்த்துக்களை பகிர்கின்ற இந்தவேளையில், தனது மகிழ்வான வார்த்தைகளாலும் அன்பான இனிய உறவாலும் எல்லாருடைய மனங்களிலும் இடம்பிடித்தது மட்டுமல்லாமல் தனது சமூக சேவையில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கி செயற்படும் அன்னாருடைய சேவைகள் மென் மேலும் சிறப்புற இறைவன் அவருக்கு முழு தேக ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என இந்த வேளையிலே இறைவனை பிராத்திக்கின்றோம். வாழ்க உம் தமிழ் பணி வளர்க்க உம் இனிய செயல்.\nஅன்பெனும் ஆற்றிலே அன்றாடம் மூழ்கியும்\nபன்முகத் திறமையில் பாரினை வலம் வரும்\nபுலம் பெயர்ந்து வந்து புது வாழ்வு கண்டாலும் -தாய்\nநிலத்தினை மறக்காத மண்ணின் மைந்தன் நீங்கள்\nகஷ்டத்தில் உள்ள எம் மக்களுக்கு என்றுமே\nஇஷ்டதுடன் உதவிகள் செய்பவர் நீங்கள்\nதாய்த்தமிழ் காக்க தளராது உழைப்பவர் நீங்கள்\nதாயகத்தில் நலிவடைந்த மாணவ மணிகளின்\nதேவைகள் அறிந்து உதவி புரிபவர் நீங்கள்\nமுத்தமிழ் வித்தகர் அவதரித்த மண்ணிலே\nசித்தரும் இருந்த அந்த சீரிய மண்ணிலே ஒரு\nதிருவென்னும் நிறைவோடு திகழ்கின்ற புகழ்வாழ்வு\nதினம் உங்களை வந்து சேரும் அது\nதிசையெங்கும் கைகொட்டி இசையட்டும் உங்களோடு\nதிருவருள் துணையாக அமையட்டும் எப்போதும்\nவாழ்க என் அன்பு உறவே பல்லாண்டு பல்லாண்டு...\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் ��மரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/kamal-haasan-criticise-pm-modi/", "date_download": "2020-06-06T04:47:14Z", "digest": "sha1:MNV7CJF3C77ZCPRYWOOAAKWEUXF2TGRI", "length": 15015, "nlines": 91, "source_domain": "www.news4tamil.com", "title": "வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nவேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்\nவேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்\nவேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்\nவேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா அதற்கு அவர் செய்ய வேண்டிய செயல்க���் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.\nவருகிற 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு வழக்கமாக இல்லாத அளவிற்கு பிரபலமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடிகர் கமல்ஹாசனின் அடுத்த அரசியல் நகர்விற்கான ஆரம்பமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.\nஇந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் பிரதமர் மோடியையும்,அமித்ஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.\nஇந்த பேட்டியில் மோடி, அமித்ஷா குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது.\nஅரசியல்வாதிகள் நாகலாந்துக்கு போகும் போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்பு விட்டு விட்டு அதன்பிறகு அதை தொடவே மாட்டார்கள்.\nஇதெல்லாம் காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வருவது.இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். எல்லோருக்கும் ‘அட, இவருக்கு வேட்டி கூட கட்டத் தெரியுமா’ என்ற ஆச்சர்யம் மட்டுமே முதலில் ஏற்படும். வேட்டி கட்டினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா’ என்ற ஆச்சர்யம் மட்டுமே முதலில் ஏற்படும். வேட்டி கட்டினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா அதற்காக அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.\nமேலும் பேசிய அவர் இந்தியை பொறுத்த வரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் இன்றும் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நமக்கு மற்ற மொழிகள் மீது வெறுப்பு இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோ‌ஷமாக வங்க மொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா” என்றும் கூறியுள்ளார்.\nமேலும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு பதில் அளித்துள்ள கமல் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளலாமே தவிர அதன்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.\nவரும��� சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாக கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.\nஎவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்\nசர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்\nநடிகர் கமல்ஹாசன் திடீரென தொடங்கிய புதிய அமைப்பு\nஅன்பழகனுக்கு உறுதியளித்த முதல்வர் பழனிச்சாமி\nஅன்பழகன் உடல்நிலை – முக்கிய தகவலை வெளியிட்ட மருத்துவமனை\nகொரோனா நோய்த் தொற்றால் பாதிப்படைந்த திமுக MLA – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/young-women-got-arrested-for-biting-police/", "date_download": "2020-06-06T05:19:11Z", "digest": "sha1:4NSZ52UFSTY2DPEDW5GTU67P44ZYI7U7", "length": 13998, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "மதுபோதையில் போலீசை கடித்த பெண் - 6 மாதம் சிறை | Christina - Sathiyam TV", "raw_content": "\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்…\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புத���ய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nசென்னை மெட்ரோ ரயில் சேவையில் புதிய முயற்சி.. – இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை..\n12 Noon Headlines | 25 May 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்…\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World மதுபோதையில் போலீசை கடித்த பெண் – 6 மாதம் சிறை | Christina\nமதுபோதையில் போலீசை கடித்த பெண் – 6 மாதம் சிறை | Christina\nகிறிஸ்டினா ராகிச், நியூசிலாந்தை சேர்ந்த இவர் சிங்கப்பூரில் உள்ள தனது இளைய சகோதரியை காண கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் வந்துள்ளார்.\nஅண்மையில் கிறிஸ்டினா அவரது சகோதரி மற்றும் அவர்களின் நண்பர்கள் அதிக அளவு மதுகுடித்துவிட்டு சகோதரி தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.\nஅப்போது, மதுபோதை தலைக்கேறியதால் கேட்டி கிறிஸ்டினா ராகிச் அதிக சத்தம் எழுப்பி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.\nஅதன் பேரில் 2 பெண் போலீஸ் அதிகாரிகள் வந்து, கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை கைது செய்து அழைத்து சென்றனர், போலீஸ் நிலையம் வந்ததும் பெண் போலீஸ் அதிகாரி, கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை வாகனத்தில் இருந்து இறக்கினார். அப்போது அவர் போலீஸ் அதிகாரியின் கையை பலமாக கடித்தார். தடுக்க வந்த மற்றொரு பெண் போலீஸ் அதிகாரியின் முகத்தில் குத்தினார்.\nஇதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த சக போலீசார் கேட்டி கிறிஸ்டினா ராகிச்சை மடக்கி பிடித்து சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் கேட்டி கிறிஸ்டினா ராகிச்சுக்கு 6½ மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்துக்கு அனுமதி… உலக சுகாதார அமைப்பு அறி���ிப்பு\nகருப்பின இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மண்டியிட்டு போராட்டத்திற்கு வலு சேர்த்த போலீசார்..\nஅமெரிக்க வரலாற்றில் இதுவே முதல்முறை.. – போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகை மீது தாக்குதல்..\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொலை விவகாரம்: 75 நகரங்களில் பரவிய கலவரம்….\nஉலக அளவில் அதிக வருவாய் ஈட்டிய இரு வீராங்கனைகள்.. – பின்னுக்கு சென்ற ரொனால்டோ..\n15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு\nசென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா\nகாஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம்...\nவயிற்றுவலி என்று வந்த இளைஞர்.. – ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்..\nவரதட்சணை கேட்டு கொடுமை… மாமியாரை எரித்த மருமகள்\nதமிழகத்தை தாக்க வருகிறது அடுத்த புயல் – சென்னை வானிலை மையம் தகவல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்..\nஷாப்பிங் மால்கள், ஹோட்டல்களுக்கு புதிய விதிமுறைகள்… மத்திய அரசு வெளியீடு…\nஅடுத்த தலைமுறைக்கு நாம் என்ன தரவேண்டும்\nநா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன். வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/10/lawyer-experience-of-gandhi-at-south-africa.html?showComment=1443871734077", "date_download": "2020-06-06T05:10:32Z", "digest": "sha1:MUO6GXLHXTW66JXAXF22MLQLOJRNZGRS", "length": 36877, "nlines": 291, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : வக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா? தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 2 அக்டோபர், 2015\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்\nபள்ளி வயதில் காந்தியைப் பற்றி பெரிய தாக்கம் ஏதும் இருந்ததில்லை. பாடப் புத்தகத்தில் படித்ததெல்லாம். அவர் மீதான பெரிய பிம்பத்தை ஏதும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காந்தியின் மீதான எதிர்மறை கருத்துக்கள் காநதியைப் பற்றி அறிந்து கொள்ளத் தூண்டின. பொதுவாக காந்தியின் மீது கூறப்படும் பல குற்றசாட்டுகள் என் மனதிலும் இருந்தது. சத்திய சோதனை மற்றும் காந்தி தொடர்பான கட்டுரைகளை படித்த போது காந்தியைப் புரிந்து கொள்ள இன்னும் பக்குவம் தேவை என்பதை மட்டும் உணர முடிகிறது.\nநேர்மை வாய்மை என்பதெல்லாம் சாத்தியமா அதுவும் வக்கீல் தொழிலில். தென் ஆப்ரிக்காவில் தன் வக்கீல் தொழிலைப் பற்றி காந்தி தன் நினைவுகளைக் கூறுவதை அவர் சொல்வதாகவே கேட்போம்\n\"அத்தகைய நினைவுகள் ஏராளமானவை. அவைகளையெல்லாம் சொல்லுவதானால் அதுவே ஒரு புத்தகமாகிவிடும். அது என் நோக்கத்திற்கும் மாறானது.ஆனால், அவைகளில் உண்மையைக் கடைபிடிப்பது சம்பந்தமான சில நினைவுகளை மாத்திரம் கூறுவது தவறாக இல்லாமலும் இருக்கக்கூடும்.எனக்கு நினைவிருக்கும் வரையில், எனது வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை என்று முன்பே சொல்லியிருக்கிறேன். நான் நடத்திய வழக்குகளில் பெரும் பகுதி பொதுஜன நன்மைக்காக நடத்தப்பட்டது. என் கையை விட்டுச்செலவு செய்த பணத்திற்கு அதிகமாக அந்த வழக்குகளுக்கு நான் பணம் வாங்குவதே இல்லை. அவற்றில்கூட சில சமயங்களில் என்சொந்தப் பணத்தையும் செலவு செய்தது உண்டு. இதை முன்பே சொல்லிவிட்டதன் மூலம், என் வக்கீல் தொழிலைக் குறித்துச் சொல்லுவதற்கு அவசியமானவைகளை யெல்லாம் நான் சொல்லி விட்டதாகவே எண்ணினேன். இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும் என்று நண்பர்கள் விரும்புகின்றனர்.\nவக்கீல் தொழிலில் சத்தியத்தினின்றும் தவறிவிட மறுத்து நான் உறுதியுடனிருந்த சந்தர்ப்பங்களில் சிலவற்றைக் குறித்துச் சிறிதளவேனும் நான் விவரித்துச் சொல்ல விருபுகிறேன். வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அதனால் பயனடையக் கூடும்\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழில் என்று சொல்லப்பட்டதை நான் மாணவனாக இருந்தபோது கேட்டிருக்கிறேன். பொய் சொல்லிப் பணத்தையோ, அந்தஸ்தையோ சம்பாதித்துக் கொண்டுவிட வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லாததனால், அதெல்லாம் என் மனத்தை மாற்றிவிடவே இல்லை. தென்னாப்பிரிக்காவில் என் கொள்கைகள் பன் முறைகளிலும் சோதனைக்கு உள்ளானது உண்டு. என் எதிர்க் கட்சிக்காரர்கள், சாட்சிகளு��்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்திருக்கிறார்கள் என்பதைப் பல தடவைகளிலும் நான் அறிந்திருக்கிறேன். என் கட்சிக்காரரையோ, அவருடைய சாட்சிகளையோ பொய் சொல்ல மாத்திரம் நான் உற்சாகப் படுத்தியிருந்தால், நாங்கள் சில வழக்குகளில் வெற்றி பெற்று இருப்போம். ஆனால், அத்தகைய ஆசையை நான் எப்பொழுதும் எதிர்த்தே வந்திருக்கிறேன்.\nஒரு வழக்கில் வெற்றி பெற்றுவிட்ட பிறகு என் கட்சிக்காரர் என்னை ஏமாற்றி விட்டார் என்று நான் சந்தேகித்த ஒரே ஒரு சம்பவம் எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் கட்சிக்காரரின் வழக்கில் நியாயமிருந்தால்தான் அதில் வெற்றி கிடைக்க வேண்டும் என்று என் உள்ளத்திற்குள் எப்பொழுதும் விரும்பி வந்தேன். வழக்குக்கு என் கட்டணத்தை நிர்ணயிப்பதில்கூட, அதில் வெற்றிபெற்றால் இவ்வளவு கொடுக்க வேண்டும்என்று நான் நிபந்தனை போட்டதாகவும் எனக்கு நினைவில்லை. கட்சிக்காரர் வெற்றி பெற்றாலும் தோற்றாலும், என் கட்டணத்திற்கு அதிகமாகவோ, குறைவாகவோ எதையும் நான் எதிர்பார்ப்பதில்லை. பொய் வழக்கை நடத்துவோன் என்றோ, சாட்சிகளுக்குச் சொல்லிக்கொடுத்துத் தயார் செய்வோன் என்றோ என்னிடம் எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிதாக வரும் கட்சிக்காரரிடம் ஆரம்பத்திலேயே கூறிவிடுவேன். இதன் பலனாக, எனக்கு ஒரு பெயர் ஏற்பட்டு என்னிடம் பொய் வழக்கே வருவதில்லை. என்னுடைய கட்சிக்காரர்களில் சிலர், பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து,சந்தேகத்திற்கு இடமுள்ளதான வழக்குகளுக்கு வேறு வக்கீல்களை அமர்த்திக்கொள்ளுவார்கள்\nஒரு வழக்கு மிகவும் கடுமையான சோதனையாகிவிட்டது. என்னுடைய கட்சிக்காரர்களில் மிகச் சிறந்தவரான ஒருவருடைய வழக்கு அது; அதிகச் சிக்கலான கணக்கு வழக்குகளைப் பற்றிய நடவடிக்கை அது; நீண்ட காலம் நடந்து வந்தது. பல கோர்ட்டுகளும் அவ்வழக்கைக் கொஞ்சம் கொஞ்சம் விசாரித்திருந்தன. முடிவாக அவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கணக்குத் தகராறுகளைத் தகுதி வாய்ந்த கணக்கர்களின் மத்தியஸ்தத்திற்குக் கோர்ட்டு விட்டு விட்டது. இந்த மத்தியஸ்தர்களின் முடிவு என் கட்சிக்காரருக்குச் சாதகம் ஆயிற்று. ஆனால், மத்தியஸ்தர்கள் கூட்டிப் போட்டதில் அறியாமலேயே ஒரு தவறைச் செய்து விட்டார்கள். தவறு சிறியதேயாயினும், பற்று வைக்க வேண்டிய தொகை வரவாக வ���க்கப்பட்டு விட்டதால் அது முக்கியமான தவறேயாயிற்று.\nஇத்தீர்ப்பை, எதிர்த்தரப்பினர் இக்காரணத்திற்காக ஆட்சேபிக்காமல் வேறு காரணங்களைக் கூறி ஆட்சேபித்தார்கள். இவ்வழக்கில் என் கட்சிக்காரருடைய பெரிய வக்கீலின் கீழ் நான் உதவி வக்கீலாகவே இருந்தேன். நடந்து இருந்த தவறைப் பெரிய வக்கீல் அறிந்ததும், அதை ஒப்புக் கொள்ள எங்கள் கட்சிக்காரர் கடமைப் பட்டவரல்ல என்று கூறினார். தம் கட்சிக்காரருக்கு விரோதமான எதையும் ஏற்றுக் கொண்டுவிடும் கடமை எந்த வக்கீலுக்கும் இல்லை என்பது அவருடைய தெளிவான அபிப்பிராயம். நானோ, தவறை ஏற்றுக்கொண்டுவிட வேண்டும் என்றேன்.\nஆனால், பெரிய வக்கீல் பின்வருமாறு விவாதித்தார்: “தவறு நடந்திருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டால், மத்தியஸ்தர்களின் தீர்ப்பு முழுவதையுமே கோர்ட்டு ரத்து செய்துவிடக்கூடும். சித்த சுவாதீனமுள்ள எந்த வக்கீலும் தம் கட்சிக்காரனின் வழக்குக்கு அந்த அளவுக்கு ஆபத்தை உண்டாக்கிவிட மாட்டார். எப்படியானாலும் சரி, அத்தகைய அபாயத்திற்கு நான் உடன் படவே மாட்டேன். திரும்பவும் புதிதாக விசாரிக்கும்படி வழக்கு அனுப்பப்பட்டு விட்டால் நம் கட்சிக்காரருக்கு எவ்வளவு பணம் செலவாகும், முடிவு என்னவாகும் என்று யார்தான் சொல்ல முடியும்” இவ்விதம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது கட்சிக்காரரும் அங்கிருந்தார்.\nநான் கூறியதாவது: “இதில் ஆபத்திருந்தாலும் அதற்கு நாமும் நமது கட்சிக்காரரும் உடன்பட வேண்டியதே என்றுதான் நான் கருதுகிறேன். நடந்திருக்கும் ஒருதவறை நாம் ஏற்றுக் கொள்ளாததனாலேயே தவறானதோர் தீர்ப்பைக் கோர்ட்டுஅங்கீகரித்து விடும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும் நாம் தவறை ஏற்றுக் கொள்ளுவதால் நம் கட்சிக்காரருக்குக் கஷ்டமே ஏற்படுவதாக இருந்தாலும் அதனால் என்ன தீங்கு நேர்ந்துவிடும்\n“ஆனால் நாமாகப் போய் ஏன் அதிலிருக்கும் தவறை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கேட்டார், பெரிய வக்கீல்.\n“அத்தவறைக் கோர்ட்டு கண்டு பிடித்துவிடாது, எதிர்த் தரப்பினரும் கண்டுகொண்டுவிட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்\nநான்.“ஆனால், இந்த வழக்கின் மீது கோர்ட்டில் விவாதிக்க நீங்கள் த��ாரா நீங்கள் கூறுகிற வகையில் அந்த வழக்கில் விவாதிக்க நான்\nதயாராயில்லை” என்று தீர்மானமாகப் பதில் சொன்னார் பெரிய\nவக்கீல். இதற்கு நான் பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன்\n“நீங்கள் விவாதிக்கவில்லையானால், நம் கட்சிக்காரர் விரும்பினால்,\nநான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். தவறை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த வழக்கில் நான் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.”\nஇவ்விதம் கூறிவிட்டு என் கட்சிக்காரரைப் பார்த்தேன். அவர் நிலைமை கொஞ்சம் சங்கடமாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே நான் இந்த வழக்கை நடத்திவருகிறேன். கட்சிக்காரருக்கு என் மீது பூரண நம்பிக்கை உண்டு. என்னை அவர் மிக நன்றாக அறிவார்.\n“அப்படியானால் சரி, வழக்கில் கோர்ட்டில் நீங்கள் விவாதியுங்கள். தவறையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் நம் கதி என்றால் இதில் தோற்றுப் போனாலும் போகட்டும். நியாயத்தைக் கடவுள் பாதுகாப்பார்.”\nநான் ஆனந்தமடைந்தேன். இந்தப் பெருங் குணத்தைத் தவிர வேறு எதையும் என் கட்சிக்காரரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பெரிய வக்கீல் என்னை மீண்டும் எச்சரிக்கை செய்தார். என் பிடிவாதத்தைக் கண்டு பரிதாபப்பட்டார். ஆனால், அதே சமயத்தில் எனக்கு வாழ்த்தும் கூறினார்.\n1. காந்தியைப் பற்றி சுஜாதா\n3.சர்ச்சில் கேட்டார்-காந்தி இன்னும் சாகவில்லையா\n4.கோச் வண்டிக்காரரிடம் அடி வாங்கிய காந்தி\n5.காந்தி- தெரிந்த வரலாறு தெரியாத சம்பவங்கள்-\n6.காந்தி தேசத் தந்தை இல்லையா\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், காந்தி, சமூகம், தென்னாப்பிரிக்கா, நிகழ்வுகள், வரலாறு\nநண்டு @நொரண்டு -ஈரோடு 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:07\n'பரிவை' சே.குமார் 2 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:47\nஅருமையான தொடர்... ஆவலுடன் காத்திருக்கிறேன்...\nஸ்ரீராம். 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:30\n//பொய்க் கலப்பில்லாத வழக்குகளை மாத்திரம் என்னிடம் கொண்டு வந்து, //\nஇந்த வரிகள் இஅரண்டு முறை வந்துள்ளன.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 6:38\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம் சார் திருத்தம் செய்து விட்டேன்\nநீதிமன்ற வளாகத்திற்குள் அவர்கள் விவாதிப்பதைக் கேட்பதுபோல உள்ளது. தொடருங்கள்.\nUnknown 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:38\nஅப்பாதுரை 3 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 11:49\nவக்கீல் என்றில்லை எந்தத் தொழிலிலுமே பொய்யர்கள் உண்டு.\nஅரசியல் மட்டுமே முழுக்க முச்சூடுட்ம் பொய்யர்களின் தொழில் என்று நினைக்கிறேன்.\nஅபயாஅருணா 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:17\nGeetha 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:22\nவலைப்பதிவர் விழாவிற்கு உங்களை அன்புடன் விழாக்குழு சார்பாக வரவேற்கின்றோம்..\nசசிகலா 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:46\nஇதுவரை எங்கும் படித்தும் கேட்டும் இல்லை இந்த நிகழ்வுகளை அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறோம்.\nஇதிலும் ஒரு தொடருமா . தொடர்கிறேன்\n”தளிர் சுரேஷ்” 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:58\nகாந்தியின் நேர்மை குணம் போற்றத் தக்கது\nUnknown 3 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:47\nUnknown 4 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 12:00\nவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........\nசுவாரஸ்யமான தகவல்....கொடுத்தமைக்கு நன்றி....தொடரக் காத்திருக்கின்றோம்....\nசென்னை பித்தன் 5 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:00\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டையில் சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தி...\n இது மோசடி வேலை ...\nவக்கீல் தொழில் பொய்யர்களின் தொழிலா\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nதமிழ்நாட்டுக்கு ஏன் குறைவான கொரோனா நிதி\nதமிழ்நாடு கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ச...\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காய��ைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஒரு பிரபலமான புத்தகத்தின் மொழி பெயர்ப்பிலிருந்து கொஞ்சம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். மூல நூலின் பெயரையும் இதை எழுதியவர் யாரென்றும...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nஇசையைத் தவிர வேறு எதிலும் ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் இல்லை என்பது DAM 999 படம் பற்றி அவர் கூறிய கருத்து நமக்குத் தெரிவிக்கிறது. அதை மறந்துவிட்...\nஇன்றைய நாளின் வானியல் சிறப்பு\nமார்ச் 21&செப்டம்பர் 22 அதிசய நாட்கள் \"தஞ்சை பெரிய கோவிலின் நிழல் பூமியில் விழும்\" என்பதை இண்டு மூன்று நாட்களுக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goundamanifans.blogspot.com/2014/", "date_download": "2020-06-06T05:32:06Z", "digest": "sha1:Z3F5PXYSOM4AB3BQLIWBQNYBC76LMKGO", "length": 38577, "nlines": 166, "source_domain": "goundamanifans.blogspot.com", "title": "கவுண்டமணி - செந்தில்: 2014", "raw_content": "\n“யப்பா... லிங்கா படம் நல்லா இருக்கா இல்லையா பாக்கலாமா \n“இதுக்கு ஏன்பா இத்தனை தடவை திரும்புற. இதுக்கு ரஜினி ஃபேன்சே தேவலை போலிருக்கே...”