diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0035.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0035.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0035.json.gz.jsonl" @@ -0,0 +1,422 @@ +{"url": "http://velupillai-prabhakaran.com/news/carauma-varatacaiyaai-paokakauma-naeya", "date_download": "2020-05-25T05:09:32Z", "digest": "sha1:UU4ZFLAQNX2LSVYGGTK7JEGIOISSDEQ3", "length": 6309, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சரும வறட்சியை போக்கும் நெய்! | Sankathi24", "raw_content": "\nசரும வறட்சியை போக்கும் நெய்\nதிங்கள் அக்டோபர் 21, 2019\nநெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. . நெய்யை எந்த முறையில் பயன்படுத்தினால் சரும அழகை பாதுகாக்க முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.\nநெய் ஆரோக்கியமான மற்றும் எடை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. நெய் மென்மையான மற்றும் ஆரோக்கியமான தோலை பெற பயன்படுத்தப்படுகிறது.\n* நெய் சரும வறட்சியை தடுத்து புத்துணர்ச்சியை அளிக்கின்றது. சிறிதளவு நெய்யை சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். விரைவில் சருமம் உலர்வதை தடுத்து எதிர்காலத்தில் சரும வறட்சியை தடுக்க பாதுகாப்பான மருந்தாகும்.\n* உங்களுக்கு எண்ணெய் குளியல் பிடிக்குமா அப்போ நெய்யை பயன்படுத்தவும். நெய் எண்ணெய் குளியலுக்கு ஏற்ற பயனுள்ள பொருள். 5 மேசைக்கரண்டி நெய் மற்றும் நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் 10 துளிகள் சேர்த்து உடலில் தடவி குளித்தால் மிகவும் மென்மையான தோலை பெறலாம்.\n* உங்கள் கண்கள் சோர்வடைவதால் களைப்படைவதால் பாதிக்கப்படுகின்றவரா நீங்கள் சிறிது நெய்யை எடுத்து கண்களை சுற்றி பூசுங்கள். இவ்வாறு தினமும் செய்து வந்தால் கண்கள் சோர்வடைவது குறையும்.\n* நெய் உலர்ந்த உதடுகளை தடுத்து பளபளப்பான மற்றும் இளஞ்சிவப்பு உதடுகளை அளிக்கின்றது. அதற்கு தினமும் படுக்க போவதற்கு முன்னால் சிறிதளவு நெய்யை உதட்டில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.\nஇதயம், உடலின் மற்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு\nஞாயிறு மே 24, 2020\nஉண்ணும் தட்டு சிறிய அளவில் இருத்தல் நல்லது. தட்டில் அதிகமான காய்கறிகள் இருப்பதே நல்லது......\nகாற்றில் வைரஸ் பரவலைத் தடுக்க 6 அடி தூர இடைவெளி போதாது\nவெள்ளி மே 22, 2020\nஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது.\nகொரோனாவிற்கு எதிரான முழுநாள் உணவு\nசெவ்வாய் மே 19, 2020\nஉடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நாம் இரண்டு விஷயங்களில்\nநோய்த்தொற்று பரவுவதை தவிர்க்க கை கழுவலாம் வாங்க...\nதிங்கள் மே 18, 2020\nகைகளை கழுவுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தவிர்க்கலாம்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் ��ாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/04/blog-post_22.html?showComment=1303540278905", "date_download": "2020-05-25T05:15:01Z", "digest": "sha1:XKIS4PCWIYFAARFX6QYYKXVZ7EDIHHZ6", "length": 33407, "nlines": 416, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கோ", "raw_content": "\nதமிழ் சினிமாவின் சமீபத்திய தியேட்டர் கூட்ட வறட்சியை போக்க வந்திருக்கும் முதல் கோடைக்காலப் படம் “கோ”. ஓளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்தின் மூன்றாவது படம். முதல் படத்தில் டீசண்டாய் இருந்து கொண்டு கந்துவட்டி மேட்டர், இரண்டாவது படத்தில் கள்ளக்கடத்தல் பின்னணி. இதில் அரசியலும், பத்திரிக்கை போட்டோகிராபரின் வாழ்க்கையை ஒட்டிய பின்னணி. மூன்றிலும் ஒவ்வொரு கதை களன். முந்தைய படமான அயனின் வெற்றியும், ஹாரிஸின் என்னவோ ஏதோவும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம்.\nஒரு தின இதழின் போட்டோகிராபரான ஜீவாவையும், அதன் ரிப்போர்டர்களான கார்த்திகா, பியாவை சுற்றி நடக்கும் கதை. இவர்களின் செய்லால் தமிழ் நாட்டின் ஆட்சியையே மாற்றி அமைக்க எப்படி முடிகிறது என்பதை முடிந்த வரை சுறுசுறுப்பான திரைக்கதையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.\nபடத்தின் முதல் காட்சியான பேங்க் கொள்ளைக்காட்சியில் பற்றிக் கொள்ளும் திரைக்கதை, மெல்ல சூடு பரவி, எதிர்கட்சி தலைவர் கோட்டாவிடம் பற்றி எரிய ஆரம்பித்து, ப்ரகாஷ்ராஜிடம் வந்து நின்று எரிய ஆரம்பித்து சட்டென அணைந்துவிடுகிறது. நடுவே கொஞ்சம் நேரம் என்ன ஏது என்று புரியாமல் அலைபாய்ந்துவிட்டு, அஜ்மல் கட்சி மீட்டிங்கில் வெடித்தெழுகிறது. அதன் பின்பு நடப்பது தெரிந்த பாதையாய் போவதால் க்ளைமாக்ஸின் போது புஸ்ஸென ஆகிவிடுவதை தவிர்க்க முடியவில்லை. அஜ்மல் கேரக்டரின் அதீத முக்யத்துவமும், ஜீவா, அஜ்மல் நட்பும் பெரிதாய் ஒட்டவில்லை.\nமுக்கியமாய் பத்திரிக்கையாளர்களான சுபா, கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு ஒரு பத்திரிக்கை ��லுவலகத்தின் பின்னணி நன்றாகவே தெரிந்திருக்கும் அப்படியிருக்கையில் ஒரு முதலமைச்சர் இண்டர்வியூ கொடுக்கும் போது இப்படி கோமாளித்தனமாய் நடந்து கொள்வாரா என்பது கேள்வியே. அது மட்டுமில்லாமல் கோட்டாவின் எபிசோட் ஆந்திரக் காரம்.\nஜீவாவுக்கு மிக இயல்பாய் பொருந்துகிறது இந்த போட்டோகிராபர் கேரக்டர். சம்பவங்கள் நடக்கும் போது சடாலென கேமராவை தூக்கிக் கொண்டு ஒடும் பரபரப்பும், போட்டோ எடுக்கும் லாவகமும் படு இயல்பு. கார்த்திகாவிடம் இவருக்கு இருக்கும் நெருக்கத்திற்கும், பியாவிடம் இருக்கும் நெருக்கத்திற்குமிடையே இவரிடம் தெரியும் பாடி லேங்குவேஜ் ரசிக்க வைக்கிறது.\nகார்த்திகாவின் கண்கள் பல பேரை தூக்கமிழக்க செய்யப் போகிறது. நல்ல வாளிப்பான உயரம். ஆனால் நடிப்பதற்கு பெரியதாய் ஏதும் வாய்ப்பில்லை என்றாலும், பியாவின் காதலுக்காக தன் காதலை கட்டுப்படுத்திக் கொள்ளும் காட்சிகளில் ரசனை.\nபியா அவுட் ஸ்போக்கன் சென்னைப் பெண். பரபரவென காதலை கொட்டிக் கவிழ்த்து, மடிந்து போகிறார். இவரிடமிருக்கும் துள்ளல் இவர் போனதும் போய்விடுவது குறையே.\nரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு தரம். முக்கியமாய் அந்த ஓப்பனிங் சண்டை சேசிங் காட்சிகளும், ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது. க்ளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளில் அந்த மொட்டை மாடி ஜியாக்கிரபியும், அதை படமெடுத்த விதமும், விறுவிறுப்பு. அதற்கு இணையாய் ஆண்டனியின் எடிட்டிங்கையும் குறிப்பிட வேண்டும்.\nஹாரிஸின் பாடல்களில் மூன்று ஏற்கனவே ஹிட்லிஸ்டில் ஓடிக் கொண்டிருக்கிறது. முக்கியமாய் அந்த என்னவோ ஏதோ க்யூட் மெலடி. ஆனால் அந்த பாடலின் படமாக்கம் மிகவும் சொதப்பிவிட்டதாய் தான் தோன்றுகிறது. அந்த ஹசிலி பிஸிலியின் மெனக்கெட்டதை இந்த பாடலுக்கு மெனக்கெட்டிருக்கலாம். பின்னணியிசை வழக்கப்படி ஆங்காங்கே சுட்டுத் தெளித்திருக்கிறார்.\nகதை திரைக்கதையை எழுத்தாளர்கள் சுபாவுடன் இணைந்து எழுதி, இயக்கியிருக்கிறார் கே.வி.ஆனந்த். பரபரவென ஓடும் படத்திற்கு பெரிய ப்ரச்சனையே திரைக்கதைதான். திடீர் திடீரென வீழ்ந்து விடுகிறது. படம் பார்ப்பவர்களை திசை திருப்ப, எதிர்கட்சி தலைவர், முதலமைச்சர், அஜ்மல் என்று மூன்று பக்கமும் திரைக்கதை ஓடுவதால், ஆங்காங்கே பெரிய அள��ில் திரைக்கதை தொய்ந்து வீழ்வதை தவிர்க்க முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எடிட்டிங் செய்திருந்தால் இந்த தொய்வைத் தவிர்த்திருக்கலாம். நக நக பாடலில் ஜெயம்ரவி, ஹாரிஸ், சூர்யா, கார்த்தி, ஜீவா என்று நட்சத்திர பட்டாளங்களை ஆடவிட்டிருப்பது இண்ட்ரஸ்டிங். முக்கியமாய் அதில் கல்யாணராமன் கெட்டப் சிம்பு போல ஒரு கேரக்டரை உலவ விட்டிருப்பதில் ஏதேனும் உள்குத்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படத்தின் கதையை தெரிந்து கொண்டு ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அதே வேலையில் எலக்‌ஷனுக்கு பிறகு வெளியிட்டதில் இருக்கும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டத்தான் வேண்டும். இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.\nகண்டிப்பாக ஏமாற்றம்... ஆனால் பல இடங்களில் ரசிக்க முடிந்தது... முக்கியமாக பியா, அஜ்மல், ஜீவா...\nகோ - கோடை விடுமுறைக்கான ரோட்டோர லெமன் சோடா....\nஅஜ்மல் - வில்லனாவார் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமில்லை\nபியா - ஒரே ஆறுதல்\nபாடல் - ஸ்மோக்கிங் சோன்\nகதை - நைட் பஸ் நாவல்\nவசனம் - ஆங்காங்கே கிச்சு கிச்சு... அப்பப்போ நச்\nடைரக்ஷன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nரொம்பவே தூக்கி வச்சு கொண்டாடமால், இயல்பான விமர்சனம்..\nசினிமா வியாபாரம் படித்து கொண்டிருக்கிறேன்.... செம....\nபியா சேலை கட்டி நடந்து வரும் காட்சி.... க்யூட்....\nபியா ரசிகன் ஆயிடுவேணோன்னு பயமா இருக்கு....\nஅயனையும் நக்கல் அடித்திருப்பார்... கவனிச்சீங்களா.....\nடைட்டிலில் தலைவர் ஓவியத்தை காட்டும் போது தியேட்டர் அதிர்ந்திருக்குமே அதபத்தி ஒண்ணும் சொல்லலை....\nலோக நாயகனை காட்டும்போது ரெஸ்பான்ஸே இருந்திருக்காதே... அதபத்தியாவது எதாவது சொல்லலாம்ல....\nகேபிள் அண்ணே... எந்த படம் பார்க்க போகும் முன் உங்க கருத்தை படித்தப் பிறகுதான் போகலாமா வேண்டாமான்னு முடிவெடுப்பேன். உங்களுடைய நடுநிலை நல்லவிஷயங்களை ஹைலைட் பண்ணி, குறைகளை பெருந்தன்மையாக அன்டர்ப்ளே செய்யும் லாவகம் அழகாக இருக்கும். ஆனா, சமீப காலமாக உங்கள் விமர்சனங்களில் முக்கால்வாசி குறைகளை மையப்படுத்திவருவது போல உணர்கிறேன். (குறிப்பாக தமிழ் படங்களுக்கு இது அதிகம் பொருந்துகிறது.)\nமுதல் பாரா இரண்டு முறை....எக்\"கோ\"வா\nதாங்கள் சொன்னது போல ஆனந்தின் படங்களில் மாறுதல்கள் வந்த வண்ணமே ���ருக்கிறது. விரைவில் பார்க்க முயற்சிக்கிறேன்..\nபதிவர்களுக்கு லட்ச ரூபாய் போட்டி (அவசர பதிவு).\nஹாய் @ நையாண்டி நைனா\nபடம் பார்க்க தூண்டும் விமர்சனம்......\nகேபிள் சங்கரை மேற்கோள் காட்டி பதிவர்களை பெருமைபடுத்திய அரசு\nகிளைமேக்க்ஸில் ஜீவா சிரித்தபடியே ஃப்ரீஸ் ஆகும் ஷாட் எனக்கு ரொம்ப பிடிச்சது. பயபுள்ள பிண்றான், எங்கயாவது அவன் நடிச்சான்னு சொல்ல முடியுமா என்ன\nஅது சரி....\"கோ\".....--- இதுக்கு அர்த்தம்தான் என்ன படத்துக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தம்...யாராவது விளக்குங்களேன்...... \"கோ\"-ன்னா அரசன் - ன்னு தெரியும். நாட்டோட தலைவனை மாத்தறதால அப்படியோ\nரொம்ப நாளாக சொல்ல வேண்டும் என்று நினைத்தேன் ...உங்கள் எல்லா விமர்சனங்களிலும் ஆங்கில வார்த்தைகள் அதிகம். பல வார்த்தைகள் எனக்கு புரிவதேயில்லை ... just go with it விமர்சனத்தில் கூட 'ப்ளிரிட்' என்றால் என்ன என்று தெரியவில்லை.\nமேலும் 'க்ளிஷே ஃபீல் குட்' என்றால் என்ன\nதீன் மார் பட விமர்சனத்தில் ..செஃப்பாக... லைவ்லினெஸ்...வைப்பரண்டான ...கம்பேக் மூவி ....\nமாப்பிள்ளை பட விமர்சனத்தில்..மோஸ்தரில்...ஸ்கிரீன் ப்ரெசென்ஸ்...பாடிலேங்குவேஜிலேயே\nநஞ்சுபுரம் பட விமர்சனத்தில். .............திரைக்கதையில் இருக்கும் 'லேக்கை'...\nகுடுமான வரை ஆங்கில வார்த்தைகளை தமிழ்படுத்தி எழுதினால் நன்றாக இருக்கும்\nமிக தாழ்மையான கோரிக்கை இது தவறாக நினைக்க வேண்டாம்.\nஉங்களது விமர்சனம் படித்த பின்னரே நன் பல படங்களை தியட்டரில் பார்த்து இருக்கின்றேன். விமர்சனம் படத்தின் தரத்திற்கு தகுந்தாற்போல் இருக்கும். ஆனால் கோ ஒரு தரமான படம். ஒரு தரமான படத்திற்கு இவ்வளவு bad கமெண்ட்ஸ் தேவையா சமீபத்தில் நான் ரசித்த படங்களில் கோவும் ஒன்று..\nமேலும் ஜானகி ராமன் அவர்களின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.\nram நான் படத்தைப் பற்றி குறையாக மிக சிலதையே சொல்லியிருக்கிறேன். அப்படி சிலாக்கிக்கக்கூடிய படமுமல்ல என்பது என் எண்ணம்.\nதெரிந்து கொள்ள ஒரு வாரம்வரை\nபடம் ரீலிசான அன்றே சுடச்சுட\nதலைவா... வாழ்க உமது சினிமா\n//இன்னொரு அயனை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமிருக்கத்தான் செய்யும்.//\nஇது ரைட்டு.இன்னைக்கு காலையில தான் பார்த்தேன்.என்ன பொறுத்த வரைக்கும் ஓ.கே ரகம்.\nஉலக சினிமா ரசிகன் said...\nநஞ்சை காட்பரிஸ் சாக்லேட்டாக்கி தந்திருக்கிறார்கள்.மிகவும் ஆபத்தான படம்.��ேர்தல் முடிந்ததும் ரீலிஸ் செய்ததிலேயே இவர்களது அயோக்கியத்தனம் தெரிகிறது.ஒரு சிறந்த புத்தகத்தை அறிமுகம் செய்துள்ளேன். வந்து பார்த்து கருத்துரைக்கவும்.கீழே சொடுக்கவும்.\n//ஹசிலி பிசிலி பாடல் காட்சிகளின் லொக்கேஷன்களும் இன்னமும் கண்ணில் நிற்கிறது//\nஎனக்கென்னவோ நீங்க தெரிஞ்சே தான் இப்படி எழுதி இருக்கீங்கன்னு தோணுது...ரெண்டும் ஒரே டியூன் தானே ;-)\naamaam parthiban. தெரிஞ்சேத்தான் எழுதினேன். :))\nஆக திட்டமிட்டே மிகக் கொடூரமாக நக்ஸல் விரோதத்தை மக்களிடம் பரப்புவதற்கே இது போன்று கதைக் கருவை இவர்கள் கையாண்டிருப்பது வெட்ட வெளிச்சம்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு ���ளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2010/04/blog-post_1714.html", "date_download": "2020-05-25T04:23:06Z", "digest": "sha1:3QDK2UC5BCLJYJF33P4UEPQJJR2B44BD", "length": 16561, "nlines": 63, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள்\nபதிந்தவர்: தம்பியன் 15 April 2010\nபிரித்தானிய தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையின் முழு வடிவத்தை இங்கு நாம் தருகின்றோம்.\nதமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை,\nவன்னி மண்ணில் எங்கள் உறவுகளின் குருதி வழிந்தோடி ஓராண்டு நெருங்கும் நிலையில், எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நிரந்தரமாக சாவுமணி அடிப்பதற்கு சிங்கள தேசமும், அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் இந்திய ஏகாதிபத்தியமும் கங்கணம் கட்டி நிற்கின்றன.\nதமிழீழ தேசியத் தலைமையின் இருப்பை மறுதலித்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு முடிவுரை எழுத முற்பட்ட இந்திய-சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகள், தமது முயற்சி கைகூடாத நிலையில் தாயகத்திலும், புகலிட தேசத்தில் வாழும் எம்தமிழீழ உறவுகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தற்பொழுது முழுவீச்சுடன் இறங்கியுள்ளன.\nஇதில் முக்கியமாக எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடித்தளமாக விளங்கும் தமிழீழ தாயகக் கோட்பாட்டை சிதைப்பதை இலக்காகக் கொண்டு தமது கைக்கூலிகளை இந்திய-சிறீலங்கா அரசுகள் ஈடுபடுத்தி வருகின்றன. இதன் ஓர் அங்கமாக புகலிட தேசத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதாகக் கூறிக்கொண்டு, எமது தமிழீழ தாயகத்தை தமிழ், முஸ்லிம் மாநிலங்களாகத் துண்டாடுவதற்கு இவ்வாறான கைக்கூலிகள் முற்படுவது அண்மைய நாட்களில் அம்பலமாகியுள்ளது.\nதமிழ்த் தேசியத்தின் பெயரில் இந்திய-சிறீலங்கா அரசுகள் முன்னெடுக்கும் இவ்வாறான நாசகார நடவடிக்கைகளுக்கு, எம்மவர்களில் சிலர் துணைபோவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஒருபுறம் தமிழீழ தேசியத் தலைமையின் இருப்பை மறுதலித்தவாறு, மறுபுறம் தமிழீழ மக்களுக்கு விமோசனம் அளிப்பதாகக்கூறிக் கொண்டு தமிழீழத் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் இவ்வாறான சக்திகளை உடனடியாக இனம்கண்டு இவர்களை தமிழீழ தேசிய அரசியலில் இருந்து அந்நியப்படுத்துமாறு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.\nதேசிய விடுதலை என்பது விலைபேசிப் பெறுவதல்ல: அன்றி மாடமாளிகைகளின் பளிங்கு அறைகளில் வட்டமேசை மாநாடு நடாத்துவதும் அல்ல. உயிரை வேலியாக்கி, குருதியை நீராக்கி எமது மக்களும், மானமாவீரர்களும் முன்னெடுத்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு, இன்று நியூயோர்க்கிலும், ஜெனீவாவிலும் கண்ணாடிக் கட்டிடம் அமைத்து தலைமைதாங்குவதற்கு புத்திஜீவிகளின் பெயரில் சிலர் முற்படுகின்றனர்.\nமேற்குலகின் சுகோபகங்களை சுகித்து, தமது வாழ்வை வளப்படுத்திக் கொண்டதைத் தவிர எதையுமே சாதிக்காத இவர்கள், நெருப்பாற்றுப் பயணம் மேற்கொள்ளும் எம் தமிழீழத் தாயக உறவுகளை வழிநடத்த முற்படுவது நகைப்புக்கிடமானதே. அதிலும், போர் ஓய்வுக் காலத்தில் தமிழீழ தாயகத்திற்குத் திரும்பிச் செல்வதற்கு மறுத்து ஒஸ்லோவிலும், ஜெனீவாவிலும், இலண்டனிலும், பாரிசிலும், நியூயோர்க்கிலும் ஒளிந்துகொண்ட இவர்கள், இன்று இந்திய-சிறீலங்கா அரசுகளின் அடிவருடிகளாக மாறி, தமிழீழத் தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படுகின்றனர்.\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தமிழீழ தாயகத்தில் இருந்து வழிநடத்தப்பட வேண்டியது: அது தமிழீழ தேசியத் தலைமையின் வழிகாட்டலுக்கு உட்பட்டிருக்க வேண்டியது. ஜெனீவாவோ, நியூயோர்க்கோ அன்றி இலண்டனோ அதற்கான தளங்கள் அல்ல. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக செயற்பட வேண்டிய புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள், தமிழீழ தாயகத்தில் இருந்தவாறு போராட்டத்தை வழிநடத்த முடியுமே தவிர, புகலிட தேசத்தில் அஞ்சாதவாசம் புரிந்தவாறு அல்ல என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.\nஇந்த வகையில், புகலிட தேசத்தில் எமது பணியென்பது, தாயகத்தில் முன்னெடுக்கப்படும் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்று அதற்கு வலுச்சேர்ப்பதேயாகும்.\nதமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான இராஜதந்திர ஒத்துழைப்பையும், தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான அனைத்துலக அங்கீகாரத்தையும் வென்றெடுப்பது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களாகிய எமது தேசியக் கடமையாகும்.\nஅதற்கு அப்பால், எமது தாயக உறவுகளுக்கு மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்வை மேம்படுத்துவதும் எமது கடப்பாடாகும். இவற்றை விட்டு விலகி, எமது தாயக பூமியின் நில எல்லைகளை நிர்ணயிப்பதோ, அன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதோ, அல்லது மாடமாளிகைகளில் சொகுசு வாழ்வை மேம்படுத்தும் கட்டமைப்புக்களை நிறுவுவதோ எமது பணியன்று.\nஇது எமது மக்களுக்கும், மானமாவீரர்களுக்கும் இழைக்கும் துரோகமாக அமையுமே அன்றி வேறேதுமல்ல. இந்த வகையில் தமிழீழத் தாயகக் கோட்பாட்டை மத அடிப்படையில் சிதறடித்து, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குப் பெரும் குந்தகம் விளைவிக்க முற்படும் நாடுகடந்த அரசமைப்புக் குழுவினரைப் புறக்கணிக்குமாறு உங்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.\nமாறாக, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்களில் இருந்து இம்மியளவும் விலகாது புகலிட தேசங்கள் தோறும் ஏற்கனவே இயங்கி வரும் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஊடாகவும், தமிழீழ மக்கள் பேரவைகள் போன்ற சனநாயக வழியிலான மக்கள் அமைப்புக்கள் வாயிலாகவும் தமிழீழ தேசியப் பணிகளை முன்னெடுக்குமாறு உங்களிடம் நாம் அழைப்பு விடுக்கின்றோம்.\nஅத்துடன் ஏனைய புகலிட தேசங்களில் தமிழீழ மக்கள் பேரவைகள் நிறுவப்படுவது போன்று பிரித்தானியாவிலும் இவ்வாறான தமிழீழ மக்கள் பேரவையை நிறுவுவதற்கு இளைய தலைமுறையினராகிய எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோருகின்றோம்.\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’\n0 Responses to தமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்���ிப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2017/10/Mahabharatha-Sauptika-Parva-Section-03.html", "date_download": "2020-05-25T04:32:10Z", "digest": "sha1:RJGNR3M5JIKG6UYW4JOYECEVYDHRYRGX", "length": 41223, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "அஸ்வத்தாமனின் கொடூரத் திட்டம்! - சௌப்திக பர்வம் பகுதி – 03", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சௌப்திக பர்வம் பகுதி – 03\n(சௌப்திக பர்வம் - 03)\nபதிவின் சுருக்கம் : கிருபரை மறைமுகமாக நிந்தித்த அஸ்வத்தாமன்; தன் ஆதங்கத்தைக் கிருதவர்மனிடமும், கிருபரிடமும் சொன்னது; அன்றைய இரவில் தான் செய்யப் போகும் கோரச் செயலை அவ்விருவருக்கும் எடுத்துச் சொன்னது...\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"மங்கலமானவையும், அறம் மற்றும் பொருள் நிரம்பியவையுமான கிருபரின் வார்த்தைகளைக் கேட்ட அஸ்வத்தாமன் கவலையிலும், துயரத்திலும் மூழ்கினான்.(1) சுடர்மிக்க நெருப்பைப் போலத் துயரத்தில் எரிந்த அவன், ஒரு தீய தீர்மானத்தை அமைத்துக் கொண்டு, அவர்கள் இருவரிடமும் {கிருபர் மற்றும் கிருதவர்மனிடம்},(2) \"வெவ்வேறு மனிதர்களிடம் உள்ள அறிவுப்புலம் வெவ்வேறானவையே. எனினும், ஒவ்வொரு மனிதனும், தன்னறிவில் மகிழ்ச்சி கொள்கிறான்.(3) ஒவ்வொரு மனிதனும் பிறரைவிடத் தன்னை அதிக அறிவு கொண்டவனான கருதிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னறிவை மதித்து, அதன்படியே பெரிதாக அதைப் புகழ்ந்து கொள்கிறான்.(4) ஒவ்வொருவரும் தன் ஞானத்தைப் புகழத்தக்க ஒன்றாகக் கருதுகிறான். ஒவ்வொருவனும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிறரின் ஞானத்தைப் பழித்து, தனதை நல்லதாகச் சொல்கிறான்.(5)\nபல்வேறு கருத்துகள் இருந்தாலும், ஏதாவது அடையப்படாத நோக்கத்தை ஏற்கும் தீர்மானத்துடன் கூடிய மனிதர்கள், நிறைவை அடைந்து ஒருவரையொருவர் புகழ்ந்து கொள்கிறார்கள்.(6) மேலும் அதே மனிதர்களின் தீர்மானங்கள், காலத்தின் ஆளுகையால் மாறுபட்டு ஒருவரையொருவர் எதிர்க்கவும் செய்கிறார்கள்.(7) மிகவும் குறிப்பாக, மனித அறிவுகளின் பன்முகத்தன்மையின் விளைவால் அறிவு மயக்கமடையும்போது தீர்மானங்கள் வேறுபடுகின்றன[1].(8) ஒரு திறன்மிக்க மருத்துவர், ஒரு நோயை முறையாகக் கண்டறிந்து, அதைக் குணப்படுத்துவதற்காகத் தன் அறிவைப் பயன்படுத்தி ஒரு மருந்தைப் பரிந்துரைப்பது போலவே,(9) மனிதர்கள், தங்கள் செயல்களை நிறைவேற்றுவதற்காகத் தங்கள் ஞானத்தின் {அறிவின்} துணையுடன் தங்கள் அறிவைப் {புத்தியைப்} பயன்படுத்துகின்றனர். அவர்கள் செய்வதும் பிறரால் ஏற்கப்படுவதில்லை.(10)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"பெரும்பாலும் மனிதர்களுடைய சித்தங்கள் நிலையற்றிருப்பதனால் அவற்றிற்கு மெலிவுண்டாகவே அந்த அந்தப் புத்தி உண்டாகின்றது\" என்றிருக்கிறது.\nஇளைஞன் ஒருவன், ஒருவகை அறிவைக் கொண்டிருக்கிறான். அவனே நடுவயதை அடையும்போது, அதே அறிவுக்கு இணங்குவதில்லை, முதுமையில் வேறு வகை அறிவே அவனுக்கு ஏற்புடையதாகிறது.(11) ஓ போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ போஜர்களின் தலைவா {கிருதவர்மா}, பயங்கரத் துன்பத்தில் வீழும்போதோ, பெருஞ்செழிப்பையடையும்போதோ, ஒருவனது அறிவு மிகவும் பீடிக்கப்படுவதாகத் தெரிகிறது.(12) அதே மனிதன், ஞானமில்லாமையால் {அறிவில்லாமையால்} வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு அறிவை {புத்தியைக்} கொண்டிருக்கிறான். ஒரு நேரத்தில் ஏற்புடைய அறிவானது, வேறு நேரத்தில் முற்றாக மாறுகிறது.(13) எனினும், ஒருவனின் ஞானத்திற்குத் தக்க தீர்மானத்தை அடைந்த பிறகு, சிறப்பான அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவே முயற்சிக்க வேண்டும். எனவே, அத்தகு தீர்மானமானது அவனை முயற்சி செய்யத் தூண்ட வேண்டும்.(14) ஓ போஜர்களின் தலைவா, மரணத்தைத் தரக்கூடிய காரியங்களில் கூட, அவற்றைத் தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையில் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாகச் செயல்படத் தொடங்குகின்றனர்.(15)\nதங்கள் தீர்மானங்களையும், ஞானத்தையும் நம்பும் மனிதர்கள் அனைவரும், பல்வேறு நோக்கங்களை நல்லவையாக அறிந்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்கின்றனர்.(16) நமக்கு ஏற்பட்ட பேரிடரின் விளைவால் இன்று என் மனத்தை ஆக்கிரமித்த தீர்மானத்தை, என் துயரத்தை அகற்றவல்ல ஒன்றாகக் கருதுகிறேன். உங்கள் இருவருக்கும் அதைச் சொல்கிறேன்.(17) படைப்பாளன், உயிரினங்களைப் படைத்து அவை ஒவ்வொன்றிற்கும் உரிய தொழிலையும் நிர்ணயித்திருக்கிறான். பல்வேறு வகைகளை {வர்ணங்களைப்} பொறுத்தவரையில், அவன் ஒவ்வொன்றுக்கும் சிறப்பான பங்கைக் கொடுத்திருக்கிறான்.(18) பிராமணர்களுக்கு அனைத்துப் பொருட்களிலும் முதன்மையான வேதத்தை நிர்ணயித்திருக்கிறான். க்ஷத்திரியர்களுக்கு மேன்மையான சக்தியை நிர்ணயித்திருக்கிறான். வைசியர்களுக்குத் திறனையும், சூத்திரர்களுக்கு மூவகை வர்க்கங்களுக்குத் தொண்டாற்றும் கடமையையும் நிர்ணயித்திருக்கிறான்.(19) எனவே தன்னடக்கம் இல்லாத ஒரு பிராமணன் நிந்திக்கத் தகுந்தவனாவான். சக்தியற்ற க்ஷத்திரியன் இழிந்தவனாவான். திறனற்ற வைசியனும் (வேறு வகையினரிடம்) பணிவில்லாத சூத்திரனும் இகழத்தக்கவர்களாவார்கள்.(20)\nபோற்றுதலுக்குரிய உயர்ந்த பிராமணர்களின் குடும்பத்தில் நான் பிறந்தேன். எனினும், தீப்பேற்றால் நான் க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றுபவனானேன்.(21) க்ஷத்திரியக் கடமைகளை அறிந்தவனானதால், இப்போது நான் பிராமணர்களின் கடமையைப் பின்பற்றி (இத்தகு தீங்குகளில் தன்னடக்கத்துடன்) உயர்ந்த நோக்கத்தை அடைந்தால், அவ்வழி பெருமைக்குத் தகுந்ததாக இராது.(22) நான் போரில் சிறந்த வில்லையும், சிறந்த ஆயுதங்களையும் தரிக்கிறேன். என் தந்தையின் படுகொலைக்கு நான் பழிதீர்க்கவில்லை என்றால், மனிதர்களுக்கு மத்தியில் என்னால் எவ்வாறு வாயைத் திறக்க முடியும்(23) எனவே நான், எந்தத் தயக்கமும் இல்லாமல் ��்ஷத்திரியக் கடமைகளை மதித்து என் உயர் ஆன்மத் தந்தை {துரோணர்} மற்றும் மன்னனின் {துரியோதனனின்} அடிச்சுவட்டில் இன்று நடக்கப் போகிறேன்.(24) வெற்றியால் ஊக்கமடைந்திருக்கும் பாஞ்சாலர்கள், தங்கள் கவசங்களை அகற்றி, தாங்கள் அடைந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைந்து, களைப்படைந்தவர்களாக இன்றிரவு நம்பிக்கையுடன் உறங்குவார்கள்.(25)\nஅவர்கள் இவ்விரவில் தங்கள் முகாமில் சுகமாக உறங்கிக் கொண்டிருக்கும் போது, நான் அந்த முகாமில் பயங்கரத் தாக்குதலை நடத்தப் போகிறேன்.(26) தானவர்களைக் கொல்லும் மகவத்தை {இந்திரனைப்} போல நான், தங்கள் முகாமில் உணர்வற்றவர்களாக இறந்தவர்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் அவர்களைத் தாக்கி, என் ஆற்றலை வெளிப்படுத்தி அவர்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்.(27) வைக்கோல் குவியலை எரிக்கும் சுடர்மிக்க நெருப்பைப் போலத் தங்கள் தலைவனான திருஷ்டத்யும்னனின் தலைமையில் ஒரே இடத்தில் கூடியிருக்கும் அவர்கள் அனைவரையும் நான் கொல்லப் போகிறேன். ஓ மனிதர்களில் சிறந்தவனே {கிருதவர்மா}, அந்தப் பாஞ்சாலர்களைக் கொன்று நான் மன அமைதியை அடையப் போகிறேன்.(28) அந்தப் படுகொலையில் ஈடுபடும்போது, உயிரினங்களுக்கு மத்தியில் திரியும் பினாகைதாரியான ருத்திரனைப் போல நான் அவர்களுக்கு மத்தியில் திரியப் போகிறேன்.(29) இன்று பாஞ்சாலர்கள் அனைவரையும் வெட்டிக் கொன்ற பிறகு, மகிழ்ச்சியுடன் நான் போரில் பாண்டுவின் மகன்களைப் பீடிக்கப் போகிறேன்.(30)\nஒருவர் பின் ஒருவராக அவர்களது உயிர்களை எடுத்து, பாஞ்சாலர்கள் அனைவரின் உடல்களையும் பூமியில் விரவிக் கிடக்கச் செய்து, என் தந்தைக்கு {துரோணருக்கு} நான் பட்டிருக்கும் கடனை அடைக்கப் போகிறேன்.(31) நான் இன்று, துரியோதனன், கர்ணன், பீஷ்மர், சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் சென்ற கடினமான பாதையில் பாஞ்சாலர்களைப் பின்தொடரச் செய்யப் போகிறேன்.(32) என் வலிமையை வெளிப்படுத்தி, ஏதாவது ஒரு விலங்கின் தலையைப் போலப் பாஞ்சாலர்களின் மன்னனான திருஷ்டத்யும்னனின் தலையை முறிக்கப் போகிறேன்.(33) ஓ கோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓகோதமரின் மகனே {கிருபரே}, உறங்கிக் கொண்டிருக்கும் பாஞ்சாலர்கள் மற்ற���ம் பாண்டவர்களின் மகன்களை இன்றைய இரவு போரில் என் கூரிய வாளால் வெட்டப் போகிறேன்.(34) ஓ பெரும் நுண்ணறிவைக் கொண்டவரே {கிருபரே}, இன்றிரவு உறக்கத்தில் மூழ்கியிருக்கும் பாஞ்சாலப்படையை நிர்மூலமாக்கி, என் கடமையைச் செய்தவனாக என்னைக் கருதிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியை அடையப் போகிறேன்\" என்றான் {அஸ்வத்தாமன்}.(35)\nசௌப்திக பர்வம் பகுதி – 03ல் உள்ள சுலோகங்கள் : 35\nஆங்கிலத்தில் | In English\nLabels: அஸ்வத்தாமன், கிருதவர்மன், கிருபர், சௌப்திக பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்க��் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் ��ுருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்���ப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/china-focuses-on-4-loc-border-with-india-for-aggression-386364.html", "date_download": "2020-05-25T05:10:45Z", "digest": "sha1:GHMEXXZLX67GQCAIAHE3IO6LH7QK4JBO", "length": 21767, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்? | China focuses on 4 LOC border with India for aggression - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமலிவான விலையில் சரக்கு கிடைக்கும் என்ற 'மங்கா புகழை' பறிகொடுத்த புதுச்சேரி-ரேட் ரொம்ப காஸ்ட்லி மேன்\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\nம.பி. மினி பொதுத் தேர்தல்- 24 தொகுதி இடைத்தேர்தல்- குவாலியர் கோட்டையை தக்க வைப்பாரா சிந்தியா\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nMovies நம்பாதீங்க.. சும்மா கிளப்பி விடுறாங்க.. வைரலாகும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பூஜா குமார்\nSports அவ்ளோ நேரம்லாம் வெயிட் பண்ண முடியாது.. 17 பந்தில் 36 ரன்.. தனி ஆளாக மேட்ச்சை முடித்த ஷாலோ\nFinance ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் மோசமான செய்தி.. நாஸ்காம் கணிப்பு..\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n4 எல்லைகளுக்கு குறி.. அடுத்தடுத்த மீறல்.. இந்தியா எல்லையில் தொடர்ந்து சீண்டும் சீனா.. என்ன நடக்கும்\nடெல்லி: இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது. ���டந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே தற்போது அறிவிக்கப்படாத பனிப்போர் நடந்து வருகிறது. சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்து மீறி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியான யுத்தம் ஏற்பட்டுள்ளது.\nஅதேபோல் சீனா திபெத் மற்றும் நேபாளம் மூலம் இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. நேபாளம் நாடு மூலம் இந்தியா மீது சீனா மறைமுக பனிப்போரை நடத்தி வருகிறது.\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nஅதேபோல் சீனா சிக்கிம் எல்லையில் இந்திய வீரர்கள் உடன் தொடர்ந்து மோதி வருகிறது. ஏற்கனவே சிக்கிம் பகுதியில் இருக்கும் நகு லா பகுதியில் சண்டை வந்துள்ளது. கடந்த 10ம் தேதி இந்த சண்டை இரண்டு நாட்டிற்குள் இடையில் வந்தது. அதேபோல் கடந்த 5ம் தேதி இந்தியாவின் லடாக் பகுதியில் இருக்கும் விமான எல்லைக்குள் சீன போர் ஹெலிகாப்டர்கள் இரண்டு கடந்த சில தினங்கள் முன் எல்லை மீறி உள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை மூலம் விரட்டி அடிக்கப்பட்டது.\nஇப்படி இரண்டு நாடுகளுக்கும் இடையில் சண்டை நடந்து வரும் நிலையில் இன்றுதான் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். லடாக்கில் லே அருகே இருக்கும் சீன எல்லையில் சோதனை செய்தார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா - சீனா எல்லையில் மொத்தம் 4 முக்கியமான இடங்களுக்கு சீன குறி வைத்து இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்த 4 இடங்களில்தான் சீனா தொடர்ந்து அத்து மீறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனா கடந்த 4 மாதங்களில் மட்டும் மொத்தம் 170 முறை இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அதில் லடாக் எல்லையில் மட்டும் மொத்தம் 130 முறை அத்துமீறி உள்ளது. அதேபோல் 40 முறை சிக்கிம் உள்ளிட்ட மற்ற இடங்களில் அத்து மீறி உள்ளது. லடாக்கில் மொத்தம் 110 முறையா 2019ல் அத்து மீறியது. ஆனால் அதை வெறும் 4 மாதங்களில் சீனா தற்போது முறியடித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.\nஇந்தியாவும் சீனாவும் மொத்தம் 3488 கிமீ தூரத்தை பகிர்ந்து கொள்கிறது. இதில் 80% அத்துமீறல் மொத்தம் 4 இடங்களில் மட்டும்தான் நடந்துள்ளது. அங்குதான் எப்போதும் சீனா அத்து மீறி வருகிறது. அதிலும் லடாக்கின் மேற்கு பகுதியில்தான் அத்துமீறல் அதிகமாக நடந்துள்ளது. 2017ல் 47 முறை லடாக்கில் அத்துமீறிய சீனா தற்போது 130 முறை அத்துமீற தொடங்கி உள்ளது.\nஅதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. இந்த நான்கு இடங்களும் லடாக் மற்றும் சிக்கும் கீழேதான் வருகிறது. இங்குதான் தற்போது சீனா படைகளை குவித்து வருகிறது. இந்த பகுதிகள் மூலம் சீனா மிக எளிதாக இந்தியாவிற்குள் ஊடுருவ முடியும் என்கிறார்கள். இங்கு பாதுகாப்பு செய்வதும் மிகவும் கடினம்.\nஇங்கு படைகளை குவிப்பது சவாலான காரியம். அதிலும் 135 கிமீ நீளம் இருக்கும் பாங்கொங் திசோ நதியில் எளிதாக ஊடுருவலை செய்ய முடியும். இதனால் இந்த இடங்களை ஊடுருவதற்காக சீனா பயன்படுத்தி வருகிறது. மலை அதிகம் உள்ள இடங்கள், நதி உள்ள இடங்களில் சீனா இப்படி ஊடுருவி வருகிறது. இதனால் இங்கு அதிகமாக பாதுகாப்பை இந்தியா பலப்படுத்தி வருகிறது.\nஇதனால் இந்த பகுதியில் இந்திய ராணுவ தளபதி முகுந்த் நரவனே எல்லையில் சோதனை நடத்தினார். அங்கு இனி வரும் நாட்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதேபோல் நேபாளம் எல்லையில் படைகள் அதிகம் குவிக்கப்படும். சீனாவிற்கு தக்க பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவும் இருப்பதால் சீனா பெரிய அளவில் பின்னடைவை சந்திக்கும் என்கிறார்கள்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஇது சாதனை அல்ல.. பீகார் சிறுமியின் வேதனை.. இவாங்காவுக்கு இடித்துரைத்த கார்த்தி சிதம்பரம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nஎல்லையில் தொடரும் பதற்றம்.. இந்திய வீரர்களை சீன படைகள் பிடித்து வைத்திருந்த தகவலை மறுத்த இந்தியா\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்\nகோத்தபய ராஜபக்சேவிற்கு போன் போட்ட மோடி.. சீனாவிற்கு செக் வைக்க திட்டம்.. இந்தியா மாஸ்டர் பிளான்\nகுழப்பம்.. எதுவும் பலன் அளிக்கவில்லை.. சென்னையில் ஒரே நாளில் ரெக்கார்ட்.. கொரோனா பின்னணி\nமுன்பே இறந்துவிட்டனர்.. ஒரே நாளில் சென்னையில் 5 கொரோனா பலி.. எல்லோருக்கும் ஒரு ஷாக் ஒற்றுமை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia usa coronavirus corona virus china கொரோனா சீனா கொரோனா வைரஸ் அமெரிக்கா இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/179523?ref=archive-feed", "date_download": "2020-05-25T06:02:26Z", "digest": "sha1:ZQZIWTXNDAQEBWMIBP5UGOH3RP7US5I3", "length": 6780, "nlines": 76, "source_domain": "www.cineulagam.com", "title": "மூன்றாம் நாளாக மாஸ்டர் படப்பிடிப்பு பகுதியில் குவிந்த ரசிகர்கள், வெறித்தனமான கொண்டாட்டம் - Cineulagam", "raw_content": "\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷ��ட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nமூன்றாம் நாளாக மாஸ்டர் படப்பிடிப்பு பகுதியில் குவிந்த ரசிகர்கள், வெறித்தனமான கொண்டாட்டம்\nமுதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இனைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் மாஸ்டர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலியில் உள்ள பிரபல சோரங்கத்தில் நடந்து வருகிறது.\nமேலும் கடந்த இரண்டு நாட்களாக விஜய் அவர்களை பார்ப்பதற்காக பெரிதாவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.\nஇந்நிலையில் மூன்றாம் நாளான இன்றும் கொஞ்சோம் கூட குறையாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வந்துள்ளது.\nமேலும் அந்த இடத்தில ரசிகர்கள் தளபதி தளபதி என கோஷமிட்டு கொண்டடி வருகின்றனர்.\nநெய்வேலி பசங்க வெறித்தனம் தளபதி கோசம் உயிரையும் கொடுப்போம்....🔥🔥✋#Master pic.twitter.com/icF7iapXyP\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/escer-p37078773", "date_download": "2020-05-25T06:04:50Z", "digest": "sha1:IGAYCGI75SDRZHHFL74QA3QUH2ATATXH", "length": 21621, "nlines": 312, "source_domain": "www.myupchar.com", "title": "Escer in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Escer payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Escer பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Escer பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Escer பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nEscer-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்���ள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Escer பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nமுதலில் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் Escer-ஐ எடுத்துக் கொள்ள கூடாது. ஏனென்றால் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nகிட்னிக்களின் மீது Escer-ன் தாக்கம் என்ன\nEscer உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Escer-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Escer-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Escer-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Escer ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Escer-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Escer-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Escer எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Escer-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nEscer உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Escer-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகள் கொண்ட நோயாளிகள் மீது Escer நேர்மறையான விளைவை கொண்டுள்ளது.\nஉணவு மற்றும் Escer உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Escer உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Escer உடனான தொடர்பு\nEscer உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Escer எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில�� Escer -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Escer -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEscer -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Escer -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D.43761/", "date_download": "2020-05-25T05:48:07Z", "digest": "sha1:MSH6745N3QNSGZXUZVYWY3U3EYCWAEC4", "length": 60683, "nlines": 244, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "ஶ்ரீராம நவமி உற்சவம் - Tamil Brahmins Community", "raw_content": "\n01/4/2020 மதியம் 2.45 முதல் புனர்பூச நட்சத்திரம்\nநாளை உலகம் முழுவதும் ஶ்ரீராம நவமி உற்சவம் நடைபெறும்\nகொரோனாவால் வீட்டில் இருப்பதால் நேரமானாலும் பரவாயில்லை ஆத்தில் நீங்கள் செய்யும் திருவாதாரனத்தில் முடிந்தால் அவசியம் பாசுரபடி இராமாயணமாவது சேவியுங்கள்\nகோயில்களில் கூட்டம் கூடகூடாது என்பதால் பல கோயில்களில் ஶ்ரீராமநவமி எளிமையாக கொண்டாடபட உள்ளது\nமுடிந்தால் இல்லத்தில் கொஞ்சம் சர்க்கரை பொங்கல் அல்லது கண்ணணமுது செய்து ஶ்ரீராமருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் அமுது செய்வியுங்கள்\nநம் நாடு ஆன்மீக நாடாக இந்த கலியிலும் திகழவேண்டும் என பிரார்த்தியுங்கள்\nநன்மையும் செல்வமும் நாளும் நல்குமே\nதின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே\nஜென்மமும் மரணமும் இன்றி தேயுமே\nஇம்மையே ராமா என்ற இரண்டு சொல்லினால்\nஅது மட்டுமல்ல ராமரை சேவிப்பதால் நம் மனதில் ஏற்படும் நாம் நம்மால்தான் என்ற எண்ணமும் ஒழியும்\nராமா என்றால் பகவானின் ஆயிரம் நாமாவையும் சொன்ன பலன் என வியாசர் தனது மகாபாரதத்தில் பீஷ்மர் கூறுவதாக கூறியுள்ளார்\nராமா என்றாலே ரமா என்ற மகாலெஷ்மியின் பெயரும் உள்ளடக்கியே வரும் எனவே ராமா என்றால் லெக்ஷ்மி கடாக்ஷ்சம் பெருகும்\nசரி மனதில் நம்மால் என்ற எண்ணம் எப்படி விலகும் எதோ சொல்லவேண்டுமே என சொல்லாதீரும் என கூறுபவர்களே உங்களுக்காக\nஅடியேனின் வரிகளில் இராமாயண நிகழ்வு\nபடித்து இராமனின் பேர் அருளை பெறுங்கள்\nதிரேதாயுகத்தில் மகாவிஷ்ணு தேவர்களுக்கு முன்பே கூறியபடி தசரத மன்னரின் மகன் ராமனாக அவதரித்தார்\nவிஸ்வமித்ரர் கேட்டுகொண்டபடி இளமையிலேயே அவருடன் சென்று அவரது வேள்விக்கு இடைஞ்சலாக இருந்த சபகோடசுர தாடகை என பலரை அழித்து அவரிடம் பல அஸ்திர மந்திர ப்ரயோபங்களை கற்று அவர் வழிகாட்டிய படியே\nஜனகரின் நாடான மிதிலாபுரி சென்று ஜனகரின் மகளான ஜானகியின் ஸ்வயம்வரத்தில் பல நாட்டு வீர தீர சூர மன்னர்களால் துளியும் நகட்டி நாண் ஏற்ற முடியாத சிவதனுசை அனாயசமாக நாணேற்றி வெற்றிபெற்று இளவரசியான சீதாவை மணம் முடித்தார்\nமிதிலாபுரியில் இருந்து அயோத்தி திரும்பி வரும் வழியில் சத்திரியர்களின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பரசுராமரின் விஷ்ணுதனுசையும் முறித்தார்\nஅயோத்தி வந்த சீதாராமனை வரவேற்ற ஜனகமகாராஜா மக்கள் கோரிக்கை படி ஶ்ரீராமனுக்கு முடிசூட்ட எண்ணி\nவசிஷ்டர் உட்பட பெரியவர்கள் மூலம் அதற்காக நாள் குறிக்க\nமந்தரை என்ற சேடிபெண் பேச்சை கேட்டு தசரதனின் மனைவியருள் சிறந்தவளான கைகேகி தன் மகன் பரதனுக்கு நாடாளும் மன்னனாக முடிசூட்ட ஶ்ரீராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என கேட்க\nகைகேயின் வார்த்தையால் மூர்ச்சையான தசரதன் மூர்ச்சை தெளிந்து ஶ்ரீராமனிடம் கூற\nமகிழ்வுடன் அதனை ஏற்ற ஶ்ரீராமன் கானகம் கிளம்ப உடன் அவனது அனுஜனான லக்குமணனும் கிளம்ப இதை கண்ணுற்ற சீதா தேவி ராமனிருக்குமிடமே எனக்கு அயோத்தி என கிளம்ப\nஅயோத்தி தாண்டி கங்கைகரை வந்த ஶ்ரீராமன் படகோட்டி குகனிடம் நட்பு கொண்டு தனயனாக ஏற்று கங்கையை கடந்து வானந்திரத்தை அடைய\nதசரத சக்ரவர்த்தி ஶ்ரீராமனை ஜானகியை லக்குமணனை பிரிந்த துயர் தாளாமல் தன்னுயிரை விட\nதாயாரின் கோரிக்கையும் ஶ்ரீராமன் கானகம் சென்றதையும் மன்னர் தசரதர் உயிர் துறந்த செய்தியை அறிந்த பரதனும் (சத்ருக்கணனும்) கைகேகியை பலவாற தகாத வார்த்தையில் பேசி\nவஸிஷ்டர் உட்பட மந்திரி உட்பட சேனைகளுடன் கானகம் சென்று ஶ்ரீராமனை சீதாதேவியை பணிந்து நடந்தவைகளை கூறி கைகேகிக்காக தான் மன்னிப்பு கேட்பதாக கூறி ஶ்ரீராமர் மீண்டும் அயோத்தி வர வேண்ட மறுத்தளித்த ஶ்ரீராமனிடம் அவரத��� இரண்டு பாதுகைகளையும் பெற்றுகொண்டு திரும்ப\nகானகத்தில் ஶ்ரீராமனின் அழகை கண்ட சூர்பனகை என்ற அரக்கி தான் ஒரு அழகான பெண்னுரு கொண்டு ஶ்ரீராமனை திரமணம் செய்ய கேட்டு அணுக அருகில் இருந்த இலக்குமணன் அவளின் காதையும் மூக்கையும் பங்கபடுத்த\nகோபமுற்ற சூர்பனகை தன் அண்ணனான இலங்கை மன்னன் இராவணனிடம் சீதையின் அழகை புகழ்ந்து அவள் உனக்கானவள் என உரு ஏற்ற\nஇராவணன் மாரிசன் என்ற அஅரக்கனை பொன்மானாக மாற செய்து ஶ்ரீராமர் இருக்கும் வனத்தில் உலாவர சீதாதேவியன் மனம் பொன்மானை விரும்ப அதை நிறைவேற்ற ஶ்ரீராமன் அந்த பொன்மானை பிடிக்க அதனை துரத்த தாயர் இலக்குமணனை ஶ்ரீராமருக்கு ஆபத்து போல் தெரிகிறது என அவரையும் அனுப்ப\nதாயாரின் கட்டளையை ஏற்ற லக்குமணன் தன் அம்பால் அவரை கோடு போட்டு தாயே எக்காரணம் கொண்டும் இக்கோட்டை தாண்டாதீர் என கூறி ஶ்ரீராமனை பண போக\nஇதுதான் சந்தர்ப்பம் என எண்ணிய இராவணன் தாயாரை தன் பேச்சு சாதுரியத்தல் அந்த கோட்டை தாண்ட செய்து சிறைபிடித்து இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைக்க\nபொன்மான் ஒரு அரக்கன் என அறிந்து தாயரைக்கு என்ன ஆபத்து என ஒடிவந்த ஶ்ரீராமனும் இரக்குமணனும் தாயாரை காணாமல் தேடி அலைய\nஇராவணன் சீதாதேவியை சிறைபிடித்து சென்றதை கண்டு அவனுடன் போரிட்டு இறக்கைகளை இழந்த பறவைகளின் அரசனான ஜாடாயு சீதாதேவியை தேடிவந்த இராமலக்குமணரிடம் விபரம் கூறி இராமனின் மடியிலேயே உயிரை விட\nஜாடாயுவான பறவைக்கு தன் தகப்பனுக்கு செய்வது போல் அந்திம க்ரியைகளை செய்தபின்\nகானகத்தில் தேடி புறப்பட்டு சபரிஎன்ற வேடுவபெண் தந்த கனிகளை உண்டு அவளுக்கு மோட்சத்தை தந்து ( பக்தியின் மிகுதியால் இனிப்பான பழமாக கொடுக்க எண்ணி கடித்து பார்த்து இனிப்பான பழங்களைதர அதனை ஆனந்தமாக உண்டதாக சரிதம்) அவளின் கைகாட்டுதலில் படியே மலையில் ஒளிந்துள்ள சுக்ரீவனை அவனின் நண்பனான ஹனுமன் உதவியால் கண்டு\nசுக்ரீவனும் தன்னைபோல் மனைவியை தன் அண்ணன் வாலியிடம் பறிகொடுத்தவன் என அறிந்து அவனுக்காக வாலியிடம் மறைந்து இருந்து போர்செய்து பின் வாலிக்கு தர்சனம் தந்து சொர்கம் அருள\nஶ்ரீராமன் அதற்க்கு செய்த உதவிக்கு கைமாறாக தேவிசீதாவை தேடிதர வானரவீரர்களை நாராபுறமும் அனுப்ப\nசுக்ரீவனுடன் தனக்கு நட்பு ஏற்பட காரணமான ஹனுமனிடம் ஶ்ரீராமன் தன் மோதிரத்தை ( கனையாழி) தர\nசீதாதேவியை தேடி அலைந்த ஹனுமன் தென்திசையில் உள்ள மகேந்திரபர்வதத்தை அடைந்து அங்கே உள்ள சமுத்திரத்தை எப்படி தாண்டுவது என யோசிக்கும் காலை\nஜாம்பவான் ஹனுமனின் இளமைகல வீர தீர பராக்குரமத்தை கூறி இப்போதும் அதுபோல் செய்க என தூண்ட\nஜாம்பவானின் தூண்டதலீல் புத்துணர்ச்சி அடைந்த ஹனுமன் மகேந்திரமலை அதிர பெரிய உருக்கொண்டு எம்பிதாவி கடலை கடக்க வானவீதியில் பறந்து செல்ல\nகடலில் மேருமலை ஹனுமனை வணங்கி இளைபாற வேண்ட அதனை மறுத்து செல்லும் போது\nகடலில் தோன்றிய அரக்கி ஹனுமனை விழுங்க எத்தனிக்க அவள் வாயுள் பெரிய உருவமாக சென்று உருவத்தை குறுக்கி காதுவழியாக வெளியே வர அவளின் ஆசிகளையும் பெற்றுகொண்டு இலங்கை நோக்கி பயணிக்க\nஇலங்கையை அடைந்த ஹனுமன் இலங்கையின் காவல் தெய்வமான பெண்ணை ஒரே அடியில் வீழ்த்தி அவளின் ஆசியுடன் இலங்கையுள் நுழைந்து சீதையை தேட\nஇலங்கையின் மன்னனான இராவணனின் அந்தபுரம் முதல் அனைத்து இடமும் தேட ்அங்கே அந்தபுரத்தில் மண்டோதரியை கண்டு ஓ இவள் தான் சீதையோ என எண்ணி பின் அவளின் செயலை கண்ணுற்று ஓ இவளல்ல என உணர்ந்து அரண்மனையில் காணமல்\nஅரண்மனையின் அருகே உள்ள தோட்டமான அசோகவனத்தில் ஒரு மரத்தின் அடியில் அரக்கிகள் புடைசூழ அமர்ந்துள்ள சீதாதேவியை கண்டபோது\nஇராவணன் தன் தேவியர் சூழ சீதாதேவியின் இருப்பிடம் வந்து தன்னை மணம் செய்ய வேண்ட சீதாதேவி அவனை எச்சரித்து கடுமையாக கடிந்துகொள்ள கோபத்துடன் திரும்பி சென்ற இராவணனையும்\nஅசோகவனத்தில் சீதாதேவியின் கையறு நிலையுணர்ந்து அரக்கியர் உறங்கும் வரை தாமதித்து சீதையின் காதுபட ஶ்ரீராமசரிதம் கூற\nஶ்ரீராமனின் சரிதம் கேட்டு தன் உயிரை மாய்த்துகொள்ள எண்ணம் கொண்டிருந்த சீதை மனம் மாறி சுற்றும் முற்றும் காண\nஅங்கே மரத்தின்மேல் வானரம் ஒன்று இருப்பதை அறிந்து ஓ இதுவும் இராவணின் மாயை என எண்ண மெதுவாக கீழிறங்கி வந்த ஹனுமன் தனது ஶ்ரீராமதூதனாக வந்த காரணத்தை விளக்கி ஶ்ரீராமனின் கனையாழியை கொடுக்க\nஶ்ரீராமனின் கனையாழியை கண்ட சீதாதேவி ஆனந்த மிகுதியால் ஹனுமனை பாராட்டி கையில் கிடைத்த இலையால் அர்சித்து வாழ்த்த ( அந்த இலைதான் இன்றய வெற்றிஇலை வெற்றிலை) தாயாரிடம் ஶ்ரீராமரின் நிலையை கூறி விரைவில் வானரசேனையுடன் இலங்கை வந்து தங்களை மீட்பார் என கூறி தான் தாயார��� பார்த்த விஷயத்தை ஶ்ரீராமனிடம் கூற அடையாளம் ஏதேனும் தரவேணும் என கேட்க தாயார் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த சூடாமணியை தர அதனை பெற்ற ஹனுமான்\nசீதா தேவியிடம் அடையாளம் பெற்று கொண்டோம் அந்த இராவணனையும் பார்த்து செல்வோம் என எண்ணி அந்த அசோக வனத்தின் மற்றொரு பகுதியில் சமம் கர்ஜனையுடன் துவம்சம் செய்ய சீதையின் அருகில் இருந்த அரக்கியர் கூட்டம் பயந்து ஓடி இராவணனிடம் முறையிட\nஒரு வானரத்தை கண்ட பயந்தீர்கள் என எள்ளி நகையாடி தன் வீரர்களை அனுப்பி வானரத்தை விரட்ட சொல்ல\nஅசோகவனத்தில் தன்னை விரட்ட வந்த வீரர்களை வரிசையாக கொன்றும் விரட்டியும் அட்டகாசம் செய்ய ஒரு கட்டத்தில் தானே கிளம்ப அதை தடுத்த இராவணனின் மகன் இந்திரஜித் தான் போய் பிடித்து வருவதாக கூறி சென்று ஹனுமனிடம் போரிட ஹனுமனின் வீரியம் தாங்காமல் பிரம்மாஸ்திரத்தை ஹனுமன் மேல் ஏவ\nபிரம்மாஸ்திரத்துக்கு கட்டுபட்ட ஹனுமன் அரக்கர்கள் இழுத்த இழுவைக்கு எல்லாம் கட்டுபட இராவணனது அரச சபைக்கு இழுத்து செல்லபட்டு இராவணன் முன் நிறுத்த\nஇராவணன் அரியனையில் அமர்ந்து தன்னை நிற்க்கவைத்துள்ளதை விரும்பாத ஹனுமன் தன் வாலினாலே தனக்கும் ஆசனம் ஏற்படுத்தி கொண்டு அமர\nஇராவணன் சபையில் இராவணனிடமே சீதாதேவியை இராமனிடம் ஒப்படைக்காவிட்டால் அவன் அழிவது உறுதி என கூறி இராவண சபையையே திக்குமுக்காட செய்தபோது\nஹனுமனின் வார்த்தையால் கோபதுற்று ஹனுமனை கொல்லும்படி ஆணையிட\nஇராவணனின் தம்பி விபிடணன் இராவணனிடம் தூதுவனை கொல்லாதே அவன் எதிரியிடம் போய் நம்மை பற்றி சொல்ல வேண்டும் எனவே அங்க பங்கம் படுத்து ( ஏற்கனவே நாம் பார்த்து உள்ளோம் சூர்பனகையை இலக்குமணன் இவ்வாறு தானே செய்தான் எனவே யாராயினும் ஒரு தூதனை கொல்லகூடாது என்பது அக்கால நியதி) என கூற\nஇராவணன் ஓ என்முன்னே வாலைசுருட்டி ஆசனமக அமர உதவிய அந்த வாலுக்கு தீயை வையுங்கள் என கட்டளையிட\nஇராவணனின் கட்டளையால் வாலுக்கு தீவைப்கப்பட்டதும் ஹனுமன் தன் உருவத்தை பெரிதாக்கி வாலை நீட்டி தான் செல்லும் இடமெல்லாம் தீயைவைக்க இலங்கையே ஜெகஜோதியாய் எரிய\nசமித்திரத்தில் தீயை அனைத்துகொண்டு சீதாதேவியை வணங்கி விடை பெற்று ஶ்ரீஇராமன் இருக்கும் இடம் நோக்கி விரைய\nகிஷ்கிந்தாவில் தன் வரவை எதிர்பார்த்து காத்துகொண்டுள்ள வானரவீரர்களிடம் நல்ல செய்தியை சொல்லி மகிழ்ச்சியில் கிஸ்கிந்தாவை ( சுக்ரீவனின் பழத்தோட்டம்) களபரீகம் செய்ய கிஷ்கிந்தீ காவலன் ஓடி சென்று மன்னனான சுக்ரீவனிடம் ஹனுமனும் வானரங்களும் செய்யும் சேட்டையை சொல்ல\nசுக்ரீவன் அருகில் இருந்த ஶ்ரீராமனிடம் பிரபு சீதாதேவி இருப்பிடம் தெரிந்துவிட்டது போல் உள்ளது இல்லையேல் வானரங்கள் எம் தோட்டத்துக்கு சேதம் விளைவிக்க எண்ணியிராது என கூறி காவலனுடம் உடனே ஹனுமனை என்னை வந்து பார்க்கசொல் என கூற\nசுக்ரீவன் ஆனையை ஏற்ற ஹனுமன் பறந்து வந்தபடியே கண்டேன் சீதாதேவியை என கூறி ஶ்ரீராமனையும் சுக்ரீவனையும் பணிந்து வணங்கி நடந்தவைகளை கூறி சீதாதேவி தந்த சூடாமணியை சமர்பிக்க ஆனந்தந்தின் எல்லைக்கே சென்ற ஶ்ரீராமன் ஹனுமனை கட்டிதழுவி பாராட்ட\nசுக்ரீவனோ இராமனின் ஆனைபடி வானரசேனையுடன் ஶ்ரீராம லக்குமணர் முன்னே செல்ல இலங்கை நோக்கிபயணம் புறப்பட\nவானரசேனையும் இராமலக்குமணர்களும் சேதுசமுத்திர கரையை அடைந்து கடலை எங்கனம் கடப்பது என யோசிக்க\nஶ்ரீராமன் கடலரசனை வேண்ட அவன் வராத்தை கண்டு கோபமுற்று கோதண்டத்தில் கடலை வற்ற செய்ய எண்ணம் கொண்டு வாளை ஏற்ற ஓடிவந்த கடலரசன் ஶ்ரீராமனுடம் மன்னிப்பு கேட்டு ஶ்ரீராம்பாணத்தை தடுக்க\nகடலரசனின் யோசனைபடியே கடல்மீது கல்லால் அணைகட்டி அக்கரைசெல்ல முடிவெடுத்து அணைகட்ட\nஶ்ரீராமனின் அணைகட்டும் வேலைக்கு அந்த பகுதியில் இருந்த விலங்குகள் பறவைகள் கடலில் உள்ள மீன்கள் என எல்லாமே உதவிபுரிய ஆனந்த மிகுதியால் ஶ்ரீராமன் தன் உடலை கடல் நீரில் நணைத்து கடல் மண்ணில் புரண்டு அந்த மண்ணை அணையின் மேல் உதிர்க்கும் அணிலை வாரி எடுத்து தடவி உச்சிமுகர அணைவேகமாக இலங்கையை நோக்கி உருவானது\nஹனுமனின் வருகையையும் இலங்கைக்கு நெருப்பு வைத்ததையும் எடுத்துகூறி சீதாதேவியை ஶ்ரீஇராமனிடம் ஒப்படைப்பதே உசிதம் என கூறிய விபிடணனை இராவணன் இலங்கையை விட்டு விரட்ட விபிடணன் சேதுபரையில் இருந்த ஶ்ரீராமனிடம் தஞ்சம் புக ஶ்ரீராமர் வானர வீரர்கள் சுக்ரீவன் ஹனுமன் ஆகியோரிடம் யோசனை கேட்டு இறுதியில் விபிடணனுக்கு அபயம் தர வானர சேனை அணையின் மீது பயணம் செய்து இலங்கையை அடைந்தது\nஇலங்கை சென்ற ஶ்ரீராமன் வாலியின் மகன் அங்கதனை இராவணினிடம் தான் போருக்கு வந்துள்ள விபரம் தெரிவிக்கவும் அதே நேரம் சீதையை ஒப்��டைத்தால் போர் இல்லை என தகவல் சொல்லவும் அனுப்ப\nதிரும்பி வந்த அங்கதன் இராவணன் போருக்கு மட்டுமே தயார் எனவும் சீதாதேவியை ஒப்படைக்க மறுப்பதாகவும் கூற\nஅதே நேரம் அரண்மனை மாடத்தில் இருந்து ஶ்ரீராம சேனையை பார்க்க வந்த இராவணனை கண்ட சுக்ரீவன் ஒரே தங்க சென்று இராவணனிடம் சமர் புரிய இருவருமே சம் பலகொண்டு பிரிய\nதிரும்பி வந்த சுக்ரீவனிடம் வானரசூரா நீர் இப்படி செய்தது தகாது இதில் உமக்கு ஏதேனும் ஆகியிருந்தால் உமது வானரசேனைக்கு என்ன பதில் சொல்ல முடியும் எனவே இன எந்த வீர்ரும் தனியாக சென்று போரிடகூடாது நாம் ஒன்றாகவே ஒரு தலைமையின் கீழ் நின்றே போரடவேண்டும் என கூற அவ்வாறே முடிவாயிற்று\nசீதாதேவியை மீட்க ஶ்ரீராம சேனையும் இராவணனின் அரக்கர் சேனையும் பலமாக மோதின\nஇரண்டு சேனைகளிலும் பல ஆயிரம் வீரர்கள் வீரமரணமடைய ஶ்ரீராமனின் சேனையில் அங்கதன் கும்பன் நிகும்பன் சுக்ரீவன் என பலர் அரக்கர் சேனையை துவம்சம் செய்ய\nஒரு சமயம் இலக்குமணன் உட்பட வானரசேனையே மயக்கமுற ஜாம்பவனின் யோசனையை கேட்டு சஞ்சீவி பர்வதத்தில் மூலிகை தேடி புறப்பட்ட ஹனுமன் நேரக்குறைவை அறிந்து சஞ்சீவ பர்வத்த்தையே பெயர்த்து தூக்கி வந்து இலக்குமணனையும் மற்றவர்களையும் மூர்ச்சை தெளிவிக்க\nஇதையறிந்த இராவணின் மகன் இந்திரனையே வென்றவன் மாயபோர்புரிவதில் வல்லவனான இந்திரஜித் போர்புரிய வர லக்குமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடுமையாக போர் நடக்க மாயாவி இந்திரஜித் இராமபிரானை எதிர்கொண்டான்\nஅவனது எந்த மந்திர மாய்மாலங்களும் ஸ்ரீராமனிடம் பலிக்காமல் போகவே இறுதியில் நாகாஸ்திரத்தை ஏவினான்\nபரம்பொருளேயானாலும் ஸ்ரீமன் நாராயணன் மானிட அவதாரம் அல்லவா எடுத்திருக்கிறார் எனவே நாகாஸ்திரத்தால் கட்டுண்டு மூர்ச்சையாகி வீழ்ந்துவிட்டார் கூடவே லக்ஷ்மணனும்\nஇங்கே கொஞ்சம் ராமகதையை கொஞ்சம் நீட்டி பார்ப்போம்\nஶ்ரீராமனும் இலக்குமணனும் மயங்கி விழுந்ததை வானில் இருந்து கண்ட நாரத மகரிஷி பார்த்து பதறிப்போய்\nபகவானின் வைகுண்டம் போய் கருடனிடம் இராமபிரானை இந்திரஜித்தின் நாகபாஸத்திலிருந்து விடுவிக்க உன்னால் மட்டுமே முடியும் நீ உடனே சென்று இராமபிரானை காப்பாற்று என்று கூற\nகருட பகவான் அங்கிருந்து பறந்துவந்து தன் சிறகுகளால் நாகஸ்திரத்தின் மீது வீசி ஶ்ரீரா�� லக்குமணர்களை மூர்ச்சையிலிருந்து தெளிய வைத்தார்\nஶ்ரீமன் நாராயணனான அந்த பரமனையே காப்பாற்றியதால் கருடனுக்கு கர்வம் ஏற்பட்டது ( நாம் ஒன்றை மற்றவர் முன் அல்லது தனியாக செய்து முடித்தபின்பு நாமக்குள்ளே அஅதை செய்தோம் இல்லையானால் வேறுமாதிரி போயிருக்கும் என்போமே அதுபோல்)\nஉடனே என்ன நாரதரே இராமர் பரம்பொருள் அவரே எல்லாம் என்று கூறுகிறீர்கள் இப்போ மட்டும் நான் இல்லாவிட்டால் இராமரை யார் காப்பாற்றியிருப்பார்கள் என வினவ\nகருடனுக்கு ஏற்பட்டுள்ள கர்வத்தை புரிந்துகொண்ட நாரதர்\nநல்லது பட்சிராஜா இந்த சந்தேகத்தை சத்தியலோகம் சென்று பிரம்ம தேவரை கேள் என கூற\nசத்தியலோகம் சென்ற கருடன் அங்கு பிரம்மதேவரிடம் நடந்ததை கூறி விளக்கம் கேட்க\nபிரம்மதேவரோ ஏ பெரியதிருவடியே நான் சதாசர்வ காலமும் தவத்திலும் அதன் மூலம் சிருஷ்டியிலும் இருப்பவன் எனக்கு விளக்க தெரியாது ஒருவேளை கைலாயத்தில் சிவனிடம் கேட்டு பாரும் உன் கேள்விக்கு பதில் கிடைக்கலாம் என கூற\nஉடனே கருடன் அங்கிருந்து கயிலாயம் சென்றார்\nகைலாயத்தில் சிவனை தரிசிக்க இந்திரன் உள்ளிட்ட தேவாதி தேவர்களும் ரிஷிகளும் காத்திருக்க சிவனின் தரிசனம் தாமதமானது\nபொதுவாக வைகுந்தம் பிரம்மலோகம் கைலாயம் என்ற இடங்களில் ஒரு நொடி என்பதன் கணக்கே வேறு\nஅப்படியான சில நொடிகள் கருடன் சிவனைக்காண காத்திருக்க அதற்குள் பூமியில் பல யுகங்கள் முடிந்திருந்தன\nகருடன் கைலாயத்தில் சிவகணங்களின் தலைவரான நந்தியிடம் கெஞ்சினார்\nநந்தி தேவரே ஒரு பெரும் சந்தேகத்தை பரமேஸ்வரனிடம் கேட்க வந்திருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் தரிசனம் கிட்ட அவர் செய்யுங்களேன் என கெஞ்ச\nஏ கருடவாகனரே உம்மைபோலவே நான் மட்டுமல்ல இங்கே முப்பத்து முக்கோடி தேவர்களும் அவர் தரிசனதிற்காக காத்திருக்கிறோம் தற்போது ஸ்வாமி பூஜையில் இருக்கிறார் அது முடிந்ததும் வருவார் என நந்தி கூற கருடர் திடுக்கிட்டார்\nநந்தி தேவரே சிவன் பூஜையில் இருக்கிறாரா புரியவில்லையே என கேட்டு காத்திருக்க\nஅதாவது சிவனை காண முப்பத்துமுக்கோடி தேவர்களும் இங்கே அவருக்காக காத்திருக்க அவர் யாரை பூஜித்துக் கொண்டிருக்கிறார் என்ற சந்தேகம் மனதில் ஏற்பட்டது கருடனுக்கு\nஅதற்காகவே காத்திருந்தது போல் அடுத்த கணம் அங்கே பிரத்யட்சமான சிவன்\nவா கருடா நான் அந்த பரம் பொருளான ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை பூஜித்து கொண்டிருந்த போது நீர் அவசரமாக அழைத்தது ஏனோ என கேட்க\nகருடனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை\nமுக்கண்ணா இங்கே உமக்காக முப்பத்துமுக்கோடி தேவர்களும் யுகயுகமாக தங்கள் தரிசனத்திற்கு காத்திருக்க தாங்களோ ஶ்ரீராமனை பூஜித்ததாக சொல்கிறீர்கள்\nநானோ அவரை நாகாஸ்திரத்தில் இருந்து காப்பாற்றியுள்ளேன் என அகங்காரம் கொண்டு அதைபற்றி கேட்கவே உம்மை காண வந்தேன் ஶ்ரீமன் நாராயணன் தான் அந்த ஶ்ரீராமன் என உணராத பாவியாகிவிட்டேன் என் கர்வம் இத்தோடு ஒழிந்தது\nஅடியேனுக்கும் அந்த ஶ்ரீராம சரிதையை கூறவேண்டும் என கேட்க\nஒரு பறவைக்கு மற்றொரு பறவையின் மூலமே ஞானத்தை புகட்டவேண்டுமே என்று திருவுள்ளம் கொண்டு\nபறவையரசனே அதை என்னால் விளக்க இயலாது அதற்கு உமக்கு சாதுக்களின் சத்சங்கம் அவசியம் நீர் நேராக கயிலையின் வடக்கே உள்ள நீலாச்சலத்திற்கு செல்லும் அங்கு காகபுசுண்டி என்பவர் பகவான் ஹரியின் பெருமைகளை தேவரல்லாத இதர ஜீவராசிகளுக்கு கூறிக்கொண்டிருப்பார்\nஅவர் போனால் உனக்கு ஶ்ரீராமபிரானின் மகத்துவத்தை அவர் விளக்குவார் என கூறி மறைய\nகருடனும் நீலாச்சலத்திற்கு சென்று காகபுசுண்டியை வணங்கி இராமபிரானின் பெருமைகளை கூறுமாறு கேட்டுக்கொள்ள\nஅவரும் இராமபிரானின் பெருமைகளை இராம இராவண யுத்தம் என விளக்கமாக கூறி கருடவாகனரே உலகில் மட்டுமல்ல ஈரேழு பதினான்கு லோகம் உட்பட ஏன் நீர் நான் பிரம்மா சிவன் தேவர்கள் என இருப்பவை அனைத்தும் ஶ்ரீமன் நாராயணனான அந்த ஶ்ரீஇராமபிரான் உருவாக்கிய மாயையே என்று விளக்கி கூறினார்\nஇனி நாம் மீண்டும் மீதிகதையை காகபுசுண்டி வாயாலேயே கேட்போம்\nஅப்படியாக கருடனுக்கு ஶ்ரீராம சரிதையை கூறும் போது அவர் மேலும் கூறியதாவது\nஇரவாண ஶ்ரீராம யுத்தத்தில் இந்திரஜித்தை விபிடணன் கண் முன்னே இலக்குமணன் அழிக்க அவனை தொடர்ந்து வந்த கும்பகர்ணன் என பலரை ஶ்ரீராமனும் இலக்குமணன் சுக்ரீவன் அங்கதன் ஜாம்பவான் ஹனுமன் உள்ளிட்ட வானர சேனை அரக்கர்சேனையை துவம்சம் செய்ததையும்\nஇறுதியாக பத்து தலையும் இருபது புஜங்களுடனும் ஒரு பெரிய மேருமலையே போர்களத்துக்கு வந்தது போல் மிஞ்சிய அரக்கர் சேனைகளுடன் தேரில் வர\nஅவனது கம்பீரத்தை தோற்றத்தை பார்த்து ஆனந்தமடைந்த ��கா எப்பேற்பட்ட வீரன் என மகிழ்ந்து அதற்கேற்ப்ப போர் புரிந்து அவனது தேர் குதிரைகள் ஆயுதங்கள் அஸ்திரங்கள் மகுடம் என எல்லாவற்றையும் அழித்து\nஇராவணா மன்னிப்பு கேள் இல்லை என்றால் இன்றுபோய் நாளை வா என கூற\nமன்னிப்பு கேட்க மறுத்து ராவணன் தன் இருப்பிடம் திரும்ப\nஇராவணன் இதற்கிடையே மாயையினால் இராமரின் தலையை போரில் கொய்தது போல் ஏற்பாடு செய்து சீதையிடம் காட்ட மயக்கமுற்ற சீதாதேவி பகவானை பலவாறாக வேண்ட அங்கே உடன் இருந்த மண்டோதரி சீதாதேவியை ஆறுதல் படுத்தி தாயே அது இராவணன் செய்யும் மாயை உன் கற்பினுக்கு எந்த பங்கமும் இல்லாமல் உம் ராமன் உம்மை மீட்டுசெல்வார் கவலைவேண்டாம் என தேற்ற\nமறுநாள் யுத்தகளத்தில் ஶ்ரீராமன் இராவணனின் பத்து தலையும் இருபது தோளும் அவன் பராகரமத்தையும் தன் கோதண்டத்தால் வீழ்த்த ஶ்ரீஇராம இராவண யுத்தம் முடிந்தது\nஶ்ரீராமர் ஹனுமனை அழைத்து ஏ வாயுமைந்தா போய் தாயார் சீதையிடம் நம் வெற்றியை சொல்லி சந்தோஷபடித்தி தக்க மரியாதையுடன் அழைத்துவா என கூற\nவாயு மைந்தன் வாயு வேகத்தில் சென்று சீதாதேவியிடம் ஶ்ரீராமஜெயம் ஶ்ரீராமஜெயம் என ஆனந்த கூத்தாட\nவிபிடணன் சுக்ரீவன் உட்பட்ட முக்கிய வீர்ர்களும் சீதாதேவியின் இருப்பிடம் வந்து வணங்கி ஶ்ரீஇராமனின் கட்டளையை கூற\nசீதாதேவி எல்லை இல்லா மகிழ்வுடன் தன்னுடன் இருந்த மண்டோதரி உட்பட அரக்கியர்களை கட்டிதழுவி பலவாறான வார்த்தைகளால் அவர்களை ஆசீர்வதித்து தன்னை ஒழுங்குபடுத்தி கொண்டு வீரர்களுடன் ஶ்ரீராமனை காண வர\nஶ்ரீராமரோ இலக்குமணனை நோக்கி ஏ இராமானுஜா உன் தாயாரான சீதாதேவியை அக்னிபிரவேசம் செய் விக்க அக்னியை தயார் செய் என கட்டளையிட\nதனயன் சொல்லே தகப்பனை சொல் என செயல்பட்ட இளவளும் அவ்வாறே அங்கேயே அக்னியை பிரதிஷ்டை செய்ய\nதசரத மைந்தர்கள் வானரசூரர்கள் இலங்கையின் பிரஜைகள் முப்பத்து முக்கோடி தேவர்கள் பிரும்மா ருத்ரன் மற்றும் உள்ளவர் கண் முன்னே ஈரேமு பதினான்கு லோகமும் கட்டி ஆளும் தாயார் ஏதோ நீர் நிறைந்த குளத்தில் இறங்குவது போல் இறங்கி ஸ்வர்ண வர்ணமாக ஜொலித்தபடி வெளியே வர ஶ்ரீராமன் மகிழ்வுடன் கைபிடித்து அழைத்து வந்து\nவிபிடணனுக்கு இலங்கை வேந்தனாக மகுடம் செய்வித்து\nஇளவலுடனும் தாயார் சீதாவுடனும் வீபிஷணன் சுக்ரீவன் ஹனுமன் ஜாம்பவான் உள்ளிட்ட வானர சேனையுடனும் புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்தி புறப்பட ஆயத்தமாக்கும் முன் ராமரின் முகம் வாடி இருக்க மனம் தடுமாற\nஇராவணவதத்திற்கு பின் இலங்கை நகரம் சோபையே இல்லாமல் கலைஇழந்து காணப்படுகிறதை கண்டு வருந்தி தன் அருகிலிருந்த சீதாதேவியை\nதேவி( மகாஇலட்சுமி) திருமகளான உனது கடைக்கண் ஆனந்தமாக இலங்கையை கடாச்சித்து இலங்கைக்கு நல் அருள்\nதிருமகளான சீதாதேவி ஆனந்த பார்வையால் இலங்கை நகரை நோக்கி அதை மீண்டும் பொலிவு பெறச்செய்தாள்\nஅதைகண்டு ஆனந்தித்த ஶ்ரீராமர் புஷ்பக விமானத்தை கிளப்ப சொல்ல\nவிமானம் செல்லும் வழியில் எல்லாம் ஶ்ரீராமர் சீதாதேவிக்கு வானரங்களை சந்தித்த இடம் அணைகட்டியிடம் ஜாடாயுவை சந்தித்த இடம் சபரிக்கு மோட்சம் கொடுத்த இடம் என ஒவ்வொன்றாக காட்டிகொண்டே வந்தவர் விமானத்தை பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் இறங்க செய்து\nஹனுமனிடம் ஹே அஞ்சனை மைந்தா நீ போய் அயோத்தியின் அருகே உள்ள நந்திகிராமத்தில் பரதன் என்ற என் இளவலிடம் ஶ்ரீராமர் தம்பியுடனும் தாயாருடனும் வந்து கொண்டு உள்ளார் தற்போது பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் உள்ளார் என கூறிவா என அனுப்ப\nஅயோத்தி அருகே உள்ள நந்திகிராமம் சென்ற ஹனுமன் அங்கள் ராமரைபோன்று ஒருவர் (பரதன்) ஒரு அக்னிமூட்டி அதை வலம் வருவதை கண்டு அவர் தான் பரதனாக இருக்க வேண்டும் என எண்ணியவாறே ஜெய் ஶ்ரீராம் என சப்தமிட\nஅக்னியை வலம் வந்த பரதன் ஶ்ரீராமநாமாவை கேட்டு ஆனந்தத்துடன் ஆகாயத்தை நோக்க ஹனுமன் இறங்கி வந்து பணிந்து இராமனின் வரவை கூற\nநந்திகிராம் மட்டுமல்ல ஶ்ரீராமர் திரும்பும் விபரம் அயோத்திவரை சென்று சேர மொத்த ஊரும் ஶ்ரீராமனையும் இலக்குமணனையும் தாயாரையும் வரவேற்க்க விழாகோலம் பூண்டது\nபரதனிடம் தகவலை கூறி சிறிது நேரம் இருந்துவிட்டு ஶ்ரீராமரை காண விரைந்த ஹனுமன் ஶ்ரீராமருடனும் அவரது பரத்வாஜ முனிவர் ஆஸ்ரமத்தில் இருந்த பரிவாரங்களுடனும் அயோத்தி வந்தடைய\nஅயோத்தி வந்து அடைந்த ஶ்ரீராமர் விமானத்தில் இருந்து இறங்கி பரதன் சத்ருகனை விட்டு நேராக கைகேயி தாயாரின் காலில் விழுந்து ஆசிவேண்ட\nகதறி அழுத்தபடி கைகேயி ஶ்ரீராமனை வாரிஅனைத்து ஶ்ரீராமனை கட்டி அனைத்து கொண்டு ஹே ராமா உன்தாயாரான கோசலை காலில் சென்று விழு நான் மகாபாபி உன்தாய் மிகுந்த பாக்யவதி என கூற\nகைகேயியை அழைத்துகொண்டே தாயார் உட்பட அனைவருடமும் ஆசிகளை பெற்று\nஅயோத்தி என்னும் அணிநகரத்தில் வசிஷ்டர் விஸ்வாமித்ரர் விபிஷணன் சுக்ரீவன் ஹனுமன் உள்ளிட்ட பலர் கூடிய சபையில்\nமக்களுக்கும் மகான்களுக்கும் பிராமணர்களுக்கும் வேண்டிய அளவு தானங்களை செய்து\nஇலக்குமணன் குடைபிடிக்க பரதனும் சத்ருகணனும் இருபக்கமும் கவரிவீச அங்கதன் உடைவாளை காவலாளியாக ஏந்தி நிற்க்க ஹனுமன் திருவடியை தாங்க பட்டு பீதாம்பர ஆடையுடனும் மங்களகரமான தாயார் சீதாதேவியுடன் தாய்மார்கள் உற்றோர் வாழ்த்த\nமங்களவாத்யங்கள் வேதங்கள் முழங்க தேவர்கள் கந்தர்வர்கள் பூமாரி பொழிய குலகுரு வஷிஸ்டர் சூட்டிய மணிமுடியை ஏற்றுக்கொண்டான்\nகருடன் காகபுசுண்டியை வணங்கி ஸ்வாமி இராமபிரானை விட மகத்துவம் மிக்கவர் அண்ட சராசரத்தில் எதுவுமில்லை என்பதை புரிந்துகொண்டேன் என கூற\nகாகபுசுண்டியோ இல்லை கருடா அந்த ஶ்ரீஇராமபிரானை விட மகத்துவம் மிக்கது ஒன்று இருக்கிறது என கூற\nஸ்வாமி இராமபிரானைவிட மகத்துவம் மிக்கது இருக்கிறதா என கருடன் ஆச்சரியத்திலும் குழுப்பத்திலும் மூழ்க\nகருடா தவறாக எண்ணாதே இராமனைவிட அவன் நாமமான ஶ்ரீராமராம என்பதற்க்கு மகத்துவம் அதிகம் என்றார் காகபுசுண்டி\nகருடனும் நன்கு தெளிவுபெற்று அது முதல் இராமபக்தியிலும் சிறந்து விளங்கினார்\nஸ்ரீ ராமராம ராமேதி ரமே ராமே மனோரமே\nசஹஸ்ர நாம தஸ்துல்யம் ராம நாம வரானனே என கூறியதாக பீஷ்மர் மூலமாக\nவிஷ்ணு சஹஸ்ர நாமத்தில் உள்ளது\nவிஷ்ணு சஹஸ்ர நாமத்தில் பரமேஸ்வரன் பார்வதியிடம் கூறிய இந்த வரிகளின் அர்த்தம் தெரியுமா\nராம ராம ராம என்று ஒரு முறை கூறினாலே மகாவிஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது தான்\nஎன்ன அன்பர்களே இன்றய ஶ்ரீராம நவமியில் ராமாயணத்தை படித்தீர்கள் அ்அல்லவா\nதினமும் இராமாயணத்தை படிக்க முடியாவிட்டாலும்\nஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய சீதாராமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/241967-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E2%80%99-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-05-25T04:08:33Z", "digest": "sha1:7BO744TKDAVUPOC5PIQZ4OKPJBKN7UA2", "length": 36146, "nlines": 259, "source_domain": "yarl.com", "title": "இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஇந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு\nஇந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு\nBy உடையார், May 3 in மெய்யெனப் படுவது\nஇந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு\nமதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.