\n“முருகேஷா... லிங்கா மொக்கை’ங்குறத சில அறிகுறிகள வச்சி கண்டுபிடிச்சிடலாம்...”\n“தூ....ரத்துல இருக்குற நாட்டுலருந்து FDFS பார்த்து விமர்சனம் போடுறவங்க, வழவழ கொழகொழ’ன்னு எழுதி கடைசியா ரஜினிக்காக பார்க்கலாம்’ன்னு முடிச்சிருப்பாங்க.”\n“யப்பா... நெஜமாலுமே இதே மாதிரி அங்க எழுதியிருக்காங்கப்பா...”\nமணிமாறன் – ரஜினிக்காகவும் அந்த பிளாஷ்பேக்குக்காகவும் ஒரு தடவை பார்க்கலாம். (வேறென்ன... அப்படித்தான் முடிக்கணும்).\nFilmibeat ஷங்கர் – ரஜினி படத்தைப் பொறுத்தவரை, அவரது ரசிகனுக்கு எதுவுமே குறையில்லை. அவர் ‘வந்தா மட்டும் போதும்தான்’. ஆனால் மற்றவர்களுக்கு...\n“அப்புறம், விமர்சனம் எழுதச் சொன்னா ரஜினி ரஜினி ரஜினி ரஜினி... ரஜினி ரஜினி ரஜினி ரஜினி’ன்னு இம��போசிஷன் எழுதியிருப்பாங்க...”\n“யப்பா... இந்த மாதிரியும் அங்க எழுதியிருக்காங்கப்பா...”\nஆரூர் மூனா – லிங்காவைப் பற்றி வேறென்ன சொல்ல. ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் படமே.\nசெங்கோவி – பாஸிடிவ் பாயிண்ட்ஸ்: சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டார்\n“கதே மட்டும் கேக்கணும்... நோ க்ராஸ் கொஸ்டின்ஸ்... கேட்டா என்னதிது...\n“கே.எஸ்.ரவிகுமாருக்கு வயித்தால போயிடுச்சு. அதனால தான் படம் சரியா எடுக்கல. ஏ.ஆர்.ரகுமான் பேக்குல கட்டி வந்ததால நின்னுக்கிட்டே மொக்கையா மியூசிக் போட்டிருக்காரு’ன்னெல்லாம் எழுதுவாங்க...”\n“அய்யோ... வயித்தால போற சத்தமும் கேக்குதுப்பா...”\n“அப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஒன்னு ரெண்டு நாள்ல, நெகடிவ் ரிவ்யூஸா கெளம்பும்...”\nAndichamyGA – பரமா... சாவு பயத்தை காமிச்சுட்டாய்ங்கடா... மூணு மணிநேரம் மூச்சுத் திணற திணற அடிச்சாய்ங்கடா...\n“நீ ஏன் விமர்சனத்தல்லாம் படிச்சிட்டு சிரிக்கிற...\n“நான் சிரிக்கலைய்யா... ஊரே கைகொட்டி சிரிச்சிட்டிருக்குய்யா...”\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, நையாண்டி, பதிவர் வட்டம், மொக்கை\nபரோட்டா பாதி... சால்னா மீதி...\nஒரிஜினல்: சாத்தான் பாதி… கடவுள் மீதி – 1\nபரோட்டா சூரியின் காமெடியை ரசிக்காதவர்களே இல்லை. நானும் சூரி ரசிகன் தான். ஆனால், சூரியிடம் நான் காமெடியை மட்டும் ரசிக்கவில்லை. வேறு சில பண்புகளையும் ரசிக்கிறேன். முதல் விஷயம், அவருடைய பேச்சு. அவர் பேசும்போது சுமார் பத்தடி தூரத்திற்கு எச்சில் வந்து தெறிக்கும். அச்சமயத்தில் அவருக்கு முன்னால் சென்று அமர்ந்துகொண்டால் குற்றால அருவியில் குளித்தது போல இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் பலரும் இந்த நூதன குளியல் முறையை பின்பற்றுகின்றனர்.\nகல்லூரி பருவத்தில் நான் பரோட்டாவுக்கு மாவு பிசைய ஆசைப்பட்டேன். ஒரு நாளில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் ஷகிலா படம் பார்க்க வேண்டும் என்றார் மாஸ்டர். விட்டுவிட்டேன். ஏனென்றால், நான் ஏற்கெனவே ஏழெட்டு மணி நேரம் என் படிப்புக்காகச் செலவிட்டுக் கொண்டிருந்தேன். நான் சொல்வது சரோஜா தேவி புத்தகங்கள். ஸ்க்ரூ டிரைவரை போல எழுத்தாளனாக வேண்டும் என்றால் உலக இலக்கியத்தையெல்லாம் படித்தாக வேண்டும் என்ற வெறி. பைத்தியத்தைப்போல் படித்தேன்.\nசூரி அதே வார்த்தைகளைச் சொல்லுகிறார். ஐம்பது பரோட்டாக்களை ஒரே மூச்சில் சாப்பிட வேண்டும் என்றால் பரோட்டா மீது பைத்தியமாக இருக்க வேண்டும் என்கிறார்.\nபரோட்டா சூரியை போலவே அடத்தூ பேசும்போதும் எச்சில் தெறிக்கும். அடத்தூ சூரியை விட நன்றாக தூறல் போடுவார் என்று வானிலை நிபுணர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அடத்தூவுக்கு சூரி அளவிற்கு தூரமாக துப்பும் மனோபலம் இல்லை. சாந்தியும், நித்யாவும் அவரை வேறு திசையில் இழுத்துக்கொண்டு விட்டார்கள். அந்த determination மனோபலத்தைப் பெறுவது மிகவும் சுலபம். காறி உமிழ்ந்தால் அது கைகூடும்.\nசூரி வெண்ணிலா கபடிக்குழுவில் பரோட்டா சாப்பிடுவதற்கு முன்பு சால்னாவை கையில் மொண்டு குடிக்கிறார் அல்லவா அதற்கு அவர் சொன்ன விளக்கம்: ‘நான் இப்படி இருப்பதற்கு இந்த பரோட்டாதான் காரணம். இது எனக்குக் கோவில் மாதிரி.’ ஆங்கிலத்தில் gravy என்பார்கள். அது மட்டும் இல்லையென்றால் பரோட்டாவை மொஜக் மொஜக் என்று சாப்பிட முடியாது. அப்படியானால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் சால்னாவை வணங்க வேண்டாமா அதற்கு அவர் சொன்ன விளக்கம்: ‘நான் இப்படி இருப்பதற்கு இந்த பரோட்டாதான் காரணம். இது எனக்குக் கோவில் மாதிரி.’ ஆங்கிலத்தில் gravy என்பார்கள். அது மட்டும் இல்லையென்றால் பரோட்டாவை மொஜக் மொஜக் என்று சாப்பிட முடியாது. அப்படியானால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் நாம் சால்னாவை வணங்க வேண்டாமா சூரியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அற்புதமான பண்பு இது. கிராமப்புறங்களில் குழம்பை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு ஒரு கை எடுத்து குடிப்பதை பார்த்திருக்கலாம். சாம்பாரை சட்னியோடு குழைத்து இட்லியில் பெனஞ்சு அடிக்கிறோம். அதற்கான மன்னிப்புக் கோருதலும் வணக்கமுமே அது.\nஆனால், இன்றைய தினம் இந்தியர்களாகிய நாம்தான் சால்னாவை அதிகம் அவமதிக்கிறோம். தமிழர்களுக்கே அதில் முதல் இடம். சால்னா செழிப்பாக இருக்க வேண்டுமென்றால் பரோட்டாவை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால், நாமோ நான், குல்ச்சா என்று வட இந்திய டிபன் ஐட்டம்களை அடித்து நொறுக்குகிறோம். தம் வாழ்நாளில் பரோட்டாவே சாப்பிடாத ஆட்கள் பலர் தமிழகத்தில் இருக்கின்றனர். மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் நம்முடைய பார்வையில் படும் முதல் விஷயம் அங்குள்ள ஃபிகர்கள் தான். அங்குள்ள பார்ன் நடிகைகள் எல்லாம் தமக்கு அளிக்கப்படும் சொற்ப அளவிலான திரவ உணவினை ��ீணடிக்காமல் உட்கொள்வதை கவனித்திருக்கிறீர்களா \nமுன்பெல்லாம் முனியாண்டி விலாஸ்களுக்கு சென்றால் மாவு பிசைவதற்கு என்று ஒரு பெண்ணை வைத்திருப்பார்கள். இரண்டு கைகளாலும் மாவை பிசைந்துவிட்டு கடப்பா கல்லில் போட்டு அடிக்கும்போது தொப் தொப் என்று ஒருவித சப்தம் வரும். அதை பார்க்கும்போது எனக்கு எனது தலையில் மசாஜ் செய்வது போல இருக்கும். நன்றாக தூக்கம் வரும். இப்பொழுதெல்லாம் கொழுப்பெடுத்த தடியன்களை வைத்து ஒரு பாடல் முடிவதற்குள் மாவு பிசைந்து முடித்துவிடுகிறார்கள். என் கல்லூரி பருவத்தில் அந்த பரோட்டா மாஸ்டர் சொன்னது எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. ஆனால் ஷகிலா படங்களுக்கும் மாவு பிசைவதற்கும் என்ன சம்பந்தம் என்றுதான் இன்றுவரை புரியவில்லை. இன்னொரு புரியாத சமாச்சாரம் தற்காலத்தியது. சன்னி லியோனி என்று ஒரு நடிகை இருக்கிறாரே, அவருக்கும் திண்டுக்கல் லியோனிக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா \nLabels: நையாண்டி, பதிவர் வட்டம், பரோட்டா பாதி சால்னா மீதி\nசோத்துக்காடை - பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர், வைகோ\nகோவைக்கு பின்புறம் நேற்று உதயமாகி இருக்கும் வைகோ மாவட்டத்தில் புதிதாய் முளைத்துள்ள பாலகிருஷ்ணா பவன் 150 வருட புகழ் பெற்றது. விலையில்லா சைவ உணவுகளை விட இங்கே உணவின் விலை மிக குறைவு என்று டேபிளில் அடித்து சொல்லலாம். இந்த உணவகத்திற்கு நான் 81 மாதங்களாக சென்று வந்து கொண்டிருக்கிறேன் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெளியே ஹோட்டல் போல இருந்தாலும் உள்ளே பார்க்கும் போதும் ஹோட்டல் போல இருப்பது இதன் தனிச்சிறப்பு. கூட்டம் அதிகமானால் தனது கல்லா சீட்டில் அமரவைத்து சாப்பிட சொல்லும் ஓனரை புகழ வார்த்தையில்லை (வாயில் கொழுக்கட்டை இருப்பதால்). கஸ்டமர்கள் ஒரு முறை சாப்பிட்ட வெள்ளி (எவர் சில்வர்) தட்டை மீண்டும் பயன்படுத்தாமல், புதிது புதிதாக வெள்ளி தட்டுகளை சப்ளை செய்வது இந்த ஹோட்டலின் சுகாதாரத்திற்கு (தட்டை) எடுத்துக்காட்டு.\nசரி உணவிற்கு வருவோம் (அடிக்கடி அக்கவுண்ட் வைப்பதால் உணவு உடனே வருவதில்லை எனக்கு. சற்று பொறுமை காக்க). ஆஹா..இதோ காலையில் ஆர்டர் செய்த உணவுகள் மதியம் வந்துவிட்டன. இனிப்பு கொழுக்கட்டை, ஸ்வீட் கொழுக்கட்டை, இலவச சேவை, சில்லி பையன் கோபி மற்றும் சோத்துக்காடை. காடையை தனியே வறுப்பதில்லை இங்கே. தண���ணீர் தேடி அலைந்து கேராகி விழும் காடைகளை பிடித்து அப்படியே கையால் நசுக்கி குழம்பாக்கி சோற்றில் ஊற்றுவது இந்த ஹோட்டலின் ஸ்பெஷல். அதுதான் சோத்துக்காடை.\nஇங்கு மினி இட்லி சப்ளை செய்யும் விதமே அலாதிதான். மாதம் முதல் தேதி முதல் மாதக்கடைசி வரை ஒரு இட்லிக்கான பில்லை மட்டும் கட்டிவிட்டு டிப்ஸ் தராமல் டேக்கா குடுப்பவன் என்பதால் சப்ளையருக்கு நான் மினி இட்லி கேட்டால் மட்டும் காண்டு ஏறி விடும். தட்டில் இருக்கும் ஒற்றை இட்லியை ஓங்கி குத்துவார். அது மேலே இருக்கும் பேனில் பட்டு தெறித்து எட்டு பீஸாக மீண்டும் என் தட்டில் வந்து விழும். இதோ மினி இட்லி தயார். ஏன் உங்கள் கடையில் சில்லி (குணம் கொண்ட) கோபியை எல்லாம் வேலைக்கு வைக்கிறீர்கள் என்று ஓனரை கேட்டால் முறைக்கிறாரே தவிர இதுவரை பதில் சொன்ன பாடில்லை. தன்மையான கேரக்டர் உள்ள கோபி யாராவது இருந்தால் உடனே ஹோட்டல் ஒன்றை அணுகவும்.\nஇந்த ஹோட்டலில் எல்லா உணவுமே வீட்டு சுவையுடன் இருக்கிறதே என்று ஒரு நாள் சப்ளையரிடம் ஆச்சர்யத்துடன் கேட்டேன். ''உனக்கு பக்கத்து சேர், டேபிள்ல உக்கார்ற ஆளுங்களோட லஞ்ச் பேக் அடிக்கடி காணாம போகுதுன்னு கம்ப்ளைன்ட் வந்துட்டே இருந்தது. இப்பதான் விஷயம் புரியுது. அவங்க வீட்டு சாப்பாட்டை நீ ஏன்யா சாப்பிட்ட''என்று ஈவ்னிங் போண்டா, பஜ்ஜிக்கும் சேர்த்து நித்தம் நான்கு வேலை மொத்தம் 30 நாட்கள் மாவாட்ட விட்டு விட்டார்கள்.\nவைகோ வந்தால் மறக்காமல் இந்த ஹோட்டலில் சாப்பிடவும். பரூக் பீல்ட்ஸ் மால் கார் பார்க்கிங் ஓரம் இந்த சோத்துக்காடை உள்ளது. எதிரில் இருக்கும் கார்களை வைத்தே இது எவ்வளவு பிரபல காடைக்கடை என்பதை நீங்கள் கணிக்கலாம். மாலை உணவகம் 7 முதல் 11 வரை வரை. காசு தந்து சாப்பிடும் வாடிக்கையாளர் அனைவருக்கும் ஆளுயர மாலை அணிவித்து சோறு போடுவதால் 'மாலை' உணவகம் என்று இந்த ஹோட்டல் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.\n8 மணிக்கு மேல் சென்றால் 'க்யூ' வில் நின்றுதான் சாப்பிட வேண்டும். ஏனென்றால் A முதல் P வரை கார் பார்க்கிங்கிற்கான இடம். Q வில்தான் இந்த கடைக்கு இடம் ஒதுக்கி உள்ளார்கள். அங்கு சாப்பிடும் கூட்டத்தை பார்க்கும் போதுதான் தெரியும் இங்கேயும் சாப்பிட்டு விட்டு வீட்டிலும் போய் சோறாக்கி சாப்பிடுபவர்கள் யாரும் இல்லையென்று.\nபெயர்: பால கிருஷ்ண பவ��், சித்தார்த்புதூர், வைகோ.\nஇடம்: லேடீஸ் மற்றும் மகளிர் ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடும்போது உதை வாங்கி 'தேவுடா' என கத்தும்போது வரும் கோவில் தாண்டி அட்மிட் ஆகும் இராமகிருஷ்ணா மருத்துவமனை செல்லும் வழி.\nஎச்சரிக்கை: 'லட்டுக்குதான துட்டு, துட்டுக்குதான் லட்டு' என்று ஓட்டல் முதலாளியிடம் லந்து செய்தால் போண்டா மாஸ்டர் உசிலைமணி கையால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படும்.\nநீ சப்தம் - தூக்கம் தொண்டையை அடைக்கிறது\nபண்புள்ள நல்லபுள்ள வாவ்.மணிகண்டன் அவர்களுக்கு,\nஇரவு சாய்ந்து இருட்டு வரும்போது வரும் கொடூரமான விஷயம் உண்டெனில் அது தமிழிசை சௌந்தர்ராஜன் அக்கா கலந்து கொள்ளும் விவாத நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தூங்கப்போவது அல்ல. தூங்கிய சில மைக்ரோ நொடியில் வரும் எனது சுய சொந்த குறட்டை சத்தம்தான். எட்டுக்கு ஏலே முக்கால் ரூமில் 4 நண்பர்களோடு தூங்குகையில் நித்தம் குறட்டை தொண்டையை அடைக்கிறது. 'அடிங் ^&*@#$. ஏன்டா டைப் ரைட்டிங் மிஷின்ல எல்லா கீயையும் அழுத்தி அப்பறம் ஒவ்வொண்ணையும் படக்கு படக்குன்னு ரிலீஸ் செய்றா மாரி, கண்டத தின்ன காட்டுக்கரடி கடமுடன்னு கக்கூஸ் போற மாரி டிசைன் டிசைனா கொரட்ட விட்டு கொல்ற\" என்று நிசப்த விரும்பிகள் என் உசுரை எடுக்கிறார்கள்.\nசில நேரம் என் குறட்டை சத்தத்தை கேட்டு நானே பயந்து எழுந்துள்ளேன் என்றால் அதன் அபார வீரிய வில்லங்கம் எப்படி இருக்கும் என்று பார்த்துக்கொள்ளுங்கள். நீ சப்தம் என்று சொல்லும் நண்பர்கள் நிசப்தம் என்று அமைதி கொள்ள ஏன் நீங்கள் என் போன்ற புதியதாய் குறட்டை விடுவோருக்கு அறிவுரை தரக்கூடாது. இதற்கு முன்பு தாங்கள் பரிசளித்த ஹரி உரை நூலில் இருந்த அறிவுரை எப்பயனையும் அளிக்கவில்லை தோழர். உதவுங்கள் ப்ளீஸ். ப்ளீச் ப்ளீச் என்று சோடா அடித்து என்னை எழுப்பும் செலவை மிச்சம் செய்ய ஹெல்ப் மீ ப்ளீஸ்.\nஅன்புள்ள நஸ்ருதீன் மற்றும் ஷாருக்,\nதூக்கம் தொண்டையை அடைப்பதெல்லாம் கும்பகர்ண காலத்து கான்சப்ட். எனக்கு அப்படி ஒரு நிலை அரிதாகவோ/அடிக்கடியோ வந்ததுண்டு. யூரியா மாறிய காய்கறி தின்றால் கூட இந்நிலை வரலாம். எனவே ரிலையப்ல் ரிலையன்ஸ் கடையில்தான் வாங்கினீர்களா என்று செக் செய்க.\n''அடிங் ^&*@#$. ஏன்டா^#$%\" என்று உங்கள் நண்பர்கள் கயுவி ஊற்றுகிறார்கள். என்னிடம் ஒரே ப்ளோரில் கொத்து கொத்தாக குறட���டை விடும் ஆபீஸ் கொத்தடிமைகள் ''உன் சவுண்ட் வர வர நெம்ப ஜாஸ்தியா இருக்கே. பொத்திட்டு பட்றா ^#$%\" என கெஞ்சுகிறார்கள். அம்புடுதேன். சென்னையில் இருந்து சைதாப்பேட்டை ஆபீஸ் செல்லும்போதெல்லாம் செக்யூரிட்டி ஷட்டரை திறந்த மறுநொடி கேபினுக்கு கீழ் சென்றுவிட துடிப்பேன். காரியம் தொண்டை கூட சில சமயம் விநாயக, முருகனையும் துதிப்பேன்.\nஇதை எப்படியோ சக சகா ஒருவன் காலை ஆப்பம் தின்னும் வேளையில் மோப்பம் பிடித்து மேனேஜரிடம் ஓதிவிட்டான். \"அதுக்கு என் தூக்கத்த ஏன்டா கெடுத்த ம%ர் புடு$கி\" என்று அவனது பங்களா நாய் முடியை பிடித்து உலுக்கி விட்டார் அவர். 'சரி. சி.சி.டி.வி. கேமராவில் இருந்து தப்பிப்பது எப்படி' என்றொரு இடியாப்ப சிக்கல் என் நெஞ்சில் இடியாக இறங்கியது. எனவே ஒரு நாள் இரவோடு இரவாக அந்த கேமராவில் தேவகவுடா போட்டோவை ஒட்டி விட்டேன். அதைப்பார்த்து தூங்கிய செக்யூரிட்டிகள் இன்னும் எழுந்த பாடில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஅதுபோகட்டும். குறட்டை விட்டதால் உங்கள் அறையில் மொத்தம் எத்தனை விரிசல்கள் நீங்கள் மவுண்ட் ரோடு பக்கம் உள்ளீர்களா நீங்கள் மவுண்ட் ரோடு பக்கம் உள்ளீர்களா அப்படி என்றால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைத்ததால் விரிசல் விட்டது என்று சொல்லி உங்களுக்கு நான் நிவாரண் 90 வாங்கித்தருகிறேன். எனது 'ஸ்லீப் ஐ ஸே z/o வேடியப்பன்' புத்தகத்தை தெரியாமல் வாங்கி, பிறகு என்னிடம் ரூ. 10,000 தந்து 'நீங்களே வச்சிக்கங்க' என்று சொன்ன மெட்ரோ ரயில் எம்.டி. மங்கு(னி) சிங் என் நண்பர்தான். உங்களுக்கு நிவாரண் 90 கன்பர்ம்.\nஆனால் ஒன்று. குறட்டை ஒழிப்பு என்பது தொடர்ச்சியான பயிற்சி. தொடர்ந்து தூங்குவதால் மட்டுமே அதை ஒழிக்க முடியும். தியான நிலைக்கு செல்ல மேக் அப் போட்ட நஸ்ரியாவை திருமணம் எனும் நிக்கா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து உங்கள் கனவுக்கோட்டைக்கு இஸ்துக்குனு வர வேண்டும்.\nஓப்பனாக சொன்னால் இந்த பயிற்சியை நான் வெறித்தனமாக செய்கிறேன். ஆனால் \"போங்கள். நீங்கள் மண்டை ஜாஸ்தி உள்ள முதல் பெஞ்ச் மாணவர் போல் இருக்கிறீர்கள்\" என்று வெக்கப்பட்டுக்கொண்டே 'மாயி' வாம்மா மின்னலை விட வேகமாக ஓடிப்போய் விடுகிறார் நஸ்ரியா. எனவே சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்றெண்ணி அவருக்கு பதிலாக அட்லீஸ்ட் சுமார் மூஞ்சி குமாரி யாராவது சிக்குவார்களா என்ற�� விட்டத்தை பார்த்து கொட்டாவி விட பிடிக்க தொடங்கினேன். அந்நேரம் பார்த்தா பக்கத்து வீட்டு பார்த்தாவின் மனைவி ஜெயமாலினி ஆன்ட்டி சுட்ட வடையை வாயில் போட்டு விட்டுப்போக வேண்டும் அந்த கட்டைல போற காக்கா. (சனியனே. உன் தலைல அண்டங்காக்கா பேல).\nஅந்த வடையை மறைப்பதாக நினைத்து கொள்ள வேண்டாமென்று தங்கள் வலது கால் சுண்டுவிரலை இழுத்து பிடித்து கேட்டுக்கொள்கிறேன்.\nசத்தியமாக குறட்டையை போக்க இதுபோன்று அரட்டை அடிப்பதை தவிர என்னிடம் வேறு பெரிய சாத்திரங்கள் இல்லை. மயிலை சத்திரம் ஒன்றின் முகவரி மட்டுமே உள்ளது. அங்கு எந்த எடுவாப்பய இம்சையும் இல்லாமல் நீ(ங்கள்) சப்தமாக தூங்கலாம்.\nஇதோ இப்போதே ''தந்தி'' டி.வி. மூலம் அம்முகவரியை உங்களுக்கு ஸ்க்ரோலிங்கில் அனுப்புகிறேன். மயிலை கபாலி உங்கள் முகத்தில் வரி(ஐ மீன் என்னைப்போல் 'ப்ளேடு') போடாமல் இருந்தால் உங்கள் அதிர்ஷ்டம். ஒருவேளை (அல்லது மூன்று வேளை) நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்தால் வெறி ஆகாமல் சில நொடி ஸ்க்ரோலிங் செய்தவாறே உருண்டு போய் அச்சேனலை பார்க்கவும்.\n'மாநிற எம்.ஜி.ஆர்.' விசய் பேரவை\nஆத்திரப்படுபவர்கள். ஆள ஆசைப்பட மாட்டோம்\nபரோட்டா பாதி... சால்னா மீதி...\nசோத்துக்காடை - பால கிருஷ்ண பவன், சித்தார்த்புதூர்,...\nநீ சப்தம் - தூக்கம் தொண்டையை அடைக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pitchaipathiram.blogspot.com/2016/08/", "date_download": "2020-06-06T05:52:51Z", "digest": "sha1:KZ3QYHHGCG5WQYGTIO6NQM7OP46GUUNU", "length": 30305, "nlines": 433, "source_domain": "pitchaipathiram.blogspot.com", "title": "பிச்சைப்பாத்திரம்: 08/01/2016 - 09/01/2016", "raw_content": "\nதர்மதுரை - சினிமா விமரிசனம்\nசீனு ராமசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து 19.06.2016 அன்று வெளியான 'தர்மதுரை' திரைப்படத்திற்கு நான் எழுதிய விமர்சனம், தினமணி.காம் -மில் வெளிவந்துள்ளது.\n‘தர்மதுரை' விமரிசனம்: விஜய் சேதுபதியின் ராஜ்ஜியம்\nவாசித்து விட்டு உங்கள் அன்பான பின்னூட்டங்களை தாருங்கள்.\nஇந்த லிங்க்கை உங்கள் பக்கத்திலும் பகிர்ந்து உதவுங்கள். :)\nவாழ்க்கையில் பழைய விஷயங்களை மறக்கக்கூடாது என்கிற செய்தியை உலகத்துக்குச் சொல்வதற்காக தாம் எல்.கே.ஜி படிக்கும்போது போட்ட ஃபிராக்குகளை, நாயகியான பிறகும் பெரும்பாலான திரைப்படங்களில் அணிந்து வெறுமனே கவர்ச்சிப் பொம்மையாக இதுவரை வந்து கொண்டிருந்த தமன்னாவுக்குப் ���ுடவையணிவித்து அவரை உருப்படியாக நடிக்க வைத்திருப்பதற்காக இயக்குநருக்கு சிறப்பான நன்றி.\nதிரைப்படத்தின் பிற்பகுதியில், தோல்வியடைந்த தமன்னாவின் திருமண வாழ்க்கையை விஜய் சேதுபதியின் வருகை சரிசெய்வதும் இவரைக் கொடுமைப்படுத்தின கணவனைப் போட்டுப் புரட்டியெடுப்பதும் அரங்கில் பலத்த கைத்தட்டல் வரவழைத்த காட்சிகள்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், தமிழ் சினிமா, தினமணி.காம் கட்டுரைகள்\nOnnum Mindathe - ஒன்றும் சொல்லாமல் - மலையாளம்\n‘ஒண்ணும் மிண்டாதே’ (ஒரு வார்த்தையும் சொல்லாமல்) என்கிற மலையாளப் படம் பார்த்தேன் (2014). மிக எளிமையான திரைக்கதை. கற்பு மீற நினைக்கும் ஒரு நடுத்தர வர்க்க கணவன் கொள்ளும் மனச்சிக்கல்களைக் கொண்ட நுண்ணிய கதைதான்.\nகூடி வாழும் விலங்காக திருமணம், குடும்பம் எனும் நிறுவனங்களை அமைத்துக் கொண்ட பின்னரும் கூட ஒவ்வொரு மனிதனும் தனித்தனித் தீவுகள்தான். தங்களின் சுயவிருப்பங்களுக்கு இந்த நிறுவனங்களின் விதிகள் தடையாய் இருப்பதை எண்ணி மருகுகிறார்கள், மீற விழைகிறார்கள், பின்பு அது குறித்த குற்றவுணர்வுடன் கண்ணீர் மல்குகிறார்கள். நீண்ட மரபைக் கொண்ட, உலகளாவிய தன்மையைக் கொண்ட, நிறையப் பேசப்பட்ட கருப்பொருளைக் கொண்டு உருவாகியிருந்தாலும் இதன் எளிமையான உருவாக்கம் காரணமாகவே இத்திரைப்படம் என்னை வசீகரித்தது.\nஜெயராம் ஒரு சராசரியான நடுத்தர வர்க்க மனிதன். அதற்குரிய பிரத்யேக குணாதியங்களைக் கொண்டவன். மனைவி, ஒரு மகள் என்கிற பிரியமான, அன்பான வாழ்க்கை. அதைக் கலைப்பது போல் நுழைகிறான் ஒரு பழைய நண்பன். சாத்தானின் நிழல் போல. அவன் ஒரு பெண் பித்தன். பார்க்கும் அழகான பெண்களையெல்லாம் வசீகரமாகப் பேசி தனக்கு இணங்க வைத்து விடும் திறமையுள்ளவன்.\nஜெயராமின் அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான பெண் ஒருத்தியை சில நொடிகளுக்குள் அவன் அவ்வாறு கவர வைத்து விடுவது ஜெயராமிற்கு ஒருபக்கம் எரிச்சலாகவே இருக்கிறது. என்றாலும் பால்ய நண்பன் என்பதால் சகித்துக் கொள்கிறான்.\nஆனால் நாட்கள் கடக்க கடக்க நண்பனின் இந்த திறமை மீது அவனுக்கு பொறாமையும் பிரமிப்பும் வருகிறது. அந்த தீமையின் ருசியை நாமும் தீண்டிப் பார்த்தாலென்ன என்கிற ஆசை உண்டாகிறது. சில காரணங்களால் மனைவி இவனை இரவில் அனுமதிக்காமலிருப்பதால் தீயின் வேகம் இன்னும் பரவுகிறது.\nஇவனுடைய விருப்பத்தை உணர்ந்து கொள்ளும் நண்பன், விலைமகளிர் ஒருத்தியை ஏற்பாடு செய்து தருகிறான். இவனுக்கு ஆசை ஒருபக்கம் இருந்தாலும் அது குறித்தான பயமும் குற்றவுணர்வும் இருக்கிறது. என்றாலும் ஆசை எனும் உணர்வு முந்த, மனைவியிடம் பொய் சொல்லி விட்டு ஹோட்டலுக்குச் செல்கிறான். ஆனால் கடைசி நிமிடத்தில் மனச்சாட்சி உறுத்த எந்த சாகசமும் இல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விடுகிறான்.\nவீட்டிற்குள் நுழைந்தவுடன்தான் அவனுக்கு ஆசுவாசம் ஏற்படுகிறது. ஆனால் அவசரத்தில் கிளம்பி வந்ததால் செய்த தவறின் காரணமாக அவனுடைய குட்டு வெளிப்பட்டு விடுகிறது. கோபம் கொள்ளும் மனைவி அவனிடம் நீண்ட நாட்களாக பேசாமலேயே இருக்கிறாள். (படத்தின் தலைப்பு இதைத்தான் சொல்கிறது). இந்த நிராகரிப்பை அவனால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை. எப்படியாவது தன் நிலையை எடுத்துச் சொல்லலாம் என்றால் மனைவி அதற்கான சந்தர்ப்பமே அளிப்பதில்லை. சில பல நாடகத் தருணங்களுக்குப் பிறகு காட்சிகள் சுபமாய் நிறைகின்றன.\nஒரு டெலிடிராமா போல பெரும்பாலும் உட்புறக் காட்சிகளிலேயே நகரும் திரைப்படம்தான். நிதானமாக நகர்ந்தாலும் படம் அதன் சுவாரசியதன்மையை இழக்கவில்லை. ஒரு துளி கதையென்றாலும் சிறப்பான நடிகர்களால் அதை கச்சிதமாக சுமந்து சென்று நல்ல அனுபவமாக்க முடியும் என்பதற்கு இத்திரைப்படம் ஓர் உதாரணம். பொருத்தமான casting இத்திரைப்படத்தின் பலம் எனலாம்.\nகுறிப்பாக ஜெயராம் இந்தப் பாத்திரத்திற்கு அத்தனை கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்து இவர் தொலைக்காட்சியில் பேசுவதற்காக தயங்கி தயங்கி தயாராவதும், படப்பிடிப்புக் குழுவில் உள்ள ஒருவன் அனுமதி கேட்காமல் சட்டென்று இவர் சட்டையை தூக்கி மைக்கை செருக முயல, இவர் கூச்சத்துடன் தடுப்பதும் என துவக்க காட்சிகளிலேயே இவரது நடுத்தர வர்க்க குணாதிசயம் சிறப்பாக நிறுவப்பட்டு விடுகிறது.\nநண்பனின் சாகசங்களைக் கண்டு தனக்கும் அந்த விருப்பம் மெல்ல மெல்ல எழுவது தொடர்பான தடுமாற்றங்களையும் வழிசல்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தன்னுடைய குற்றம் மனைவியால் கண்டுபிடிக்கப்பட்டவுடன் குளியலறையில் இருந்து வெளிவராமல் தவிப்பது நல்ல நடிப்பிற்கான சான்று. மனைவியின�� நிராகரிப்பை தாங்க முடியாமல் உளைச்சல் அடைவதும் அவள் தற்கொலை செய்து கொள்வாளோ என்ற பதட்டத்துடன் செய்யும் செய்கைகளும் ஜெயராம் எத்தனை சிறந்த, இயல்பான நடிகர் என்பதை நிறுவுகின்றன.\nரன் படத்தில் துள்ளிக் குதித்த துறுதுறு பெண்ணா இவர் என்று ஆச்சரியமூட்டும்படி இருக்கிறார் மீரா ஜாஸ்மின். அளவான, நிறைவான நடிப்பு. தீமையின் ருசியை நண்பனுக்கு அறிமுகப்படுத்த முயலும் மனோஸ் கே ஜெயனின் பெண் விளையாட்டு சாகசங்களும் பின்பு மனைவிக்கு பயந்து நடுங்கும் காட்சிகளும் சுவாரசியமாக உள்ளன.\nஒழுக்க மீறலில் உள்ள ஈர்ப்பு ஒருபுறம் இருந்தாலும் தன்னைப் போலவே மனைவியும் அவ்வாறு யோசித்தால் என்னாகும் என்கிற பதட்டமே பல ஆண்களை கற்பு நிலையில் நிறுத்துகிறதோ என்கிற மறைபொருளையும் இந்தப் படம் உரையாடுவதாக தோன்றுகிறது.\nகவர்ச்சி எனும் வணிக அம்சத்தை இதில் திணிப்பதற்கான வாய்ப்பு நிறைய இருந்தாலும் இயக்குநர் அதை செய்வதில்லை. ஏறத்தாழ இதே வகைமையிலான திரைக்கதைதான் பாக்யராஜின் 'சின்ன வீடு'. அதில் எத்தனை கவர்ச்சி செருகப்பட்டிருந்தது என்பதை ஒப்பிட்டால்தான் இது புரியும். நாடகத்தனங்கள் நிறைந்திருந்தாலும் ஒரு நிறைவான அனுபவத்தைத் தந்தது இத்திரைப்படம்.\nLabels: சினிமா, சினிமா விமர்சனம், மலையாள சினிமா\nஇலக்கியம், திரைப்படம் போன்றவற்றைப் பற்றி இங்கே உரையாடலாம்.\nThappad (2020) -ஆணாதிக்கத்தின் மீது ஓர் அழுத்தமான அறை\nபெண்மையத் திரைப்படங்களின் வரிசையில் சமீபத்தில் வெளியான Thappad ஒரு கவனிக்கத்தகுந்த படைப்பு. இந்தி சினிமாக்களில், பெண்களின் பிரச்சினைகளை, அவர...\nபொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்\n‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்ப...\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் - ஜூராசிக் பார்க் மாதிரியான கல்லாவை நிரப்பும் வணிக மசாலாவையும் ஒருபக்கம் எடுப்பார். இன்னொரு பக்கம் கருப்பினத்தவர்களின்...\nClose Up (1990) - 'நான்தான் மணிரத்னம்'\nஈரான் நாட்டின் திரைப்பட இயக்குநர்களுள் மிக முக்கியமானவர் அப்பாஸ் கியரோஸ்தமி. சமீபத்தில் மறைந்து போன அவரது நினைவாக அவர் இயக்கிய முக்கியமானதெ...\nBig Bad Wolves (2013) - 'அடிச்சுக் கூட கேப்பாங்க, சொல்லிடாதீங்க'\nஒரு திரைப்படத்தின் கடைசி ஷா��் வரை அதன் சஸ்பென்ஸை உடைக்காமல் காப்பாற்ற முடியுமா 'ஆம்' என்கிறது இதன் அபாரமான திரைக்கதை. ** ஒரு சிறுமி...\n‘பஞ்சாயத்து’ என்னும் இந்தி வெப்சீரிஸ் பார்த்தேன். (Amazon prime Video). முதல் சீஸனில் மொத்தம் எட்டு எபிஸோடுகள். ஒவ்வொன்றும் சுமார் 35 நிம...\nபேசாமல் இந்த பிரிட்டிஷ் திரைப்படத்திற்கு 'டென்ஷன், டென்ஷன்' என்று பெயர் வைத்திருக்கலாம். அத்தனை பரபரப்பான காட்சிகளுடன் நகரும் படம். ...\nஇதுவொரு வித்தியாசமான பழிவாங்கல் கதை. பழிவாங்கப் புறப்படுபவருக்கு ஏறத்தாழ எண்பது வயது. போதாதற்கு அவருக்கு Dementia எனும் மறதி நோய் வேறு உள...\nWhiplash (2014) - இவரெல்லாம் ஒரு குருவா\nபுராண கால துரோணர்-ஏகலைவன் முதற்கொண்டு சமகால ஹாலிவுட்டின் கரோத்தே கிட், நம்ம ஊர் 'இறுதிச்சுற்று' வரை குரு - சீடன் உறவை சித்தரிக்கு...\nVeteran (2015) - 'நான் போலீஸ் இல்ல, பொறுக்கி'\nஒரு திரைக்கதையில் வில்லன் பாத்திரத்தை வலுவானதாகவும் அவன் செய்யும் தீமைகள் பார்வையாளனை மனதளவில் பாதிக்கச் செய்வதாகவும் உருவாக்கினாலே அத்திரைப...\nகுமுதம் சினிமா தொடர் (34)\nகுமுதம் தீராநதி கட்டுரைகள் (22)\nஉலகத் திரைப்பட விழா (8)\n: உயிர்மை கட்டுரைகள் (5)\nதி இந்து கட்டுரைகள் (4)\nநூல் வெளியீட்டு விழா (4)\nஉன்னைப் போல் ஒருவன் (2)\nகெளதம் வாசுதேவ மேனன் (2)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nசர்வதேச திரைவிழா 2011 (1)\nராபர்ட டி நீரோ (1)\nதர்மதுரை - சினிமா விமரிசனம்\nOnnum Mindathe - ஒன்றும் சொல்லாமல் - மலையாளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=102", "date_download": "2020-06-06T04:06:54Z", "digest": "sha1:HJJ4UQALRZNDV5APLWWXL4YT33GFDB5U", "length": 5869, "nlines": 59, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 102 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்\nஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் Read more\n2013 தேர்தல் விஞ்ஞாபனத்திலும் பார்க்க கூடுதல் அதிகாரங்கள் 2015 இல் கோரப்பட்டுள்ளது‍- கூட்டமைப்பு\nஇலங்கைத் தமிழர்களுக்கான‌ சுயநிர்ணய உரிமை கோரிக்கை த.தே.கூ ஆல் கைவிடப்பட்டுவிட்டது என்று வட Read more\nசமஷ்டித் தீர்வுக்கு மக்கள் வழங்கியஆணையை மீறமாட்டோம்; கிளிநொச்சி சந்திப்பின் பின்னர் தமிழ்க் கூட்டமைப்பு அறிவிப்பு – See more at: http://www.thinakkural.lk/article.php\n2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கிய ஆணையை மீறி ஒருபோதும் Read more\nவடக்கு, கிழக்கு கூட்டமைப்பினரிடையே விஷேட கூட்டம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் Read more\nஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு\nவெளிவிவகார அமைச்சினால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆட்சி, சட்டம், Read more\nதேசியப் பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டும் : தென்னாபிரிக்க உயர்தானிகருடனான சந்திப்பில் சம்பந்தன் வலிறுயுத்து\nதேசிய பிரச்சினைக்கான தீர்வு புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் Read more\nசம்பந்தனுக்கு ‘வாழும் வீரர்’ விருது கனடாவில் பெற்றுக் கொண்ட சுமந்திரன் எம்.பி\nகனேடிய தமிழர் பேரவை கடந்த சனிக்கிழமை நடத்திய பொங்கல் விழாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_11.html", "date_download": "2020-06-06T04:31:22Z", "digest": "sha1:UDRG7SNYMOYQ2JCNQVH4JX2KB4QYH5ID", "length": 2869, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!", "raw_content": "\nதேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை\nதேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை\nதேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது; வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து அவர்களுக்கு, தேர்தல் பொறுப்பில் உள்ள, வருவாய் அதிகாரிகள் கடிதம் அனுப்பி உள்ளனர். 'தேர்தல் பயிற்சி வகுப்புகளில், பங்கேற்காவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, அவர்களுக்கு, மொபைல் போனில் எச்சரிக்கை தகவலும் அனுப்பப்பட்டு உள்ளது.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/children/tidbits/p8.html", "date_download": "2020-06-06T05:32:21Z", "digest": "sha1:TVYQ3EUPBTM4ECID4K2EGDETDDSFTWA2", "length": 18302, "nlines": 253, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Childrens Tidbits- சிறுவர் பகுதி - தகவல்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஅ - அகந்தை அழிவைத் தரும்\nஆ - ஆணவம் வெற்றிக்குத் தடையாகும்\nஇ - இழிகுலம் போற்றுதல் தவறு\nஈ - ஈவதே சிறப்பு\nஉ - உறவினரை நேசிப்பதே சிறப்பு\nஊ - ஊக்கமுடன் செயல்படு\nஎ - எண்ணம் ஆராய்தல் நலம்\nஏ - ஏற்றம் பெற வந்த வழியை நினைவு கொள்\nஐ - ஐயம் தவிர்\nஒ - ஒழுக்கம் போற்று\nஓ - ஓதுவதில் மனதைச் செலுத்து\nஔ - ஔவைபோல தமிழ் படித்து வாழ்\nஃ - எஃகு போல செயலில் உறுதி கொள்\n- சசிகலா தனசேகரன், திருவண்ணாமலை\nசிறுவர் பகுதி - தகவல் | சசிகலா தனசேகரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் க���ுத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2014/01/Skype-has-stopped-working.html", "date_download": "2020-06-06T04:26:17Z", "digest": "sha1:INEDJUYYLZSPOZI7ZWQ7O2N2GGVNUWYW", "length": 9253, "nlines": 62, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "ஸ்கைப் புதிய பதிப்பில் உள்ள சிக்கல்களை தீப்பது எப்படி", "raw_content": "\nHome / கணணி / மென்பொருள் தகவல் / தொழில்நுட்பம் / ஸ்கைப் புதிய பதிப்பில் உள்ள சிக்கல்களை தீப்பது எப்படி\nஸ்கைப் புதிய பதிப்பில் உள்ள சிக்கல்களை தீப்பது எப்படி\nஸ்கைப் மென்பொருள் பலாராலும் தொடர்ப்பாடகளை மேற்கொள்ள பயன் படுத்த படும் ஒரு சிறப்பான மென்பொருள் ஆகும் தொலைபேசிக்கு அடுத்ததாக தெளிவு வேகம் மற்றும் முற்றிலும் இலவசமாக இன்ரநெற் இணைப்பு இருந்தாலே ஒரு கணக்கினை திறந்து பயன்படுத்த முடியும்\nஇதில் இரண்டு மற்றும் குழுக்கள் என்றும் . கட்டண முறையில் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தும் வசதியும் உண்டு என்பது குறிப்பிட தக்கது இன்று பலரும் பயன் படுத்துவதனால் இதனை பற்றி அதிகம் விரிவாக பார்க்க வேண்டிய தேவை இல்லை\nஎல்லா மென்பொருட்கள் போலவும் ஸ்கைப்பும் புதிய பதிப்புக்களை வெளியிட்டு வருகிறது இதில் முறையே 6.5 / 6.6 / 6.7 / 6.9 பதிப்புக்களை\nகணனியில் பயன்படுத்துவோர் சிலருக்கு பயன் படுத்த முடியாமல் உறைந்து போகும் ( Skype has stopped working ) என்ற செய்தியோடு இதனை எப்படி தீர்ப்பது என்பது பற்றி பார்ப்போம் ..\n1 . உங்கள் Skype அப்பிளிகேசனை நிறுத்தி வைக்கவும்\n2 . Run செல்லுங்கள் ( விண்டோஸ் பொத்தன் + R )\n3. %appdata% என்று டைப் செய்து OK அழுத்தவும்\n4 . திறக்கும் File உள்ளே Skype எனும் File ஐ திறந்து உங்கள் Skype பெயர் உள்ள File ஐ Delete செய்யவும்\n1. Run செல்லுங்கள் ( விண்டோஸ் பொத்தன் + R )\n2 . %temp%\\skype என டைப் செய்து OK அழுத்தவும்\n3. திறக்கும் File உள்ளே DbTemp எனும் File ஐ Delete செய்யவும்\nஅவ்வளவு தான் இப்போது சரியாகிவிடும் இந்த இரண்டு முறைகளிலும் சரி செய்ய முடியாவிட்டால் பிழை செய்தி இல்லாமல் இயங்க கூடிய பதிப்பு .. கீழே உள்ள லிங்கில்\nஸ்கைப் புதிய பதிப்பில் உள்ள சிக்கல்களை தீப்பது எப்படி\nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம��� இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsjaffnapc.com/2020/04/1st-uploaded-video-youtube.html", "date_download": "2020-06-06T04:21:56Z", "digest": "sha1:RB7XPE2K4CVB4ZCUBXTIVHUR4J6VCFLL", "length": 9492, "nlines": 49, "source_domain": "www.newsjaffnapc.com", "title": "முதன் முதலில் யூடியூப்பில் பதிவேற்ற பட்ட வீடியோ எது தெரியுமா ?", "raw_content": "\nHome / தொழில்நுட்பம் / முதன் முதலில் யூடியூப்பில் பதிவேற்ற பட்ட வீடியோ எது தெரியுமா \nமுதன் முதலில் யூடியூப்பில் பதிவேற்ற பட்ட வீடியோ எது தெரியுமா \nயூடியூபில் முதல் வீடியோவை எப்போது, ​​யார் பதிவேற்றினார் என்பது உங்களுக்குத் தெரியுமா இந்த விஷயம் 23 ஏப்ரல் 2005 தேதியிட்டது, அதாவது சுமார் 15 வயது. அதே நாளில், முதல் வீடியோ யூடியூப்பில் யூடியூப் நிறுவனர் ஜாவேத் கரீமுக்கு பதிவேற்றப்பட்டது. அதற்கு 'Me at the zoo' என்ற தலைப்பு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் அது மட்டுமே யூடியூப் சேனல். இந்த வீடியோ இதுவரை 9 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. கரீம் ஒரு 18 விநாடி வீடியோவைப் பதிவேற்றினார், அதில் அவர் ஜூவில் காணப்படுகிறார், அவருக்குப் பின்னால் இரண்டு யானைகளும் காணப்படுகின்றன. வீடியோவில் யானைகளைப் பற்றி கரீம் பேசுவதைக் காணலாம், இதன் போது அவர் வீடியோவுக்கு குழுசேரவோ அல்லது பகிரவும் விரும்பவும் கேட்கவில்லை.\nஒரு வருடம் கழித்து, டி கரீம் மற்றும் அவரது நண்பர்கள் யூடியூப் தளத்தை கூகிளுக்கு 5 165 மில்லியனுக்கு விற்றனர். தற்போதைய தரவைப் பார்த்தால், தற்போது 200 பில்லியனுக்கும் அதிகமான உள்நுழைந்த பயனர்கள் ஒவ்வொரு மாதமும் இந்த தளத்தைப் பார்வையிடுகிறார்கள். தினமும் மக்கள் ஒரு பில்லியன் மணிநேர வீடியோவைப் பார்த்து பில்லியன் கணக்கான பார்வைகளை உருவாக்குகிறார்கள். யூடியூப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் வழங்கப்பட்ட தகவல்களின்படி, யூடியூப் கண்காணிப்பு நேரத்தின் 70 சதவீதம் மொபைல் சாதனங்கள் வழியாக வருகிறது. நிறுவனம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதன் உள்ளூர் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது அல்லது சுமார் 80 மொழிகளில் கிடைக்கிறது.\nமுதன் முதலில் யூடியூப்பில் பதிவேற்ற பட்ட வீடியோ எது தெரியுமா \nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\n10 இலவச ஆன்லைன் வீடியோ கண்வேட்டர்கள்\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nஅனைத்து மொபைல் போன்களையும் Hard Reset செய்வது எப்படி \nஉங்கள் போட்டோவை இப்படி அழகாக்க இதைப்பாருங்கள்\nஉங்களிடம் இருக்கும் புகைப்படங்களை கண்ணை கவரும் வகையில் வடிவமைக்க வேண்டும்மா அதற்ருக்கு இந்த அப்பிளிகேஷன் உதவுகின்றது உங்கள் போட்டோவை ...\nmp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி\nசில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவு���ான் ஆனால் சில வருடங்களிருக்கு முன்னர் பலரிடம் ஐ போன் இல்லை என்ற காரணத்தால் பலரிடமும் ஐ ப...\nஅனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க\nதமிழ் சேனல்கள் அனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடி...\nசரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள\nஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்...\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்\nதிருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள் திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று இந்த...\nஜாதகம் பார்க்க 6 தமிழ் மென்பொருட்கள்\nயாதம் மீது நம்பிக்கை இல்லாவிட்டலும் யாதம் பார்ப்பதற்கு யாரும் தவறுவதில்லை என்று கூறலாம் ஏற்கனவே யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்...\nமொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ ஒரு சுலபமான இருக்கிறது மொபைலில் கிரிக்கெட் பார்க்க பொதுவாக பல...\nVPN இல்லாமல் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பார்வையிட\nஎல்லா நாடுகளிலும் ஏதோவொரு இணையத்தளம் (website ) தடைசெய்யப்பட்டு இருக்கும் அல்லது அசாதன நிலையில் சமூகவலைத்தளங்கள் தடைசெய்யப்படலாம் அண்ம...\nபல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க\nஉங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமைய...\n© 2011 - 2018 Jaffna pc - தொழில்நுட்ப செய்திகள்,மருத்துவம் குறிப்புகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-06-06T04:47:49Z", "digest": "sha1:YYKXTOCDMIE7GY324XBEIRK4MNKOMRTH", "length": 4191, "nlines": 128, "source_domain": "www.thetruthintamil.com", "title": "நலிந்தோர் உண்ணக் கொடுத்திடுவோம் – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 8:1-3.\n“அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், ‘ நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்��ுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர் ‘ என்று கூறினார்.”\nஏட்டை விரித்துக் கதை விளம்பி,\nவேண்டாம், இனி இதைத் தடுத்திடுவோம்.\nNext Next post: நன்றியாய் வாழ்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2007/05/07/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-06-06T05:13:58Z", "digest": "sha1:4QUSKZ3RSSUCIKR4PLMY5ZEX7ICPS7LG", "length": 32352, "nlines": 153, "source_domain": "kuralvalai.com", "title": "ரொம்ப தலைவலி! – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஎனக்கு சனிக்கிழமை ரொம்ப தலைவலி. வீடு வேற மாத்தறமா, நிறைய வேலை வேற. க்ளீனிங். பேக்கிங். புத்தகங்களப் பேக் பண்றதுக்கு தான் கொஞ்சம் நேரம் பிடிச்சது. நல்லா ரெண்டு அட்டைப்பெட்டி வாங்கி உள்ள அடச்சுட்டேன். மதியம் சாப்பிடப்போறதுக்கு சாயங்காலம் நாலு மணி ஆயிடுச்சு. போய் க்ராப் ஒரு புடி பிடிச்சேன். அதுவும் இனியவன் சூப்பரோ சூப்பர். அஞ்சப்பர் மாதிரி காஸ்ட்லி கிடையாது ஆனால் அஞ்சப்பரை விட நல்ல டேஸ்ட் இருக்கு. (அஞ்சப்பர் மற்றும் இனியவன், இவங்க ரெண்டு பேரும் யாருப்பான்னு அப்பாவியா கேக்குற அம்மாஞ்சிகளுக்கு. இவை ரெண்டும் லிட்டில் இந்தியாவிலிருக்கும் உணவகங்கள்) சாப்பிட்டுட்டு நாலு டீவிடி வாங்கினேன். இதே வேலையாப்போச்சு. ஒன்னு புத்தகம் இல்லீன்னா டீவிடி. ஆனாஎன்னக்கேட்டா புத்தகத்த விட டிவிடி பெட்டர். டிவிடிய கண்டிப்பா பாத்திருவோம். புத்தகம் என்கிட்ட எத்தன புத்தகம் இருக்கு தெரியுமா இன்னும் டச் கூட பண்ணாம என்கிட்ட எத்தன புத்தகம் இருக்கு தெரியுமா இன்னும் டச் கூட பண்ணாம (வாங்கினப்ப டச் பண்ணியிருப்பல்ல ஏன் இப்படி பீலா விடறன்னு கேக்குற அதிமேதாவிகளுக்கு: இன்னும் தாங்க்ஸ் பேஜ் கூட படிக்காம அப்படியே வைத்திருக்கிற புத்தகங்கள்)இந்த தடவ பேக் பண்றப்போதாதான் இன்னும் எத்தனி புத்தகம் படிக்கனும்டா நீன்னு கேட்டுக்கிட்டேன். (இப்போ விஜய் டீவியில யார் மனசுல யாரு ஓடிட்டிருக்கு. அதில கலந்துக்க வந்த ஒருத்தர்ட்ட நம்ப க்ராண்ட் மாஸ்டர் உங்களுக்கு பாடத்தெரியுமான்னு கேட்டுத்தொலச்சுட்டார். கலந்துக்க வந்தவர் இது தான்டா சான்ஸ்ன்னு ஆமா ஆமான்னு பாட (சாரி. பேச) ஆரம்பிச்சார். கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா பாடல். கண்றாவி. இவென் கவலையே படறதில்ல. நாலு பேரு சாவறாங்கன்னு கவலையே படறதில்லன்னு பொலம்பினான். எதுனாச்சும் தெரியுமான்னு புரோகிராம் நடத்துறவர் கேட்டா, இல்லீங்ணா ஒன்னும் தெரியாதுங்ணான்னு சொல்லி தப்பிக்கலாம்ல. எங்கள ஏன் படுத்தறீங்க\nநான் சொல்ல வந்ததே வேற. அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் க்ராப் கிராப் எல்லாம் சாப்ட்டு முடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா செம தலைவலி. பேசாம தூங்கிடலாமன்னு யோசிச்சேன். ஆனா சும்மாவே நமக்கு ராத்திரி தூக்கம்வரமாட்டேங்குது. (இத நான் சொல்லனும்ங்கற அவசியம் கிடையாது. ஏன்னா இது எல்லா ப்ளாக்கர்ஸ்க்கும் இருக்கற ஒரு காமன் charaச்ter. தூக்கம் வருதுன்னா நாங்க ஏன்யா post போடப்போறோம்) இதுல சாயங்கலம் தூங்கினா கண்டிப்பா சிவராத்திரி தான். அதுவும் இந்த வீட்ல தனியா முழிச்சிருக்கறது கஷ்டம். அதுவும் நாளைக்கு காலி பண்றோம். கடைசி நாள் இன்னிக்காவது முத்துகிட்ட பேசுவோம்ன்னு பண்ணென்டு மணிக்கு நடமாடறவைங்க அப்ரோச் பண்ணாய்ங்கன்னு வெச்சுக்கோங்க என்ன பன்றது. இதுல The Exorcism Of Emily Rose படத்துல பண்ணென்டு மணிக்கு கெடியாதுமே, மூனு மணிக்கு தாமே அவிங்கல்லாம் கெளம்புவாய்ங்கன்னு சொன்னாய்ங்க. அன்னிக்கிருந்து காலையில பிஸ் அடிக்க கூட எழுந்திருக்கறதில்ல. சைனீஸ் பேய்க எல்லாம் எத்தன மணிக்கு கெளம்புதுகளோ யாருகண்டா) இதுல சாயங்கலம் தூங்கினா கண்டிப்பா சிவராத்திரி தான். அதுவும் இந்த வீட்ல தனியா முழிச்சிருக்கறது கஷ்டம். அதுவும் நாளைக்கு காலி பண்றோம். கடைசி நாள் இன்னிக்காவது முத்துகிட்ட பேசுவோம்ன்னு பண்ணென்டு மணிக்கு நடமாடறவைங்க அப்ரோச் பண்ணாய்ங்கன்னு வெச்சுக்கோங்க என்ன பன்றது. இதுல The Exorcism Of Emily Rose படத்துல பண்ணென்டு மணிக்கு கெடியாதுமே, மூனு மணிக்கு தாமே அவிங்கல்லாம் கெளம்புவாய்ங்கன்னு சொன்னாய்ங்க. அன்னிக்கிருந்து காலையில பிஸ் அடிக்க கூட எழுந்திருக்கறதில்ல. சைனீஸ் பேய்க எல்லாம் எத்தன மணிக்கு கெளம்புதுகளோ யாருகண்டா இந்த The Exorcism Of Emily Rose, சும்மா சொல்லக்கூடாது ரெண்டு மூனு இடத்துல ரொம்ப பயமாப் போச்சு. Emily Rose தங்கை நடு ராத்திரி அக்காவோட ரூம்ல ஏதோ சத்தம் கேக்குத்துன்னு மெதுவா மெதுவா வந்து Emily Emilyன்னு ��்வீட்டான வாய்ஸ்ல கூப்பிடறப்போ அது சுவரு பூராம் நகத்தால கீறி ஒரு சவுண்டு கொடுக்கும் பாருங்க அடேயப்பா. அதுக்கப்புறம் exorcism பண்றப்போ. அதுக்கப்புறம் Emilyயோட பாய் ப்ரண்ட் அவளோட ரும்ல இருந்துட்டு டுபாக்கூர் நல்லா தூங்கிடுவான். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு எங்கடா emilyய காணோம்னு மெதுவா திரும்பி பாப்பான் பாருங்க: emily Z மாதிரி வளஞ்சு வளஞ்சு படுத்து முகத்த மட்டும் அவன நோக்கி திருப்பி கண்ண தொறந்தமாதிரி இருப்பாபாருங்க, ஒரு நிமிஷம் நடுங்கிடுச்சு.\n ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் செம தலவலி, தூங்கிடலாம்னு நெனச்சு பின்ன வேணாம்னு முடிவு செஞ்சேன். வாங்கிட்டு வந்திருக்கற படங்கள்ள ஏதாவது ஒன்ன கொஞ்ச நேரம் பாத்துட்டு அப்புறம் தூங்கிடலாம்னு நெனச்சேன். வாங்கின படங்கள் : மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் அப்புறம் பச்சைக்கிளி முத்துச்சரம். இதுல நாலையுமே நான் பாத்திட்டேன். ஆனா நாலு படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். எத்தன தடவ வேணும்னாலும் பாக்கலாம். இந்த நாலில் எனக்கு பிடிச்சது மொதல்ல, கண்ட நாள் முதல். பிரசண்ணா எனக்கு பிடிக்கும். ஆனா இந்த படத்தில் ஸ்பெஷல் லைலா தான். பிரசன்ன கூட(just friends) பைக்ல போகும் போது, அவளோட மானேஜர் அந்த வழியா கார்ல வருவார். லைலா பிரசன்னாகிட்ட அந்த மானேஜர் தொல்ல தாங்கமுடியல ஓவர் ஜொல்லுன்னு போட்டுக்கொடுத்திடுவா. பிரசண்ணா உடனே பைக்க விட்டு இறங்கி மானேஜர்கூட கார்ல ஏறிட்டு வழியெல்லாம் அவர அடிச்சு தொவச்சு கிளம்புன இடத்துக்கே கொண்டுவருவார். வந்தஉடனே அந்த மானேஜர் லைலாகிட்ட மன்னிப்பு கேப்பார். அவர் போனப்பிறகு லைலா பிரசன்னாவ கட்டிக்குவா. இனிமே நான் வேலைக்குப்போகலன்னு க்யூட்டா முகத்தவெச்சுகிட்டு சொல்லுவா பாருங்க.