\nதற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.\nஅதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நித்திய பூஜைகளுடன் மே 4-ம் தேதி(நாளை) காலை 9.05 மணியிலிருந்து 9.29 மணிக்குள் சந்நிதி முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, 4 சிவாச்சாரியார்கள் மட்டும் மீனாட்சி திருக்கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். இதில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது என்றும் அறிவித்துள்ளது.\nஇந்நிலையில், மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை வீட்டிலிருந்தபடியே பக்தர்கள் தரிசிக்க நாளை காலை 8.40 மணிமுதல்10.15 மணிவரை ‘இந்து தமிழ்’ஆன்லைனில் ஏற்பாடு செய்துள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க https://www.hindutamil.in/special/meenakshithirukkalyanam எனும் வலைப்பக்கத்தில் இணைந் திருங்கள்.\nதிருமணமாகி வாழ்த்துக்கள் தொடங்கும் புது மண தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.\nமுதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்\nமீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் என்றால் திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து பவளக்கனிவாய் பெருமாள் தனது கையில் கென்டியை சுமந்து, மீனாட்சி பட்டணத்திற்கு செல்வார்.\nஇதே வேளையில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தன் இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு திருக்கல்யாணத்தில் பங்கேற்பர். இதில் குன்றத்து பவளக்கனிவாய் பெருமாள், தனது தங்கை மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுப்பார். இத்தகைய நடைமுறை காலம் காலமாக நடைபெற்று வந்துள்ளது.\nமீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறுவதற்கு முதல் நாளே திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து சாமி புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு செல்வது மரபு. அந்த வகையில் நாளை, திருக்கல்யாணம் நடைபெறுவதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி இன்று திருப்பரங்குன்றத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க சகல பரிவாரங்களோடு பவளக்கனிவாய் பெருமாள், தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு செல்ல வேண்டும்.\nஆனால் ஊரடங்கு காரணமாக சாமி புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஆகவே பவளக்கனிவாய் பெருமாள் தன் தங்கையின் திருக்கல் யாணத்தில் தாரை வார்த்து கொடுக்காத நிலை வர லாற்றிலேயே முதல் முறையாக கொரோனாவால் ஏற்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத் துடன் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று இருந்தால் மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல் யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று தாரை வார்த்துக் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அம்மனின் திருக்கல்யாணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காகவும், பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் வேண்டுகோளுக் காகவும் உற்சவமூர்த்தி அமைந்துள்ள சேத்தி மண்டபத்தில\nமதுரையை ஆளும் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் காலை 8:30 மணி முதல் 10:15 மணி வரை நடைபெற்றது. வரலாற்றில் முதன் முறையாக பக்தர்கள் யாருமின்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்றது. 4 சிவாச்சாரியர்கள் மட்டுமே இந்த திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.\nமீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரின் திருக்கல்யாண வைபவம் நேரடியாக பார்க்க முடியாத பக்தர்களின் கவலையை போக்கும் வகையில் யு டுயூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மீனாட்சிக்கும், பிரியாவிடை அம்மனுக்கும் மாலை மாற்றி திருமா���்கல்யம் அணிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை யுடுயூப்பில் பார்த்து பெண்கள் பக்தி பரவசத்துடன் தாலி மாற்றிக்கொண்டனர்.\nஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும் முகூர்த்த நேரத்தில் பெண் பக்தர்கள் புது தாலி மாற்றிகொள்வார்கள். கோவிலில் மஞ்சள் சரடு கொடுப்பார்கள். இந்த ஆண்டு பெண் பக்தர்கள் தங்களது வீட்டிலிருந்தே பார்க்க வசதியாக, இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnhrce.gov.in, கோயிலின் இணையதளமான www.maduraimeenakshi.org ஆகியவற்றில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைப் பார்த்து பெண் பக்தர்கள் திருக்கல்யாணத்தை நேரலையில் பார்த்து தாலி மாற்றிக்கொண்டனர்.\nமதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆகமவிதிப்படி கோவில் வளாகத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகள்ளழகர் மதுரைக்கு புறப்படுவது, எதிர் சேவை, வைகை ஆற்றில் எழுந்தருள்வது, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருவது, தசாவதாரம், பூப்பல்லக்கு உள்ளிட்ட அனைத்து மதுரை நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஇருப்பினும் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் பல நூறு ஆண்டுகளாக இடைநில்லாமல் நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா இந்த வருடம் கோவில் வளாகத்தில் வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆகமவிதிப்படி நடைபெற உள்ளது.\nஇதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூபம் நடைபெறும். அதன்பின்னர் கள்ளழகர் ஆண்டாள் சன்னதி முன்பாக எழுந்தருள்கிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு எதிர் சேவை, அலங்கார சேவை, 10 மணிக்கு தங்கக்குதிரை வாகன சேவையும், 12 மணிக்கு சைத்ரோ உபசார சேவையும் நடைபெறும்.\nதொடர்ந்து அன்று பகல் 1.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடு, மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் கருட சேவையும், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தல் மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு, இரவு 8 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் இருப்பிடம் செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த நிகழ்ச்சிகளை பக்தர்கள் நேரில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.\nஅழகர் மலையிலேயே மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கும் நிகழ்ச்சி மட்டும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியும் நேரலையில் ஒளிபரப்பாகிறது\nகல்யாணம் சுருங்கியிருக்கலாம், ஆனா விருந்து சுருங்காது- பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை நிர்வாகி பேட்டி\nமதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்தின் பிரம்மாண்டம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடந்த ஆண்டு ஒரே நாளில் சுமார் 90 ஆயிரம் பேர் அந்த விருந்தில் பங்கேற்றார்கள். இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவே நின்றுபோயிற்று. ஆனாலும், கரோனாவால் உணவின்றித் தவிப்போருக்குப் படியளந்துகொண்டிருக்கிறாள் அன்னை மீனாட்சி. 15 நாட்களாக நடக்கும் இந்த விருந்து, ஊரடங்கு முடியும் வரை தொடரும் என்று அறிவித்திருக்கிறது, பழமுதிர்ச்சோலை திருமுருக பக்த சபை. அதன் நிர்வாகி சாமுண்டி விவேகானந்தனுடன் பேசினேன்.\nதிருக்கல்யாண விருந்தை கரோனா நிவாரணமாக மாற்றும் யோசனை எப்படி வந்தது\nமீனாட்சி திருக்கல்யாணத்தப்ப அன்னதானம் வழங்குறதை 30 வருஷமா செஞ்சுக்கிட்டு இருக்கோம். இந்தவாட்டி நாமயெல்லாம் ஊரடங்கால முடங்கியிருக்கோம். இந்த நேரத்துல நண்பர் ஒருத்தர், “நாங்க கரோனா நிவாரணம் வழங்கப்போறோம், மளிகைப் பொருட்கள் வாங்கித் தர்றீங்களா”ன்னு கேட்டாரு. “சரிங்க பட்டியல் அனுப்புங்க”ன்னு சொன்னேன். அதேநேரத்துல, “ஏன் இந்த வேலைய நாமே செய்யக் கூடாது. மளிகைப் பொருட்களா தர்றதுக்குப் பதில், சமைச்சே கொடுத்திடலாமே”ன்னு கேட்டாரு. “சரிங்க பட்டியல் அனுப்புங்க”ன்னு சொன்னேன். அதேநேரத்துல, “ஏன் இந்த வேலைய நாமே செய்யக் கூடாது. மளிகைப் பொருட்களா தர்றதுக்குப் பதில், சமைச்சே கொடுத்திடலாமே”ன்னு தோணுச்சி. பள்ளி வளாகத்துல உணவு பரிமாறக் கூடாது, மொத்தப் பொட்டலங்களாகத்தான் வழங்கணும், கூட்டம் கூட அனுமதிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகளோடு ஆட்சியர் அனுமதி தந்தார். முதல் ஆர்டர் கொடுத்ததே மதுரை மாநகராட்சி ஆணையர்தான். “மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள வீடற்றவர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 1,200 உணவுப் பொட்டலங்கள் தேவை” என்றார். அதன்படி, சித்திரை 3 ராத்திரிலருந்து ��மைச்சுக்கொடுக்க ஆரம்பிச்சோம்.\nபாதுகாப்பு வழிமுறைகளை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்\nசமையல்காரங்க 15 பேரு, தன்னார்வலர்கள் 55 பேருன்னு அத்தனை பேரும் முகக்கவசம், கையுறை அணிஞ்சுதான் வேலை செய்யறோம். தினமும் மருத்துவக் குழுவினர் வந்து, அத்தனை பேரோட உடல்நிலையையும் பரிசோதிக்கிறாங்க. வழக்கமா மீனாட்சி கல்யாண விருந்துக்குப் பெரிய பெரிய பணக்காரங்கள்லருந்து ரேஷன் சேலை கட்டிய ஏழை மூதாட்டி வரைக்கும் யார் என்ன சமையல் பொருட்களைக் கொடுத்தாலும் வாங்கிக்குவோம். ஆனா, கூட்டம் கூடுறதைத் தவிர்க்குறதுக்காகவும், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளோட யோசனைப்படியும் அந்த நடைமுறையை மாத்திட்டோம். இன்ன வேணும் என்று மொத்தமாக உபயதாரர்களிடம் சொல்லிவிடுகிறோம். அவர்களே வாங்கித் தருகிறார்கள்.\nஇப்போது எத்தனை பேருக்குச் சமையல் நடக்கிறது\nபசியில் வாடுவோருக்கும், நோய்த் தடுப்புப் பணியில் இருப்போருக்கும் காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையிலருந்தும் வாங்கிட்டுப் போறாங்க. 1,200-லருந்து படிப்படியா கூடி, இப்ப தினசரி 7,000 பொட்டலங்க போகுது. ரவா கிச்சடி, சாம்பார் சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி, இட்லி, ஃபிரைட் ரைஸ், புளியோதரை என்று ஒவ்வொரு நேரத்துக்கும் வேறவேற உணவுகளைத் தயாரிக்கிறோம். மதிய, இரவு உணவு மட்டுமே பொட்டலமாக வழங்குறோம். தூய்மைப் பணியாளர்களின் வேலை காலை நேரம்தான் என்பதால், அவர்களுக்கு மட்டும் பரிமாறுகிறோம். அன்னை மீனாட்சி மற்றவர்களுக்கெல்லாம் உணவுப் பொட்டலம் வழங்குகிறாள். தூய்மைப் பணியாளர்களுக்கு மட்டும்தான் உட்கார வைத்துப் பரிமாறுகிறாள்.\nகல்யாண விருந்து, கரோனா நிவாரணப் பணி. என்ன வித்தியாசம்\nதிருக்கல்யாணத்துக்கு ஒவ்வொரு நேரத்துக்கும் குவிண்டால் கணக்குல சமையல் நடக்கும். இப்ப ஒரு நாளைக்கே ஆயிரம் கிலோ அரிசிக்கு உட்பட்டுதான் சமையல் நடக்குதுங்கிறதால, நின்னு நிதானிச்சு சுவையா சமைக்க முடியுது. திருக்கல்யாணத்துல நடக்கிறது விருந்து; இது பசியமர்த்தும் பணி. அதுவும் பஞ்சத்துக்கு நிகரான பேரிடர் காலத்துல. மத்தபடி சாதி, மதம் வேறுபாடில்லாமத்தான் எல்லா மக்களுக்கும் எப்போதும்போல எல்லாம் நடக்குது. நேத்தைக்கூட அழகர்கோவில் அப்பன்திருப்பதி பக்கம் நரிக்குறவர் காலனியிலருந்து ஒரு வேண்டுகோள் வந்துச்சி. உடனே, எறநூறு பொட்டலங்களை அனுப்புனோம். ஊரடங்கு முடியுற வரைக்கும் இந்தப் பசியமர்த்துற வேலை போகும். இதெல்லாம் நாங்க செய்யல. அன்னை மீனாட்சிதான் படியளக்குறா, நாங்க வெறும் கரண்டிதான். பேப்பர்ல போட்டோ போடுறதா இருந்தாக்கூட அவளோட படத்தையே போடுங்க.\nமீனாட்சி திருக்கல்யாணத்துக்கு எதிராக: முகநூலில் கருத்து பதிவிட்ட 8 பேர் மீது வழக்கு\nமதுரையில் எளிமையாக நடந்த மீனாட்சி திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்ட 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.\nகரோனா தடுப்பு ஊரடங்கால் இவ்வாண்டு நடைபெற வேண்டிய பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது.\nஇருப்பினும், திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோயில் பட்டர்கள் மற்றும் மிக குறைந்த நபர்களை கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றி கடந்த 4-ம் தேதி நடந்தது. இந்நிகழ்வை ஆன் லைன் மூலம் பக்தர்கள் பார்க்க, கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது.\nஇந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை கொச்சைப் படுத்தும் வகையிலும், இந்து மதத்தை பின்பற்றுவோரை அவ மதிக்கும் நோக்கிலும் முகநூலில் சில எதிரான தகவல்களை ஒருசிலர் பதிவிட்டது தெரியவந்தது.\nஇது தொடர்பாக மதுரை யிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார்கள் குவிந்தன. மீனாட்சி கோயில் காவல் நிலையத்திற்கு ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அனுப்பிய ஆன்லைன் புகாரின்பேரில், 6 பேர் மீது வழக்கு பதிவு, சைபர் கிரைம் போலீஸ் மூலம் விசாரிக்கின்றனர்.\nஇதே போன்று மதுரை எஸ்எஸ்.காலனி காவல் நிலையத்திலும் வழக்கறிஞர் சந்திரசேகர் கொடுத்த புகாரின்பேரில் ஆன்டோ லியோனி, கலீம் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஊரில் ஒரு வீடு வேணும்\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nதொடங்கப்பட்டது 21 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது 20 hours ago\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீ��ர்கள் கோரிக்கை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 21:03\nமருத்துவரின் ஆன்மா வந்து அறுவை சிகிச்சை செய்ததா\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nஊரில் ஒரு வீடு வேணும்\nஎனக்கு ஏற்க்கனவே தெரியும் உங்கடை பிளான்😄😄\nஸ்டாலின் வீட்டுக்குள் புகுந்து மிரள வைத்த அதிசய மனிதர்\nBy உடையார் · பதியப்பட்டது 21 minutes ago\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nகடைசி வரை ஆத்திக் கொன்டே இருப்பினம் ஆனால்ஒருத்தருக்கும் கொடுக்க மாட்டினம்.\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nஇந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/tst2/", "date_download": "2020-05-25T04:59:59Z", "digest": "sha1:2UU2DUHRRMOEODWCCZO5PWDIY6NOW5LR", "length": 5712, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்", "raw_content": "\n03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்\nமகாவெலதென்ன வலவேயின் மூத்த மகள் ஹொரகொல்ல பெரிய முதலியார் சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மகனுடனான திருமணம் அவர்களின் குடும்ப பரம்பரை வழக்கங்களுடன் மிகவும் சிறப்பாக மற்றும் ஆடம்பரமான முறையில் நடாத்தப்பட்டது. அப்பொழுது சுகாதார மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கடமையாற்றி வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க பலங்கொடைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தின் போது முதன் முறையாக இவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதான் இவர்களுடையே இடம் பெற்ற முதல் சந்திப்பாகும். 03 ஒக்டோபர் 1940 திகதி நடந்த திருமண உறவுக்கு வழிவகுத்தது இந்த சந்திப்பேயாகும். 1925 ஆம் வருடத்தில் நீதி மன்றத்தில் வழக்கறிஞராகி, 1931 முதல் சட்ட சபையில் அங்கத்தவராக பணிப்புரிந்த எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க, 1937 ம் ஆண்டில் சிங்கள மகா சபாவை உருவாக்கினார். 1951 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திர கட்சியை நிறுவிய பின்னர் 1956 ஆம் ஆண்டில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு 1959 செப்டெம்பர் 25 திகதி கொலைகாரன் ஒருவனால் துப்பாக்கியால் வெடி வைக்கும் வரை பணிப்புரிந்ததுடன் துப்பாக்கி சூட்டில் ஏற்ப��்ட காயங்களினால் அடுத்த நாள் உயிரிழந்தார். திருமணத்திற்கு சற்று பின்பு, இந்த இளம் தம்பதிகள் “வெண்ட்வர்த்” என்ற தங்களது ஒன்றாய் வாழும் முதல் இல்லத்திற்கு குடியேறினார்கள். பின்னர், கொழும்பு – 07 ரொஸ்மிட் பிலேஸில் அமைந்துள்ள “டின்டஜெல்” எனும் இல்லத்திற்கு சென்று வசித்தனர்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siddhabooks.com/", "date_download": "2020-05-25T05:28:39Z", "digest": "sha1:H5G5R3SMSZIOBDUTNZ7RBGQSP2EHRBGF", "length": 12439, "nlines": 218, "source_domain": "www.siddhabooks.com", "title": "Siddha and Varmam Books – Siddha and Varmam Knowledge Sharing", "raw_content": "\n1. கொண்டைக்கொல்லி வர்மம் – Kondaikolli Varmam\n4. சருதி வர்மம் (சுருதி வர்மம்) – Saruthi Varmam\n6. குற்றிக் காலம் – Kutti Kalam\n10. காம்பூரிக் காலம் – Kampoori Kalam\n14. மின்வெட்டி காலம் – Minvetti Kalam\n43. முண்டெல்லு வர்மம் – Mundellu Varmam\n44. பெரிய அத்தி சுருக்கி வர்மம் – Periya Athi Surukki Varmam\n45. சிறிய அத்தி சுருக்கி வர்மம் – Siriya Athi Surukki Varmam\n54. தும்பிக்காலம் – Thumbi Kalam\n55. கைக்கெட்டி காலம் – Kaiketti Kalam\n95. உப்புகுற்றி காலம் – Uppu Kutti Kalam\n99. விர்த்தி வர்மம் – Virthi Varmam\nஅடிவர்ம சூட்சம் – 500 (240)\nஉற்பத்தி நரம்பறை – 1500 (910)\nஉள் சூத்திரம் – 16\nஉள் சூத்திரம் – 32\nஒடிவு முறிவு கட்டு சூத்திரம் – 60\nஒடிவு முறிவு கட்டு முறை சாரி – 110\nசதுரமணி சூத்திரம் – 600\nதட்டு வர்ம நிதானம் – 32\nதொடுவர்ம திறவுகோல் – 16\nநாலு மாத்திரை (உரை) – 180\nபடு வர்ம விபர தத்துவகட்டளை – 30\nபீரங்கி திறவுகோல் – 16\nலாட சூத்திரம் – 300\nவர்ம ஒளி – 1000\nவர்ம ஓடிவு முறிவு சரசூத்திரம் – 1200\nவர்ம ஓடிவு முறிவு சாரி சூத்திரம் – 1500\nவர்ம கண்டி – 60\nவர்ம கலைக் கண்ணாடி திறவுகோல் – 16\nவர்ம கலைக்கண்ணாடி சூத்திரம் – 200\nவர்ம காவியம் – 28\nவர்ம கைமுறை – 36\nவர்ம சர சூத்திர திறவுகோல் – 36\nவர்ம சூடாமணி என்னும் பஞ்சீகரணப்பின்னல் – 1500 (818)\nவர்ம சூட்சாதி சூட்சம் – 100\nவர்ம சூத்திரம் – 205\nவர்ம தீர்ப்பு – 32\nவர்ம நூலேணி – 200\nவர்ம பீரங்கி – 100\nவர்ம பீரங்கி – 100 க்குதிறவுகோல் – 16\nவர்ம பீரங்கி சூத்திரம் – 50\nவர்ம பொன்னூசி திறவுகோல் -16\nவர்ம பொறிநாடி திறவுகோல் – 16\nவர்ம முத்திரை – 200\nவர்மலாட சூத்திரம் – 300 (256)\nவர்மாணி சூத்திரம் – 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/celebrity/title-card-director-ravi-kumar-sharing-experience", "date_download": "2020-05-25T05:49:37Z", "digest": "sha1:EO2FMTD6MJ4CEW3GGE3DUFH4P7PCRDBP", "length": 6971, "nlines": 176, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 August 2019 - டைட்டில் கார்டு - 8 |Title Card: Director Ravi kumar sharing experience", "raw_content": "\nகாஷ்மீர்: நேற்று இன்று நாளை\nதெருவிளக்கு முதல் தேசத்தின் நாடாளுமன்றம் வரை...\n“நாங்க ரெண்டு பேரும் ஃபிரெண்ட்ஸ்\nசினிமா விமர்சனம்: கழுகு - 2\n“நகைச்சுவைப் படங்களில் நடிக்க ஆசை\n“இளையராஜா இடம் நோக்கி என் பயணம்\n\"நாங்க மணி சார் உலகத்திலேயே இருந்துட்டோம்\nபுதுமையான எக் வைட் சமையல் போட்டி\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 36\nஆன்லைன்... ஆஃப்லைன் - 13\nடைட்டில் கார்டு - 8\nவாசகர் மேடை: பேயில்லாமல் நானில்லை\nபரிந்துரை: இந்த வாரம்...சிங்கிள் பேரன்ட்டிங்\nஅன்பே தவம் - 41\nசிறுகதை: கிழவியும் கிழவியாகப் போகிறவர்களும்\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 20\nடைட்டில் கார்டு - 19\nடைட்டில் கார்டு - 18\nடைட்டில் கார்டு - 17\nடைட்டில் கார்டு - 16\nடைட்டில் கார்டு - 15\nடைட்டில் கார்டு - 14\nடைட்டில் கார்டு - 13\nடைட்டில் கார்டு - 11\nடைட்டில் கார்டு - 10\nடைட்டில் கார்டு - 9\nடைட்டில் கார்டு - 8\nடைட்டில் கார்டு - 7\nடைட்டில் கார்டு - 6\nடைட்டில் கார்டு - 5\nடைட்டில் கார்டு - 4\nடைட்டில் கார்டு - 3\nடைட்டில் கார்டு - 2\nடைட்டில் கார்டு: 1 - புதிய பகுதி\nடைட்டில் கார்டில் தங்கள் பெயரைக் கண்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் அனுபவத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/france/03/206054?_reff=fb", "date_download": "2020-05-25T05:27:59Z", "digest": "sha1:6MGHT3S2PJUFJWMT7QEYWY7HGNZJV64R", "length": 10421, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "சாலையைக் கடக்கும் பார்வையற்ற நபர் மீது தாக்குதல்: ஒரு வைரல் வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாலையைக் கடக்கும் பார்வையற்ற நபர் மீது தாக்குதல்: ஒரு வைரல் வீடியோ\nபாரீஸில் தனது நண்பரின் உதவியுடன் சாலையைக் கடக்கும் பார்வையற்ற ஒருவரிடம் கார் ஓட்டுநர் ஒருவர் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.\nநேற்று ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், கண் பார்வையற்ற தனது நண்பர் சாலையைக் கடக்க உதவுகிறார் ஒருவர்.\nஅப்போது பாதசாரிகள் கடக்கும் இடம் என்று தெரிந்தும் வேகமாக ஒரு கார் அவர்களுக்கு நெருக்கமாக செல்ல, கையில் பார்வையற்றோர் வைத்திருக்கும் குச்சியால் தற்செயலாக காரில் தட்டுகிறார் அந்த பார்வையற்றவர்.\nஉடனடியாக அந்த கார் நிற்க, அதிலிருந்து இறங்கும் ஒரு நபர், ஏன் எனது காரை அடித்தாய் என அவர்கள் இருவரிடமும் சண்டை போடுகிறார்.\nஅதற்கு அந்த பார்வையற்றவரின் நண்பர், ஏனென்றால், நீங்கள் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய, பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதியை தாண்டி சென்றீர்கள் என்று பதிலளிக்கிறார்.\nசற்றும் எதிர்பாராதபோது அந்த பார்வையற்றவரின் நண்பரின் முகத்தில் சரமாரியாக தாக்குவதோடு, அந்த பார்வையற்றவரையும் அடிக்கப் பாய்கிறார் அந்த காரில் வந்தவர்.\nஅதற்குள் மக்கள் கூட, சிலர் அவர்களது சண்டையை விலக்கப்பார்க்கிறார்கள்.\nஅதில் ஒருவர் பொலிசாரை அழைப்போம் எனக்கூற, உடனடியாக காரில் ஏறி விரைகிறார் காரில் வந்தவர்.\nஅவ்வழியே சைக்கிளில் வந்த ஒருவர் தனது தலையில் அணிந்திருந்த கெமராவில் இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.\nஅவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும், அந்த காரில் வந்தவரின் நடத்தை தங்களை ஆச்சரியப்படுத்தவில்லை என்கின்றனர்.\nகாரணம், வழக்கமாகவே பாரீஸில் வாகனங்களில் பயணிப்போர் பாதசாரிகள் கடக்கும் இடத்தை கண்டு கொள்வதே இல்லையாம்.\nகடந்த ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கம், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தை மதிக்காதவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்தது.\n2016ஆம் ஆண்டு சுமார் 559 பாதசாரிகள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஎன்றாலும், மொத்த பழியையும் வாகன ஓட்டுநர்கள் மீது போட்டு விட முடியாது, காரணம், 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 40 சதவிகித பிரான்ஸ் நாட்டவர்கள், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதே சாலையைக் கடக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறி��்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/206707", "date_download": "2020-05-25T05:00:32Z", "digest": "sha1:WMFRAO63YROG4EBJQEZOLREO57GP2MBE", "length": 7168, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "சனிக் கிரகத்தின் டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசனிக் கிரகத்தின் டைட்டன் நிலவினை நோக்கி இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பும் நாசா\nநாசா நிறுவனமானது அடுத்த திட்டமாக சனிக் கிரகத்தின் நிலவுகளுள் ஒன்றான டைட்டனிற்கு இராட்சத ட்ரோன் விமானத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇந்த உத்தியோகபூர்வ அறிவிப்பானது கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nபனி படர்ந்த நிலவாக காணப்படும் டைட்டன் உயிரினங்கள் வாழ ஏதுவான சூழ்நிலைகளைக் கொண்டுள்ளதா என்பதை அறியவே Dragonfly எனும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇத் திட்டத்தின் அடிப்படையில் சுமார் 2.7 வருடங்கள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், 108 மைல்கள் தூரத்திற்கு டைட்டனின் மேற்பரப்பில் குறித்த இராட்சத ட்ரோன் விமானம் நகர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:48:38Z", "digest": "sha1:CBRUOLIJ6TU7MGGPB2XM47VOT2OJWHQG", "length": 11592, "nlines": 146, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்ல் ரோஜர்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகார்ல் ரோஜர்ஸ் (Carl Rogers, சனவரி 8, 1902 – பெப்ரவரி 4, 1987) ஒரு அமெரிக்க உளவியலாளர். அவரது \"திசை காட்டா கருத்துரை வழங்கல்\" முறை தற்கால உளச்சிகிச்சை முறைகளையும், அமைப்புக்கள் மற்றும் குழுமங்களுக்குள் விரோதங்களை நீக்க பயன்படுத்தப்படும் வழிமுறைகளையும் பெரிதும் பாதித்துள்ளது. கார்ல ரோஜர்ஸின் கருத்துக்கள் கல்வி முறையையும் ஆழமாகப் பாதித்தன. முன்பு பழக்கத்தில் இருந்த ஆசிரியர்-மைய கல்வி முறை மாணவர்-மைய கல்வி முறையாக மாறியது.\nகார்ல் ரோஜர்ஸின் உளவியல் கருத்துக்களில் மனிதனின் தனித்துவத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மனிதன் ஒரு தனி மனிதன். அவன் அவனுக்கென்ற தனித்துவமான சூழ்நிலையில் வளர்ந்து மற்றவர்கள் அனைவரையும் விட வித்தியாசமான நபராக இயல்பு பெறுகிறார். ஆகவே, அவரை கோடிக்கணக்கானோரில் ஒருவர் போல் கருதாமலும் அவர் குணாதிசயங்களை பொதுவான முறையில் ஆய்வு செய்யாமலும் அவரது தனித்துவமான திறமைகளையும் திறன்களையும் வளர்க்க நாம் உதவ வேண்டும்.\nதிசை காட்டா கருத்துரை வழங்கல் (Non-directive Counseling) முறையில் கருத்துரை வழங்குபவர் வாடிக்கையாளருக்கு திசைக் காட்டுவதற்கு பதிலாக, வாடிக்கையாளரே தனக்குப் பொருத்தமான திசையைத் தேட உதவி செய்கிறார். உளவியலாளர் ஒரு உதவிக்காரராக மட்டுமே செயல்படுகிறார். அவர் வாடிக்கையாளரிடம் கேள்விகள் கேட்டு கேட்டு வாடிக்கையாளரின் சிந்தனையில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார். அவ்வாறு வாடிக்கையாளரே தன் மனதில் உள்ள குழப்பங்களை உணர்ந்து அவற்றை சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வழி பிறக்கிறது.\nதிசை காட்டா கருத்துரை வழங்கல் முறை மனநோயாளிகளுக்கு மட்டும் அல்லாது சாதாரண மனிதர்களுக்கும் உதவியாக இருக்கிறது. பல நேரங்களில் உணர்ச்சிகள் காரணமாகவோ, மற்ற காரணங்களினாலோ ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சிந்திக்க முடியாத நிலை ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்னொருவர் ஒரு கண்ணாடி போல் நம் சிந்தனையையே நமக்கு பிரதிபலிப்பதன் மூலம் நம் சிந்தனையிலுள்ள கோளாறுகளை நாம் உணர உதவி செய்வார். இது தான் திசை காட்டா கருத்துரை வழங்கல் முறையின் அடிப்படை சித்தாந்தம்.\nமாணவர் மைய கல்வி முறை[தொகு]\nகார்ல் ரோஜர்ஸின் திசை காட்டா அனுகுமுறையின் பாதிப்பு கல்வி முறையிலும் பெரிதாகக் காண முடிகிறது. ஒருவர் தானே தனக்குத் உகந்த திசையைத் தேடும்போது அவருக்கென்று மிகப் பொருத்தமான திசையை நிர்ணயிக்க முடிகிறது என்று அடிப்பைடையில் அமைகிறது மாணவர் மைய கல்வி . இக்கல்வி முறையில் மாணவரே தன் தேவைக்கேற்ப தன் கல்வி தேவைகளை நிர்ணயம் செய்கிறார். ஆசிரியரின் பங்கு வெறும் ஒரு வழிநடத்துபவராகவே இருக்கும். ஆசிரியர் உரைகள் மூலமாக கற்றுக் கொடுத்து மாணவர் அதை மனப்பாடம் செய்வதல்லாமல், மாணவரே முன்சுறுசுறுப்புள்ளவனாக (proactive) கற்றுக்கொள்ளும் பணியில் இறங்குவார். அவருக்கு உதவி தேவைபடும்போது மட்டுமே ஆசிரியரை அனுகுவார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2018, 23:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/coronvirus-russian-nurse-only-wore-underwear-in-corona-ward-386332.html", "date_download": "2020-05-25T04:51:33Z", "digest": "sha1:IG4HMOXWWCJYTPJXVI6ZIL3P3GMMFWXU", "length": 17287, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்! | coronvirus: russian nurse only wore underwear in corona ward - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nMovies திடிரென டிரெண்டான பொன்னியின் செல்வன் ஹாஷ்டேக்.. காரணம் இதுவா இருக்குமோ\nSports சீக்கிரமா முடிவு பண்ணுங்கப்பா... ஜவ்வு மாதிரி இழுக்காதீங்க... மார்க் டெய்லர���\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nAutomobiles போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே புழுக்கம்.. டூ பீஸில் வந்த நர்ஸ்.. ஸீத்ரூ கவச உடையுடன் பணியாற்றியதால் பரபரப்பு.. ரஷ்யாவில்\nமாஸ்கோ: கொரோனாவிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் ரஷ்யாவில் ஒரு நூதன சம்பவம் நடந்துள்ளது. அதாவது நர்ஸ் ஒருவர் தான் அணிய வேண்டிய பாதுகாப்பு கவச உடையை பிகினி ஸ்டைலில் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஆகி வடி்டது. அவரை தற்போது சஸ்பெண்ட் செய்துள்ளனராம்.\nஇந்த புகைப்படமும் இப்போது வைரலாகியுள்ளது. அந்த நர்ஸ் யார் என்ன என்ற விவரம் தெரியவில்லை. உடலுக்குள் மேலும் கீழும் மட்டுமே அவர் உள்ளாடை அணிந்துள்ளார். அந்த இரண்டும் அப்பட்டமாக வெளியில் தெரிவது போல ஒரு ஸீத்ரூ உடையை போட்டுக் கொண்டு வார்டில் பணியாற்றினார்.\nஇந்த காட்சி வைரலானதும் அந்த மருத்துவமனை நிர்வாகம் நர்ஸைக் கூப்பிட்டு இப்படியா வருவது என்று கண்டித்துள்ளனர்.. ஆனால் தான் தவறு செய்யவில்லை என்றும், இந்த ஸீத்ரூ உடையும் பாதுகாப்பு கவச உடைதான் என்றும் விளக்கியுள்ளார் அந்த நர்ஸ். இருந்தாலும் அவரது விளக்கத்தை மருத்துவமனை நிர்வாகம் ஏற்கவில்லையாம்.\nமாஸ்கோவின் தெற்கில் உள்ளது துலா என்ற பிராந்தியம். இங்குதான் இந்த நர்ஸ் ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்த உடையுடன் அவர் நோயாளிகளுக்கு மருந்து கொடுப்பது போன்ற தனது பணிகளிலும் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளார். இந்த உடையை நர்ஸ் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு நியாயமான காரணம் இருக்க்ததான் செய்கிறது.\nஅதாவது இந்த பிபிஇ எனப்படும் பாதுகாப்பு கவச உடையை போட்டுக் கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியாது. அதிகமாக தண்ணீர் குடிக்க முடியாது. வியர்த்துக் கொட்டி எடுக்கும். மிகவும் அசவுகரியமான உடை இது. இப்படி கடும் சிரமத்துக்கு மத்தியில்தான் டாக்டர்களும், நர்ஸுகளும் நமக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர். இதே காரணத்தால்தான் இந்த நர்ஸும் ஸீத்ரூ உடைக்கு மாறியுள்ளார்.\nஇயல்பு நிலையை தொடங்கும் நியூயார்க்\nமரத்தில் பிணமாக தொங்கிய வெங்கடேஷ்.. நடிகை வாணிஸ்ரீயின் மகன்.. என்ன நடந்தது.. சென்னையில் பரபரப்பு\nஇந்த நர்ஸ் பணியாற்றி வரும் மருத்துவமனையானது கொரோனாவைரஸ் ஹாட்ஸ்பாட்டுக்குள் வருகிறது. இந்த நர்ஸின் உடைக்கு நோயாளிகள் யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையாம். ஒரு நோயாளி மூலம்தான் இந்த புகைப்படம் வெளியில் பரவியதாகவும் சொல்கிறார்கள். இருப்பினும் டிரஸ் கோடை மீறி விட்டதாக கூறி அந்த நர்ஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\n100+ டென்ட்கள்.. தயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா.. பெரும் பதற்றம்\nமும்பையில் இருந்து சொந்த ஊர் திரும்பிய உ.பி. இடம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை\nஇந்தியாவில் 4 மாநிலங்களில் இருந்து மட்டும் 67% கொரோனா நோயாளிகள்\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\n24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா\nஅமெரிக்காவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. 2ஆவது இடத்தை நெருங்கும் ரஷ்யா\nஇன்று முதல் தமிழகத்தில் சென்னை தவிர நகர்ப்புறங்களில் சலூன் கடைகள் திறப்பு\nஇன்னும் 1 நாள்தான்.. சென்னையில் பயணிகள் விமான சேவை தொடங்குமா.. நீடிக்கும் குழப்பம்.. என்ன நடக்கும்\nமிக மோசமான நாள்.. பல மாநிலங்களில் இதுவரை இல்லாத கொரோனா கேஸ்கள்.. அதிர்ச்சி புள்ளி விவரம்\nஇந்த 4 வழித்தடங்களில் பயணிகள் ரயிலை இயக்குங்கள்.. தென்னக ரயில்வேவிற்கு தமிழக அரசு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus ரஷ்யா nurse பிகினி உள்ளாடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/icc-mens-cricket-world-cup-2019-prize-money-full-details/articleshow/69383757.cms", "date_download": "2020-05-25T06:12:40Z", "digest": "sha1:TBOOPCJ6NBO2VUPK7A5URRX2RPG6FERK", "length": 8880, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "World Cup prize money: உலகக் கோப்பை வென்றால் இவ்வளவு கோடிகளா\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉலகக் கோப்பை வென்றால் இவ்வளவு கோடிகளா.. ஒவ்வொரு அணிக்கான பரிசு தொகை முழு விபரம்\nஉலகக் கோப்பை தொடரில் வெல்லும் அணி, தோற்கும் அணி, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணி என ஒவ்வொரு அணிகளும் பெற உள்ள பரிசுத் தொகையின் முழு விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்க உள்ளது.\nஉலகக் கோப்பை தொடரின் பரிசுத் தொகையின் முழு விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஉலகக் கோப்பை தொடரில் வெல்லும் அணி, தோற்கும் அணி, உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணி என ஒவ்வொரு அணிகளும் பெற உள்ள பரிசுத் தொகையின் முழு விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஉலகக் கோப்பை தொடர் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14ம் தேதி வரை இங்கிலாந்து & வேல்ஸில் நடைப்பெற உள்ளது. இதற்காக 10 அணிகள் தகுதி பெற்று ரவுண்ட் ராபின் முறையில் போட்டி நடக்க உள்ளது.\nஇந்த தொடரில் கோப்பையை வெல்ல இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதரவரிசையில் முதல் 8 அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகியவை தகுதிப் போட்டியில் விளையாடி தகுதி பெற்றது.\n* இதுவரை இல்லாத அளவிற்கு உலகக் கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை $10 மில்லியன் (ரூ. 70 கோடி) வழங்கப்பட உள்ளது.\n* உலகக் கோப்பை வெல்லும் அணிக்கு - $4 மில்லியன் (₹28 கோடி)\n* இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணி - $2 மில்லியன் (₹14 கோடி)\n* அரையிறுதியில் தோல்வி அடையும் அணிகளுக்கு - $800,000 (₹5.6 கோடி)\n* லீக் தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி பெறும் பரிசுத் தொகை (45 போட்டிகளுக்கு) - $40,000 (₹28 லட்சம்)\n* மொத்த லீக் போட்டி பரிசுத் தொகை - $ 1,800,000\n* லீக் தொடரில் அசத்தில் முதல் 6 இடங்களுக்கு முன்னேறும் அணிக்கு தலா $ 100,000 (ரூ. 7 லட்சம்)\n* மொத்த பரிசுத் தொகை - $10 மில்லியன் (₹70 கோடி)\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\n உலகக் கோப்பை பாடலை வெளியிட்டது ஐசிசிஅடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/blog-post_26.html", "date_download": "2020-05-25T04:53:27Z", "digest": "sha1:Q7VO4GVVGCQO23YKSYNTXQ5FSMWF4SLN", "length": 7215, "nlines": 100, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "போன் மறந்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா அப்படியானால் இந்த கட்டுரையை படிக்கவும் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » போன் மறந்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா அப்படியானால் இந்த கட்டுரையை படிக்கவும்\nபோன் மறந்து வைக்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா அப்படியானால் இந்த கட்டுரையை படிக்கவும்\nClap to finding phone என்று சொல்லக்கூடிய இந்த செயலியை wraps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.1 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nநீங்கள் உங்களுடைய மொபைலை உங்கள் வீட்டிலோ அல்லது ஆபீஸில் அடிக்கடி மறந்து வைக்கும் பழக்கம் உள்ளவர் எனில், இந்த அப்ளிகேஷன் நிச்சயம் தேவைப்படும். இந்த அப்ளிகேசனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டால் போதும், அதற்கு மேல் நீங்கள் உங்கள் மொபைலை எங்காவது மறந்து வைத்து விட்டீர்கள் எனில், நீங்கள் உங்கள் கைகளை தட்டினால் போதும். உங்கள் மொபைலில் இருந்து அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். பின்பு உங்கள் மொபைலை நீங்கள் மிக எளிமையாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.\nஉங்கள் மொபைல நீங்கள் மறந்து வைத்த பிறகு, உங்கள் மொபைலுக்கு கேட்கும்படி நீங்கள் சத்தமாக கைகளை கட்டினால், உங்கள் மொபைலில் இருந்து ��லாரம் அடிக்க ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/bahubali-shooting-spot-opend-for-visitors/", "date_download": "2020-05-25T04:49:22Z", "digest": "sha1:YIAJEIKRACYMQFJ4WQW3PFRUJ4QBFDQN", "length": 3003, "nlines": 27, "source_domain": "www.dinapathippu.com", "title": "டூரிஸ்ட் இடமாக மாறியது பாகுபலி ஷூட்டிங் ஸ்பாட் - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / டூரிஸ்ட் இடமாக மாறியது பாகுபலி ஷூட்டிங் ஸ்பாட்\nடூரிஸ்ட் இடமாக மாறியது பாகுபலி ஷூட்டிங் ஸ்பாட்\nபாகுபலி படத்துக்கான ஷூட்டிங் ஹைதராபாதில் உள்ள ராமோஜி ரோ பிலிம்சிட்டியில் நடைபெற்றது. பிரமாண்டமான ‘மஹிஷ்மதி’ கோட்டையை அங்கே தான் செட் அமைத்து ஷூட்டிங் நடத்தினர். இப்பொழுது அவர்கள் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அவர்கள் சூட் செய்த அந்த ராமோஜி ரோ பிலிம்சிட்டியில் அமைத்துள்ள ‘மஹிஷ்மதி’ கோட்டையை பார்வையாளர்களுக்கு திறந்து வைத்துள்ளனர். இப்பொழுது அந்த இடத்தை ஒரு டூரிஸ்ட் இடமாக அறிவித்துள்ளனர். பார்வையாளர்கள் அங்கே சென்று பார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர்.\nPrevious article இந்தியா முழுவதும் அணைத்து கிராமங்களிலும் இனி வைஃபை(WI-FI) வசதி\nNext article மெக்ஸிகோவில் நிலநடுக்கம் பலியானவர்கள் எண்ணக்கை அதிகரிப்பு\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3282", "date_download": "2020-05-25T06:10:22Z", "digest": "sha1:XOHASSZ6ASG6NMNJH2QEEQQVWFRIIROZ", "length": 8016, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் சிறப்பு விசாரணை\nவோன் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸாரின் மனிதக் கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநேற்று (சனிக்கிழமை) அதிகாலை இரண்டு மணியளவில் ஆண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்குச் சென்று சேர்ந்த தகவல் கிடைத்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பமானதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇன்று அதிகாலை 1:45 அளவில் குறித்த இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாகவும், Cranston park Avenue மற்றும் Ridgeway Court குடியிருப்புப் பகுதி வீடொன்றுக்கு வெளியே இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇதன்போது காயமடைந்த குறித்த அந்த நபர், பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை சம்பவ இடத்திலிருந்து கறுப்பு நிற வாகனம் ஒன்றில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சந்தேக நபர்களைத் தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தோர் அல்லது அது தொடர்பில் தகவல் அறிந்தோர், கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்ப்டட இது தொடர்பான ஒளிப்பதிவுகளை அல்லது நிழற்படங்களை வைத்திருப்போர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறும் விசாரணை அதிகாரிகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தே���ியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/eniya-utayam/pollachi-evil-rule", "date_download": "2020-05-25T04:59:06Z", "digest": "sha1:QEGVW6DTTDWJFENJ64GF72P6ORLQTGM4", "length": 9247, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொள்ளாச்சி: பொல்லாத ஆட்சி! | Pollachi: evil rule! | nakkheeran", "raw_content": "\n\"விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்' -என்பது வள்ளுவன் வாக்கு. இதன் பொருள், பிறர் வீட்டுப் பெண்களிடம் தகாத செயலிலில் ஈ.டுபடுகிறவன் பிணத்துக்குச் சமமானவன் என்பதாகும். பொள்ளாச்சியில் ஒன்றல்ல இரண்டல்ல; ஒரு பிணக் கும்பலே சதைவெறி பிடித்த பேய்களாய் மாறி, பெரும்புள்ள... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெண்ணுரிமைப் போராட்டங்கள் -திருவாரூர் இரெ. சண்முக வடிவேல்\nஅகிலத்தை ஆட்டி வைக்கும் அபிநய விரல்களுக்கு பத்மஸ்ரீ\nபொள்ளாச்சி விவரங்களுக்கு தீர்வு என்ன\nகாதலுக்கு மரியாதை -முனைவர் ப. பானுமதி\nபுதின இலக்கியத்தில் புரட்சிப்பெண்கள் -முனைவர் கோ.அ.அருள்சீலி\nராதாவின் கடிதம் - மாதாவிக்குட்டி தமிழில்: சுரா\nபாட்டி -எம். முகுந்தன் தமிழில்: சுரா\nமுன்பதிவு செய்யாத பெர்த் - உறூப் தமிழில்: சுரா\n‘கார்த்திக் டயல் செய்��� எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Roisin", "date_download": "2020-05-25T04:43:28Z", "digest": "sha1:C4P7PLZOZERGUBRVQXOTIVZBYOUB6U33", "length": 2872, "nlines": 30, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Roisin", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nவகைகள்: ஜெர்மன் பெயர்கள் - பிரபலமான ஐரிஷ் பெய��்கள்\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Roisin\nஇது உங்கள் பெயர் Roisin\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4407101&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=2&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-05-25T04:26:49Z", "digest": "sha1:57UXVRSY7TEKL7FFHYKJCS3SWKZBH76L", "length": 12022, "nlines": 71, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சிமெண்ட் விற்பனை சூடுபிடித்தது.. 6 நாளில் 33% உயர்வில் இந்தியா சிமெண்ட்ஸ்..!-Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nசிமெண்ட் விற்பனை சூடுபிடித்தது.. 6 நாளில் 33% உயர்வில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nஇந்நிலையில் நடைமுறையில் இருக்கும் 4வது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுப் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமான திட்டங்கள் அனைத்தும் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.\nஇதனால் சிமெண்ட் விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.\nஇந்தியாவில் மே மாதத்தின் முதல் 2 வாரத்தில் நாட்டில் சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகள் மட்டும் அல்லாமல் சாலை மற்றும் நெடுஞ்சாலை பணிகளும் துவங்கப்பட்டு உள்ளது.\nஇதனால் இந்தியாவில் தற்போது கட்டுமான பொருட்கள் மற்றும் சிமெண்ட் சேவை அதிகரித்து, மார்ச் மாத வர்த்தகத் தொய்வுக்குப் பின் அடுத்தச் சில வாரங்களில் முழுமையாக மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக், அம்புஜம் சிமெண்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஏசிசி, ராம்கோ சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று பங்கு மதிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.\nலாக்டவுன் காலத்திலேயே அதிகளவிலான விற்பனை ஏற்பட்டுள்ள நிலையில் லாக்டவுனுக்குப் பின் அதிகளவிலான வர்த்தகம் ஆகும் என நம்பப்படுகிறத, இதன் காரணமாகத் தான் தற்போது சிமெண்ட் நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.\nஇந்தக் கணக்கில் தான் டிமார்ட் நிறுவன தலைவரும், பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனி மற்றும் அவரது சகோதரர் குடும்பங்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 19.89 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளனர்.\nஇதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை ���ர்த்தகத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை 6 சதவீதம் உயர்ந்து 134.40 என்ற 2 வருட உச்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள்.\nஇந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு பல்வேறு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புகள் திட்டத்தை வகுத்து வந்தாலும், பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை எனக் கருத்து நிலவிய நிலையில், கொரோனா-வின் தாக்கம் ஏற்பட்டது.\nகொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஆங்காங்கே செயற்பட்டு வந்த கட்டுமான திட்டங்களும் முடங்கிவிடச் சிமெண்ட் உற்பத்தியும், வர்த்தகமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.\nஆனால் தற்போது சிமெண்ட் தேவை அதிகரித்து, விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது\nலாக்டவுனில் மேட்ரிமோனி நிறுவனங்களுக்கு ஏகபோக வர்த்தகம்..\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்���னையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14861.html", "date_download": "2020-05-25T04:33:45Z", "digest": "sha1:AWS5MTSEB2QBF3KJ5OZTU2HSFM3FTNXE", "length": 12251, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (20.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச�� சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகன்னி: சவால்கள், விவா தங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசாங் கத்தாலும், அதிகாரப் பதவி யில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதுலாம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சபை களில் மதிக்கப்ப���ுவீர் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். புதுத் தொழில் தொடங்கு வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகும்பம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மாறுட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/author/prakash/", "date_download": "2020-05-25T04:34:09Z", "digest": "sha1:NIXYKUC2GSPTBVRHNLPNHJ2QNYSVZAUP", "length": 5702, "nlines": 85, "source_domain": "marxist.tncpim.org", "title": "பிரகாஷ் காரத், Author at மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\n12 பதிவுகள் 0 கருத்துக்கள்\nசாதி எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் – பிரகாஷ் காரத்\nஇந்தியாவில் சாதி முறை : ஒரு மார்க்சிய பார்வை\nதொடர்ந்து நீடித்துவரும் எதேச்சாதிகார அபாயம் …\nகுதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …\nஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலை – சோஷலிசத்தின் சாதனை\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘கட்சித் திட்டம்’ குறித்து …\nதமிழக அரசியலும், திராவிடக் கட்சிகளின் நிலையும் \nஇந்திய இடதுசாரிகளும் விக்டர் கெய்ர்னனும்\n12பக்கம் 2 இல் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/02/20.html", "date_download": "2020-05-25T03:31:57Z", "digest": "sha1:K3G276C2DAAEWCPFED5EFFMAQEQVFKFL", "length": 46226, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மதுஷ் குரூப்புடன் முஸ்லிம் அரசியல்வாதிக்கு தொடர்பா..? ஸ்பெஷல் ரிப்போர்ட் -20 ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமதுஷ் குரூப்புடன் முஸ்லிம் அரசியல்வாதிக்கு தொடர்பா..\nமதுஷ் குரூப்புடன் கொழும்பில் உள்ள முக்கிய முஸ்லிம் அரசியல்வாதி ஒருவர் தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது. அவர் பற்றி ஆராயப்படுவதால் மேலும் விபரங்களை வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் விரைவில் ஒரு க்ளூ தருவேன்...\nஇதற்கிடையில் டுபாயில் கைது செய்யப்பட்ட மதுஷின் சகாக்கள் பலர் சிறையில் இருந்து உறவினர்களிடம் பேச வேண்டுமென கூறி அவர்களின் சகாக்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளமையும் இப்போது அறியக்கிடைத்துள்ளது.\nஅப்படி பல முக்கியஸ்தர்கள் தமது சகாக்கள் பலருடன் பேசினாலும் மாக்கந்துர மதுஷ் அப்படி தொடர்பு கொண்டதாக தெரியவில்லை. அதற்கு என்ன காரணம் என்று தேடிய பொலிஸாருக்கு இன்னுமொரு தகவல் கிடைத்தது.\nஅதாவது , மாக்கந்துர மதுஷ் எப்போதும் யாரின் தொலைபேசி இலக்கங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளாமல் புத்தகம் ஒன்றின் உதவியுடன் தான் தொலைபேசி எண்களை அதில் குறிப்பிட்டு தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார்..\nகைத்தொலைபேசியில் விபரங்களை சேமித்து வைத்து அது பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் ஆபத்து - அடிக்கடி புதிய புதிய தொலைபேசி இலக்கங்களை தனது சகாக்கள் பயன்படுத்துவதால் புத்தகம் ஒன்றில் குறிப்பிடுவது நல்லது - புத்தகத்தில் தொலைபேசி இலக்கங்களை எழுதும்போது தனக்கு மட்டுமே விளங்கும் பல குறியீடுகளை வைத்து எழுதிக் கொள்வது - பாதுகாப்பு தரப்பிடம் சிக்கினால் கூட அவர்கள் இதனை பெரிதாக எடுக்க மாட்டார்கள் -\nபோன்ற பல காரணங்களினால் மதுஷ் அப்படி எழுதிவைப்பதாக தெரியவந்துள்ளது...\nஅதனால் முக்கியமான பல நபர்களின் தொலைபேசி இலக்கங்களை மதுஷினால் நினைவு கொள்ள முடியாமல் இருக்கலாமென பாதுகாப்பு தரப்பு கருதுகிறது.\nஆனால் அவர் சிலரின் இலக்கங்களை நினைவு வைத்திருந்தாலும் தனது நெட்வெர்க்கை பாதுகாக்க இப்படி பேசாமல் இருக்கலாமென இன்னொரு பாதுகாப்பு தரப்பு கருதுகிறது . உண்மை பொய் பின்னரே தெரியவரலாம்...\nநேற்று கொழும்பில் 294 கிலோ ஹெரோயின் மீட்கப்பட்டதல்லவா அது டுபாயில் இருந்து அனுப்பப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅது மதுஷ் தரப்பினால் அனுப்பப்பட்டதா என்பது பற்றி ஆராயப்படுகிறது. இது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் டுபாயில் இருந்து தனது உறவினர் ஒருவரே இதனை அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார்.\nசொகுசு வர்த்தக கட்டிடங்களின் வாகன தரிப்பிடத்தில் டுபாய் உறவினர் சொல்லும் வாகனங்களை கொண்டு போய் தரித்துவிட்டு வருவதுமட்டுமே தனது வேலை என்றும் அதற்காக பணம் கிடைக்கிறதேயொழிய அதற்கப்பால் என்ன நடக்கிறது என்பது தனக்கு தெரியாதென அந்த கைது செய்யப்பட்டவர் தெரிவித்துள்ளார்.\nஅதேசமயம் மதுஸுக்கு எதிரான கோஷ்டி இதனை திட்டமிட்டு அனுப்பி இதனை மதுஷ் விவகாரத்துடன் தொடர்புபடுத்தி அவரை மேலும் இறுக்கும் பொறியாகவும் இருக்கலாமென இன்னுமொரு தகவல் சந்தேகம் வெளியிட்டுள்ளது..\nபாகிஸ்தான் தாவூத் இப்ராகீம் தரப்புடன் கொடுக்கல் வாங்கல் காரணமாக மதுஷ் கொண்ட பகைமையே அவருக்கு இப்போது பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக சொல்லப்படுகிறது..\nமதுஷ் மற்றும் சகாக்கள் 27 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவும் டுபாய் பொலிஸில் உள்ள நீதிமன்ற தொடர்பாடல் அதிகாரி தீர்மானித்தால் மட்டும். ஏனெனில் விசாரணைகள் - மருத்துவ ஆய்வு அறிக்கைகள் எல்லாம் சரியாக வந்துள்ளதா என்பதை அவர் பூரணமாக ஆராய்ந்த பின்னரே அதனை தீர்மானிப்பார்.\nமறுபுறம் அன்று நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தங்களது நிலைப்பாட்டை எழுத்துமூலம் முன்வைக்க வேண்டும். அங்கு சட்டத்தரணிகள் ஆஜராக வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் அனுமதிக்கடிதம் மற்றும் இலங்கையில் உள்ள டுபாய் தூதரகத்தில் அதனை உறுதிப்படுத்தும் கடிதம் என்பன தேவை.. இப்போதைக்கு அமல் மற்றும் அவரது மகன் நதிமாலுக்கு மட்டுமே அந்த அனுமதிக் கடிதம் கிடைத்துள்ளது.\nஆனால் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை . ஏனெனில் ஏற்கனவே டுபாய் சிறைகளில் நீதிமன்ற விசாரணைகளை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 600 பேர் நீண்டகாலம் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. யாரின் அவசரத்துக்கும் ஏன் இலங்கை அரசின் அவசரத்துக்கு கூட தனது விசாரணைகளை டுபாய் துரிதப்படுத்தாது .\nஇவ்வருடம் இதுவரை 520 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதால் இலங்கை போதைப்பொருள் சந்தையில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\nகொழும்பில் மட்டும் சுமார் இரண்டரை லட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் சொல்கின்றன. இவர்களில் வி வி ஐ பிக்கள் பலர் அடக்கம்.\nடுபாயில் கைது செய்யப்பட்ட ஒருவரின் கொழும்��ு வீட்டுக்கு சென்ற விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் - சம்பந்தப்பட்ட நபரின் வீட்டு உறுப்பினர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் உள்ளதை கண்டறிந்து கவலைப்பட்டதாக தகவல்...\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\n��லவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற��தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF?page=1", "date_download": "2020-05-25T05:14:01Z", "digest": "sha1:CK3X6YDZDHEDQGIW6E4PZDTU5B2FD5EO", "length": 4723, "nlines": 118, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏற்றுமதி", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஏற்றுமதி, இறக்குமதி செய்வது எப்ப...\nகிருமி நாசினி ஏற்றுமதிக்கு மத்தி...\nஏற்றுமதியாளர்கள் பிரச்னைகளை சரி ...\nகொரோனா எதிரொலி: பாராசிட்டமால் உள...\nவெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்...\n‘மாஸ்க்’ ஏற்றுமதிக்கு தடை - கட்ட...\n“தனிநபர் வாகனங்கள் ஏற்றுமதி அதிக...\nவெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு...\nஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ...\n“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல...\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் ...\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/thagavalgal/poorviga-thosham", "date_download": "2020-05-25T04:23:16Z", "digest": "sha1:Z7JPWTGFTAZBKJSTOXD5G6OZYG4R5PII", "length": 14076, "nlines": 318, "source_domain": "www.yourastrology.co.in", "title": "பூர்வீகச் சொத்து கிடைக்க", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்ய��ணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nசிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் இருந்தும், இல்லாத நிலையாக இருக்கும். பூர்வீகச் சொத்துகளைப் பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். அல்லது உடன் பிறந்தவர்களில் ஒருவரே வைத்துக் கொண்டு பங்காளி துரோகம் செய்வார்கள். இதுபோன்ற நிலை யாருக்கு வரும் என்றால், ஒருவரது ஜாதகத்தில் பூமிகாரகரான செவ்வாய் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே வரும்.\nசெவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று அமைந்திருந்தாலும், நட்பு பெற்றிருந்தாலும் செவ்வாய் குருவால் பார்க்கப்பட்டு இருந்தாலும் பூர்வீக சொத்து கிடைத்துவிடும். வழக்கு காரணமாகக் கைவிட்டுப் போயிருந்தாலும், வரவேண்டிய பூர்வீகச் சொத்து கிடைத்துவிடும். பூர்வீகச் சொத்து கிடைப்பதில் ஆகும் காலதாமதத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்களைச் செய்தால், பூர்வீகச் சொத்துக்கள் 90 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.\nபூரிவீகச் சொத்து கிடைப்பது பங்காளிகளால் ���டைப்பட்டு வந்தால், நீங்கள் உங்கள் வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம் வைத்து, செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வரளிப்பூ, போட்டு தொடர்ந்து 27 வாரங்கள் (செவ்வாய்க்கிழமை மட்டும்) காலை வேளையில் வணங்கி வாருங்கள். 27 வாரங்கள் முடிவதற்குள் பூர்வீகச் சொத்திலிருந்து கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துவிடும்.\nமேற்சொன்னபடி வணங்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட செவ்வாய் பகவானுக்கான சுலோகத்தை செவ்வாய் கிழமைதோறும் 27 வாரங்கள் சொல்லி வந்தால், பூர்வீகச் சொத்து தடையின்றிக் கிடைக்கும்.\nபூர்வீக சொத்தை வழக்கு காரணமாக அடைய முடியாதவர்கள் பெளர்ணமியும் செவ்வாய்க்கிழமையும் இணைந்து வரும் நாளில் திருச்செந்தூர் சென்று நீராடி, ஆலயத்தில் உள்ள கொடி மரத்திடம் வேண்டுதலைச் சொல்லி வணங்கி முருகப் பெருமானையும் தரிசித்து வந்தால், 90 நாட்களுக்குள் வழக்கு சமரசமாகி, கைவிட்டுப் போக இருந்த பூர்வீகச் சொத்து வந்து சேரும்.\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T03:54:32Z", "digest": "sha1:LGL7HKGDUOWIMBEM5F2BUW7Z6UJCXYN3", "length": 5678, "nlines": 179, "source_domain": "sathyanandhan.com", "title": "விநாயக சதுர்த்தி | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nTag Archives: விநாயக சதுர்த்தி\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை\nPosted on August 25, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nவிநாயக சதுர்த்தி வணிகத்தில் நரிக்குறவர் கடை இது என்ன பதிவு என உங்களுக்குத் தோன்றினால், அநேகமாக சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி பற்றிய மேம்போக்கான புரிதல் மட்டுமே உள்ளது என்றே கருதுவேன். திருவான்மியூர் பெசன்ட் நகர் இரண்டிலுமே நரிக்குறவர் என்னும் நாடோடிகள் குப்பை பொறுக்குவோராய் மட்டுமே காணப்பட்டவர்கள். பெசன்ட் நகரில் அவர்களது நடைபாதைக் கடை … Continue reading →\nPosted in Uncategorized\t| Tagged ஒடுக்கப் பட்டோர், சமூக நீதி, தலித், திருவான்மியூர், நடைபாதைக் கடைகள், நரிக்குறவர், பழங்குடிகள், பிற்படுத்தப் பட்டோர், விநாயக சதுர்த்தி\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/yuzvendra-chahal-gets-his-cheeks-pulled-in-tiktok-video-vjr-270039.html", "date_download": "2020-05-25T05:37:47Z", "digest": "sha1:EK2OPFYFDAFCPHDB5B76PJ6PQ3SCMKKW", "length": 9702, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..? அதுவும் கன்னத்தை கிள்ளி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..\nகொரோனா பரவும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சாஹலுடன் இளம்பெண் செய்த டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் ஒத்திவைக்கப்பட்டு வீரர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. கிரிக்கெட் வீரர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கொரோனா பரவாமல் இருக்க கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் இளம் பெண்ணுடன் சேர்ந்து வெளியிட்டுள்ள டிக்-டாக் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் சாஹலை சிரித்தப்படியே நடந்து வருகிறார். அப்போது தனது ஷூ லேஸை சரி செய்ய சாஹல் குனியும் போது சட்டென்று அந்த பெண் அவருக்கு பின் மறைந்து கொள்கிறார்.\nஅந்த பெண்ணை தேடுவது போல் சாஹல் போக்கு செய்ய அந்த பெண் அவருக்கு முன் வருகிறார். அந்த பெண்ணை செல்லமாக சலித்து கொள்ளும் சஹாலின் கன்னத்தை அவர் பிடித்து கிள்ளி விளையாடுகிறார்.\nசாஹல் இதுப்போன்ற குறும்புதனமான பல வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் கொரோனா வைரஸ் பரவும் இந்��� நேரத்தில் மற்றவர்களுடன் தொட்டு பேசும் இதுப் போன்ற வீடியோ தேவைதானா என்று பலரையும் கேட்க வைக்கிறது.\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/jayalalitha-s-poes-garden-s-vedha-illam-will-be-transferred-into-memorial-386230.html", "date_download": "2020-05-25T06:15:44Z", "digest": "sha1:L7DWP6R2EDZDHBMPLTTQ6H3KZASVDYKI", "length": 15527, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி பொதுமக்கள் பார்வைக்கு.. நினைவில்லமாகும் ஜெயலலிதாவின் வேதா இல்லம்.. தமிழக அரசு அவசர சட்டம்! | Jayalalitha's Poes Garden's Vedha Illam will be transferred into memorial - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வ���லாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி பொதுமக்கள் பார்வைக்கு.. நினைவில்லமாகும் ஜெயலலிதாவின் வேதா இல்லம்.. தமிழக அரசு அவசர சட்டம்\nசென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் வேதா இல்லத்தில்தான் வாழ்ந்து வந்தார். அவரது மறைவுக்கு பின் அந்த வீடு பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஏற்கனவே வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.\nஇதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. தற்போது 3 ஆண்டு கழித்து இது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.\nதமிழகத்தில் இங்கெல்லாம் வெப்பநிலை அதிகமாக இருக்கும்.. இதுதான் காரணம்.. வெதர்மேன் சொன்ன விளக்கம்\nஇதற்காக அறக்கட்டளை உருவாக்கப்படும். தமிழக முதல்வர் இதன் தலைவராக இருப்பார். துணை முதல்வர், தகவல் மற்���ும் விளம்பரத்துறை அமைச்சர் மற்றும் சில அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.\nஇந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேதா நிலையத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அரசுடமையாக்கப்படுகிறது, என்று அரசு கூறியுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha aiadmk ஜெயலலிதா போயஸ் கார்டன் politics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/exitpolls/69252898.cms", "date_download": "2020-05-25T05:29:56Z", "digest": "sha1:LGR2R3THSGFGL6HZX6EZCFU3VC57USDZ", "length": 5501, "nlines": 106, "source_domain": "tamil.samayam.com", "title": "மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு: 2019 Lok Sabha Elections Exit Poll Results - Samayam Tamil", "raw_content": "\nகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை..\nமுந்தானை முடிச்சு ரீமேக்: ஹீரோ யா..\nஆடுஜீவிதம் படக்குழு: 3 மாதங்களாக ..\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித்..\nஜூலி பத்தி நீங்க நம்பாட்டாலும் இத..\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன..\nமுடியல சாமி முடியல, இந்த நடிகையின..\nமிஷ்கின்-அருண் விஜய் கூட்டணி: இந்..\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில...\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி...\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வ...\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்...\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/tirupati-vip-darshan-ticket-10000-rupees-only-announced-devasthanam/articleshow/71715119.cms", "date_download": "2020-05-25T05:26:20Z", "digest": "sha1:ROWKOXQXVDYNQS6DGGWKOBIOBV7SESPI", "length": 11538, "nlines": 114, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "tirupati vip darshan: திருப்பதி தரிசனம்: 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தா நீங்களும் விஐபி தான்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதிருப்பதி தரிசனம்: 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தா நீங்களும் விஐபி தான்\nதிருப்பதி கோவிலில் எந்தவித சிபாரிசு கடிதமும் இல்லாமல் பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் வி.ஐ.பி. தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க நாடு முழுவதும் பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. திருத்தலங்களைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விசேஷ நாள்களில் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். ஆனால் திருப்பதியிலோ வருடம் முழுவதும் கூட்டம் அலைமோதும்.\nதமிழ்நாட்டில் அத்திவரதர் தரிசனம் அளித்த போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது என கூறப்பட்டது. ஆனால் 40 நாள்களில் மீண்டும் திருப்பதி தனக்கான பக்தர்கள் கூட்டத்தை இழுத்துள்ளது.\nஎல்லாம் ரெடி: தீபாவளி முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்\nதிருப்பதியில் கூட்டம் அதிகமாக இருப்பதால் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால் விஐபிகள் எளிமையாக சுவாமி தரிசனம் செய்யலாம். இந்நிலையில் 10,000ரூபாய் அளித்தால் யார் வேண்டுமானாலும் விஐபி வரிசையில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nChithirai Nakshatra: குரு பெயர்ச்சி: சித்திரை 1,2 பாதங்கள் பரவாயில்லை- 3,4 பாதங்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் ஏற்படுமா\nஇதுகுறித்து திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி செய்தியாளர்களிடம் பேசிய போது , “ஸ்ரீ வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு வேண்டுமென்றாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்க 10,000 முதல் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும்” என்று கூறினார்.\nChennai,Mahabalipuram,pondicherry காஞ்சிபுரத்திலிருந்து டாப் டக்கர் பயணம் இது\nபத்தாயிரம் ரூபாய் நன்கொடையோடு, விஐபி தரிசனத்திற்கான 500 ரூபாய் டிக்கெட்டையும் பெற்றால், காலையில் விஐபி தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். விரைவில் ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தி டிக்கெட் பெறும் முறை அமல்படுத்தப்படும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்தார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nரயில் பயணிகளுக்கு இன்னொரு ஹேப்பி நியூஸ்\nஉள்நாட்டு விமான பயணக் கட்டணம்: மத்திய அரசு அதிரடி மாற்ற...\nகவுண்ட்டர்கள் திறந்து, ரயில் டிக்கெட் விற்பனை\n'இதுதாங்க இந்தியா'... இவாங்கா ட்ரம்பை கவர்ந்த பீகார் சி...\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nதள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: ஆர்டரின் பேர...\nஇதுவரை இல்லாத புதிய உச்சம்; இந்தியாவை ரவுண்ட் கட்டும் க...\nநெடுஞ்சாலையில் நாயின் சடலத்தை சாப்பிட முயன்ற புலம்பெயர்...\nமோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பு மிகப்பெரிய காம...\nகொரோனா வைரஸ் பற்றி ஹேப்பி நியூஸ் - இறப்பு விகிதம் இந்தள...\nசபாஷ்...பயங்கரவாதிகள் மூன்று பேரை போட்டுத் தள்ளிய பாதுகாப்புப் படையினர்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா ச��தாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:23:30Z", "digest": "sha1:JXBVGIFSEHWZDWJKSLIICMZRJE5UDEIJ", "length": 12708, "nlines": 251, "source_domain": "ta.wikipedia.org", "title": "நோட்ரே டேம் டி பாரிஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நோட்ரே டேம் டி பாரிஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாரிஸ் அன்னை மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்\n128 மீட்டர்கள் (420 ft)\n69 மீட்டர்கள் (226 ft)\n69 மீட்டர்கள் (226 ft) (2 கோபுகங்கள்)\n90 மீட்டர்கள் (300 ft)\nநோட்ரே டேம் டி பாரிஸ் (Notre Dame de Paris அல்லது பாரிஸ் அன்னை) என்பது ஒரு கோதிக் பேராலயம். மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான பாரிசில் உள்ளது. இதுவே பாரிஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மைப்பேராலயமும், பேராயரின் இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு கோதிக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டாகப் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான வயலே லெ டுச் என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. நோட்ரே டேம் என்பது பிரெஞ்சு மொழியில் எம் அரசி என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் எம் அன்னை எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் கட்டுமான வேலைகள் கோதிக் காலம் முழுவதிலும் நடைபெற்றது.கி. பி. 1163 ஆம் ஆண்டில் இந்தக் கோவிலின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.[2]\nபிரெஞ்சு நாட்டின் பழம் அரசர்களின் நினைவுச் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. சில சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. சுண்ணாம்புக் காரைகள் பெயர்ந்து தரையில் கிடக்கின்றன. 1793 இல் நடந்த பிரஞ்சு புரட்சியில் நடந்த வன்செயல்களாலும், இரண்டு உலகப் போர்களின் வன்முறையாலும், பராமரித்தல் குறைவினாலும் இந்தச் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.[3] இருப்பினும் வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்தப் பேராலாயத்தை ஆண்டுதோறும் 12 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கிறார்கள். இதனை மீண்டும் சீர் செய்ய 114 மில்லியன் டாலர்கள் தேவைப்படும் என்றும் பணம் திரட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன என்றும், ஐந்து ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் என்றும் இப்பேராலயத்தின் நிர்வாகப் பேராயர் கூறியிருக்கிறார். 1831 ஆம் ஆண்டில் பிரெஞ்சு அறிஞர் விக்டர் ஹியூகோ இந்த ஆலயத்தின் கட்டடட இடிபாடுகளைச் சுட்டிக்காட்டி தமது நூலில் எழுதியிருந்தார். அதன் பலனாக 1844 இல் புனரமைப்பு வேலைகள் நடந்தன.\nபிரெஞ்சு மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2017, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/532018-vijay-sethupathi-interview.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T05:08:59Z", "digest": "sha1:YG576ESYPVSWIZDLYRZBW7PPGVG2BVOB", "length": 15656, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "'சீதக்காதி' படத்தால் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம்: விஜய் சேதுபதி வெளிப்படை | vijay sethupathi interview - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\n'சீதக்காதி' படத்தால் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம்: விஜய் சேதுபதி வெளிப்படை\nதன் வாழ்க்கையில் 'சீதக்காதி' படத்தால் நிகழ்ந்த மாற்றத்தைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் (டிசம்பர் 24) 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் #9YearsofVijaysethupathism என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டானது.\nநாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் விஜய் சேதுபதி. அதில் 'சீதக்காதி' படத்திலுள்ள தனது கதாபாத்திரம், தனது நிஜ வாழ்க்கைக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தது என்பதைத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.\nஅந்தப் பேட்டியில் 'சீதக்காதி' படம் தொடர்பாக விஜய் சேதுபதி, \"சமீபத்தில் வேலை தொடர்பாக ஒருவர் என்னை மிகவும் காயப்படுத்தினார். நான் கடுமையாகக் கோபம் கொண்டேன். பிறகு நான் ’சீதக்காதி’ படத்தில் நான் இறக்கும் காட்சியைப் பார்த்தேன். பிறகு, 'அட என் வாழ்க்கையில் நான் இப்படியான ஒரு படத்தில் நடித்திருக்கிறேனா' என்று நினைத்தேன். உறைந்துவிட்டேன்.\nஅந்த தருணத்தில், எனது தொழில் எனது வலிக்கான மருந்தாக மாறியது. அது எனக்கு ஒரு திருப்தியைக் கொடுத்தது. நான் இயக்குநர் பாலாஜி தரணீதரனை உடனடியாக அழைத்து அந்தப் பட வாய்ப்பை தந்ததற்கு நன்றி கூறினேன். எனது கோபம் அனைத்தும் கரைந்து போனது. 'டேய், நான் உன்னை ஆசிர்வதித்திருக்கிறேன். வேறென்ன உனக்கு வேண்டும் ஏன் கற்றுக்குட்டிகளின் கருத்துகளைப் பார்த்துக் கவலைப்படுகிறாய் ஏன் கற்றுக்குட்டிகளின் கருத்துகளைப் பார்த்துக் கவலைப்படுகிறாய்' என்று அந்த கலை வடிவமே எனக்குச் சொன்னது போலத் தோன்றியது\" என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவிஜய் சேதுபதிவிஜய் சேதுபதி பேட்டிசீதக்காதிவிஜய் சேதுபதி கருத்து\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nதிரௌபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்: சீனு ராமசாமி\n200 ஷேர்கள் விற்றுத் தீர்ந்தன; தாணு கேட்ட கேள்வி; அடுத்த முயற்சிக்கு தயார்: திருப்பூர் சுப்பிரமணியம்...\nஆகஸ்ட் முதல் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு\n'க/பெ. ரணசிங்கம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவே��்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nதிரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை: தயாரிப்பாளர் வேண்டுகோள்\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nஜார்க்கண்டில் புதிய அரசு பதவியேற்பு விழா: சோனியா காந்திக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு\nவிக்ரம் - அஜய் ஞானமுத்து இணையும் கோப்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/tag/ezhumin-movie", "date_download": "2020-05-25T05:33:28Z", "digest": "sha1:XF6JV4NRAWGWSKZNUKGUELDBQN5YPJOI", "length": 12519, "nlines": 68, "source_domain": "kalaipoonga.net", "title": "Ezhumin Movie – Kalaipoonga", "raw_content": "\nஎழுமின் விமர்சனம் ரேட்டிங் 3/5\nஎழுமின் விமர்சனம் ரேட்டிங் 3/5 வையம் மீடியாஸ் வழங்கும் படம் 'எழுமின்\". விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேமகுமார், ரிஷி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள்-பா.விஜய், ஏ.எஸ்.தமிழனங்கு, மோகன் ராஜா, நடிகர் விவேக், எடிட்டர் – கார்த்திக் ராம், கலை-எஸ்.ராம், சண்டை- மிராக்கல் மைக்கேல் ராஜ், பிஆர்ஓ. – குமரேசன். தயாரிப்பு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி. மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது. தற்காப்புக் கலையையும் கற்க வேண்டும். தற்காப்புக் கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற கதை. விவேக் - தேவயானி தம்பதிக்கு ஒரு மகன் அர்ஜீன\n30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு\nv=YYbbg6Qcp1k&t=13s 30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக��கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவா\n“எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்\n“எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம் “வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” திரு. கடம்பூர் ராஜு, “விளையாட்டு துறை அமைச்சர்” திரு. பாலகிருஷ்ண ரெட்டி, நடிகர்கள் விவேக், ஆரி, “ஹிப்-ஹாப்” ஆதி, இசையமைப்பாளர்கள் டி.இமான், ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர்கள் மயில்சாமி, பிரேம்குமார், உதயா, மற்றும் தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய V.P.விஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந\nஎழுமின் இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nஎழுமின் இசை வெளியீட்டுப் புகைப்படங்கள்\nவிவேக் எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு : ‘எழுமின்’ பட விழாவில் விஷால் பேச்சு\nவிவேக் எலக்சன்ல நின்னா கண்டிப்பா MLA ஆயிடுவாரு : ‘எழுமின்’ பட விழாவில் விஷால் பேச்சு தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விஷா��் பேசும்போது, ‘நான் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லிக்கொள்ள வெட்கப்படுறேன். இந்தப் படத்தில் பசங்க கலக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் எல்லோரும் தற்காப்பு கலைகள் கற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமா குட் டச், பேட் டச் எது என்று சொல்லி தர வேண்டும். இந்த படத்துக்கு கொடி அசைக்க நான் வரக்கூடாது. ஜாக்கிசான் தான் வர வேண்டும். இந்த பசங்க என்ன இன்ஸ\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, இயக்குநராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘எழுமின்’. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார். விவேக், தேவயானி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார்கள். விழாவில் தேவயானி பேசியதாவது, ‘படத்தில் சிறுவர்கள் அனைவரும் கடினமான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விவேக் மிக அருமையாக நடித்திருக்கிறார். வருகை தந்துள்ள விஷால், கார்த்தி, சிம்புவிற்கு நன்றி. படக்குழுவினருக்கு அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார். கார்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/dhosam-and-parikaram/pirammagaththithosamneega-astrology.html", "date_download": "2020-05-25T06:00:16Z", "digest": "sha1:5ULS7HBHI3Q3KGK6BKXWFOXYJUG63SJS", "length": 14343, "nlines": 325, "source_domain": "www.yourastrology.co.in", "title": "பிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு ���டம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nபிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.\nபிரம்மஹத்தி தோசம் நீங்க – திருவிடைமருதூர்.\nவெவ்வேறு காலங்களில் வாழ்ந்த வீரசேனன் என்ற சிற்றரசனுக்கு வரகுண பாண்டியனுக்கும் அறியாமலேயே பிராமணனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோசம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் சுய நினைவு இழந்து மன நலம் குன்றி மயங்கி நின்றனர். பல்வேறு ஆலயங்கள் சென்றும், இத்துன்பங்களிலிருந்து விடுபடவில்லை. இறுதியாகத் திருவிடைமருதூர் ஸ்தலம் வந்து, மகாலிங்க சுவாமியை வழிபட்டதினால் விடுபட்டனர். திருவிடை மருதூர் ஆலயத்தில் தோரண வாயிலின் தெற்குப்புறம் சிறிய படிக்கட்டு உள்ளது. அங்கே தேவதை போன்ற உருவம் ஒன்று தென்புறச் சுவரில் உள்ள துளை வழியாகத் தலைவிரி கோலமாக அமர்ந்து முழங்கால் மேல் முகத்தை வைத்துக் கொண்டு , காத்திருப்பது தான் பிரம்மஹெத்தி.\nபிரம்மஹத்தி மேடையில் உப்பு மிளகு எடுத்து பாதத்தில் போட்டு விட்டு அர்ச்சனை செய்து விட்டுத் திரும்பிப் பார்க்காமல்,மகாலிங்க சுவாமி சன்னதி சென்று,நெய் தீபம் ஏற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் அர்ச்சனை செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல், அம்மன் சன்னதி வழியே வெளியில் செல்ல வேண்டும். மாலை 6 மணி வரை உப்பு சம்பந்தப்பட்ட உணவு சாபி���க் கூடாது. காற்று,உப்பு,நீர் இவற்றின் தன்மைகளை உள் வாங்கும் உப்பு மிளகு காணிக்கையாக்குவதன் மூலம் ஜாதகத்தில் பிரம்மஹத்தி தோசம் உட்பட, அறியாமலேயே ஏற்பட்ட தோசங்கள் பிரம்மஹெத்தியிடம் போய் சேர்கின்றன.\nகடுமையான பிரம்மஹத்தி தோசத்திற்கு தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 500/- செலுத்தி முறையாகப் பரிகாரங்களும் சாதாரண பிரம்மஹத்தி தோசத்திற்கு ரூ 50/- செலுத்தி, எளிய முறையில் பரிகாரங்களும் காலை 7 மணி முதல் 11 மணீக்குள் செய்து கொள்ள வேண்டும்.\nஆலயத்திறப்பு நேரம்: காலை 5.00 மணி முதல் பகல் 12.30 மணி .மாலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி.\nவழித்தடம்: கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் 20கி.மீ. தொலைவில் உள்ளது.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4680%3A2018-08-31-04-48-22&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23", "date_download": "2020-05-25T04:56:33Z", "digest": "sha1:ZAW6K6DLXE5UBPYA4GHWSNE2QXUALPSQ", "length": 28858, "nlines": 291, "source_domain": "geotamil.com", "title": "ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்!", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nஅவள் அழும் விசும்பலொலி கேட்டு\nதேர் சரிந்த பீதியில் சிலர்;\nபாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;\nஆமை என்றாவது பேசுமா என்றும்\nஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.\nஆமை – முயல் கதையை\nதன் தவறை உணரும் ஆற்றலிருந்தது\nஆமையும் அழகுதான் என்று புரிந்தது.\nமுற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்.\nஎதற்கு வம்பென்று ஆமாமாம் என்று\n4. ஆன் - லைன் வர்த்தகம்\nஅவரவர் வீட்டிலெல்லாம் அவள் உண்டு\nஅவள் என்று எதுவும் இல்லையென்று\nமாதம் ஒருமாரியாவது பொழியும் வீட்டில்\nகலையின் விலை சில தலைகள் என்று\nகையில் சில காரியார்த்த இலக்குகளோடு\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி ந���ற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nநூல் அறிமுகம்: பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்\nசிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை - 1& 2\nசித்தம் கலங்காதே.. சிந்திப்பாய் மனிதா..\nஅறிவியல் எழுத்தாளர் இ.பத்மநாபன் (இ. பத்மநாப ஐயர்)\nகவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனின் முகநூல் எதிர்வினையொன்று...\nமுகநூல்: சென்றது இனி மீளுமா\nமீள்பிரசுரம்: வீரத்தினால் அல்ல, விவேகத்தினால் விடுதலை பெற்றவர்கள். தலைமை வெறி இல்லாத இரண்டு தலைவர்களின் செயற்பாட்டால் விடுதலை பெற்ற கிழக்கு திமோர்\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 35\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 34\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 33\nநாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 32\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறு��ாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: விபரங்கள்\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/loan-moratorium-extended-does-not-make-sense-the-interest-must-be-waived-ramadoss-386262.html", "date_download": "2020-05-25T03:58:30Z", "digest": "sha1:BM3GS5X56KB6VN4TWH4DEJZN37RL2WDC", "length": 23910, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த 3 மாத கடனை தள்ளி கட்டினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் தெரியுமா? ராமதாஸ் சொன்ன ஷாக் தகவல | loan moratorium extended does not make sense; The interest must be waived: Ramadoss - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதிடீரென வீசிய சூறைக்காற்று.. பெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை.. வீடியோ\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஎல்லைகளில் தொடர்ந்து படைகளை குவிக்கும் சீனா.. பதற்றத்தை திணிப்பதால் இந்தியா கடும் அதிருப்தி\nSports மைதானத்துல திரும்பவும் பௌலிங் செஞ்சது கிரேட் ஃபீலிங்... பென் ஸ்டோக்ஸ் ஹாப்பி அண்ணாச்சி\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த 3 மாத கடனை தள்ளி கட்டினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் தெரியுமா ராமதாஸ் சொன்ன ஷாக் தகவல\nசென்னை: 3 மாத கடனை தள்ளி கட்டினால் அதற்கு சராசரியாக பலர் லட்சங்களில் ஒவ்வொரு வரும் வட்டி கட்ட வேண்டியது வரும் என்றும் எனவே அரசு வட்டி தள்ளுபடி தான் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nபாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: \"பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சத்தாலும், ஊரடங்காலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இது நிம்மதியை அளிக்கும் என்றாலும் கூட, முழுமையான தீர்வு அல்ல.\nகொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாடுகின்றனர். சுயதொழில் செய்பவர்கள் வருவ��யை இழந்து தவிக்கின்றனர். அவர்களால் மாதக்கடன் தவணையைச் செலுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கும்படி கடந்த மார்ச் மாதம் பாமக வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியும் அதையேற்று முதல் கட்டமாக 3 மாதக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளை அனுமதித்தது.\nநீயா நானா... சுனில் vs பிரசாந்த் கிஷோர்... இரு நபர் போட்டியால் பரபரக்கும் திமுக-அதிமுக\nஅதன்பின்னர் இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கள நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒருபுறம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட, மறுபுறம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கடன்தாரர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்குமான கடன் தவணைகளைச் செலுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரர்களைக் காப்பாற்றியிருக்கிறது. வருமானமே இல்லாத சூழலில் கடன் தவணையைச் செலுத்துவது சாத்தியமற்றது.\nஒருவேளை கடன் தவணையைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருந்தால், அதற்காக அவர்கள் தங்களின் உடமைகளை வந்த விலைக்கு விற்க வேண்டியிருந்திருக்கும்; அதற்கு வழி இல்லாதவர்கள் கடன் தவணை கட்டத் தவறியவர்களாக அறிவிக்கப்பட்டு, இனிவரும் காலங்களில் அவர்கள் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுள்ளனர்.\nஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, ஒத்திவைக்கப்பட்ட 3 மாதத் தவணைகளுக்கு உரிய தொகையை அசலுடன் சேர்த்து, அந்தத் தொகைக்கும் கடன் பருவம் முடிவடையும் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன.\nவீட்டுக்கடன் பெற்ற ஒருவர் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்குத் தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவர் கடன் தவணைக் காலத்தில் க��டுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.ஒருவர் 3 மாதங்களுக்குச் சேர்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்தத் தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.\nஇப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணை ரூ.50 ஆயிரத்தைச் செலுத்தாமல் இருப்பவர்கள், கூடுதலாக ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். சுமையைச் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவனின் தலையிலிருந்து சிறிய சுமையை இறக்கி வைத்துவிட்டு, அதற்கு பதிலாக தாங்க முடியாத பெரும் சுமையைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்கும் இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும்.\nகடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல... அதற்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்வதும் தான். எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும்\". இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇது விவசாயிகள் பிரச்சனை... அதனால் ஏற்க முடியாது... இலவச மின்சார விவகாரத்தில் முதல்வர் கறார்\nசென்னையில் கொரோனா உறுதியான தொழிலாளி.. திருப்பத்தூர் வந்தவரை காண மக்கள் கூடியதால் பரபரப்பு\nவெப்பச் சலனம்.. அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்ப��ும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈகை திருநாள் வாழ்த்து\nமாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்... திமுக தீர்மானம்\nஅமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து\nஎக்சிட் பிளான் ரெடி.. முக்கிய தளர்விற்கு தயாராகும் சென்னை.. அடுத்தடுத்த அதிரடிக்கு என்ன காரணம்\nஅம்பத்தூர், கிண்டி உள்பட 17 தொழிற்பேட்டைகள் நாளை முதல் இயங்கலாம்.. தமிழக அரசு அனுமதி\nதுப்புரவு பணியாளர்கள் இல்லை.. இனி தூய்மை பணியாளர்கள்.. தமிழக அரசு அரசாணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss loan ராமதாஸ் கடன் வங்கிகள் ஆர்பிஐ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/washington/globally-5-303-715-people-have-been-infected-by-coronavirus-386304.html", "date_download": "2020-05-25T05:04:13Z", "digest": "sha1:W6JPULULOKZOSIZV5RTGPYBMK3RI5CNN", "length": 15246, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில் | Globally, 5,303,715 people have been infected by coronavirus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் வாஷிங்டன் செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை கடந்தது.. 2வது இடத்தை பிடித்த பிரேசில்\nவாஷிங்டன்: உலகளவில், இதுவரை 5,303,715 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 339,992ஆக உள்ளது.\nஇன்று காலை நிலவரப்படி, கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை, 2,158,514 என்ற அளவில் உள்ளது. அமெரிக்கா 1,645,094, பிரேசில் 332,382, ரஷ்யா 326,448, ஸ்பெயின் 281,904, பிரிட்டன் 254,195, இத்தாலி 228,658, பிரான்ஸ் 182,219, ஜெர்மனி 179,713, துருக்கி 154,500, ஈரான் 131,652, இந்தியா 124,794, பெரு 111,698, சீனா 82,971, கனடா 82,480, சவுதி அரேபியா 67,719 என்ற வகையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை உள்ளது.\nதடுப்பூசி தேவையில்லை.. இந்தியாவால் கொரோனாவை ஒழிக்க முடியும்.. WHO தலைமை விஞ்ஞானி சொல்வதை பாருங்க\nமொத்த பாதிப்புகள் எண்ணிக்கையில், தென் அமெரிக்க நாடான, பிரேசில், தற்போது 2வது இடத்தை பிடித்துள்ளது. அது ரஷ்யாவை முந்திச் சென்று அந்த இடத்தை பிடித்துள்ளது.\nமிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில், இந்தியா தனது மக்கள் தொகையில் ஒரு மில்லியனுக்கு மிகக் குறைந்த சோதனைகளை நடத்தியுள்ள நாடு என்ற இடத்தை பிடித்துள்து. ஒரு மில்லியன் மக்களுக்கு 1,973 என்ற அளவில், சோதனைகளை, இந்தியா நடத்தியுள்ளது. இந்த சோதனைகள் பிரேசில் நடத்திய அளவைவிட பாதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பலி எண்ணிக்கை.. 2ஆவது இடத்தை நெருங்கும் ரஷ்யா\nவேலை இல்லா பிரச்சினையோடு,மருத்துவ காப்பீட்டுக்கு முழு தொகை செலுத்தனும்.. எச்-1பி விசாதாரர்கள் அவஸ்தை\nஎன்னாக போகுதோ.. ஒவ��வொன்னும் எத்தாத்தண்டி.. பெரிய பெரிய புயல்கள்.. ராட்சத சூறாவளிகள்.. ஷாக் ஆய்வு\nதடுப்பூசி எதற்கு.. கொரோனா வைரஸ் தானாகவே பொசுங்கி போகும்.. WHO முன்னாள் இயக்குநர் சூப்பர் தகவல்\nகொரோனாவுக்கு எதிராக மாஸ் வெற்றி.. மனிதர்களிடம் வேலை செய்கிறது தடுப்பூசி\nகொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வரும் ஸ்பெயின், இத்தாலி.. இந்தியாவை விட குறைவான பாதிப்பு\nஉலகில் கொரோனாவால் எந்தெந்த நாடுகளில் உயிரிழப்பு.. பாதிப்பு மிக அதிகம்.. அமெரிக்காவில் புதிய உச்சம்\nCorona cases: கொரோனா பாதிப்பில் பிரிட்டன், இத்தாலியை முந்துகிறது பிரேசில்.. கவலையில் மக்கள்\nகொரோனா வைரஸ், எச்.ஐ.வி. மாதிரிதான்.. அழிக்கவே முடியாமல் போகலாம்.. WHO எச்சரிக்கை\n20 ஆண்டுகளில் உலகில் பேரழிவை ஏற்படுத்திய 5 வைரஸ்கள் சீனாவில் இருந்தே பரவியது.. அமெரிக்கா\nஅமெரிக்க துணை அதிபரின் செய்தித் தொடர்பாளருக்கு கொரோனா.. வெள்ளை மாளிகையில் பாதிப்பு 2ஆக உயர்வு\nஉலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டியது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nworld coronavirus brazil india உலகம் கொரோனா வைரஸ் பிரேசில் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/woman-s-death-due-to-snakebite-near-kollam-386266.html", "date_download": "2020-05-25T06:06:47Z", "digest": "sha1:AMT3246NPPGUMNIKLIB4FM66IMSKYCZK", "length": 19899, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா | Woman's death due to snakebite near kollam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்தது சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nஇ- பாஸ் கட்டாயம்.. 14 நாட்கள் தனிமை.. உள்நாட்டு விமான சேவைக்கான விதிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை... தலைவர்கள் ஈக�� திருநாள் வாழ்த்து\nகுப்பையில் பேப்பர் சேகரித்த பெண்ணுக்கு கொரோனா.. புதுச்சேரியில் வேகமெடுக்கும் பாதிப்பு\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nMovies ஈகைத் திருநாளாம் ரம்ஜான்.. அமிதாப் பச்சன் முதல் பிரணிதா வரை.. வாழ்த்துக் கூறும் பிரபலங்கள்\nSports விளையாட்டுப் போட்டிகளுக்கு இப்ப என்ன அவசரம்\nAutomobiles போஜன் 510 மாடலின் அடிப்படையில் உருவாகும் செவ்ரோலெட் க்ரோவ் எஸ்யூவி... ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடம்பெல்லாம் நீலமாக மாற.. 2 முறை அடுத்தடுத்து கொத்திய பாம்பு.. பரிதாபமாக உயிரிழந்த உத்ரா\nதிருவனந்தபுரம்: உடம்பெல்லாம் உத்ராவுக்கு புளூ கலராகிவிட்டது.. வாயில் நுரை தள்ளியபடியே பெட்ரூமிலேயே இறந்திருக்கிறார்.. ஒரே ரூமில் 2 முறை பாம்பு இளம்பெண் உத்ராவை விஷ பாம்பு கடித்துள்ளது.. முதல்முறை உயிர்பிழைத்த உத்ரா, 2வது முறை பாம்பு கடித்தபோது பரிதாபமாக மரணமடைந்தார்.. இந்த சம்பவம் கேரளாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.\nகேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா.. இவரது கணவன் சூரஜ்.. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகிறது.. ஒரு வயதில் மகன் இருக்கிறான். பறக்கோடு பகுதியில் இவர்கள் வசித்து வந்தனர்.\nஇந்த நிலையில், போன மாதம் ஒருநாள் இரவு உத்ரா தூங்கி கொண்டிருந்தார்.. அப்போது திடீரென எழுந்து அலறி சத்தம் போட்டார்.. காலில் ஏதோ கடித்துவிட்டது என்று துடித்தார்.. இதை பார்த்து பதறிய கணவனும் உத்ராவை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றார்.. அப்போதுதான், அணலி வகை பாம்பு ஒன்று உத்ராவை கடித்திருப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.\nமகிழ்ச்சியான செய்தி.. கடன்களை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்.. ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு\nஇதையடுத்து, திருவல்லாவில் ஒரு ஆஸ்பத்திரியில் 16 நாள் சிகிச்சை எடுத்துக் கொண்டு அதன்பிறகு வீட்டிற்கு திரும்பினார் உத்ரா. இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி திரும்பவும் பா���்பு கடித்தது.. ஆனால் இந்த முறை உத்ராவை காப்பாற்ற முடியவில்லை.. வாயில் நுரை தள்ளியிபடியே அவரது உடல் பிரிந்துவிட்டது.. அந்த பகுதி மக்கள் உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே இது அதிர்ச்சியை தந்தது.\nஅது எப்படி ஒரே ரூமில் உத்ராவை 2 முறை பாம்பு கடிக்கும் என்று சந்தேகம் எழுந்தது.. அதனால், உத்ராவின் சொந்தக்காரர்கள் போலீசில் புகாரும் தந்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சொன்னார்கள். மேலும் அவர்கள் இதை பற்றி சொல்லும்போது, \"உத்ரா ரூம் 2-வது மாடியில் இருக்கிறது.. அது ஏசி ரூம்.. ஏசி இருப்பதால் ஜன்னல்கள் கூட திறக்க வாய்ப்பு இல்லை.\nஉத்ராவை பாம்பு கடித்த 2 முறையும், சூரஜ்தான் அந்த ரூமில் படுத்திருந்திருக்கிறார்.. 2 பேரும் ஒரே ரூமில் படுத்திருந்தபோது, பாம்பு கடித்த அன்று விடிகாலை 5.30 மணிக்கே சூரஜ் எழுந்து வெளியே போய்விட்டார்.. ரொம்ப நேரம் கழித்து, உத்ராவின் அம்மா அவரை எழுப்ப சென்றபோது, மகள் சடலமாக கிடப்பதை கண்டு அலறினார.. அப்போதே ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு ஓடினோம்.. ஆனால் உயிர் அந்த ரூமிலேயே போயிடுச்சு.. அதுக்கப்பறம் டிரெஸ்ஸிங் ரூமில் அந்த பாம்பு இருந்தது.\nஅது மூர்க்கன் வகை என்று சொல்கிறார்கள்.. கடித்த 2 பாம்புகளே விஷம் இருக்கிற பாம்புதான்.. எப்படி ஒரே ரூமில் 2 முறை பாம்பு கடிக்கும், இதுதான் எங்கள் சந்தேகம்... முதல்முறை பாம்பு கடிக்கும்போதே, சூரஜ்தான் அந்தபாம்பை கையிலேயே பிடிச்சு ஒரு கோணிப்பையில் போட்டுட்டு வெளியே எடுத்துட்டு போனார்.. விஷ பாம்பை எப்படி அவர் அசால்ட்டா கையில் தூக்கிட்டு போக முடியும்னு அப்பவே எங்களுக்கு சந்தேகம் இருந்தது.\nஉத்ரா கல்யாணத்துக்கு 100 சவரன் நகை போட்டோம், கார் தந்தோம், பணம் தந்தோம்.. இன்னும் நகை, பணம் வேணும் என்று சூரஜ் கேட்டு கொண்டிருப்பதாக உத்ரா அழுது எங்ககிட்ட சொல்லியிருக்கிறாள்.. அதனால் அவள் சாவில் உரிய விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்\" என கண்ணீருடன் சொன்னார்கள்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇந்த மாஸ்க் போட்டுக்கிட்டா ‘அதே கண்கள்’ பிரச்சினை ஏற்படாது.. யாரும் ஓடவும், ஒளியவும் முடியாது\n2ம் அலை.. அதிர்ச்சி அடைய வைத்த கேரளா.. ஒரே நாளில் இத்தனை கொரோனா கேஸ்களா\nKerala Liquor shops: ஆன்லைனில் பேமெண்ட் ப்ளஸ் டோக்கன்...சரக்கு கடைகளை திறக்க ஜோராக தயாராகிறது கேரளா\nஒரு கோயம்பேடு ஓட்டுநர்.. கேரளாவில் மளமளவென அதிகரித்த கேஸ்கள்.. திடீரென நடந்த அதிர்ச்சி திருப்பம்\nபெரிதும் எதிர்பார்த்த.. தென் மேற்கு பருவமழை காலம் தாமதமாகிறது.. இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nகேரளாவில் அதிர்ச்சி.. ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா.. பினராயி கொடுத்த முக்கிய அலர்ட்\nஅடிபொலி சாரே.. ஆன்லைனில் மதுபான புக்கிங்.. கூட்டத்தை தவிர்க்க, கேரளா அசத்தல்\nகேரளாவில் நேற்று 7 பேருக்கு மட்டும் கொரோனா - மருத்துவமனையில் 27 பேருக்கு சிகிச்சை\nஹெலிகாப்டரில் வந்த இதயம்.. ஒரு உயிரை காக்க கேரளாவில் நடந்த உருக்கமான போராட்டம்.. திக் திக் கதை\nசவால்களை சமாளிக்க அம்மா கற்றுக்கொடுத்தார்... கேரள முதல்வர் பினராயி விஜயன் நெகிழ்ச்சி\nமறு அறிவிப்பு வரும்வரை.. இனி எல்லா ஞாயிறும் லாக்டவுன்தான்.. கேரள அரசு அறிவிப்பு.. பினராயி அதிரடி\n2 நாள் முன் வந்தனர்.. அபுதாபி, துபாயில் இருந்து வந்த 2 பேருக்கு கொரோனா.. கேரளாவில் புதிய சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala murder woman dowry kollam கேரளா கொலை பாம்பு கடி இளம் பெண் வரதட்சணை விஷம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:33:44Z", "digest": "sha1:XCCZZOFBD6GYTOIPOHJAGN32WB6VTNQ6", "length": 23222, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "ஓபிஎஸ்: Latest ஓபிஎஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளானை ரீசார்ஜ் செஞ...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் வ���லை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nதலித் மக்கள் குறித்து பிப்ரவரி மாதம்தவறாகப் பேசியதற்கு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.\n'நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல'.. துபாயில் சிக்கி தவிக்கும் தமிழர்..\nவிமான சேவை இல்லாததால் துபாயில் உடல்நிலை கோளாறுடன் தவிக்கும் தேனி வாலிபரின் வீடியோ வலைத்தளங்களில் பரவி வேதனை அளித்துள்ளது.\n'நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியல'.. துபாயில் சிக்கி தவிக்கும் தமிழர்..\nவிமான சேவை இல்லாததால் துபாயில் உடல்நிலை கோளாறுடன் தவிக்கும் தேனி வாலிபரின் வீடியோ வலைத்தளங்களில் பரவி வேதனை அளித்துள்ளது.\nஊராட்சி கழக செயலர் பொறுப்புகள் இன்று முதல் ரத்து - அதிமுக அதிரடி\nநான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது.\nபசி, பட்டினி... எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nதமிழகத்தில் \"பசித்திருப்பவர்கள் தகவல் தாருங்கள்\" என்று ஒரு பொதுத் தொலைபேசி எண்ணை அரசின் சார்பில் தைரியம் இருந்தால் அறிவியுங்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சவால்விடுத்துள்ளார்.\nஸ்டாலினுக்கு சவால் விடும் ஓபிஎஸ் இளைய மகன்\nநான் எனது சொத்துக்களின் மூலப் பத்திரங்களுடன் வருகிறேன், நீங்கள் முரசொலி மூலப் பத்திரத்துடன் வரத் தயாரா என திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் சவால் விடுத்துள்ளார்.\nஸ்டாலினுடன் பிசினஸ் டீலிங்: ஓபிஎஸ் மகன் விருப்பம்\n''கீழ்த்தரமான அரசியலை விட்டுட்டு மக்களுக்கு நல்லது செய்ங்க ''... ஓபிஎஸ் இளைய மகன் பகீர்...\nகீழ்த்தரமான அரசியல் செய்வதை விட்டுவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தால் ஏதாவது நல்லது செய்யுங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் பதிலடி\nஸ்டாலின் அரசியலுக்கு அறிவுறை வழங்கிய ஓபிஎஸ் இளைய மகன்..\nஅம்மா உணவகம், ஆவின் பால் பண்ணை ஊழியர்களுக்கு கொரோனா\nசென்னை அம்மா உணவகம் மற்றும் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றி வந்த இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அம்மா உணவகத்தில் மே 17ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும்.\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி.. - சென்னை உயர் நீதிமன்றம்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nசொகுசு கார் முதல் ரியல் எஸ்டேட் வரை - ஓபிஆர் நிறுவனத்தால் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் செயல்படும் தமிழக அரசு குழுமத்திடம் அவரது மகன்களின் நிறுவனம் ஒன்று கட்டுமான பணிகளுக்கு அனுமதி பெற்றுள்ளது பல்வேறு சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓபிஎஸ் அதிகார துஷ்பிரயோகம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமகன்களின் ரியல் எஸ்டேட்டுக்கு ஓ.பி.எஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nகொரோனா: தேனி மாவட்டத்தில் தேனீயாய் சுற்றி ஆய்வு நடத்திய ஓபிஎஸ்\nகொரோனா: தேனியில் துணை முதல்வர் ஓபிஎஸ் அதிரடி ஆய்வு\nதேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகிய நகராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.\nகொரோனாவால் குணமானவர்களின் எண்ணிக்கை... தமிழகம் முதலிடம் - அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் சென்னை மாவட்டம் ஐநூற்றை நெருங்கியுள்ள நிலையில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\n'' வர��ாறு காணாத கடனை மக்கள் மீது சுமத்திவிட்டு, நிதிப் பகிர்வில் உரிமையிழந்துள்ளது அதிமுக ''... ஸ்டாலின் டு ஓபிஎஸ்\nவரலாறு காணாத கடனை தமிழக மக்கள் தலையில் சுமத்தி விட்டு நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து நிற்கிறது அ.தி.மு.க. அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை.\nகொரோனா: சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு..\nதமிழ்நாட்டில் கொரோனா ஏற்படுத்திய தாக்கம், சிகிச்சை, தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை உடனுக்குடன் இந்த இணைப்பில் காணலாம்.\nதமிழகத்தில் கொரோனா நிலவரம் என்ன\nகொரோனா வைரஸால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உயிரிழப்புகள், சிகிச்சைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nஅதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தி நியமனம்\nஅதிமுக செய்தித் தொடர்பாளராக வா.புகழேந்தியை நியமனம் செய்து கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவிப்பு\nமீண்டும் செயல்படத் தொடங்கிய 17 தொழிற்பேட்டைகள்\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/lok-sabha-2019/", "date_download": "2020-05-25T04:22:18Z", "digest": "sha1:NGZ7KISLZR6I4CDMO3KLWLUQMOF7WDEZ", "length": 16390, "nlines": 121, "source_domain": "tamilthiratti.com", "title": "Lok Sabha 2019 Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஅமமுக அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை தொகுதி உள்ளது.\nகனிமொழி வீட்டில் வருமான வரிச்சோதனை. வெறும் கையோடு திரும்பிய வருமானவரித்துறை tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக கூட்டணி சார்பாக திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி கருணாநிதி போட்டியிடுகிறார்.\nதயார் நிலையில் வாக்குச் சாவடிகள் tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் என்றும், முதியோர், கர்ப்பிணி பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.\nயாரெல்லாம் தேர்தலில் தபால் ஓட்டு போட முடியும்\nபல்வேறு வெளிநாடுகளில் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்துள்ளனர். தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியுள்ள நிலையில், நீங்கள் உங்கள் வீட்டிலில் இருந்து கொண்டே உங்கள் வாக்கை பதிவு செய்ய ரிஜிஸ்டர் செய்து உள்ளீர்களா அல்லது உங்கள் வாக்கு இருக்கும் இடத்திற்கு பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளீர்களா\n தேர்தல் கமிஷன் விளக்கம் tamil.southindiavoice.com\nவேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ஒரு குடவுனில் இருந்து 11.5 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர் உதயக்குமார் அறையில் வருமானவரித்துறை சோதனையில், ஆவணங்கள் சிக்கியதா\nதமிழகத்தில் மக்களவை தேர்தலும், 18 தொகுதிக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனால் நாளை மாலையுடன் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ஆவணமில்லாமல் கொண்டு செல்லும் பணங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு\nதமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,95,88,002 வாக்காளர்கள் உள்ளனர்.\nவங்கிக் கணக்கில் போடுவதாக சொன்ன 15 லட்சம் ரூபாய் எங்கே- பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பாஜகவை ஆவேசமாகப் விமர்சித்து பேசினார்.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார் tamil.southindiavoice.com\nநாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. அதிமுக கூட்டணியில் இணைந்து தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\n4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது திமுக tamil.southindiavoice.com\nதமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன இதற்காக தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.\nபிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை tamil.southindiavoice.com\nதோ்தல் பிரசாரத்திற்காக பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இன்று தமிழகம் வருகிறார்கள்.\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nமக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு tamil.southindiavoice.com\nமக்களவை தேர்தல் இம்முறை 7 கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி நேற்று சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.\nதமிழகத்தில் இதுவரை ரூ.127.66 கோடி பணம் பறிமுதல் – சத்யபிரதா சாஹூ\nமக்களவை தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்க தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.\nதேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\nமக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி tamil.southindiavoice.com\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.\n91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்\nமுதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது.\nமறுதேர்தல் நடத்த வேண்டும், சந்திரபாபு நாயுடு கோரிக்கை\nஆந்திர மாநிலத்தில் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, அம்மாநிலத்தில் 30 சதவீதத்திற்கு மேலான வாக்குசாவடிகளில் மின்னனு வாக்கு இயந்திரம் செயல்பட வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,\nசோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார் tamil.southindiavoice.com\nஉத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.\nவாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்\nஉத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:24:04Z", "digest": "sha1:22RR2RQP44VZELEQRHBCQXUYWQBDTHZH", "length": 18394, "nlines": 166, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சிக்கிம் இராச்சியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n[[Category:ஆசியாவின் முன்னாள் நாடுகள்|சிக்கிம், 1642]]\nசிக்கிம் இராச்சியம் (Kingdom of Sikkim), கிழக்கு இமயமலை பகுதியில் அமைந்த இவ்விராச்சியத்தை, திபெத்தின் சோக்கியால் குலத்தின் நம்கியால் வம்ச மன்னர்களால் பரம்பரையாக கிபி 1642 முதல் 16 மே 1975 முடிய ஆளப்பட்டது.[3]\nபிரித்தானிய இந்தியாவின் ஆதிக்கம் (1816–1890)\nஐக்கிய இராச்சியத்தின் காப்பரசாக (1861–1947)[1]\nவடகிழக்கு இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தின் வரலாற்று வரைபடம்\nதிபெத்திய மொழி, சிக்கிம் மொழி\nலெப்ச்சா மொழி (பண்டைய காலத்தில்)\nநேபாளி மொழி (பிந்தைய காலத்தில்)\n- 1642–1670 புந்சோக் நம்கியால்(முதல்)\n- 1963–1975 பால்தேன் தொண்��ுப் நம்கியால் (இறுதி)\nசட்டசபை சிக்கிம் அரசக் குழு\n- திடாலியா உடன்படிக்கை 1817\n- டார்ஜிலிங் பகுதி கிழக்கிந்திய கம்பெனிக்கு பரிசாக வழங்கப்பட்டது. 1835\n- மன்னர் பால்தேன் தொண்டுப் நம்கியால் பால்தேன்வ் வலுக்கட்டாயமாக பதவி விலக்கப்பட்டார். 1975\n- இந்தியாவுடன் இணைப்பு 16 மே 1975\n1.2 பிரித்தானிய மற்றும் இந்தியாவின் காப்பரசாக சிக்கிம் இராச்சியம்\n2 பண்பாட்டு மற்றும் சமயம்\n3 சிக்கிம் இராச்சிய மன்னர்கள் 1642–1975\nஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தின் நேபாள மன்னர்கள், சிக்கிம் இராச்சியத்தை கைப்பற்றி 1775 முதல் 1815 முடிய நாற்பது ஆண்டுகள் ஆண்டனர். கிபி 1814 - 1846ல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சிய மன்னர், தான் கைப்பற்றிருந்த சிக்கிம் இராச்சியத்தை கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியினருக்கு விட்டுக் கொடுத்தார்.[4]\nபிரித்தானிய மற்றும் இந்தியாவின் காப்பரசாக சிக்கிம் இராச்சியம்தொகு\n1861ல் சிக்கிம் மன்னருக்கும், ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட தும்லோங் உடன்படிக்கையின் படி, சிக்கிம் இராச்சியம், ஆங்கிலேயர்களின் காப்பரசாக 1861 முதல் 1947 முடிய செயல்பட்டது. பின்னர் தன்னாட்சி உரிமையுடன் ஆண்ட சிக்கிம் இராச்சியம், 1950 முதல் இந்தியாவின் காப்பரசாக விளங்கியது.[5]\n1975 இல், சிக்கிமில் உள்ள நேபாள இந்துக்களுக்கு எதிராக இனப் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன இதைத் தொடர்ந்து சிக்கிம் மன்னருக்கு எதிராக நேபாள மக்கள் கோபமுற்றனர்.[6][7] அவர்களது தூண்டுதலால், இந்தியத் தரைப்படை காங்டாக்கிற்குள் நுழைந்தது. தி ஸ்டேட்ஸ்மேன் பத்திரிக்கையில் சுனந்த கே. தத்தா ரேயின் கூற்றுப்படி, அரண்மனை காவலர்களைக் கொன்ற இந்திய இராணுவம் 1975 ஏப்ரலில் அரண்மனையை சூழ்ந்தது.[5]\nமன்னராட்சியின் ஆதரவாளர்கள் நிராயுதபாணியாக்கப்பட்ட பிறகு, முடியாட்சி தேவையா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் சிக்கிம் மக்கள் மன்னராட்சியை அகற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர், இதைத் தொடர்ந்து காக்கி லீந்தப் தோர்ஜி தலைமையிலான சிக்கிமின் புதிய பாராளுமன்றத்தின் கோரிக்கைப்படி சிக்கிமை இந்தியாவின் ஒரு மாநிலமாக இந்திய அரசாங்கத்தால் உடனடியாக இணைத்துக்கொள்ளப்பட்டது.[5][8]\nசிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர�� திபெத்திலிருந்து வந்ததால், பண்பாடு மற்றும் மத விடயங்களில் சிக்கிம் இராச்சிய மக்கள், திபெத்திய முறையை பயில்கின்றனர். நேபாள இன மக்கள் சிக்கிமில் அதிகம் வாழ்வதால், இந்து பண்பாடும் பயிலப்படுகிறது.\nசிக்கிம் இராச்சிய மன்னர்கள் 1642–1975தொகு\nசிக்கிம் இராச்சியத்தை 1642 முதல் 1975 முடிய ஆண்ட சோக்கியால்கள்:\n(1604–1670) சிக்கிம் இராச்சியத்தின் முதல் மன்னர் யுக்சோம் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டவர்.\n(1644–1700) தலைநகரத்தை யுக்சோமிலிருந்து ரப்டென்சேவிற்கு மாற்றியவர்.\n(1686–1717) இவரின் மாற்றாந்தாய் மகன் பெண்டியோன்குமுவின் அச்சுறுத்தலின் பேரில், சோக்தோர் நம்கியால், லாசால் அடைக்கலம் அடைந்தார். திபெத்தியப் பேரரசு இவரை மீண்டும் சிக்கிம் இராச்சியத்தின் மன்னராக்கினர்.\n(1707–1733) நேபாளிகள் சிக்கிமை தாக்கினர்.\n(1733–1780) சிக்கிமின் தலைநகரம் ரப்டென்சேவை நேபாளிகள் முற்றுகையிட்டனர்.\n(1769–1793) நேபாளிகள், மன்னர் டென்சிங் நம்கியாலை திபெத்திற்கு நாடு கடத்தினர். பின்னர் அங்கேயே இறந்தார்.\n(1785–1863) சிக்கிம் இராச்சியத்தை நீண்ட காலம் ஆண்டவார். தலைநகரத்தை ரப்டென்சேவிலிருந்து தும்லோங் நகரத்திற்கு மாற்றினார்.\n1817ல் சிக்கிம் மன்னரும், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரும் செய்து கொண்ட திதாலியா உடன்படிக்கையின் படி, நேபாளிகள் கைப்பற்றியிருந்த, சிக்கிம் இராச்சியத்தின் மேற்கு பகுதிகள், மீண்டும் சிக்கிம் இராச்சியத்திற்கு வழங்கப்பட்டது. 1835ல் சிக்கிம் இராச்சியத்தினர் தங்களது டார்ஜிலிங் பகுதியை, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கு பரிசாக வழங்கப்பட்டது.\n(1860–1914) 1889ல் சிக்கிம் நாட்டு அரசவையில் ஆலோசனை வழங்க, பிரித்தானிய இந்தியா அரசு ஜான் கிளொட் ஒயிட் எனும் ஆங்கிலேய அரசியல் அலுவலரை நியமித்தனர். 1894ல் தலைநகரத்தை தும்லோங்கிலிருந்து கேங்டாக்கிற்கு மாற்றப்பட்டது.\n(1879–1914) குறுகிய காலம் மன்னர். 35வது வயதில் மாரடைப்பால் 5 டிசம்பர் 1914ல் காலமானார்.\n(1893–1963) 1950ல் இந்தியா - சிக்கிம் உடன்படிக்கையின் படி, சிக்கிம் எல்லைகளை காக்க இந்தியா உதவ முன்வந்தது.\n(1923–1982) சிக்கிம் இராச்சியத்தின் இறுதி மன்னர். 1975ல் சிக்கிமில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பின் படி, சிக்கிம் இராச்சியம் 16 மே 1975ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. சிக்கிம் இந்திய மாநிலத் தகுதி பெற்றது.\n↑ {{cite web}} வார்ப்புருவை பயன்ப��ுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்.\"\". Official website of Nepal Army.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T04:13:06Z", "digest": "sha1:XKRCE4FFWN7BQKA2H4P62NFQN7W35AUI", "length": 3311, "nlines": 16, "source_domain": "ta.videochat.world", "title": "இலவச டேட்டிங் தொடர்பு", "raw_content": "\nஎப்படி மக்கள் சந்திக்க சுவாரஸ்யமான தொடர்பு.\nஉண்மையில், கொள்பவர், யாருடன் பகிர்ந்து கொள்ள எண்ணங்கள், மற்றும் நேரில் பற்றி எதுவும் எளிதானது — ஒரு உண்மையான கண்டுபிடிக்க.\nபிரபலமான வலைத்தளத்தில்»அரட்டை வாழ பெற»நல்ல மக்கள் நட்பு மற்றும் காதல் சந்திப்புக்களில் பெரும்பாலான பயனர்கள்.\nவலைத்தளத்தில் ஒரு சில மில்லியன் தோழர்களே மற்றும் பெண்கள் வெவ்வேறு நகரங்களில் இருந்து.\nபுத்திஜீவிகள், தத்துவ, ரொமான்டிக்ஸ், விளையாட்டு வீரர்கள், வேடிக்கையான, இசை பிரியர்களுக்கு, படம் வல்லுநர்கள் மற்றும் கலை ஆர்வலர்களுக்கு»வீடியோ அரட்டை»செய்ய எளிதானது அறிமுகம் கூட்டங்கள் மற்றும் கண்டுபிடிக்க சுவாரசியமான கொள்பவர்\nவருகை தளத்தில், ஒரு முறை மட்டுமே நீங்கள் பற்றி மறக்க அலுப்பு.\nடேட்டிங்»நேரடி அரட்டை»போதுமானது கடந்து ஒரு இலவச பதிவு, பயன்படுத்த, மேம்பட்ட தேடல் அமைப்பு மற்றும் கண்டுபிடிக்க சரியான வேட்பாளர் நட்பு. மெய்நிகர் தொடர்பு இல்லை மட்டுமே வழங்க பொழுதுபோக்கு, ஆனால் அனுமதிக்கும் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு நம்பகமான நண்பர் வாழ்க்கை.