ஹ¤ம்ம்ம். அப்புறம் ஒரு நாள் லைலா வீட்ல கோபமா ரூம்ல கதவசாத்திக்கிட்டு வெளிலவராம இருப்பா, யார் யாரோ வந்து கதவதட்டுவாங்க திறக்கமாட்டா, அப்பத்தான் நம்ப ஹீரோ ப்ரசண்ணா வருவார். வந்து ஹலோ லைலா நான் ப்ரசண்ணா வந்திருக்கேன் கதவதிற என்பார். உடனே கதவு திறக்கப்படும். லைலா வெளில வந்து : ப்ரசன்னா என்ன பெரிய இவனா அவன் தட்டுனா திறக்கனுமா முடியாது போடா என்பார். செம க்யூட். இது மாதிரி அந்த படம் முழுக்க கடைசியில லைலா பிரசன்னாவுக்கு ஒரு slap கொடுக்கறவரைக்கு க்யூட் தான். ஐ லவ் திஸ் மூவி.\nபச்சைக்கிளி முத்துச்சரம் ஒரு தைரியமான அப்ரோச். ஆனா நிறைய ஆங்கில படங்கள் இதே போல இருக்கு. லைக் derailed அப்புறம் out of time. ஆனா தமிழ்ல இது கொஞ்சம் புதுசு. ஹீரோ திரைக்கு பின்னால என்ன கூத்தடிச்சாலும் திரையில் நல்லவராகத்தான் வருவார். அதுவும் நம்ப சரத்குமார் மாதிரி சுப்ரீம் ஹீரோஸ் கேக்கவே வேணாம். ரொம்ப ரொம்ப நல்ல ரொல்ல தான் நடிப்பாரு. ஆனா இந்த படத்துல வர்றது போல சம்பவங்கள் நடக்காமலா இருக்கு. ரொம்ப நாளைக்கு முன்ன ஜீவில படிச்ச ஒரு நியூஸ். ஈஸ்ட் கோஸ்ட் ரோட்ல ஒரு தடவ ஒரு ஜோடி நைட் ரொம்ப லேட்டா பைக்ல ஊருக்கு திரும்பி வந்திட்டு இருந்திருக்காங்க. போலீஸ் போஸ்ட் அவங்கள் நிறுத்தியிருக்காங்க. பாத்தா அந்த பொண்ணு முகம் முழுதும் காயம். அப்புறம் கையெல்லாம் கூட. சுடி கிழிஞ்சிருக்கு. போலீஸ் என்ன நடந்துச்சுன்னு எத்தனதடவ கேட்டும் பதில் சொல்ல மாட்டேன்டுருச்சுக. அப்புறம் போலீசு நீங்க இப்படி மவுனமா இருந்தா நாங்க எப்படித்தான் அவிங்கள புடிக்கறதுன்னு வருத்தப்பட்டு கேட்டபிறகு தான் அவிங்க சொன்னாய்கலாம்: இவன் என்னோட மனைவி இல்ல. என்னோட கலீக். வெளில தெரிஞ்சா இவளோட வீட்டுக்காரனும் என்னோட வீட்டுக்காரம்மாவும் எங்கள டைவர்ஸ் பண்ணிடுவாங்க. so, உலகத்தில எல்லாமே நடக்குது இல்லீங்கல. ஆனா அத தைரியமா கதையா சொல்றப்போதான் அந்த சம்பவங்கள் எல்லார் கண்லயும் படுது. எல்லாரும் உஷார் ஆவறதுக்கு ஒரு சந்தர்ப்பம். அதுவும் பெரிய ஹீரோ ஹீரோயின் நடிக்கறப்போ ஒரு effect இருக்கு இல்லியா கடைசி பைட் தேவையில்லதான். ( விஜய் டீவியில காத்து கருப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு சில சமயங்களில் தனியா உக்காந்து பாத்தம்னா இது கூட கொஞ்சம் பயமாத்தான் இருக்கு கடைசி பைட் தேவையில்லதான். ( விஜய் டீவியில காத்து கருப்பு ஓடிட்டு இருக்கு. ஒரு சில சமயங்களில் தனியா உக்காந்து பாத்தம்னா இது கூட கொஞ்சம் பயமாத்தான் இருக்கு\nஎன் ப்ரண்ட் ஒருத்தன் (கோனபாட்டில் கோவிந்தன்) மொழி படத்த எப்படியாச்சும் பாத்துப்புடனும்னு ரெண்டு தடவ யூசூன் வரைக்கும் போனான். ஒரு தடவ 300 பாத்திட்டு வந்தான். இன்னொரு தடவ வேற ஏதோ படத்த பாத்திட்டு வந்தான். ரெண்டு தடவையும் நான் எஸ்கேப். என்னோட சாபம் தான் அவனுக்கு டிக்கெட் கிடைக்கலன்னு சொல்லிட்டிருந்தான். முஸ்தபால மொழி சிடிய பாத்தானா விடுவானா வாங்கிட்டான். அன்னைக்கே பாத்துட்டோம். வேற வேலை வாங்கிட்டான். அன்னைக்கே பாத்துட்டோம். வேற வேலை ஆனா நல்ல படம் தான். சில டுபாக்கூர் படங்களுக்கு மூனு மணிநேரம் செலவழிக்கறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். ரொம்ப நல்ல படம்ங்க. ஆனா எனக்கு ப்ருத்திவிராஜை பிடிக்காது. கனா கண்டேன்ல அவர எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா பாரிஜாதம்ல அவ்வளவா பிடிக்கல. (உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன மேட்டருக்கு வா ஆனா நல்ல படம் தான். சில டுபாக்கூர் படங்களுக்கு மூனு மணிநேரம் செலவழிக்கறதுக்கு இது எவ்வளவோ பெட்டர். ரொம்ப நல்ல படம்ங்க. ஆனா எனக்கு ப்ருத்திவிராஜை பிடிக்காது. கனா கண்டேன்ல அவர எனக்கு பிடிச்சிருந்தது. ஆனா பாரிஜாதம்ல அவ்வளவா பிடிக்கல. (உனக்கு பிடிச்சா என்ன பிடிக்காட்டி என்ன மேட்டருக்கு வா) ப்ரகாஷ்ராஜ் வரவர பின்னி எடுக்கறார். அந்த காக்ரோச்ச எங்க அட்மிட் பண்ணியிருக்கீங்கன்னு கேக்கறப்போ குபீர் சிரிப்பு. ஜோதிகா தான் ஹீரோ. ஹீரோ ஹீரோ ஹீராதி ஹீரோ. ஜோதிகா உங்க யார் கிட்டயும் இல்லாத மொழி ஒன்னு என்கிட்ட இருக்கு அது மௌனம்னு சொல்றப்போவும், பிருத்திவ், ஜோதிகாவுக்கு இசையை உணர கற்றுத்தரும் போதும் க்ளைமாக்ஸிலும் அட்டகாசம். க்ளைமாக்ஸில் ஜோதிகா ரோஸ் நிறப்புடவையில் அட்டகாசமாக இருந்தார். சூர்யா ஒழிக.\n ம்ம்ம்..அன்னக்கி சனிக்கிழமை சாயங்காலம் என் ப்ரண்ட் மட்டும் வற்புறுத்தலைன்னா அந்த படத்த மிஸ் பண்ணியிருப்பேன். அது சென்னை 600028. ஏற்கனவே அந்த க்ரூப் தயாரித்த உன்னைச் சரணடைந்தேன் பாத்திருக்கறேன். அடிதடி படங்கள் அதிகம் வந்த அந்த காலகட்டத்தில் அந்த படம் ஒரு வித்தியாசமான முயற்சிதான். ஆனா ஓவர் நாடகத்தனன். இங்கிலீஷ்ல இந்த படம் வந்தா Gayன்னு சொல்லிருவாய்ங்க. ஆனா சென்னை 600028 சூப்பரோ சூப்பர். ரொம்ப நாளைக்கு அப்புறம் full படமும் காமெடி. லைக் உள்ளத்தை அள்ளித்தா. ஆனா இந்த காமெடி நேச்சுரல். நாம டெய்லி வாழ்க்கையில் பாக்கறதுதான் ஆனா பெர்பெக்ட்.\nக்ளைமாக்ஸ் கூடங்க. பைனல்ல போராடி கப் ஜெயிப்பாய்ங்கன்னு நினச்சா, அத கூட காமெடி பண்ணிட்டாய்ங்க. இளவரசு நானும் ஆடறேன் ஆடறேன்னு சொல்லிட்டேயிருப்பார். கடைசில யாரோ வரலைன்னு, இளவரச ஆடக்கூப்பிடுவார் நம்பாளு (அவர் பேரெல்லாம் மறந்துபோச்சு ஆனா மொத்தத்தில அவரத்தான் எனக்கு பிடிச்சது). இளவரசு ரொம்ப பீளிங்கா ஏண்டா ஜெயிக்க வேண்டிய மேச்ச என்ன ஆடச்சொல்றீங்க, அர்ணால்டு இருப்பான் அவன ஆடச்சொல்லுங்கன்னு சொல்லுவார். நம்பாளு கொஞ்சநேரம் பாத்துட்டு, சும்மா கேட்டா இவர் ஏன் இப்படி ப்ளீங்கா பேசறார்ன்னு சொல்லுவாரே பாக்கலாம். சீரியஸ கூட காமெடி ஆக்கிட்டாங்க. சின்ன பசங்ககூட பெட்டிங் மேட்ச் போட்டு முப்பத்தி சொச்சம் ரன் அடிச்சுட்டு, பவுலர் கிட்ட டேய் லெக்லையே போடுறா, முப்பது ரன் தான்டா அடிச்சிருக்கோம்னு ரொம்ப பீளிங்கா சொல்றது. (எங்களுக்கு இதே மாதிரி ஒரு அனுபவம் இருக்கு. சென்னையில NGO காலனி க்ரவுண்ட்ல, சின்ன பசங்ககூட ஆடி மொத்தத்துக்கு 12 ரன் தான் அடிச்சோம். அப்புறம் மொதோ ஓவர் நான் தான் போட்டேன். மூனு பால் மூனு ·போர். நாலாவது பாலும் ஒரு ·போர் அடிச்சு ஜெயிச்சாய்ங்க. நல்லவேலையா நாங்க பெட்டிங் எல்லாம் கட்டல.) அப்புறம் க்ரவுண்ட விட்டு ஒருத்தன் வெளில அடிச்சுடுவான். (நம்ப எல்லோரும் rules வெச்சிருப்போம்ல. வெளில அடிச்சா அவுட்டான்னு. அதே மாதிரிதான்). இன்னொருத்தன் பால் எடுக்க சுவரேரி குதிச்சு வெளில ரோட்டுக்கு போகனும். சுவர் வரைக்கும் வேகமாக ஓடி, சுவர் ஏறுவதற்கு முன்னாடி, திரும்பி அடிச்சவன போடா பொறம்போக்குன்னு திட்டிட்டு போவான் பாருங்க. exactly நம்ப பண்ணதுமாதிரிதான். “ஓ ஓ என்னன்னமோ பண்ணுது பண்ணுது” வாய்ஸ் ரொம்ப seducing. அந்த பாட்டுக்கு ஆடுற அம்மணி first introduceஆகும் போதே தெரிஞ்சிடுச்சு அந்த பாட்டு இந்த அம்மணிக்குத்தான்னு. எல்லா பாடலுமே நல்லாயிருக்கு. எனக்கு பிடிச்சது எஸ்.பி.பி “பாடிய யாரோ யாருக்குள் இங்கு யாரோதான்”.\nவிஜய் டீவில ஜில்லுன்னு ஒரு ஜோடி (அனிதா ஜோடி அழகிய அசுரா அழகிய அசுரா பாடியவர்) ஓடிட்டிருக்கு. அந்த தம்பதியினரில் மனைவி கணவரைப் காமிச்சு, மமதிகிட்ட, எந்த functionக்கு போனாலும் இவர் லேட்தான்னு சொல்லுவார். அதற்கு மமதி அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லா functionக்கும் லேட்டாப்போறீங்க, நீங்க ரெண்டு பேரும் dress எங்க பண்ணுவீங்க ஒரே ரூமிலா அழகிய அசுரா அழகிய அசுரா பாடியவர்) ஓடிட்டிருக்கு. அந்த தம்பதியினரில் மனைவி கணவரைப் காமிச்சு, மமதிகிட்ட, எந்த functionக்கு போனாலும் இவர் லேட்தான்னு சொல்லுவார். அதற்கு மமதி அவர்களைப் பார்த்து, “ஏன் எல்லா functionக்கும் லேட்டாப்போறீங்க, நீங்க ரெண்டு பேரும் dress எங்க பண்ணுவீங்க ஒரே ரூமிலா” ன்னு கேக்கறார். மமதி நீங்க ஓபராவி·ப்ரே இல்லீ��்கோ. அவங்க மமதியின் இடக்கை கண்டுகொள்ளவில்லை. கண்டுகொண்டாலும் பதில்சொல்ல விரும்பவில்லை.\nPrevious Previous post: யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 5\n2 thoughts on “ரொம்ப தலைவலி\nசென்னை – 6000028, நீங்கள் சொன்னது போல பார்க்கிறவர்களை எல்லாம் கல கலவென சில்லரை கொட்ட வைக்கிறது. Hilarious humour சிவாஜிக்கு சில நாட்கள் முன் ரீலீஸ் செய்தது, அசத்தலான துணிச்சல். வெற்றியை தொடும் உழைப்பு தான்.தலவலி போயிருச்சிங்களா\nலக்ஷ்மணன்: ம்ம். படம் ரொம்பவே நல்லாயிருந்தது. நல்ல காமெடி. அதுவும் சென்னைப் பசங்க நல்லா என்ஜாய் பண்ணி பாக்கலாம். படம் பாத்தவுடனே தலைவலி பறந்து போயிருச்சு சார். அதுவும் இந்த படம் இன்னொரு ஷ்பெஷல். என்னோட ரெண்டு engineering classmates-அ மீட் பண்ணினேன். Pleasant surprise.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lifebogger.com/ta/takumi-minamino-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-06-06T03:35:59Z", "digest": "sha1:LJKDHFF7KANSYKP2EA6BIUJTU4GV7MDS", "length": 71477, "nlines": 281, "source_domain": "lifebogger.com", "title": "டகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்", "raw_content": "\nஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஏன் குழந்தை பருவ கதைகள்\nஏன் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு இ அஞ்சலிடப்படும்.\nஅனைத்துஆங்கில கால்பந்து வீரர்கள்வெல்ஷ் கால்பந்து வீரர்கள்\nEberechi Eze குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடீன் ஹென்டர்சன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஎடி என்கெட்டியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடாம் டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துபெல்ஜிய கால்பந்து வீரர்கள்குரோஷிய கால்பந்து வீரர்கள்டேனிஷ் கால்பந்து வீரர்கள்டச்சு கால்பந்து வீரர்கள்பிரஞ்சு கால்பந்து வீரர்கள்ஜெர்மன் கால்பந்து வீரர்கள்இத்தாலிய கால்பந்து வீரர்கள்போர்த்துகீசிய கால்பந்து வீரர்கள்ஸ்பானிஷ் கால்பந்து வீரர்கள்\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துகானியன் கால்பந்து வீரர்கள்ஐவரி கோஸ்ட் கால்பந்து வீரர்கள்நைஜீரிய கால்பந்து வீரர்கள்செனகல் கால்பந்து வீரர்கள்\nசாமுவேல் சுக்வீஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹபீப் டயல்லோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜோர்டான் அய்யூ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஇஸ்மாயிலா சார் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅனைத்துஅர்ஜென்டினா கால்பந்து வீரர்கள்பிரேசில் கால்பந்து வீரர்கள்கொலம்பிய கால்பந்து வீரர்கள்உருகுவே கால்பந்து வீரர்கள்\nஏஞ்சல் கொரியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nதுவான் சபாடா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜியோவானி லோ செல்சோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபப்பு கோம்ஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஜொனாதன் டேவிட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nஜியோவானி ரெய்னா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅல்போன்சா டேவிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nவட அமெரிக்க சாக்கர் கதைகள்\nகிரிஸ்துவர் Pulisic குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகிறிஸ் வூட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமைல் ஜெடினக் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஆரோன் மூய் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nடிம் காஹில் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமார்க் விதுகா சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமுகப்பு ஆசியன் ஃபுட்பால் கதைகள் டகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள். பட கடன்: லிவர்பூல்எஃப்சி மற்றும் யூமிஜின்ஹென்சாக்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது டிசம்பர் 26, 2019\nஎல்.பி. ஒரு கால்பந்து ஜீனியஸின் முழு கதையையும் புனைப்பெயர் அளிக்கிறதுஜப்பானிய நெய்மர்\". எங்கள் டகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் அவரது குழந்தை பருவத்தில் இருந்து இன்றுவரை குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் முழு விவரத்தையும் உங்களுக்குக் கொண்டு வருகின்றன.\nடகுமி மினாமினோவின் ஆரம்பகால வாழ்க்கை மற்றும் எழுச்சி. பட வரவு: லிவர்பூல் எஃப்சி, ரோபாமி ரிப்போர்ட், யூமிஜின்ஹென்சாக் மற்றும் SkySports\nஅவரது ஆரம்பகால வாழ்க்கை, குடும்ப பின்னணி, புகழ் முன் வாழ்க்கை கதை, புகழ் கதை, உறவு வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப உண்மைகள், வாழ்க்கை முறை மற்றும் அவரை பற்றி மற்ற சிறிய அறியப்பட்ட உண்மைகள் ஆகியவை அடங்கும்.\nஆமாம், அவரது பல்துறைத்திறன் பற்றி அனைவருக்க���ம் தெரியும், ஒரு குணமே அவரை முழுமையாக்கியது ஜூர்கென் Klopp ஆட்டக்காரர். எவ்வாறாயினும், டகுமி மினாமினோவின் சுயசரிதை பதிப்பை ஒரு சிலரே கருதுகின்றனர், இது மிகவும் சுவாரஸ்யமானது. இப்போது மேலும் கவலை இல்லாமல், ஆரம்பிக்கலாம்.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்ப பின்னணி\nடகுமி மினாமினோ 16 ஜனவரி 1995 ஆம் தேதி தனது பெற்றோருக்கு ஜப்பானிய நகரமான இசுமிசானோவில் பிறந்தார். அவரது பிறந்த தேதி டகுமி மினாமினோ குடும்பத்திற்கும் முழு ஜப்பானிய மக்களுக்கும் மிகவும் சோகமான காலங்களில் ஒன்றாகும். உனக்கு தெரியுமா… டகுமி மினாமினோ இரண்டு நாட்களுக்குப் பிறகு பிறந்தார் பெரிய ஹான்ஷின் பூகம்பம்.\nகீழே காணப்பட்டபடி, ஹான்ஷின் பூகம்பம் ஒரு இயற்கை பேரழிவு அந்த நேரத்தில் ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6,434%, பத்து டிரில்லியன் யென் (100 பில்லியன் டாலர்) சேதத்துடன், வெவ்வேறு குடும்ப பின்னணியைச் சேர்ந்த 2.5 பேரின் உயிர்களைக் கொன்றது.\nஜப்பானின் தி கிரேட் ஹான்ஷின் பூகம்பத்திற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு டகுமி மினாமினோ பிறந்தார். பட கடன்: Pinterest மற்றும் Yumeijinhensachi\nஒரு இயற்கை பேரழிவுக்குப் பிறகு இரண்டு நாட்களுக்குப் பிறகு பிறந்தது அவரது பெற்றோரை மகிழ்ச்சியாகவும் சோகமாகவும் ஆக்கியது. ஒரு பரபரப்பான நில அதிர்வு சூழ்நிலையில் அவர் பிறந்தவுடன், டகுமி மினாமினோவின் பெற்றோர் அவருக்கு அவரது பெயரைக் கொடுத்தனர் “Takumi”அதாவது; \"தனியாக ஆராய்வது மற்றும் பழம்தரும்\". டகுமி மினாமினோவின் ஆரம்ப ஆண்டுகளில், அவரது பெற்றோர் அவரது பெயருக்கு ஏற்ப வாழ வேண்டியதன் அவசியத்தை நினைவுபடுத்தினர். அதைப் பற்றி பேசுகையில், அவர் ஒருமுறை தனது வார்த்தைகளில் கூறினார்;\n“நான் சிறியவனாக இருந்தபோது, ​​என் பெயரின் அர்த்தத்தை ஒருபோதும் இழக்க வேண்டாம் என்று என் பெற்றோர் சொன்னார்கள். நான் செய்யும் செயல்களில் வெற்றிபெற வேண்டும் என்ற எனது உறுதியை அது தொடர்ந்து புதுப்பித்தது ”.\nகுடும்பத்தைப் பற்றி அறிந்து கொள்வது: டகுமி மினாமினோ தனது குடும்ப வம்சாவளியை ஜப்பானின் கிங்கி இனக்குழுவில் இருந்து கன்சாய் ஜப்பானிய பிராந்தியத்தில் அமைத்துள்ளார், இது நாட்டின் நிலப்பரப்பில் 11% ஆக்கிரமித்துள்ள��ு.\nஇந்த வரைபடம் டகுமி மினாமினோவின் குடும்ப தோற்றம் மற்றும் வேர்களை விளக்குகிறது. வரவு: கண்டுபிடிப்பு இதழ் & குளோபல்ஷெர்பா\nஜப்பானிய சூப்பர் ஸ்டார் ஒரு நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியைச் சேர்ந்தவர். டகுமி மினாமினோவின் பெற்றோர் ஜப்பானிய சமூக வரிசைக்கு நடுவில் பெரும்பாலான குடிமக்களைப் போலவே இருந்தனர், சிறிய நிதிக் கல்வியும் இல்லை. அவர் தனது மூத்த சகோதரர் கென்டா மினாமினோவுடன் வளர்ந்தார்.\nகால்பந்துடன் ஆரம்பகால வாழ்க்கை: டகுமி மினாமினோ பந்தைப் போன்ற தோற்றம் அவர் ஒரு குறுநடை போடும் குழந்தையாக இருந்தபோது தொடங்கியது. ஒரு சிறு குழந்தையாக (வயது 1 முதல் 3 வரை), அவர் தனது அப்பா மற்றும் மூத்த சகோதரர் கென்டாவுடன் சேர்ந்து பயிற்சி பெற்றார். மூவரும் திரும்பி தங்கள் குடும்ப வீடு மற்றும் தோட்டத்திற்குள் உற்சாகமாக பந்தை உதைப்பார்கள். முழு கால்பந்து விஷயமும் மிகவும் உற்சாகமாகிவிட்டது, மினாமினோவின் அப்பா ஒரு பயிற்சியைப் பற்றி யோசித்தார் பயிற்சி மார்க்கர் கூம்புகள் குடும்பத்தில் நிறைய பொதி. இது அவரது மகன்களுக்கு சிறு சிறு துளிகள் தயாரிப்பது எப்படி என்பதை அறிய உதவியது, முன்னேற்றத்தில் அவர்களின் இலக்குகளை உருவாக்குதல்.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - கல்வி மற்றும் தொழில் கட்டமைப்பு\n… டகுமி மினாமினோவின் மூத்த சகோதரர் தான் விளையாட்டு வெற்றிக்கான குடும்பத்தின் பாதையை அமைத்தார். தொடக்கப் பள்ளியில் படிக்கும் போது கூபர் சாக்கர் அணியில் சேர்ந்த நேரத்தில் அவரது சகோதரர் கென்டா உதாரணத்திற்கு தலைமை தாங்கினார். உதாரணமாக ஒரு பெரிய சகோதரர் இருப்பதால், டகுமி மினாமினோ சேர தூண்டப்பட்டார் கூபர் சாக்கர் தனது தொடக்கப்பள்ளியில் இருந்தபோது.\nஅவரது ஆரம்ப மூன்றாம் வகுப்பில் இருந்தபோது, ​​மினாமினோ (கீழே படம்) ஜெசெல் குமடோரி எஃப்சியில் சேர சென்றார். கால்பந்து பள்ளியில், அவர் தனது சிறந்த நண்பர் சீ முரோயாவுடன் சந்தித்து விளையாடினார். சீ முரோயா மினாமினோவுடன் மழலையர் பள்ளியில் கலந்து கொண்டார். விதி ஜப்பானிய தேசிய அணியில் தங்களைக் கண்டறிந்ததால் பின்னர் இருவரையும் ஒன்றாக இணைத்தனர்.\nகுமடோரி எஃப்சியுடன் ஒரு மாணவராக டகுமி மினாமினோ ஆரம்ப ஆண்டுகள். கடன்: Yumeijinhensachi\nமுடிவு: 2002 ஆம் ஆண்டில் 7 வயதில், டகுமி பார்க்க அதிர்ஷ்டசாலி ரொனால்டோ லூயிஸ் நாஜிரியோ டி லிமா, ரொனால்டினோ, ரிவால்டோ மற்றும் கொரியா ஜப்பான் 2002 உலகக் கோப்பையில் மற்ற பிரேசிலிய சூப்பர்ஸ்டார்கள். இந்த போட்டி அவரது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. இது அவருக்கு ஒரு புதிய விருப்பத்தை கொண்டு வந்தது, இது ஒரு தொழில்முறை கால்பந்து வீரராக ஆவதற்கு அவர் சபதம் எடுத்ததைக் கண்டார்.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - ஆரம்ப வாழ்க்கை வாழ்க்கை\nபள்ளி மற்றும் கால்பந்து இடையே ஒரு தேர்வு செய்ய வேண்டிய அவசியம் குறித்து, டகுமி மினாமிமோவின் விளையாட்டுக்காக அவர் தனது கல்வியை முற்றிலும் சமரசம் செய்ய மாட்டார் என்ற நிபந்தனையுடன் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். தொடக்கப்பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, மினானோ சேர்க்கை பெற்றார் கொக்குகோகு உயர்நிலைப்பள்ளி ஜூனியர் இளைஞர்கள். பள்ளியில் கால்பந்து விளையாடும் போது, ​​அவர் செரெசோ ஒசாகா கால்பந்து கிளப்பினால் சாரணர் பெற்றார், அவர் U-15 சோதனைகளுக்கு அவரை அழைத்தார், அதில் அவர் பறக்கும் வண்ணங்களுடன் கடந்து சென்றார். கீழே கவனித்தபடி, அவர் கிளப்புடன் வாழ்க்கையில் ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கொண்டிருந்தார்.\nடகுமி மினாமினோ தனது இளமை நாட்களிலிருந்தே தனது எதிரிகளுக்கு எதிராக ஹவோக்கை ஏற்படுத்தத் தொடங்கினார். வரவு: ஒசாகா ஜப்பான்\nசெரெசோ ஒசாகாவுடன் டகுமி மினாமினோவின் முதல் போட்டி விளையாட்டு, அவர் யு -15 ஆல் ஜப்பான் கிளப் இளைஞர் கால்பந்து சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றபோது வந்தது. அவர் 8 கோல்களுடன் போட்டியில் அதிக மதிப்பெண் பெற்றவராக பிரகாசித்தார். இல் 2010, நம்பிக்கைக்குரிய கால்பந்து வீரர் ஆசியா சாம்பியன்ஷிப் (ஏஎஃப்சி) யு -16 சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றார், அங்கு அவர் போட்டியின் அதிக மதிப்பெண் பெற்றவர் ஆனார்.\nடகுமி மினாமினோ ஒரு குழந்தையாக தனது நாட்டை முக்கிய சாம்பியன்ஷிப்பில் பிரதிநிதித்துவப்படுத்தினார். கடன்: valor0code\nஉயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, ஜப்பானிய நட்சத்திரம் கால்பந்தை தனது முழுநேர வேலையாக எடுத்துக் கொண்டார், பல்கலைக்கழகத்திற்கு செல்வதை கைவிட்டார். மினாமினோ தனது இளமை வாழ்க்கையை 2012 இல் 6 ஆண்டுகள் (2007 முதல் 2012 வரை) கிளப்��ில் விளையாடிய பிறகு முடித்தார்.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - புகழ் சாலை\nடகுமி மினாமினோ தனது மூத்த வாழ்க்கையை ஜப்பான் நிபுணத்துவ கால்பந்து லீக்குடன் ஒரு நல்ல குறிப்பில் தொடங்கினார். உனக்கு தெரியுமா… அவரது செயல்திறன் அவரது முதல் மூத்த ஆண்டில் லீக்கின் சிறந்த இளம் வீரராக ஆனது. அது அங்கேயே நிற்கவில்லை, மினாமினோ ஜப்பான் தொழில்முறை விளையாட்டு விருதையும் பெற்றது.\nஇந்த விருதுகளை வெல்வது உங்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் புராணக்கதையாகவும் இருக்கும் போது மட்டுமே. உனக்கு தெரியுமா… புகழ்பெற்றவர்களுடன் விளையாடியதற்காக மினாமினோ க honored ரவிக்கப்பட்டார் டியாகோ ஃபோர்லன் அவரது ஆரம்ப மூத்த ஆண்டுகளில். இரு வீரர்களும் ஒரு சிறந்த வேலைநிறுத்த கூட்டணியை உருவாக்கினர்.\nடகுமி மினாமினோ உருகுவேய லெஜண்ட் மற்றும் கோல் ஸ்கோரிங் மெஷின்- டியாகோ ஃபோர்லானுடன் இணைந்து விளையாடினார். வரவுகளை: சைன்ஆர்க் & டெய்லிஎம்\nஅவர் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றார்: டகுமி மினாமினோ பிரகாசிக்க மிகப்பெரிய மேடை அவர் எதிராக விளையாடியபோது வந்தது ஷின்ஜி ககாவாவின் மான்செஸ்டர் யுனைடெட் ஜூலை 2013 இல் நடைபெற்றது. உனக்கு தெரியுமா… அவர் அடித்தார் சூப்பர் கோல் இது அவரது அணிக்கு யுனைடெட்டை தோற்கடிக்க உதவியது (2-1). டகுமி மினாமினோ யுனைடெட்டுக்கு எதிரான விளையாட்டை ஐரோப்பாவிற்கு அறிவிக்க பயன்படுத்தினார், இது ஒரு வளர்ச்சியாகும். அவரது வீடியோ ஆதாரங்களின் ஒரு பகுதி கீழே யுனைடெட் அணிக்கு எதிரான சூப்பர் கோல்.\nமினாமினோவின் வெற்றி அங்கு நிற்கவில்லை. யுனைடெட் தோல்விக்கு உதவியது, அவரைத் தொடர்ந்து எம்.வி.பி. நுட்டி உணவு கோப்பை 2014 போட்டி. அவரது கையொப்பத்தை கெஞ்சிய அனைத்து ஐரோப்பிய கிளப்புகளிலும், அது எஃப்சி ரெட் புல் சால்ஸ்பர்க் அது நிலவியது. கிளப் ஜனவரி 7, 2015 அன்று மினாமினோவில் கையெழுத்திட்டது.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - கதை புகழ் எழுந்திருங்கள்\nடகுமி மினாமினோ ஐரோப்பாவில் வாழ்க்கையை ஒரு நேர்மறையான குறிப்பில் தொடங்கினார். தனது முதல் சீசனில் (2017-18), சால்ஸ்பர்க்கிற்கு அவர்களின் சிறந்த ஐரோப்பிய பிரச்சாரத்திற்கு உதவினார். உடன் அவரது குறைந்த முக்கிய நிலையை அறிவது பிரபலமற்ற ஆஸ்திரிய லீக், டகுமி மினாமினோ தனது மதிப்பை வெளிப்படுத்த UEFA யூரோபா லீக்கை தனது சிறந்த கட்டமாக பயன்படுத்துகிறார்.\nவிளையாட்டு திட்டம் சரியாக இருந்தது. முதலாவதாக, போருசியா டார்ட்மண்டை வீழ்த்த அவர் தனது அணிக்கு உதவினார், இது யுஇஎஃப்ஏ யூரோபா லீக் அரையிறுதியில் கிளப்பின் முதல் தோற்றத்திற்கு வழிவகுத்தது. பின்னர் கண் திறப்பவர் ஆனார் 2019 2020 சீசனின் யுஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக், இது அவரது மினாமினோவின் திட்டத்தின் முழுமையைக் கண்டது.\nமினாமினோ சால்ஸ்பர்க்கிற்கு 2019/2020 பருவத்தில் அவர்களின் சிறந்த ஐரோப்பிய பிரச்சாரத்தை நடத்த உதவியது. அவர் சக கோல் இயந்திரத்துடன் சேர்ந்து எர்லிங் பிராட் ஹாலண்ட் தங்களை நிரூபித்தனர் முக்கிய இருண்ட குதிரைகள் ஐரோப்பிய போட்டியில். மினமினோ 2019/2020 சாம்பியன்ஸ் லீக் பிரச்சாரத்தில் ஆன்ஃபீல்டில் ரெட்ஸுக்கு எதிராக கோல் அடித்ததால் கண்களைக் கவரும் செயல்திறன் இருந்தது.\nடகுமி மினாமினோ சாம்பியன்ஸ் லீக்கில் லிவர்பூலுக்கு எதிராக ஒரு வழிபாட்டு நாயகனாக ஆனார். பட கடன்: TheAFC\nஇன் பாராட்டு ஜூர்கென் Klopp, அவரது லிவர்பூல் வீரர்கள், மற்றும் லிவர்பூல் ரசிகர்கள் கூட கவனிக்கப்படாமல் போனதால் அவர்கள் உடனடியாக கீழே விழுந்தனர் மினாமினோவின் மந்திர எழுத்து. கீழேயுள்ள வீடியோ அவரது விண்கல் முக்கியத்துவத்தை உயர்த்துகிறது. ஜூர்கென் Klopp தான் எதிர்வினைகள் கீழே காட்டப்பட்டுள்ளபடி மினாமினோவின் மந்திர காட்சிகள் உண்மையில் விலைமதிப்பற்றவை. லிவர்பூல் டிவிக்கு வரவு.\nகால்பந்து ரசிகர்களை குறிப்பாக ஜப்பானிய மற்றும் லிவர்பூல் ஆதரவாளர்களின் ஆச்சரியத்திற்கு, ஜூர்கென் Klopp இறுதியாக அவரது கையொப்பத்திற்கான பந்தயத்தை வென்றார். மீதமுள்ள, அவர்கள் சொல்வது போல, வரலாறு.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - உறவு வாழ்க்கை\n2019/2020 சாம்பியன்ஸ் லீக் பிரச்சாரத்தில் அவர் புகழ் பெற்றதும், லிவர்பூலில் இணைந்ததும், பெரும்பாலான ஆங்கில ரசிகர்கள் டகுமி மினாமினோவுக்கு ஒரு காதலி இருக்கிறார்களா அல்லது அவர் உண்மையில் திருமணமானவரா என்று யோசித்திருக்க வேண்டும் என்பது உறுதி.\nஅவரது நல்ல தோற்றம் அவரை சாத்தியமான தோழிகள் மற்றும் பெண்கள் மனைவி பொருட்களின் விருப்பப்பட்டியலில் சேர்க்காது என்ற உண்மையை மறுப்பதற்கில்லை. இருப்பினும், வெற்றிகரமான கால்பந்து வீரருக்குப் பின்னால், ஒரு கவர்ச்சியான காதலி இருக்கிறார், பெரும்பாலான ஜப்பானிய பதிவர்களின் கூற்றுப்படி இந்த பெயரைக் கொண்டுள்ளது ரெய்னா. டகுமி மினாமினோ மற்றும் அவரது காதலியின் அரிய 2014 புகைப்படம் கீழே ரெய்னா அவர்கள் அனைவரும் நேசிக்கப்படுவதாகத் தோன்றும்.\nடகுமி மினாமினோவின் காதலியை சந்திக்கவும். பட கடன்: டெசாஃபியோஸ்டைல்\nவதந்திகளின் படி, டகுமி மினாமினோவின் உறவு ரெய்னா அவர் தனது முன்னாள் காதலியுடன் பிரிந்த பிறகு தொடங்கியதுShiori'.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - தனிப்பட்ட வாழ்க்கை\nடகுமி மினாமினோவின் தனிப்பட்ட வாழ்க்கை உண்மைகளை கால்பந்து நடவடிக்கைகளிலிருந்து அறிந்து கொள்வது அவரது தனித்துவமான ஆளுமையின் சிறந்த படத்தைப் பெற உதவும்.\nடகுமி மினாமினோ தனிப்பட்ட வாழ்க்கை கால்பந்திலிருந்து விலகி உள்ளது. பட கடன்: ananweb\nதொடங்கி, மினாமினோ ஆடுகளத்திலிருந்து மிகுந்த நகைச்சுவை உணர்வைக் கொண்டுள்ளார். அவர் நான்மிகவும் சமூக மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறார், குறிப்பாக அவருக்கு ஒத்த குடும்ப தோற்றம் கொண்டவர்கள். நண்பர்களுடனான அவரது உறவில், டிஇங்கே காட்சி இல்லை “காட்டில் ஒரு ராஜா”நிலை மற்றும் தொழில் ஈகோ. Minamimo ன் ஆரோக்கியமான நகைச்சுவை உணர்வு மற்றவர்களுடன் ஒத்துழைப்பதை இன்னும் எளிதாக்குகிறது. ஜப்பானியர்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நேசிக்கப்படுவதற்கான காரணம் இதுதான்.\nடகுமி மினாமினோவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்வது கால்பந்திலிருந்து விலகி உள்ளது. பட கடன்: டெசாஃபியோஸ்டைல்\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - குடும்ப வாழ்க்கை\nஇந்த அமர்வில், டகுமி மினாமினோவின் குடும்ப உறுப்பினர்கள் அவரது பெற்றோரிடமிருந்து தொடங்கி கூடுதல் தகவல்களை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம்.\nடகுமி மினாமினோவின் அப்பா பற்றி மேலும்: பற்றிய தகவல்கள் சூப்பர் அப்பா தனது மகனின் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தவர் ஊடகங்களால் மோசமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எழுதும் நேரத��தில் மினமோனோவின் அப்பாவுக்கு 55 வயது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டசாலி அப்பா அவரது மகன் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டையும் கண்காணிக்கும் பொறுப்பு உள்ளது, மேலும் விளையாட்டுகளுக்குப் பிறகு அவருக்கு அறிவுரை கூறுகிறது. தங்களது நல்ல உறவைப் பேணுவதற்கான ஒரு வழியாக, தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்றாக கால்பந்து பார்க்கச் செல்கிறார்கள்.\nடகுமி மினாமினோவின் அம்மா பற்றி மேலும்: டகுமா மினாமினோவின் தாயைப் பற்றி பல கதைகள் இல்லை. இருப்பினும், அவர் ஒரு நல்ல முன்மாதிரி மற்றும் மினாமினோவுக்குத் தெரிந்த முதல் நபர் என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும், ஒவ்வொரு முறையும் அவர் கால்பந்து பயிற்சியை முடிக்கும்போது டகுமா மினாமினோவின் அம்மா அவரை காரில் அழைத்துச் செல்வதற்கு காரணம் என்று தகவல் உள்ளது.\nடகுமி மினாமினோவின் உடன்பிறப்புகள் பற்றி மேலும்:: தீவிர ஆராய்ச்சியில் இருந்து ஆராயும்போது, ​​டகுமி மினாமினோவுக்கு சகோதரி இல்லை என்று தெரிகிறது. அவரது மாமா அல்லது அத்தை வாடிப்பதைப் பற்றிய எந்த தகவலையும் நாங்கள் பெறவில்லை. இருப்பினும், அவருக்கு கென்டா என்ற ஒரு மூத்த சகோதரரும் மற்ற இரண்டு சகோதரர்களும் உள்ளனர், அவர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது.\nடகுமி மினாமினோவின் சகோதரர் காந்தா அவரை விட 3 வயது மூத்தவர், அதாவது எழுதும் நேரத்தில் அவருக்கு வயது 27. மினாமினோ தனது சகோதரனை ஒருபோதும் கால்பந்து மீதான ஆர்வத்தை இழக்கச் செய்ததற்காக அவருக்கு பெருமை சேர்த்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக, கென்டா, தனது சிறிய சகோதரரைப் போலல்லாமல் ஒருபோதும் தன்னை கால்பந்தில் புகழ் பெறவில்லை. தெரியாத காரணங்களால் அவர் மார்ச் 2010 இல் விளையாட்டிலிருந்து விலகினார்.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - வாழ்க்கை முறை\nபடி எக்ஸ்பிரஸ் விளையாட்டு, டகுமி மினாமினோவின் வருடத்திற்கு 2.5 மில்லியன் டாலர் சம்பளத்தை வாரத்திற்கு 48,000 டாலர்களாக ஊதியமாக உடைக்கலாம். ரெட் புல் சால்ஸ்பர்க்கிற்கான அவரது புள்ளிவிவரங்கள் இவை நிச்சயமாக இருந்தன லிவர்பூலில் சேர்ந்த பிறகு அதிகரித்தது.\nநீ நிறைய பணம் சம்பாதிப்பது கூட அவசியமான தீமை, டகுமி மனாமினோ ஒரு விலையுயர்ந்த வாழ்க்கை முறைக்கு ஒரு புத்துண���்ச்சியூட்டும் மருந்தாகும். எழுதும் நேரத்தில், பிரகாசமான கார்கள் மற்றும் மாளிகைகள் போன்றவற்றால் எளிதில் கவனிக்கத்தக்க ஒரு கவர்ச்சியான வாழ்க்கை முறையை அவர் காணவில்லை.\nடகுமி மினாமினோவின் வாழ்க்கை முறை உண்மைகள். பட கடன்: லிவர்பூல், ExpressUK மற்றும் Gym4u\nமினாமினோ ஒரு தாழ்மையான வாழ்க்கை முறையை வாழ்கிறார், இது பகுத்தறிவற்ற செலவினங்களையும், அதிக செலவு செய்யாத நடைமுறை தேவைகளை வைத்திருப்பதையும் தவிர்க்க வைக்கிறது.\nடகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள் - சொல்லப்படாத உண்மைகள்\nகின்னஸ் உலக சாதனை படைத்தவர்: ஜப்பானின் நல்ல நபரின் தினசரி வலைப்பதிவின் படி, டகுமி மினமினோ ஜூனியர் உயர்நிலைப் பள்ளி நாட்களிலிருந்து கின்னஸ் சாதனை படைத்தவர். உனக்கு தெரியுமா… அவர் ஒரு முறை கின்னஸ் சாதனை படைத்தார் \"பந்துடன் ஒரு நிமிட தொடர்ச்சியான உயர் தொடுதல்\".\nஅவர் ஒருமுறை தனது புனைப்பெயரை நிராகரித்தார்: சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது புகழ், மினாமினோ ஒருமுறை தனது சொந்த விருப்பத்தை தெளிவுபடுத்தினார்.ஜப்பனீஸ் Neymarபுனைப்பெயர். அதன்பிறகு, அவர் ஒருபோதும் போதுமானவர் அல்ல என்று கூறி புனைப்பெயரை ஏற்கவில்லை. மினாமினோ ஒருமுறை ஒரு நேர்காணலில் கூறினார் ரெட் புல் சால்ஸ்பர்க் இணையதளம்;\n\"நான் என்னை ஒப்பிட விரும்பவில்லை Neymar அனைத்தும். அவர் எப்போதாவது நல்லவராக இருக்க நான் எப்போதாவது நிர்வகிக்க வேண்டுமா, என் புனைப்பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன் ”.\nவிதி தனது சிறந்த நண்பரை அவரிடம் கொண்டு வந்தது: இந்த கட்டுரையில் முன்பு கூறியது போல், டகுமி மினாமினோ மற்றும் சீ முரோயா ஆகியோர் தங்கள் மழலையர் பள்ளி நாட்களில் கால்பந்து விளையாடும்போது சந்தித்த குழந்தை பருவ சிறந்த நண்பர்கள். இருவரும் தங்கள் கால்பந்து பயணங்களில் வெவ்வேறு நேர்மறையான பாதைகளை எடுத்தனர். அவர்கள் இருவரும் வெற்றிகரமாக ஆனார்கள், விதி அவர்களை அற்புதமாக மீண்டும் ஒன்றாக இணைத்தது, இந்த நேரத்தில் அந்த ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விளையாட்டு தங்கள் அன்பான நாடான ஜப்பானை பிரதிநிதித்துவப்படுத்தும் போது.\nடகுமி மினாமினோ மற்றும் சீ முரோயா ஆகியோர் மழலையர் பள்ளி ஆண்டுகளில் ஒன்றாக கால்பந்து விளையாடிய குழந்தை பருவ சிறந்த நண்பர்கள். வரவு: ஜூனி���ர்-சாக்கர் மற்றும் யூமிஜின்ஹென்சாச்சி\nஇந்த சிறுவயது விதி கூட்டங்களில் சிலவற்றை தேசிய மட்டங்களில் உலகம் கண்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. நாம் அறிந்த ஒரு நல்ல உதாரணம் இடையில் உள்ளது மேசன் மவுண்ட் மற்றும் டிக்லான் ரைஸ்.\nடகுமி மினாமினோ மதம்: பெரும்பாலான ஜப்பானியர்களைப் போலவே, டகுமி மினாமினோவின் பெற்றோரும் அவரை தத்தெடுக்க வளர்த்திருக்கலாம் ஷின்டோ அல்லது ப Buddhist த்த மதக் கோட்பாடுகள். இருப்பினும், அவரது மத நடைமுறையின் புகைப்பட சான்றுகள் இல்லாதது, அவர் ஒரு நாத்திகராகவும் இருக்கக்கூடும் என்று எங்களுக்கு அறிவுறுத்துகிறது.\nடகுமி மினாமினோ டாட்டூ உண்மை: இன்றைய கால்பந்து உலகில் பச்சை கலாச்சாரம் மிகவும் பிரபலமாக உள்ளது, ஏனெனில் இது ஒருவரின் மதத்தை அல்லது அவர்கள் விரும்பும் நபர்களை சித்தரிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. எழுதும் நேரத்தில் மினாமினோ பச்சை இல்லாதது. கீழே காணப்பட்டபடி, அவரது மேல் மற்றும் கீழ் உடலில் எந்த மைகளும் இல்லை.\nடகுமி மினாமினோ பச்சை குத்தப்படாதவர். வரவு: சாக்கர் கேட்டர் மற்றும் அனன்வெப்\nஉண்மையில் சரிபார்க்கவும்: எங்கள் டகுமி மினாமினோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகளைப் படித்ததற்கு நன்றி. மணிக்கு LifeBogger, துல்லியம் மற்றும் நேர்மைக்காக நாங்கள் பாடுபடுகிறோம். சரியாகத் தெரியாத ஒன்றை நீங்கள் கண்டால், கீழே கருத்துத் தெரிவிப்பதன் மூலம் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் யோசனைகளை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம், மதிக்கிறோம்.\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடேக்ஃபுசா குபோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nCenk Tosun சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஅலெக்ஸாண்டர் கோலோவின் குழந்தைப் பருவம் கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nரோமன் Abramovich குழந்தை பருவத்தில் கதை பிளஸ் அன்ட் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nடெனிஸ் செரிஷேவ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஃபியோடார் ஸ்மோ���ோவ் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nஅலெக்ஸாண்டர் கொக்கரின் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nNemanja Matic சிறுவயது கதை பிளஸ் அன்டோல் வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஹென்றி முக்திடன் சிறுவயது கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமறுபடியும் விடு பதிலை நிருத்து\nஇங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்\nநீங்கள் தவறான மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டுள்ளீர்கள்\nஇங்கே உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nஅடுத்த முறை நான் கருத்து தெரிவிக்க இந்த உலாவியில் எனது பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தளத்தை சேமிக்கவும்.\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 31, 2020\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 27, 2020\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 23, 2020\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 22, 2020\nமானுவல் அகன்ஜி குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஓட்சோன் எட்வார்ட் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nபுளோரண்டினோ லூயிஸ் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nரபேல் குரேரோ குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமார்கஸ் துராம் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nஒவ்வொரு கால்பந்து வீரரும் சிறுவயது கதை உண்டு. கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் இன்றுவரை குழந்தை பருவத்தில் இருந்து மிகுந்த அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான மற்றும் கவர்ச்சிகரமான கதைகள் பிடிக்கப்பட்டு LifeBogger கைப்பற்றுகிறது. உலகெங்கிலும் உள்ள கால்பந்தாட்டக்காரர்களின் சிறுவயது கதைகளுக்கான பிளஸ் அன்டோல்ட் வாழ்க்கை வரலாறு பற்றிய உலகின் சிறந்த டிஜிட்டல் ஆதாரமாக நாம் திகழ்கின்றோம்.\nஎங்களை தொடர்பு கொள்ளவும்: lifebogger@gmail.com\n© பதிப்புரிமை © 2016-2020\nலீ காங்-இன் குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 13, 2020\nரோமன் பவ்லூச்சென்கோ குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 18, 2017\nகாக்லர் சோயுங்கு குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: நவம்பர் 25, 2019\nஆண்ட்ரி அர்ஷ்வின் குழந்தைப் பருவ கதை பிளஸ் அன்ட் டால்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: டிசம்பர் 18, 2017\nஃபைக் போல்கியா குழந்தை பருவ கதை பிளஸ் சொல்லப்படாத வாழ்க்கை வரலாறு உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மே 4, 2020\nஅடா டூரான் சிறுவயது கதை பிளஸ் அன்டோல்ட் பையோகிராஃபி உண்மைகள்\nமாற்றியமைக்கப்பட்ட தேதி: மார்ச் 6, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.vikatan.com/ebook/ebook_inner.php?ShowBookId=264", "date_download": "2020-06-06T04:44:12Z", "digest": "sha1:PNWJGBPLSGAEK7IBTWY7OKMKQTHK35ME", "length": 5910, "nlines": 60, "source_domain": "store.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nராமாயணமும் மகாபாரதமும் மக்களோடு ஒன்றிப் போய்விட்ட வாழ்க்கைக் காவியங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையில் படித்தாலும் மனம் அவற்றில் லயிக்க ஆரம்பித்துவிடும். காரணம், கதையில் வரும் சம்பவங்கள் நம் சொந்தக் கதையோடு ஒன்றிப் போவதுதான். வாழ்க்கையில் கஷ்டம் வரும்போதெல்லாம் 'ராமன் பதினான்கு ஆண்டுகள் படாத கஷ்டமா நாம் பட்டுவிட்டோம்' என்று மனதை தேற்றிக் கொள்கிறோம். அப்படிப்பட்ட அசாத்திய கஷ்டம் ராமனுக்கு நிவர்த்தியாகத் தொடங்கியது 'சுந்தர காண்ட'த்தில்தான். 'ராமனின் அனுக்ரஹம் பெற்ற பராக்கிரமசாலி அனுமன், 'கண்டேன் சீதை'யை என்ற உயிர்ச்சொல்லால் ராமனுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த, அவன் பட்ட கஷ்டங்களையும், அவற்றை எதிர்கொண்டு, எதிர்ப்பு சக்திகளைத் தூள் தூளாக்கி அதன்பின் அடைந்த வெற்றிகளையும் தெரிந்து கொள்ளுங்கள்' என்று மனோதிடம் கூறும் பகுதிதான் சுந்தர காண்டம். அவள் விகடனில், 'சுந்தர காண்ட'த்தை இந்திரா சௌந்தர்ராஜன் சிந்தனைச் சிறப்போடு எழுதி வந்��தை வாசகர்கள் படித்து பெரிதும் மகிழ்ந்தார்கள். வாழ்க்கையே இன்று ஒரு தேடல்தான், யுத்தம்தான், வலி மிகுந்த பயணம்தான். சோதனைகளை சுகமாக சமாளிக்க மனோபலமும் தெய்வபலமும் அவச\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் ஜே.வி.நாதன் Rs .88\nகொல்லிமலை சித்தர்கள் கே.ராஜாதிருவேங்கடம் Rs .74\nநினைத்தால் நிம்மதி தென்கச்சி கோ.சுவாமிநாதன் Rs .70\nதேவி தரிசனம் வி.ராம்ஜி Rs .67\nசித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை முத்தாலங்குறிச்சி காமராசு Rs .112\n பாரதி பாஸ்கர் Rs .56\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள் வேளுக்குடி கிருஷ்ணன் Rs .81\nமெய்ப்பொருள் காண்பது அறிவு கே.நிறைமதி அழகன் Rs .60\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை லதானந்த் Rs .63\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-06-06T05:44:28Z", "digest": "sha1:57V7POKX3FHT2N5JUB6N3EUIIR7OVLDM", "length": 10498, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இந்திய அரசியலமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இந்திய அரசியலமைப்பு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்திய அரசியலமைப்பு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்தியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜவகர்லால் நேரு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய தேசிய காங்கிரசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகா. ந. அண்ணாதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுப்பிரமணிய பாரதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகானந்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுபாஷ் சந்திர ப���ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராமகிருஷ்ணர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசம்மு காசுமீர் மாநிலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய வரலாற்றுக் காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூலித்தேவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலு நாச்சியார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகட்டபொம்மன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசர்வபள்ளி இராதாகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்றியப் பகுதி (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகே. ஆர். நாராயணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒத்துழையாமை இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாட்டிறைச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாளையக்காரர் போர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தேர்தல் ஆணையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய உயர் நீதிமன்றங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமருதநாயகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவந்தே மாதரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிப்பு சுல்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய நாடாளுமன்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. வே. சுப்பிரமணியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/திசம்பர் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர் சிப்பாய் எழுச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவ. உ. சிதம்பரம்பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசரோஜினி நாயுடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர் தயாள் சர்மா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியப் பிரதமர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்தரஞ்சன் தாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாஞ்சிநாதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரதிபா பாட்டில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளையனே வெளியேறு இயக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு அரசியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/நவம்பர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச��சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-06-06T05:14:07Z", "digest": "sha1:3SQVIBKZ7RQVJTPJLUD7SVKXWHKYYOHI", "length": 7207, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெல்லூர் மாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரேசில் நெல்லூர் மாடும் ஒரு கன்றும் மாதிரிக்காக.