\nஆக ஒரு செயலில் உறுப்பினராக டேட்டிங் தளத்தில் கண்டறிய கண்கவர் உலக நட்பு, தகவல் தொடர்பு மற்றும் மனநிலை நல்ல\nஇடங்களில் சந்திக்க பெற விரும்பும் பெண்கள் சந்தித்தார் - உண்மையான சுகாதார →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2014/oct/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0-988715.html", "date_download": "2020-05-25T04:22:30Z", "digest": "sha1:2VYIWNOSZT3M6WSVX43HWDKGKHVXRKX5", "length": 5982, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரியில் சூரிய ஆற்றல் கருவிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்க���்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகல்லூரியில் சூரிய ஆற்றல் கருவிகள்\nதேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில், பல்கலைக்கழக மானிய நிதியுதவியுடன், அறிவியல் வளாகத்தில் சூரிய ஆற்றலால் இயங்கும் வகையில் சூரிய ஆற்றல் மாற்ற கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் மணிக்கு 1000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை கல்லூரித் தலைவர் லெட்சுமணன் செட்டியார் திறந்து வைத்தார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2016/sep/28/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2572301.html", "date_download": "2020-05-25T04:56:50Z", "digest": "sha1:ASF3CDC6KKOLSSHVZYLOGQMMGM4NINZL", "length": 8190, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பூட்டிய வீட்டுக்குள் மருத்துவர் மர்மச் சாவு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபூட்டிய வீட்டுக்குள் மருத்துவர் மர்மச் சாவு\nபுதுவையில் பூட்டிய வீட்டுக்குள் தனியார் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.\nதஞ்சாவூரைச் சேர்ந்தவர் இளங்கோவன் (64), மருத்துவர். இவர், புதுவை கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.\nஇளங்கோவன் பேராசிரியர்களின் குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். சென்னையில் உள்ள மகனை பார்க்க அவரது மனைவி சென்றுவிட்ட நிலையில், வீட்டில் இளங்கோவன் மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவரது மனைவி இளங்கோவனை பலமுறை தொலைபேசியில் அழைத்தும் அவர் பதில் அளிக்கவில்லையாம்.\nபின்னர், பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் மற்றொரு பேராசிரியரான அமர்நாத்தை வீட்டுக்குள் சென்று பார்க்குமாறு இளங்கோவனின் மனைவி கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் சென்று பார்த்தபோது, கதவு திறக்கப்படவில்லையாம். இதைத் தொடர்ந்து, திருபுவனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, இளங்கோவன் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இளங்கோவன் உடல்நிலை மோசமானதன் காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/seruvarmalar/2016/jul/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-2545881.html", "date_download": "2020-05-25T03:30:00Z", "digest": "sha1:2NDHA5B2OL3EZDGQYNB2HKYATGNBSLP7", "length": 7058, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு வார இதழ்கள் சிறுவர்மணி\n* \"\"சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணின்னு எழுதியிருக்கே ஆடி என்ன ஆச்சு\n* \"\"தொப்பியை காலிலும் செருப்பை தலையிலும் மாட்டுறியே ஏண்டா\n* \"\"நீங்க ஒரு பல்\n\"\"இல்லியே...,முப்பத்திரெண்டு பல்லுக்கும் நான்தான் டாக்டர்''\n அஞ்சறைப் பெட்��ிங்கறே....அஞ்சுதானே இருக்கு...அரைப் பெட்டியைக் காணோம்மா...''\n* \"\"சந்தியா, சாக்லேட் நிறைய சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி வரும்... அதை கீழே போடு''\n\"\"கீழே போட்டா எறும்பு வரும் தாத்தா''\n* \"\"என்னடா உன்னோட ரிஸ்ட் வாட்ச் நின்னுபோய்க் கிடக்கு\n\"\"நேரத்தை வீணாக்கக் கூடாதுன்னு நான்தான் நிறுத்தி வெச்சேன்''\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/09/17232718/1008894/Thirudan-police-17092018.vpf", "date_download": "2020-05-25T04:28:34Z", "digest": "sha1:D6UFTBVKDRL345VMH5VFNJAYX5YSRLPP", "length": 3140, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 17.09.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 17.09.2018\nபதிவு : செப்டம்பர் 17, 2018, 11:27 PM\nதகாத உறவுக்கு தடையாக இருந்த தம்பியை கொன்ற அக்கா - திருடன் போலீஸ் 17.09.2018\nதகாத உறவுக்கு தடையாக இருந்த தம்பியை கொன்ற அக்கா - திருடன் போலீஸ் 17.09.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/industrial-production-was-minus-1point-1-percent", "date_download": "2020-05-25T05:08:55Z", "digest": "sha1:SQHCXPHS6O2LP5C5ITP6ROR7HP6WZMTG", "length": 7362, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nதொழிற்துறை உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது\nதொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியானது (Index of Industrial Production -IIP), எப்போதும் இல் லாத வகையில், 2019 ஆகஸ்டில் மைனஸ் 1.1 சதவிகிதம் என்று கடும்அடி வாங்கியுள்ளது.தொழிற்சாலை உற்பத்தி சதவிகிதம் குறித்து மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (Ministry of statistics and programme implementation -MOSPI) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த விவரங்கள்இடம்பெற்றுள்ளன.தொழிற்சாலை உற்பத்தி கடந்த2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவிகிதம்என்ற வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்தது. கடந்த 2019 ஜூலையிலும் கூட 4.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 2019 ஆகஸ்டில்மைனஸ் 1.1 சதவிகிதம் என்ற மோசமான நிலைக்கு போயிருக்கிறது.\nஉற்பத்தித் துறை -1.2 சதவிகிதம், மின்சாரம் -0.9 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் -21.0 சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் -4.5 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் -9.1 சதவிகிதம் என இழப்பைச் சந்தித்து இருக் கின்றன.நாட்டின் 23 முக்கிய தொழில் துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்திமைனஸ் நிலைக்கு இறங்கியுள்ளது. இது முந்தைய ஆண்டுகளின் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்திஎன்று புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை குறிப் பிட்டுள்ளது.தொழில்துறை உற்பத்தி அல்லது தொழிற்சாலை உற்பத்தி என்பது நாட்டின் வணிக நிலப்பரப்பில் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடுவதற்கான மிக நெருக்கமான குறியீடாகும். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார குறியீட்டில்மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.\nTags minus 1.1 percent உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது minus 1.1 percent உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது minus 1.1 percent உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது\nதொழிற்துறை உற்பத்தி மைனஸ் 1.1 சதவிகிதமானது\nஇ.எம்.ஐ செலுத்துவதற்கான அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு\n9000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முடிவு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/pant/", "date_download": "2020-05-25T05:02:05Z", "digest": "sha1:QO5OGERIMO43446DW7CEQ4B7FONXEIMJ", "length": 2674, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "pant Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஇரட்டை சதத்தை தவறவிட்ட புஜாரா, இரண்டாவது சதத்தை பதிவு செய்த ரிஷப் பந்த் – வலுவான நிலையில் இந்திய அணி\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். நாலாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=38055", "date_download": "2020-05-25T04:25:09Z", "digest": "sha1:E4BNXZHR2SG544JS2WG6H6ODCOINS6C6", "length": 14438, "nlines": 187, "source_domain": "yarlosai.com", "title": "அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅத��ரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nHome / latest-update / அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது\nஅமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது\nஉயிர்க்கொல்லி வைரசான கொரோனா வைரசின் பிடியில் உலக நாடுகள் சிக்கி திணறி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது.\nநேற்று மட்டும் அமெரிக்காவில் 247 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1027 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 13347 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவில் மொத்தம் 68 ஆயிரத்து 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious போலி செய்திகளை எதிர்கொள்ளும் வாட்ஸ்அப் புதிய அம்சம்\nNext கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோன��� வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nசீனா – வுஹான் நகரில் இருக்கும் சீன நச்சுயிரியல் நிறுவன ஆய்வு கூடத்தில் உயிருள்ள மூன்று கொரோனா வைரஸ்கள் இருந்ததாகவும், …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue-27/145-news/articles/nilatharan", "date_download": "2020-05-25T04:25:14Z", "digest": "sha1:2YF2LIT343C5BD5IJG3Q742YXLLFTF2L", "length": 3655, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "நிலாதரன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஇலவு காக்கும், கிளிகள்..... (சிறுகதை)\t Hits: 2509\nஇது..... அவன் சொன்ன கதை...... (சிறுகதை)\t Hits: 2586\nகாணாமல் போன அம்மா.... Hits: 2562\nஊமைக் காதல்...... (சிறு கதை)\t Hits: 2518\nநாங்கள் எல்லோரும் மனிதர்கள்...... (சிறு கதை)\t Hits: 2447\nபோர்க்களங்களில் இருந்து திரும்பாதவர்களின் தாய்மார்களுக்காக...\t Hits: 2510\nமனிதப்பண்டங்கள்........... சிறுகதை Hits: 2691\nநானும்... எனக்கும், நீயும்... உனக்கும் (சிறுகதை)\t Hits: 2776\nபுதிய ஜன��ாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/vellore", "date_download": "2020-05-25T06:18:04Z", "digest": "sha1:5BS43I3PV2BFY5YEFQPNUDGX3LL24RA6", "length": 5985, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசுவர் எழுப்பி கொரோனாவைத் தடுக்கும் முயற்சி\nகொரோனாவுக்கு சுவர்: ஆந்திர எல்லையில் இப்படியொரு நடவடிக்கை\nவேலூரில் ஒரே குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா; இப்படித்தான் பரவியது\nகொரோனா: வேலூரில் இத்தனை கட்டுப்பாடுகளா\n 4 நாட்கள் கடைகளே கிடையாது\nஅனுமனைத் தரிசிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்களும், பயன்களும் இதோ\nவேலூர்: கொரோனா பலி எண்ணிக்கை உயர்வு\nகொரோனா: தஞ்சாவூர், வேலூரில் மேலும் இருவருக்கு பாதிப்பு\nவேலூர் CMC மருத்துவ கல்லூரியில் பல்வேறு வேலை\nஆவடி, வேலூர் செம்மரம் கடத்தல்: எவ்வளவு தெரியுமா\nவேலூர்: துரைமுருகன் குடிநீர் ஆலைக்கு சீல்\nவேலூர்: லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது\nகணவரின் அண்ணனையே வெட்டி சாய்த்த பெண்... ஆம்பூர் அருகே கொடூரம்\nபெண்ணே பெண்ணை வெட்டிக் கொலை செய்ய முயற்சி\nகள்ள நோட்டு அடித்தவருக்கு 37 ஆண்டு ஜெயில்... எங்கு தெரியுமா\nசென்னையும் வேலூரும் இந்த கோடையில் அவ்வளவுதான்... நிதி ஆயோக் சொன்னது நடக்கப் போகிறது... நாடாளுமன்ற பதிலில் அதிர்ச்சி\nவேலூர் CMC மருத்துவக்கல்லூரியில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nதண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுத்தைக்குட்டி... உயிர் தப்பியதா\nதண்ணீர் தொட்டியில் தவறிவிழுந்த சிறுத்தைக்குட்டி... வைரலாகும் வீடியோ\nகேஸ் ரிப்பேர் செய்ய வந்தவரால் சோகம், சிலிண்டர் வெடித்து 4 பேர் கவலைக்கிடம்\nசிலிண்டர் வெடித்த வீட்டின் நிலையை நீங்களே பாருங்கள்\nமூடுபனியால் 9 வாகனங்கள் மோதி விபத்து, பலர் படுகாயம்\nபோலீஸுக்கு ரோஸ் : அசத்திய இஸ்லாமிய சிறுமி\nசூரிய கிரகணத்தின்போது நிகழ்ந்த அதிசயம்\nசெம்மரக் கடத்தலும், நான்கு பேர் கைதும்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-coronavirus-updates-as-on-12-may-716-fresh-cases-8-deaths.html", "date_download": "2020-05-25T03:44:02Z", "digest": "sha1:R5EL3STK7EBAPXI32QKGAUJ7RF5YX2JJ", "length": 7428, "nlines": 60, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu Coronavirus Updates as on 12 May 716 Fresh Cases 8 Deaths | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nரயிலில் பயணம் செய்வது எப்படி.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா.. அனைத்தையும் புரட்டிப் போட்ட கொரோனா.. வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு\n'கொரோனா' பாதிப்பு நெருக்கடியால் 'அதிரடி' நடவடிக்கை... 'பிரபல' நிறுவனங்கள் வரிசையில் இணைந்த 'இந்திய' நிறுவனம்...\nநாடு திரும்ப 'சிறப்பு' ஏற்பாடுகள் செய்யப்பட்டும்... 'புதிய' பிரச்சனையால்... அமெரிக்க வாழ் இந்தியர்கள் 'தவிப்பு'...\n'90ஸ் கிட்ஸ் அலெர்ட்'...'கொரோனாக்கு அப்பறோம் கல்யாணம் பண்ணிக்கலாம்'... ஆனா இவ்வளவு 'ரூல்ஸ்' இருக்கு\n'தன்னை உருமாற்றிக் கொள்ளும் கொரோனா...' 'தடுப்பு மருந்துகள்' பலனளிக்காமல் போகலாம்... 'ஆய்வாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்...'\n'ஓ... இனிமே இப்படித்தான் இருக்கப்போகுதா' மாற்றி அமைக்கப்படும் பேருந்து இருக்கைகள்' மாற்றி அமைக்கப்படும் பேருந்து இருக்கைகள்.. ஊரடங்கு தளர்வுக்கு தயாராகிறதா அரசு\n'700க்கும்' அதிகமான எண்ணிக்கையுடன் 'முதலிடம்'... 'எந்தெந்த' மண்டலங்களில் 'எத்தனை' பேருக்கு பாதிப்பு\n‘வரலாறு காணாத பேரிழப்பு’... ‘அதனால வேற வழி தெரியல’... 'பிரபல நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’\n‘10 வருஷத்துக்கு முன்னாடி வீட்டைவிட்டு துரத்திட்டாங்க’.. சென்னையை அதிரவைத்த ‘வாலிபர்’.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n‘கொரோனா பரவலுக்கு தீர்வுகாண’... 'அறிகுறி இல்லாதோருக்கும் பரிசோதனை நடத்த'... மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு\nதொடக்கம் முதலே கொரோனாவை 'சிறப்பாக' கையாண்டு... பாராட்டுகளை 'குவித்த' நாட்டுக்கு... 'புதிதாக' எழுந்துள்ள சிக்கலால் 'அச்சம்'...\n\"பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதித்த கொரோனா.. இதுதாங்க அந்த காரணம்.. இதுதாங்க அந்த காரணம்\".. மருத்துவர் சொல்லும் ஆச்சரிய தகவல்கள்.. பிரத்தியேக பேட்டி\n'அநியாயத்துக்கு ஏமாத்திட்டாங்க'... ‘அதுக்கெல்லாம் பணம் தர மாட்டேன்’... ‘கனடா பிரதமர் அறிவிப்பு’\n'குடும்பத்தோடு தவிப்பு'... '21 ஆயிரம் கிமீ, 30 மணி நேர பயணம்'.... சென்னைக்கு பறந்த 'ஏர்ஆம்புலன்ஸ்'\n'கொரோனா' பாதிப்புக்கு முன்பே... 'புதிய' ஊழியர���களை குறைத்த டாப் 5 'ஐடி' நிறுவனங்கள்... 'என்ன' காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/author/bharadhi/", "date_download": "2020-05-25T04:42:20Z", "digest": "sha1:VZGZTUKXSYGTRSMYQY3PPXAGO6OHFLY6", "length": 14563, "nlines": 59, "source_domain": "www.dinapathippu.com", "title": "bharadhi, Author at தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nநீரை சுத்தமாக்க சூரிய சக்தி\nசுத்தமான குடிநீர் கிடைக்காத வறட்சிப் பகுதிகளில், நோய் பரவும் பிரச்சனையும் ஏற்படுகிறது. எனவே அதிக செலவில்லாமல் கிடைக்கும் குடிநீரை குடிநீராக மாற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்க கண்டுபிடிப்பாளர்கள் முயன்று வருகின்றனர்.அமெரிக்காவிலுள்ள பப்பலோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சூரிய வெப்பத்தைக் கொண்டே அசுத்த நீரை சுத்த நீராக்கும் எளிய சாதனத்தை உருவாக்கியிருக்கின்றனர். அமைப்பு தக்கைப் போல நீரின் மேல் மிதக்கும் பாலிஸ்டைரின் கட்டை மீது கார்பன் பூச்சு செய்த காகிதத்தை ஒட்டி அந்த சாதனத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கட்டையின் மேலிருக்கும் கார்பன் […]\nஉலகின் மிக லேசான கைக்கடிகாரம்\nகிராபீன்(graphene) என்ற பொருளை கொண்டு உலகின் மிக லேசான வாட்ச் சமீபத்தில் ஜெனீவாவில் வெளியிடப்பட்டது. ரிச்சர்ட் மில்லே(Richard Mille) என்ற வாட்ச் நிறுவனமும், மெக்லாரன் எப் 1(McLaren F1) கார் பந்தய அணியும் இணைந்து இந்த கைக்கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளனர். கிராபீனை கண்டுபிடித்ததற்காக மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை(The University of Manchester) சேர்ந்த இரு விஞ்ஞானிகள் 2010ல் நோபல் பரிசு பெற்றனர்.”ஆர்.எம்.50-03 என்ற இந்த கைக்கடிகாரத்தை தயாரிக்க கிராபீன் மற்றும் சில பொருட்களை கலந்து உருவாக்கிய ” கிராப் டி.பி.டி.” […]\nபாஸ்டன் டைனமிக்ஸின் அசத்தல் ரோபோ …\nகூகுள் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் (Boston Dynamics) மனிதன் போன்றே இரண்டு கைகள், இரண்டு கால்கள். கால்களில் பாதங்களுக்கு பதில் இரண்டு சக்கரங்கள் என ஒரு அசத்தல் ரோபோவை உருவாக்கியுள்ளது. இதற்கு ‘ஹேண்டில்'(Handle) என பெயர் சூட்டியுள்ளனர்.பெயருக்கு ஏற்றாற்போல் பொருட்களை தூக்கி வைக்க எளிதாக இதனால் முடியும்.இந்த ரோபோ படிக்கட்டுகள், பனி படர்ந்த பகுதி, புல்வெளி, கற்கள் மிகுந்த சமமற்ற சாலைகள் என எல்லா நிலப்பரப்பிலும் மிக எளிதாக பயணிக்கிறது.உயரமான தடைகளை மிக எளிதாக தாண்ட இதனால் […]\nஅண்மையில் இந்துாரில் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் தெரிவித்ததாவது: பூமியிலிருந்து 400 கி.மீ., உயரத்தில் மிதக்கும் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ, நம் விஞ்ஞானிகளால் முடியும். அண்மையில் 104 செயற்கைக் கோள்களை ஒரே தடவையில் வெற்றிகரமாக ஏவி உலக சாதனை படைத்தது இஸ்ரோ. இதனை விட பெரிய சாதனை விண்வெளியில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கு விண்வெளி கூடம் அமைப்பது தான். “அரசும், மக்களும் எங்களுக்கு வேண்டிய நிதியையும் நேரத்தையும் தந்தால் எங்கள் […]\nபாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம்…\nபென்டிரைவ் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான கிங்ஸ்டன்(Kingston) பாஸ்வேர்டுடன் புதிய பென்டிரைவ் அறிமுகம் செய்துள்ளது. டேட்டா டிராவலர் 2000(Data Traveler 2000), யுஎஸ்பி 3.1 என்ற பென்டிரைவ்களில் ஆல்பா நியூமரிக் கீபேட் உள்ளது.இதன் மூலம் நாம் பென்டிரைவ்களை லாக் செய்து கொள்ள முடியும்.இதனால் மற்றவர்களிடமிருந்து நமது பென்டிரைவ்-ல் உள்ள கோப்புகளை பாதுகாத்து கொள்ள முடியும். மேலும் இந்த வகை பென்டிரைவ்களில் AES 256 bit என்கிரிப்ஷன் உள்ளதால் டேட்டாக்களில் வைரஸ் தாக்காமல் பாதுகாக்கப்படுகிறது.DT 2000 வகை பென்டிரைவ்கள் FIPS […]\nதலைமுடி உதிர்வுக்கு தீர்வாக ஸ்மார்ட் சீப்பு..\nதலைமுடி உதிர்வுக்கு மருந்தாக ஸ்மார்ட் சீப்பை பிரபல அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான லோரியல் அறிமுகப்படுத்த உள்ளது. பெண்கள் , ஆண்கள், வயதானவர்கள் என வேறுபாடின்றி அனைவரும் கவலைப்படும் விஷயம் முடி உதிர்தல்.இதற்கு தீர்வு காண வர உள்ள ஸ்மார்ட் சீப்பில் மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது.இதனை பயன்படுத்தி தலை வாரும்போது தலையில் உள்ள ஆரோக்கிய குறைபாடுகள், முடி உதிர்தல், தலைமுடி உடைதல் முதலிய குறைபாடுகள் அறியப்படும் எனவும் அதற்கு உரிய சிகிச்சைகளை அறிய உதவும் எனவும் தெரிகிறது. இந்த […]\nஉலகநாயகன் கமலின் அரசியல் விஸ்வரூபம்…\nதமிழக அமைச்சர்களுக்கும் கமல்ஹாசனிற்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் தான் அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார் கமல். அவருக்கு பலரும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்துகளில் சிலவற்றை கீழே கண்போம். This Meme Explains Everything, Their Target is\nமீசையை முறுக்கு படத்திற்கு இன்று முதல் டிக்கெட் பதிவு…\nஆதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மீசையை முறுக்கு.ஆதி மற்றும் ஆத்மீகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் மற்றும் விஜயலட்சுமி நடித்துள்ளனர். வரும் ஜூலை 21 இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு இன்று முதல் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. #2DaysToGoForMeesayaMurukku just 2 days to go to see my angel @aathmikaa on screens waiting to see you gorgeous queen sry DEVATHI \nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல்…\nநயன்தாரா மற்றும் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் ஹிட் ஆன படம் Baskar The Rascal. தமிழில் இப்படம் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் வருகிறது. சித்திக் இஸ்மாயில் இயக்குகிறார். அமலா பால் மற்றும் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படம் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் ஸ்டில்களின் தொகுப்பை பார்ப்போம். #BhaskarOruRascal : #ArvindSwami #AmalaPaul & Baby #Nainika pic.twitter.com/9oUJTIREwn — Complete Cinemas (@CompleteCinemas) July 18, 2017 […]\nபிரபல இசைக்கலைஞருக்கு ரசிகர்களின் எதிர்ப்பு …\nசமீபத்தில் லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் A.R.ரஹ்மான் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தமிழ் பாடல்களை அதிகம் பாடினார், ஹிந்தி பாடல்கள் பாடவில்லை என ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களின் கருத்துக்களை பார்ப்போம். Hindi ppl who attended an A R Rahman concert complained about no Hindi songs in a 2-3 hr event. Valid concern since they paid for d tickets. — ಅಮೋಘವರ್ಷ (@nripatunga) […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/03/21112543/1029372/Vairamuthu-on-Pollachi-Issue.vpf", "date_download": "2020-05-25T03:59:35Z", "digest": "sha1:BNY25M774RSUDJ4FBLTDYPPJET6IBKEC", "length": 10764, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "மனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமனதில் இருக்கும் மிருகத் தோலை உரிக்க வேண்டும் - வைரமுத்து\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் என்ற இழிவே கடைசியாக இருக்க வேண்டும் என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நெடுநல்வாடை படத்தின் விழாவில் பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து த���து கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, குற்றவாளிகளை தோலுரிப்பதற்கு பதிலாக அவர்கள் மனதில் இருக்கும் மிருகத்தோலை உரிக்க வேண்டும் என்று வைரமுத்து கூறினார். ஆண், பெண் குழந்தைகளின் வளர்ப்பில் புதிய மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்றும் வைரமுத்து அறிவுறுத்தினார்.\n(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...\nசிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக\nரஷ்யா: இரண்டாம் உலக போரின் வெற்றி தினம் - கொரோனா உச்சத்திற்கு நடுவே கொண்டாட்டம்\nகொரோனா தாக்கம் வேகமாக பரவி வரும் ரஷ்யாவில் 2ம் உலகப் போரின் வெற்றி நாள் வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nசுயசார்பு பாரதம் திட்டம் - இன்று காலை 11 மணிக்கு அடுத்த அறிவிப்பு\nசுயார்பு சார்பு திட்டத்தின் கீழ் 4ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடு முழுவதும் நிலக்கரி மற்றும் கனிம வளத்துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.\nவிலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...\nஉலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.\n\"புதிய மின்சார சட்டம்\" : குறைகளை மத்திய அரசிடம் விளக்குவோம் - அமைச்சர் தங்கமணி\nபுதிய மின்சார சட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநில அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nநடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியீடு\nநடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள kurup படத்தின் first look poster வெளியிடப்பட்டுள்ளது.\n\"தன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை நேரில் சந்திக்க ஆசை\" - ராகவா லாரன்ஸ்\nதன்னுடைய புகைப்படத்திற்கு முத்தமிட்ட சிறுவனை தாம் நேரில் பார்க்க ஆசைப்படுவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\n\"தமிழ் பேசியதால் வாய்ப்பு கிடைக்கவில்லை\" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nதாம் தமிழ் பேசியதாலும், மாநிறமாக இருந்ததாலும் தமக்கு முதலில் சினிமா வாய்ப்பு வரவில்லை என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\nடிக் டாக்கில் விளையாடிய இயக்குனர் செல்வராகவன்...\nஇயக்குனர் செல்வராகவனின் டிக்டாக் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.\nநயன்தாராவின் வசனம் பேசிய சரண்யா மோகன்...\nயாரடி நீ மோகினி, வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை சரண்யா மோகன், தற்போது திரையுலகில் நடிப்பதை விட்டு கேரளாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.\nஎம். எஸ்.தோனி நாயகியின் துள்ளல் நடனம்..\nஎம். எஸ். தோனி திரைப்படத்தில் அறிமுகமாகி புகழ் பெற்ற பாலிவுட் நடிகை திஷா பதானி தனது நடன காட்சிகளை வெளியிட்டுள்ளார். s\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/special-story/independence-day/is-hiram-the-last-word-of-gandhi-interview-with-gandhis/c77058-w2931-cid295326-su6248.htm", "date_download": "2020-05-25T04:52:55Z", "digest": "sha1:3GA4K5X7OIEENVMJII2N7FTVOKLLKBCV", "length": 17392, "nlines": 29, "source_domain": "newstm.in", "title": "காந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா? - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி!", "raw_content": "\nகாந்தியின் கடைசி வார்த்தை ஹேராம் தானா - காந்தியின் செயலர் கல்யாணம் பேட்டி\nஅந்த அடுக்கு மாடி வீடு தேனாம்பேட்டையின் முக்கிய இடத்தில் உள்ளது.\nஅந்த அடுக்கு மாடி வீடு தேனாம்பேட்டையின் முக்கிய இடத்தில் உள்ளது. பச்சைப் பசேலென செடி கொடிகள், தொட்டி தாவரங்கள் தரை தளத்தை ஆக்கிரமித்திருக்கின்றன. இதை பராமரிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டுமென மனதிற்குள் நினைத்துக் கொண்டு, மேலே போனால் இரண்டாவது தளத்தில் கதர் ஜிப்பா அணிந்துக் கொண்டு இந்தக் கால அரசியல் நிலவரங்களை பிச்சு உதறுகிறார் ஒரு முதியவர். அவர் தான் வி.கல்யாணம், தேசத் தந்தை காந்தியின் தனிச் செயலராக இருந்தவர். இந்த சுதந்திர தினத்தில் தனது 97-ம் வயதில் காலடி எடுத்து வைக்கிற���ர்.\nவீட்டில் அவர் மட்டும் தனியாக வசிக்கிறார். காலை 4 மணிக்கு எழுந்து தரை தளத்திற்கு படிக்கட்டு வழியாக இறங்கி (லிஃப்ட்டைப் பயன்படுத்தாமல்), செடிகள் இருக்கும் இடத்தை கூட்டிப் பெருக்கி, அவற்றிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறார். அதோடு வீட்டின் மொட்டை மாடியில், வெண்டை, தக்காளி, முருங்கை, கத்தரி, கீரை போன்ற தனக்கான உணவையும் பயிரிட்டு, தானே சமைத்தும் சாப்பிடுகிறார். ஒரு மழை நேர மாலை வேளையில் அவரை சந்தித்தோம்.\n(படம் - தோட்டத்தின் ஒரு பகுதி)\n\"நான் பிறந்தது சிம்லாவுல, ஆனா எங்க பூர்வீகம் தஞ்சாவூர். காந்தி 1948-ல் இறந்ததுக்கு அப்புறம், 1956-ல தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான கமிஷனரா சென்னைக்கு வந்தேன்\" என்றவர் காந்தியைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துக் கொண்டார்.\n\"இந்தியாவுல 7 லட்சம் கிராமங்கள் இருக்கு. அவங்களுக்கு சாலை, பேருந்து, தண்ணீர், பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை போன்ற வசதிகள் கிடைக்கணும்ன்னு காந்தி விரும்புனார். ஆனா நான் மேல சொன்ன எல்லாமே அப்போ இந்தியாவுல இருந்தது. எங்க தெரியுமா மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை மாதிரியான பெரு நகரங்கள்ல தான் இருந்தது.\nகாந்தியோட அப்பா குஜராத்ல இருக்க காத்தியவாட்ல ப்ரைம் மினிஸ்டரா இருந்தாரு. அந்தக் காலத்துல ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கு திவான்னு சொல்லக் கூடிய இந்த ப்ரைம் மினிஸ்டர்கள் இருப்பாங்க. இப்படி பெரிய குடும்பத்தில் பிறந்தவர் நெனச்சிருந்தா வசதியா இருந்திருக்கலாம். 18 வயசுல சட்டம் படிக்க லண்டனுக்குப் போனார். அவருக்கு இந்துத்துவத்தப் பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாது. அங்க போய் தான் ராமாயணம், மகாபாரதத்தை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டார்.\nபடிச்சி முடிச்சதும் லா பிராக்டீஸ் பண்ண தென்னாப்பிரிக்காவுக்கு வந்தார். அங்க வெள்ளைக்காரன் தான் ராஜ்ஜியம் பண்ணிட்டு இருந்தான். எல்லா விஷயங்கள்லயும் அவங்களுக்குன்னு ஒரு வித சொகுசு இருந்துச்சி. ஆனா வெள்ளைக்காரங்கள தவிர்த்து மத்தவங்களுக்கு அடிப்படை வசதி கூட இல்ல, தவிர இன பாகுபாடு தலைதூக்கி இருந்துச்சி. அது தான் காந்தியை நாட்டுக்காகப் போராட தூண்டுச்சி. அப்போ தொடங்கி வாழ்க்கையோட கடைசி நிமிஷம் வரைக்கும் எல்லாத்தையும் தியாகம் பண்ணினார்.\nஆனா வெள்ளைக்காரங்க நகரத்தை மேம்படுத்துனாங்க. இன்னும் கொஞ்ச நாள் சுதந்திரம் கிடைக்காம தள்ளிப் போயிருந்தா கிராமங்களும் முன்னேறியிருக்கும். சுதந்திரம் கிடைச்சதுக்கப்புறம் 'பாடு பட்டதெல்லாம் வேஸ்ட்ன்னு' அவரே சொன்னார்.\nஒரு விதத்துல கோட்ஷே அவர சுட்டது கூட நல்லது தான். அந்த நேரத்துல காந்திக்கு பின்புறமா 6 இன்ச் இடைவெளில நான் நின்னுட்டு இருந்தேன். ஒரு வேள அவர் சாகாம உயிரோட இருந்திருந்தாருன்னா, இப்போ நடக்குற ஊழல் மிகுந்த அரசியல பாத்து மனம் வெதும்யிருப்பாரு. இதையெல்லாம் அவரால சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது. நாட்டுக்காக கஷ்டப் பட்ட அவர், இந்த மாதிரியான துன்பங்கள அனுபவிக்காம இருக்குறதே நல்லது.\nகாந்தி வெள்ளைக்காரங்கக் கிட்ட இருந்து கத்துக்கிட்டதுல முக்கியமான விஷயம் தூய்மை. எப்போவும் நம்மளும் நம்மள சுத்தியிருக்க இடமும் சுத்தமா இருக்கணும்ன்னு அவர் விரும்புவாரு. அதைத்தான் நானும் இந்த நிமிஷம் வரைக்கும் ஃபாலோ பண்றேன். அதுக்குத் தனியா நிதி ஒதுக்கி, விளம்பரம் பண்ணனும்ன்னு தேவையில்லை. ஒவ்வொருத்தரும் அவங்கவங்க வீட்டையும், சுற்றுபுரத்தையும் சுத்தமா வச்சிக்கிட்டாலே போதும். நான் இப்போதும் தினமும் 8 மணி நேரம் வேலை செய்யறேன். வெளில ரோட்டையும் சுத்தம் செய்யறேன்.\nசபர்மதி ஆஸ்ரமத்தில இருக்கும் போது காந்தி தினம் 3.30-க்கு எழுந்திருப்பாரு. பிரேயர் நடக்கும், அதுல யாராச்சும் கலந்துக்கலன்னா, கோபப் பட மாட்டாரு. ஏன்னா கோபம் வன்முறை. அதனால வீட்டுக்குப் போயிருப்பான்னு அமைதியா சொல்வாரு. அப்புறம் நடைப் பயிற்சி பண்ணுவாரு. டீ, காபி எல்லாம் கிடையாது. வெந்நீர்ல எலுமிச்சையும் தேனும் கலந்து குடிப்பாரு. குளிச்சதுக்கு அப்புறம் சாப்பாடு. ஏழை என்ன சாப்பிடுவானோ, அதைதான் அவரும் சாப்பிடுவாரு. காலிஃப்ளவர், கேரட், பீன்ஸ், கிழங்கு எல்லாம் விலை அதிகம், அதனால ஏழைங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு ஏதுவானது பூசணிக்காயை வேக வச்சி சாப்பிடுறது தான். அதைத் தான் காந்தியும் பண்ணுவாரு. தொடர்ந்து 35 வருஷம், சாகுற வரைக்கும் இது தான் அவருடைய உணவு.\nநான் அவருக்கு செகரெட்டரியா இருந்தேன். அவர் சொல்றதையெல்லாம் பண்ணனும். அவர் செலவு அதிகம் பண்ண மாட்டாரு. எல்லாத்துலயும் சிக்கனத்தை ஃபாலோ பண்ணுவாரு. உதாரணமா, இவருக்கு லெட்டர் போடுறவங்களுக்கு, அந்த கடித்தத்தோட பின் பக்கத்துலயே பதில் எழுதுவார். திங்கட்கிழமை காலை 6 மணில இருந்து மாலை 6 மணி வரைக்கும் மெளன விரதம் இருப்பாரு. அன்னிக்கு முழுக்க, அவருக்குத் தேவையானத ஒரு சீட்டுல எழுதி என் கிட்ட காண்பிப்பாரு. அதுவும் அவர் சொல்ல வர்ற விஷயத்துக்கு ஏத்த மாதிரி சின்ன சின்ன சீட்டுல தான் எழுதுவாரு. அந்த நாள் முழுக்க எங்களோட தொடர்பு இப்படி சீட்டுல எழுதி படிக்கிறதா தான் இருக்கும். அன்னிக்கு மட்டும் அவரே லெட்டருக்கு பதில் எழுதுவாரு. மத்த நாள்ல அவர் சொல்ல, நான் டைப் பண்ணுவேன்.\nசுதந்திரம் கிடைச்சப்போ அவர் கொல்கத்தாவுல இருந்தாரு. கூப்பிட்டாங்க, ஆனா இவர் வர மாட்டேன்னு சொல்லிட்டாரு. இந்து முஸ்லிம் ஒண்ணா இருக்குறது தான் என்னோட விருப்பம். ஆனா இப்போ நிலைமை தலைகீழா இருக்கு, அதனால எனக்கு இப்போ சுதந்திரம் மகிழ்ச்சியா இல்லை. நான் வரலன்னு சொல்லிட்டாரு.\nஅவருக்கு 4 பிள்ளைகள். முதல் மகன் ஹரிலால் காந்திக்கு குடிப்பழக்கம், சிகரெட் பழக்கம் இருந்ததால் வீட்டை விட்டு துரத்திட்டாரு. ரெண்டாவது மணிலால் காந்தி ஆப்பிரிக்காவுலேயே செட்டில் ஆகிட்டாரு. இப்போவும் அவருடைய குடும்பம் அங்க தான் இருக்கு. மூணாவது ராம்தாஸ் காந்தி டாடா ஆயில் கம்பெனில வேலை பாத்தாரு. அவர் தான் காந்திக்கு இறுதி சடங்கு செஞ்சாரு. நாலாவது தேவதாஸ் காந்தி, ராஜாஜியோட பொண்ண தான் இவர் கல்யாணம் பண்ணியிருக்காரு. இவருடைய பிள்ளை தான் பீகார் மற்றும் மேற்கு வங்க கவர்னரா இருந்த கோபால கிருஷ்ண காந்தி.\nஆனா ஒரு பிள்லையையும் காந்தி படிக்க வைக்கல. ஏழையோட பிள்ளைக்கு படிக்க வசதியில்ல, அதனால என் பிள்ளைகளுக்கும் படிப்பு வேணாம்ன்னு விட்டுட்டாரு. அவங்களே வீட்ல படிச்சிக்கிட்டாங்க. சுத்தம், நேரம் தவறாமை, வீட்டுத் தோட்டம் எல்லாம் வெள்ளைக்காரன் கிட்ட இருந்து கத்துக்கணும்\" என்றவரிடம் சுடப் பட்டதும் அவர் சொன்ன 'ஹேராம்' பற்றி கேட்டோம்,\n\"6 இன்ச் இடைவெளில நின்னுட்டு இருந்த என் காதுல அது கேக்கல. அதை விட பக்கத்துல யாரும் நிக்கல. ஆனா அவர் சொல்லிருக்க வாய்ப்பில்ல. ஒருத்தர் சுடும்போது அன்னிச்சையா நான் 'ஹே'ன்னு கத்துவோம், 'ஐயோ, அம்மா' இப்படி சில வார்த்தைகளும் இருக்கு. அவருக்கு முஸ்லீம்களை ரொம்பப் பிடிக்கும் ஹேராம்ன்னு சொன்னவரு, ஹேரஹீம்ன்னு சொல்லிருக்கலாம் இல்லையா\" என்கிறார் இந்த 97 வயது இளைஞர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2009/10/blog-post_18.html", "date_download": "2020-05-25T05:00:02Z", "digest": "sha1:NRF5GBYKB2D6RQRN3ANSRYGPRHUIVEAH", "length": 15069, "nlines": 22, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: பேராண்மையுடன் ஜகன் மோகினி!", "raw_content": "\nதீபாவளி என்றாலே பட்டாசு , இனிப்பு , புத்தாடைதான் ஸ்பெசல். அத்துடன் அன்றைக்கு ரிலீஸாகிய படத்தை அன்றைக்கே பார்த்து மகிழ்வது. மதுரையில் வருடம்தோறும் ரஜினியோ கமலோ விஜயோ அஜித்தோ அவர்களுடைய படங்கள் ரிலீஸாகவில்லையென்றால் அந்த தீபாவளியை கறுப்பு தீபாவளியாக அறிவித்து போஸ்டர்கள் ஒட்டுவது வழக்கம். நல்ல வேளையாக அந்த மொத்த ரசிகர் கூட்டத்துக்கும் இந்த தீபாவளி பிளாக் ஆகிவிட்டது. வேட்டைக்காரன் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ( ஜாலியான போஸ்ட்டுக்கு உத்திரவாதம் \nசூர்யா நமீதா ஜெயம்ரவி என மூன்றே பேரின் திரைப்படம்தான் வெளியாகியிருக்கிறது. ஆதவன் திரைப்படம் குறித்து தனியாக அலசி காயப்போட்டு கபடி ஆடலாம். மற்ற இரண்டு படத்திற்கு ஒரு விமர்சனமே ஓவர். தீபாவளிக்கு சிலர் பட்டாசு வெடித்து கையே சுட்டுக்கொள்வார்கள். நான் படம் பார்த்து சூ வை... ம்ம்.. என் சோகக்கதை என்னோடு போகட்டும் ஓவர் டூ தி இரண்டு மூவிஸ்.\nடாஸ்மாக்கில் சரக்கடிப்பவர்கள் பக்கத்துவீட்டு பரம சிவம் குறித்து பேச ஆரம்பித்தால் அப்படியே நூல் பிடித்து வளர்ந்து விருட்சமாகி அது பாகிஸ்தான் முதல் ஓபாமா பிரபஞ்சம் பிளாக் ஹோல் வரைக்கும் நீளும். திராவிடம் பார்ப்பனீயம் புவனேஸ்வரி என சரவெடியாய் இருக்கும் அவர்களது பேச்சு. ஆனால் எதையும் உருப்படியாக பேச மாட்டார்கள். போதை தெளிந்தால் பழைய குருடி கதவை திறடி கதைதான். அந்த கதை பின்னொரு சமயம் சொல்கிறேன்.\nபேராண்மை ஒன்றரை ( கிட்டத்தட்ட இரண்டு ) வருடங்களாக ஜெயம் ரவியின் நொங்கை பிதுக்கி காடு மலையெல்லாம் அலைந்து திரிந்து எடுக்கப்பட்ட படம். இட ஓதுக்கீடு , சாதிப்பிரச்சனை, சர்வதேச அரசியல் , பெண்ணீயம், காடுகள் அழிப்பு , சுற்றுசூழல் பாதுகாப்பு , வனத்துறையில் நடக்கும் பிரச்சனைகள் , இந்தியாவின் வளர்ச்சி , தேசியம் , மலைவாழ் மக்களின் வாழ்வுரிமை என இன்னும் இத்யாதி இத்யாதிகளை ஊறுகாய் போல போகிற போக்கில் தொட்டுச்செல்கிறது. ஈ திரைப்படத்தில் மருத்துவம் மற்றும் மருந்துக்கம்பெனிகள் , தொற்று நோய்கள் சார்ந்த சர்வதேச பிரச்சனையை செவிட்டில் அறைந்தாற் போல சொல்லியிருப்பார். எல்லா காமன் மேன்கள் மற்றும் காமன் வுமன்களுக்கும் புரியும்படி இருக்கும். ஆனால் இதிலோ எல்லா கருமாந்திர பிரச்சனைகளையும் கையிலெடுத்துக்கொண்டு எதையும் புரியும் படி சொல்ல முயன்று தோற்றிருக்கிறார் ஜனநாதன்.\nபடத்தின் முதல் பகுதி முழுக்க நான்கு பெண்கள் கூத்தடிக்கிறார்கள். ஜெயம் ரவியை அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்கான காரணம் தெளிவாக இல்லை. ( படத்தின் முதல் பகுதியின் பெரும்பாலான வசனங்கள் சென்சார் செய்யப்பட்டதால் புரியாமல் போயிருக்க வாய்ப்புண்டு ). அதனால் சுவாரஸ்யம் இல்லை. வடிவேலுவின் ஹாஸ்யமும் எடுபடவில்லை. இப்படி பல இல்லைகளுடன் முதல் பாதி மொக்கையாக கழிந்தது. படத்தின் ஆரம்பம் இன்டர்வெல்லில்தான் துவங்குகிறது. அதற்கு பின் படம் படு ஸ்பீட். அருமையான ஆக்சன் , நல்ல சேஸிங். ( சில இடங்கள் அகிராவின் செவன் சாமுராய் திரைப்படத்தை ஞாயபகப்படுத்தியது ) . ஹாலிவுட் நடிகர்கூட நடித்திருக்கிறார்கள்.\nமுதல் பாதியை வெற்றிகரமாய் கடந்து விட்டால் இரண்டாம் பாதியில் படம் மின்னல் போல பட்டையை கிளப்புகிறது. படத்தின் வசனங்கள் பல இடங்களில் செம ஷார்ப். வசனங்களில் சென்ஸார் விளையாடிருக்கிறார்கள். அதையும் மீறி பல இடங்களில் ஜனநாதன் என்றொரு புரட்சிக்காரனின் குரல் ஆங்காங்கே ஒலிக்காமல் இல்லை. ஜெயம் ரவி , வித்யாசம். நன்றாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் குரலிலும் உழைப்பு தெரிகிறது. அந்த ஐந்து பெண்கள் எத்திராஜ் காலேஜில் பிடித்தது போல செம இளமை. துறுதுறுப்பு. இயக்குனர் அவர்களுடைய உடையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒகே எத்திராஜ் காலேஜில் பிடித்தது போல செம இளமை. துறுதுறுப்பு. இயக்குனர் அவர்களுடைய உடையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி ஒகே. நிறைய பட்ஜெட்டில் பெரிய நட்சத்திரங்களை வைத்து இதே படத்தை எடுத்திருந்தால் இது மிகப்பெரிய வெற்றியடைந்திருக்கும். பல இடங்களில் கிராபிக்ஸும் ஆக்சனும் பட்ஜெட்டில் பல் இளிக்கிறது.\nகாடு மலை என கடினமான பாதைகளில் பயணிக்கும் போது ஆரம்பத்தில் கல்முள் என பிரச்சனைகளை கடந்துவிட்டால் அருமையான அருவியோ சோலையோ கட்டாயம் தென்படும். இந்த திரைப்படத்திலும் மொக்கையான முதல் பாதியை பல்லைக்கடித்துக்கொண்டு கடந்து விட்டால் , அருமையான ஆக்���ன் அட்வென்ச்சருக்கு உத்திரவாதம். யாருமே பேசாத பல பிரச்சனைகளை மேலோட்டமாக யார் மனதிலும் பதியாத அளவிற்கு பேசிய ஜனநாதனுக்கு ஷொட்டு+குட்டு.\nவிட்டாலாச்சார்யாவின் ஜகன் மோகினி திரைப்படத்தை சிறுவயதிலிருந்து ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் நிச்சயம் என்னை திருப்திப்படுத்தியிருக்கிறது. சிறுவயதில் பயமுறுத்தும் வெள்ளைப்பேய். கொஞ்சம் வளர்ந்த பின் மாயாஜாலம். இன்னும் வளர்ந்த பின் ஜெயமாலினியின் கவர்ச்சி. என அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்வித்த திரைப்படம் அது. (படம் மகா மொக்கையாக இருந்தாலும் IT JUST ENTERTAINING). அதே படத்தை நமீதாவை வைத்து ரீமேக்கி இருக்கிறார்கள். அதனால் பழைய படத்தின் மீதான காதலும் , நமீதாவின் மீதான ஆவலும் புதிய ஜ.மோவை காண காரணங்கள் ஆகின. படத்தின் கதை மாற்றப்பட்டுள்ளது. பழைய கதையையே எடுத்திருக்கலாம்\nநவமோகினி,கடல் மோகினி,யுகமாயினி இப்படி நாலைந்து விட்டலின் படங்களில் இருந்து ஒரு கதையை எடுத்துக்கொண்டு , நமீதாவின் ______களை நம்பியே களத்தில் இறங்கியிருக்கின்றனர். நமீதாவை பார்க்க பயமாக இருக்கிறது. பூதங்களை யாரும் விரும்புவதில்லை. அவரது நடிப்பு , மற்ற காட்சிகள் , நடிகர்களின் நடிப்பு இரண்டாம்தர பிட்டுப்படங்களைப்போல இருக்கிறது. வடிவேலு+வெண்ணிற ஆடை மூர்த்திக்கூட்டணியில் காமெடி.. பச்சை பச்சையா வசனம். ஊதி ஊதி வாய் இப்படி வீங்கிருக்கு, கைதான் பிசஞ்சுகிட்டு இருக்கே வாய்ல வச்சு செய்றதுதானே என்கிற ரேஞ்சில் அருமையான வசனங்கள். (படம் முழுக்கவே வசனங்கள் இப்படித்தான் இருக்கின்றன. வெண்ணிற ஆடை மூர்த்திதான் வசனங்கள் எழுதினாரோ என்னவோ). அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது. இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு. பிண்ணனி இசையில் ஒரு இடத்தில் கூட இளையராஜா இல்லை. பாடல்களிலும்). அம்மன் திரைப்படம் வெளியாகி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது , அதை விட கேவலமான கிராபிக்ஸ். டிஷ்னி சானலில் இதைவிட நல்ல கிராபிக்ஸ் வருகிறது. இசை இளையராஜா.. பாவம் இவரு.. இருக்க இருக்கு ஷகிலா படத்துக்கு கூட மியுசிக் போட்டு பேர கெடுத்துக்குவாரு போலருக்கு. பிண்ணனி ��சையில் ஒரு இடத்தில் கூட இளையராஜா இல்லை. பாடல்களிலும். முக்கால் வாசி படத்திலேயே எழுந்து வந்து விட்டதால் இந்த படத்திற்கு இதற்கு மேல் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை.\nமக்கள் நலனுக்காக ஒரு பின் குறிப்பு -\nபிட்டுக்கொசரமாவது ஜகன் மோகினியை பார்க்கலாம் என்று நினைப்பவர்கள் எதையும் எதிர்பார்த்து போகவேண்டாம் அங்கே ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/02/blog-post_612.html", "date_download": "2020-05-25T06:06:53Z", "digest": "sha1:34B4MTU3TLOUYUZQIMCB6QDPNMD25CC3", "length": 41320, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவுக்கு இலங்கை பதிலடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்கா இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விதித்துள்ள பயண தடைகளிற்கு கடும் ஆட்சேபனையை வெளியிட்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த தடை சுயாதீனமான ஆராயப்படாத தகவல்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ளது.\nஇலங்கை இராணுவத்தில் அவரது சிரேஸ்ட நிலையை கருத்தில்கொண்டே சவேந்திரசில்வா இராணுவதளபதியாக நியமிக்கப்பட்டார் அவரிற்கு எதிராக நிருபிக்கப்பட்ட வலுவான ஆதாரங்கள் எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கை இராணுவத்தில் உள்ளவர்களில் சிரேஸ்டநிலையில் உள்ளதாலேயே சவேந்திர சில்வாவிற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவபிரதானி பதவியை வழங்கினார் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇலங்கையின் இராணுவதளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளமை கரிசனை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nதேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான முக்கிய பதவிகளிற்கு நிருபிக்கப்பட்ட அனுபவமுள்ள ஒருவரை மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நியமிப்பதை வெளிநாட்டு அரசாங்கமொன்று கேள்வி கேட்பது ஏமாற்றமளிக்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசவேந்திரசில்வா குறித்த தகவல்களின் நம்பகதன்மையை ஆராய்ந்து தனது முடிவை அமெரிக்கா மீள் பரிசீலனை செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\n2009ல் போர் வெற்றி அமரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளால் மட்டுமே கிடைத்த வெற்றியல்லவா இனி அவர்கள் வட்டியும் முதலுமாகக் கேட்ப்பார்கள், அது இயல்புதானே.\nஇதில் என்ன பதிலடி இருக்கறது\nஇவனுக்கு மட்டுமல்ல கோட்டாவுக்கும் இதே தடை விதிக்கப்பட வேண்டும்.\nதத்துவார்த்த முறை, சிரேஸ்டத்துவம், திறன், அனுபவம் என்ற அடிப்படையில் இலங்கை அரசின் நியமனம் மிகச் சரியானதே. குறிப்பாக பாசிச கோரப் புலிகளை அழித்தொழிப்பதில் இவரது பங்களிப்பும் புறக்கணிக்கக் கூடியதல்ல.\nதமிழ் புலி பயங்கரவாதத்தை ஒழித்த தேசிய வீரன் சவேந்திர சில்வாவை நோக்கி கை நீட்ட அமெரிக்க நாய்களுக்கு எந்த தகுதியும் இல்லை\n@NGK and Ladies, இப்படி வயிற்றெரிச்சலில் புளம்புவதை தவிர பாவம் உங்களால் என்ன செய்ய முடியும்\nஅமெரிக்கவுடன் வாளாட்டினால் உங்களை ஊறுகாய் போட்டுவிடுவார்கள்.\nஅது தவிர நீங்கள் எப்படி தான் அரசாங்கத்திற்கு ஆதரவை காட்டிணாலும்ஃ, உங்கள் பொய் நாடகங்களை சிங்கள மக்கள் நம்பபோவதில்லை. வழமைபோல் ஆடிவிழும்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா ற��னோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sarkar-record/", "date_download": "2020-05-25T04:23:25Z", "digest": "sha1:KFMJJECP25UADLZSUNZR6DBXKY7QNJXB", "length": 2760, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "sarkar record Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஉலக அளவில் முதலிடம் பிடித்து பிரம்மாண்ட சாதனை செய்த சர்க்கார் பட டீஸர் – விவரம் உள்ளே\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர் தயாரிக்கிறது. இசை ஏ.ஆர்.ரஹமான். துப்பாக்கி மற்றும் கத்தி படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் சர்கார் படத்தின் முதல் அறிவிப்பு வந்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் எதிபார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்னிலையில், இப்படத்தின் டீசர் […]\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/porattam/issue18/128-news/essays/sri/751-2012-02-15-171835", "date_download": "2020-05-25T04:55:46Z", "digest": "sha1:KYE43XPK6S5WGBB6ZLSK2F465GRQTFND", "length": 7560, "nlines": 152, "source_domain": "ndpfront.com", "title": "இறந்தவர்களின் தோத்திரம்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஅருள் நிறைந்த அம்மா வாழ்க\nஅவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.\nஎங்களுக்காக டெல்லி சர்க்காரின் சகாயமாய்\nசிலுவை சுமப்பதற்கும் சாரீரம் தருவதற்கும்\nடெல்லியின் திருவுளப்படி நடப்பதற்கு வேண்டிய\nமன இருதய கீழ்ப்படிதலை மகிந்தவுக்கு\nநாங்கள் எல்லாரும் உம்முடைய பிள்ளைகளாயிருக்கிறோம்\nஎப்படியாவது எங்களை இரட்சிக்க வேண்டும் என்று\nமாதாவே ஆண்டவளே உம்மை நம்பினோம்\nஉம்முடைய டெல்லித் திருக்குமார்களின் பாதங்களுக்கு\nநாங்கள் வந்து சேருமட்டும் தேவரீர் துணையிரும்.\nஇது நிமித்தமாக உம்முடைய திருப்பாதத்தில் விழுந்து\nகட்டளை பண்ணியருளும் தாயாரே மாதாவே ஆண்டவளே.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/09/11085938/Economic-Corridor-Attempt-to-Change-Status-Quo-of.vpf", "date_download": "2020-05-25T05:43:36Z", "digest": "sha1:LR7POLA7DRKXJFFLF2LFYKU6LMZXDEPF", "length": 11589, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Economic Corridor Attempt to Change Status Quo of PoK, Says India; Rejects China-Pak Statement on J&K || காஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கை: இந்தியா நிராகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கை: இந்தியா நிராகரிப்பு\nகாஷ்மீர் பற்றிய பாகிஸ்தான்-சீனா கூட்டறிக்கையை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.\nபதிவு: செப்டம்பர் 11, 2019 08:59 AM\nவெளியுறவுத் துறை அமைச்சக செய்திதொடர்பாளர் ரவீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-\nசீன வெளியுறவு மந்திரி சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற பின்னர் பாகிஸ்தானும், சீனாவும் காஷ்மீர் பற்றி கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளன. இதனை நாங்கள் நிராகரிக்கிறோம். ‘சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை’ என்ற பெயரிலான ஒரு திட்டத்தை அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த பாதை இந்திய எல்லையில் பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பகுதியில் வருகிறது.\nஇதற்காக பாகிஸ��தான், சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா தனது உறுதியான வருத்தத்தை தெரிவிக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இப்போது உள்ள நிலையை மாற்றும் வகையில் வேறு எந்த நாடு முயன்றாலும் இந்தியா தயக்கமின்றி எதிர்க்கும். இதுபோன்ற நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.\n2. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.\n3. காஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் 5 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.\n4. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்\nகாஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.\n5. காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலி\nகாஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 5 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். 2 பயங்கரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\n2. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை - மத்திய அரசு அறிவிப்பு\n3. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n4. உ.ப���. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\n5. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/461/", "date_download": "2020-05-25T04:55:45Z", "digest": "sha1:XSLUI7BOVAQ632OQEO4VO5I2DFFOAGHH", "length": 22508, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடவுள் எழுக! ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை", "raw_content": "\n« தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது- 6\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு »\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nஇந்த அரங்கில் மிக மகிழ்வுடன் கலந்துகொள்கிறேன். ஜெயமோகனைப்பற்றி இப்போது நிறைய பேசுகிறார்கள். எதிர்காலத்தில் மேலும் பேசுவார்கள். அவர் நேற்றைய எழுத்தாளர்களைப்பற்றி இங்கே பேசுகிறார். அவரை நாளைய எழுத்தாளர்கள் பேசுவார்கள்.\nஜெயமோகனின் ரப்பர் நாவலையே நான் முதலில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. அதன் பிறகு விஷ்ணுபுரம் நாவலை படிக்க முயன்றேன். என்னால் உள்ளே செல்ல முடியவில்லை. முன்பு ஒரு கூட்டத்தில் நான் சொன்னதுபோல அது தன் வாசல்களை சாத்திக் கொண்டுவிட்டது. இன்னமும் திறக்கவில்லை. அதன் பிறகு ஜெயமோகனின் மற்ற எழுத்துக்களை நான் படித்தேன். அவற்றின் மூலம் இவரைப்பற்றிய ஒரு சிறப்பான எண்ணமே எனக்கு ஏற்பட்டது.\nஜெயமோகனுக்கும் எனக்கும் இடையே மிகுந்த வேற்றுமைகள் உண்டு. அவர் தனக்கு முன்னால் உள்ள எழுத்தாளர்களைப்பற்றி அழகியல் நோக்கிலும் தத்துவார்த்த நோக்கிலும் கண்டு விரிவான விமரிசனங்களைபதிவு செய்திருக்கிறார். நானோ எப்போதுமே பிற எழுத்தாளர்களைப்பற்றி ஏதும் சொன்னது இல்லை. மூத்த எழுத்தாளர்களைப் பற்றி கருத்துக்கள் சொல்லும் வழக்கம் இல்லை. இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியது இல்லை. அவர்களுக்கு உதவும் வகையில்கூட அதிகமாக ஏதும் சொன்னது இல்லை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை.\nவிமரிசனத்தால் இலக்கியவாதிக்கு என்ன பயன் பிறரை மனதில்கொண்டு நல்ல எழுத்தாளன் எழுதுவது இல்லை. பிறர் சொல்வதை அவன் பொருட்படுத்துவதும் இல்லை. என்னைபொறுத்தவரை விமரிசனங்களை நான் கவன��ப்பதே இல்லை. விமரிசனங்களினால் வாசகர்களுக்கு வாசகச் சூழலுக்கு ஒருவேளை ஏதேனும் பிரயோசனம் இருக்கலாம்.\nஆனால் ஜெயமோகன் மிகுந்த சிரத்தையுடன் தன் முன்னோடி எழுத்தாளர்களின் ஆக்கங்களை கூர்ந்து படித்து தர்க்கபூர்வமாக கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். இக்கருத்துக்கள் மூலம் அவர் இலக்கியம் பற்றிய சில அடிப்படைகளை உருவாக்கியிருக்கிறார். அதனால் தான் பல்வேறுபட்ட எழுத்தாளர்களை இங்கே திரட்டுபவராக இருக்கிறார். எழுத்தை ஓர் இயக்கமாக ஆக்கும் சக்தி அவரிடம் இருக்கிறது. பிறரது எழுத்துக்களைப்பற்றி இப்படி திட்டவட்டமான கருத்துக்களைக் கூற தன் சொற்களில் உள்ள சத்தியத்தின் மீது ஆழமான நம்பிக்கை தேவை. அந்த தன்னம்பிக்கை அவரிடம் உள்ளது.\nநான் பொதுவாக அதிகமாக வாசிப்பவனல்ல என்னை ஒரு வாசகன் என்றேன் சொல்லிக் கொள்ள மாட்டேன். ஆனல் இவரது எழுத்துக்களும் தீவிரமான செயல்பாடுகளும் என்னை இவரைத் திரும்பிப் பார்க்கச்செய்கின்றன. எனது காலகட்டத்துக்குப்பிறகு வந்த மிக முக்கியமான படைப்பாளியாக இவரைப் பார்க்கிறேன். இவரைப்பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.\nஒரு பேட்டியில் இவர் தன்னிடமிருந்து இப்போது எழுத்து பீறிட்டுவெளிவருவதாக சொல்லியிருந்தார். அது ஒரு அபூர்வமான காலகட்டம். அதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிகிறது. அதுவரும்போது வரும். வராதபோது ஒன்றும் செய்யமுடியாது. அதை நிகழவிடுவது மட்டுமே நாம் செய்ய முடிவது. ஒருவகையில் நான் எழுத்தை நிறுத்தியபோது இவர் எழுத வந்ததும் இவரிடம் இந்த வேகம் இருப்பதும் வெறும் தற்செயலல்ல என்றே எனக்குப்படுகிறது. இந்தக்காலகட்டம் தன்னை எழுத இவரை தேர்வு செய்துள்ளது. நான் எழுதாது விட்டவைகள், எழுதமுடியாது போனவைகள் இவர் மூலம் வெளிவருகின்றன என்று எண்ணுகிறேன். நம் காலகட்டத்தின் கோபங்கள் துயரங்கள் இவர் மூலம் வெளிவருகின்றன.\nஇவர் முற்போக்கு எழுத்தாளரல்ல என்று சொன்னார்கள். யார் முற்போக்கு யார் யாரை அப்படி சொல்வது யார் யாரை அப்படி சொல்வது எவருடைய எழுத்தில் அடிப்படையில் மனிதாபிமானம் உள்ளதோ, எவருடைய நோக்கில் சத்தியமும் இலட்சியவேகமும் உள்ளதோ அவர் எழுதுவதுதான் முற்போக்கு எழுத்து. மேலான எல்லா இலக்கியமும் முற்போக்கு இலக்கியமே. இவர் நம் காலகட்டத்தில் சிறந்த முற்போக்கு படை���்பாளிகளில் ஒருவர் என்று நான் சொல்கிறேன்.\nஇவரை ஒரு தமிழ் எழுத்தாளராக கொள்ளமுடியாது. பலமொழி அறிவும் விரிந்த புலமையும் கொண்டவர். மலையாளத்திலும் தமிழிலும் எழுதிவருபவர். தமிழில் எழுதும் இந்திய எழுத்தாளர் இவர் என்றே நான் எண்ணுகிறேன். அவரது எழுத்தின் வீச்சும் ஆழமும் மொழி எல்லைகளைக் கடந்தவை.\nஇவர் இங்கே முன்வைத்துள்ள நூல்களில் இலக்கிய முன்னோடிகள் என்று சிலரை சொல்லியிருப்பது குறித்து கந்தர்வன் சொன்னார். அவர்கள் முன்னோடிகள் என்பது ஒரு பேச்சுதான். தனக்கென தேடலுள்ள எழுத்தாளனுக்கு யாருமே முன்னோடிகள் அல்ல. அவர்கள் முன்னால் சென்றவர்கள் அவ்வளவுதான். அவர்களிடமிருந்து இவர் சிலவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். இவரிடமிருந்தும் நாம் பல கற்றுக் கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை இவர் எனது காலத்துக்கு பின் வருபவர் ஆனாலும் எனக்கு பலவற்றை புதிதாக கற்பிப்பவர். எனவே இவர் என் ஆசான். இதில் யார் முதல் என்ற பேச்சே எழவில்லை\nநாம் அனைவருமே பாரதி வழிவந்தவர்கள். அவன் நமக்கெல்லாம் முன்னோடி. நம் சொற்களில் கலைமகள் குடியிருப்பதாக அவன் சொன்னான். நம் சொற்களில் கடவுள் எழவேண்டும். எது எது எங்கும் இருந்தாலும் காணக்கிடைக்காததோ , எது அறியப்படாவிட்டாலும் நம்மை அதைப்பற்றியே பேசவைக்கிறதோ அதுகடவுள். எது உணர்வில் மட்டும் வசிக்கிறதோ எது உணர்வு மயமானதோ அது கடவுள். மனிதனை நேசிக்க கற்றுக் கொடுப்பது இந்த வாழ்க்கையை மேலானதாக மாற்ற கற்றுக் கொடுப்பது கடவுள்.\nஇலக்கியமும் கடவுள் வடிவம்தான். மனிதனையே கடவுளாகப் பார்க்க செய்வதுதான் இலக்கியம். அப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் படைக்க இது தருணமாக அமையட்டும்\n[10-10-2003ல் திண்ணை இணைய இதழ் வெளியிட்ட கட்டுரை. இது மறுபிரசுரம்]\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: இலக்கியம், உரை, ஜெயகாந்தன், திண்ணை இணைய இதழ்\njeyamohan.in » Blog Archive » ”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\n[…] குடும்ப எழுத்தாளர் ஜெகெ இருகடிதங்கள் ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன் ”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்” கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம் கடவுள் எழுக” கலைஞனின் உடல்மொழி:ஜெயகாந்தன் ஆவணப்படம் கடவுள் எழுக ஜெயமோகனின் ஏழு நூல்களை வ… […]\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nஇரண்டாயிரத���துக்குப் பின் நாவல்- கடிதம்\nம.நவீனின் பேய்ச்சி: முதல் வாசிப்பு\nபௌத்த நோக்கில் விஷ்ணுபுரம் நாவல்\nகாந்தியம் துளிர்க்கும் இடங்கள் - செந்தில் ஜெகன்நாதன்\nயுவன் நிகழ்வு - கடிதம்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/Chilaw", "date_download": "2020-05-25T05:45:04Z", "digest": "sha1:XO6ASRNENK27OTNM3X7VPFP7QLBIR42J", "length": 9717, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: Chilaw | Virakesari.lk", "raw_content": "\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 6,977 பேருக்க�� கொரோனா தொற்று உறுதி\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nஇந்தியாவில் 24 மணி நேரத்தில் 6,977 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி - நீர்கொழும்பில் சம்பவம்\nநீர்கொழும்பு, பழைய சிலாபம் வீதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழ...\nஇலங்கையில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு கொரோனா \nசிலாபம், நாத்தாண்டியா பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட...\nசிலாபம் பகுதியில் சடலமொன்று மீட்பு\nசிலாபம், முன்னேஸ்வரம் நீர் வழங்கல் திட்டமிடல் நிலையத்திற்கு அருகில் இன்று காலை சடலமொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித...\nமுன்னேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புர நடைபெற்ற மகா சிவராத்திரி விழா\nமகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகை சமேத ஸ்ரீ ம...\nகட்டுபொத்தவில் ஏற்பட்ட மோதலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் காயம்\nசிலாபம், கட்டுபொத்த பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆராச்சிக்கட்டு பிரேதேச சபை உறுப்ப...\nஇருவேறு வாகன விபத்துக்களில் இருவர் பலி\nஆரச்சிகட்டுவ மற்றும் மாத்தறை பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nதந்தை தாயிடம் மோச­டியில் ஈடு­பட்ட மகளும் மரு­ம­கனும் கைது\nதனது தாய் மற்றும் தந்தை ஆகிய இரு­வ­ரி­னது வங்கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து வங்கி அட்­டை­யினைப் பயன்­ப­டுத்தி 5 இலட்சம் ரூப...\nமாதம்பையில் வாகன விபத்து : மீன் வியாபாரி உயிரிழப்பு\nசிலாபம்-கொழும்பு பிரதான வீதியில், மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பல பிரதேசத்தில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்...\nகடற்கரையில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்ட 38 பேர் கைது\nசிலாபம் கடற்கரையினை அண்மித்த பகுதிகளில் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 38 இளைஞர் யுவ...\nசிசிர சாந்த அபேசேகர பிணையில் விடுதலை\nஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர சாந்த அபேசகரவின் பிணை மூன்று மாதங்களுக்கு பிறகு சிலாபம் உயர்...\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=324&Itemid=0", "date_download": "2020-05-25T05:27:49Z", "digest": "sha1:NMF62WGEET6IBIDUHMJUOO7VRFQ6JJLH", "length": 17091, "nlines": 44, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஆண்போன்று உடையணிந்திருந்தார் அந்தப் பெண்மணி. அவர் ஆண்போன்றுதான் தனக்குப் பெயரும் சூடியிருந்தார். அவர் சுங்கானில் சுருட்டுப் புகைக்ககும் பாணி ஆண்களினதைப்போன்றது. எந்த ஆணினுடைய ஆதிக்கத்திற்கும் அவர் கட்டுப்பட்டதில்லை. சமூகத்தின் அடக்குமுறைக்கு பலியாகியவர்கள் பெண்கள் என்பதையுணர்ந்து, தானும் சுயாதீனமாகி மற்றைய பெண்களும் சுயாதீனமாகத் தம் இருத்தலை உறுதி செய்யவேண்டுமெனும் நோக்கில் தாராளமாகவே பெண்ணிய இலக்கியங்களை உருவாகினார் இப்பெண்மணி.\nபத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியப் பெண்களின் நிலை இன்று போல் இருக்கவில்லை. அடக்குதலுக்குட்பட்ட ஒவ்வொருவரும் தாமும் தம்முறைக்கு அடக்குமுறையைப் பிரயோகம் செய்வதற்கு அவரவர் மனைவியர் இருந்தனர் எனவும், ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தால் ஒடுக்கப்படும் வர்க்கமாகப் பெண்கள் இருந்தனர் எனவும் கருதப்படும் பத்தொன்ப��ாம் நூற்றாண்டின் முதல் அரைவாசியில் பெண்ணியச் சிந்தனகளை முன்னெடுப்பது என்பது எத்தனையோ இடையூறுகள் நிறைந்ததும் துணிவுமிக்கதுமான சாதனையாகும். ஆணாதிக்கச் சமூகக் கருத்தாடல்களை சற்றும் மதிக்காது தன் வாழ்விலும் இலக்கியத்திலும் நிறைந்த மனிதாபிமானத்துடனும், தாராள மனப்பாங்குடனும் வாழ்ந்தார் இப்பெண்மணி.\nஒறோர் டியூப்பன் எனும் இயற்பெயர் கொண்ட, இந்தப் பெண் வேறுயாருமல்ல: பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய துணிவுமிக்க பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளரான 'ஜோர்ச் சான்ட்' தான்.\nநெப்போலியன் தன்னைச் சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்த ஆண்டு (1804), ஒறோர் டியூப்பன் எனும் இயற்பெயர் கொண்ட ஜோர்ஜ் சான்ட் பாரிஸில் ஜனனம் கொண்டார். போலந்து ராஜ வம்சத்தைச் சேர்ந்த உயர்குடித் தந்தைக்கும், சாதாரண பெண்ணான தாய்க்கும் குழந்தையாகப் பிறந்தார் இந்த பிரஞ்சு இலக்கியத்தில் ஆழமான தடம்பதித்த பெண்ணெழுத்தாளர்.\nஇந்த ரோமான்ரிக் நூற்றாண்டில், சுய வாழ்வும்-இலக்கியப் படைப்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கலந்திருந்த வாழ்வைக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளி இந்த ஜோர்ச் சான்ட்.\nநான்கு வயதாகையில், தந்தை விபத்தில் காலமாகியதை அடுத்து, சிறுமி ஓறோர் தந்தையின் தாயாரிடத்தில் 'நொஹோன்'; என்னுமிடத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்கு தந்தை வழிப்பாட்டியின் இதமான கவனிப்பில் அவர் இளமைக்காலம் கழிகின்றது. பாட்டியின் மறைவுக்குப் பின்னர் தந்தை வழிச் சொத்தாக அவர் பெறும் நொஹோனில் உள்ள, இளமைக்காலம் கழிந்த, அந்த இல்லம் அவரின் இலக்கிய வாழ்வின் தலைநகரமாக பரிணமித்தது.\nஜேரர்ச் சான்ட் இளவயதில் திருமணமாகியபோதும், கலியாணப் பந்தத்திலிருந்து விரைவில் விடுபட்டு பல காதலுறவுகளில் தன்னை ஈடுபடுத்தினார். ரோமான்ரிசத்தின் துடுக்குக் குழந்தை அல்பிரட் து மியூசே musset.php, உடனானதும், பிரபல இசைவாணர் பிரடறிக் ஷொப்பன் உடனானதுமான இவரின் காதலுறவுகள் இலக்கியப் பரிமாணம் கொண்டவை. சூறாவளி உணர்ச்சிப் போராட்டங்களில் முடிவுறும் இக்காதலுறவுகள் ஜேரர்ச் சான்ட் ன் தனித்துவத்தையும், சுயாதீனத் துணிவுகளையும் வெளிக்காட்டி நிற்பவை. சமுக விதிகளுக்குக் கட்டுப்படாது அசாதாரணத்துணிவுடன் பெண்ணடிமைத் தளைகளை மீறிய வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து காட்டினார் இவ்வெழுத���தாளர்.\nசமகால இலக்கியகர்த்தாக்களுடன் நெருக்கமான தொடர்புகளை அவர் பேணிவந்தார். அவரது இல்லம் பல்ஸாக், மெரிமே, லமெனே, ப்ளோபேர் போன்ற எழுத்தாளர்களை வரவேற்ற இலக்கியக் கூடமாகவிருந்தது.\nப்ளோபேர் உடன் ஜோரச் சான்ட் கொண்டிருந்த நட்புறவும், இவர்களுக்கிடையான கடிதத் தொடர்புகளும் சமகால இலக்கிய-அரசியலில் தோன்றிய கருத்தாடல்களின் மீதான எதிரொலிகளாகப் பதியப்பட்டுள்ளன. குடும்பவாழ்வும் அதில் பெண்ணிலையும், சமூக ஒப்பந்தங்களும் சம்பந்தப்பட்ட மிகச் சிறந்த யதார்த்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'மடம் போவாறி' எனப்படும்- இன்று கூட குறிப்பிட்டுப் பேசப்படும்- ப்ளோபேர் ன் நாவல் ஜேரர்ச் சான்ட் டினால் மிகவும் சாதகமான முறையில் விமர்சிக்கப்பட்டது.\nகடின உழைப்பு இவரின் இலக்கிய-சமுகவாழ்வு வெற்றியின் ஒரு இரகசியம் என்பது சந்தேகத்திற்கிடமற்ற ஒன்று. \"பொய்மைநிரம்பிய, இன்புணர்வெனும் மாயையிலிருந்து எனைத் தப்பியோட அனுமதியுங்கள்.கடின உழைப்பையும், களைப்பையும், உபாதையையும், உத்வேகத்தையும் எனக்கு வழங்குங்கள்\" என்ற அவரின் கூற்று கடின உழைப்பை அவர் தெரிவு செய்ததற்கான காரணங்களை விளம்பி நிற்கின்றன.\nசளைப்பற்ற இந்த எழுத்தாளி நூற்றுக்குமதிகமான நாவல்-குறுநாவல்களையும், இருபத்தைந்து நாடகங்களையும், கட்டுரைகளையும், சுயசரிதைகளையும் எழுதிக் குவித்தார். இவர் எழுதிய ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான கடிதங்கள், இருபத்தைந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவர் எழுதிய கடிதங்களில் ஒன்று எழுபத்தியொரு பக்கங்களை அடைந்து மிக நீளமான கடிதம் என்ற புகழைப்பெற்றது.\nநாட்டுப்புற விவசாயச் சமூக வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அதன் எளிமைக்குள்ளும், இனிமைக்குள்ளும் துன்பியற்சாயற் படிமங்களுடனும் விபரிக்கும் அவர் எழுதிய பல நாவல்களில் ஒன்றான, \"François le champi\" \" எனும் நாவல் கட்டாயமாகப் படிக்கப்படவேண்டியது என்று தயக்கமின்றிக் கூறியவிடலாம்.\nமற்றும், காதலுணர்வை வெளிப்படுத்தும்பல நாவல்களையும், சழுக ஒழுக்கவியல் சார்ந்த நாவல்களையும், வரலாற்று நாவல்களையும் கூட எழுதிய ஜேரர்ச் சான்ட் சோசலிசக் கருத்துகளை முதன்மைப்படுத்தும் நாவல்களையும் எழுதியுள்ளார்.\nதனது இறுதிக்காலத்தில் குழந்தைகளுக்காகக் குட்டிக்கதைகள் பலவற்றையும் அவர் எழுதியுள்ளார்.\n1848 ல் பிரான்ஸில் வெடித்தெழுந்த புரட்சியின் பொது ஜோர்ச் சான்ட் இப்புரட்சியின் முன்னோடிகளுடன் அண்மித்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். றூசோவின் சமூக-அரசியற் கோட்பாடுகளால் அதீதமாக ஈர்க்கப்பட்டு, தனது அரசியல் நிலைப்பாடுகளை முன்வைத்த இவர், குறிப்பாக, இடதுசாரிகளான லூயி ப்ளோங், அறாகோ, லெத்றியூ றோலன், பார்பயஸ் போன்றவர்களுடன் கொண்டிருந்த தொடர்பு எத்தனை தூரம் அவர் ஒடுக்கப்பட்ட அடிமட்ட மக்களின் பால் நேயம் கொண்டிருந்தார் என்பதைப் புலப்படுத்தும்.\nஜனநாயகத்தின் சார்பிலும், சோசலிசக் கருத்துகள் சார்பிலும் பிரச்சாரத்தை நேரடியாகவே மேற்கொள்ளும் நோக்கில் பத்திரிகையொன்றையும் ஸ்தாபித்து தனது போராட்டத்தைத் தொடரும் ஜோர்ச் சான்ட், \"அடுத்து வரும் நூற்றாண்டு முடிவடைவதற்குள் பிரான்ஸ் கம்யூனிசத்தை அடைந்துவிடும்\" எனக் கட்டியமும் கூறினார்.\nஇருபதாம் நூற்றாண்டின் பிரஞ்சுப் பெண்ணிய எழுத்தாளர் பலரின் முன்னோடியாக இன்றும் கருதப்படும் ஜோர்ச் சான்ட் பிறந்த இருநூறாவது வருட ஞாபகார்த்தக் கொண்டாட்டங்களும், பல கருத்தரங்குகளும் இவ்வருடம் பிரான்ஸின் பல பகுதிகளி;ல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதானது அவர் பற்றிய மீளாய்வுக்கும், அவர் கருத்துகள் மீதான மீள் ஒளியூட்டலுக்கும் வழிவகுக்குமென அக்கறையுள்ள இலக்கிய ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nஇதுவரை: 18853692 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14865.html", "date_download": "2020-05-25T03:52:28Z", "digest": "sha1:OVJ2A4LRZEXDULWKEDDDU47QCKW34S2P", "length": 11585, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (21.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை ��ோராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். போராட்டமான நாள்.\nமிதுனம்: உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்று வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத்தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடை\nவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். முன் கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமகரம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nகும்பம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந் தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1206.aspx", "date_download": "2020-05-25T04:35:34Z", "digest": "sha1:X5CKOJWTAZX5JIMJUBPDZPQ6BSLOHZIH", "length": 18722, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 1206- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமற்றுயான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்\nபொழிப்பு: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்\nமணக்குடவர் உரை: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்;\nஇது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.\nபரிமேலழகர் உரை: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்\n(நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.)\nவ சுப மாணிக்கம் உரை: அவரோடு கூடியிருந்த நாட்களை நினைப்பதால் வாழ்கின்றேன்; வேறு எதனால் வாழ்கின்றேன்\nஅவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்; மற்றுயான் என்னுளேன் மன்னோ.\nபதவுரை: மற்று-பின்; யான்-நான்; என்-என்ன; உளேன்-உயிரோடு உள்ளேன்; மன்னோ-(ஒழியிசை).\nமணக்குடவர்: அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்;\nபரிப்பெருமாள்: அல்லது யாதொன்றினான் யாதனான் உளேனாய் வாழ்கின்றேன்;\nபரிதி: நான் நாயகர் மனத்தில் எப்படி யிருந்தேனோ;\n அல்லது வேறு யான் என்பற்றி உள்ளேன் ஆகின்றேன்;\nபரிமேலழகர்: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்\n'அல்லது யாதொன்றினான் நான் உள்ளேன் ஆகின்றேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அஃது இல்லாவிட்டால் வேறு எதனால் உயிர் வாழ முடியும்', 'அதனால் அன்றி, மற்று எதனால் உயிரோடும் உள்ளேன்', 'அதனால் அன்றி, மற்று எதனால் உயிரோடும் உள்ளேன்', 'நான் எப்படி உயிர் வாழ்கின்றே னென்றால்', 'அது இன்றாயின் வேறு எதனால் உயிர் வாழ்வேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்\nஅவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன்:\nபதவுரை: அவரொடு-அவருடன்; யான்-நான்; உற்ற-கூடியிருந்த; நாள்-நாள்; உள்ள-நினைக்க; உளேன்-உயிர் வாழ்கின்றேன்.\nமணக்குடவர்: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.\nமணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.\nபரிப்பெருமாள்: யான்அவரோடு புணர்ந்த நாட்களை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் தலையளியை நினைத்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.\nபரிதி: நாயகரைக் கூடிய அன்று முதல் இன்றளவும் நாயகர் என் மனத்திலிருக்கிறார்; நான் எப்படி அவர் மனத்தில் இருந்தேனோ....... என்றவாறு.\nகாலிங்கர்: அங்ஙனம் நெஞ்சு சுடினும் யான் அவரோடு இன்புற்ற நாள்களை நினைய நினைய மற்று அது பற்றுக்கோடாக ஆற்றியுள்ளேன் ஆகின்றேன்.\nகாலிங்கர் குறிப்புரை: எனவே இவள் தூதுவிடுதல் பயன் என்றவாறு.\nபரிமேலழகர்: யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்.\nபரிமேலழகர் குறிப்புரை: நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.\n'யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவரோடு நான் கூடி முயங்கிய இன்ப நாளை நினைத்தலான் பிரிவு நாளிலும் உயிர் வாழ்கின்றேன்', 'துணைவரோடு யான் இனிதாகக் கூடியிருந்த நாளை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு உள்ளேன்', 'அவரோடுகூடியின்பம் நுகர்ந்த நாளை நினைப்பதாற் பிழைத்திருக்கின்றேன்', 'நான் அவரோடு கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைத்தால் இத்துன்ப மிகுதியினும் உயிர் வாழ்கிறேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nயான் அவருடன் இருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன் என்பது இப்பகுதியின் பொருள்.\nதலைவரோடு நான் உடனிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு உள்ளேன். அதனால் அன்றி, மற்று எதனால் வாழ்கின்றேன்\nயான் அவருடன் இருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன்; அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்\n'உற்றநாள் உள்ள' என்பதன் பொருள் என்ன\nமற்று என்றதற்கு 'பின்' அதாவது 'அன்றாயின் வேறென்ன' என்பது பொருள்.\nயான் என்னுளேன் என்ற தொடர் நான் எதனால் உள்ளேன் என்ற பொருள் தரும்.\nஅவரோடு யான் என்ற தொடர் அவருடன் நான் என்ற பொருளது.\n'அவருடன் இருந்த நாட்களின் நினைவாலேயே உயிருடன் இருக்கிறேன்; வேறு எதனால் உயிர் வாழ முடியும்\nகாதலர் தொழில் காரணமாக பிரிந்த ப���றகு காதலி தனியே இருந்து அவரையே நினைத்துத் துயருறுகின்றாள். நாளாக ஆக தாம் உயிருடன் இருப்பதே தேவையற்றது என்ற அளவிற்கு வாழ்வு மீது வெறுப்புண்டாகிறது. நான் ஏன் வாழ்கிறேன் எனத் தனக்குத்தானே கேட்கத் தொடங்குகிறாள். அவளுக்கு அதற்கான விடையும் கிடைத்தது. அவர் பிரிந்து சென்ற போதிலும் அவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேதானே இருக்கின்றேன். அவரோடு கூடி வாழ்ந்த நாட்களை நினைப்பதில் ஆறுதல் கிடைக்கிறது. அவரையும் அவருடன் இருந்த காலத்தையும் நினைப்பதாலே நான் உயிருடன் இருக்கிறேன். தான் உயிர் வாழ்வதே தலைவன் நினைவாலே மட்டும் தான் அவருடைய நினைவின்றேல் எப்படி உயிர் வாழ்வேன் என்று துன்ப உணர்வு மிகுந்த நேரத்திலும் எண்ணுகின்றாள்.\n'உற்றநாள் உள்ள' என்பதன் பொருள் என்ன\n'உற்றநாள் உள்ள' என்பதற்கு 'புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலால்', 'புணர்ந்த நாட்களை நினைத்தலால்', 'அன்பால் பொருந்தியிருந்த நாட்களை நினைப்பதால்', 'நாயகரைக் கூடிய அன்று முதல்', 'புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான்', 'இன்புற்ற நாள்களை நினைய நினைய', 'கூடியிருந்த நாட்களை நினைப்பதால்', 'கூடி முயங்கிய இன்ப நாளை நினைத்தலான்', 'இன்பம் அனுபவித்த காலங்களை நினைத்து', 'கூடியின்பம் நுகர்ந்த நாளை நினைப்பதால்', 'கூடியபொழுது அடைந்த இன்பத்தை நினைத்தால்', 'கூடியிருந்து குளிர்ந்த நாட்களை நினைத்து நினைத்து', 'சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத்தான்' எனப் பொருள் கூறினர் உரையாசிரியர்கள். இவற்றுள் 'அன்பால் பொருந்தியிருந்த நாட்களை நினைப்பதால்', 'இன்புற்ற நாள்களை நினைய நினைய', என்பன சிறந்து தோன்றுகின்றன.\n'உற்றநாள் உள்ள' என்பதற்கு 'உடனிருந்த நாட்களை நினைப்பதால்' என்பது பொருள்.\nயான் அவருடன் இருந்த நாள்களை நினைந்து நினைந்து மற்று அதனால் உயிர்வாழ்கின்றேன்; அதுவல்லாமல் நான் எதற்காக உயிர் வாழ்கின்றேன்\nதலைவனுடன் கூடியிருந்த நாட்களை நினைத்தே என் உயிர் வாழும் என்ற தலைவியின் நினைந்தவர்புலம்பல் பாடல்.\nநான் என் காதலருடன் இருந்த நாட்களை நினைப்பதால் உயிரோடு உள்ளேன்; வேறு எதனால் வாழ்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.com/2010/12/blog-post_5377.html", "date_download": "2020-05-25T04:40:42Z", "digest": "sha1:5IQSLC7W4DXUTXZAYUHPVMS7J4LJ4T32", "length": 44227, "nlines": 434, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu: வ.உ.சி. கண்ட பாரதி", "raw_content": "\nபாரதியாரின் தந்தை சின்னச்சாமி ஐயரும் வ.உ.சி.யின் தகப்பனார் உலகநாதன் பிள்ளையும் நல்ல நண்பர்கள். சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் சமஸ்தானத்து உயர்மட்ட ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அதே சமஸ்தானத்தின் வக்கீலாகத் திகழ்ந்தவர் உலகநாதன் பிள்ளை.\nவ.உ.சி.யின் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில்தான் அப்போது தாலூகா நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் இருந்தன. சமஸ்தான அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வருகிறபோதெல்லாம் தனது அலுவலக சகாவும் நண்பருமான வக்கீல் உலகநாதன் பிள்ளையின் வீட்டில்தான் தங்குவார் சின்னச்சாமி ஐயர்.\nஅவ்வாறு தங்கிய நேரங்களில் நண்பர்கள் இருவரும் மற்றும் சிலரும் ஓய்வாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். சின்னச்சாமி ஐயருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலி என்றும், தமிழில் சுயமாகப்பாடும் திறன் பெற்றவன் என்றும் உலகநாதன்பிள்ளை தனது மகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையிடம் சி.சுப்பிரமணிய பாரதி குறித்துப் பெருமையாகச் சொல்வதுண்டு. அப்போது வ.உ.சி. பதினைந்து வயதுப் பாலகனாக இருந்தார். பின்னர் வளர்ந்து வழக்கறிஞரான பிறகு தனது பணியின் பொருட்டு சென்னை சென்றிருந்தபோது, தான் தங்கியிருந்த திருவல்லிக்கேணியிலிருந்து நகரப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். போகிற வழியில் இந்தியா இதழின் அதிபர் திருமலாச்சாரியாரின் வீடு அங்கிருப்பதை அறிந்தார். அடிக்கடி அவ்வீட்டைத் தாண்டிச் சென்ற வ.உ.சி., ஒருநாள் அவ்வீட்டுக்குள் திருமலாச்சாரியாரைச் சந்திக்கும் நோக்கில் சென்றார். அதிபர், வீட்டின் மாடிப்பகுதியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். மாடிக்குச் சென்று திருமலாச்சாரியாரைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் வ.உ.சி.\nவ.உ.சி. தனது ஊரையும் பெயரையும் உச்சரித்து முடித்தவுடனேயே திருமலாச்சாரியார் மாடியின் உள்ளே அமைந்த அரங்கை நோக்கி \"\"பாரதி, உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கிறார்'' என்று உரக்கச் சொல்ல, உள்ளே இருந்த பாரதி, அதிபர் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்தார். இவர்தான் ஆசிரியர் சுப்பிரமணியபாரதி என்று வ.உ.சி.க்கு பாரதியை அறிமுகப்படுத்தினார் திருமலாச்சாரியார்.\nமுதல் சந்திப்பே இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஊட்டுவதாக அமைந்தது. ���ருவருமே ஒருவரையொருவர் நேரில் அதுவரை பார்த்ததில்லையாயினும் இருவரின் பள்ளிப்பருவ காலத்திலேயே இரண்டு பேரின் தந்தைமார்களும் தங்களின் மகன்களைப் பற்றி அக்காலத்திலேயே கருத்துகளையும் தகவல்களையும் பரிமாறிக் கொண்டிருந்த காரணத்தால், ஒருவரைப்பற்றியொருவர் நன்கு அறிந்திருந்தனர்.\nபழைய நினைவுகளைப் பாசத்தோடும் பரவசத்தோடும் நினைவுகூர்ந்து பேசி மகிழ்ந்ததோடு பாரதி, திருமலாச்சாரியார், வ.உ.சி. மற்றும் இந்தியா இதழில் பணியாற்றும் இன்னொரு நண்பர் என நால்வரும் பேசியவாறே திருவல்லிக்கேணி கடற்கரைக்குச் சென்றனர். கடற்கரை மணலில் அமர்ந்தபடி அன்றைய நாட்டு நடப்பு குறித்து விரிவாக வெகுநேரம் மிகுந்த அக்கறையோடு கலந்து பேசினர். பெரும் பகுதி நேரம் பாரதியும் வ.உ.சி.யுமே உரையாடினர்.\nதனது முதல் சந்திப்பு குறித்து வ.உ.சி., \"\"அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது'' என்றும், \"\"என் உள்ளத்தில் மின்மினிப்பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப்போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது'' என்றும் பதிவு செய்துள்ளார்.\nசென்னை செல்கிறபோதெல்லாம் அன்றாடம் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று பாரதியுடன் மெய்மறந்து உரையாடியதையும், அவர்கள் இருவரும் அடிக்கடி கடற்கரைக்குச் சென்று நீண்ட நெடுநேரம் அன்றைய அரசியல் நிகழ்வுப் போக்குகள் குறித்துப் பேசுவதுமாக இருந்ததாகவும் வ.உ.சி. தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nபாரதியின் அரசியல் பிரவேசத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வ.உ.சி.யின் அரசியல் நடவடிக்கைகள் தெளிவாகத் தொடங்கிவிட்டன. 1893-ம் ஆண்டிலிருந்தே பாலகங்காதரதிலகரின் பேச்சுகளையும் எழுத்துகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்ததாக வ.உ.சி.யே குறிப்பிட்டுள்ளார்.\n1898-ல் வ.உ.சி. காங்கிரஸ் மகாசபையில் அங்கம் பெற்று அமைப்புரீதியாகவே செயல்பட்டு வந்துள்ளார். வ.உ.சி.யின் அரசியல் தெளிவை, தேசிய இலக்கிய மாத இதழான விவேகபாநு இதழில் 1906-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான சுதேசாபிமானம் எனும் அவரது முதல் அரசியல் கட்டுரையின் மூலம் நன்கு உணரலாம்.\n1906-ன் தொடக்கத்தில் பாரதியை தான் முதன்முதலாகச் சந்தித்ததாக தனது வாழ்க்கைக் குறிப்பில் வ.உ.சி. குறிப்பிட்டுள்ளார். பாரதியை முதலில் சந்தித்தபோதே அ��சியல் தெளிவோடும் கொள்கை உறுதியோடும் விளக்கியுள்ளார். வ.உ.சி.க்கே பாரதியின் சந்திப்பு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல வ.உ.சி.யைச் சந்தித்ததில் பாரதிக்குப் புத்துணர்ச்சி பிறந்துள்ளது. முதல் சந்திப்பில் தன் உள்ளத்தில் தேசாபிமான நெருப்பு விளக்குபோல் ஒளிவிட்டுப் பிரகாசித்த செய்தியை வ.உ.சி. பாரதியிடம் சொல்லி முடித்தவுடன் மாலை 4 மணியிலிருந்து மெய்மறந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இருள் சூழத்தொடங்கிய அவ்வேளையில் கடற்கரை மின்சார விளக்குகள் பளிச்சென ஒளிவிட்டு எரியத் தொடங்கின. அதைக் கண்ட பாரதி பிள்ளைவாள், \"\"சக்திதுணை செய்வாள். நம் உள்ள ஒளி பிரகாசிக்கும்பொழுது மின்னொளியையும் பிரகாசிக்கச் செய்தது நம் அன்னை பராசக்தியே வாழ்க; இனிநம் முயற்சி வெற்றி எடுத்ததெல்லாம் வெற்றி என்பதற்கான சுபசகுனம் இதுதான். வாழி அன்னை வாழி அம்மை சக்தி வாழி'' என்று ஆவேசத்தோடு வ.உ.சி.யிடம் கூறினார் பாரதி.\nஅடிக்கடி இவ்வாறான இருவரின் சந்திப்பு நிகழ்ந்ததோடு பாரதி வீட்டுக்கு வ.உ.சி. செல்வதும் வ.உ.சி. தங்கியிருந்த இல்லத்துக்கு பாரதி வருவதும், இருவருமாகச் சேர்ந்து உண்பதும் உறங்குவதுமாகத் தோழமை வேரூன்றியது.\nஅந்தச்சூழலில் பிரான்ஸ், இத்தாலி போன்ற உலக நாடுகளில் நடைபெற்ற போராட்டம் குறித்தும் இன்னும் இதுபோன்ற கிளர்ச்சிகள் பற்றி வெளிவந்திருந்த ஆங்கிலக்கவிதைகள் குறித்தும் பாரதி, வ.உ.சி.க்கு உணர்ச்சிகரமாக எடுத்துக் கூறினார். இவர்களின் உறவின் நெருக்கம் மாமனார், மருமகன் என்று முறை வைத்துத் தங்களுக்குள் அழைத்துக் கொள்ளும் அளவுக்கு அன்னியோன்யமாக இருந்தது.\nதிருவல்லிக்கேணியிலிருந்த தேசபக்தர்களான மண்டயம் குடும்பத்தாரிடம்- குறிப்பாக திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாசாச்சாரியார் போன்றவர்களிடம் தீவிரமாக ஆலோசித்த பின்னர் பாரதியும் வ.உ.சி.யும் முன்னின்று சென்னை ஜனசங்கம் என்ற தேசாபிமான சங்கத்தை அமைத்தனர்.\nதீவிரவாத தேசியத்தையும் மிதவாத தேசியத்தையும் அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் இயக்கம் இரண்டு பிரிவுகளாக இயங்கி வந்த சூழலில், திலகர் தலைமையில் திரண்ட தீவிரவாத தேசியப் பிரிவின் முன்னணிப் படைத்தளபதிகளாக வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர் விளங்கினர்.\nசூரத்தில் 1907-ம் ஆண்டு நடைபெற்ற இருபத்து மூன்றாவ���ு காங்கிரஸ் மாநாட்டில் தமிழகத்தின் பிரதிநிதிகளாகக் கலந்து கொண்டதோடு அம்மாநாட்டின் நிகழ்வுகளில் பெரும் பங்களிப்பைச் செலுத்தியவர்கள் பாரதியும், வ.உ.சி.யும்.\nவ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசிக்கப்பல் கம்பெனியை நிறுவி வெள்ளையனுக்கு எதிராக இரண்டு சுதேசிக் கப்பல்களை ஓடவிட்டது, அங்குள்ள கோரல் மில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடியது, விபின்சந்திரபாலர் விடுதலை நாளைக் கொண்டாடியது போன்ற புரட்சிகர வடிவங்களில் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்றபோது பாரதி இந்தியா இதழில் இந்த வரலாற்று நிகழ்வுகளையெல்லாம் வரிதவறாமல் பதிவு செய்தார். இந்தச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தனது இதழ்மூலம் தமிழகத்தில் ஒரு புத்தெழுச்சியையே உருவாக்கினார் பாரதி.\nவ.உ.சி., சிவா ஆகியோரை ஆங்கிலேய அரசு அடக்கிவிட வேண்டுமென்ற நோக்கில் பல்லாண்டு காலம் சிறைத்தண்டனை அளித்தபோது வெகுண்டெழுந்தார் பாரதி. \"\"தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயிலில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம்போல் எண்ணெய் ஆட்டும் செக்கிழுக்கும்படி செய்கிறாராம். நடு வெயிலில் தீப்பறக்கும் செக்கிழுத்துக் கஷ்டமடைகிறாராம். அந்தோ இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போதே நெஞ்சுருகுகிறதே... இங்கெழுதும் போதே கை நடுங்குகிறதே... இக்கொடுந்துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்ஙனமோ கடவுளேயறிவர்''.\n\"\"கைதிகளுக்கு எத்தனை வேலைகள் இருக்க இத்தேசபக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் யந்திரம் சுழற்றும் வேலையா கொடுக்க வேண்டும் அவர் கைகால்களுக்கு விலங்கிடுவதேனோ'' எ ன்று 1908-ம் ஆண்டு இந்தியா இதழில் மனம் பதைபதைக்க நெகிழ்ந்துபோய் எழுதியுள்ளார் பாரதி.\nவெறும் செய்திக் கட்டுரைகள் எழுதுவதோடு நின்றுவிடாமல் அன்றைய திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் வின்ச், வ.உ.சி.யிடம் கூறியதாகவும், அதற்கு அவர் மறுமொழி சொன்னதாகவும் பாரதி வடித்த இரண்டு கவிதைகள் ஒரு காவியம்போல் வரலாற்றில் நிரந்தரமாகப் பதிந்து விட்டவை.\nதொடக்கத்தில் பாளையங்கோட்டை சிறையில் வ.உ.சி.யும் சிவாவும் அடைக்கப்பட்டிருந்தபோது, சென்னையிலிருந்து பாளையங்கோட்டை சென்று சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருவரையும் சிறைச்சாலைக்குள் பார்த்து உரையாடிவிட்டு வந்தார் பாரதியார்.\nஇந்நிகழ்வு குறித்து எழுதும்போது ஸ்ரீசிதம்பரம் பிள்ளையை முன்பு நான் தூத்துக்குடியிலே அவருடைய அரிய பிரசங்கங்களை ஆயிரக்கணக்கான ஜனங்கள் கேட்டுப் புகழ்ச்சி கூறிக் கொண்டிருந்த காலத்தில் பார்த்தபோது அவருடைய முகம் எவ்வளவு பிரசன்னமாகவும் தேஜஸýடனும் விளங்கியதோ அதே மாதிரியிலேயே இப்பொழுதும் இருக்கக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nவ.உ.சி., சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத்தீ போல் பரவி மக்கள் எழுச்சியை உருவாக்கிவிட்டது. வரலாறு காணாத பேரெழுச்சி திருநெல்வேலியில் மூண்டு விட்டது. இந்த மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறை களமிறங்கி கண்மூடித்தனமாகச் சுட்டது. குண்டடி பட்டுச்சாவு, படுகாயம் என்று மக்கள் பதறிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் விளைவுகளை நேரில் கண்டறிந்து இந்தியாவில் எழுதுவதற்காக பாரதி திருநெல்வேலிக்கே சென்று சம்பவம் நடந்த இடங்களைப் பார்வையிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து விசாரித்தறிந்து தனது இதழில் விளக்கமாக எழுதினார்.\nபாரதி புதுச்சேரியில் இருந்த காலங்களில் அவரைச் சந்திப்பதற்கென்றே புதுச்சேரிக்குச் சென்று அவருடன் தங்கியிருந்து தன்னுடைய தோழமையை வெளிப்படுத்தியவர் வ.உ.சி. இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் திரிசூலம் என்றும் மும்மூர்த்திகள் என்றும் போற்றப்பட்டவர்கள் வ.உ.சி., பாரதி, சிவா ஆகியோர்.\nஇதில் வ.உ.சி., சிவா உறவு குறித்தும், பாரதி-சிவா நட்பு குறித்தும் தனித்தனியாக விரித்துச் சொல்லும் அளவுக்கு ஆழமானவை.\n1936-ல் வ.உ.சி. மரணப்படுக்கையிலிருக்கும் வேளையில் காங்கிரஸ் தொண்டர் சிவகுருநாதனை அழைத்து பாரதி பாடலைப் பாடப் பணித்தார்.\n\"என்று தணியும் இந்தச் சுதந்திரதாகம்' என்ற பாடலை உருக்கம் கலந்த எழுச்சியோடு சிவகுருநாதன் பாட அதைக் கேட்டுக் கொண்டே வ.உ.சி.யின் உயிர் பிரிந்தது.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nநான்கு மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தர உத்தரவு\nசென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வ...\nஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை\nபள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோனை.\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரட...\n45 நிமிடத்தில் ரூ.5 லட்சம் அவசர கால கடன் 6 மாதங்களுக்குப் பிறகே தவணை ஆரம்பம்\nபாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கரோனா வைரஸ் பரவல் காரண மாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடி யாக ரூ.5...\nஅரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 ல் இருந்து 59 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்கள் ���ய்வு பெறும் வயது 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்க...\nSSLC 2020 | நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைப்பு .\nஜூன் முதல் தேதி நடைபெறவிருந்த தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளி வைத்திருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைய...\nநான்கு மாவட்ட பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள் தினசரி வருகை தர உத்தரவு\nசென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் தயார் நிலையில் இருக்க நான்கு மாவட்ட முதன்மை கல்வ...\nஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு நிறுத்தம் - அரசு ஆலோசனை\nபள்ளி, கல்லுாரிகள் செயல்படாத நிலையில், ஓய்வுபெறும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு, மே மாதம் வரை பணி நீட்டிப்பு வழங்குவது, நிறுத்தி...\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்காலிக பெயர்ப் பட்டியல் வெளியீடு.\nHM TO DEO PROMOTION PANEL 2020 | மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு /பணியிட மாறுதல் மூலம் பூர்த்தி செய்ய தற்...\nCOMPUTER TEACHERS APPOINTMENT 2020 | வேலை இழந்து தவிக்கும் 824 முதுகலை கணினி ஆசிரியர்கள். விரைந்து பணி நியமனம் வழங்க கோரிக்கை.\nதனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே TRB போட்டித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற 824 முதுகலை கணினி ஆசிரியர்கள் இருந்த வேலையையும் விட்டு...\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோனை.\nதமிழகத்தில், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க, பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு மாதத்துக்கும் மேலாக, பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஊரட...\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/welcome?page=1", "date_download": "2020-05-25T06:11:16Z", "digest": "sha1:4S7EITQSEE5RSUQHVCUK7TFNO3OQE2HO", "length": 4659, "nlines": 122, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | welcome", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்���ு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nகொரோனா சிகிச்சையில் வீடு திரும்ப...\nஒரு மாதத்திற்கு பின் வீடு திரும்...\nபெண் மருத்துவரின் சேவையை வாழ்த்த...\n“ரெப்போ விகிதம் குறித்த ஆர்பிஐ-ய...\n‘ரியோ ரெய்னா’ பிறந்துவிட்டான் - ...\nஅதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட...\nஅதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட...\nஅதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட...\nஅதிர்ந்த சேப்பாக்கம்.. மாஸ் எண்ட...\n“சபாஷ் ரஜினிகாந்த்.. அப்படி வாங்...\nட்ரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்ற மோடி...\n''பிரதமர் இந்த யோசனையை அப்போதே ...\nதீபிகா படுகோனுக்கு விருது.. பெரு...\nமகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வ...\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/category/education/page/6/", "date_download": "2020-05-25T05:55:32Z", "digest": "sha1:BRFJCUA533JZIR6NG6PD2ONZCGM4JTH5", "length": 5550, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "கல்வி Archives - Page 6 of 9 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் அறிவிப்பு…\nகர்ம வீரர் காமராஜரின் பிறந்த நாள் விழா \nஆன்லைன் நீட் தேர்வும், பாக், சீனா அச்சுறுத்தலும்\nதாய்மொழி இந்தியில் 11 லட்சம் பேர் பெயிலாகும் உ.பி. மாணவர்கள் நீட்-ல் 60% தேர்ச்சி பெற்ற அதிசயம்\nநீட் தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கு வெளியீடு- சிபிஎஸ்இ \n10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு \nஇந்த கல்வி ஆண்டு முதல் அதிரை காதிர் முகைதின் கல்லூாரியில் பி.ஏ அரபி பட்டப்படிப்பு தொடக்கம்..\nஇன்று வெளியாகும் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்..\nஇன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்..\nஐந்து வேளை தொழுகையுடன் கிரசெண்ட் மெட்ரிக் பள்ளி.,அட்மிஷன் துவக்கம்…\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு க���ள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/let-s-go-this-navapashana-perumal-near-sivakasi-002105.html", "date_download": "2020-05-25T06:03:09Z", "digest": "sha1:OYY2Q6Q3TO2VR2EA7NM2GDCNHQVC5LAM", "length": 17677, "nlines": 188, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Let's Go This Navapashana Perumal Near Sivakasi - Tamil Nativeplanet", "raw_content": "\n»நவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை.. உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2\nநவபாஷாணத்தில் செய்த பெருமாள் சிலை.. உலகிலே வேறெங்கும் இல்லாத அதிசயம்... #Travel2Temple 2\n306 days ago வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n312 days ago யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n313 days ago அட்டகாசமான வானிலை.... குளுகுளு மக்கள்... சென்னையில் ஒரு பைக் ரைடு...\n313 days ago கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTechnology youtube, hotstar தொடர்ச்சியா பார்ப்பவரா நீங்கள்: முக்கிய எச்சரிக்கை\nNews கொரோனாவால் பறிபோகும் வேலைவாய்ப்புகள்.. சம்பளக் குறைப்புகள்.. எப்படி சமாளிக்கலாம்\nAutomobiles கியா சோல் கார் இந்திய வருகை விபரம், கியா சோல் சிறப்பம்சங்கள்\nMovies நடிகர் கார்த்தி பிறந்த நாள்.. டிரெண்டாகும் #HBDKarthi ஹேஷ்டேக்.. சுல்தான் பர்ஸ்ட் லுக் இல்லையாமே\nFinance சீன வங்கிகளால் அனில் அம்பானிக்கு வந்த புது சிக்கல்.. $717 மில்லியன் கடன் பிரச்சனை தான் காரணமா\nSports மனவளத்தப் பத்திதான் சச்சின் அதிகமா பேசுவாரு... மனம் திறந்த பிரித்வி ஷா\nLifestyle நாவூற வைக்கும் ருசியான சில ரம்ஜான் ரெசிபிக்கள்\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nதென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நவபாஷாண சிலை வழிபாடு என்றால் முதலில் நம் மனதில் உதயமாவது பழநி முருகன். இங்குள்ள தண்டாயுதபாணி என்னும் முருகன் சிலையே முதலில் கண்டறியப்பட்ட நவபாஷாண சிலை ஆகும். இதைத்தவிர்த்து இரண்டாவதாகவும் ஓர் நவபாஷாண சிலை கண்டறியப்பட்டது. அது, கொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலாகும். இதனையெல்லாம் கடந்து உலககில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவபாஷாண பெருமாள் சிலை எங்கே உள்ளது என தெரியுமா\nபங்குனி 18ம் தேதி மட்டும் சிவனின் மேல் விழும் சூரியன்... ஆலந்துறையாரின் அற்புதங்கள் #Travel2Temple 1\nநவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் தன்மையைக் கொண்டுள்ளது. நவபாஷாணங்களால் உருவான சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.\nவிருதுநகர், சிவகாசி அருகே உள்ள காரிசேரி லட்சுமி நாராயணர் கோவிலில் நவபாஷாணத்தில் அமைந்த பெருமாள் உள்ளார். 28 நாட்கள் விரதம் இருந்து, பின்பு லட்சுமி நாராயணரை வணங்க வேண்டியதெல்லாம் நிறைவேறும் என்பதும், பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் நீங்குவதும் இக்கோவிலின் தனிச்சிறப்பாக உள்ளது.\nசதுரகிரி மலையிலுள்ள மகாலிங்க சுவாமி கோவிலில் இருந்த சித்தர்கள் நவபாஷாணத்தால் ஸ்ரீ லட்சுமி நாராயணர் சிலையைச் செய்து வழிபட்டு வந்தனர். மலையில் வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில், இந்த சிலை நீரில் அடித்துவரப்பட்டு காரிசேரியில் கரை ஒதுங்கியது. இதனை மீட்ட மக்கள், அந்த இடத்திலேயே பிரதிஷ்டை செய்து கோவில் கட்டியுள்ளனர்.\nபெருமாளுக்கு உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியன்று பிற பகுதிகளில் நடைபெறுவதைப் போலவே இங்கும் பெரிய அளவில் திருவிழா நடத்தப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பைக் காண பல ஆயிரம் பேர் கூடுவது வழக்கம்.\nநம்மவர்கள் சிலர் விரதம் இருப்பது என்றால் ஒரு வாரம் அல்லது ஒரு மண்டலம் என இருப்பார்கள். ஆனால், இந்த லட்சுமி நாராயணரை வேண்டி விரதம் இருப்போர் மார்கழி மாதத்தில் திருவோண நட்சத்திற்கு முன்பு 28 நாட்கள் விரதம் இருந்து பின் லட்சுமி நாராயணரை வணங்குகின்றனர்.\nபெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து துளசி நீரால் அர்ச்சனை செய்கின்றனர். இந்த தீர்த்த நீரை குழந்தையின்றி தவிக்கும் தம்பதியர் அருந்துவர குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது தொன்நம்பிக்கை. அவ்வாறு மகப்பேரு அடைந்தவுடன் மீண்டும் மூலவருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.\nஇங்கு மூலவராக வீற்றிருக்கும் பெருமாளின் சிலை நவபாஷாண சிலை என்பது சிறப்பு. இக்கோவில் மிகச் சிறிய கோலாக இருந்தாலும் நவபாஷாணத்தால் வடிவைமைக்கப்பட்ட பெருமாள் சிலை உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயமாகும். சனிக்கிழமைகளில் இங்கு சிறப்பு ��ழிபாடு நடத்தப்படுகிறது.\nசென்னையில் இருந்து சிவகாசி 540 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. செங்கல்பட்டு, திண்டிவனம், திருச்சி, மதுரை வழியாக சிவகாசியை வந்தடையலாம். செங்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதுகை எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு ரயில் சேவைகள் சென்னையில் இருந்து சிவகாசி செல்ல உள்ளது.\nபங்குனி 18ம் தேதி மட்டும் சிவனின் மேல் விழும் சூரியன்... ஆலந்துறையாரின் அற்புதங்கள் #Travel2Temple 1\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்\nஓரிரு மாதத்தில் திருமணம் நிச்சயம் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுங்கள்\nமேஷம் உட்பட 4 ராசிக்காரங்களுக்கு கொட்டோ கொட்டுனு பணமழை\nகலைஞர் இல்லாத திருவாரூர் எப்படி இருக்குனு தெரியுமா\nநம்ம திருவண்ணாமலையில இத்தன விசயங்கள் இருக்கா\nதமிழரின் பெருமை சொல்லும் பூம்புகாருக்கு போயிருக்கீங்களா\nபுதையல் நிறைந்த ரகசிய அறை- மர்மம் காக்கும் தியாகராஜர் கோவில்\nகன்னியாகுமரி - கீரிப்பாறை : பைக்கில் பயணிக்கலாம் வாங்க\n12 வருடம் கழித்து நீல நிறமாக மாறிய நீலகிரி\nபுரட்டாசி மாதத்தில் கட்டாயம் பயணிக்க வேண்டிய விஷ்ணு தலங்கள்\nபுரட்டாசி பிறப்பில் இங்க மட்டும் போய் பாருங்க..\nவந்தாச்சு சதுர்த்தி: உலகிலேயே பெரிய விநாயகரை தரிக்கலாம் வாங்க\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/politics/salem-constituency-visit-132923.html", "date_download": "2020-05-25T06:03:56Z", "digest": "sha1:UYWKU4AMMZFXYBBXJAN7J5WCUUIVN4IJ", "length": 6040, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "தேர்தல் 40/40: சேலம் தொகுதி ஓர் சிறப்பு பார்வை | 30-03-2019 | Salem Constituency Visit– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » அரசியல்\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை | 30-03-2019\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை | 30-03-2019\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nதேர்தல் 40/40: சேலம் தொகுதி ஒரு சிறப்புப் பார்வை\nஎன் கருத்தை திருமாவளவனுக்கு எதிராக திசை திருப்பாதீர்கள் - இயக்குநர் பா.ரஞ்சித்\nஊரடங்கு குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பை தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nமதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும்... மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்\nஅரசாங்கம் முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும் அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும்: முக ஸ்டாலின்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/197407?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:38:25Z", "digest": "sha1:MRBI2HTAVXFCQKUINEKGT2P3YJHW2Z67", "length": 11948, "nlines": 141, "source_domain": "www.lankasrinews.com", "title": "இலங்கை ராணுவ தாக்குதலில் கண் இழந்த பத்திரிகையாளர் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய செய்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை ராணுவ தாக்குதலில் கண் இழந்த பத்திரிகையாளர் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய செய்தி\nஇலங்கையில் தமிழர்களுக்கெதிராக யுத்தம் நடந்தபோது செய்தி சேகரிக்கச் சென்றபோது, வெடி விபத்தொன்றில் சிக்கி, தனது ஒரு கண்ணில் பார்வையை இழந்ததால் கடற்கொள்ளையர்களைப்போல் ஒரு கண்ணை மறைத்து வாழ்ந்து வந்த, உலகப் புகழ் பெற்ற பத்திரிகையாளரான Marie Colvin கொல்லப்பட்டதற்காக நடந்து வந்த வழக்கில், அவரது உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சிரியா நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.\nஉண்மையிலேயே Marie Colvin ஒரு உலகப்புகழ் பெற்ற பத்திரிகையாளர்தான். காரணம் அவர் பிறந்தது அமெரிக்காவில், இறுதியாக வேலை பார்த்தது பிரித்தானிய ஊடகத்திற்காக, கண் இழந்தது இலங்கையில், உயிரிழந்தது சிரியாவில்.\nவிடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து, இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்கு அவர் செல்லும்போது, ராணுவம் ராக்கெட்டால் இயக்கப்படும் வெடிகுண்டு ஒன்றை வீசி தாக்கியதில் Marie Colvin இடது கண் பாதிக்கப்பட்டு கண் பார்வையை இழந்தார்.\nஇலங்கை உள்நாட்டுபோர் குறித்து செய்தி சேகரிக்கும்போது ’பத்திரிகையாளர், பத்திரிகையாளர்’ என சத்தமிட்ட நிலையிலும் தாக்குதலுக்குள்ளானார் Marie Colvin. தன்னை தாக்கியவர் தெரிந்தே தன்னை தாக்கியதாக பின்னர் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார் Marie Colvin.\nஅப்போது 44 வயதுடையவராக இருந்த Marie Colvin, கடுமையாக காயம்பட்ட நிலையிலும் 3,000 வார்த்தைகள் கொண்ட கட்டுரை ஒன்றை எழுதி முடித்தார்.\nதமிழ் வழிகாட்டிகள் உதவியுடன் வன்னி காட்டுக்குள் 30 மைல்கள் நடந்து, வடக்கு தமிழ் பிரதேசத்தில் நடந்த யுத்தம் குறித்து செய்தி வெளியிட்ட Marie Colvin, அரசு உணவுப்பொர்ட்களையும், மருந்துகளையும், போர் குறித்து செய்தி சேகரிக்க செல்லும் வெளி நாட்டு பத்திரிகையாளர்களையும் தடை செய்தது உட்பட ஒரு விடயம் தவறாமல் செய்தியாக்கினார்.\nMarie Colvin காயமடைந்ததற்குப் பிறகு, இலங்கை அரசு, பத்திரிகையாளர்களை நாங்கள் தடை செய்யவில்லை, ஆனால் ஏற்படவிருக்கும் அபாயங்கள் குறித்து அறிந்திருப்பதோடு, தங்கள் உயிருக்கு ஏற்படும் ஆபத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது.\nபின்னர், 2012ஆம் ஆண்டு, Marie Colvin பத்திரிகையாளர்கள் நாட்டுக்குள் நுழைவதை அரசு தடுக்க முயற்சிப்பதை அறிந்தும், சிரிய யுத்தம் குறித்து செய்தி சேகரிக்க மோட்டார் சைக்கிள் ஒன்றின் பின்னால் அமர்ந்து சிரியாவுக்குள் நுழைந்தார்.\nநடத்தப்பட்ட இரக்கமற்ற தாக்குதல்கள் குறித்து இறுதியாக செய்தி ஒன்றைத் தயாரித்திருந்த நிலையில், Colvin, தன்னுடன் பணியாற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் ஒருவருடன் வெடிகுண்டு தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார்.\nகூர்மையான ஆணிகள் நிரப்பப்பட்ட ஒரு குண்டு அவரது உயிரைப் பறித்தது பிரேதப்பரிசோதனையில் தெரியவந்தது.\nஇந்நிலையில், புதனன்று, அமெரிக்க நீதிமன்றம் ஒன்று Marie Colvin கொல்லப்பட்டதற்காக 302 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்குமாறு சிரிய அரசாங்க��்திற்கு உத்தரவிட்டது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onthachimadam.com/katampam/talaimutiutirvukkunirantaratirvu", "date_download": "2020-05-25T04:15:09Z", "digest": "sha1:MCUGSYFP352R35XTUNZBG6MOOCEAMHAT", "length": 17675, "nlines": 168, "source_domain": "www.onthachimadam.com", "title": "onthachimadam.com - தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு", "raw_content": "\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nவிஸ்ணு ஆலய திருவிழா 18.03.2011\nஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில\nஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான புதிய ஆலய நிர்மானப் பணிகள்\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nவிஸ்ணு ஆலய திருவிழா 18.03.2011\nஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில\nஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான புதிய ஆலய நிர்மானப் பணிகள்\n1001 எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\n1330 திருக்குறளும் தமிழில் download செய்திட\nGMail Contacts: நண்பர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்ப\nNokia மொபைல்களை பார்மட் செய்வது எப்படி\nUSB Driveல் உள்ள கோப்புகளை யாருக்கும் தெரியாமல் திருடுவதற்கு\nஆறாவது புலன் சாத்தியமாக்குகிறார் பிரணவ் மிஸ்ட்ரி\nஇணைய பிரவுசர்களின் பக்க வரலாறுகளை (history) ஒரு நொடியில் அழிக்க\nஇணையத்தளங்களை ஸ்கேன்(Scan) செய்ய உதவும் தளம்.\nஇணையத்தில் இருந்த படியே அனைத்து புத்தகங்களையும் படிப்பதற்கு\nஉங்கள் கணணி எப்பொழுதும் புதிதாக இயங்க\nஉங்கள் பெயரில் ஓரு தேடுபொறி\nஉலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வினோதமான தடைகள்\nஉலகில் மிக விலை உயர்ந்தவை\nஉலகை தலைகீழாக காட்டும் அற்புத கண்ணாடி\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா 2016\nஓன்லைனில் PASS PORT மற்றும் VISA புகைப்படங்களை வடிவமைக்க\nஓன்லைனில் புகைப்படங்களை எளிதாக மாற்ற\nதனக்கு ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய\nதமிழ் Font கள் இலவசமாக தரவிறக்கும் தளங்கள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nநவ நாகரிக ஆடைக் கண்காட்சியில் இந்துக் கடவுளர்களுக்கு அவமானம்\nபிரபலங்கள் மற்றும் முக்கியத்தலைவர்களின் முகங்களை தேட\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\n“பகவத்கீதை” - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்\nஓந்தாச்சிமடம் அருள்மிகு அன்னை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழா\nவிஸ்ணு ஆலய திருவிழா 18.03.2011\nஸ்ரீ முத்துமாரியம்மனின் வருடாந்த சக்தி விழா 2011 புகைப்படங்கள் சில\nஸ்ரீ வடபத்திர காளியம்மாள் தேவஸ்தான புதிய ஆலய நிர்மானப் பணிகள்\nதலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வு\nபெரும்பாலான எம்மவர்களின் ஒரு முக்கிய கவலைகளில் ஒன்று தலைமுடி உதிர்வது. தற்பொழுது அதற்கான நிரந்தர தீர்வொன்றை விஞ்ஞானிகள் சிலர் எதேற்சையாக கண்டு பிடித்துள்ளனர்.\nஇப்பொழுது நீங்கள் உங்கள் மிகும் சந்தோசத்தை கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள். ஏனென்றால், அந்த மருந்தானது தற்பொழுது சுண்டெலிகளில் மாத்திரமே தொழிற்படுகிறது. அந்த மருந்தை மனிதர்களுக்கு ஏற்றதாக மிகவிரைவில் மாற்றலாம் என அவ்விஞஞானிகள் தெரிவித்திருப்பதால் கொஞ்ச சந்தோசமும் எதிர்பார்ப்பும் கொண்டிருப்பதில் தவறில்லை\nஇந்த இடத்தில், நாம் எல்லோரும் பாவிக்கும் (ஒவ்வாமை உள்ளவர்கள் கூட வாழ்க்கையில் ஒரு தடவையாவது பாவித்திருப்பீர்கள்) penicillin எப்படும் பல உயிர்களை காத்துள்ள மருந்தானது அலாக்சாண்டர் பிலெமிங் எனப்படும் விஞ்ஞானியின் எதேற்சையான கண்டுபிடிபே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.\nமீண்டும் தலைமயிர் உதிர்தலுக்கு வருவோம்.\nசில விஞ்ஞானிகள் மன அழுத்ததுக்கும் சமிபாட்டுத்தொகுதிக்கும் இடையிலான தெடர்பை ஆராய்வதற்காக பிறப்புரிமையியல் மாற்றப்பட் (genetically engineered) சுண்டெலிகளை பாவித்துகொண்டிருந்த போதே இதை அவதானித்தனர். சுண்டெலிகளானது corticotrophin-releasing factor எனப்படும் hormone அதிகளவு சுரப்பனவா மாற்றப்பட்டிருந��தன. இந்த அதி மன அழுத்தத்துடன் உருவாக்கப்பட்ட எலிகளானது, நாளடைவில் வயதாதல் காரணமாக சாதாரண எலிகளை போன்று தமது உடல் மயிர்களை இழந்தன (படம் \"க\"). பின்பு விஞ்ஞானிகள் astressin-B எனப்படும் புரதமூலக்கூறு ஒன்றை corticotrophin-releasing factor ன் செயற்பாட்டை நிறுத்துவற்காக பரிசோதனையின் மற்றொரு படியாக சுண்டெலிகளுக்கு பாச்சினர். அதன்போது அவர்கள் சுண்டெலிகளிம் மயிர் அற்ற தன்மையை கவனத்தில் எடுக்கவில்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக, நாளடைவில் எலிகளின் மயிர் மீள வளர்வதை அவதானித்தனர் (படம் ௨, ௩).\nமனிதர்களின் தோலில் corticotrophin-releasing factor இருப்பது ஏற்கனவே அறிந்த விடயம். ஆதலால்தான் இந்த கண்டுபிடிப்பானது மனிதர்களுக்கு பயன்படலாம் என நம்பப்படுகிறது.\nமேலதிக தகவல்களுக்கு PLoS One online journal ல் கீழ்வரும் கட்டுரையை வாசிக்கவும் (ஆங்கிலம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aval-throwpathi-alla-34/", "date_download": "2020-05-25T05:40:59Z", "digest": "sha1:OMLKDMKIBY3N56LWGYTMEKB4ZYT2IPDH", "length": 40011, "nlines": 240, "source_domain": "www.smtamilnovels.com", "title": "Aval throwpathi alla 34 | SMTamilNovels", "raw_content": "\nவீரா காரின் மீது சாய்வாய் நின்று கொண்டிருக்க, சாரதியோ தீவிரமாய் ஸ்டெப்னி மாற்றும் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஏற்கனவே நேரமாகிவிட்டதென்று கடுப்பில் அவனிருக்க, அந்த நேரம் பார்த்து அவன் கார் வேறு அவனை பழிவாங்கி விட்டது.\nரிஸார்ட்டில் நின்று கொண்டிருக்கும் போதே கார் வீல் பஞ்சர்\nஅதனைப் பார்த்த நொடி அவனுக்கு டென்ஷன் தலைக்கேற, எரிச்சலோடு புலம்பி கொண்டேதான் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான்.\n ஆபிசுக்கு வேற லேட்டாகுது” அவன் இவ்விதம் சொன்ன மறுகணமே அவள்,\n“வீட்ல கம்னு இருந்திருந்தா… இப்படியெல்லாம் நடந்திருக்காதுல… ஒழுங்கா டைமுக்கு ஆபிஸாச்சும் போயிருக்கலாம்” என்று குத்தலாய் உரைத்தாள்.\n“பேசாதடி… எல்லாம் உன்னாலதான்… உன்னைய யாருடி என் கூட கிளம்பி வரச் சொன்னது”\n சும்மா போறவள… வான்னு கூப்பிட்டிட்டு… இப்போ யார் வர சொன்னதுன்னு கேட்கிற… நல்ல கதையா இருக்கே”\n“நான் கூப்பிட்டா… நீ உடனே கிளம்பி என் கூட வந்திருவியா\n“நீ புருஷனா கூப்பிட்டிருந்தா சத்தியமா வந்திருக்க மாட்டேன்… ஆனா நீ என் முதலாளியா கூப்பிட்டியா… அதான் கிளம்பி வந்துட்டேன்” அவள் எகத்தாளமாய் பதிலளிக்க,\n“மேடம் அப்போ டிரைவராத்தானே வந்தீங்க… அப்போ இந்த வேலையெல்லாம் ந���ங்கதான் செய்யனும்” என்று சொல்லி நிமிர்ந்து அவளை பார்த்தான்.\n“செஞ்சிட்டா போச்சு… ஆனா என்ன ஒரு ரெண்டு மூணு மணி நேரமாகும்… பரவாயில்லையா சார்” என்றவள்அலட்டிகொள்ளாமல் சொல்ல,\nஅவன் அதிரிச்சியோடும் கோபத்தோடும் அவளை பார்க்க\nஅவள் மேலும், “நீ வேணா உள்ள போய் உட்காரு… நான் பண்ணிட்டு கூப்பிடிறேன்” என்றாள்.\n நானே பண்ணிக்கிறேன்… நீ உன் திருவாயை மூடிட்டு கம்னு நில்லு… போதும்” என்றான்.\nஅவன் என்னத்தான் அவளிடம் வாய்சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும், அவன் செய்யும் வேலையிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான். எந்தவித தடுமாற்றமுமின்றி அவன் துரிதமாய் அந்த வேலையைச் செய்து முடிக்க,\nஅப்போது அவர்களைக் கடந்து சென்ற இருவர், “இது எதோ புது பீஸ் போல… ஆள் செமயா இருக்கு” என்று வீராவை பார்த்து உரைத்தனர்.\nசாரதியின் காதில் அவர்கள் வார்த்தைகள் விழவும் அவன் மறுநொடியே அவர்களைச் சீற்றமாய் திரும்பிப் பார்த்து முறைக்க, அவன் பார்வையை உணர்ந்து அந்த இருவரும் விரைவாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.\n“அவனுங்கள ஏன்யா முறைக்கிற… உன் லட்சினத்ததானே சொல்லிட்டு போறானுங்க” என்றாள்.\nசாரதி கோபம் கொப்பளிக்க அவளை பார்க்கவும்,\n“இப்ப ஏன் என்னை முறைக்கிற அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்… இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்… இன்னுமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க… அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா அவனவன் ஒழுக்கமா இருந்தாலே என்ன ரேட்டுன்னு கேட்பான்… இதுல நான் வேற உன் கூட வந்திருக்கேன்… இன்னுமும் பேசுவானுங்க இதுக்கு மேலையும் பேசுவானுங்க… அதுவுமில்லாம அவனுங்களுக்கு என்ன தெரியுமா நம்ம கையெழுத்துப் போட்டு கல்யாணம் பண்ணது” என்று சாதாரணமாய் அவள் சொல்லவும்,\nகோபத்தில அவன் முகம் சிவக்க, விழிகள் அனலைக் கக்கியது.\nஆனால் அவளோ இதற்கெல்லாம் தான் அசறமாட்டேன் என்பது போல்,\n“சாருக்கு பிபி தாறு மாறா ஏறுதோ… ப்ச்… இதுக்குதான்… நான் அப்பவே சொன்னேன்… நீதான் கேட்காம பிடிவாதமா என்னைக் கல்யாணம் பன்னிக்கிட்ட” என்றாள்.\n இதான் நோண்டி நொங்கெடுக்கிறதாடி என் பொண்டாட்டி ” சாரதி உடனடியாய் தன் கோபத்தை மறைத்து அவளைப் பார்த்து புன்னகைததும்ப கேட்டான்.\nஅவள் குழப்பமாய் அவன் முகமாற்றத்தை பார்க்க அவனே மேலும்,\n“நீ செய்றத செய் பொண்டாட்டி… ஆனா நான் பதிலுக்கு பதில் திருப்பி செஞ்சேனா… நீ என்ன ஆவன்னு கொஞ்சம் யோசிச்சிட்டு செய்” என்றவன் பார்வை அவளை ஆழமாய் ஊடுருவ, அவனின் கூரிய விழிகளின் தாக்குதலில் அவள் கொஞ்சம் அரண்டுதான் போனாள்.\n வீரா கொஞ்சம் அடக்கிவாசி… ஆள் செம காண்டல இருக்கான்’ என்றவள் தனுக்கு தானே எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டாள்.\nஅதேநேரம் அவன் பார்வையின் தீவிரத்தில் சற்றே நிலைகுலைந்தவள்,\n… கொஞ்ச நேரம் பார்த்தாலே நமக்கு இப்படி கிறுகிறுன்னு வருது… வீரா ஸ்டெடி’ என்று அவள் சொல்லிக் கொள்ள\nஅப்போதும் அவள் பேச்சை கேட்காமல் அவள் உள்ளம் அவனிடத்தில் மொத்தமாய் நழுவிக்கொண்டிருந்தது.\nஅதனைப் பிடித்து நிறுத்திவைக்க அவள் பெரும் பாடுபட்டுக்கொண்டிருக்க\nநல்ல வேளையாக அப்போது பார்த்து ஒரு குரல், “சார்” என்று சாரதியை பின்னோடிருந்து அழைத்து அவன் கவனத்தை திசைத் திருப்பியது.\n‘தப்பிச்சேன்டா சாமி’ என்றவள் நிம்மதி பெருமூச்செறிய,\nசாரதி அந்த நபரின் புறம் திரும்பி நின்றான்.\nஅவரோ தயக்கத்தோடு, “சாரி சார்… நான்தான் உங்க காரை பஞ்சர் பண்ண சொன்னேன்” என்று தெரிவிக்க சாரதியின் புருவங்கள் நெறிந்தன.\n சிங்கத்தோட வாயிலேயே வந்து தலையை வுடிறான்… ஏற்கனவே கடுப்பில இருக்கான்… அதே கடுப்போடு இவன் மேல பாஞ்சி பிராண்ட போறான் போலயே” என்று எண்ணி கொண்டே அந்த நபரை எட்டி பார்த்தாள்.\nஆனால் சாரதி கோபம் கொள்ளாமல் அவர் முகத்தை ஆழ்ந்து பார்த்து யோசிக்க அந்த நபர் மேலும், “நான் வர்றதுக்குள்ள நீங்க போயடீங்கன்னா… அதான் வேற வழி தெரியல” என்று அவர் மேலும் தன்னிலையை எடுத்துரைக்க,\n“ஏன் என்னை நீங்க பார்க்கனும்” என்று சாரதி அந்த நபரை பார்த்து பொறுமையாகவே வினவ,\n‘அவன் பஞ்சர் பண்ணிட்டேன்னு சொல்றான்… இவன் என்னடான்னா ஒரு பஞ்ச் கூட பண்ணாம பவ்யமா யாருன்னு கேட்கிறான்’ என்று வீரா ஆச்சர்யமாய் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.\nஅந்த நபர் ஏதோ சொல்ல எத்தனி முன்னதாக சாரதி முந்திக்கொண்டு,\n“நீங்க அந்த லாயர் தானே\n“ஆமா சார்… உங்களை வேற எங்கயும் பார்க்க முடியல” என்று அந்த நபர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாரதியின் கோபம் சரசரவென ஏறி உச்ச நிலையை அடைந்திருக்க,\n“ஹலோ மிஸ்டர்… ஒரு தடவை சொன்னா புரியாதா … சும்மா டிஸ்டர்ப் பண்ணிட்டு… புரிஞ்���ிகோங்க… நான் எவளையும் பார்க்க விரும்பல” என்று இடம் பொருள் ஏவல் எதுவும் யோசிக்காமல் கத்திவிட்டான். ‘எவ அவ’ என்று வீரா யோசிக்கும் பொது,\n“என்னதான் இருந்தாலும் அவங்க உங்களுக்கு அம்மா” என்று அந்த நபர் உரைக்க, “அம்மா வா” வியப்புற்று வாயைப் பிளந்தாள் வீரா.\n“எவளும் எனக்கு அம்மாவும் இல்ல… ஒண்ணும் இல்ல… இந்த மாறியெல்லாம் லூசுத்தனமா பண்ணி… இனிமே என்னை மீட் பண்ண எதாச்சும் முயற்சி பண்ணீங்க… என் ரியாக்க்ஷன் வேற மாறி இருக்கும்… சொல்லிட்டேன்” என்று அழுத்தமாய் எச்சரித்துவிட்டு தன காரின் ஓட்டுநர் இருக்கையில் அவன் அமர,\n“நான் ஒட்டிறேன்” என்றாள் வீரா\n“நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம்… ஆல்ரெடி லேட்டாயிடுச்சு… வந்து உட்காரு” என்று சொல்லி அந்த நபர் பேசுவதை துளியளவும் காதில்வாங்காமல் சாரதி காரை இயக்கினான்.\n“சார் சார் ஒரே நிமிஷம்… மேடம் அவங்க சொத்தையெல்லாம் உங்க பேர்ல மாத்தனும்தான் உங்கள பாக்கனுமே சொல்றாங்க” என்று அந்த நபர் சொல்ல, அப்போது காரை ஸ்டார்ட் செய்த சாரதி பட்டென அதனை அணைத்துவிட்டு அந்த நபரை அதிர்ச்சியாய் பார்த்தான்.\nசாரதி முகவாயைத் தடவி யோசித்தபடி அவரைக் குழப்பமாய் பார்க்க, அவர் உடனே தன்னுடைய விசிடிங் கார்டை எடுத்து நீட்ட அவனும் பதிலேதும் பேசாமல் அதனை பெற்றுக் கொண்டான்.\n‘அடபாவி… சொத்துனதும் பயபுள்ள ஆப் ஆயிடுச்சு’ என்று அவள் எண்ணிக் கொள்ள,\nஅப்போது சாரதியோ காரை இயக்கியபிடி தீவிரமான சிந்தனையில் மூழ்கிவிட்டான்.\nவீரா அப்போது பதட்டமாய் காருக்குள் எதையோ தேடியபடி சுற்றும் முற்றும் பார்க்க\n வண்டியெல்லாம் திருப்ப முடியாது… டைம் ஆயிடுச்சு” என்றான்.\n“அதில்ல… இங்க சாரதி சாரதின்னு ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனைத்தான் தேடினிகீறேன்… நீ பார்த்த” என்று அவனை பார்த்து கேள்விக்குறியாய் கேட்க,\n“உனக்கு கொழுப்பு கொஞ்ச நஞ்சம் இல்லடி… உடம்பு முழுக்க இருக்க” என்று சொல்லி அவளை அத்தனை கடுப்பாய் பார்த்தான்.\n“பின்ன இன்னாய்யா… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எனக்கு அம்மா இல்ல ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டு… சொத்துனதும் படார்ன்னு ஆப் ஆயிட்ட… என்ன மாறி ஆளுயா நீ\nஅவன் அவள் சொல்வதை பெரிதாய் எடுத்து கொள்ளமால் புன்னகை செய்தான்.\n“தானா வர்றதை எவனாச்சும் வேணான்னு சொல்வானா\n“அந்த அம்மா உன்னை சின்ன வயிசிலையே வுட்டுட்டு போயிட்டு… இன்னைக்கு வந்து சொத்து தர்றேன்னா… நீ ஏன்யா அத வாங்கணும்… என்னவோ உன்கிட்ட பணமே இல்லாத மாறி அல்பமா நடந்துகீற” என்றவள் கேட்க,\n பணமெல்லாம் எவ்ளோ வந்தாலும் பத்தாது… அன் சின்ன வயசில நான் பட்ட கஷ்டத்துக்கெல்லாம்… இந்த சொத்து அந்த அம்மா எனக்கு குடுக்கிற கம்பன்சேஷனா இருந்துட்டு போட்டோமே” என்றான்.\n“உனக்கு எல்லாமே பணம்தானா… இந்த வெட்கம் மானம் ரோஷம் இதெல்லாம் இல்லையய்யா ” அவனை படுக்கேவளமாய் பார்த்து அந்த கேள்வியை அவள் கேட்க\n“அதெல்லாம் வைச்சிக்கிட்டு… ஹ்ம்ம்… தம்புடிக்கு பிரயோஜனம் இல்ல… நமக்கு காரியம் ஆகனும்னா காலையும் பிடிக்கனும்… சம் டைம்ஸ் கழுத்தையும் பிடிக்கனும்… அப்படிதான் இருப்பான்… பக்கா பிசினஸ்மேன் ” என்றவன் சொல்ல அவள் முகத்தை சுளித்து கொண்டாள்.\n“அப்ப இந்த தன்மானம்… இதெல்லாம் நீ அடமானம் வைசிட்டேன்னு சொல்லு”\n அதெல்லாம் நான் வைச்சிகிறதே இல்ல” என்று சாதாரணமாய் அவன் பதிலளிக்க,\n“அப்போ பணத்துக்காக எத வேணாம் பண்லாம்னு சொல்லுவியா” என்று அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள் .\n“எஸ்” என்று கூலாக பதிலளித்து அவன் தோள்களை குலுக்க,\n“அப்போ பிராத்தல் கூட பண்ணலாம்… அப்படிதானே” என்று தீவிரமாய் அவனை பார்த்து கேட்டாள்.\n“அதெல்லாம் செய்றவங்க சௌகரியத்தை பொறுத்தது… நான் தப்புன்னு சொல்ல மாட்டேன்…இன்னும் கேட்டா இன்னைக்கு அந்த தொழில் செஞ்சவங்கதான் நம்ம நாட்டில பெரும்புள்ளிங்க” என்றான்.\nஅவன் சொன்ன பதிலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனவளுக்கு அதற்கு மேல் அவனிடம் விவாதம் செய்ய விருப்பமில்லை. அவன் எண்ணத்தை மாற்ற முடியும் என்றும் தோன்றவில்லை. அவன் முகத்தைக் கூட பார்க்க விருப்பமின்றி அசுயையாய் உணர்ந்தவள் தன் பார்வையை அவனிடமிருந்து வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.\nஅதேநேரம் தாங்க முடியாத கடுப்போடு, ‘ச்சே இவனை போய் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லவன்னு நினைச்சேன் பாரு… என் மூளைய பினாயில் ஊத்திதான் கழுவுனும்’ என்று எண்ணிப் புலம்பி கொண்டாள்.\nநாட்கள் நகர்ந்து செல்ல அவன் நல்லவனா கெட்டவனா என்ற கேள்வியும் குழப்பமும் அவளுக்குள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனதென்றே சொல்ல வேண்டும்.\nமுக்கியமாய் அவன் அவள் தங்கைகளோடு உரையாடும்போது மட்டும், ‘ரொம்ப நல்லவன் ‘ என்று தோன்���ுமளவுக்காய் அவன் நடந்து கொண்டான்.\n’ என்று அவளை வியக்கவும் வைத்தான்.\nஅன்று நதியாவும் அமலாவும் பள்ளிக்கு பரபரப்பாய் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.\nஅப்போது நதியா கடிகரத்தை பார்த்துவிட்டு, “போச்சு பஸ்ஸு போயிருக்கும்… எல்லாம் இந்த அம்முவாலதான்… தூங்கு மூஞ்சி” என்று உரைக்க,\n“பாரு க்கா… இவ லேட் பண்ணிட்டு என் மேல பழி போடிறா ” என்று அம்மு வீராவிடம் புகார் சொல்ல,\n“ரெண்டு பேருமே சரியில்ல… இன்னைக்கு ஒரு நாள் நடந்து போங்க… அப்பத்தான் புத்திவரும்” என்றாள்.\n“அக்கா” என்று நதியாவும் அமலாவும் வீராவை தவிப்போடு பார்க்க,\n“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… நான் டிராப் பன்றேன்… வெயிட் பண்ணுங்க” என்று சாரதி சொல்லிக் கொண்டே படிகெட்டில் இறங்கி வந்தான்.