\nநெல்லூர் மாடு ( Nelore அல்லது Nellore ) என்பது இறைச்சித்தேவைக்காக இந்தியாவில் இருந்து கொண்டுவந்த நாட்டு மாட்டு வகையான ஒங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டினமாகும். இந்த மாட்டினத்திற்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூரின் பெயரிடப்பட்டது. நெல்லூர் மாடுகளுக்கு தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு மேலே தனித்துவமான பெரிய திமில் உள்ளது. நீரில் நடக்கவும் மேய்ச்சலுக்கு நடக்க ஏதுவாக இவை நீண்ட கால்கள் கொண்டுள்ளன. நெல்லூர் மாடுகள் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலையைத் தவிர அனைத்து வெப்ப நிலையையும் தாங்கும் வித‍த்தில் உள்ளன. இவை அதிக வெப்பம் தாங்கும் திறன், நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகளிடமிருந்து காத்துககொள்ளும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. இதனால் பிரேசிலில் நெல்லூர் மாடுகள் பெரிய அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் பிற இந்தியவகை மாடுகளைப்போல குறுகிய காதுகள் கொண்டவையாக உள்ளன. தற்போது பிரேசிலில் இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படும் மாடுகளில் 80% மாடுகள் (தோராயமான 167,000,000 விலங்குகள்) நெல்லூர் கலப்பு மாடுகளாகும்.[1]\nஇந்தியாவில் தோன்றிய மாட்டு இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2018, 10:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/09/page/3/", "date_download": "2020-06-06T05:37:13Z", "digest": "sha1:EAHFBP76WLMJMEZTP74JOVUGVEPQIQYE", "length": 15147, "nlines": 83, "source_domain": "www.itnnews.lk", "title": "செப்டம்பர் 2019 - Page 3 of 45 - ITN News", "raw_content": "\nஅபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் 0\nஅபிவிருத்தியில் புதியதோர் அத்தியாயம் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குப் பின்னர் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சி���ிசேன தெரிவித்தார். இன்று (28) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சித்திட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஓய்வு பெறுவதற்கு தனக்கு எவ்வித தேவையும் இல்லை என்றும், நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு தான் சிறந்த தேகாரோக்கியத்துடன்\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைது 0\nதடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 28 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பகுதியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்கள் கைதானதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். உப்பாறு மற்றும் ப்ளக்துடுவ பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 5 டிங்கி படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட 4 வலைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட\nஎப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு 0\nஇகலவௌ – அதிரானி வீதி, எப்பாவல ரத்தொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நபர் ஒருவர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த நபர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nஅரச ஊழியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராயும் அமைச்சரவை இணைகுழு நாளை கூடுகிறது 0\nஅரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைகுழு நாளை கூடவுள்ளது. இதன்போது பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குழுவின் உறுப்பினர், பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நிதியமைச்சு தலைமையில் குறித்த அமைச்சரவை இணைகுழு ஒன்றுகூடியது. நாளை பிற்பகல் 2 மணிக்கு அனைத்து தொழிற்சங்களின் பங்கேற்புடன்\nநாளை நள்ளிரவு முதல் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவு 0\nஜனாதிபதி தேர்தலுக்கென தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அனுப்பாதவர்கள், அருகிலுள்ள மாவட்��� தேர்தல் காரியாலயத்தில் அவற்றை கையளிக்குமாறு தேர்தல்கள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளை நள்ளிரவு 12 மணியுடன் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் நிறைவடைகின்றன. ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் அடுத்த மாதம் 7ம்\nதாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு 0\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி தேர்தலில் மில்லியன் கணக்கானோர் தமது வாக்குகளை பதிவுசெய்துள்ளனர். தாக்குதல்கள் மற்றும் வன்முறை அச்சத்திற்கு மத்தியில் அந்நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் நான்காவது ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அஷ்ரப் கானி போட்டியிடுகிறார். அவர் உட்பட 15 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nசட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைது 0\nசட்டவிரோத மதுபான போத்தல்களுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கமைய மீகொட 20ம் தூண் பகுதியில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவரிடமிருந்து 8 ஆயிரம் லீட்டர் மதுபானம், இரண்டாயிரத்து 300 லீட்டர் கோடா உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். சந்தேகநபர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 64 வயதா னவரென தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஹோமாகம நீதவான் நீதிமன்றில்\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேற முற்பட்ட இருவர் கடற்படையினரால் கைது 0\nசட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேற முற்பட்ட இருவர், கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மன்னார் ஊருமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை சோதனையிட்டபோது, அதில் பயணித்த இருவரும் கைதாகியுள்ளனர். அவர்கள் கடல்மார்க்கமாக இந்தியாவிலிருந்து நாட்டுக்குள் வர முயற்சித்துள்ளனர். அவர்கள் கடந்த 2008ம் ஆண்டில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய இலங்கையர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்கென தலைமன்னார்\nஇலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை 0\nஇலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் சமாதான செயற்பாடுகள் பணியகத்தின் உப செயலாளரை நாளை சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவப்பிரிவையும், மேலும் சில அதிகாரிகளையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய\nபிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 0\nபிலிப்பைன்சின் தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியுள்ளதென அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்பகுதியிலுள்ள டாவோ மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. டாவோ மாகாணத்திலிருந்து, 126 கிலோ மீற்றர் தூரத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/sky+tablets-price-list.html", "date_download": "2020-06-06T03:18:50Z", "digest": "sha1:DSIZZ6T5HJSSOQMK7HKK4GC2RRQNQBHX", "length": 12629, "nlines": 284, "source_domain": "www.pricedekho.com", "title": "ஸ்கை டப்ளேட்ஸ் விலை 06 Jun 2020 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஸ்கை டப்ளேட்ஸ் India விலை\nIndia2020உள்ள ஸ்கை டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஸ்கை டப்ளேட்ஸ் விலை India உள்ள 6 June 2020 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஸ்கை டப்ளேட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸ்கேய்ட்ஸ் ஸ்கேயப்பட ஸ்பி௭௨௫ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஸ்கை டப்ளேட்ஸ்\nவிலை ஸ்கை டப்ளேட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுய���்ந்த தயாரிப்பு ஸ்கை இடுபொடியா தப்பி 801 விபி 4 கிபி வாய்ஸ் கல்லின் வைட் Rs. 18,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ஸ்கேய்ட்ஸ் ஸ்கேயப்பட ஸ்பி௭௨௫ Rs.9,267 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. சாம்சங் Tablets Price List, ஆப்பிள் Tablets Price List, மிசிரோமஸ் Tablets Price List, கார்போனின் Tablets Price List, ஹெச்சிஎல் Tablets Price List\nIndia2020உள்ள ஸ்கை டப்ளேட்ஸ் விலை பட்டியல்\nஸ்கேய்ட்ஸ் ஸ்கேயப்பட ஸ்ப Rs. 9267\nஸ்கை இடுபொடியா தப்பி 801 வி� Rs. 18000\n- டிஸ்பிலே சைஸ் 7 Inches\nஸ்கை இடுபொடியா தப்பி 801 விபி 4 கிபி வாய்ஸ் கல்லின் வைட்\n- டிஸ்பிலே சைஸ் 8 Inches\n- இன்டெர்னல் மெமரி 4 GB\n- ரேசர் கேமரா -\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/general/44-indians-arrested-in-sri-lanka-the-reason-is-this/c77058-w2931-cid312329-su6229.htm", "date_download": "2020-06-06T04:26:35Z", "digest": "sha1:XFASQ2C6RSMJFOATVMV6NBLGGUKDPST7", "length": 2471, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இலங்கையில் 44 இந்தியர்கள் கைது! காரணம் இதுதான்..", "raw_content": "\nஇலங்கையில் 44 இந்தியர்கள் கைது\nஇலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கிய இந்தியர்கள் 44 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.\nஇலங்கையில் விசா காலம் முடிந்தும் தங்கிய இந்தியர்கள் 44 பேரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.\nஇலங்கையில் விசா காலம் முடிந்த பின்னரும், இந்தியர்கள் சிலர் தங்கி உள்ளதாக அந்நாட்டு அரசுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கொழும்பின் புறநகர் பகுதியில் கட்டுமானப் பணியில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 44 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிசா காலம் முடிந்து அவர்கள் தொடர்ந்து மூன்று மாதங்கள் அங்கு தங்கி இருந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று உரிய ஆவணங்களின்றி அங்கு வேல�� செய்து வந்த 18 இந்தியர்களின் பாஸ்போர்ட்டையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4683", "date_download": "2020-06-06T03:23:27Z", "digest": "sha1:YB4HCUOJGBAGS7BZVNXSPV46FX2L5HPL", "length": 3724, "nlines": 25, "source_domain": "tnapolitics.org", "title": "பலாலி விமான நிலையம் தொடர்பாக கூட்டமைப்பினர் பிரதமருடன் சந்திப்பு. – T N A", "raw_content": "\nபலாலி விமான நிலையம் தொடர்பாக கூட்டமைப்பினர் பிரதமருடன் சந்திப்பு.\nபலாலி விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nஇன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nமேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதேவேளை பலாலி விமான நிலையத்தின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் ஒக்டோபர் நடுப்பகுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த பணிகள் முடிந்ததும் குறித்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகளையும் சீனா, அவுஸ்ரேலியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகளும் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2019/04/02", "date_download": "2020-06-06T04:43:13Z", "digest": "sha1:POSGZQYJICQX7QHXARPAQSHPHJNTLXA6", "length": 34893, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "2 April 2019 – Athirady News ;", "raw_content": "\nகள்ளத்துப்பாக்கி வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒருவர் கைது..\nகுமரி மாவட்டத்தில் கடந்த 2016-ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக கூறி 7 பேரை கோட்டார் போலீசார் கைது செய்தனர். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோர்ட்டில் சரணடைந்து ஜாமீனில்…\nரெயில்வே டீ கப்பில் மோடி வாசகம் – ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..\nரெயில்வே டிக்கெட்களில் பிரதமர் மோடி படம் அச்சிடப்பட்டு இருந்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் கமி‌ஷனிடம் புகார் கூறி இருந்தது. இதேபோல், ரெயிலில் டீ விற்பனை செய்ய பயன்படுத்தும் பேப்பர் கப்களில் ‘நான் உங்கள் காவலாளி’ என…\nவாணரப்பேட்டையில் மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டர் தூக்குபோட்டு தற்கொலை..\nபுதுவை வாணரப்பேட்டை கல்லறை தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது33). இவரது மனைவி அறிவழகி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அந்தோணிராஜ் பெயிண்டர் வேலைபார்த்து வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம்…\nவேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடி\nஇளையோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஆலோசனை நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கைது செய்யப்பட்டார் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப்…\nகம்பம் அருகே தலையில் கல்லை போட்டு வாலிபர் கொலை..\nதேனி மாவட்டம் சுருளி பட்டி, நாராயணதேவன்பட்டி சந்திப்பு பகுதியான விவசாய நிலங்கள் உள்ள மணர்படுகை ஆலமரம் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் ராயப்பன்பட்டி…\nகொடுத்த கடனை வசூலிக்க முடியாததால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை..\nசேலம் குகை ஆறுமுகம் பிள்ளைத்தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 77). இவரது வீடு இன்று காலை வெகுநேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த…\n3 வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் புலம்பல்..\nகாஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் ஆதரவுபெற்ற மனிதகுண்டு பயங்கரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் வலுத்து வருகிறது.…\nடியூசனுக்கு வந்த மாணவர்களின் விலை உயர்ந்த சைக்கிள்களை திருடி விற்ற ஆசிரியர்..\nகோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேரன் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே தனது சைக்கிளை நிறுத்திவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு…\n‘மிஷன் சக்தி’ சோதனை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பாதிக்கும் – நாசா…\nவிண்வெளியில் செயற்கை கோளை சுட்டு வீழ்த்தும், மிஷன் சக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்தியது. இந்த சாதனையின் மூலம் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய…\nவெயில் காலத்தில் சாப்பிட ஏற்ற பழங்கள் எது தெரியுமா\nகுழந்தைகள்முதல் பெரியவர் வரை அனைவரையும் சுட்டெரிக்கும் வெயில் பல உடல் பாதிப்புகள் உண்டாக்க வல்லது. இதில் இருந்து தப்பி, உடல் உஷ்ணத்தை கட்டுக்குள் வைக்க பழங்கள் இன்றி அமையாத ஒன்று. வெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள் பற்றி பார்ப்போம்.…\nஎங்கள் தேசத்தை குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு – ஆளுநர்\nஎங்கள் தேசத்தை திரும்பவும் குணமாக்கும் பாரிய பொறுப்பு உங்களிடம் உண்டு என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள யாழ் மருத்துவக்கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று (02)…\nவிமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு -சீ.வி.கே.சிவஞானம்.\nஆட்சியில் இருப்பவா்களை விமா்சிக்கவேண்டிய சந்தா்ப்பத்திலும் விமா்சிக்காமல் இருப்பது மாபெரும் தவறு. அந்த தவறை செய்யாமல் இருப்பதற்காக தமிழ்தேசிய கூட்டமைப்பு விமா்சனங்களை முன்வை க்கிறதே தவிர, அவை தோ்தலை மையமாக கொண்ட விமா்சனங்கள் அல்ல. என…\nகாங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஏழைகளை வாக்கு வங்கிகளாக பயன்படுத்தின – மோடி…\nஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒடிசா…\nநெளுக்குளத்தில் வாள்வெட்டு தாக்குதல் : படுகாயமடைந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் வவுனியா நெளுக்குளம் பகுதியில் இன்று (02.04.2019) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது…\nஆவா குழுவை அடக��கியதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கௌரவம்\nகொழும்பு மற்றும் வவுனியாவில் பதுங்கியிருந்தவேளை கைது செய்யப்பட்ட ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரால் கூறப்பட்ட இக்ரம் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இன்று பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். பொலிஸ்…\nவவுனியாவில் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 எலிக்காச்சல் நோயாளிகள்\nவவுனியா மாவட்டத்தில் எலிக்காச்சலின் நோய் அதிகரித்து காணப்படுவதினால் இவ் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் 31 நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் கனகராஜா நந்தகுமாரன்…\nஇரவில் ஒளிரும் அரிய வகை தேரை – ஆராய்ச்சியில் அரிய தகவல்..\nஇயற்கையின் படைப்பில் ஏராளமான அதிசயங்கள் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதில் கடந்த 2017-ம் ஆண்டில் இரவு நேரங்களில் மின்னும் புதிய வகை பச்சை தவளை அர்ஜென்டினாவில் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரவு நேரத்தில் மற்றும் இனச்சேர்க்கைக்காக…\nகடை என்ற போர்வையில் கஞ்சா வியாபாரம் ஒருவர் கைது\nவவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரிக்கு அருகாமையில் வர்தகநிலையம் என்ற போர்வையில் கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் விசேடபோதை ஒழிப்பு பொலிசார் தெரிவித்தனர்.…\nநாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோவில் 6ம் திருவிழா\nயாழ்ப்பாணம் - நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் கோவில் 6ம் திருவிழா நேற்று(01.04.2019) வெகு சிறப்பாக இடம்பெற்றன. \"அதிரடி\" இணையத்துக்காக யாழில் இருந்து \"ஐங்கரன் சிவசாந்தன்\"\nவவுனியாவில் வயலுக்கு சென்றவருக்கு கரடி தாக்குதல்\nவவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமோட்டை பகுதியில் கரடியின் தாக்குதலிற்குள்ளாகி காயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்று காலை வயல்வெளிக்கு சென்ற…\nதமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி..\nபாராளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டு அதில் உள்ள அம்சங்கள் குறித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:- ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை…\nஇலங்கை மின்சார சபையை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு\nஇலங்கை மின்சார சபையை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியதாளர் தெரிவிக்கின்றார். மின்சார துண்டிப்பு தொடர்பில்…\nஎதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை\nஅரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாவது தவணை எதிர்வரும் (05) வௌ்ளிக்கிழமை நிறைவடைவதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. அந்தப் பாடசாலைகள் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம்…\nஎதிர்ப்பில் ஈடுபட உள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்\nஉத்தேச பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 04ம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது. நேற்று…\nபாஜக நிகழ்ச்சியை புறக்கணித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன்..\nபாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். அவர் 8 தடவை எம்.பி.யாக இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்துஎம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். ஆனால் இந்த தடவை…\nமத்திய அமெரிக்க நாடுகளுக்கு நிதி உதவி நிறுத்திய டிரம்ப்..\nமெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக…\nமும்பை குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்தனர்..\nமும்பை அந்தேரி, மரோல் விஜய் நகர் பகுதியில் உட்லேண்ட் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 8 மாடிகளை கொண்ட இந்த குடியிருப்பு கட்டிடம் ஆரேகாலனி எல்லை சுவரில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலை 10…\nஎச்-1 பி விசா முறைகேடு- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு..\nஅமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், தகவல் தொழில் நுட்பத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள் இடையே இந்த விசாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.…\nஉணவகங்களின் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு\nஉணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவுப் பொருட்களை கையாலும் உணவகங்கள், வெதுப்பகங்களின் உரிமையாளர்களுக்கு உணவுப் பொருட்களை கையாளும் விதம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தமர்வு இடம்பெற்றுள்ளது.…\nஆட்சியினை தக்கவைக்க அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது – நாமல் சாடல்\nஆட்சியியை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்…\nஇளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு\nவீட்டு வளாகத்துக்குள் அங்கு வசிக்கும் சிறுமி உள்பட சகோதரிகள் மூவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டார். அத்துடன், இந்தத் தாக்குதல்…\nதேசிய ஒருமைப்பாடு என்பது அதற்கான முயற்சிகள் பாரியளவு செலவு – டக்ளஸ்\nஇரு மொழிக் கொள்கை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சுடன் இணைந்து ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு தேசிய ஒருமைப்பாடு மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் தம்மால் இயன்ற…\nபாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விளையாட்டு வீராங்கனை..\nபாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்து கட்சி தலைவர்களும் பொதுக்கூட்டங்கள், பிரச்சாரம், செய்தியாளர் சந்திப்பு என தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றனர்.…\nஐ.நா. வின் துணைக்குழு இன்று இலங்கைக்கு\nசித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்��ான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்தக் குழு ஏப்ரல் 12 வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும்…\nஉலகை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் கார் டெக்னாலஜிகள்\nசெந்துறை அருகே அக்காள்-தம்பி குளத்தில் மூழ்கி மரணம்..\nவிமானத்தில் வரும் பயணிகளை தனிமைப்படுத்துவதா\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா..\nஇன்றும் நாளையும் பூமிக்கு மிக அருகில் செல்லும் ராட்சத…\nசெம ட்விஸ்ட்.. கறுப்பின போராட்டத்துக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்த…\nயானை பலியில் மத சாயம்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய மேனகா…\n“சித்தாள்” ஜெயா – “கொத்தனார்”…\n“அதை” கழற்றி.. காதலன் முகத்தில் மாட்டிய பெண்..…\nகணவர், 2 குழந்தைகளை தவிக்கவிட்டு டிக்-டாக் கள்ளக்காதலனை தேடி வந்த…\nவிலகிய மர்மம்.. கேரள யானை கொல்லப்பட்டது எப்படி\nநைட் நேரத்தில்.. வசந்தி வீட்டிற்கு செல்லும் நபர்கள்.. கந்தர்வகோட்டை…\nஉலகை மிரளவைக்க காத்திருக்கும் அப்பாவை மிஞ்சும் வெறித்தனமான மகன்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinemamurasam.com/archives/42963", "date_download": "2020-06-06T04:19:18Z", "digest": "sha1:ZU53IGLLKXORTT4XKYJY7QDQLQ2J22ZW", "length": 11130, "nlines": 128, "source_domain": "www.cinemamurasam.com", "title": "கடகம் (சனிபெயர்ச்சி 2020) திருமணத்தடை விலகும். – Cinema Murasam", "raw_content": "\nகடகம் (சனிபெயர்ச்சி 2020) திருமணத்தடை விலகும்.\nவிகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும்.\nகடந்த இரண்டு வருடங்களாக சந்தோஷத்தை மட்டும் அனுபவித்து வந்த நீங்கள் இந்த வருடம் நன்மைகளையும், தீமைகளையும் சரிசமமாக அனுபவிக்க போகிறீர்கள். உங்கள் ராசிக்கு 7ல் சனி வரப் போகின்றார். இதனால் சில சங்கடங்கள் வரும். சனி தன் சொந்த வீட்டில் இருப்பதால் வக்கிர நிலை குறைவாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.\nசிம்மம் (சனிபெயர்ச்சி2020) குழந்தை பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.\nமிதுனம் (சனிபெயர்ச்சி 2020)கடன் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.\nரிஷபம்(சனிப்பெயர்ச்சி 2020)- பண விஷயங்களில் மிக கவனம் தேவை.\nசனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.திருமணத்தடை விலகும். கணவன் மனைவி இடையே அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. நிச்சயம் ஆனவர்களாக இருந்தால், திருமணத்திற்கு பிறகு உங்களின் அன்பை வெளிப்படுத்துவது நல்லது. கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.\nஇதனால்,வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும்.\nசெயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும்.\nகாதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும்.\nதன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும்.யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். மனம் அமைதியற்ற நிலை ஏற்படும் காலத்தில் யோகா, தியானம் செய்ய மனது அமைதிப்படும்.\nபரிகாரம்:குலதெய்வ வழிபாடு அவசியமாகும். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் முருகனை வழிபடுவதன் மூலம் தொழிலில் வரும் சங்கடங்களை தவி��்க்கலாம். பசுவிற்கு தானம் செய்வது நன்மையை தரும்.\nரஜினிக்கு எதிரான வருமானவரித்துறை வழக்கு\nசினிமாவிலும் 'ஜாதி' அதிகமா போச்சு - \" புறநகர் \" படவிழாவில் கே.பாக்யராஜ் பேச்சு\nசிம்மம் (சனிபெயர்ச்சி2020) குழந்தை பேறுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.\nமிதுனம் (சனிபெயர்ச்சி 2020)கடன் வாங்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.\nரிஷபம்(சனிப்பெயர்ச்சி 2020)- பண விஷயங்களில் மிக கவனம் தேவை.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2020-மேஷம்\nஎனக்கு செவ்வாய் தசை எப்படி இருக்கும்\nசினிமாவிலும் 'ஜாதி' அதிகமா போச்சு - \" புறநகர் \" படவிழாவில் கே.பாக்யராஜ் பேச்சு\nநட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம் நடிகர் மட்டுமல்லர், நல்ல ஒளிப்பதிவாளரும் கூட. பாலிவுட்டில் சிறந்த பெயர். இன்று இவரது டிவிட்டர் பக்கத்தில் துண்டு துண்டாக பதிவுகள். பாலிவுட்டில் சிறந்த பெயர். இன்று இவரது டிவிட்டர் பக்கத்தில் துண்டு துண்டாக பதிவுகள்.\nமோடி அண்ட் எ பீர்.\nகணவருடன் சமந்தா 5 மாதம் தனித்திருக்க முடிவு.முயற்சி வெல்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hi5fox.com/meera-mithun-trial-room-photo-transparent-dress/", "date_download": "2020-06-06T03:25:05Z", "digest": "sha1:GAIUZVB2HRAUNUHG44NHFUTRHFRNAVXY", "length": 9545, "nlines": 143, "source_domain": "hi5fox.com", "title": "Meera Mithun Trial Room Photo | முன்னழகு புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் #2 - Hi5 Fox", "raw_content": "\nஅமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு\nநான் எங்கே இருக்கேனு தெரியுமா \nஎனது சம்பளத்தில் 70% குறைக்க நான் தயாராக இருக்கிறேன் \nநடிகை கஸ்தூரிக்கு பிடித்த புகைப்படம் \nHome Tamil Cinema News முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் \nமுன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் \nமீரா மிதுன் ஒரு இந்திய மாடலும் திரைப்பட நடிகையும் ஆவார், இவர் தமிழ் மொழி படங்களில் தோன்றியுள்ளார். அச்சு மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு, இந்திய அழகுப் போட்டிகளில் பங்கேற்ற பிறகு மீரா புகழ் பெற்றார்.\nபின்னர் அவர் தன்னை ஒரு நடிகையாக அறிமுகம் செய்தார், 8 தொட்டக்கல் (2017) திரைப்படத்தில் துணை வேடத்தில் அறிமுகமானார்.\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந���தேறியது.\nஅதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.\nஇதையும் பாருங்க : படுக்கையில் படுத்து கொண்டு புகைப்படம் வெளியிட்ட நடிகை \nதற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் முடங்கினாலும், கவர்ச்சியில் அடங்க மாட்டேன் என்று அட்ராசிட்டி செய்து வருகிறார்.\nகவர்ச்சி காட்டுகிறேன் என்ற பெயரில் ஒரே அடியாக எல்லை தாண்டி வரும் மீரா மிதுன், துணிக்கடையில் வாடிக்கையாளர்கள் தங்களது உடையை போட்டு பார்க்க பயன்படுத்தும் ட்ரையல் ரூமில் பார்த்த மோசமான காரியம் நெட்டிசன்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசெம்ம ட்ராஸ்பிரன்டாக இருக்கும் கறுப்பு உடையில் எடுத்த படுகவர்ச்சியான செல்ஃபியை வெளியிட்டுள்ளார்.தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nமீரா மிதுனின் இந்த மோசமான போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா என்று சகட்டுமேனிக்கு வறுத்தெடுத்து வருகின்றனர்.அதனை நீங்களே பாருங்கள் \nமேலும் படிக்க : மீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \nNext articleநடிகை சஞ்சனா சிங்கின் உண்மை குணம் \nஅமேசான் பிரைம் 5 புதிய திரைப்படங்கள் நேரடி வெளியீடு\nநான் எங்கே இருக்கேனு தெரியுமா \nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nஒரு குட்டி கதை Official Song From மாஸ்டர்\nமார்வெல் ஸ்டுடியோவின் Black Widow New Poster\nசூர்யா நடிக்கும் 39வது படத்தின் முக்கிய அறிவிப்பு\nஜிப்ஸி Sneak Peek சென்சார் Cut – 01\nமுன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் \nஷாலு ஷம்மு வின் புதிய கவர்ச்சி புகைப்படம் \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\nமீரா மிதுனின் கவர்ச்சி நடனம் வீடியோ வெளியிடு \n“Zoom பண்ணி பாக்குறவங்கலாம் ஒழுங்கா கைய தூக்கிடு..” – ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mailerindia.org/2019/11/25/thirunaavukkarasa-nayanar/", "date_download": "2020-06-06T05:35:34Z", "digest": "sha1:4GX6NOI5UWTFUWGS4OHNP4R7S65C2VSC", "length": 19042, "nlines": 185, "source_domain": "mailerindia.org", "title": "Thirunaavukkarasa Nayanar | mailerindia.org", "raw_content": "\nஅப்ப���் திருநாவுக்கரசு நாயனார் கி.பி ஏழாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், 63 நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரை தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பத்தி செலுத்துதலில் தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர்.\nசைவ சமயம் பத்தி நெறி\nசைவ சமயம் பத்தி நெறி\nஅப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம்\nதிருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர்\nஇவரை திருஞானசம்பந்தர் அப்பர் (தந்தை) என்று அழைத்தமையால்,. அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் இவரை தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர்.\nநாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை என பல பெயர்கள் இவருக்கு உள்ளது.\nதருமசேனர் – சமண சமயத்தை தழுவிய போது கொண்ட பெயர்\nநாவுக்கரசர், திருநாவுக்கரசர் – தேவாரப் பாடல்களை பாடியமையால் பெற்ற பெயர்\nஅப்பர் – திருஞானசம்பந்தர் அழைத்தமையால் வந்த பெயர்\nஉழவாரத் தொண்டர் – சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியை செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்\nதாண்டகவேந்தர் – தாண்டகம் எனும் விருத்த வகையை பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்\nதிருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் சைவ வெள்ளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினி இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவசமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மத தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார்.\nதருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் “கூற்றாயினவாறு விலக்ககலீர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சை�� சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார்.\nபல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணிச் செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.\nசமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களை திருநாவுக்கர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதை, “கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே” எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவினான்.\nதனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார்.\nஅவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் என போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும்.\nசமணர்களாலே 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும் வேகாது உயிர் பிழைத்தார்\nசமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும் சாகாது உயிர் பிழைத்தார்\nசமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது\nசமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும் அக்கல்லே தோணியாகக் கரையேறியது.\nவேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது.\nவிடத்தினால் இறந்த மூத்ததிருநாவுக்கரசை உயிர்ப்பித்தது\nகாசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே மூழ்கி திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கரையேமகறியது.\nதிருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்களை தாள அமைப்பினைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு,\n“மாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே”\nஈசனுடைய அடிகளில் சரணடைந் தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும் என்று கூறிய அப்பர் அடிகள், அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது. வீசுகின்ற தென்றல் போன்றது. இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது. தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது என்கிறார். அவர் உதாரண மாகக் கூறிய அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே என்கிறார் அப்பர்\nஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில\nதிருநாவுக்கரசர் இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் கீழ்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன.\nதிருநாவுக்கரசரின் குருபூசையானது சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2019/01/28/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-3/", "date_download": "2020-06-06T05:15:53Z", "digest": "sha1:PY6U7G3MINT2XHQW5UO2DYDUNT7OYU74", "length": 36460, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவ��ர்க்க வேண்டிய 5 தவறுகள்\nபல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. இத்தகைய முதலீட்டின்போது, நம்மையறியாமல் நாம் சில தவறுகளைச் செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகள் என்னென்ன, அந்தத் தவறுகளைச் செய்யாமல் இருப்பது எப்படி என்பதை கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.\nமியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைப் புதிதாகத் தொடங்கும்போது, நமது பான் கார்டு எண்ணும் வங்கிக் கணக்கும் எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு நாமினியை நியமனம் செய்ய வேண்டியதும். ஆனால், இன்றைக்கு சில முதலீட்டாளர்கள் இன்றுபோலவே நாளையும் இருக்கும் என்ற எண்ணத்தில், அதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக்கொள்வதில்லை என்பது கவலைக்குரியதாகும். பொதுவாக முதலீடு என்பதே நீண்ட காலத்தில் ஒரு நல்ல வருமானம் பெறவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுவதுதான். முதலீட்டை மேற்கொள்ளும் நபருக்கு ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவரது முதலீட்டைக் கவனித்துக்கொள்ள அல்லது இன்னொருவர் பெயருக்கு எளிதாக மாற்றிக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமினி ஒருவரை நியமித்திருப்பது அவசியம். நாமினியாக நீங்கள் பரிசீலிக்கும் நபர் உங்கள் துணை, குழந்தைகள் (மைனர் எனில், பாதுகாவலர் பெயர் தேவைப்படும்), மற்றொரு குடும்ப உறுப்பினர், நண்பர் அல்லது நீங்கள் நம்பும் வேறு எந்த நபராகவும் இருக்கலாம்.\nதேவையெனில் எதிர்காலத்தில் உங்கள் நாமினியை நீங்கள் மாற்றிக்கொள்ளவும், ரத்து செய்யவும் வழிகள் உண்டு. எனவே, நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. இதுவரை மேற்கொண்ட திட்டங்களில் நாமினியைக் குறிப்பிடத் தவறியிருந்தால், இன்றே திருத்திக் கொள்ளுங்கள்.\nஅதிக திட்டங்களில் முதலீடு செய்தல்\nசில முதலீட்டாளர்கள், பரவலாக்கம்தான் முதலீட்டைப் பெருக்க உதவும் எனும் கருத்தைத் தவறுதலாகப் புரிந்துகொண்டு, அதிகமான திட்டங்களில் முதலீடு செய்திருப்பார்கள். இது ஆரம்பத்தில் சுலபமாகவும், புத்திசாலித்தனமாகவும் தெரியக்கூடும்.\nஆனால், பின்னாளில் போர்ட்ஃபோலியோ வைக் கண்காணிக்கும்போது (Review) சிரமமாகவும் மற்றும் பங்குச் சந்தையின் சரிவு போன்ற சமயங்களில் அல்லது நாம் முதலீடு செய்திருக்கும் திட்டத்தின் மதிப்பானது குறையும் காலங்களில், அவற்றைச் சராசரி (Average) செய்வதற்கு அல்லது மறுமுதலீடு (Reinvestment) செய்வதற்குப் பணம் தேவைப்படும்போது பெரும் நெருக்கடியையும் மன உளைச்சலையும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தும்.\nஎனவே, மூன்று திட்டங்களில் முதலீடு செய்தால் போதும். ஐந்து திட்டங்களைத் தேர்வு செய்து முதலீடு செய்வது ஓரளவு கையாளக் கூடியதாக இருக்கும். ஆனால், அதற்கும் அதிகமான நிதித் திட்டங்களில் முதலீடு செய்வது சரியான பரவலாக்கமாக இருக்காது.\nகடந்த கால வருமானத்தை எதிர்பார்த்து, முதலீட்டைத் தொடங்குதல்\nஒருசிலர், கடந்த காலத்தில் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமானது, குறுகிய நாள்களில் நல்ல வருமானத்தைக் கொடுத்திருந்தால், உடனே அதே அளவு வருமானத்தை, குறுகிய காலத்தில் எதிர்பார்த்து அந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய துணிவார்கள். ஆனால், அது தவறான முடிவாகும்.\nகடந்த கால வருமானத்தை மட்டுமே, முக்கியக் காரணியாகக்கொண்டு முதலீடு செய்யும்போது, நம் முந்தைய முதலீடே பாதிக்குமளவுக்கு, பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. எப்படி யென்றால், அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு, நாம் ஏற்கெனவே முதலீடு செய்திருக்கும் பல நல்ல திட்டங்களைக்கூட விற்கத் தோன்றும்.\nஅதை விற்றுவிட்டு வருமானம் அதிகம் தந்த திட்டங்கள் என்று அவ்வப்போது லைம் லைட்டில் (Lime light) வரும் பல்வேறு திட்டங்களைத் துரத்த ஆரம்பிப்போம். இப்படியே விற்று வாங்கி, வாங்கி விற்பது தொடர்ந்தால், நாளடைவில் நீண்டகால முதலீட்டின் பயனையும், கூட்டுவட்டியின் பலனையும் அடைய முடியாமலே போய்விடும்.\nஇதனால் நாம் முதலீடு செய்த பணமும், காத்திருந்த காலமும்தான் விரயமாகும். ���தலால், கடந்தகாலச் செயல்திறனை ஓர் அளவீடாக வைத்து முதலீட்டைத் தொடங்கலாமே தவிர, கடந்தகால வருமானத்தை எதிர்பார்த்து, முதலீட்டை ஆரம்பித்தல் என்பது சரியான முதலீட்டு அணுகுமுறை அல்ல. எனவே, முதலீட்டாளர்கள் எப்போதும் தாங்கள் அடைய விரும்பும் இலக்குகளின் அடிப்படையில்தான் திட்டங்களைத் தேர்வுசெய்ய வேண்டும்.\nகுறுகியகால இலக்குகளுக்காக எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டைத் தொடங்குதல்\nசிலர், தங்கள் குறுகியகால இலக்கினை (ஒரு வருடம் முதல் இரண்டு வருடம் வரை) அடைவதற் காக மியூச்சுவல் ஃபண்ட் ஈக்விட்டி திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில், முதலீட்டை, தொடங்கு வார்கள். அவர்கள், முதலில் தெரிந்துகொள்ள வேண்டிய எஸ்.ஐ.பி முதலீட்டைப் பற்றிய ரகசியம் என்னவென்றால், சந்தையின் ஏற்ற இறக்கத்தின் அதிகபட்ச ஆதாயத்தை அடை வதற்கு, முறையான முதலீட்டுத் திட்டம் எனப்படும் எஸ்.ஐ.பி முறையிலான தொடர்ச்சியான முதலீட்டிற்கு நீண்ட கால அளவு தேவை என்பதே.\nஅதாவது, நீண்ட காலத்தில் அபாயங்களைக் குறைப்பதன் மூலம், அதிக வருமானத்தைச் சம்பாதிப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு உத்திதான் எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஎனவே, இவை குறுகிய காலத்திலேயே நல்ல வருமானத்தை எட்டவேண்டும் என்ற வீண் எதிர்பார்ப்பு இல்லாமல் எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டைத் தொடங்க வேண்டும். அப்படித் தொடங்கும் முதலீட்டை, நம் நீண்டகால இலக்கின் எல்லையை அடையும்வரை தொடர வேண்டும். அதுதான் வெற்றிகரமான முதலீடாகும். எந்த நேரத்திலும், குறுகிய காலத் தேவைகளை ஈடுசெய்ய ஈக்விட்டி திட்டங்கள் ஒருபோதும் உகந்ததல்ல என்பது நீண்ட அனுபவமுள்ள ஃபண்ட் மேனேஜர்களின் ஒருமித்த கருத்தாகும்.\nஎல்லாத் திட்டங்களிலும் டிவிடெண்ட் ஆப்ஷன்\nபல முதலீட்டாளர்கள், தாம் முதலீடு செய்யும், அனைத்து ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வுசெய்யவே விரும்புகின்றனர். அதற்குக் காரணமாக அவர்கள் கூறுவதெல்லாம், இந்த வகை முதலீட்டின் மூலம் கிடைக்கும் டிவிடெண்ட் தொகையானது, தங்களின் செலவினங்களை நிர்வகிக்க உதவுகிறது என்பதுதான்.\nபொதுவாக, டிவிடெண்ட் ஆப்ஷனை விரும்பும் முதலீட்டாளர் கள், தாங்கள் பெறும், டிவிடெண்டானது அந்த முதலீட்டுத் திட்டங்கள் தர���ம் வெகுமதியோ, ஊக்கத்தொகையோ அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெறப்படும் டிவிடெண்ட் தொகையானது, தாங்கள் வைத்திருக்கும் யூனிட்கள் பெற்றுத்தந்த லாபத்திலிருந்து மட்டுமே கொடுக்கப்படுகிறது என்பதை அறியவேண்டும்.\nஅப்படி, அந்த யூனிட்டுகள் பெற்றுத்தரும் லாபத்தை, டிவிடெண்ட் எனும் பெயரில் எடுத்துக் கொண்டே வந்தால், நாம் வைத்திருக்கும் யூனிட்களின், நாளைய கூட்டு நன்மை (Compounding Benefits) இழக்கப்படுவதுடன், நம் முதலீடு கூட்டு வட்டியை (Compound Interest) முற்றிலும் பெறவிடாமல் நாமே தடுக்கிறோம் என்பதே உண்மை.\nமேலும், நீங்கள் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில், டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்திருந்தால், நிச்சயமாகத் தேவையற்ற வரி களை, ஒவ்வொருமுறையும் அதிகம் செலுத்துவீர் கள் என்பதையும் நினைவில்கொள்ளுங்கள்.\nஆதலால், திட்டங்களைத் தேர்வு செய்யும் போது, அதைப்பற்றி தெளிந்து, அதன்பயன்களைத் தெரிந்து தேர்வுசெய்யப் பழகவேண்டும். எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் கண்மூடித்தனமாகத் தொடங்கவோ, தொடரவோ கூடாது என்பதையும் மறக்கக்கூடாது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nசமையல் அறையில் எப்பவும் சுத்தம் செய்ய வேண்டிய இடங்கள் இது தான்.\nசரும அழுக்குகளை போக்கும் சந்தன தூள்\nதிருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா\n கருவளையங்களை அகற்ற இதைப் பயன்படுத்திப் பாருங்க\nகாலையில் கட்டாயமாக சாப்பிட வேண்டிய பழங்கள்.\nஎதிரி பலமாக இருக்கவே கூடாது… தமிழகத்தில் ஆபரேஷன் ‘திராவிடா’வை தொடங்கிய பாஜக… தாக்குப்பிடிக்குமா திமுக..