\n“தேவையில்ல… நடந்து போங்கடி … அப்பத்தான் ரெண்டு பேருக்கும் புத்திவரும்… அடுத்த தடவை பஸ்ஸை மிஸ் பண்ண மாட்டீங்க” என்றவள் அவனை முறைத்தபடி தன் தங்கைகளிடம் சொல்ல,\n“நீ கொஞ்சம் அடங்கிரியா… நடந்தெல்லாம் போ வேண்டாம்… நீங்க வெயிட் பண்ணுங்க… நான் வர்றேன்” என்று சொல்லிவிட்டு அவன் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை உணவை உண்ண ஆரம்பிக்க\nவீராவோ பார்வையாலேயே தங்கைகள் இருவரையும் வறுத்தெடுத்தாள்.\nஅவர்களோ, “இன்னைக்கு ஒரே நாளைக்கு மட்டும் க்கா … நாளைல இருந்து இப்படி பண்ண மாட்டோம்… சீக்கிரம் எழுந்து கிளம்பிடிறோம்” என்று அவளிடம் கெஞ்ச,\nஅவர்கள் மெதுவாகவே சொன்னாலும் சாரதி காதில் அந்த வார்த்தைகள் விழ உணவை உண்டு முடித்து எழுந்தவன்,\n“இனிமே பஸ்ஸுக்காக எல்லாம் சீக்கிரம் எழுந்து புறப்படவேண்டாம்… நான் ரெண்டு பேருக்கும் சைக்கிள் வாங்கி தர்றேன்” என்று சொல்லிக்கொண்டே அவர்கள் முன்னே வந்து நிற்க,\n” என்று சந்தோஷத்தில் பிரகாசித்த இரு சகோதரிகளின் முகமும் வீராவின் கண்ணசைவை பார்த்த மாத்திரத்தில் ஸ்வரம் இறங்கி,\n“ஐ..யோ… அதெல்லாம் வேணாம் மாமா” என்று மாற்றிப் பேசினர்.\n“நான் வாங்கி தருவேன்” என்று தீர்க்கமாய் உரைத்தவன் வீராவை பார்த்து விரல்களை அசைத்து சமிஞ்சையால் ஏதோ உரைதான்.\nஅவள் அவன் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியாமல் திருதிருவென்று விழித்தபடி, “எனக்கு ஒண்ணும் புரியல” என்றுசொல்ல,\nசாரதி உடனே, “உங்க அக்காவுக்கு கணுக்கு பாடமே சுத்தமா வாராது போல” என்று கேலியாய் அவள் தங்கைகளிடம் சொல்லி சிரித்தான்.\n“அதெல்லாம் அக்காவுக்கு… எந்த பாடமுமே சுத்தமா வராது… ரொம்ப குஷ்டம்” என்று அமலா சொல்ல அவர்கள் மூவரும் மீண்டும் வீராவை பார்த்து எள்ளிநகைத்தனர் .\nவீரா கோபமாய் தங்கைகளை முறைக்க அவர்கள் இருவரும் பட்டென தங்கள் சிரிப்பை விழுங்க\nசாரதி உடனே, “இப்ப எதுக்கு அவங்கள முறைக்கிற…உண்மையதானே சொன்னாங்க” என்று கேட்டான்.\nஅவள் கோபம் மேலும் அதிகரிக்க, “அம்மு நதி… உங்க ரெண்டு பேருக்கும் டைமாச்சு… சொல்லிட்டேன்” என்று அவள் பார்வையை தங்கைகளிடம் திருப்பி கொண்டாள்.\nஅவன் தன வாட்சை பார்த்துவிட்டு, “போலாம்” என்க,\nஅவர்கள் இருவரும் வீராவிடம் விடைபெற்றுக் கொண்டுவிட்டு முன்னே சென்றனர்.\nசாரதி அவர்கள் செல்வதை பார்த்துவிட்டு,\n“ஒரு சின்ன கணக்கு கூட புரியாதா உனக்கு ” என்று அவளைப் பார்த்து கேட்டான்.\n“இன்னா கணக்குன்னு புரியிற மாறி சொன்னா புரியும்… சும்மா காத்திலேயே படம் வரைஞ்சா… எவனுக்கு புரியுமா\n“புரியிற மாதிரிதானே… சொல்லிட்டா போச்சு” என்றவன் அவள் காதோரம் நெருங்கினான்.\nஅவளின் இதய துடிப்பு சட்டென்று உயர அவனோ ஹஸ்கி குரலில் மெலிதாக,\n“இன்னையோட அந்த மூணு நாள் முடிஞ்சி ரெண்டு நாள் ஆயிடிச்சு… அப்போ இன்னைக்கு அஞ்சு…” என்றவன் நிமிர்ந்து அவள் முகத்தை பார்த்து\n“ஸோ… ஆல் இஸ் வெல்” என்று ராகமாய் சொல்லி\nவிஷமமாய் அவளை பார்த்து புன்னகயித்துவிட்டு சென்றான்.\nஅவளோ பேயரைந்ததை போல ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட\nஅவனோ அப்போது தங்கைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.\nஅவளோ சலிப்போடு சோபாவில் அமர்ந்து தலையை பிடித்துக் கொண்டு,\n‘இவன் அடங்கவே மாட்டான் போலயே… கோட்டையெல்லாம் அழிச்சிட்டு திரும்பியும் முதல இருந்து ஆரம்பிக்கிறான்…கடவுளே இன்னைக்கு எப்படி சமாளிக்க’ என்று பீதி கலந்த உணர்வோடு யோசித்து யோசித்து பித்து பிடித்த நிலையில் இருந்தாள்.\nஅப்போது மேஜையில் இருந்த தொலைப்பேசி ஒலித்து அவள் அச்சத்தை அதிகரிக்க,\nஅவனாகத்தான் இருக்கும் என்ற கணித்து உடனடியாய் சமையலறையில் இருந்த முத்துவை அழைத்து அதனை ஏற்க சொன்னாள்.\nஅதோடு அவன் தன்னை பற்றிக் கேட்டால் குளிக்கப் போயிருப்பதாக பொய்யுரைக்க சொல்ல,\n சார் திட்டுவாரும்மா” என்றான் அவன்.\n“ப்ச்… அதெல்லாம் அவருக்கு தெரியாது ண்ணா… நீங்க சும்மா சொல்லுங்க” என்றாள���.\nபின் முத்து அந்த அழைப்பை ஏற்று பேசிவிட்டு வீராவிடம்,\n“சார் இல்ல… யாரோ உங்க ப்ரண்ட் மலராம்மா” என்க,\nஅவள் முகம் பளிச்சென்று பிரகாசிக்க முத்துவிடம் இருந்து ரிசீவரை பெற்றுக் கொண்டு பேசினாள்.\n மலரு” என்றவள் ஆர்வமாய் அழைக்க,\n“எங்க இருக்க வீரா நீ உன் ஏரியால இருக்கிறவங்க எல்லாம் உன்னை பத்தி இன்னானுவோ சொல்றாங்க… காது கொடுத்து கேக்க முடியல… அதுவும் நீ எவன் கூடவோ போயிட்ட… அப்படி இப்படின்னு” என்றவள் தொடர்ச்சியாய் பேசி முடித்தாள்.\nவீரா சிரித்துவிட்டு, “அவைங்க சொல்றதெல்லாம் பெரிசா எடுதுக்காத… லூசு பசங்க… அப்படிதான் எதனாச்சும் உளருவானுங்க” என்க,\n“அதெல்லாம் சரி… இப்ப நீ எங்க இருக்க” என்று மலர் மீண்டும் அழுத்தமாய் அதே கேள்வியை கேட்டாள்.\n“அது… நான்” என்று வீரா நடந்தவற்றை எப்படி சொல்வது என தடுமாறவும்,\n உண்மைய சொல்லு… எதாச்சும் பிரச்சனையா” என்று மலர் வினவச் சிலநொடிகள் வீரா அப்படியே மௌனமாகிவிட்டாள்.\n“வீரா” என்று மீண்டும் மலர் அழைக்க, “ஆமா… உனக்கு எப்படிறி இந்த நம்பர் தெரியும்” என்று வீரா பதில் கேள்வி எழுப்பினாள்.\n“அது அது வந்து… உன் ஏரியால” என்று மலர் பதிலளிக்க முடியாமல் திணற,\n“சுகுமார் கிட்ட இருந்து வாங்கினியோ\n“ஹ்ம்ம்… ஆமா ஆமா… அவனேதான்…அவன் பேர மறந்துட்டேன்”\n“நீ பொய் சொல்ற… சுகுமாருக்கு இந்த நம்பர் தெரியாது”\nமலர் குரல் வெளியே வராமல் திக்கி நின்றது.\n“யார் மலர் உன்னை இப்படியெல்லாம் என்கிட்ட கேட்க சொன்னது” என்று வீரா அடுத்த கேள்வி கேட்க,\n“யாரும் இல்லயே… நான்தான் கேட்டேன்” என்று மலர் பதட்டமாய் மறுதலித்தாள்.\n“பொய்… உனக்கு இப்படியெல்லாம் பேச வராது”\n“அந்த அரவிந்த் லூசு பக்கத்தில இருக்கானோ” வீரா தீர்க்கமாய் கேட்டாள்.\n வீரமாகாளி” என்று அரவிந்த் எதிர்புறத்தில் சத்தமிட,\n“செருப்பு பிஞ்சிரும்… வீரமாகாளின்னு கூப்பிட்டன்னா” என்று பதிலுக்கு வீராவும் குரலை உயர்த்தினாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_3647.html", "date_download": "2020-05-25T03:41:03Z", "digest": "sha1:VBLAQCL7ZWKHCT7MK4RUQFYIPXG7ZHWI", "length": 5371, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்", "raw_content": "\nகுடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர் வேண்���ுகோள்\nஅஜித் – விஜய் இருவரும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு” இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அபோது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்திய அஜித், விஜய் படங்களில் மது குடிப்பது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால, நம்ம தல ,தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க, நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும். அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள்.\nஅதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள். அடுத்தவங்களை அழித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா யோசியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். விழாவில் பட்டியல்சேகர், பி.எல்.தேனப்பன், ஜி.கே,ரம்மி பாலகிருஷ்ணன், எல்வின்பாசர், லியாஸ்ரீ டைகர் ராஜசேகர், இசையமைப்பாளர் எஸ்.வி.ஜி,தயாரிப்பாளர் கே.சண்முகம், பிரேம்நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nவிஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று உறுதியளித்துவிட்டார். ஆனால் தலைவா படத்தில் அவர் குடித்துவிட்டு நடனமாடுவதுபோன்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அஜித் நடித்து அண்மையில் வெளியான வீரம் படத்தில்கூட அவர் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2020-05-25T04:17:06Z", "digest": "sha1:GOR4KZNZ5SSFKLUN4UHHXS7GH3ADRQTL", "length": 7872, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nமோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nமோடி வருகையை எதிர்த்து எதிர்ப்பு பேரணி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nகடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது அவருக்கு திமுகவினர் உள்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் கருப்புக்கொடி காட்டி தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூட்டம் ஒன்றில் பேசியபோது, ‘ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார் என்றும், அவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும் என்றும் பேசினார்.\nகர்ப்பிணி க்கு ஹெச்.ஐ.வி ரத்தம் விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nநெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ்கால்: ஜியோவின் புதிய முயற்சி\nஇதைவிட நல்ல முகங்கள் எங்களிடம் உள்ளது: முதல்வரை கிண்டல் செய்த பாஜக\nபுதிய தமிழக பாஜக தலைவர்: யார் இவர்\n கோல களத்தில் குதித்த பாஜக\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/uncategorized/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0/2/", "date_download": "2020-05-25T05:41:29Z", "digest": "sha1:ZU4BQMZWBWGLGR77FPDHUJ32ZC6X6YGG", "length": 22651, "nlines": 144, "source_domain": "www.sooddram.com", "title": "வெனிசுலா குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு? – Page 2 – Sooddram", "raw_content": "\nவெனிசுலா குழந்தைகளின் மரணத்துக்கு யார் பொறுப்பு\n21 வயதாகும் செரேனோவை நான் சந்திக்கும் போது வன்முற�� நிறைந்த லா டோலோரிட்டா என்ற சேரியில் வசித்துவந்தார். அவருடைய பெண் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடந்த மே மாதம் வாடிக்கொண்டிருந்தபோது, மருத்துவ உதவியை நாடி அவர் தவித்துக்கொண்டிருந்தார். ஆனால், படுக்கைகளோ மருத்துவர்களோ மற்ற விஷயங்களோ இல்லை என்று காரணம் காட்டி, மூன்று மருத்துவமனைகள் அந்தக் குழந்தைக்குக் கைவிரித்துவிட்டன.\nஒரு அவசரச்சிகிச்சை அறையில் அந்த எட்டு மாதப் பெண் குழந்தையைப் பார்க்க ஒரு ஆள் கிடைத்தது, செரேனோ ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில். ஏனெனில், மருத்துவ சிகிச்சை தகவல்களைப் பதிவுசெய்துகொள்ள அந்த மருத்துவமனையில் காகிதங்கள் இல்லை. அந்த மருத்துவமனை டெய்ஷாவை வீட்டுக்கு அனுப்பியது. அதே இரவில் டைஷா தன் வீட்டில் உயிரிழந்தாள்.\n“அவள் சில்லிட்டுப்போயிருந்தாள். மூச்சுவிடவும் முடியவில்லை. நானோ ஓலமிட்டு அழுதேன்” என்று செரேனோ சொல்லும்போதே அவரின் கன்னங்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. உதவிமனப்பான்மையுள்ள பக்கத்து வீட்டுக்காரர் அவசரச்சிகிச்சை எண்ணை அழைக்க, அதற்கான ஆட்கள் வருவதற்கு 11 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர்கள் வந்து டைஷாவின் பிணத்தை எடுத்துச்சென்றார்கள்.\nஅமெரிக்கர்களுக்கான சங்கடமான கேள்வி ஒன்று: வெனிசுலாவின் அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக நாம் விதித்த பொருளாதாரத் தடைகள், டைஷா போன்ற குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகின்றனவா வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மூர்க்கமான அரசாங்கம்தான் இந்தத் துயரங்களுக் கெல்லாம் பிரதான காரணம்.\nஅவர் நினைத்திருந்தால், குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். இந்நிலை யில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும், தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும் விதித்த பொருளாதாரத் தடைகள் வெனிசுலாவின் சீரழிவுக்கும் சராசரி வெனிசுலா மக்களின் துயரத்துக்கும் மேலும் காரணமாகின்றன.\n“வெனிசுலாவின் பொருளாதாரமானது கொந்தளித் துக்கொண்டிருக்கும் கடலில் மிதக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் குடிகாரனைப் போல் இருந்தது. மிதவை ஒன்று கிடைத்தால் தப்பித்துவிடலாம் என்று வேண்டிக்கொண்டிந்தான் அந்தக் குடிகாரன்.\nட்ரம்ப்பின் நிர்வாகமோ மிதவைக்குப் பதில் பெ���ும் சுத்தியலைத் தூக்கியெறிந்தது. சுத்தியல் என்பது உதவியே அல்ல. அது அந்தக் குடிகாரனை மேலும் வேகமாக மூழ்கடிக்கும். ஆனால், அந்தக் குடிகாரன் ஏன் மூழ்கிக்கொண்டிருக்கிறான் என்ற விவாதத்தின் மையக் காரணமாக சுத்தியலை நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது” என்கிறார் வெனிசுலா பத்திரிகையாளரான ஃப்ரான்ஸிஸ்கோ டோரோ.\nவெனிசுலா தற்போது சிதைவை நோக்கியும் பெருந்திரள் பட்டினியை நோக்கியும் நழுவிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் நாடு துண்டுதுண்டாகிக்கொண்டிருக்கிறது. மலேரியா, டிப்தீரியா, அம்மை போன்ற நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் இறப்பு\n2008-ல் நிகழ்ந்ததைவிட இரு மடங்காகிக்கொண்டிருக்கிறது.\nஇதற்கெல்லாம் மதுரோவின் எதிர்வினை மனசாட்சியற்றதாக இருக்கிறது. ராணுவ அதிகாரிகளை விலை கொடுத்து வாங்குகிறார். மருந்துகளை வாங்குவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். வெளிநாட்டு உதவிகளையும் ஏற்றுக்கொள்ள மதுரோ மறுக்கிறார். முக்கியமான சர்வதேச மனிதநேய அமைப்புகளையும் வெனிசுலாவுக்குள் நுழையவிடாமல் தடுக்கிறார்.\nபுதிய அரசாங்கம் அமைவதே வெனிசுலாவின் மக்களுக்கு சிறப்பான விஷயமாக இருக்கும். ஆனால், மதுரோவைப் பதவியிலிருந்து விலக வைப்பதில் பொருளாதாரத் தடைகள் தோல்வியுற்றுவிட்டன. மாறாக, இந்தத் தடைகள் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் வெனிசுலா மக்களின் துயரத்தை அதிகரித்துவிட்டிருக்கின்றன.\nவெனிசுலாவின் தலைநகரும், நாட்டிலேயே ஓரளவு பரவாயில்லை என்று சொல்லத்தகுந்த இடமுமான காரகாஸிலேயே மக்கள் படும் துயரமானது சொல்லில் அடங்காது. 21 வயதான எல்ஸிஸ் ஸில்கதோவுக்கு இரண்டு குழந்தைகள்.\nகடந்த மாதம் அந்த இருவரும் கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு மீண்டிருக்கின்றனர். அலாஸ்கா என்ற அவருடைய 5 வயதுக் குழந்தையின் எடை வெறும் 11 கிலோதான். அந்தக் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் ஹெய்க்கோ என்ற மூன்று வயதுக் குழந்தை கடுமையான தொற்றாலும் நீடித்த 104 டிகிரி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்தன.\nபடுக்கைகள் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி ஸில்கதோவும் அவரது குழந்தைகளும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படவேயில்லை. பொது மருத்துவமனைகளில் நுழைய முற்பட்டபோது நானும் அனுமதிக்கப்படவில்லை. அந்த மருத்துவமனைகள் எல்லாம் ஆயுதம் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.\nபத்திரிகையாளர்களின் புலனாய்வை அவர்கள் விரும்பவில்லை. பத்திரிகையாளர்கள் மருத்துவமனைகளுக்குள் செல்வதை அதிகார மட்டம் ஏன் விரும்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது: அருவருப்பான அவசரச்சிகிச்சை அறைகளையும் அங்கே மின்சாரம் இல்லை என்பதையும் அங்கே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் என்பதையும் ஸில்கதோ என்னிடம் விவரித்திருந்தார்.\nஒருவழியாக அலாஸ்காவும் ஹெய்க்கோவும் பிழைத்துக்கொண்டார்கள். என்றாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அலாஸ்கா இறந்துவிடக்கூடும் என்று ஸில்கதோ இன்னும் அஞ்சுகிறார். சேரிகளில் உள்ளவர்களில் பலரும் தாங்கள் ஆரம்பத்தில் ஹ்யூகோ சாவேஸை ஆதரித்தோம் என்றார்கள். அவர்தான் இந்த ஆட்சியை நிறுவியது. அந்த மக்கள் அனைவரும் தற்போது மதுரோவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ஹ்வான் குவைதோவைச் சந்தித்தேன். மதுரோவின் அரசைக் கவிழ்ப்பதற்கான குவைதோவின் முயற்சி தோற்றுவிட்டிருந்த நிலை. எனினும், அந்த அரசை வெனிசுலா மக்கள் ஒரு கட்டத்தில் தூக்கியெறிவார்கள் என்று குவைதோ நம்பிக்கை தெரிவித்தார். அவரிடம் சற்று அழுத்திக் கேட்டபோது, தற்போது ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பொருளாதாரத் தடைகள் மேலும் மோசமாக்கக் கூடும் என்ற சாத்தியத்தை ஒப்புக்கொண்டார்.\n“வெனிசுலாவுக்கும் சரி… உலகத்துக்கும் சரி இது ஒரு பெரிய பிரச்சினை” என்றார். எனினும், மதுரோவை அகற்றுவதற்கு உதவும் என்ற வகையில் பொருளாதாரத் தடைகளை அவர் ஆதரிக்கிறார். “அழுத்தம் கொடுப்பதற்கான எல்லா சாதனங்களையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும்” என்றார் குவைதோ.\nஅது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் சந்தித்த சேரிவாசிகளிடமே என் மனது திரும்பத் திரும்பச் செல்கிறது. எனது வழிகாட்டியின் அறிவுரைப்படி என்னுடைய கைக்கடிகாரத்தையும் எனது திருமணச் சங்கிலியையும் அகற்றிக்கொண்டேன், அவை வழிப்பறிக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தால்.\nபிறகு, உண்மையிலேயே பசியோடு இருக்கும் ஒரு குடும்பம் என்னை நம்ப முடியாத, உடைந்த படிக்கட்டின் வழியே பழுதான, கூட்டம் மிகுந்த ஒரு அடுக்ககத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த ஒருவர் என்னை மதி���்புக்குரிய விருந்தினராக மதித்து எனக்கு பானமும் உருளைக்கிழங்கு வறுவலும் வாங்க ஓடினார். எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது – அவர்களின் அன்பு என்னை அடிபணிய வைத்தது.\nஇவர்கள் போன்ற மக்கள் மதுரோவின் பாராமுகத்தால் ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன அழிவுகள் காத்திருக்கின்றனவோ. ஆகவே, வெனிசுலா மக்களின் துயரத்தை அதிகப்படுத்தாமல் இந்த ஆட்சியை அசைந்துகொடுக்கச் செய்யும் புது வழிகளை நாம் நாடுவோமாக. ஒருவேளை, ‘உணவு கொடுத்தால் எண்ணெய் கொடுப்போம்’ என்பது போன்ற திட்டங்கள் உதவலாம்.\nகூடவே, மனிதநேய உதவிகளை அனுமதிக்கும் வகையில் மதுரோவுக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். புவியின் இந்த நிலப்பரப்பானது மனிதப் பேரவலத்தை நோக்கி வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா தனது உத்தியை மறுபரிசீலிக்க வேண்டும்.\nதி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை\nPrevious Previous post: தொண்டைமானாறு கடல்நீரேரி வான் கதவுகள் திறப்பு\nNext Next post: “13 ஆவது திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி இந்தியாவில் கூறிய கருத்து நம்பிக்கையளிக்கிறது”\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12083", "date_download": "2020-05-25T05:44:10Z", "digest": "sha1:SRMQMPNRJ674NVSLA4UOZ4OR7U2MAZSY", "length": 24411, "nlines": 29, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - கோமல் சுவாமிநாதன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | முன்னோடி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்\n- அரவிந்த் | ஏப்ரல் 2018 |\n\"நாடகத்தின் அடிப்படை சாராம்சம் பாதிக்கப்படாமல் உள்ளடகத்திலும் உத்தியிலும் பல பரிசோதனைகளைச் செய்து புதிய பரிமாணம் படைத்தவர்\" - இப்படிப் பாராட்டியவர் 'சிட்டி' பெ.கோ. சுந்தர்ராஜன். பாராட்டப்பட்டவர் 'கோமல்' என்று இலக்கிய, நாடக உலகில் அன்புடன் அழைக்கப்பட்ட கோமல் சுவாமிநாதன். கோமல் என்ற பெயர் அவர் கூடவே இணைந்திருந்தாலும் அது அவரது சொந்த ஊரல்ல. முன்னோர்களின் ஊர்தான். ஜனவரி 27, 1935ல், காரைக்குடியை அடுத்த செட்டிநாட்டில், சுவாமிநாதன் பிறந்தார். தந்தை தபால்துறையில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். அதனால் அடிக்கடி ஊருக்கு ஊர் பணிமாற்றம் நிகழ்ந்தது. சுவாமிநாதனின் பள்ளிப்பருவம் குளித்தலை, திருப்பத்தூர், காரைக்குடி, பெரியகுளம் என்று பல்வேறு இடங்களில் கழிந்தன. அந்தப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களே பிற்காலத்தில் அவரை எழுத்தாளராக்கியது. பள்ளிக் காலத்தில் பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்றார். நாடகங்களிலும் நடித்தார். நூலகங்களுக்குச் சென்று வாசிப்பதும் தொடர்ந்தது. சிறுவயதில் வாசித்த ஜெயப்பிரகாஷ் நாராயணனின் வாழ்க்கை வரலாறு இவருள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nகாரைக்குடி எஸ்.எம்.எஸ். கலாசாலையில் படித்தபோது, அங்கு சா. கணேசன் தலைமையில் நிகழ்ந்த கம்பராமாயணக் கூட்டங்கள் இவருக்குள் இலக்கிய ஆர்வத்தைத் தோற்றுவித்தன. அங்குள்ள கலாநிலையம் நூலகத்தில் வாசித்த புத்தகங்கள் புதிய உலம் ஒன்றை அறிமுகம் செய்துவைத்தன. கே.எம். முன்ஷி, புதுமைப்பித்தன் எனப் பலரது எழுத்துக்கள் இவருக்கு அங்கு பரிச்சயமாயின. நண்பனுடன் இணைந்து 'பாலர் சோலை'என்ற பெயரில் கையெழுத்து இதழ் ஒன்றையும் சிலகாலம் நடத்தினார். பள்ளிப் படிப்பை முடித்ததும் மதுரைக் கல்லூரியில் சேர்ந்து இண���டர்மீடியட் படிப்பை நிறைவு செய்தார். அக்காலகட்டத்தில் தமிழின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே \"தமிழ் எழுச்சி மன்றம்\" என்ற அமைப்பை நிறுவி நடத்தினார். நாடக ஆர்வத்தால் நண்பர்களுடன் இணைந்து 1953ல் 'இதயத் துடிப்பு' என்னும் தலைப்பில் ஒரு நாடகத்தை மேடையேற்றினார். அது ஒரு அரசியல் கிண்டல் நாடகம். தொடர்ந்து மேற்கல்விக்காகச் சென்னை சென்றார். ஒய்.எம்.சி.ஏ. வணிகவியல் பள்ளியில் சேர்ந்து டிப்ளமோ பயின்றார். ஓய்வு நேரத்தில் அமெரிக்கன் லைப்ரரி, பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி, தியாசஃபிகல் சொசைட்டி, மாக்ஸ்முல்லர் பவன் போன்ற நூலகங்களில் உறுப்பினராகிப் பரவலாக வாசித்தார்.\nசென்னையில் அப்போது நிறைய நாடகங்கள் நடத்தப்பட்டன. பல நாடகங்களுக்கும் சென்று நாடக நுணுக்கங்களைப் பயின்றார். கேரள பீப்பிள் ஆர்ட் சென்டர் நடத்திய நாடகங்கள் இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டன. யதார்த்த நாடகங்களை எப்படி எழுதுவது என்பதை இவ்வகை நாடகங்கள் மூலம் அறிந்தார். மிகையேதுமில்லாமல் யதார்த்தமாகவே தனது நாடகங்களை எழுத வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சந்திரபாபு உள்பட சிலரது படங்களுக்கு கதை-வசனம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவை வெற்றி அளிக்கவில்லை. நடிகர் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் கல்வி நிலையத்தில் சேர்ந்தார். நாடகத்திற்கு வசனம் எழுதுவது பற்றிய நுணுக்கங்களை சகஸ்ரநாமம், பி.எஸ். ராமையா, என்.வி. ராஜாமணி, கலாசாகரம் ராஜகோபால் ஆகியோரிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். நாடகப் பயிற்சியை முடித்துவிட்டு சேவா ஸ்டேஜ் குழுமத்திலேயே பணியாற்றத் துவங்கினார்.\nசேவா ஸ்டேஜிற்காக இவர் எழுதிய முதல் நாடகமான 'புதிய பாதை' 1961ல் அரங்கேறியது. இதற்கு சி.சு.செல்லப்பா, தொ.மு.சி. ரகுநாதன், தி.க.சி., கல்கி ராஜேந்திரன் உள்ளிட்டோரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்தன. இரண்டாவது நாடகம் 'தில்லைநாயகம்' பரவலாகப் பேசப்பட்டது. பின்னர், 1971ல் தனது நாடகக் குழுவான ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸைத் துவக்கினார். அதன் மூலம் 'சன்னதித் தெரு' என்ற நாடகத்தை அரங்கேற்றினார். இவரது 'நவாப் நாற்காலி' பரவலாகப் பாராட்டப்பட்டது. பின்னர் திரைப்படமாகவும் வெளியானது. இவரது நாடகங்களில் குறிப்பிடத் தகுந்தது 'தண்ணீர் தண்ணீர்'. தண்ணீர்ப் பஞ்சத்தால் கிராமத்து மக்கள�� படும் அவதிகளையும், அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் அவர்களுக்குக் கொடுக்கும் மதிப்பையும், அலைக்கழிப்பையும் முகத்தில் அறைவதுபோல் காட்டியிருந்தார் கோமல். அந்நாடகம் அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அது அகில இந்திய ரீதியில் கோமல் சுவாமிநாதனை அடையாளம் காட்டியது. அவரது அந்நாடகம். 250 முறைக்குமேல் மேடையேறியது. 1981ல் இந்நாடகத்தை கே. பாலசந்தர் திரைப்படமாக எடுத்தார். சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது இப்படத்திற்குக் கிடைத்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டு பாராட்டுக்களைக் குவித்தது. ரஷ்யன் உள்ளிட்ட சில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுப் பலராலும் பாராட்டப்படது. பேராசிரியர் எஸ். சங்கர் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, பி.சி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் மெட்ராஸ் பிளேயர்ஸால் இது நாடகமாகவும் நடத்தப்பட்டது.\nஇயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனிடம் சில வருடங்கள் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க கோமல், தானும் சில படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய முதல் படம் 'அனல்காற்று' என்றாலும் முதலில் வெளிவந்தது 'யுத்த காண்டம்' தான். 'சுவர்க்கபூமி' என்ற தனது நாடகத்தையே 'அனல்காற்று' என்ற திரைப்படமாக்கியிருந்தார் கோமல். யுத்தகாண்டமும் முதலில் நாடகமாக நடிக்கப்பட்டதுதான். இவரது பல நாடகங்கள் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி பெற்றிருக்கின்றன. 'சாதிக்கொரு நீதி' (நாடகம்: செக்குமாடுகள்), ஒரு இந்தியக்கனவு போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். 'பெருமாளே சாட்சி' என்ற நாடகம் தமிழில் 'குமார விஜயம்' என்ற பெயரிலும் மலையாளத்தில் பாலாழி மதனம் என்ற பெயரிலும் படமாக வெளிவந்தது. 'ராஜ பரம்பரை' நாடகம், 'பாலூட்டி வளர்த்த கிளி' என்ற பெயரில் படமானது. 'டெல்லி மாமியார்' நாடகம், 'கற்பகம் வந்தாச்சு' என்ற பெயரில் திரைப்படமானது. 'அசோகவனம்', 'இருட்டில தேடாதீங்க', 'நாற்காலி', 'என் வீடு, என் கணவன், என் குழந்தை' போன்றவை தொலைக்காட்சித் தொடராக வெளிவந்த இவரது நாடகங்களாகும்.\nதன் குழுவிற்கு மட்டுமல்லாமல் புகழ்பெற்ற வேறு சில குழுக்களுக்கும் நாடகம் எழுதித் தந்திருக்கிறார் கோமல். தன் வாழ்நாளில் மொத்தம் 33 நாடகங்கள் எழுதியிருக்கிறார். 'பெருமாளே சாட்சி', 'ஆட்சி மாற்றம்', 'செக்கு மாடுகள்', 'மந்தி���ி குமாரி', 'பட்டணம் பறிபோகிறது', 'வாழ்வின் வாசல்', 'கோடு இல்லாக் கோலங்கள்', 'அசோகவனம்', 'நள்ளிரவில் பெற்றோம்', 'இருட்டிலே தேடாதீங்க' போன்ற பல நாடகங்கள் குறிப்பிடத்தகுந்தனவாகும். மனோரமா, எம்.என். நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன் போன்றோரது நாடகக் குழுக்களுக்கும் இவர் நாடகங்களை எழுதியிருக்கிறார்\nநாடக உலகில் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் சாதனை படைத்தவர் கோமல் சுவாமிநாதன். 'தீபம்' இலக்கிய இதழ் இவரை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. திடீரென நா.பா. காலமாகிவிடவே, தீபம் நின்று போனது. அதனை மீண்டும் நடத்த விரும்பினார் கோமல். இந்நிலையில்தான் 'சுபமங்களா' இதழை ஆசிரியராக இருந்து பொறுப்பேற்று நடத்தும் வாய்ப்பு வந்தது. அதனைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டார். வெகுஜன இதழாக அதுவரை வெளிவந்து கொண்டிருந்த இதழை, இலக்கிய இதழாக மாற்றினார். தமிழில் அனைவருக்கும் போதுவான ஓர் இலக்கிய இதழ் இல்லை என்ற எண்ணம் அன்று தகர்ந்தது. தான் கண்ட கனவுகளையெல்லாம் ஒவ்வொன்றாக அதில் நிறைவேற்ற ஆரம்பித்தார். பல இளம் எழுத்தாளர்களை அதில் அறிமுகம் செய்தார். மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளும் தொடர்ந்து வெளியாகின. மொழிபெயர்ப்பிற்கும், கவிதைக்கும் இதழ்தோறும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஈழ எழுத்தாளர்களின் படைப்புகளும் அதில் தொடர்ந்து வெளியாகின. நூல் விமர்சனப் பகுதி முக்கியமானதாக இருந்தது. சுபமங்களா நேர்காணல்கள் பரவலான வாசக கவனத்தைப் பெற்றன. துறை சார்ந்தவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்கள், அனுபவப் பகிர்தல், வெளிப்படையான கருத்துக்கள் கொண்டு அவை அமைந்திருந்தன. எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், சினிமா வசன ஆசிரியர், நடனத்துறை சார்ந்தவர்கள் என்று பலரது நேர்காணல்களைத் தாங்கி சுபமங்களா இதழ் வெளிவந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட நேர்காணல்கள் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டு \"கலைஞர் முதல் கலாப்ரியா வரை\" என்ற நூலாகவும் வெளியானது. தொண்ணூறுகளில் நவீன இலக்கியத்தை இளைஞர்களிடையே கொண்டு சென்ற பெருமை சுபமங்களாவையே சாரும். \"சுபமங்களா வாசகர் வட்டம்\" என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு இலக்கியக் கூட்டங்களையும், எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தினார் கோமல். தமிழின் முக்கிய இலக்க���ய இதழாக சுபமங்களாவை வளர்த்தெடுத்தார். அவர் எழுதிய \"பறந்துபோன பக்கங்கள்\" பகுதியும், வட இந்தியப் பயணக் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தனவாகும்.\nஆரம்பத்தில் காமராஜ் மற்றும் நேரு மீது பற்றுக் கொண்டிருந்தவர், பின்னாளில் தீவிர இடதுசாரியானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பில் பணியாற்றினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்படப் பல விருதுகளும் பாராட்டுக்களும் பெற்றிருக்கிறார். ஆண்டின் சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பலமுறை அங்கம் வகித்திருக்கிறார். தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையின் பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nஇலக்கிய, நாடக உலக மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டு உழைத்த கோமல் சுவாமிநாதன், முதுகெலும்புப் புற்றுநோயினால் 1995ம் ஆண்டு காலமானார். அவரது மறைவிற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆசிரியராகப் பொறுப்பு வகித்த 'சுபமங்களா' இதழ்களை அனைவரும் இலவசமாகப் படிக்கும்படி வலையேற்றி நினைவாஞ்சலி செய்திருக்கிறார் அவர் மகள் தாரிணி. அத்துடன் கோமலின் நாடகங்கள் பலவற்றை மேடையேற்றும் பணியையும் அவர் செய்து வருகிறார். எழுத்து, நாடகம், திரைப்படம், பத்திரிகை என இலக்கியத்தின் பல தளங்களிலும் முக்கிய பங்களிப்புகளைத் தந்த கோமல் சுவாமிநாதன், இலக்கிய உலகம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஓர் ஆசான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/dindigul13.html", "date_download": "2020-05-25T04:41:01Z", "digest": "sha1:W5UXAYJPITO67IOEMQMMIUUKDEYOKBXI", "length": 31355, "nlines": 202, "source_domain": "www.tamilsurangam.in", "title": "திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இம்மாவட்டத்தில், கொடைக்கானல், பழனி, மீன், உற்பத்தி, ஹெக்டேரிலும், tamilnadu, ஹெக்டேர், தமிழக, மாவட்டங்கள், ஆகிய, செய்யப்படுகின்றன, அதிகமாய், பயிரிடப்படுகிறது, நிலக்கோட்டை, பெருமளவில், இடங்களில், அனுப்பப்படுகின்றன, கரும்பு, ஹெக்டேரில், வைகை, வேளாண்மை, தகவல்கள், தொழில், இம்மாவட்டம், குளங்களும், தமிழ்நாட்டுத், வகிக்கிறது, முதலிடம், பட்டுத்தொழில், வளர்ப்பு, தேனீ, | , வாயிலாக, மானாவாரியில், பரப்பு, விளைகிறது, இம்மாவட்டத்தின், படுகின்றன, ஏலக்காய், பகுதிகளில், நன்செயில், பஞ்சும், நத்தம், சுமார், வாழைப்பழங்கள், புரந்தலாறு, பாலாறு, குஞ்சு, பழனியில், ஆறுகளும், பெரிய, நீர்த்தேக்கங்கள், dindigul, districts, information, மீன்வளம், உதவுகின்றன, அணையும், புகையிலை, மலையில், பெருமளவு, மலர், ஆமணக்கு, பூக்கள், மொத்தம், சாகுபடி, நெல், நிலக்கடலை, உற்பத்தியில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » திண்டுக்கல்\nதிண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்\nதிண்டுக்கல் மாவட்டத்தில இருக்கும் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களிலும் மீன்வளம் சிறந்து காணப்படுகிறது. அநேக ஏரிகள், குளங்கள், நீர்த்தேக்கங்கள், குளிர் நீரோடைகள் இம்மாவட்டடத்தில் உள்ளன. இவற்றில் மிக வேகமாக வளரக் கூடிய மீன் இனங்களான காட்லா, ரோடு, மிர்கால் மற்றும் சாதா கொண்டை மீன்குஞ்சுகள் வளர்க்கப்படுகின்றன. மீன்வளப் பணிகளுக்காக தேர்ந்தெடுத் திருக்கும் நீர்த்தேக்கங்கள் வரதமாநதி அணை, பெரிய கோம்பை அணை, பாலாறு,\nபாலாறு-புரந்தலாறு அணையில் ரூ.13.2 இலட்சத்தில் மீன் குஞ்சு உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மீன் பண்ணையில் 2 சிறிய மீன் குளங்களும், 8 மீன் குஞ்சு வளர்ப்புக் குளங்களும், 12 நர்சரி குளங்களும் கட்டப்பட்டுள்ளன. பழனியில் மீனவர்கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் துறை ஏரிகளில் மீன்பிடிப் பதற்கு பங்கு முறையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவைகை ஆறு, முல்லையாறு ஆகிய பெரிய ஆறுகளும், மணலாறு, இரவங்கல் ஆறு, கலிக்க வையாறு, சுருளியாறு, கூத்தநாச்சி வாய்க்கால், வறட்டாறு, பிரப்பாறு, சின்னாறு, கொட்டக் குடியாறு பெருந்தலாறு, குதிரையாறு, கூலிளங்காறு, முத்துக் கோம்மையாறு, வராகநதி, பாம்பாறு ஆகிய ஆறுகளும் திண்டுக்கல் மாவட்டம் வேளாண்மையில் வளம் செழிக்க உதவுகின்றன.\nவைகை அணையும், பெரியாறு அணையும் இம்மாவட்ட வேளாண்மை பாசனத்திற்கு பெரிதும் உதவுகின்றன. இம்மாவட்டத்தில் மொத்தம் 2,74,707 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகும். நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, சிறுதிணைகள், நிலக்கடலை, பூக்கள், ஆமணக்கு, வாழைப்பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, புகையிலை, கரும்பு முதலியன விளைவிக்கப்படுகின்றன.\nகரும்பு உற்பத்தி பழனி வட்டத்தில் அதிகமாய் நடைபெறுகிறது. கொடைக்கானல் மலையில் பல வகையான காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொடைக்கானல்,நிலக்கோட்டை, திண்டுக்கல் வட்டங்களில் பெருமளவில் தக்காளி பயிரிடப்படுகிறது. வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவையும் இம்மாவட்டத்தில் அதிகமாய் விளை கின்றன. வெற்றிலை பயிரிடுவதில் வத்தலக்குண்டு இம்மாவட்டத்தில் முதன்மைப் பெற்றுத் திகழ்கிறது.\nதமிழ்நாட்டில் பயிரிடப்படும் மலர்களில் பெருமளவு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்தேகிடைக்கின்றன. மலர் உற்பத்தியில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. மொத்தம் 1757 ஹெக்டேரில் மலர்களை இம்மாவட்டம் உற்பத்தி செய்கிறது. உற்பத்தியாகும் பூ வகைகளில் மல்லிகைப்பூ முதலிடம் வகிக்கிறது. கொடைரோடு, அம்பாத்துறை ஆகியவை மலர் உற்பத்தியில் குறிபிடத்தக்க இடங்கள். நாள்தோறும் ஆயிரக்கணகான கூடைகளில் இந்தியாவெங்கும் பூக்கள் இரயில், விமானம் மற்றும் பேருந்துகள் வாயிலாக அனுப்பப்படுகின்றன. பெருமளவு மலர்கள் உற்பத்தியால் இம்மாவட்டம் தமிழ்நாட்டின் ஹாலந்து என வழங்கப்படுகிறது.\nசில இடங்களில் கருங்கண்ணிப் பஞ்சும், நிலக்கோட்டை, நத்தம் பகுதிகளில் கம்போடியாப் பஞ்சும் விளைகின்றன. வேடசந்தூரில் புகையிலை அதிகமாய் விளகிறது. கொடைக்கானல் மலையில் அரசின் ஆதரவோடு நூறு ஏக்கங்ா பரப்பில் கோக்கோ பயிரிடப்படுகிறது. ஏலக்காய் கேரளத்திற்கு அடுத்தப்பபடியாக இம்மாவட்டத்தில் அதிகமாய் விளைகிறது. பழனி மலையின் தொடர்ச்சியே ஏலமலை எனப்படும். இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏலக்காய் வேளாண்மையும் ஒரு காரணமாகும். பழனி மலைத்தொடரில் பழனி, பட்டிவீரன்பட்டி, சிறுமலை போன்ற பகுதிகளில் காப்பி பெருமளவில் விளைகிறது. இங்கு தேயிலையும் ஓரளவு உற்பத்தி செய்யப்படுகிறது. பட்டி வீரன்பட்டியிலிருந்து திராட்சைப் பழங்களும் பதியன்களும் ஏராளமாக வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப் படுகின்றன. மேலும் பன்னீர் திராட்சையும் பயிரிடப்பட்டு, பானைகளில்அடைக்கப்பட்டு, வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சிறு அளவில் ஆப்பிள் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் பெருமளவில் வாழைத் தோட்டங்கள் உள்ளன.\nஇங்கிருந்து பல மாவட்டங்களுக்கும் வாழைப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. இம்மாவட்டத்தில் நெல் சாகுபடியாகும் பரப்பு 33,200 ஹெக்டேர் ஆகும். அதில் அமோக விளைச்சல் தரக்கூடிய ரகங்களான ஐ.ஆர்.20, கோ.43, வைகை ஐஐடி 4786, பொன்னி, ஆடுதுறை 36 முதலியவை 20,810 ஹெக்டேரில் சாகுபடியாகின்றன. சோளம் இயல்பாக நன்செயில் 12,912 ஹெக்டேரிலும், மானாவாரியில் 63,062 ஹெக்டேரிலும் சாகுபடியாகிறது. கரும்பு சாகுபடி செய்யும் இயல்பான பரப்பு நன்செயில் 8922 ஹெக்டேர், மானாவாரியில் 7740 ஹெக்டேர். சுமார் 37,700 ஹெக்டேரில் பயிறு வகை உற்பத்தியாகிறது. எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை 47,35/ ஹெக்டேரிலும், சூரியகாந்தி 8000 ஹெக்டேரிலும், எள் 2500 ஹெக்டேரிலும், ஆமணக்கு 500 ஹெக் டேரிலும் பயிர் செய்யப்படுகின்றன. வேளாண்மைக் கல்லூரி, வேளாண்மை ஆராய்ச்சி நிலையங்களால் பலவித வேளாண் கருவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பலவிதப் பெயர்களில் கலப்பைகள் இம்மாவட்டத்தில செய்யப்படுகின்றன. தோட்டக்கலைத் திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு பழமரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 3592 சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. 52 தொழிற்சாலை கள் உள்ளன. மதுரை-திண்டுக்கல்-கரூர் அகல இரயில்பாதை திட்டம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்.\nபட்டுப்பூச்சி வளர்ப்பு இம்மாவட்டத்தில் சுமார் 2100 ஏக்கர் நிலப்பரப்பில் நடை பெறுகிறது. திண்டுக்கல், பழனியில் அரசுபட்டுக்கூடு விற்பனை அங்காடிகள் உள்ளன. இம்மாவட்டத்தில் திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன் சத்திரம், வத்தலகுண்டு, பழனி ஆகிய இடங்களில் பட்டுத்தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் படுகின்றன.\nகொடைக்கானல், மற்றும் காமனுர் என்னும் இடங்களில் செயல்படும் இரு தேனீ வளர்ப்புப் பண்ணைகள்.\nகொடைக்கானல், மலைக்கோட்டை, பழனி மற்றும் திருமலைக்கேணி ஆகியன இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களாகும்.\nதிண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இம்மாவட்டத்தில், கொடைக்கானல், பழனி, மீன், உற்பத்தி, ஹெக்டேரிலும், tamilnadu, ஹெக்டேர், தமிழக, மாவட்டங்கள், ஆகிய, செய்யப்படுகின்றன, அதிகமாய், பயிரிடப்படுகிறது, நிலக்கோட்டை, பெருமளவில், இடங்களில், அனுப்பப்படுகின்றன, கரும்பு, ஹெக்டேரில், வைகை, வேளாண்மை, தகவல்கள், தொழில், இம்மாவட்டம், குளங்களும், தமிழ்நாட்டுத், வகிக்கிறது, முதலிடம், பட்டுத்தொழில், வளர்ப்பு, தேனீ, | , வாயிலாக, மானாவாரியில், பரப்பு, விளைகிறது, இம்மாவட்டத்தின், படுகின்றன, ஏலக்காய், பகுதிகளில், நன்செயில், பஞ்சும், நத்தம், சுமார், வாழைப்பழங்கள், புரந்தலாறு, பாலாறு, குஞ்சு, பழனியில், ஆறுகளும், பெரிய, நீர்த்தேக்கங்கள், dindigul, districts, information, மீன்வளம், உதவுகின்றன, அணையும், புகையிலை, மலையில், பெருமளவு, மலர், ஆமணக்கு, பூக்கள், மொத்தம், சாகுபடி, நெல், நிலக்கடலை, உற்பத்தியில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=28752", "date_download": "2020-05-25T05:03:19Z", "digest": "sha1:S5Q7X3Z2ZS6WVFQPW7LJMXUN4WUNJNFR", "length": 23960, "nlines": 207, "source_domain": "yarlosai.com", "title": "பெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி?", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\n��திரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nHome / latest-update / பெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nபெரும்பாலான வீடுகளில் துணிகள் வைக்கும் அலமாரிகளை ஒரு குடவுன் போல வைத்திருப்பார்கள். துணிகலை அடைத்து, அலமாரியின் கதவைத் திறந்த உடனேயே நம் தலையில் துணிகள் மற்றும் வைத்திருக்கும் பொருள்களானது விழுவதுபோல் இருக்கும்.\nஎப்படி அடுக்கி வைத்தாலும் இப்படி கசகசன்னு ஆகி விடுகிறது என்றும் எப்படித்தான் இப்படி மோசமாக ஆகிறதோ தெரியலை என்பது போன்ற வசனங்களை பெரும்பாலான வீடுகளில் கேட்க முடியும். அலமாரிகளைச் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன\nதுணி வைக்கும் அலமாரியில் நம்முடைய துணிகளை வகைப்படுத்தி அடுக்க வேண்டும். தினப்படி துணிகள் ஒரு ரேக்கிலும், அயர்ன் செய்த துணிகள் ஹேங்கரில் தொங்க விடுவது தனியாகவும், அடுக்கி வைப்பது தனியாகவும் வைத்து விட்டால் துணிகளை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டிய அவசியமே இருக்காது.\nஉள்ளாடைகள், கைக்குட்டைகள், சாக்ஸ்கள் போன்றவற்றிற்கும் தனியாக ஒரு ரேக்கை வைத்து விட வேண்டும்.\nமாதம் ஒர�� முறையாவது அலமாரியில் இருக்கும் மொத்தத் துணிகளையும் எடுத்து விட்டு, அலமாரியைச் சுத்தம் செய்து பின்னர் அடுக்குவது சிறந்தது.\nமேல் அலமாரியில் துணியையோ, பொருள்களையோ தனித்தனியாக அடுக்கினால் அவற்றை எடுப்பது சிரமமாக இருக்கும். எனவே பேஸ்கட், அல்லது பெட்டியில் போட்டு அவற்றை மேல் அலமாரியில் வைத்து விட்டால் அவற்றை எடுப்பது எளிதாக இருக்கும்.\nசில அலமாரிகளில் ரேக்குகளை அட்ஜஸ்ட் செய்து வைத்து கொள்வது போலும் வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. இவை ஸ்லாட்டட் ஆங்கிள் போன்று இருக்கும். இதில் துணிகளைத் தொங்க விடுவதற்குத் தனியாகவும், ஷுக்கள், செப்பல்களை வைத்துக் கொள்ளத் தனியாகவும் ரேக்குகள் இருக்கும்.\nஹேங்கரில் துணிகளைத் தொங்க விடும்போது நீளமான துணிகளை இடது புறமும் குட்டையான துணிகளை வலது புறமும் தொங்க விட்டால் அவை பார்ப்பதற்கு துணிகள் சாய்ந்த கோடு போல் இருப்பதான தோற்றத்தைத் தரும்.\nஅனைத்து ஹேங்கர்களும் ஒரே டிசைன் மற்றும் அளவில் இருப்பது போல் உபயோகப் படுத்துவதும் தோற்றத்திற்கு அழகைத் தருவதாக இருக்கும்.\nஸ்வெட்டர்கள், ஜீன்ஸ்கள் போன்றவற்றை மடித்து வைத்து உபயோகிக்கும் பொழுது அவை சுருக்கம் ஏற்படாமலும் வடிவம் மாறாமலும் இருக்கும்.\nமெல்லியதாகவும், நெகிழ்வாகவும் இருக்கக்கூடிய ஷர்ட்ஸ், லெக்கிங்ஸ் மற்றும் பாலியெஸ்டர் ஷர்ட்ஸ் போன்றவற்றை ரோல் அண்டு டக் நுட்பத்தை பயன்படுத்தி அழகாக ஸ்டோரேஜ் பெட்டியில் அடுக்கலாம். அவை குறைந்த இடத்தில் அதிகத் துணிகளை அடுக்குவதற்கு ஏற்ற அருமையான ஐடியா என்றே சொல்லலாம்.\nபெண்களே அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வது எப்படி\nமிகவும் வழுவழுப்பான துணிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கும் பொழுது அவை சரிந்து விழுந்துவிடும். எனவே அது போன்ற துணிகளை பாதியாக மடித்துப் பின்பு குழல் போலச் சுருட்டி பிளாஸ்டிக் பின்களில் வைத்து அலமாரிகளில் வைத்துக் கொள்ளலாம்.\nநாம் அடிக்கடி உபயோகிக்கும் துணிகளை நம் கண்களுக்குத் தெரியும் உயரத்தில் மற்றும் எடுக்க வசதியாக உள்ள அலமாரி ரேக்குகளில் வைத்தால் அவற்றைக் கண்களில் மூடிக் கொண்டே கூட எடுத்து உபயோகிக்கலாம்.\nஏறத்தாழ ஒரே வண்ணத்தில் இருக்கும் துணிகலை அடுத்தடுத்து தொங்க விட்டால் நம்மிடம் இருக்கும் துணிகளை எளிதாகத் தேர்வு ச���ய்து அணிந்து கொள்ள முடியும்.\nடிராயர்களில் தடுப்புகளை ஏற்படுத்தி அதில் உள்ளாடைகள், சாக்ஸ், டை மற்றும் கைக்குட்டைகளை அடுக்கிக் கொள்வதால் துணிக் குவியலிலிருந்து துணிகளைத் தேடி எடுக்க வேண்டிய பதற்றம் இருக்காது.\nஸ்கார்ஃப், ஸ்டோல் மற்றும் ஷால்களை அடுக்கடுக்கான ஹேங்கரில் தொங்க விட்டு அலமாரியை அழகுபடுத்தலாம்.\nஅலமரியில் உள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் துணிமணிகளை அடிக்கடி அப்புறப்படுத்துவது அலமாரியைச் சுத்தமாக வைத்திருக்கும் முதல் டிப்ஸ்.\nஅலமாரியைச் சுத்தப்படுத்த நினைக்கும் பொழுது நமக்குத் தேவையான பிறருக்கு தானமாகக் கொடுக்கக்கூடியவை, விற்க வேண்டியவை என்று பிரித்து விட்டால் அலமாரி பளிச்சென்றாகி விடும்.\nஅலமாரி ரேக்குகளை ஈரத்துணியில் துடைத்துக் காற்றாடியபின் பூச்சிகள் அண்டாதவாறு இருக்கும் நாப்தலின் பால்ஸ் மற்றும் வாசனை ஸ்ப்ரேக்களை உபயோகிக்கலாம்.\nவேக்யூம் க்ளனர்களைக் கொண்டும் அலமாரிகளைச் சுத்தப்படுத்தலாம். இதனால் இரண்டு இடுக்குகளில் படிந்திருக்கும் மிகவும் நுண்ணிய குப்பைகள் கூட சுத்தமாகி விடும்.\nசுத்தமாகவும் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அலமாரியைத் திறந்து பார்க்கும் பொழுதே மனதிற்குள் மகிழ்ச்சி என்பது நம்மை அறியாமலேயே நம்மைத் தொற்றிக் கொள்ளும். மிகவும் அவசரமாகவும், பதற்றமாகவும் உள்ள நேரங்களில் அலமாரியைத் திறந்து அதில் நாம் தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றால் இன்னும் எரிச்சலும், கோபமும் வரும். எனவே, இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க மட்டுமல்லாமல், சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய கடமை என்பதைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பொருள்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்வோம்.\nPrevious ஆப்கானிஸ்தான்: அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nNext உதட்டின் சுருக்கத்தை போக்கும் பாட்டி வைத்தியம்\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரஃபேல் போர் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என பிரான்ஸின் இந்தியாவிற்கான …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nயாழில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல்…\nபற்றி எறிந்த வர்த்தக நிலையம்….\nஇந்தியாவில் வழமைக்கு திரும்பியது உள்நாட்டு விமான சேவைகள்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://church-of-christ.org/ta/resources/2015-04-02-23-55-57/a-call-for-new-testament-christianity.html", "date_download": "2020-05-25T06:08:16Z", "digest": "sha1:AEBYXKN75WG2JIYTVF5UWS3Q3GYRVQC6", "length": 33197, "nlines": 285, "source_domain": "church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு", "raw_content": "புதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலை���்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nகிறிஸ்துவின் மணமகனாகிய இயேசு தம்முடைய சபைக்காக மரித்தார். .\nகிறிஸ்துவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவது இன்று சாத்தியமாகும். புதிய ஏற்பாட்டின் தேவாலயமாக தேவாலயத்தை மீட்டெடுக்க கிறிஸ்தவர்கள் தீர்மானிக்க முடியும். (செயல்கள் 2: 41-47)\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\nபைபிள் காலங்களில், தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nகடவுளின் ஆலயம் (1 கொரிந்தியர் 3: 16)\nகிறிஸ்துவின் மணமகள் (எபேசியர் 5: 22-32)\nகிறிஸ்துவின் உடல் (கொலோசெயர் 1: 18,24; எபேசியர் 1: 22-23)\nகடவுளின் மகனின் ராஜ்யம் (கொலோசெயர் 1: 13)\nகடவுளின் வீடு (1 திமோதி 3: 15)\nகடவுளின் தேவாலயம் (1 கொரிந்தியர் 1: 2)\nமுதல் பிறந்தவரின் தேவாலயம் (எபிரேயர் 12: 23)\nஇறைவனின் தேவாலயம் (அப்போஸ்தலர் 20: 28)\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் (ரோமர் 16: 16)\nதேவாலயம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nஇயேசு கிறிஸ்துவால் கட்டப்பட்டது (மத்தேயு 16: 13-18)\nகிறிஸ்துவின் இரத்தத்தால் வாங்கப்பட்டது (அப்போஸ்தலர் 20: 28)\nஒரே அடித்தளமாக இயேசு கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டது (1 கொரிந்தியர் 3: 11)\nபீட்டர், பால் அல்லது வேறு எந்த மனிதரிடமும் கட்டப்படவில்லை (1 கொரிந்தியர் 1: 12-13)\nஇரட்சிக்கப்பட்டவர்களால் இயற்றப்பட்டவர்கள், அவர்களைக் காப்பாற்றும் இறைவனால் சேர்க்கப்படுகிறார்கள் (அப்போஸ்தலர் 2: 47)\nதேவாலய உறுப்பினர்கள் அழைக்கப்��டுகிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nகிறிஸ்துவின் உறுப்பினர்கள் (1 கொரிந்தியர் 6: 15; 1 கொரிந்தியர் 12: 27; ரோமர் 12: 4-5)\nகிறிஸ்துவின் சீடர்கள் (அப்போஸ்தலர் 6: 1,7; அப்போஸ்தலர் 11: 26)\nவிசுவாசிகள் (செயல்கள் 5: 14; 2 கொரிந்தியர் 6: 15)\nபுனிதர்கள் (சட்டங்கள் 9: 13; ரோமர் 1: 7; பிலிப்பியர் 1: 1)\nபூசாரிகள் (1 பீட்டர் 2: 5,9; வெளிப்படுத்துதல் 1: 6)\nகடவுளின் குழந்தைகள் (கலாத்தியர் 3: 26-27; 1 ஜான் 3: 1-2)\nகிறிஸ்தவர்கள் (அப்போஸ்தலர் 11: 26; அப்போஸ்தலர் 26: 28; 1 பீட்டர் 4: 16)\nஉள்ளூர் தேவாலயத்தில் இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nமந்தையை மேற்பார்வையிடும் மற்றும் பராமரிக்கும் பெரியவர்கள் (ஆயர்கள் மற்றும் போதகர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) (1 திமோதி 3: 1-7; டைட்டஸ் 1: 5-9; 1 பீட்டர் 5: 1-4)\nதேவாலயத்திற்கு சேவை செய்யும் டீக்கன்கள் (1 திமோதி 3: 8-13; பிலிப்பியர் 1: 1)\nகடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும் மற்றும் அறிவிக்கும் சுவிசேஷகர்கள் (போதகர்கள், அமைச்சர்கள்) (எபேசியர் 4: 11; 1 தீமோத்தேயு 4: 13-16; 2 திமோதி 4: 1-5)\nஇறைவன் மற்றும் ஒருவருக்கொருவர் நேசிக்கும் உறுப்பினர்கள் (பிலிப்பியர்ஸ் 2: 1-5)\nசுயாட்சி, மற்றும் பிற உள்ளூர் தேவாலயங்களுடன் பகிரப்பட்ட பொதுவான நம்பிக்கையால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது (ஜூட் 3; கலாத்தியர் 5: 1)\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nதேவாலயத்தை நேசித்தேன் (எபேசியர் 5: 25)\nதேவாலயத்திற்காக அவரது இரத்தத்தை சிந்தினார் (அப்போஸ்தலர் 20: 28)\nதேவாலயத்தை நிறுவினார் (மத்தேயு 16: 18)\nகாப்பாற்றப்பட்டவர்களை தேவாலயத்தில் சேர்த்தார் (அப்போஸ்தலர் 2: 47)\nதேவாலயத்தின் தலைவர் (எபேசியர் 1: 22-23; எபேசியர் 5: 23)\nதேவாலயத்தை காப்பாற்றும் (அப்போஸ்தலர் 2: 47; எபேசியர் 5: 23)\nமனிதன் செய்யவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nதேவாலயத்தின் நோக்கம் (எபேசியர் 3: 10-11)\nதேவாலயத்தை வாங்கவும் (அப்போஸ்தலர் 20: 28; எபேசியர் 5: 25)\nஅதன் உறுப்பினர்களுக்கு பெயரிடுங்கள் (ஏசாயா 56: 5; ஏசாயா 62: 2; செயல்கள் 11: 26; 1 பீட்டர் 4: 16)\nதேவாலயத்தில் மக்களைச் சேர்க்கவும் (அப்போஸ்தலர் 2: 47; 1 கொரிந்தியர் 12: 18)\nதேவாலயத்திற்கு அதன் கோட்பாட்டைக் கொடுங்கள் (கலாத்தியர் 1: 8-11; 2 ஜான் 9-11)\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தேவாலயத்திற்குள் நுழைய, நீங்கள் கண்டிப்பாக:\nஇயேசு கிறிஸ்துவை நம்புங்கள் (எபிரேயர் 11: 6; ஜான் 8: 24; அப்போஸ்த���ர் 16: 31)\nஉங்கள் பாவங்களை மனந்திரும்புங்கள் (உங்கள் பாவங்களிலிருந்து விலகுங்கள்) (லூக்கா 13: 3; அப்போஸ்தலர் 2: 38; அப்போஸ்தலர் 3: 19; அப்போஸ்தலர் 17: 30)\nஇயேசுவில் விசுவாசத்தை ஒப்புக்கொள் (மத்தேயு 10: 32; அப்போஸ்தலர் 8: 37; ரோமர் 10: 9-10)\nஇயேசுவின் இரட்சிப்பு இரத்தத்தில் ஞானஸ்நானம் பெறுங்கள் மத்தேயு 28: 19; குறி 16: 16; செயல்கள் 2: 38; செயல்கள் 10: 48; செயல்கள் 22: 16)\nஞானஸ்நானம் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nஅதிக நீர் (ஜான் 3: 23; செயல்படுகிறது 10: 47)\nதண்ணீருக்குள் செல்வது (அப்போஸ்தலர் 8: 36-38)\nதண்ணீரில் அடக்கம் (ரோமர் 6: 3-4; கொலோசியர்கள் 2: 12)\nஒரு உயிர்த்தெழுதல் (அப்போஸ்தலர் 8: 39; ரோமர் 6: 4; கொலோசெயர் 2: 12)\nஒரு பிறப்பு (ஜான் 3: 3-5; ரோமர் 6: 3-6)\nஒரு சலவை (அப்போஸ்தலர் 22: 16; எபிரேயர்கள் 10: 22)\nஞானஸ்நானத்தால் நீங்கள் அதை அறிந்து கொள்ள வேண்டும்:\nநீங்கள் பாவங்களிலிருந்து காப்பாற்றப்பட்டீர்கள் (மார்க் 16: 16 1 பீட்டர் 3: 21)\nஉங்களுக்கு பாவங்கள் நீக்கம் (செயல்கள் 2: 38)\nகிறிஸ்துவின் இரத்தத்தால் பாவங்கள் கழுவப்படுகின்றன (அப்போஸ்தலர் 22: 16; எபிரேயர்கள் 9: 22; எபிரேயர்கள் 10: 22; 1 பீட்டர் 3: 21)\nநீங்கள் தேவாலயத்திற்குள் நுழைகிறீர்கள் (1 கொரிந்தியர் 12: 13; அப்போஸ்தலர் 2: 41,47)\nநீங்கள் கிறிஸ்துவுக்குள் நுழைகிறீர்கள் (கலாத்தியர் 3: 26-27; ரோமர் 6: 3-4)\nநீங்கள் கிறிஸ்துவைப் போட்டு கடவுளின் பிள்ளையாகிவிட்டீர்கள் (கலாத்தியர் 3: 26-27)\nநீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள், ஒரு புதிய உயிரினம் (ரோமர் 6: 3-4; 2 கொரிந்தியர் 5: 17)\nநீங்கள் வாழ்க்கையின் புதிய நிலையில் நடக்கிறீர்கள் (ரோமர் 6: 3-6)\nநீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறீர்கள் (மார்க் 16: 15-16; செயல்கள் 10: 48; 2 தெசலோனிக்கேயர் 1: 7-9)\nஉண்மையுள்ள திருச்சபை விரும்பும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nஆவியிலும் சத்தியத்திலும் வழிபடுங்கள் (ஜான் 4: 23-24)\nவாரத்தின் முதல் நாளில் சந்திக்கவும் (அப்போஸ்தலர் 20: 7; எபிரேயர்கள் 10: 25)\nஜெபம் (ஜேம்ஸ் 5: 16; செயல்கள் 2: 42; 1 திமோதி 2: 1-2; 1 தெசலோனிக்கேயர்கள் 5: 17)\nபாடுங்கள், இதயத்துடன் மெல்லிசை செய்கிறார்கள் (எபேசியர் 5: 19; கொலோசியர்கள் 3: 16)\nவாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய இரவு உணவை உண்ணுங்கள் (அப்போஸ்தலர் 2: 42 20: 7; மத்தேயு 26: 26-30; 1 கொரிந்தியர் 11: 20-32)\nதாராளமாகவும் மகிழ்ச்சியாகவும் கொடுங்கள் (1 கொரிந்தியர் 16: 1-2; 2 கொரிந்தியர் 8: 1-5; 2 கொரிந்தியர் 9: 6-8)\nபுதிய ஏற்பாட்டு காலங்களில�� இருந்ததை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nகடவுளின் ஒரு குடும்பம் (எபேசியர் 3: 15; 1 திமோதி 3: 15)\nகிறிஸ்துவின் ஒரு ராஜ்யம் (மத்தேயு 16: 18-19; கொலோசெயர் 1: 13-14)\nகிறிஸ்துவின் ஒரு உடல் (கொலோசெயர் 1: 18; எபேசியர் 1: 22-23; எபேசியர் 4: 4)\nகிறிஸ்துவின் ஒரு மணமகள் (ரோமர் 7: 1-7; எபேசியர் 5: 22-23)\nகிறிஸ்துவின் ஒரு தேவாலயம் (மத்தேயு 16: 18; எபேசியர் 1: 22-23; எபேசியர் 4: 4-6)\nஇன்று அதே தேவாலயம் உங்களுக்குத் தெரியும்:\nஅதே வார்த்தையால் வழிநடத்தப்படுகிறது (1 Peter 1: 22-25; 2 Timothy 3: 16-17)\nஒரு நம்பிக்கைக்கான போட்டிகள் (யூட் 3; எபேசியர் 4: 5)\nஅனைத்து விசுவாசிகளின் ஒற்றுமைக்காக மன்றாடுகிறது (ஜான் 17: 20-21; எபேசியர் 4: 4-6)\nஒரு பிரிவு அல்ல (1 கொரிந்தியர் 1: 10-13; எபேசியர் 4: 1-6)\nகிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவர் (லூக்கா 6: 46; வெளிப்படுத்துதல் 2: 10; மார்க் 8: 38)\nகிறிஸ்துவின் பெயரை அணிந்துள்ளார் (ரோமர் 16: 16; அப்போஸ்தலர் 11: 26; 1 பீட்டர் 4: 16)\nநீங்கள் இந்த தேவாலயத்தில் உறுப்பினராக இருக்க முடியும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\n1900 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் செய்ததைச் செய்வதன் மூலம் (சட்டங்கள் 2: 36-47)\nஎந்தவொரு பிரிவிலும் இல்லாமல் (சட்டங்கள் 2: 47; 1 கொரிந்தியர் 1: 10-13)\nகடவுளின் குழந்தை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்:\nஇழக்க முடியும் (1 கொரிந்தியர் 9: 27; 1 கொரிந்தியர் 10: 12; கலாத்தியர் 5: 4; எபிரேயர்கள் 3: 12-19)\nஆனால் மன்னிப்புச் சட்டம் வழங்கப்படுகிறது (சட்டங்கள் 8: 22; ஜேம்ஸ் 5: 16)\nகடவுளின் வெளிச்சத்தில் நடக்கும்போது கிறிஸ்துவின் இரத்தத்தால் தொடர்ந்து சுத்திகரிக்கப்படுகிறார் (1 Peter 2: 9-10; 1 John 1: 5-10)\n\"நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்\" நற்செய்தி நிமிடங்கள், அஞ்சல் பெட்டி 50007, அடி. மதிப்பு, TX 76105-0007\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என்ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2020 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/2-month-fishing-ban-begins-in-puducherry-and-tamil-nadu-va-141025.html", "date_download": "2020-05-25T06:00:55Z", "digest": "sha1:CT4IM5DDQ23Q6YCQOY4W3YDPS6UNERQC", "length": 11415, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "அமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம் | 2-month fishing ban begins in Puducherry and Tamil nadu– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஅமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்... நிவாரண தொகையை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை...\nமீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nராமேஸ்வரம் மீனவர்கள் (கோப்புப் படம்)\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2 மாதங்களுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.\nமீன்களின் இனப்பெருக்கத்திற்காக, கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலங்களில் விசைப்படகில் சென்று மீன்பிடிப்பதற்கு, அரசு தடை விதித்து வருகிறது.\nஅதன்படி இந���தாண்டுக்கான மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வந்தது. இன்று தொடங்கி - ஜுன் 15-ம் தேதிவரை, 2 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் திருவள்ளூர் மாவட்ட கடற்பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரை, 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்\nதூத்துக்குடியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்திலும் 280 விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. படகுகளை பழுதுபார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபுதுச்சேரியிலும் மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மீனவர்கள் எவரும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தேங்காய்திட்டு துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. விசைப்படகுகள் அனைத்தும் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.இதனிடையே ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எமிரிட், அரசு வழங்கும் மீன்பிடி தடைகால நிவாரண தொகை 5000 ரூபாய் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டார். வாழ்வாதாரம் இல்லாமல் உள்ள மீனவ குடும்பங்களுக்கு 25, 000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்\nமீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தபோதிலும், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. இதனால் அடுத்த 2 மாதங்களுக்கு மீன்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nAlso see... நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்\nகோவிலில் கீர்த்தனை பாடும் நாய்... வைரலாகும் வீடியோ\nAlso see... பாஜகவுக்கு வாக்கு சேகரித்த முதியவர் அடித்துக்கொலை\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஅமலுக்கு வந்தது மீன்பிடி தடைக்காலம்... நிவாரண தொகையை அதிகரிக்க மீனவர்கள் கோரிக்கை...\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/mahindra-mahindra-profit-drops-on-worst-quarter-for-passenger-vehicles-in-18-years/articleshow/70584586.cms", "date_download": "2020-05-25T06:06:26Z", "digest": "sha1:BITXICCKAS5QKL5W43AJ6QVAXZD3L63U", "length": 10343, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nமகேந்திரா சேல்ஸ் 26% சறுக்கல்: 18 வருஷமா பாக்காத விற்பனைத் தேக்கம்\nஜூன் 30ஆம் தேதி வரை 1,23,690 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. 82,013 டிராக்டர்களையே விற்பனை செய்திருக்கிறது. வருவாய் ஜூன் 2019 காலாண்டில் 4 சதவீதம் குறைந்து 12,997 கோடி ரூபாயாக உள்ளது.\nமகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் விற்பனை கடும் வீழ்ச்சி.\nடிராக்டர் மற்றும் பயணிகள் வாகனங்கள் விற்பனை குறைந்ததால் வருவாயும் வீழ்ச்சி.\nமகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை சென்ற மூன்று மாதங்களில் 26 சதவீதம் குறைந்துவிட்டது என அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.\nஇந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் 26 சதவீதம் குறைந்துள்ளது. ஒராண்டுக்கு முன், ஜூன் 2018ல் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 1,238 கோடி ரூபாயாக இருந்தது. இது இந்த ஜூன் 2019ல் 918 கோடி ரூபாயாக வீழ்ந்துள்ளது.\nடிராக்டர் மற்றும�� பயணிகள் பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் விலை 3.89 சதவீதம் குறைந்து, 52 வாரங்களில் மிகக் குறைவான அளவாக 527.90 ரூபாய் வரை சரிந்துவிட்டது.\nஇந்நிறுவனத்தின் வருவாயும் ஜூன் 2019 காலாண்டில் 4 சதவீதம் குறைந்து 12,997 கோடி ரூபாயாக உள்ளது. ஓராண்டுக்கு முன் 13,551 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.\nஜூன் 30ஆம் தேதி வரை 1,23,690 பயணிகள் வாகனங்களை விற்றுள்ளது. இது ஓராண்டுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையான 1,30,484 என்பதைவிட 5.2 சதவீதம் குறைவு.\n2019 ஏப்ரல்-ஜூன் காலண்டில் டிராக்டர் விற்பனையும் சுணங்கியுள்ளது. 82,013 டிராக்டர்களையே விற்பனை செய்திருக்கிறது. சென்ற ஆண்டில் இதே காலகட்டத்தில் இருந்த எண்ணிக்கையுடன் இதனை ஒப்பிட்டால் 15 சதவீதம் வீழ்ச்சியை ஏற்பட்டிருப்பது தெரிகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவங்கிகள் தலையில் துண்டைப் போட்ட அறிவிப்பு\nஐ ஜாலி... வீட்டுக் கடன் வாங்குறது ஈஸி\n7 கோடிப்பே... பணத்தை அள்ளி வீசிய வங்கிகள்\nகிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன\nவசமாகச் சிக்கிய அம்பானி... இங்கிலாந்து நீதிமன்றத்தில் த...