\n`லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் வேளாண் நிலங்கள் மீது படையெடுக்க என்ன காரணம்\nமேக்கப், நளினம், அழகு… பெண்கள்கிட்ட ஆண்கள் எதிர்பார்க்காத 9 விஷயங்கள், தேடும் ஒரே ஒரு விஷயம்\nகைகளால் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்க இந்த 6 வழிகளை நினைவில் கொள்ளுங்கள்\nவழக்கமான காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் குறைந்த உயிரிழப்புகள்- சென்னையில் மட்டும் 76 சதவீதம் குறைந்தது\nகொரோனா மரணங்களை மறைக்கிறதா தமிழக அரசு\nகொரோனாவின் பெயரில் வைக்கப்படும் சைபர் பொறிகள்… சிக்காமல் இருப்பது எப்படி\n`வாக்கிங், ஜாகிங் செய்வோருக்கு முகக்கவசம் தேவையா\nகலோரி எரிப்பு முதல் தசை இறுகுவதுவரை… உட���் இயக்கங்கள் பற்றிய தகவல்கள்\nகால் பாதத்தை வைத்தே, ஒரு பெண்ணின் எதிர்காலத்தை சொல்லிவிடலாம் மனைவியின் கால் பாதத்தில், கணவரின் தலைவிதியும் அடங்கும்.\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nபத்து நிமிடங்களில் இனி இலவசமாக பான் கார்டு பெறலாம்… புதிய வழிமுறைகள் வெளியீடு..\nஅதிமுகவில் நடக்கப்போகும் அதிரடிகள்.. எடப்பாடியார் போட்டு வைத்த பகீர் திட்டம்.. ரணகளத்தில் ரத்தத்தின் ரத்தங்கள்\nகொரோனாவுக்குப் பிறகு உங்கள் நிதித்திட்டமிடல் எப்படி இருக்க வேண்டும்\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\n – உளவுத்துறை தகவல்… எடப்பாடி அப்செட்\nஓ.பி.எஸ்., இ.பி.எஸ்ஸை நம்பாத சசிகலா… ஓ.பி.எஸ்ஸிடம் ரகசிய டீல் போட்ட எடப்பாடி பழனிசாமி\nஸ்மார்ட்போனில் வேகமாக பரவும் வைரஸ் அனைத்து மாநில அரசுக்கும் சிபிஐ விடுத்த எச்சரிக்கை\nராங்கால்: பிரசாந்த் கிஷோர் தேவையா ஸ்டாலினை அதிர வைத்த மா.செ.\n ஸ்டாலினை நார், நாராய் கிழித்த மா.செ.க்கள்..\nஅப்செட்டில் தி.மு.க தலைவர்கள்… அவமதித்தாரா தலைமைச் செயலாளர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்\nமுதல்வரின் கொரோனா ஆக்‌ஷன் டீம்… யார் யார் என்னென்ன பொறுப்பில் இருக்கிறார்கள்\nஉடலுறவில் ‘குதிரை’ பலம் பெற தினமும் இதை ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க போதும்…\n`ஐபேக்’ பஞ்சாயத்துகளால் திணறும் தி.மு.க முகாம்… நடப்பது என்ன\nமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் கருஞ்சீரக வெந்தய எண்ணெய்\nகைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி: வாங்கும்போதும், பயன்படுத்தும் போதும் கவனிக்க வேண்டியவை\nவெரிகோஸ் வெயின் நோயை குணப்படுத்த வீட்டு வைத்தியம்\nCOVID-19 புகைப்பவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பக்க விளைவை உண்டாக்கும்\nஇபிஎஸ்ஸிற்கும், தினகரனுக்கும் சசிகலா எவ்வளவோ மேல்… சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் பாஜக கொடுக்கும் க்ரீன் சிக்னல்\nநெட்… ரோடு… கிட் – கொரோனாவுக்கு நடுவே ஊழல் குஸ்தி\nகொரோனாவை ஒழிக்க… கைகொடுக்குமா ஒருங்கிணைந்த மருத்துவம்\n`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்’ – எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்\nடாஸ்மாக் புதிய விலைபட்டியல் -MRP PRICE LIST w.e.f. 07.05.2020\nஉங்கள் வீட்டில் இந்த திசையில் மட்டும் இந்த புகைப்படங்களை மாட்டி வைக்காதீர்கள். புகைப்படங்களும் அதன் திசைகளும்\nGoogle Meet-பயன்படுத்தி இலவச வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள சிம்பிள் டிப்ஸ்.\nசசிகலாவிற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கும் அதிமுக அமைச்சர்கள்… நீதிமன்ற தீர்ப்பால் அப்செட்டில் இருக்கும் சசிகலா தரப்பு\n தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/515704", "date_download": "2020-06-06T05:31:07Z", "digest": "sha1:22XOFBABDC57TSSYYMEJYFGUZIB6A2ZX", "length": 2707, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மனித மரபணுத்தொகைத் திட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமனித மரபணுத்தொகைத் திட்டம் (தொகு)\n22:17, 25 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n09:39, 24 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTXiKiBoT (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: ko:인간 게놈 프로젝트)\n22:17, 25 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/search?sv=Kanchi%20kalyanasundaram", "date_download": "2020-06-06T04:30:52Z", "digest": "sha1:SS73MQOCX5FFUZLLFWDLVDMYJZL5VY4T", "length": 9049, "nlines": 328, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for Kanchi kalyanasundaram | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nதிரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)\nசீர்த்திருத்தம் அல்லது இளமை விருந்து\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nபேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்\nபாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்\nபெண்ணின் பெருமை (ஸ்ரீ செண்பகா பதிப்பகம்)\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள்\nகிறிஸ்து மொழிக் குறள் உரையுடன்\nதிரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் (தொகுதி 2)\nதிரு. வி. க. வின் சொற்பொழிவுகள் (பாரி நிலையம்)\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரை இசைப் பாடல்கள்\nஉயிர் துடிக்கும் ஓசை நீ\nஸ்கோலாஸ்டிக் இந்தியா பிரைவேட் லிமிடெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/09/06/19", "date_download": "2020-06-06T04:34:47Z", "digest": "sha1:ZHNK6CFK227TCHPDL3R6CCXNMYZ5XFT7", "length": 7022, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:நிதிப் பகிர்வுக்குத் தமிழகம் தகுதியானதா?", "raw_content": "\nகாலை 7, சனி, 6 ஜுன் 2020\nநிதிப் பகிர்வுக்குத் தமிழகம் தகுதியானதா\nதமிழகத்தின் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கு அடுத்த சில நாட்களில் நிதிக் குழுவின் உறுப்பினர்கள் தமிழக முதல்வரையும், அதிகாரிகளையும், பொருளாதார வல்லுநர்களையும் சந்திக்கவுள்ளனர். தமிழகம் போன்றதொரு மிகச் சிறப்பான செயல்பாட்டைக் கொண்ட மாநிலத்துக்கு நிதிப் பகிர்வைக் குறைக்க நிதி ஆணையம் சில தவறுகளைச் செய்ய வேண்டியிருக்கும்.\nகுறைந்த வருமானம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு நிதி ஆணையம் அதிக நிதிப் பகிர்வைத் தற்போது வழங்குகிறது. மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ள தமிழகத்துக்கும் அந்த நிதிப் பகிர்வு அதிகமாகக் கிடைக்குமா 15ஆவது நிதிக் குழுவானது 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு நிதிப் பகிர்வை வழங்கவுள்ளது. இது தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்குப் பின்னடைவாகும். இம்மாநிலங்கள் 1971ஆம் ஆண்டு முதலே மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைத்துள்ளன. குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி இருந்தால் குறைந்த நிதி மட்டுமே கிடைக்கும்.\nநிதிப் பகிர்வை வழங்கும்போது, வரி வசூல், நிதி மேலாண்மை, கட்டுமானத் தேவை உள்ளிட்ட காரணிகளையும் கணக்கில்கொள்ள வேண்டும். இப்பிரிவுகளில் தமிழகம் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளதால் தமிழகத்துக்கு அதிக நிதிப் பகிர்வு கிடைக்க வேண்டும். 2016-17ஆம் ஆண்டில் மத்திய வரிகளில் தமிழகத்தின் பங்கு 31 சதவிகிதமாகும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிதிப் பகிர்வில் பத்தில் ஒரு பகுதி மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது.\nசமீப ஆண்டுகளாகவே, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நியாயமான பங்குகளை மாநிலங்கள் இழந்து வருவதோடு, தமிழகம் உள்ளிட்ட சில வளர்ந்த மாநிலங்கள் மாநிலங்களுக்கிடையேயான வருவாய் பகிர்வை இழந்து வருகின்றன. தமிழகத்தின் வரிப் பங்கீட்டை 32 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக முந்தைய ந��திக் குழு அதிகரித்தது. இருந்த போதிலும், தமிழகத்தின் வருவாய் சரிவையே சந்தித்தது. செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணங்களில் தமிழகத்துக்கு மட்டும் ரூ.5,093 கோடி இழப்பு ஏற்பட்டது. ஜிஎஸ்டி வசூல் வாயிலாகவும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அரசு தனது வருவாயைத் துறக்கும்போது, அதில் ஒரு பகுதியைப் பெற வேண்டிய மாநிலங்களும் அதை இழக்கின்றன.\nவளர்ச்சி விகிதத்தில் தேசியச் சராசரியை விட அதிக வளர்ச்சியைத் தமிழகம் கொண்டுள்ளது. அதேபோல, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து உள்மாநில உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் கொண்டுள்ள இரண்டாவது மிகப் பெரிய மாநிலமும் தமிழகம்தான். இதுபோன்ற வளர்ச்சிக்கு மத்திய அரசு கண்டிப்பாக ஆதரவளிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும். தமிழகத்தின் உள்கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இதர தேவைகளுக்கும் போதுமான நிதிப் பகிர்வை அளிக்க வேண்டும்.\nவியாழன், 6 செப் 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/05/Chennai-high-court-ban-TASMAC-sale.html", "date_download": "2020-06-06T06:09:11Z", "digest": "sha1:6EDZCKDNST443RMPUJXGX2MQNPROEMWN", "length": 12266, "nlines": 95, "source_domain": "www.tamillive.news", "title": "ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome Corona News சென்னை தமிழகம் ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nகொரோனா நோயினால் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அமல்படுத்தபட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த சில தினங்களாக தளர்த்தப்பட்டு உள்ளன.\nஇதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி (நேற்று) முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.\nமதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.\nடாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு\nஇந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மதுபானக்கடைகள் மூட வேண்டும் எனவும் ஆன்லைனில் மது விற்பனை செய்யலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்பட்டதால், சென்னை உயர் நீதிமன்றம் மேற்கண்ட அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும் சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக��கும் இல்லை புதுக்கோட்டை: உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலைய...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில், 27 பேர் உயிரிழந்துள்ள தகவல் த...\nபொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை: மக்கள் குமுறல்\nபொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை: மக்கள் குமுறல் நாடு தழுவிய பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவி...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamillive.news/2020/05/blog-post_23.html", "date_download": "2020-06-06T03:37:47Z", "digest": "sha1:FW2I5HPM6YY32YLFKS23UJTGQ2DKWMLX", "length": 9946, "nlines": 95, "source_domain": "www.tamillive.news", "title": "திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்! | TAMIL LIVE NEWS", "raw_content": "\nதமிழ் நாடு காவல் துறை\nCorona News English News LIVE அரசியல் அழகு குறப்புகள் ஆந்திரா ஆன்மிகம் ஆன்மீகம் இந்தியா உலகம் கதை பக்கம் கர்நாடகா கல்வி தகவல்கள் கேரளா கொரோனா சட்டம் சிறப்பு செய்திகள் சிறப்புச் செய்திகள் சினிமா செய்திகள் சென்னை தமிழகம் தமிழ் நாடு காவல் துறை தலைப்புச் செய்திகள் திருவள்ளூர் தெரிந்து கொள்வோம் தேர்தல் புகைப்படங்கள் புதுச்சேரி பொது அறிவு மருத்துவம் ராசிபலன் ரெயில்வே செய்திகள் வங்கி வணிகம் வானிலை விளையாட்டு வீடியோ\nHome தமிழகம் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்\nதிங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்\nதிங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்\nஇஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.\nரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்வார்கள். நோன்பு நிறைவடைந்த பிறகு, ரமலான் மாத இறுதி நாளில் பிறை தெரியும். பிறை தென்பட்ட மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.\nஇந்நிலையில், தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவ��த்து உள்ளார். இன்று பிறை தெரியாத நிலையில், வரும் திங்கள் கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.\nஆண்மை குறைவு என்றால் என்ன\nஆண்மை குறைவு என்றால் என்ன பார்ப்போம் ஆண்மை குறைவு ஏற்பட காரணங்கள் : 1. இரத்த ஓட்ட காரணிகள் : o ஆண்மை குறைவில் குறி விறைப்பு ஏற்ப...\n சென்னை: கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் இறைச்சி கடைகளில் வழக்கமான கூட்டமே நிலவி வந்தது. இ...\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்\nதமிழக அரசு நிதியுதவி வழங்க திட்டம்: யாருக்கெல்லாம் கிடைக்கும் சென்னை : தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ், ஊரக தொ...\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு\nஅரசு பேருந்துகள் இயக்க ஏற்பாடு கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு ...\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித்\nஅரசு இப்போது நழுவுவதை காண முடிகிறது- பா.இரஞ்சித் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்ட அறிக்கையில்: உலகெங்கிலும் கொரோனா ...\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை\nமெய் வழி சாலை பகுதியில் கொரோனா வைரஸ் யாருக்கும் இல்லை புதுக்கோட்டை: உலகத்தையே கொரோனா வைரஸ் தற்போது தாக்கி வருகிறது. இந்நிலைய...\n சென்னை: சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் மற்றும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண், இணை ஆணையர் ...\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது\nவிமான சேவை 25-ந் தேதி தொடங்குகிறது ஆலந்தூர்: இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்...\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா\nகொரோனாவால் பாதிப்பு: உண்மை மறைக்கப்படுகிறதா சென்னையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, ஒரே நாளில், 27 பேர் உயிரிழந்துள்ள தகவல் த...\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி\n50 சதவீத பேருந்துகள் இயக்க அனுமதி 4-வது கட்ட பொதுமுடக்கம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில்...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2016/08/4.html", "date_download": "2020-06-06T05:00:42Z", "digest": "sha1:BH5A2LSO33HTHQM64KB4X7OYC35JEJ7X", "length": 32551, "nlines": 612, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: சுயநிதி கல்லூரிகளி���் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர்கள் சேரலாம் அதிகாரி தகவல்\nபிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இந்த ஆண்டு சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் உடனடியாக சேரலாம் என்றும், அடுத்த ஆண்டுதான் அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nதமிழ்நாட்டில் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும், 703 சுயநிதி பி.எட். கல்லூரிகளும் என மொத்தம் 724 பி.எட். கல்லூரிகள் உள்ளன. சுயநிதி பி.எட். கல்லூரிகளில் 2 வருட பி.எட். படிப்பில் சேர மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அந்தந்த கல்லூரி நிர்வாகமே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியல் கல்லூரிகளில் மட்டும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடந்து வருகிறது.மாணவர்கள் கலை, அறிவியல் படிப்பில் பட்டம் பெற 3 ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு அவர்கள் பி.எட். படிக்க 2 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 5 ஆண்டுகள் ஆவதை ஒருவருடம் குறைத்து ஒருங்கிணைந்த 4 வருட கால பி.எட். படிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவிப்பு அதாவது பிளஸ்-2 முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம் என்று கடந்த 23-ந் தேதி தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் 4 வருட ஒருங்கிணைந்த பி.ஏ., பி.எட்., பி.எஸ்சி., பி.எட். படிப்புகள் இந்த ஆண்டு முதல் கல்வியல்கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்தார்.\nஅதன்படி இந்த வருடம் 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 13 கல்��ூரிகள் 4 வருட பி.எட். படிப்பு தொடங்க தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அனுமதி பெறவேண்டும். பின்னர் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் அனுமதி கொடுக்கவேண்டும். இந்த ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர 13 சுயநிதி பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் அனுமதி பெற்று விட்டன. அந்த கல்லூரிகள்தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்திடம் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளன. உடனடியாக அந்த அனுமதி கொடுக்கப்படுகிறது. அரசு பி.எட். கல்லூரிகள் விண்ணப்பிக்கவில்லை ஆனால் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பு கொண்டு வர அரசு பி.எட். கல்லூரிகள் மற்றும் அரசுஉதவி பெறும் பி.எட். கல்லூரிகள் தேசிய ஆசிரியர் கல்விக்குழுவில் விண்ணப்பிக்கவில்லை. தேசிய ஆசிரியர் கல்விக்குழு வருகிற கல்வி ஆண்டில் அரசு கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிக்க அனுமதி வழங்கும். அவ்வாறு வரும்போது கண்டிப்பாக கலந்தாய்வு நடத்தப்படும். அதனால் அரசு பி.எட். கல்லூரிகள் இந்த வருடம் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகளை தொடங்குவது சிரமம். சுயநிதி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எனவே அனுமதி பெற்றுள்ள 13 சுயநிதி பி.எட். கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது. சுயநிதி பி.எட். கல்லூரிகள் அந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து விளம்பரம் செய்வார்கள். அதன்பிறகு அந்த கல்லூரிகளில் மாணவர்கள் சேரலாம். ஒரு கல்லூரிக்கு தலா 100 இடங்கள் வீதம் 13 கல்லூரிகளிலும் 1,300 இடங்கள் உள்ளன. 4 வருடங்கள் கழித்து ஒவ்வொரு கல்லூரியிலும் 400 பேர் இருப்பார்கள்.முதல் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளும் ஆசிரியர் பயிற்சி குறித்து பாடம் நடத்தப்படும்.\nஆனால் கடைசி வருடம்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். பாடத்திட்டம் தயார் இந்த படிப்புக்கு பாடத்திட்டம் பல்கலைக்கழக நிபுணர்குழுவால் தயாரிக்கப்பட்டு தயாராக உள்ளது. 6-வது வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் உள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியராக வேண்டும் என்று உயரிய நோக்கம் உள்ளவர்கள் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். படிப்பில் சேர்ந்து படிப்பது நல்லது. இவ்வாறு அதிகாரி தெரிவித்தார்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயல��் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ்,ஆங...\nஉபரி ஆசிரியர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பணிநிரவல...\nஅகஇ – BRTE SELECTION GRADE – தேர்வுநிலை வழங்கப்படா...\nதொடக்கக்கல்வி – பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும்...\nசுயநிதி கல்லூரிகளில் ஒருங்கிணைந்த 4 வருட பி.எட். ப...\n'நீட்' தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ 'சீட்'\nஐ.டி. துறையில் நெருக்கடி ஆசிரியர் பணியை விரும்பும்...\nதமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி மாநில செயற்குழு (21-08-2...\nநல்லாசிரியர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமா...\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜ...\nமலைபிரதேசத்தை சேர்ந்த மாணவர்களுக்கு ரெயின் கோட்: த...\nஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு Bio-Metric வருகை...\nஉயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப் படும் நடுநிலை பள...\nபள்ளி கல்வித்துறை செயலாளர் மாறப்போகிறாரா \nபதவி உயர்வு விதியை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர் வழக...\nகல்வி உதவித்தொகைக்காக 67 லட்சம் பேர் பதிவு\nநாளை காலை 11 மணிக்கு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்ப...\nஒகேனக்கல் மாநில பொது க்குழு கூட்டம் சில பகுதிகள்\nSMS., மூலம் வருமான வரி விபரம் \nமின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.\nகற்பித்தல் தவிர வேறு பணி கூடாது : ஆசிரியர்களுக்கு ...\n32 ஆயிரம் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி : ரூ....\nதொடக்கக்கல்வி சுற்றறிக்கை எண் 20- பணிவிடுவிப்பு சா...\nCovid19 corono virus தொற்றால் பள்ளி திறப்பு காலதாமதம் ஆவதால் ஏற்படும் நிலையை சமாளிக்க கருத்துரை வழங்க அமைக்கப்பட நிபுணர் குழுவில் மேலும் 4 உறுப்பினர் சேர்த்து அரசாணைவெளியீடு\nபெரியார்பல்கலைக்கழகம் பல்வேறு சேவைகளுக்கான புதிய கட்டண விவரம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களையும் ஈடுபடுத்தலாம்*_\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\n*CPS NEWS* *Cps ல் பிழைகளை online ல் பிறந்ததேதி,பெயர் திருத்தம் சரி செய்தல் சார்பாக 🌻 சென்னை Data center ஆணையரின் 27.05.2020 ன் கடிதம்* 👇👇👇\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590348509972.80/wet/CC-MAIN-20200606031557-20200606061557-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"}