\nபயப்படாம கடன் கொடுங்க... வங்கிகளுக்கு நிர்மலா அட்வைஸ்\nIBM: ஐடி ஊழியர்களே உஷார்... அடுத்து வெளியேற்றப்படுவது ய...\n12 ரூபாய் முதலீட்டில் ரூ.2 லட்சம் பெறலாம்... எப்படி\nவருமான வரி: ஊரடங்கில் திரும்பி வந்த பணம்\nஇலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி\nNEFT மூலம் 24 மணி நேரமும் ஆன்லைன் பேமெண்ட் பண்ணலாம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/dhoni", "date_download": "2020-05-25T05:19:23Z", "digest": "sha1:RBO533EKH4PG23M5XRXCDI5IEH23GTB7", "length": 7341, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதல தோனிக்கு கடவுள் இயற்கையாவே இந்த தகுதியை கொடுத்திருக்காரு: சின்ன தல ரெய்னா\nஇவரின் கேப்டன் பொறுப்பு அப்படியே தல தோனி ஸ்டைல் தான் : சின்ன தல ரெய்னா\nஏன் அப்போ யாரும் நல்லா விளையாடாமய இருந்தாங்க... இந்த பாலிசியை கோலி கொஞ்சம் விட்டுக்கொடுக்கணும்: கைப்\nஉங்களை மாதிரியே தல தோனி ஐபிஎலில் விளையாடுவதை பார்க்க ஆர்வமா இருந்தேன்: எம் எஸ் கே பிரசாத்\nஇது மாதிரி ஒரு மோசமான அம்பயர் முடிவை என் வாழ்நாளில் பார்த்ததே இல்ல: சச்சின்\nதல தோனி சூப்பர் ஸ்டார் மாதிரி நடந்துக்க மாட்டார்... டுவைன் பிராவோ\nதல தோனி சூப்பர் ஸ்டார் மாதிரி நடந்துக்க மாட்டார்... டுவைன் பிராவோ\nதாத்தா கெட்டப்பை விட்டுட்டு தட்டி தூக்க வா தல : தோனி ரசிகர்கள் ஆர்வம்\nநெருப்பு பேரோட... நீ கொடுத்த ஸ்டாரோட.. இன்னுக்கும் ராஜா நான் கேட்டுப்பாருடா... சும்மா கிழி\nதல தோனி இல்லாத அணி... கிழி கிழின்னு கிழித்த ரசிகர்கள்: கதறிய முன்னாள் வீரர்\nயுவராஜ் ஒதுக்கப்பட தல தோனி தான் காரணமா\nMS Dhoni:தல இருக்கப்ப... வால் ஆடாக்கூடாதுன்னு எனக்கே தெரியும்: ஓப்பனா ஒத்துக்கிட்ட சஹா\nகோலி இதை மொதோ நல்லா புரிஞ்சுக்கணும்... இவரு ஒண்ணும் இந்திய டீமின் வாட்டர் பாய் இல்ல: கைப்\nஇதான் நம்ம ரெய்னா - ரோஹித்தின் மும்பை- சிஎஸ்கே லெவன் : கேப்டன் யார் தெரியுமா\nதல தோனியின் மிகப்பெரிய பலம் எது தெரியுமா : டுபிளஸிஸ் விளக்கம்\nஇவர் இருக்கும் போது தான் இந்திய கிரிக்கெட்டின் மகா மட்டமான காலம்: கழுவி ஊற்றிய ஹர்பஜன்\nதல தோனி, கிங் கோலி இருவரில் இவர் தான் பெஸ்ட் கேப்டன்: தவன்\nதல தோனி தலைகீழாக நின்னாலும் இனி இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல\nசிஎஸ்கே அணிக்காக அதிக போட்டியில் பங்கேற்ற வீரர் யார் தெரியுமா\nதல தோனியின் எதிர்காலம் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்த ரெய்னா- ரோஹித்\nஅதெல்லாம் முடியாதுங்க... இதென்ன முஸ்தாக் அலி தொடரா: அடம்பிடிக்கும் சிஎஸ்கே\nஒண்ணு ஒண்ணா வெளிய வருதே... தல தோனி ஒன்னும் கூல் இல்ல... ஆத்திரத்தில் பேட்டை வீசினார்: இர்பான்\nஎன் மனைவிக்கு மெஸ்சியை ரொம்ப பிடிக்கும்... ஆனா எங்களுக்க�� தல தோனி தான் மெஸ்சி: சின்ன தல சென்டிமென்ட்\nஎன் மனைவிக்கு மெஸ்சியை ரொம்ப பிடிக்கும்... ஆனா எங்களுக்கு தல தோனி தான் மெஸ்சி: சின்ன தல சென்டிமென்ட்\nஎன் மகனுக்கு அப்படி ஒன்னும் வயசாகல.... வெள்ளை தாடி குறித்து தல தோனி அம்மா கருத்து\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/17005714/Candidates-in-Vivipat-machines-Because-the-name-the.vpf", "date_download": "2020-05-25T04:45:39Z", "digest": "sha1:CGIL5BIBSFBHAVXJD3HMX74PPFNEPRZ2", "length": 17984, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Candidates in 'Vivipat' machines Because the name, the icons Furore || மறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nமறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு + \"||\" + Candidates in 'Vivipat' machines Because the name, the icons Furore\nமறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் பரபரப்பு\nமறுவாக்குப்பதிவுக்காக திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டு வரப்பட்ட ‘விவிபேட்’ எந்திரங்களில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் இருந்ததால் அலுவலர்களுடன் அரசியல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வடுகப்பட்டியில் உணீள்ள வாக்குச்சாவடி எண் 197 மற்றும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 67 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் வருகிற 19-ந்தேதி மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக கோவையில் இருந்து தேனிக்கு கடந்த 7-ந்தேதி 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. மறுவாக்குப்பதிவு குறித்த அறிவிப்பு வரும் முன்பே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றைய நாளில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத���திலும் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு தேவையான 20 கட்டுப்பாட்டு கருவிகள், 30 ‘விவிபேட்’ எந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி) திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு தனியார் வேனில் இந்த கருவிகள், எந்திரங்கள் தேனி தாலுகா அலுவலகத்துக்கு நேற்று காலையில் கொண்டு வரப்பட்டன.\nமாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவை வேனில் இருந்து இறக்கப்பட்டு, தாலுகா அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டன.\nஇவ்வாறு கொண்டு வரப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகள், ‘விவிபேட்’ எந்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டது. இதற்காக அரசியல் கட்சியினருக்கு கருவிகள், எந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள அடையாள எண்கள் குறித்த பட்டியல் வழங்கப்பட்டது. அந்த பட்டியலை வைத்து அவை சரியாக உள்ளதா\nபின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையின் ‘சீல்’ உடைக்கப்பட்டு, அங்கு வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரங்களும் எடுத்து வரப்பட்டு அவையும் ஆய்வு செய்யப்பட்டன. இதற்காக பெல் நிறுவனத்தின் என்ஜினீயர்கள் வந்து இருந்தனர். அவர்கள் முதற்கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.\nஅப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வாக்குப்பதிவு எந்திரங்களில் சோதனை முயற்சிக்காக ஓட்டுப் போட்டு பார்த்தனர். வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் எதுவும் இன்றி, ஆங்கில எழுத்துகள் வரிசைப்படுத்தி ஒட்டப்பட்டு இருந்தன. ஆனால் ஓட்டு போட்டபோது, விவிபேட் எந்திரத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், அவர்களுக்கான சின்னங்கள் தெரிந்தது. இதை பார்த்த தி.மு.க., காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் அங்கிருந்த அலுவலர்களிடம் விளக்கம் கேட்டனர்.\nமேலும் ‘வாக்குப்பதிவு எந்திரங்கள் கோவையில் இருந்தும், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் எந்திரங்கள் திருவள்ளூரில் இருந்தும் கொண்டு வரப்பட்ட நிலையில் தேனியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் எப்படி அ��ற்குள் வந்தன’ என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுவலர்கள் சிலர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், வாக்குவாதம் நீடித்து பரபரப்பை ஏற்படுத்தியது.\nபின்னர், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரிதா மற்றும் அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள், ‘கடந்த மாதம் தேனியில் நடந்த தேர்தலின் போது, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்திய எந்திரங்கள் போக, மீதம் இருந்த எந்திரங்கள் திருவள்ளூரில் உள்ள மாநில மைய கிட்டங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நாம் அனுப்பிய எந்திரங்களையே மறுவாக்குப்பதிவுக்காக தேனிக்கு திருப்பி அனுப்பி உள்ளனர். இதில் உள்ள விவரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, மீண்டும் புதிதாய் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும்’ என்றனர். இந்த விளக்கத்தை அரசியல் கட்சியினர் ஏற்றுக் கொண்டனர்.\nஅதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னங்கள் பொருத்தப்பட்டன. சின்னம் பொருத்தப்பட்ட பின்பு அதில் சோதனை வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/19025027/Communist-Party-demonstration-in-Rettiyasaram-Vadamadurai.vpf", "date_download": "2020-05-25T05:04:16Z", "digest": "sha1:DNTGF7JWE6ZKSJ6EWK7R6BMNJNRA6NQ3", "length": 13485, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Communist Party demonstration in Rettiyasaram, Vadamadurai || ரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் + \"||\" + Communist Party demonstration in Rettiyasaram, Vadamadurai\nரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nரெட்டியார்சத்திரம், வடமதுரையில் கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nபதிவு: செப்டம்பர் 19, 2019 04:30 AM\nரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள பலக்கனூத்து, புதுச்சத்திரம், காமாட்சிபுரம், கொத்தப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கி பேசினார்.\nஅப்போது அவர் நீலமலைக்கோட்டை பகுதி சோத்தாளநாயக்கன்கோம்பை ஓடையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இருந்து பைப்லைன் அமைத்து பலக்கனூத்து, புதுச்சத்திரம், காமாட்சிபுரம், கொத்தப்பள்ளி ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.\nஅய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று வடமதுரை 3 சாலை சந்திப்பு அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் செம்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாநிலக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஆறு, ஓடைகளில் மணல் அள்ளுவதை தடுக்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.\n1. கடலூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர் அண்ணா பாலம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி அருகே கீழ்நாரியப்பனூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\n3. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nசேலம் டவுன் ரெயில் நிலையம் அருகே நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.\n4. இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nதர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nபி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில�� இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2020-05-25T05:25:55Z", "digest": "sha1:ZCFTWL35ROUCRCI2T3VLFPA5D3VSHN6Q", "length": 9869, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தேசிய விளையாட்டு விழா | Virakesari.lk", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தேசிய விளையாட்டு விழா\nதேசிய விளையாட்டு விழா ஒத்திவைப்பு\nகெரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக 46 ஆவது தேசிய விளையாட்டு விழாவையொட்டி நடைபெறவிருந்த மாவட்ட மற்றும் மாகாண மட்டத்திலான...\nமழைக்கு மத்தியில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு விழா\n45 ஆவது தேசிய விளையாட்டு விழா சுரத்தையே இல்லாமல் நடந்து முடிந்துள்ளது.\nதேசிய விளையாட்டு விழாவின் கால்பந்தாட்ட போட்டியில் தென்மாகாண அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வடமாகாண அணி தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது\nபதுளை வின்சன்ட் டயஸ் விளையாட்டரங்கில் இன்று இரவு மின்னொளியில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கால்பந்தாட்ட இற...\nகோலாகலமாக ஆரம்பமானது 45 ஆவது தேசிய விளையாட்டு விழா\nஇலங்கை விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டித் தொடரான தேசிய விளையாட்டு விழா இன்று பதுளை வின்ஸ்டன்ட் டயஸ்...\nமல்யுத்தப் போட்டியில் மட்டு வீரருக்கு வெண்கலப் பதக்கம்\n44ஆவது தேசிய விளையாட்டு விழா மல்யுத்தப் போட்டிகளில் மட்டக்களப்பு வீரர் நிமலாகரன் நிஷோத் கிழக்கு மாகாணம் சார்பாக வெண்கலப்...\n43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் மேல்மாகாணம் முன்னிலை\n43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் முதல்நாளில் பதக்கப் பட்டியலின்படி மேல் மாகாண அணி முன்னிலை வகிக்கிறது. அதன்படி 90 தங்கப்...\nதேசிய ஒலிம்பிக் சுடர் மன்னாரிலிருந்து புத்தளம் நோக்கி நகர்ந்தது\nஇலங்கையின் 43 ஆவது தேசிய விளையாட்டு விழா இம்மாதம் 22 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை மாத்தறையில் இடம் பெறவுள்ள நிலையில்...\nயாழில் கோலாகலமாக ஆரம்பமானது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா\nதேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஏந்திவர தேசிய விளையாட்டு விழா தீபத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயந்...\n41 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்\n41ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் கடைசி அம்­ச­மான மெய்­வல்­லுநர் போட்­டிகள் திய­கம, மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­ட­ரங்கில்...\nதேசிய விளையாட்டு விழா : கூடைப்பந்தாட்டத்தில் கிழக்கிற்கு தங்கம்\n41ஆவது தேசிய விளை­யாட்டு விழா­வுக்­கான கூடைப்­பந்­தாட்டப் போட்­டி­களில் ஆண்கள் பிரிவில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்­கத்த...\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2020-05-25T05:00:15Z", "digest": "sha1:3OUQTNSMS43I2GV7XVWRIIZ6MW3K5KIQ", "length": 5967, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "நிலைப்பாட்ட���ல் மாற்றம் இல்லை- ஐ.நா.பேரவை! - EPDP NEWS", "raw_content": "\nநிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நா.பேரவை\nஇலங்கையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுதம் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளின்போது,ஹைபிரைட் என்ற கலப்பு நீதிமன்றம் என்ற கொள்கையில் மாற்றமில்லை என்று ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.\nதமது டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்காக அமைக்கப்படவுள்ள பொறிமுறையின்போது ஒரு சர்வதேச நீதிபதியையாவது ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி பரிந்துரை செய்துள்ளது.\nஇந்த பரிந்துரை அடங்கிய ஆவணம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. எனினும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என்று நேற்று அமைச்சர்ராஜித சேனாரத்ன செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.\nஅமைச்சரின் இந்தக் கருத்துக்கே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தமது பதில்கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.\nஅதில் கலப்பு நீதிமன்ற பொறிமுறை ஊடாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ஸ்தானிகர் செய்ட் ராட் அல் ஹூஸைனின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றுபேரவை வலியுறுத்தியுள்ளது.\nவடக்கில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் - அமைச்சர் சரத் அமுனுகம\nவளிமாசடைவதை அளவிடும் கருவியை பொருத்த நடவடிக்கை\nநாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு டெங்கு தொற்று அச்சுறுத்தல் அதிகரிப்பு \nடெங்கு நோய்க்கு நிவாரணமளிக்கும் வில்லைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nகாபன் வரி செலுத்தாதவர்களுக்கு டிசம்பர் வரை கால அவகாசம் – நிதி அமைச்சு\nபதவி வழங்கப்பட்டால் பொறுப்பேற்க தயார் - பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார \nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mandaitivu-stp-cc.com/rev_sr_roshani_s_perpetual_profession_of_vows.html", "date_download": "2020-05-25T05:54:18Z", "digest": "sha1:DXWZV42NKT6HXF5Y7HXI5QZ3RQSY4OVL", "length": 1980, "nlines": 20, "source_domain": "www.mandaitivu-stp-cc.com", "title": "Mandaitivu St. Peter's Catholic Community Canada -- Rev.Sister. Mery Roshani's Profession of Vows", "raw_content": "\nமண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய பங்கைச் சேர்ந்த திரு., திருமதி இராசையா ஜோன்மேரி தம்பதிகளின் புதல்வி மேரி றொஷானி அவர்கள் 22.04.2020அன்று தலுவகொட்டுவ, கொச்சிக்கடை, நீர்கொழும்பில் அமைந்துள்ள திருச்சிலுவை கன்னியர் மாகாண நிலையத்தில் அருட்சகோதரியாக நித்திய வாக்குத்தத்தம் பெற்றுக்கொண்டார்.\nஅருட்சகோதரி மேரி றொஷானி அவர்களுக்கும், மற்றும் அருட்சகோதரிகளுக்கும் எமது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, இவர்களுக்கு வேண்டிய ஆன்ம உள வளங்களை இறைவன் அளித்தருள வேண்டுமென்றும் வேண்டுகின்றோம்.\nஅருட்சகோதரி மேரி றொஷானி ஜோன்மேரி அவர்களின் நித்திய வாக்குத்தத்தம் பெற்ற நிழற் படங்களின் தொகுப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D?page=1", "date_download": "2020-05-25T05:53:20Z", "digest": "sha1:2ENRYIIKYCBQGFZ5B4DV3VD27DPA2BDO", "length": 4668, "nlines": 123, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஊழல்", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\n“ஊழல் கொரோனா போன்றது” -அதிமுக மு...\nஊழல் புகார்: அலகாபாத் உயர்நீதிமன...\nஊழல் புகார்: இந்திய வேகப்பந்து வ...\nஊழல் புகார்: மேலும் 21 அதிகாரிகள...\nஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் ஊ...\nஇஸ்ரேல் பிரதமர் மீது ஊழல், மோசடி...\nரஃபேல் ஊழல் வழக்கு : சீராய்வு மன...\nரூ2267 கோடி டிஎச்எஃப்எல் ஊழல் பு...\n“ஸ்ரீரங்கம் கோயில் ஊழல்களை கூறிய...\n“ஊழல்வாதிகள் தப்பாத வகையில் கடிவ...\nநீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்குப...\n“ஊழல் காவல்துறையினர் மீது நடவடிக...\nஊழல், திறமையற்ற பணியாளர்கள் பணி ...\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/d-imman-interview-about-his-career", "date_download": "2020-05-25T03:40:49Z", "digest": "sha1:BYNCHYIHMTVQNZABTCQK5IOYSLLOARVX", "length": 16967, "nlines": 128, "source_domain": "cinema.vikatan.com", "title": "`` `கண்ணான கண்ணே’ பாட்டு டியூன் இதுவே இல்ல!’’ - டி.இமானின் ‘விஸ்வாசம்’ ரகசியம் | D Imman interview about his career", "raw_content": "\n`` `கண்ணான கண்ணே’ பாட்டு டியூன் இதுவே இல்ல’’ - டி.இமானின் ‘விஸ்வாசம்’ ரகசியம்\nதனது கரியர் குறித்து இசையமைப்பாளர் டி.இமான் கொடுத்த பேட்டி...\nதமிழ் சினிமா இளம் இசையமைப்பாளர்களில் தவிர்க்கமுடியாத சக்தியாக திகழும் டி.இமானை சந்தித்தேன்.\nநீங்க ஒரு இசையமைப்பாளராக உங்க பெற்றோர்கள் எந்த அளவுக்கு உறுதுணையா இருந்தாங்க..\n14 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான்; அஜித் 60-ன் இசை எப்படி இருக்கும்\n\"கண்டிப்பா அவங்க இல்லைன்னா இன்னைக்கு நான் இங்க இல்லை. அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே என்னை இசைத்துறையில கொண்டு வரணும்னு ஆசை. இதுக்கிடையில எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் `எதுக்கு சினிமால்லாம்’னு ஆட்சேபனை தெரிவிச்சப்போ, `என் பையன் மேல எங்களுக்கு நம்பிக்கை இருக்கு’னு சொல்லுவாங்க. கூடவே இறை நம்பிக்கையையும் எனக்குள்ளே விதைச்சாங்க. அவங்களோட இந்த வளர்ப்பு முறையாலதான் என்னால தண்ணி, சிகரெட்ன்னு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாம, முழுக்க முழுக்க இசையில மட்டுமே கவனம் செலுத்த முடியுது.’’\nரொம்பச் சின்ன வயசுலேயே வாசிக்க ஆரம்பிச்சிட்டீங்களாமே..\n``ஆமா, எனக்கு எட்டு வயசு இருக்கும்போதே சர்ச்ல வாசிக்க ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் எக்மோர் டான் போஸ்கோ ஸ்கூல்ல படிச்சப்போ அங்கே நிறைய வாய்ப்புகள் கிடைச்சுது. அந்தக் காலகட்டத்தை என் வாழ்க்கையில மறக்கமுடியாத `கோல்டன் பீரியட்’னு சொல்லலாம். நடிகர்கள் சிபி, விக்ரம் பிரபு, ஷக்தி இவங்கள்லாம் என்னோட ஸ்கூல்மேட்ஸ். ஏழாவது, எட்டாவது படிக்கும்போதே பேரன்ட்ஸ் டே, டீச்சர்ஸ் டேனு ஸ்கூல்ல எந்த நிகழ்ச்சின்னாலும் என்னைதான் கீபோர்டு வாசிக்கக் கூப்பிடுவாங்க. அப்போவே நான் ரொம்ப குண்டா வேற இருந்ததால என் முகம் எல்லோருக்கும் ஈஸியா பரிச்சயமாச்சு. அந்த அனுபவங்கள் மூலமாத்தான் ஒன்பதாவது படிக்கும்போது இசையமைப்பாளர் ஆதித்யன் மற்றும் மகேஷ் மகாதேவனோட இசைக்குழுவுல இணைந்து வாசிக்க முடிஞ்சுது.'’\nநிறைய விளம்பரப்படங்களுக்கு இசையமைத்த அனுபவம்..\n\"என்னோட ஆரம்பகாலத்துல நிறைய விளம்பரப்படங்களுக்கு இசையமைச்சுக்கிட்டு இருந்தேன். குறிப்பா இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி கூட சேர்ந்து நிறைய விளம்பரங்களுக்கு இசையமைச்சேன். இன்னும் சொல்லப்போனா என்னோட `இமான் சவுண்ட் ஃபேக்டரி’ நிறுவனத்தோட ஆரம்ப நிலையில அவங்கதான் ஒரு முக்கியமான எரிபொருளா இருந்தாங்க. எப்படியும் மாசத்துக்கு ஒரு மூணு விளம்பரமாவது கொடுத்துடுவாங்க. அது மூலமாத்தான் என்னோட தேவைகளை பார்த்துக்கவும் ஸ்டூடியோவை நடத்தவும் முடிஞ்சுது. அப்போ அவங்க கொடுத்த சப்போர்ட் ரொம்பப் பெருசு.\nஅவங்களோட சேர்ந்து நாங்க விளம்பரம் பண்ணாத கடையே ரங்கநாதன் தெருவுல இல்லைன்னு சொல்லலாம். இதுல ஆச்சர்யம் என்னன்னா அந்த விளம்பரங்கள்ல சில, இன்னும் டிவியில ஓடிக்கிட்டிருக்கு. உதாரணத்துக்கு `சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்’ விளம்பர இசை நான் பண்ணதுதான்.'’\nஉங்க முதல் படம் `காதலே சுவாசம்’ ரிலீஸ் ஆகாதது பத்தி..\n\"எனக்கு சீரியல் வாய்ப்பு தந்த குட்டி பத்மினி, டைரக்ட் பண்ண படம்தான் `காதலே சுவாசம்’. முதல் படம்ங்கிறதால ஹரிஹரன், சித்ரா, சோனு நிகாம்னு ரொம்ப பார்த்துப் பார்த்து அந்த ஆல்பத்துல முன்னணி பாடகர்களை பாட வெச்சிருந்தேன். `சொக்குதே... காதல் சொக்குதே..’ உள்ளிட்ட அந்தப் பட பாடல்கள் எல்லாம் ரொம்ப பெரிய ஹிட் ஆச்சு. ஆனா, எதிர்பாராத விதமா படம் ரிலீஸ் ஆகலை. இதுல என்ன வேடிக்கைன்னா நிறைய பேர் அந்தப் பாடல்களைக் கேட்டிருப்பாங்க. ஆனா யாருக்கும் அது என் பாட்டுன்னு தெரியாது. என் மனைவியே கல்யாணத்துக்குப் பிறகு, `ஹேய் நான் இந்தப் பாட்டெல்லாம் முன்னாடியே ரொம்ப ரசிச்சுக் கேட்டிருக்கேன்பா.. ஆனா உங்க பாட்டுன்னு தெரியாது’னு சொன்னாங்க. பின்னாடி அந்தப் பாடல்களை வேற வேற ஆல்பங்களுக்கு யூஸ் பண்ணிக்கலாமேன்னு நிறைய பேர் சொன்னாங்க. ஆனா எனக்கு அதுல உடன்பாடு இல்லை. அது அந்தப் படத்துக்குதான்னு விட்டுட்டேன்.’’\n`தமிழன்’ பட அனுபவம் எப்படி இருந்தது..\n\"அந்தப் படத்துல வாலி, வைரமுத்து ரெண்டு ஜாம்பவான்களோட சேர்ந்து வேலைபார்த்தது மறக்கமுடியாது. ரெண்டு பேருமே என்னை ரொம்ப உற்சாகப்படுத்துனாங்க. `ஹாட்டு பார்ட்டி’ பாட்டு எழுதுறப்போ வாலி சார்கிட்ட நான், `சார் முதல் வரி ஹாட்டு பார்ட்டி’னு இருந்தா நல்லாயிருக்கும் சார்னு சொன்னதுக்கு அவர், `என்னடா தமிழன்���ு டைட்டில் வெச்சுக்கிட்டு ஹாட்டு பார்ட்டி கேக்குற’னு கிண்டல் பண்ணார்.\nநம்ம பாட்டை எப்படி படமாக்குறாங்கன்னு பார்க்குறதுக்காக `உள்ளத்தை கிள்ளாதே’ பாட்டு ஷூட்டிங்கிற்குப் போயிருந்தேன். அப்போ பிரியங்கா சோப்ரா காஸ்டியூம் டிசைன்படி ஒரு ப்ளூ கலர் சட்டையை அவங்க தன்னோட இடுப்புல கட்டியிருக்கணும். ஆனா அந்தச் சட்டை திடீர்னு காணாமப் போயிருக்கு. அவங்க அதுக்காக எங்கெங்கேயோ தேடிக்கிட்டு இருந்திருக்காங்க. அன்னைக்குன்னு பார்த்து நான் ப்ளூ கலர் சட்டை போட்டுட்டு போய்ட்டேன். உடனே என்னோட சட்டையைக் கேட்டு வாங்கி, பிரியங்கா சோப்ராகிட்ட கொடுத்துட்டாங்க. இன்னைக்கும் நீங்க அதைப் பார்க்கலாம். அந்தப் பாட்டு மட்டுமில்லை, பிரியங்கா சோப்ரா இடுப்புல இருக்குற சட்டையும் என்னோடதுதான்.'’\nஉங்க சமீபத்திய ஹிட் `கண்ணான கண்ணே’ பாட்டோட ரீச் பத்தி..\n\"பொதுவா எனக்கு உணர்வுபூர்வமான பாடல்கள் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இந்தப் பாட்டும் நான் நினைச்ச மாதிரி மிகப்பெரிய ஹிட் ஆச்சு. முதல்ல இந்த சிச்சுவேஷனுக்காக நான் போட்ட பாட்டு வேற. அந்தப் பாட்டு டைரக்டர் சிவாவுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அந்தப் பாட்டை எடுத்துக்கிட்டு ஷூட் பண்றதுக்கும் போயிட்டாங்க. ஆனா எனக்கு இன்னும் பெட்டரா இருந்தா நல்லாயிருக்குமேன்னு தோணிக்கிட்டே இருந்துச்சு. சிவாவுக்கு போன் பண்ணி, `நீங்க அந்தப் பாட்டுல பிக்ஸ் ஆகிக்காதீங்க. நான் உங்களுக்கு வேற ஒண்ணு தர்றேன்’னு சொன்னேன். அந்தப் பாட்டுதான் `கண்ணான கண்ணே’ இந்த விஷயத்துல சிவாவுக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். எனக்கான சுதந்திரத்தை அவர் கொடுத்தார். அந்தப் பாட்டை நிறைய பேர் அவங்களோட வாழ்க்கையோட கனெக்ட் பண்ணிக்கிட்டாங்க. டிக்டாக், வீடியோ ஸ்டேட்டஸ், கவர் வெர்சன்ஸ்னு அவங்களோட பாட்டா அதை எடுத்துக்கிட்டாங்க. இதுக்கு முன்னாடி `கண்ணம்மா’ பாட்டுல நடந்த அந்த மேஜிக் அப்படியே இந்தப் பாட்டுக்கும் நடந்தது.'’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/director-vasanthabalan-talks-about-oscar-2020", "date_download": "2020-05-25T05:31:26Z", "digest": "sha1:3ZICXUHYYNPOAZUUX6WPVPS2S2NDNJ6W", "length": 17587, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஆஸ்கருக்கு கொரியன் மேல ஏன் இவ்ளோ கரிசனம்னு தெரியல!\" - ஆஸ்கர் பற்றி வசந்தபாலன் | Director Vasanthabalan talks about oscar 2020", "raw_content": "\n``ஆஸ்கருக்கு கொரியன் மேல ஏன் இவ்ளோ கரிசனம்னு தெரியல\" - ஆஸ்கர் பற்றி வசந்தபாலன்\n92 வது ஆஸ்கர் விருது விழா நடந்து முடிந்திருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் வசந்தபாலனிடம் பேசினேன்.\n``இந்த வருஷம் நடந்த ஆஸ்கர் விருதுலே ரொம்ப ஸ்பெஷல் மொமன்ட்டா பார்க்கிறது கொரியன் படம் `பாரசைட்'க்கு அவார்டு கிடைச்சதுதான். மத்தபடி வழக்கமான ஹாலிவுட் படங்களுக்குத்தான் கொடுத்திருக்காங்க.`பாரசைட்' சிறந்த படமா தேர்ந்தெடுக்கப்பட்டதும், பாங்க் ஜூன் ஹோவை சிறந்த இயக்குநரா தேர்ந்தெடுத்ததையும்தான் சிறப்பா பார்க்கிறேன். வழக்கமா அமெரிக்க படங்களுக்கும் அதோட அரசியலைப் பேசுற படங்களுக்கும் மட்டும்தான் ஆஸ்கர் விருது கொடுப்பாங்க. இப்படித்தான் `அவதார்' படம் வந்தப்போ ,`ஹார்ட்லாக்கர்' படம் ஈராக்கில் நடந்த போரினால் பாதிக்கப்பட்டவரைப் பற்றி பேசியது. இந்தப் படம் எட்டு ஆஸ்கர் விருதுகளை வாங்குச்சு. அமெரிக்க அரசியல் எதைப் பத்தி பேச விரும்புதோ அந்த மாதிரிப் படங்களை ஊக்குவிக்குறதுதான் ஆஸ்கர் விருதுகளின் நோக்கமா இருந்தது. இந்த முறை அது கொஞ்சம் தளர்ந்திருக்கு. அதுக்கான உதாரணம்தான் கொரியன் படத்துக்கு விருது கிடைச்சிருக்கிறது.\"\n``இதை ரெண்டு விதமா பார்க்கிறேன். கான் திரைப்பட விழாவுல பாங்க் ஜூன் ஹோ விருது வாங்கியதால ஆஸ்கர் விருதில் அவரைப் பரிசீலனை பண்ணியிருக்காங்க. ரெண்டாவது, ஒரு குறிப்பிட்ட வகையான நாட்டுடைய படங்கள் மட்டுமே ஆஸ்கர் விருதில் பங்கேற்கும் என்ற நிலையை மாற்றி, ஒரு நல்ல படமா இருந்து கான் விழாவுல நுழைஞ்சிருந்தா இந்தப் படங்களுக்கும் ஆஸ்கர் மற்றும் நிறைய விருதுகளுக்கு சாத்தியம் என்ற முக்கியம் கதவு திறக்கப்பட்டிருக்கு. நான் எப்போதும் கான் திரைப்பட விழாவைத்தான் முக்கியமா கருதுவேன். அதுல விருது கிடைக்குற படங்கள் உலக சினிமா தரத்துல எப்போதும் இருக்கும். கடந்த சில வருடங்களாவே ஆஸ்கர் விருதுகளில் சில மாற்றங்களை நம்மாள பார்க்க முடியுது. உலகமயமாக்கலில் வரவேற்கத்தக்க மாற்றமா இதைப் பாக்குறேன். ஆனா, இந்த மாற்றங்களுக்குப் பிறகு, ஏதாவது அரசியல் இருக்கானு எனக்குத் தெரியலை. ஆஸ்கர் விருதுக்கு சவுத் கொரியா மேலே திடீரென்று கரிசனம் என்ன வந்ததுனு தெரியல. இருந்தாலும், இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.\"\n``ஆஸ்கர் விருதுக்குப் பின்னாடி அரசியல் இருக்குனு நம்புறீங்களா\n``இதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு அரசியல் இருக்கலாம்னு சொல்றேன். அரசியல் பார்வையாளர்கள் இதைச் சரியா சொல்வாங்க. எதையும் உறுதியா சொல்ல முடியலை. ஏன்னா, `ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்கு ஆஸ்கர் விருதுகள் கிடைச்சப்ப இந்திய சினிமாவுடைய சந்தை மதிப்பை கைப்பற்றுவதற்கான முயற்சியோங்கிற பார்வை இருந்தது. மிஸ் இந்தியா விருது ஐஸ்வர்யா ராய் மற்றும் ஸ்மிதா சென்னுக்கு கிடைச்சப்ப இந்திய சந்தையில் அழகு பொருள்களின் சாதனங்களை விற்பனையை அதிகரிக்க நடந்திருக்குனு தோணுச்சு. நம்ம எல்லாத்தையும் தட்டையான பார்வையில் பார்க்க முடியாத சூழலுக்கு உலகம் இப்போ மாறிடுச்சு. ஒரு காரண காரியத்தோட பார்க்க வேண்டியதா இருக்கு. அப்படித்தான் `பாரசைட்' படத்துக்கு விருது கிடைச்சதையும் பார்க்கிறேன். சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சவுண்டு மிக்ஸிங்கான விருது `1917'-க்குக் கிடைச்சது வரவேற்கத் தகுந்ததா நினைக்கிறேன். ஒரு ஷாட்டில் இருப்பது போன்ற மொத்தப் படத்தையும் எடுத்திருப்பது சிறப்பு.\"\n``ஆஸ்கர் கரிசனம் தமிழ்ப் படங்கள் மீது விழும்னு நினைக்குறீங்களா\n``நம்ம படங்கள் மீது கரிசனமெல்லாம் விழ வேண்டாம். நம்ம நாட்டுப் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு போகிறளவுக்கு தகுதியுடைய படங்களா நம்ம தயாரிக்கணும்னு நினைக்கிறேன். தகுதியுடன் ஆஸ்கர்குள்ளே நுழைந்து விருது வாங்குவோம். எந்தவொரு ரிசர்வேஷனும் நம்ம மேல புகுத்த வேண்டாம். நாம் தகுதியுடைய இடத்துலதான் இருக்கோம்.\"\n``இதுவரை ஆஸ்கர் தேர்வுப் பட்டியலுக்குச் சென்ற இந்திய படங்கள் தகுதியுடைய படங்கள்தானா\n``இந்த முறை `கல்லி பாய்' படம் ஆஸ்கர் தேர்வுக்குப் போனது. ஆனா, இந்தப் படம் சிறந்த படம் எல்லாம் இல்லை. இந்தியா சார்பில் படங்களைத் தேர்ந்தெடுக்கிற குழுவுக்கு எந்தவித ஐடியாலஜியும் இல்லை. இந்த முறை `லகான்', `விசாரணை' `கல்லிபாய்' அனுப்பினா சரியா இருக்குமோனு ஒரு குத்துமதிப்பாதான் செயல்படுறாங்க. ரொம்பத் துல்லியமா செயல்படுறது இல்லை. ஏன்னா, தேசிய விருதை ஒரு படத்துக்கு கொடுக்குறாங்க, ஆஸ்கர் தேர்வுக்கு வேறொரு படத்தை அனுப்புறாங்க. இந்திய பனோரமா ஒரு படத்தைத் தேர்வு செய்யுது, தேசிய விருதுக்கு வேறொரு படத்தைத் தேர்ந்தெடுக்கிறாங்க. இந்தியா சார்பில் வெளிநாட்டுத் திரைப்பட விழாவுக்கு வேறொரு படத்தை அனுப்புறாங்க. மூணுமே வெவ்வேறு படங்களா இருக்கு. இந்தக் குளறுபடியை சரி செய்யாம எதுவும் பண்ண முடியாது. என்னதான் நல்ல படங்கள் எடுத்தாலும் அதை விருது வாங்க வைக்கிறது கஷ்டமாதான் இருக்கும். இதைத் தாண்டி நாம போகணும். காலம் வரும்ங்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. இந்தியாவிலிருந்து ஆஸ்கர் தேர்வுக்குப் படங்களை அனுப்புறதுலேயே பெரிய அரசியல் இருக்கு. கமர்ஷியல் படத்தையும் ஆஸ்கருக்கு அனுப்புறாங்க.\"\n``விருதுகள் குறித்து வசந்தபாலன் பார்வை என்ன\n``விருது கிடைச்சா நமக்கு அதிர்ஷ்டம்னு நினைக்க முடியுது. நல்ல படங்களுக்கு விருது கிடைக்குதா இல்லையாங்கிற கேள்வி எப்பவுமே இருக்கும். உதாரணத்துக்கு, `காவியத் தலைவன்' படத்துக்கு மாநில அரசின் 10 விருதுகள் கிடைச்சது. ஆனா, தேசிய விருதுக்கு அனுப்ப முடியாத சூழல் இருந்தது. அதனால நல்ல படங்களுக்கு விருது கிடைக்கிறது, கிடைக்காமப் போறதுனு எல்லாமே ஜூரி கையிலதான் இருக்கு. போன வருஷம் தேசிய விருதுக்கே இப்படி குளறுபடிகள் நடந்தது. யார் யாருக்கோ விருதுகள் போய் சேர்ந்தது. நல்ல படங்கள் ஓரமா இருந்தது. இப்படிப்பட்ட நிலைமைதான் நீடிச்சுகிட்டு இருக்கு. ஜூரியோட பார்வைகள், தேர்வுகள்னு எல்லாத்துலேயும் அரசியல் இருக்கு. எந்த சினிமாவை ஊக்குவிக்கணும்ங்கிற ஐடியாலஜி ஜூரிகளுக்கு இல்லை. இயக்குநருடைய எக்ஸ்லன்டை மட்டும் சொல்ற சினிமா, நல்ல சினிமாவா இல்லை படத்தோட கருத்தைச் சொல்றது நல்ல சினிமாவா... நீங்க பார்க்கிற படம் அப்படிங்கிறதே தெரியாமல் படத்துக்குள்ள இழுக்கிறது நல்ல சினிமாவா இல்லை சூப்பரா டைரக்‌ஷன் இருக்கு, கேமரா நல்லா நகர்ந்திருக்குனு சொல்றது நல்ல சினிமாவா... எது புது சினிமா எது பெஸ்ட் சினிமா... இந்த வித்தியாசம் தெரியணும். இன்னொரு உலகத்துகுள்ள வாழ்றதுக்காகத்தான் சினிமாவுக்குள்ள போறோம். இதை முதலில் இங்கே இருக்கிற விமர்சகர்களும் ஜூரிகளும் தெரிஞ்சிக்கணும்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/124820?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:45:02Z", "digest": "sha1:7SKZQG4SMSZ4HRHZUU6XRGGDMT5PORPE", "length": 9263, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "நடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநடுவானில் விமானத்தில் தூங்கிய விமானி: புகைப்படத்தை வெளியிட்ட பயணி\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்றில் பயிற்சி விமானியிடம் பணியை ஒப்படைத்து விட்டு முதன்மை விமானி இரண்டு மணி நேரம் தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாகிஸ்தான் நாட்டை சேர்ந்த Pakistan International Airlines விமானத்தில் Amir Akhtar Hashmi என்பவர் விமானியாகவும் Ali Hassan Yazdani துணை விமானியாகவும் பணியாற்றி வருகின்றனர்.\nதுணை விமானி பயிற்சியில் இருப்பதால் அவரும் விமானிகளின் அறையில் அமர்ந்து விமானத்தை இயக்குவது எப்படி என கவனித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், 304 பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்னர் இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டன் நகருக்கு விமானம் புறப்பட்டுள்ளது.\nவிமானம் நடுவானில் பறந்துக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானியிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு விமானி முதல் வகுப்பிற்கு சென்றுள்ளார்.\nபின்னர், அங்கிருந்து இருக்கையில் படுத்துக்கொண்ட விமானி சுமார் இரண்டு மணி நேரம் தூங்கியுள்ளார்.\nஇருக்கையில் படுத்து விமானி தூங்கிக்கொண்டு இருந்தபோது பயிற்சி விமானி தான் விமானத்தை இயக்கியுள்ளார்.\nஇந்நிலையில், முதன்மை விமானி தூங்கிக்கொண்டு இருந்ததை பயணி ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்த பிறகு விமானப்பணியாளர்களிடம் புகார் அளித்துள்ளார்.\nஇச்சம்பவத்திற்கு பின்னர், விமானம் பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது.\nஇவ்விவகாரம் ஆதாரப்பூர்வமாக தற்போது வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து விரவான விசாரணை நடத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:38:23Z", "digest": "sha1:54TAYLHSX7D7OCR5V232JTSQARRVZLQA", "length": 7849, "nlines": 208, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆலிவரும் நண்பர்களும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜே. ஏ. சி. ரெட்ஃபோர்டு\nஆலிவரும் நண்பர்களும் (Oliver & Company) 1988ம் ஆண்டு வெளியான ஒரு அமெரிக்க அசைபடம். வோல்ட் டிஸ்னி கொம்பனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்படம் நவம்பர் 18, 1988ல் வெளியானது.\n↑ \"Oliver & Company\". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் 2012-01-05.\nடிஸ்னி வெளியிட்ட 25வது வருட நினைவு இறுவட்டு\nஇணையதள திரைப்பட தரவுத் தளத்தில் ஆலிவரும் நண்பர்களும்\nவால்ட் டிஸ்னி பிக்சர்ஸ் திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 பெப்ரவரி 2020, 16:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/25231025/1009763/O-PannerSelvam-Questions-TTV-Dinakaran.vpf", "date_download": "2020-05-25T04:54:22Z", "digest": "sha1:A5FCTUPLBG7D2XWOWKI2FR6MYNQ6MWEQ", "length": 5295, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எங்கிருந்தார்..? தினகரனுக்கு, ஓ. பன்னீர் செல்வம் கேள்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எங்கிருந்தார்.. தினகரனுக்கு, ஓ. பன்னீர் செல்வம் கேள்வி\nபதிவு : செப்டம்பர் 25, 2018, 11:10 PM\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.\nஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, டி.டிவி. தினகரன் எங்கிருந்தார் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார். தேனியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஜெயலலிதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு அப்பலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் தெரிவித்தாகவும் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.இதுபோல, இலங்கையில் போர் ���டந்தபோது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மூலமாக பிரபாகரன் அனுப்பிய அந்த கடிதத்தை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை எனவும் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-05-25T04:43:08Z", "digest": "sha1:DM4OTGVIFCXB5B3G4NKIRZJ5IUU4Y6HD", "length": 31636, "nlines": 162, "source_domain": "eelamalar.com", "title": "சிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா? - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா\nமுள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் கருத்தரிப்பு\nதணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவ���்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை \nமுள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சக்தியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது. தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு. எத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.\nஉடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது. 2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என சிங்கள அரசு தப்புக்கணக்கு போட்டது .\nபொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை. துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக சிங்கள அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின படுகொலையை நிகழ்த்திவிட்டு தெற்கில் சிங்கள அரசும் அதன் படைகளும் கோலாகலமாக வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது. தமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர அனுதியில்லை. இது கொடிய இன ஒடுக்கு முறையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்\nமுள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று. அ���்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.\nஉலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. மதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர்.\nநவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.\nஉலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.\nஅப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே. இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.\nமுள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.\nநாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா\nதமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக may 16, 17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா முள்ளிவாய்க்கால் ஜநா வரலாற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது. முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்ற போது சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத் தலைவர் லோறன்ஸ் திலகர் பாதுகாக்கும் பொறுப்பு(Responsibility to Protect – R2P) என்ற கோட்பாட்டின் கீழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தும் படி சர்வதேச சமூகத்தை கேட்டார். ஆனால் போருக்கு எல்லா வகையிலும் உதவிய சர்வதேச சமூகத்தால் அவருடைய கோரிக்கைக்கு ச��வி சாய்க்க முடியவில்லை.\nஒன்றா இரண்டா மூன்று நாளில் 46.000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.\nஉலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த சிங்கள படைவீர்ர்களையும் பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.\n01. சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்\n02. தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்\n03. தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த\nவாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்\nஇதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது.\nஎனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம். சர்வதேசம் எங்கும் தமிழர்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் . சர்வதிகாரம் நீண்டநாள் நின்று பிடிப்பதில்லை என்பது உலக வரலாறு.\nஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.\n1. முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க வேண்டும்.\n2. முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர், முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி இல்லாமல் சாகக் கூடாது.\n3. முள்ளிவாய்க்காலில் வீழ்ந்தோரின் சடலங்களுக்கு என்ன நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும்.\nதமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும்.\nஉலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா\nசிங்களதேசத்திற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா \nஉலகத்தமிழினமே விழித்திரு… வெறித்திரு… தெளிந்திரு.. ஈழவிடுதலையின் மிள்ச்சிக்காக நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.\n– ஈழத்து நிலவன் –\n« ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா… முள்ளிவாய்கால் இனப்படுகொலை\nயுத்தத்தின் இறுதி நேரத்தில் ஒரு போராளியின் குருதியில் இருந்து… (உண்மைச் சம்பவம்) »\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/4_13.html", "date_download": "2020-05-25T05:54:31Z", "digest": "sha1:P5R3FADSJHHHLLHKXWTMQTNINCGEMDSN", "length": 44476, "nlines": 166, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "4 வருடங்களாக கோத்தபாயவை பாதுகாத்து வரும் ரணில் - லசந்தவின் மகள் பகிரங்கப்படுத்தினார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n4 வருடங்களாக கோத்தபாயவை பாதுகாத்து வரும் ரணில் - லசந்தவின் மகள் பகிரங்கப்படுத்தினார்\nகடந்த நான்கு வருடங்களாக கோத்தபாய ராஜபக்சவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்து வந்துள்ளார் என படுகொலை செய்யப்பட்ட சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியுள்ளார்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் அனுப்பியுள்ள பகிரங்க கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.\nநீங்கள் உங்கள் அரசியல் உரையில் எனது தந்தையும் உங்கள் நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்தீர்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கான கடிதத்தில் அகிம்சா தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவி;த்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்,என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என கேட்டிருந்தீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னி;ப்பு கோரமாட்டார் என தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க கடந்த பத்துவருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து தான் மகிழ்ச்சியடைவதை கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.\nகோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என தீர்மானித்துவிட்டார் என அகிம்சா தெரிவித்துள்ளார்.\nஆனால் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க இன்று தான் கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை கடந்த நான்கு வருடங்களாக பாதுகாத்து நன்கு கவனித்து வந்துள்ளார் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அகிம்சா விக்கிரமதுங்க அதற்காக ரணில் விக்கிரமசிங்க மன்னிப்பு கோருவாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.\nஎனது தந்தை இறந்த நாள் முதல் அவரது ��ெயரை நீங்கள் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளீர்கள் பிரதமரிற்கான தனது கடிதத்தில் தெரிவித்துள்ள அகிம்சா விக்கிரமதுங்க எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர்த்தினீர்கள் என தெரிவித்துள்ளார்.\nஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன, 2015 இல் அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன,நீதி என்பது லசந்தவுடன் மாத்திரம் தொடர்புடையது இல்லை என நீங்கள் தெரிவித்தீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.\nநீங்கள் அவரை படுகொலையாளி என கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வந்தாலும் இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலை தடையின்றி தொடரும் என நிச்சயமாக நம்புகின்றேன் எனவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.\nஎனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்த நபர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் எழுதியுள்ள கடிதத்தில் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) ப��னித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பத��ை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/17/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/42223/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1000-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T03:45:09Z", "digest": "sha1:RXHOECRIACYVZPIQV5PCL6CS4ZLVP3TS", "length": 10301, "nlines": 145, "source_domain": "www.thinakaran.lk", "title": "காத்தான்குடி வைத்தியசாலயில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு | தினகரன்", "raw_content": "\nHome காத்தான்குடி வைத்தியசாலயில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு\nகாத்தான்குடி வைத்தியசாலயில் 1,000 தடவைகள் குருதி சுத்திகரிப்பு\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஆயிரம் தடவைகள் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டமையை கொண்டாடும் வைபவம் நேற்றுமுன்தினம் (15) காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றது.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ​டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் ​தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் குருதி சுத்திகரிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி ​டொக்டர் எம்.அஸ்ஹர் உட்பட வைத்தியர்கள் தாதியர்கள் குருதி சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றும் தாதியர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது ஆயிரம் தடவைகள் வெற்றிகரமாக குருதி சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற் கொள்ளப்பட்டமையையிட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் கேக் வெட்டினார்.\nகாத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற் கொள்ளப்பட்டு வரும் குருதி சுத்திகரிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 11 மாதங்களில் ஆயிரம் தடவைகள் குருதி சுத்திகரிப்பு மேற் கொள்ளப்பட்டுள்ளதாக ​​டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.\n(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் த���ிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/photos-of-vikram-from-kadaram-kondan-movie-pv-175399.html", "date_download": "2020-05-25T06:10:39Z", "digest": "sha1:YWVTPVOPT6W5WS2MYJJWY3UN2PMX5LDG", "length": 7683, "nlines": 139, "source_domain": "tamil.news18.com", "title": "‘ஸ்டைலிஷ் விக்ரம்’... கடாரம் கொண்டான் கலக்கல் புகைப்படங்கள் | Photos of vikram from Kadaram Kondan movie– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\n‘ஸ்டைலிஷ் விக்ரம்’... கடாரம் கொண்டான் கலக்கல் புகைப்படங்கள்\nகமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடித்துள்ள ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் இன்று வெளியானது. ஜூலை 19-ம் தேதி கடராம் கொண்டான் திரைப்படம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்��ான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nகடாரம் கொண்டான் படத்தின் புகைப்படங்கள்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2020-05-25T05:52:28Z", "digest": "sha1:BHBKJ2GZZPK57JCAATB42VFHW3SSSOHQ", "length": 3799, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏழாம் ஸ்தேவான் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருத்தந்தை ஏழாம் ஸ்தேவான் (– 15 மார்ச் 931), பிறப்பால் ஒரு உரோமர் ஆவார்.[1] இவர் கப்ரியேலி (Gabrielli) குடும்பத்தினராக இருந்திருக்கக் கூடும். துஸ்குலானி குடும்ப மோரிசாவினால் இவர் திருப்பீடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கக் கூடும். திருத்தந்தையாவதற்கு முன் இவர் புனித அனஸ்தாசியாவின் கர்தினால் குருவாக இருந்தார்.\nஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதமது ஆட்சியில் இவர், இத்தாலி மற்றும் பிரான்சு நாடுகளில் இருந்த பல மடங்களின் உரிமைகளை நிலைநாட்டினார்.\nஇவரது தேர்வின் செல்லத் தகுநிலை சர்ச்சைக்குரியது. ஏனெனில் இவரது முன்னோரான திருத்தந்தை ஆறாம் லியோவைப் போலவே திருத்தந்தை பத்தாம் யோவான் உயிரோடு இருக���கும் போதே இவர் தெரிவு செய்யப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2020-05-21/international", "date_download": "2020-05-25T03:38:59Z", "digest": "sha1:AI3J5Q772THIO5645MAFC44CQ4HIZLBN", "length": 21674, "nlines": 304, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபுலிகளைப் புகழ்ந்து தள்ளும் விக்கி கொடூர தமிழ் இனவாதி\nவவுனியாவில் கடும்காற்றினால் வீட்டிற்கு மேல் விழுந்த மரம்\n78 வயதான தாயும், 60 வயதான மகனும் விஷம் குடித்து தற்கொலை\nயாழில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது பல லட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு\nசுவிற்சர்லாந்து அரசின் புதிய அறிவிப்பு\n15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்\nகொரோனாவின் பெயரில் திரைமறைவில் நடப்பது என்ன\n அவுஸ்திரேலியாவிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை என்ன\nகொரோனா அறிகுறியுடன் பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி\nஇலங்கையில் இன்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nதிருகோணமலையில் வலயம் மாறியுள்ள பாடசாலைகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று - 73 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை\nசட்டத்தரணிகளின் உரிமைகளை பாதுகாக்குமாறு கோரிக்கை\n பல பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு\nசுகாதார அமைச்சரிடம் 20 முஸ்லிம் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை\n கைதானவர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு\nவெலிசறை கடற்படை முகாமில் கொரோனா சந்தேக நபர்கள் இல்லை\nசர்வதேசத்தை பகைத்தால் இலங்கைக்கே பேராபத்து- ரணில், சஜித் போர்க்கொடி\nகோட்டாபயவின் உரையை விமர்சிக்க எதிரணியினருக்குத��� தகுதி இல்லை\nகொரோனாவினால் மரணமடைந்தவர்களை மத முறைப்படி நல்லடக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்\nஜெனிவாவரை அம்பிகா சென்றதன் இரகசிய பின்னணி - சுதா பகீர்த் தகவல்\nவிடுதலைப் புலிகளின் எதிராக பிரதமர் மஹிந்தவின் கருத்திற்கு தமிழ் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு\nயுவதியொருவரை கடத்திச் சென்ற இளைஞர் விளக்கமறியலில்\nபொதுத்தேர்தல் தொடர்பான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைப்பு\nகல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் உட்பட நால்வருக்கு தண்டப்பணம்\nஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் மரணம் - கொரோனா என சந்தேகம்\nகோட்டாபயவின் அருவருப்பான உரைக்கு பொறுத்திருந்து உரிய பதில் வழங்குவேன்\nவிடுதலை புலிகள் பலம் பெற்றிருந்த போதுகூட துணிச்சலுடன் செயற்பட்ட ரத்னஜீவன் ஹூல்\nஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்த முடிவு\nயுவதியை காப்பாற்ற நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு\nமாவீரர் தினத்தை ஒழுங்கமைத்து நடத்தியவர்களிடம் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை\nசன நெரிசலில் சிக்குண்டு சற்றுமுன்னர் 3 பெண்கள் பலி\nசர்வதேசத்திடம் இலங்கையை அடகுவைக்க நாம் தயாரில்லை\n5000 ரூபா பண உதவி ஜூன் மாதத்தில் வழங்கப்படமாட்டாது\nரணில், சஜித், சம்பந்தன் அணிகளின் கருத்துக்கள் விஷமத்தனமானவை - விமல்\nகொழும்பில் இன்று 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழக்க காரணம் என்ன\nபுலிகளுடைய அர்ப்பணிப்பை எவராலும் கொச்சைப்படுத்த முடியாது\nதிருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டிருந்த அம்பாஹ்ன் சூறாவளி வடக்கு கரையை கடந்தது\nகொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1030 ஆக உயர்வு\nவவுனியாவில் பலத்த காற்றினால் முறிந்து விழுந்துள்ள மரம்\nமன்னார் மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை ஆரம்பம்\nவிமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nசிறுபான்மை மக்களின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை நகர்த்தக் கூடிய நிலைப்பாட்டில் அரசாங்கம்\nசாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்கால எல்லை நீடிப்பு\nகொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் அமுல் செய்யப்பட்டு வரும் ஊரடங்கு சட்டம் தொடர்பில் முக்கிய அறிவித்தல்\nவவுனியாவிலிருந்து தனிய���ர் போக்குவரத்து சேவைகள் ஆரம்பம்\nபுல்மோட்டையில் 800 போதை மாத்திரைகளை வைத்திருந்த இளைஞர் விளக்கமறியலில்\n சுமந்திரனின் சர்ச்சைக்குரிய செவ்வியின் முழுமைத் தமிழாக்கம்\nஹட்டனில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டு கலால் திணைக்கள அதிகாரிகளால் சுற்றிவளைப்பு\nகோட்டாபயவின் அறிவிப்பு இலங்கைக்கு நல்லதே அல்ல என எச்சரிக்கை\nவான்எல பொலிஸ் பிரிவில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த நபர் ஒருவர் கைது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சுகாதார உதவியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது\nவிடுதலைப்புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதற்கு இன்று தென்னிலங்கையின் மே19 சான்று\nஓட்டமாவடியில் இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு இன்று ஆரம்பம்\nவெற்றி விழாக்களை கொண்டாட முடியும் என்றால் தமிழர்கள் ஏன் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது\nஓய்வு வயது அதிகரிப்பு - அமைச்சர் பந்துல தெரிவிப்பு\nஇடைநிறுத்தப்பட்ட நியமனங்களை மீள் வழங்குமாறு கோரிக்கை\nநோன்பு பெருநாள் முடியும் வரை கிண்ணியாவில் அனைத்து வியாபார நிலையங்களையும் மூட தீர்மானம்\nகொரோனா மீண்டும் பரவுவதற்கான ஆபத்து ஏற்படும்\nபரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தீர்மானம்\n2001ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் எம்மை அழைத்தனர்\nதற்கொலை செய்துகொள்ள முயற்சித்த யுவதிகாப்பாற்ற நீரில் மூழ்கிய இளைஞரை தேடும் சுழியோடிகள்\nமன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பம்\nகிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி\nமாணவர்களுக்கு முக கவசம் அணிவது தொடர்பில் விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்\nவெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்\nசிங்கப்பூரில் சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை\nகொழும்பில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிருடன் வந்தமையினால் ஏற்பட்ட குழப்ப நிலை\nநாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் வானிலை அவதான மையம் எதிர்வுகூறல்\nஇலங்கையில் முதன்முறையாக காணொளி தொழில்நுட்பத்தில் வழக்கு விசாரணை\nகோட்டாபய வீராப்புப் பேசலாம் ஆனால் பாதிப்பு இலங்கைக்கே\nகொழும்பில் கொரோனோ தொற்றுக்குள்ளான 70 பேர் பூரண குணமடைந்தனர்\nஅம்பான் சூறாவளியால் சமூக இடைவெளியை நடைமுறைப்படுத்துவதில் சிரமம்\nபொதுத்தேர்தல் தொடர்பான அடிப்படை உரிமைமீறல் மனுக்களின் பரிசீலனை இன்று\nமாணவனின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த பொலிஸ் அதிகாரி\nஇலங்கை பொறுப்புணர்வை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அமெரிக்கா\nவெளிநாட்டிலிருந்து நேற்று நாடு திரும்பிய இலங்கையருக்கு கொரோனா தொற்று\nஇலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14869.html", "date_download": "2020-05-25T05:44:50Z", "digest": "sha1:3PDXVCWTNNZT6PWUOSIOBLAD46UFJT23", "length": 11797, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (23.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத் தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடி வெடுக்கப்பாருங்கள். உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவுசுமார்தான். உத்யோகத்தில் விமர் சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்: குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.பொதுக் காரி யங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக் கும்.வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்த��� விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த் தியமாக சமாளிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியா பாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள்.சொத்துப் பிரச்னையில் சுமூகதீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உரு வாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும்.உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். உற்சாகமான நாள்.\nதனுசு: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு,மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.\nமகரம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்தி கள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். சிறப்பான நாள்.\nமீனம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றி யமைத்துக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப்பெருகும். பழைய கடன் பிரச்னை ���ட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-30-17-55-55/", "date_download": "2020-05-25T03:54:44Z", "digest": "sha1:ZBPPRQYNAKRXTB3ROLFQMQRVJLUMCYQZ", "length": 8023, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nநாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும்\nபாரதிய ஜனதா கட்சியின் திருச்சி,கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைசேர்ந்த கேந்திர தலைவர்கள் பொறுப்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைகூட்டம் பெரம்பலூர் ராசி திருமண மண்டபத்தில் நடந்தது.\nஇதில் கலந்து கொண்டு பா.ஜ.க. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அதிக இடங்களில் வெற்றிப் பெறும் இது தமிழ்நாட்டில் நடக்கும். நாட்டுக்கு நல்ல தலைமையும் நல்ல அரசையும் மோடிதருவார். லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நாட்டில் நிலையான உறுதியான ஆட்சியை பா.ஜ.க கூட்டணி அளிக்கும் என்றார்.\nமீண்டும் பா.ஜ.க, ஆட்சி அமைக்கும் : கருத்துகணிப்பில் தகவல்\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nநமது உழைப்பு நமக்கு கைகொடுக்கும்\nவீழ்ச்சியை நோக்கி இடது சாரிகள்\nசொந்த மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்க� ...\nதமிழை ஒவ்வொரு முறையும் பெருமை படுத்த த� ...\nதமிழகத்தில் பாஜக மாபெரும் சக்தியாக உர� ...\nபாஜக தனித்தே போட்டியிட்டு இருக்கலாம்\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளத���. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\nதினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக ...\nஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8/", "date_download": "2020-05-25T04:56:17Z", "digest": "sha1:OTOZ7CW7QP6HEFBMLB3B3PBENGVQPW63", "length": 4769, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "பாதுகாப்பு செயலர் - பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு! - EPDP NEWS", "raw_content": "\nபாதுகாப்பு செயலர் – பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர்சந்திப்பு\nபாகிஸ்தானின் இலங்கைக்கான தூதராகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்தார்.\nபாதுகாப்பு அமைச்சில் நேற்றைய இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டீஏஆர் ரணவக்கவும் கலந்து கொண்டார்.\n30 சட்டத்தரணிகளை புதிதாக சேவையில் இணைக்க முயற்சி\nஅவன்காட் விவகாரம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது\nமுச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்\nநல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு\n2019 ஆம் ஆண்டில் அறநெறி கல்வி கட்டாயம்\nமழையுடன் கூட��ய காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/hijacked", "date_download": "2020-05-25T05:39:09Z", "digest": "sha1:2CLKIDPUHXNADLLCYOEIJTSXOMJVFRXO", "length": 7569, "nlines": 127, "source_domain": "www.thinakaran.lk", "title": "Hijacked | தினகரன்", "raw_content": "\nஇலங்கை கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடத்தல்\nஇலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று, சோமாலிய கடற்கொள்ளையரால் கடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான 'ARIS-13' எனும் பெயருடைய கப்பல் ஒன்றே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. சோமாலியா கடல் எல்லை வழியாக எரிபொருள் ஏற்றிச் சென்ற...\nதொழிலாளர் தேசிய சங்கத்துக்குள் எவ்வித முரண்பாடுகள் இல்லை\nவதந்திகளுக்கு நகுலேஸ்வரன் முற்றுப்புள்ளிதொழிலாளர் தேசிய சங்கத்துக்குள்...\n'5000 ரூபா' கொடுப்பனவு சில அரசியல்வாதிகள் இழுத்தடிப்பு\nமலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்குவதில் இழுத்தடிப்புகளும்,...\nஅமைதியான முறையில் ரமழான் பண்டிகையை கொண்டாடிய மலையகம் வாழ் முஸ்லிம்கள்\nநாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nமக்கள் வெளியில�� வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/insult", "date_download": "2020-05-25T03:39:24Z", "digest": "sha1:QUBLBV7C5TLNOBRPVYVWUTKGVBSWEN5D", "length": 7196, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "Insult | தினகரன்", "raw_content": "\nகாவியுடையில் திருவள்ளுவர்; வலுவடையும் சர்ச்சை\nதி.மு.க - பா.ஜ.க மோதல்இணையத்தில் திருவள்ளுவர் குறித்த சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவள்ளுவர் ஒன்றும் தி.மு.க தலைவர் இல்லை என்றும், ஆட்சி அதிகாரத்துக்காக தமிழர்களுக்கு துரோகம் இழைத்த கட்சிதான் தி.மு.க என்றும் பா.ஜ.கவின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தி.மு.கவையும், அக்கட்சித் தலைவர்...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெ��்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/arabic-brochure-request/", "date_download": "2020-05-25T03:53:35Z", "digest": "sha1:TQCWK3ZVXUELEY5V2C4SWNONEHSUQXFQ", "length": 11930, "nlines": 31, "source_domain": "compro.miu.edu", "title": "சிற்றேடு கோரிக்கை (அரபு) - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "\nஎன்னுடனான உறவைப் பற்றிக் கூறுங்கள்.\nبلد الاقامةஅபுதாபிஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா & பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅருபா (நேத்.)ஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்அசோர்ஸ் (போர்ட்.)பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபிரேசில்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாசைப்ரஸ்செ குடியரசுடஹோமி / பெனின்டென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துFmr Yug Rep மாசிடோனியாபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தெற்கு & அண்டார்டிக் இஸ்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினி-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங் SARஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்ஈராக்-சவுதி அரேபியா நடுநிலை மண்டலம்அயர்லாந்துஇஸ்ரேல்இ��்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா டெம். மக்கள் பிரதிநிதி.கொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியா அரபு ஜமாஹிரிலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மெக்ஸிக்கோமைக்ரோனேஷியா, ஃபெட் ஸ்டேட்மோல்டோவா, குடியரசுமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவு தீவுகள்பனாமாபனாமா கால்வாய் மண்டலம்பப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன் தீவுகள்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசெயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்சமோவாசான் மரினோசாவோ டோம் & பிரின்சிபிசவூதி அரேபியாசெனிகல்செர்பியா குடியரசுசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடின்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரிய அரபு பிரதிநிதி.தைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துடோகோடோங்காடிரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஅமெரிக்க கன்னித் தீவுகள்உகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான் நகரம்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் - பிரிட்டிஷ்மேற்கு சகாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசையர்சாம்பியாஜிம்பாப்வே\nநான் படித்து ஏற்கிறேன் MIU MSCS தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள். இந்த சிற்றேட்டைப் பதிவிறக்குவதன் மூலம், நிரலைப் பற்றிய தொடர் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திமடல்களைப் பெறவும் ஒப்புக்கொள்கிறேன்.\nஉங்கள் தகவல் எங்கள���டன் 100% பாதுகாப்பானது மற்றும் யாருடனும் பகிரப்படாது.\nبعض شركات பார்ச்சூன் XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/125023?_reff=fb", "date_download": "2020-05-25T05:22:49Z", "digest": "sha1:56WXMYYG3VC3ZJQS5N3AQZDRCPJKM67K", "length": 9077, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "இறந்த குழந்தையின் சடலத்துடன் 11 நாட்கள் வாழ்ந்த பெற்றோர்: மனதை உருக்கும் சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇறந்த குழந்தையின் சடலத்துடன் 11 நாட்கள் வாழ்ந்த பெற்றோர்: மனதை உருக்கும் சம்பவம்\nஎகிப்தில் உயிரிழந்த தங்கள் குழந்தையின் சடலத்தை 11 நாட்கள் உடன் வைத்திருந்த பெற்றோரின் செயல் மனதை உருக்கும் விதத்தில் அமைந்துள்ளது.\nஎகிப்து நாட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மனைவி Ilse Fieldsend. இவர்களின் மகள் Georgia Fieldsend (3) க்கு கடந்த 2013ல் திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு தனது தாயின் மடியில் மயங்கி விழுந்துள்ளார்.\nபின்னர் மருத்துவர்களிடம் Georgiaஐ காட்ட அவருக்கு மூளையில் கொடிய நோய் இருப்பதும் அவர் சில நாட்கள் தான் உயிரோடு இருப்பார் என்பது தெரியவந்தது.\nபின்னர், ஐந்து நாட்கள் கழித்து Georgia உயிரிழந்துள்ளார். ஆனால் Georgia சடலத்துக்கு அவர் பெற்றோர் உடனே இறுதி சடங்குகள் செய்ய மனமில்லாமல் 11 நாட்கள் தங்கள் வீட்டிலேயே வைத்துள்ளனர்.\nஅப்போது நடந்த இந்த சம்பவத்தை சோகத்துடன் Ilse தற்போது உலகுக்கு தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், என் குழந்தை சடலத்துக்கு அருகில் படுத்து கொண்டு அவள் மேல் நான் எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என அழுது கொண்டே அவளிடம் கூறினேன்.\nபின்னர் Georgiaவுக்கு பிடித்த உடைகள் மற்றும் ஷூக்களை அணிவித்தேன் என கூறியுள்ளார்.\nபின்னர் Ilse மற்றும் ஜேம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் குழந்தையின் இரு பக்கத்திலும் படுத்து கொண்டு கண் கலங்கியுள்ளார்கள்.\nநாட்கள் ஆக, Georgia சடலத்தின் நிறம் மாறியதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து, சடலத்தை புதைத்துள்ளனர்.\nஅதற்கு முன்னதாக Georgia உடறுப்புகள் எடுக்கப்பட்டு தற்போது அது ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.\nஅதன் பின்னர், நோயால் பாதிக்கபட்டுள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வசூல் செய்து அவர்களுக்கு தரும் Ilse, உடலுறுப்பு தானம் குறித்தும் விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/426805", "date_download": "2020-05-25T05:44:17Z", "digest": "sha1:2KP5MGBMBFNRTHX52MUPBBAZ22ZRKKDY", "length": 2850, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வி. பி. சிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வி. பி. சிங்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவி. பி. சிங் (தொகு)\n18:36, 10 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n27 பைட்டுகள் நீக்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n20:25, 5 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nHibayathullah (பேச்சு | பங்களிப்புகள்)\n18:36, 10 செப்டம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nCommonsDelinker (பேச்சு | பங்களிப்புகள்)\n| name=வி. பி. சிங்\n| order=10வது [[இந்தியப் பிரதமர்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-05-25T04:47:30Z", "digest": "sha1:VTWWPMDJK6DU3F2G72FEILORIVTECYQQ", "length": 16312, "nlines": 27, "source_domain": "ta.videochat.world", "title": "அறிமுகம் தொடர்பு", "raw_content": "\nகுளிர் மாலை நீங்கள் உணர கெட்ட\nதுரத்தல் விட்டு துக்கம், பூட்டு கழிப்பிடத்தில் மன உணர்வு தேவையில்லாத மற்றும் வேகமாக படி பிறநாட்டு»பதிவு»பொத்தானை. உங்களுக்கு ஏற்பட்டுள்ள சரியான இடத்திற்கு வந்து சிரமம் இல்லாமல் பூர்த்தி செய்ய உண்மையான மக்கள் தீவிர மற்றும் நீண்ட கால உறவு, அனைத்து பிறகு, மட்டுமே இங்கே எங்களுக்கு ஒவ்வொரு சந்திக்க நம்புகிறது தனது காதல் மற்றும் இந்த கனவுகள் நிச்சயம் நனவாகும் விரைவில்.\nஇல்லாமல் தொடர்பு தடைகள் மற்றும் எளிதாக பார்க்க இனிமையான போன்ற வெளிப்புற தரவு மற்றும் நலன்களை வேண்டும், ஏனெனி���் நாங்கள், முயற்சி ஒரு இடத்தில் சேகரிக்க அதிகபட்ச சாத்தியம் பல மக்கள் தயாராக காதல் விவகாரங்களில் இப்போது. நீங்கள் எளிதாக எங்களுக்கு சேர, செலவு நிமிடங்கள் ஒரு ஜோடி — பதிவு இலவசம் மற்றும் மிகவும் எளிய, ஆனால் அணுகல் அனுமதிக்கிறது அனைத்து அம்சங்கள் வலைத்தளத்தில், விதிவிலக்கு இல்லாமல், மற்றும் எந்த பணம்.செய்ய பாராட்டுக்களை மற்றும் டேட்டிங், உங்கள் புகைப்படங்களை பதிவேற்ற மற்றும் வாக்களிக்க மற்ற மக்கள் தேடும் பயணம் தோழர்கள் என் டிராவல்ஸ் மற்றும் கொண்ட ஒரு நல்ல நேரம் நிறுவனத்தின் புதிய நண்பர்கள். நீங்கள் நேர்மறை, பின்னர் உங்கள் விதி விரைவில் கண்டுபிடிக்க நீங்கள் ஒரு மனைவி யார் நிரப்ப வேண்டும் உங்கள் வாழ்க்கை பிரகாசமான வண்ணங்கள், பேரார்வம் மற்றும் காதல்.\nஏன் அது சிறந்த காதல் பார்க்க»வரவேற்புரை காதல்».\nநாம் முயற்சி செய்ய இடையே கடித எங்கள் பயனர்கள் மிகவும் வசதியான, கட்டிங் ஆரம்பத்தில் நேர்மையற்ற வழிகளில் ஈசல் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள், மற்றும். எந்த தொல்லை இருக்கும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட பொருட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் எங்கள் சிறப்பு, நட்பு சூழ்நிலையை. ஒரே ஒரு சிறிய, நல்ல தகவல் தொடர்பு, மீது காதல் கருப்பொருள்கள் வழங்குகிறது பிரபலமான வரவேற்புரை காதல் தொடர்புகள் மற்றும் விரிவான சேவை செயல்பாடுகளை செய்ய அனுமதிக்க வேண்டும் விரைவில் மாஸ்டர் போர்டல் ஒரு சில நிமிடங்கள் மற்றும் வளிமண்டலத்தில் அவரு திரிய மற்றும் வயது அட்வென்சர்ஸ்.\nமையத்தில் இருக்கும் நிகழ்வுகள் மற்றும் உங்களை சுற்றி எதிர் பாலின கவனத்தை நகரும், ஒரு சாதாரண நக்கலடிக்கும் ஒரு உண்மை மற்றும் கூட்டத்தில் வெளியே அரட்டை அடிக்க ஒரு காதல் அமைப்பை. எந்த அர்த்தமும் இல்லை செலவிட வாரங்களுக்கு ஒரு மெய்நிகர் கடித மற்றும் இருந்து தப்பிக்க உண்மை — நீங்கள் செயல்பட வேண்டும் நம்பிக்கையுடன் மற்றும் நேரடியாக, திட்டமிடல் மூலம் ஒரு துரதிர்ஷ்டமான கூட்டம் நபர் நீங்கள் போன்ற தாமதம் இல்லாமல். நீங்கள் இருக்கும் திகைத்து முடிவு மற்றும் மட்டுமே நாம் முதலில் உணர என்ன ஒரு மிகவும் பிரபலமான இணைய உறவுகள் முடிவு\nநாம் உதவும் தனியாக விட்டு.\nஒதுக்கி வைத்து அனைத்து பாரபட்சங்கள் மற்றும் தாடி பற்றி கேலி மெய்நிகர் நாவல்கள். தொடர்பு ஒ���ு சிறப்பு ஆன்லைன் சமூகம் கண்டுபிடித்து காதல் மற்றும் உறவுகள் மாறிவிட்டது மட்டும் ஒரு நாகரீகமான போக்கு, ஆனால் உண்மையில் பயனுள்ள வழி பிரகாசமாக அவரது தனிமை. இந்த தொடர்பு எந்த அவமானம் இல்லை, இன்று அடையாளம் தெரியும் ஒரு மனிதன் தன்னை மற்றும் அவரது நேரம் விலை. நீங்கள் உங்கள் நேரத்தை சேமிக்க, நரம்புகள் மற்றும், பணத்தை பரிமாறி ஒரு சாதாரண உறவு மற்றும் தோல்வி பாலத்திற்கு எந்த மக்கள் தவறான இடங்களில்.நீங்கள் அங்கீகரிக்க எந்த நபர் தொடர்பு, நெருக்கமாக நகரும் அவரை அல்லது வெறும் வெட்டி நிலைமை அணை, தோள்பட்டை, கண்மூடித்தனமாக அழைப்பு ஒரு கூட்டம். அதை செய்ய எளிதாக என்றாலும், ஏனெனில் முக்கிய தளங்கள் ஒரு உறவு மற்றும் காதல் அல்ல வெறும் உட்கார்ந்து — அனைவருக்கும் காத்திருக்கும் யாராவது, ஏதாவது எண்ணிக்கைகள், ஆனால் நீங்கள் மட்டும் தேவை சந்திக்க சரியான நேரத்தில்.\nஎதுவும் இல்லை, வெட்கக்கேடானது அல்லது தகாத மெய்நிகர் திரிய, மற்றும் மட்டுமே அந்த யார் செய்ய தயாராக இல்லை, முறை வைத்துக்கொள்ளவும் மற்றும், முயற்சிக்கிறார்கள் கறுப்பாக்கு மிகவும் பிரபலமான வழி கண்டுபிடித்து காதல் பங்காளிகள் கற்பனை மற்றும் தங்கள் சொந்த மருட்சி. இலவசமாக பதிவு செய்து, பூர்த்தி எளிய வடிவம், மற்றும் கண்டுபிடிக்க உங்கள் வாழ்க்கையில் பொருள் அல்லது தான் கொண்ட ஒரு நல்ல நேரம்.\nபயப்பட வேண்டாம் மக்கள் சந்திக்க ஆன்லைன். நட்பு மற்றும் தொடர்பு இங்கே.\nபிரிந்த எப்போதும் வலி, ஆனால் நீங்கள் விட்டு போது அவரது மாட்சிமை தனியாக. எங்கள் சூடான மற்றும் வேடிக்கை நண்பர்கள் வட்டம் நீங்கள் வேண்டும் ஒரு பகுதியாக இந்த சிறந்த பயண தோழர்கள் உங்கள் வாழ்க்கையில், குறிப்பாக என்றால் நீங்கள் முடிவு செய்ய கண்டுபிடிக்க அவரது தோழர்கள் மகிழ்ச்சியான மற்றும் கலகலப்பாக நபர்.\nஉங்கள் விடுமுறையை கழிக்க பயன்படுத்தி கொண்டு ஒரு தனித்துவமான வாய்ப்பு ஒரு துணையை கண்டுபிடிக்க அல்லது பங்குதாரர் ஒரு கிறுகிறுக்க வைக்கும் விடுமுறை. நீங்கள் ஒரு ஆபத்து கைப்பற்றினார் மற்றும் செயலில் பண்புள்ள, உங்கள் முயற்சிகள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து சலித்து ஆண் கவனத்தை மற்றும் பிஸியாக வாழ்வில் பெண்கள் மற்றும் கவர்ச்சியாக அழகானவர்கள், அல்லது நேசமான தீமூட்டும் பெண்கள் எளிதாக ஏற்க அவரது ���ிறுவனம் ஆர்வமாக மயக்கும் மற்றும் பிரகாசமான விடுமுறை மனிதன்.\nநீங்கள் தயங்க கூடாது ஒரு தொடர்ச்சி — அனைத்து பிறகு, ஒரு விடுமுறை ஒரு அந்நியன் எப்போதும் அசாதாரண, ஆனால் ஒரு நெருக்கமான அறிமுகம் மாற்ற முடியும் இன்னும் ஒன்று, அது அல்ல. வெறும் கற்பனை கடற்கரையில் கூடாரத்தில் அல்லது மத்தியில் ஒரு பூனைக்கும் காட்டின் ஊடே இருக்கும் திறந்த வெளி, அங்கு நீங்கள், போன்ற நல்ல பழைய முறை பிரகாசமான இளைஞர்கள், அட்டை திறக்க உங்கள் ஆன்மா.\nமட்டுமே கடுமையான முடிவு. மட்டும் அணுகுமுறை.\nநாம் உண்மையான, வாழ, தயாராக நெருங்கிய தொடர்பு உண்மையில் ஆண்கள் மற்றும் பெண்கள். புராண மேம்படுத்தல்கள், கூறப்படும் அணுக அனுமதிக்கிறது, சிறப்பு தரவுத்தளங்கள். இங்கே நீங்கள் எழுத முடியும் எந்த பயனர் பின்னர் உடனடியாக பதிவு மற்றும் செயல்படுத்தல், இது இலவச. நாம் ஒருபோதும் கேட்க பணத்தை தொடர்பு கொண்டு யாரும் முயற்சி உடனடியாக பதிலளிக்க வேண்டும் அனைத்து பயனர் புகார்கள், ஒட்டுதல் எங்கள் தளத்தில் எதிர்மறை கூறுகள்.\nஇந்த சேர்க்க, நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான சுயவிவரங்கள் இருந்து நாட்டின் அனைத்து பகுதிகளில் மற்றும் அருகில் உள்ள மற்ற நாடுகளில், பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆன்லைன் ஒவ்வொரு நிமிடமும் மற்றும் இப்போது நீங்கள் எதிர்க்க முடியாது ஒரு காசோலை, நம்பிக்கையில் உறுதி விசுவாசத்தை நமது வார்த்தைகள். நாம் நீங்கள் உறுதி — நீங்கள் வருத்தப்பட மாட்டேன் பிறகு அரை மணி நேரம் வேண்டும் வருந்து என நீங்கள் சந்திக்க முடியவில்லை எங்கள் தனிப்பட்ட சமூகம் முன்.\nமற்றும் ஒருவேளை நீங்கள் மற்றும் கடைசி நேரம் தாமதம்\nவெளியே நடித்தார் சந்தேகம், மற்றும் இன்னும் கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்யவும் தங்கள் இரண்டாம் பாதி மிகவும் பிரபலமான டேட்டிங் தளம் உள்ள இணைய\n← போன்ற தளங்களில் அரட்டை ரேண்டம்\nசெக்ஸ் கூட்டங்களில் பெண்கள் மற்றும் தனியார் தொடர்புகள் கண்டுபிடிக்க செக்ஸ் சந்திக்க →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/astronomers-found-the-second-earth-that-humanity-needs-desperately-ra-260755.html", "date_download": "2020-05-25T06:08:37Z", "digest": "sha1:42FP4RTTIVSCTLRUBC5KEOGNDA3KZOU4", "length": 9141, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு!- பூமியைவிட ���ருமடங்கு பெரிய’சூப்பர் பூமி’! | astronomers found the second earth that humanity needs desperately– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nமனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு- பூமியைவிட இருமடங்கு பெரிய’சூப்பர் பூமி’\nஇந்த கிரகம் பூமியைவிடப் பெரியதாகவும் நெப்ட்யூன் கிரகத்தைவிட சிறியதாகவும் இருக்கிறதாம்.\nபூமியைவிட இரு மடங்கு பெரிய கிரகம் ஒன்று மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக உள்ளது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த வானியல் ஆய்வாளர்கள் பூமியைவிட 2.6 மடங்கு பெரிய கிரகம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இப்புதிய கிரகத்துக்கு ‘சூப்பர் பூமி’ எனப் பெயரிட்டுள்ளனர். இந்த ‘சூப்பர் பூமி’ முதன்முதலாகக் கடந்த 2015-ம் ஆண்டு நாசா விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டது.\nஆனால், அந்த சமயம் அது ஒரு கிரகம்தான் என்றும் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கோள் ஆக இருக்கும் என்றும் விஞ்ஞானிகளால் கண்டறிய முடியவில்லை. தற்போது அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக சூப்பர் பூமி இருக்கும் எனக் கூறப்படுகிறது.\nஇந்த கிரகம் பூமியைவிடப் பெரியதாகவும் நெப்ட்யூன் கிரகத்தைவிட சிறியதாகவும் இருக்கிறதாம். சூப்பர் பூமியின் சுற்றுச்சூழல் ஹைட்ரஜன் வாயுவால் நிறைந்துள்ளதாம். பாறைகளும் இரும்புத் தாதுகளும் நிறைந்ததாக இப்புதிய கிரகம் இருக்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: பூமிக்கு இரு நிலவுகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா- வியக்க வைக்கும் அறிவியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nமனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு- பூமியைவிட இருமடங்கு பெரிய’சூப்பர் பூமி’\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதனை - சீனா அறிவிப்பு\n97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஇனி பேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/trending-news/dhoni-files-a-case-in-supreme-court-for-amrabali-case-119032700048_1.html", "date_download": "2020-05-25T04:23:50Z", "digest": "sha1:BPJXY2SHSYUOQH7S2CZSUG2CLSTUXLTR", "length": 8430, "nlines": 97, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோனியை ஏமாற்றிய அம்ரபளி– உச்சநீதிமன்றத்தில் புகார் ! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 25 மே 2020\nதோனியை ஏமாற்றிய அம்ரபளி– உச்சநீதிமன்றத்தில் புகார் \nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனி அம்ரபளி எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது புகார் தொடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பல்வேறு நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவராக இருந்து வருகிறார். அதில் ஒரு நிறுவனமாக அம்ரபளி க்ரூப்ஸ் எனும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்க்ய் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் விளம்பரத் தூதராகவும், அந்த நிறுவனத்தின் விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇந்த நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வீடுகளை வழங்கவில்லை என்று சுமார் 46,000 பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இது சம்மந்தமான வழக்கில் நிறுவனத்தின் சொத்துகளை இணைக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விளம்பரதாரராக நடித்த தோனி மீதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nஇதையடுத்து 2016ஆம் ஆண்டு முதல் அம்ரபளி நிறுவனத்திலிருந்து தோனி விலகிவிட்டார். இதையடுத்து தனக்குத் தரவேண்டிய பாக்கித்தொகையான 38 கோடி ரூபாயைப் பெற்றுத்தருமாறு இப்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.இது சம்மந்தமாக அம்ரபளி நிறுவனத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களின் நகல்களையும் தோனி சமர்ப்பித்துள்ளார்.\nமகளுடன் தமிழில் பேசும் தோனி\nதேனியின் தோனியா ஓபிஎஸ் மகன் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் மீம்ஸ்கள்\nதுவங்கியது ஐபிஎல் முதல் போட்டி: விக்கெட்களை இழந்து தடுமாறும் ஆர்சிபி\nஇன்று முதல் ஐபிஎல் காய்ச்சல் –ஹைவோல்டேஜ் முதல் போட்டி \nசேப்பாக்கத்துக்கு கூடுதல் ரயில்கள் – தோனியா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/entertainment/03/202996?ref=archive-feed", "date_download": "2020-05-25T05:00:43Z", "digest": "sha1:24KOMGUU5CW7I5LOT3MDYY5NPGDY3BAR", "length": 6801, "nlines": 134, "source_domain": "www.lankasrinews.com", "title": "தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி\nஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை கொடுத்துள்ளார்.\nகத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில், இந்தியாவின் சார்பில் 800 மீ ஓட்டப்பந்தய பிரிவில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.\nஅவருடைய இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகையினை அளித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதி சார்பில் அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/210620?ref=archive-feed", "date_download": "2020-05-25T05:46:32Z", "digest": "sha1:52DLPJPRXO23FT3WHRDPAFHFT5QNMZ6M", "length": 9133, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "மனைவி திருந்தி விட்டதாக நம்பி அவரை தனியாக விட்டு வெளியில் சென்ற கணவன்.. வீட்டுக்குள் வந்த போது கண்ட காட்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமனைவி திருந்தி விட்டதாக நம்பி அவரை தனியாக விட்டு வெளியில் சென்ற கணவன்.. வீட்டுக்குள் வந்த போது கண்ட காட்சி\nஇந்தியாவில் மனைவி வேறு ஆணுடன் இருப்பதை கணவன் பார்த்துவிட்டதால் அவரை இருவரும் சேர்ந்து கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலத்தின் எமிகானுர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமுடு. இவர் மனைவி ஜோதி.\nஇருவரும் பல வீடுகள் அருகருகில் அமைந்திருக்கும் காலனியில் வசித்து வந்தனர். இந்நிலையில் இதே காலனியில் வசித்து வந்த ராமா என்பவருடன் ஜோதிக்கு தொடர்பு ஏற்பட்டது.\nஇதை ஜெயராமுடு மற்றும் அவர் குடும்பத்தார் கண்டுபிடித்த நிலையில் கிராம பஞ்சாயத்தில் புகார் கொடுத்தனர்.\nஇதையடுத்து ஊர் பெரியவர்கள் ஜோதி மற்றும் ராமாவை எச்சரித்து தொடர்பை விட்டுவிடும் படி கூறினர்.\nஇதற்கு இருவரும் ஒப்பு கொண்ட போதிலும் ஜோதி தனது தொடர்பை விடவில்லை. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஜெயராமுடு தனது விவசாய நிலத்துக்கு சென்றார்.\nஇதையடுத்து ஜோதி, ராமாவை தனது வீட்டுக்கு அழைத்த நிலையில் இருவரும் தனிமையில் இருந்தனர்.\nஅந்த சமயத்தில் ஜெயராமுடு வீட்டுக்குள் வந்த போது இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.\nபின்னர் ஊர் பஞ்சாயத்தில் இருவரையும் கையும் களவுமாக மாட்டிவிட வீட்டுக்குள் அவர்களை வைத்து பூட்ட முயன்றார்.\nஆனால் அதற்குள் சுதாரித்து கொண்ட ஜோதி கணவரின் கழுத்தை நெரிக்க, ராமா ஜெயராமுடுவை கட்டையால் தாக்கினார்.\nஆனால் இருவர் பிடியில் இருந்து எப்படியோ தப்பித்து ஓடிய ஜெயராமுடு இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.\nபொலிசார் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2020-05-25T05:03:42Z", "digest": "sha1:BU5QXXC7UDTBKJYKLO7BJMASKJQHC4S2", "length": 23115, "nlines": 459, "source_domain": "www.naamtamilar.org", "title": "முசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்\nநிவாரணப் பொருட்களும் கபசுர குடிநீர் வழங்குதல் திருப்பூர் வடக்கு.\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- அண்ணா நகர் தொகுதி\nமுசிறி தொகுதி கொடியேற்ற நிகழ்வுகள் மற்றும் தெருமுனைக் கூட்டம்\nநாள்: மார்ச் 22, 2018 In: கட்சி செய்திகள், திருச்சிராப்பள்ளி மேற்கு, தமிழக கிளைகள், முசிறி\nமுசிறி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தா. பேட்டை ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம், கருப்பம்பட்டி, கோணங்கிபட்டி, மற்றும் ஊருடையாப்பட்டி, ஆகிய பகுதிகளில் 17-03-2018 அன்று மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சி கொடியேற்றப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையத்தில் தெருமுனைக்கூட்டமும் நடைபெற்றது.\nமண்டலச் செயலாளர் ஐயா திரு.சேது மனோகரன் தலைமையில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு. ஆசைத்தம்பி முன்னிலையில் திருச்சி இளைஞர் பாசறை செயலாளர் திரு. சரவணன், தா. பேட்டை ஒன்றியச் செயலாளர் திரு. நாகராசு, முசிறி தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் திரு. அஸ்வின், தா. பேட்டை நகர செயலாளர் திரு. சதீஷ்கண்ணன் மற்றும் மேட்டுப்பாளையம் ஒருங்கிணைப்பாளர் திரு. சரவணன் ஆகியோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.\nஅறிவிப்பு: நாகர்கோவில், புனித ஜெரோம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 9ஆம் ஆண்டுவிழா – சீமான் சிறப்புரை\nதமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தில் பாஜக அரசின் அழுத்தத்தினைத் தமிழக அரசு புறந்தள்ள வேண்டும். தகுதிவாய்ந்த தமிழரை நியமிக்கவேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் – சீமான் எழுச்சியுரை [புகைப்படங்கள்]\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nமே-18, முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்த…\nஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை த…\nகபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி\nஉணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி\nகுடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nகபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி\nபர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடி…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-05-25T04:37:10Z", "digest": "sha1:E5DD4T5NU5GKTRC6JYV6ZEHS2U7GJEPX", "length": 23011, "nlines": 139, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வைட்டமின் ‘சி’ – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கை விரல்களை ஊற வைத்து கழுவினால்\nஆரஞ்சு ப‌ழச் சாற்றில் கைவிரல்களை ஊற வைத்து கழுவினால் விரல்களுக்கு அழகுசேர்க்கும் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாகவும் இருக்க‍ வேண்டுமா இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் இதோ ஆரெஞ்சு பழம் இருக்க‍ பயமேன் ஆரஞ்சு பழத்தில் ஃபாலிக் அமிலம் அதிகளவில் இருக்கிறது. இந்த அமிலம்தான் நகங்கள் வேகமாக வளரவும், ஆரோக்கியமாக இருக்க‍ வைக்க‍வும் உதவும். ஆகவே, ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு அதில் உங்கள் கை விரல்களை தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை வைத்து ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் கைவிரல்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, மிருதுவான துணியால் துடைக்க‍ வேண்டும். இதேபோன்று தினந்தோறும் ஒரு முறை செய்து வந்தால் உங்கள் நகம் வளர்வதில் எவ்வித‌ சிக்கல்களோ தடைகளோ இல்லாமல் நகங்கள் விரைவாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். #finger, #Fruit, #Hand, #leg, #Lemon, #Nail, #Nails, #vidhai2virutcham, #vid#haito\nசீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால்\nசீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் சீத்தா பழத்தை சுடுநீரில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் ந‌மது உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவைப்படும் அத்தியாவசிய சத்துக்களான‌ (more…)\nஇயற்கை முறையில் கறிவேப்பிலை சாறு தயாரித்தல்\nமுத்தான கீரை வகைகளில் முக்கியமான கீரையாக கருதப்படுவது கறிவேப்பிலை. கீரைகளின் தாய் என கறிவேப்பிலையை கருதலாம். இக்கீரை நறு மணமும் மருத்துவ குணங்க ளும் நிறைந்தது. இக்கீரை எல்லாக் காலங்களிலும் எளி தில் கிடைக்கக்கூடியது. சமை யலில் சேர்த்து சாப்பிடும் போது நாம் மிகவும் உதாசீ னமாக தூக்கி எறிந்துவிடுகி றோம். கறிவேப்பிலையை சமையலில் சிதை க்காமல் அப்படியே சாப்பிட பித்தக் கோளாறு, வயிற்றுவலி, ஜீரண சக்தி கொடுத்து, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. கறிவேப் பிலையில் புரதம், இரும்புச்சத்து மற்றும் (more…)\nஅழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…\nஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தே���்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/26826/", "date_download": "2020-05-25T03:33:13Z", "digest": "sha1:CAMHY2UBBLPYEWQNTU4GZBPLZKV2S6GO", "length": 10394, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "உலகில் முதல் முறையாக \"அரபு மொழியில் திருக்குறள்\" சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉலகில் முதல் முறையாக “அரபு மொழியில் திருக்குறள்” சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா\nஉலகில் முதல் முறையாக “அரபு மொழியில் திருக்குறள்” சொல்லும் நிகழ்ச்சியுடன் நடைபெற்ற கல்வித் திருவிழா\nகுவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம் (கே-டிக்) ஏற்பாடு செய்த உலகில் முதல் முறையாக அரபு மொழியில் திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சியுடன் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு (26.04.2019) ஃகைத்தான் தமிழ் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.\nஇவ்விழாவில் அல் ஃபத்ஹ் திருக்குர்ஆன் & மொழிகள் பயிற்சி மையத்தின் மதரஸா பிரிவு மாணவ, மாணவியரின் கிராஅத், ஸூரா, கலிமா & துஆக்கள் ஒப்புவித்தல், அதான் (பாங்கு) சொல்லுதல், கவிதை படித்தல், சொற்பொழிவு, தமிழ் & உர்தூ பாடல்கள் பாடுதல் மற்றும் அரபு உரையாடல் நிகழ்ச்சிகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியரின் சொற்பொழிவு, அரபு மொழியில் திருக்குறள், ஆத்திச்சூடி மற்றும் தமிழ் மாதங்கள் ஒப்புவித்தல் நிகழ்ச்சிகளும் உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபயிற்சி மையத்தின் தேர்வில் வெற்றிபெற்ற அனைவருக்கும், சங்கத்தின் குடும்பங்கள் சங்கமம் நிகழ்ச்சியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்றோருக்கும் சிறப்பான பரிசுகளும், தமிழ்ப் பிரிவு மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும் சங்கத்தின் பொறுப்பாளர்கள், ஆலோசகர்கள், சமூக நல ஆர்வலர்கள், சகோதர அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விளம்பரதார்கள் ஆகியோரால் வழங்கப்பட்டன.\nபள்ளியின் தலைமை இமாம் அஷ்-ஷைஃக் அபூ ஆதிஃப் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இளவல் முஹம்மது ஆதிஃப் (எகிப்து) கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் மவ்லவீ எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ காஷிஃபி இஸ்லாமியப் பாடல் படித்தார். பொதுச்செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஒருங்கிணைப்பு செய்தார். இண��ப் பொருளாளர் ஹச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார். துணைத்தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ துஆ ஓத விழா இனிதே நிறைவுற்றது.\nகுவைத் வெல்டன் ரியர் புரோமோட்டர்ஸ், என்.க்யூ.ஜி ஸ்டேஷனரி, அறந்தை கணேசன் அறக்கட்டளை, வின்வே கார்கோ & கூரியர் சர்வீசஸ், குவாலிட்டி ஃப்ரஷ் சிக்கன் மற்றும் ஏ.எஸ்.ட்டி செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் ஆகியோர் பரிசுகளுக்கான பங்களிப்பை செய்திருந்தனர்.\nவாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம், பெண்களுக்கு தனியிட வசதியுடன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் சங்கத்தின் நிர்வாகிகள், கல்விக் குழு & சுற்றுலாக் குழு பொறுப்பாளர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் களப்பணியாளர்கள் செய்திருந்தனர். பெண்கள், குழந்தைகள் உட்பட ஏறக்குறைய 400க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=2", "date_download": "2020-05-25T05:29:04Z", "digest": "sha1:5CGRQLDCYXE7DH5BHZNOKSJU2QU46O53", "length": 13527, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy எஸ் சபாரத்தினகுருக்கள் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- எஸ் சபாரத்தினகுருக்கள்\nதொண்டை நன்னாட்டின் தேவாரத் திருத்தலங்கள்\nதொண்டை நாட்டுத் தேவாரத் தலங்கள் எனும் நூல் சிவ.S. சபாரத்தின குருக்கள், திருவாலங்காடு அவர்கள் எழுதியிருப்பது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நூலைப் பார்த்தபொழுது மேலும் மகிழ்ச்சியுற்றேன். காரணம், தொண்டை நாட்டு சிவத் தலங்களைப் பற்றிய முழுமையான தொகுப்பாக உள்ளது இந்நூல்.\nதொண்டை நாட்டுத் தலங்களின் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : எஸ் சபாரத்தினகுருக்கள்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nஎளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி\nதிருமணப் பொருத்தம் என்பது திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொருத்தங்கள் சரியாக உள்ளதா அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமா அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்குமா என்று பார்ப்பது ஆகும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முதலில் பெண்ணின் நட்சத்திரப் பார்க்க [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : எஸ் சபாரத்தினகுருக்கள்\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nRaaga, எத, வாஸ்து மனை, கம்பனில், பெரு நூல் காவியம், mani, marxiyam, அப்துல் ரஹ்மான், பஞ்சமர், Odum Nathiyin Osai, கம்பரின் ஏரெழுபது மூலமும் உரையும், மகாவீரர், கி ர, கம், முத்துக்கள்\nஇந்தியாவின் முதல் விடுதலைப் போர் 1857 - 1859 -\nஅன்பென்னும் மழையிலே மாதா அமிர்தானந்த மயி - Anbennum Mazhaiyile\nபம்பாய் கல்கத்தா டில்லி சமையல் -\nஅபிராமி அந்தாதி கதிர் முருகு உரையுடன் -\nநிலவொளியில் ஒரு நரபலி (டெக்ஸ் வில்லரின் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்) -\nபுலிப்பாணி ஜோதிடம் - Pulipaani Jothidam\nஉங்கள் ராசி ரகசியங்கள் -\nஇலக்கியத் திறனாய்வு இசங்கள், கொள்கைகள் - Ilakiya Thiranaivu Isangal,Kolgaikal\nவேங்கடம் முதல் குமரி வரை அழகிய படங்களுடன் -\nமா சே துங் -\nஉயிரியல் தொழில்நுட்ப அகராதி -\nஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி முருக பக்தர்களின் வேதம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4869", "date_download": "2020-05-25T05:25:58Z", "digest": "sha1:U2RYWAJFHDQN265RWCMYVFTWDXHJT6PE", "length": 12911, "nlines": 145, "source_domain": "www.noolulagam.com", "title": "நாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை » Buy tamil book நாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை online", "raw_content": "\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : தி.சு. கலிபெருமாள்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் வீரமாமுனிவர் நாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்\nநாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முட��யும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.அண்ணா பற்றி முழு விவரம் இதில் உள்ளது.\nஇந்த நூல் நாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை, தி.சு. கலிபெருமாள் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nமூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் (மம்முட்டி)\nசார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு - Charlie Chaplin Vazhkai Varalaru\nஎர்னஸ்டோ சேகுவேரா - Ernasdo Sekuvera\nதமிழகத்தின் தனிப்பெரும் தொழில் மேதை ஜி.டி.நாயுடு - Thamizhagaththin Thanipperum Thozhil Maedhai J.D.Naidu\nஅன்புப் பணிக்கு ஓர் அன்னை தெரேசா\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள்\nஅறிவியல் அறிஞர் கெல்வின் பிரபு\nகால்டு வெல் ஐயர் சரிதம்\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி\nஎளிதில் கற்போம் ஹிந்தி - Elithil Karpom Hindi\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nகவிஞர் இரா. இரவி says:\nபேரறிஞர் அண்ணா கவிஞர் இரா. இரவி, மதுரை\nபேறிஞர் பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்\nபெயருக்கு அறிஞராக இருந்தவர் அல்ல அவர்\nபெயரால் மட்டுமல்ல அறிவிலும் முதிர்ந்தவர்\nபெயருக்கு முதல்வரல்ல அளப்பரிய சாதனை புரிந்தவர்\nபெரியாரின் கொள்கைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியவர்\nபெரியாரை மட்டுமே நிரந்தர தலைவராக ஏற்றவர்\nகருத்து சொல்வதில் மேல்நாட்டவரை வென்றவர்\nகருத்து வேறுபட்ட போதும் பெரியாரைப் போற்றியவர்\nஅழகு தமிழிலும் அந்நிய ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்\nஅற்புதமாக உரையாற்றி அனைவரின் உள்ளம் கவர்ந்தவர்\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு கற்றுத் தந்தவர்\nகடமையை கண்ணியமாகச் செய்து கட்டுப்பாடு காத்தவர்\nகாஞ்சியில் மறந்து காஞ்சிக்கு பெருமை சேர்ந்தவர்\nகஞ்சிக்கு வழிசெய்து ஏழைகளைச் சிரிக்க வைத்தவர்\nகுற்றால அருவியென இலக்கிய உரை நிகழ்த்தியவர்\nகுன்றத்து விளக்கென அறிவால் அகிலம் ஒளிர்ந்தவர்\nகட்டுரை,கதை கவிதை திரைக்கதை வசனம் புதினம் தந்தவர்\nகட்டுக்கடங்கா கற்கண்டு இலக்கியம் படைத்தவர்\nஅடுக்கு மொழி பேச்சில் அழகு ��ுத்திரை பதித்தவர்\nஅனைவருக்கும் மேடை பேச்சிற்கு ஆசானாக அமைந்தவர்\nஉருவத்தில் குள்ளமானாலும் உள்ளத்தால் உயர்ந்தவர்\nஒய்வின்றி உழைத்து அழியாப் புகழைச் சேர்த்தவர்\nஉலகின் இரண்டாவது பெரிய கடற்கரை மெரினா\nஉலகின் முதலாவது பெரிய பேறிஞர் அண்ணா\nபகுத்தறிவுச் சிந்தனையை மென்மையாக விதைத்தவர்\nபண்பாட்டுக் கருத்துக்களை மேன்மையாக விளக்கியவர்\nபத்தரை நித்திரை முத்திரை என உரைத்தவர்\nபேச்சில் அடுக்கு மொழியை அள்ளி வீசியவர்\nமூக்கிற்கு பொடிப் போடும் பழக்கம் உள்ளவர்\nமூக்கில் விரல் வைக்கும் வண்ணம் பேசிடும் வல்லவர்\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணமுண்டு சொல்லியவர்\nமாற்றாரை மதிக்கும் உயர்ந்த குணம் உடையவர்\nஎதுகை மோனை இயைபு எனத் தெளித்தவர்\nஎதையும் தாங்கும் இரும்பு இதயம் பெற்றவர்\nசொக்கத்தங்கம் போன்ற உள்ளம் கொண்டவர்\nசொக்க வைக்கும் வண்ணம் பேசிடும் நல்லவர்\nதமிழ் இன உணர்வுச் சுடர் ஏற்றி வைத்தவர்\nதமிழ் மொழிக்கு அரியணை தந்து உயர்த்தியவர்\nதமிழக வரலாற்றில் தனக்கென உயர்ந்த இடம் பெற்றவர்\nதமிழக முதல்வர்களில் முதல்வராக நிலைத்து நின்றவர்\nபெரியாரின் சீடர் என்பதை என்றும் மறக்காதவர்\nபெரியாருக்குக் காணிக்கை என் ஆட்சி என்றவர்\nமெரினா கடற்கரைக்கு பெருமை சேர்த்தார் அண்ணா\nமெரினாவில் உறங்குவதால் புகழ் பெற்றது மெரினா\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3566:2008-09-05-13-50-38&catid=185:2008-09-04-19-46-03", "date_download": "2020-05-25T04:29:02Z", "digest": "sha1:5CZSO6LW4UJAV2ZNYPG5PHJP4ERJZIP4", "length": 8086, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "அகிம்சையின் நோக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nSection: புதிய கலாச்சாரம் -\nஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் போராட்டங்கள் வளரத் துவங்கியதும் காங்கிரசு மீண்டும் ஒத்துழையாமை எனக் கூச்சலிடத் துவங்கியது; அகிம்சைவழி என அரற்றியது. உண்மையிலேயே காந்தியினுடைய அகிம்சைத் தத்துவத்தின் நோக்கம் என்ன கத்தியின்றி ரத்தமின்றிப் போராடுவதன் உள்ளடக்கக் கூறுகள் என்ன\nஅகிம்சை என்றால் என்ன என்பதைப் பற்றி காந்தி கூறுவதைக் கேளுங்கள்: \"அக்கிரமம் செய்கிறவனைத் துன்புறுத்துவதற்காகத்தான் ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட���ு என்பது என் கருத்து. பலாத்காரத்துடன் கூடிய ஒத்துழையாமை இயக்கத்தினால் அக்கிரமங்கள் அதிகரிக்கும் என்பதையும், அக்கிரமங்கள் ஒழிய வேண்டுமானால் முற்றிலும் அகிம்சா தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் நான் இந்திய மக்களிடையே பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன். அகிம்சை என்றால் துன்பங்களுக்குத் தானாகவே கீழ்படிதலாகும்.'' துன்பங்களுக்குத் தானாகக் கீழ்ப்படியும் அகிம்சையின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்\n1930 மார்ச்சில் வைசிராய்க்கு காந்தி எழுதிய கடிதத்தில் அகிம்சையின் நோக்கம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது இயக்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துத் துவக்கப்பட்டது அல்லவென்றும், இந்தியப் புரட்சி இயக்கத்தை எதிர்த்தே அது துவக்கப்பட்டதென்றும் தெரிவித்தார். அவர் கடிதத்தில் பின்வருமாறு எழுதினார்: \"வன்முறைக் கட்சி வலிமை பெற்று வருகிறது. அதை நன்றாக உணர முடிகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்பட்ட வன்முறையை எதிர்த்து நிற்பது போலவே, வளர்ந்து வரும் வன்முறைக் கட்சியின் அமைப்பு ரீதியாகத் திரட்டப்படாத வன்முறையை எதிர்த்தும் சக்தியை (அகிம்சையை) இயக்குவது எனது நோக்கமாகும். வெறுமனே கைகட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருப்பது மேற்கூறப்பட்ட இரு சக்திகளுக்கும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பளிப்பதாகும்\nஆக்கிரமிப்பாளனையும், ஆக்கிரமிக்கப்பட்டவனையும் ஒரே நிலையில் வைப்பதன் ­மூலம் ஆக்கிரமிப்பாளனுக்குச் சேவை செய்தார் காந்தி. \"அகிம்சை யினின்று மயிரளவு பிறழ்ந்து வெற்றி பெறுவதைவிட, ஊறுபடாத அகிம்சையோடு படுதோல்வி அடைவதையே நான் வரவேற்பேன்'' என ஒருமுறை \"தி டைம்ஸ்' என்ற ஏட்டிற்குப் பேட்டியளித்தார். அரசு எந்திரத்தின் அநியாய வன்முறையை எதிர்த்து மக்கள் நியாயமான வன்முறையைப் பிரயோகிக்கக்கூடாது என்பதுதான் காந்தியாரின் அகிம்சைத் தத்துவம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/paysense-instant-personal-loan-app.html", "date_download": "2020-05-25T04:09:23Z", "digest": "sha1:LRSYEBIOR7Y65WSRNQ2GEIJ4SXIFZE3B", "length": 6423, "nlines": 100, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "ஐந்து மணி நேரத்தில் லோன் வாங்க முடியும் | PaySense - Instant Personal Loan app ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nஐந்து மணி நேரத்தில் லோன் வாங்க முடியும் | PaySense - Instant Personal Loan app\nPaySense - Instant Personal Loan app என்று சொல்லக்கூடிய இந்த செயலியை PaySense Pte. Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.\nஉங்களுக்கு பணம் தேவைப்படுகிறது எனில் நீங்கள் 5 மணி நேரத்தில் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி லோன் பெற்றுக் கொள்ள முடியும். குறைந்தது இரண்டு லட்சம் ரூபாய் வரை கிடைக்கும். இந்த இரண்டு லட்சம் ரூபாயை நீங்கள் 24 மாதத்திற்குள் கட்டி முடிக்க வேண்டும். இந்த லோன் பெறுவதற்கு உங்களிடம் ஒரு போட்டோ, ஆதார் கார்டு , பேங்க் ஸ்டேட்மென்ட், ஒரு அட்ரஸ் ப்ரூப் இருக்க வேண்டும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது.\nஅந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா மாட்டீர்களா என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65707/", "date_download": "2020-05-25T04:44:21Z", "digest": "sha1:EEM4WEIBAWT2OU7YYRGKV6YTKJNNYRZE", "length": 21547, "nlines": 159, "source_domain": "globaltamilnews.net", "title": "உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா? – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் காணவில்லை என்றால் கொன்று விட்டீர்களா\nகாணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்றால் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா என்று வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளதுடன் அவ்வாறு கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப் பார்த்தோம் காணவில்லை என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை சர்வசாதாரணமான பதிலுரைப்பின் மூலம் மூடி மறைக்கும் எத்தனிப்பாகவே அமைந்துள்ளது.\nபோர் முடிவின் இறுதி காலகட்டத்தில் எமது உறவுகளை எங்களது கைகளால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம். இது உலகறிந்த உண்மையாகும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஓரிருவர் அல்ல ஆயிரக்கணக்கிலான உறவுகளை கையளித்திருந்தோம். சுய நினைவாற்றலுடன் நல்ல தேக ஆரோக்கியமான நிலையில் முழு மனிதர்களாக எங்களால் உங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே\nவெளிப்படையாகவே ஆணித்தரமாக அவர்களில் எவரும் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார் என்றால் ஒன்றில், தொடர்ந்தும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லலையென்றால் உயிரோடு இல்லாது போயிருக்க வேண்டும். அவ்வாறு உயிரோடு இல்லாது போயிருந்தால் பலாத்காரமாகவே அவர்களது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும்.\nஇவ்வாறுதான் நடந்திருக்குமென்றால், எமது உறவுகளை கையேற்ற இலங்கை இராணுவத்தினர், அவர்களை இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்கள், அவ்வாறு அடைத்து வைக்க உத்தரவிட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் என அனைவர் குறித்தும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.\nதத்தமது பிராந்திய நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டுவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாகிய எம்மை இணங்கிப் போகுமாறு போதிக்கும் அனைத்துலக நாடுகள் இதற்கு பொறுப்பேற்றேயாக வேண்டும். நாங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகளை அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியே ஆகவேண்டும்.\nஇலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும் அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். இதனை முன்னால் ஜனாதிபதியும் இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மகிந்த ராஜபக்சே ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஅவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மகிந்த ராஜபக்சே சர்வதேச மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார். 2015 ஜனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம். ஆனால் அவற்றில் சட்விரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள் இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.\nபிராந்திய நலன்களுக்குள், மனித உரிமைச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஆழப்புதைத்துவிட்டு அந்த கல்லறை மீது வைக்கும் ரோஜா பூவாக அனுதாப அறிக்கைகளையும், நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன் நீ அழுவது போல பாசாங்கு செய் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்துடைப்பு அழுத்தங்களையும் வழங்கிவரும் போக்கினை அனைத்துல நாடுகள் தொடர்வதே இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் பொறுப்பற்றதனமாக செயற்பட்டு வருவதற்கு காரணமாகும்.\nஆகவே, சம்பந்தப்பட்ட இலங்கை மற்றும் அனைத்துலக சமூகம் இப்போக்கினை கைவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் இனப்படுகொலை அகியவற்றிற்கான உரிய நீதியை வழங்குவதற்கு முன்வர வேண்டும்.\nஇத்தருணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு போராடிவரும் எமது உறவுகளிடம் மிகத்தாழ்மையாக கேட���டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இன்றும் உயிரோடுதான் இருப்பார்களேயானால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லவே இல்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.\nஇவ்விடயத்தில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று திடமாக நம்புகின்றேன். நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து நின்று தனித்தனியே இனியும் போராட்டங்களைத் தொடர்வோமாயின் தேடினோம் கிடைக்கவில்லை என்று கூறியதைப் போன்ற அலட்சியமான பதிலுரைப்புகள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் கைகழுவிவிடப்படும். அனைத்துலகமும் தனக்கென்ன என்ற போக்கில் வாழாதிருக்கும்.\nபிரதேச, அரசியல் மற்றும் நான் பெரிது நீ பெரிது என்ற தன்முனைப்பு நிலை கடந்து, பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகமாக நாம் ஒன்றிணைந்து ஒரே அணியாகி ஒன்றுபட்ட சக்தியாக நாம் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே எமது உறவுகளுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.\nTagstamil tamil news அனந்தி சசிதரன் உறவுகள் ஒப்படைக்கப்பட்டவர்களை காணவில்லை கேள்வி கைகளில் கொன்று விட்டீர்களா தேடிப்பார்த்தோம் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஅஜித்துடன் முதன்முறையாக இணையும் இமான்\nநளினி, முருகன���, பேரறிவாளனை விடுவிக்க அதிகாரிகள் பரிந்துரை\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2011/01/blog-post_12.html?showComment=1294852320555", "date_download": "2020-05-25T05:44:50Z", "digest": "sha1:ZIOLDG42BWKX26U5EHY7I5XN2IMADLEA", "length": 11937, "nlines": 185, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: குறிப்புகள்", "raw_content": "\nஎம்.எஸ் அப்படி தான் அவரை அழைப்போம். நடுத்தரம் தாண்டிய வயது. பொதுவாக அவரது உலகமே தனி. எப்பொழுதும் ரேடியோவும் கையுமாக சில சமயங்களில் அதனுடன் பாடிக்கொண்டு.... யாருடனாவது பேசிப் பார்ப்பது சற்று அபூர்வம்.\nபழகப் பழகத்தானே வாழ்க்கை தெரியும். அவர் நல்ல அழகு கூட. இனிமையான குரல். ரேடியோ சத்தமோ இனிமையான பாட்டு சத்தமோ கேட்டால் அது நிச்சயமாக எம்.எஸ் தான். ஆனால் குழந்தை செல்வம் இல்லை என்று விலக்கி வைத்து விட்டாராம் கணவர்.\nகையில் வேலை இருந்தது. பிறகென்ன ஹாஸ்டல் வாசம். குருவி போல் காசு சேர்த்து சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டார். “எனக்கென்னங்க... ரிடையர் ஆனால் சொந்த வீட்டுக்குப் போய்டுவேன்; அக்கா பசங்க பார்த்துக்குவாங்க... சும்மாவா இருக்கப் போறேன்...என்னால் முடிஞ்சதை நானும் செய்வேன்”, நம்பிக்கையுடன் பேசும் பொழுது பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும்.\n தன்னம்பிக்கை என்றால் வித்யா தான். பார்த்தால் ஒரு குறையும் தெரியாது. என்ன ரொம்ப நேரமா பேசாமல் சிரிச்சிகிட்டே இருக்காங்களேனு பார்த்தால் தான் புரியும்... அவர் உதட்டசைவில் நம்முடைய பேச்சை கேட்கிறார் என. நன்கு படித்து நல்லதோர் வேலையில் இருக்கும் அவருக்கு, ரோஜாப்பூக்கள் போல் இரு குழந்தைகள். ஆனால் அவரது குறையைக் காரணம் காட்டி விலக்கி வைத்திருந்தார். எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப்பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.\nஇன்றும் பலர், கல்யாணம் செய்து குடித்தனம் பண்ணும் பெண்ணுக்கு எதற்கு வேலை என்று கேட்கிறார்கள் ஆனால், இப்படி கணவனால் கைவிடப்படுபவர்களும் , வாழ்வின் சிக்கல்களில் சிக்கிக் கொள்பவ்ர்களுக்கும் பொருளாதார சுதந்திரம் மட்டுமே தன்னம்பிக்கையும், நல்லதோர் வழியைக் காட்டும். எத்தனையோ வீட்டில் ஆணுக்குப்பின் பெண்ணால் தான் வீடு நிற்கும் என்ற நிலையில் முதலில் இருந்து முயற்சித்து கால் ஊன்றுவதற்குள் ஒரு போராட்டமே தேவைப்படும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.\nநாகரீகம் உண்டாக்கத்தக்க நிச்சயமான வழி பெண்ணின் செல்வாக்குதான்\nபெண்ணுரிமை இல்லாத நாடு காற்றில்லாத வீடு\n.\\\\ ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை. \\\\\nஎப்போது பெண் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைகிறாளோ, அப்போது தான் நிஜமான பெண்ணுரிமை மலரும். நல்ல பகிர்வு.\nஉண்மையிலே நீங்கள் சொல்வது சரிதாங்க ..\nநெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...\nஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.\nஆக்கப்பூர்வமான பதிவு சகோ... ஏதாவது பத்திரிக்கைகளுக்கு அனுப்பி பிரசுரிக்கலாமே...\n//ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை.//\n//எத்தனை குமுறல்களோ அந்த இதயத்தில்... என்றாலும் எப���பொழுதும் சிரித்த முகம் தான். நிச்சயம் புன்னகையின் ஒரு பகுதி பொருளாதார சுதந்திரம் தந்த தன்னம்பிக்கை தான்.//\nநல்ல பகிர்வு. பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...\nபெண்கள் வேலைக்குச் செல்வது எவ்வளவு முக்கியம் என்பதனை, அருமையாக உணர்த்தியிருக்கிறீர்கள்.\nமதிப்பிற்குரிய... வித்யா அவர்களுக்கும் என் மரியாதைக்குரிய பொங்கல் வாழ்த்துக்கள்...\nநீங்க சொல்லும் விடயங்கள் சரியே....\nபகிர்ந்துகொண்ட உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\n\\\\ ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருளாதார சுதந்திரம் அடிப்படை உரிமை. \\\\\nஅழுத்தமான உண்மை.. ஆனால் அதை பல பெண்களே உணராதிருப்பதுதான் வேடிக்கை :(\nஆமை நடை செல்ல ஆசையா\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/indonesian-quake-lombok-island-10-inches-high/c77058-w2931-cid297168-su6222.htm", "date_download": "2020-05-25T05:27:54Z", "digest": "sha1:CPDWKJ3GIO55LBAXE33ALHQFZ3U3TYO4", "length": 5308, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "இந்தோனேசிய நிலநடுக்கம்: 10 அங்குலம் உயர்ந்த லம்போக் தீவு", "raw_content": "\nஇந்தோனேசிய நிலநடுக்கம்: 10 அங்குலம் உயர்ந்த லம்போக் தீவு\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வால் அந்த தீவே 10 அங்குல உயரத்துக்கு சென்றுள்ளது.\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகளால் அதன் லம்போக் தீவே 10 அங்குலம் உயரந்துள்ளது.\nஇந்தோனேசியாவின் லம்போக் தீவில் கடந்த 5ம் தேதி அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது. 270,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 68,000 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இதனால் லம்போக் தீவில் புவியியல் ரீதியான மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தீவில் மட்டும் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், 500 தடவைக்கும் மேல் நிலஅதிர்வுகள் இங்கு உணரப்பட்டது. லம்போக் மிகப் பிரபலமான அதிகம் வளர்ச்சியடையாத சுற்றுலா தீவு ஆகும். இங்கு நிலநடுக்கத்தில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா பயணிகள் ஆவர்.\nஇந்த நிலையில் லம்போக் தீவில் தொடர் நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 10 அங்குலம் உயர்ந்துள்ளதாக இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா புவியியல் ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானிகள் செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு நடத்தி இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தோனேசியாவில் மற்ற சில பகுதிகளின் நிலப்பரப்பு 2 முதல் 6 அங்குலம் உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nகடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட 9.1 என்ற அளவிலான கடும் நிலநடுக்கத்தினை அடுத்து சுனாமி ஏற்பட்டது. இதனால் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியாகினர். இதில் இந்தோனேசியா மிகப் பெரிய பேரழிவை சாதித்தது. இந்தோனேசியா பூமியில் நெருப்புவளையம் எனப்படும் பகுதியில் உள்ளது. அதாவது பசிபிக் பகுதியில் 450 எரிமலைகளை கொண்ட பகுதி தான் இது. உலகின் பயங்கர எரிமலைகளில் அபாயகரமானவை இங்கு தான் அதிகம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/district/thunder-showers-in-chennai/c77058-w2931-cid312493-su6268.htm", "date_download": "2020-05-25T05:37:38Z", "digest": "sha1:6ADE6QHVDUNBTC6XOYHA56VQ47YR52MK", "length": 1548, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "சென்னையில் இடியுடன் கூடிய மழை!", "raw_content": "\nசென்னையில் இடியுடன் கூடிய மழை\nசென்னையில் கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.\nசென்னை மாநகரில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.\nவளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கோயம்பேடு, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்துவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987602", "date_download": "2020-05-25T06:19:32Z", "digest": "sha1:AY3WUO6DG5THKT7GTSMIZER26JSSNNNR", "length": 6291, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கம்யூனிஸ்டுகள் தெருமுனை பிரசாரம் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nகாங்கயம்,பிப்.18:மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் தெருமுனை பிர��ாரம் செய்து வருகிறது.\nகாங்கயம் பஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் திருவேங்கடசாமி தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்லமுத்து பொன்னுசாமி, ரவி, மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ரங்கராஜ், வி.பி. பழனிசாமி, வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இந்த பிரசாரம் காங்கயம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது.\nஇதே போல அவிநாசி, சேவூர், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் மா.கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று இரவு நடைபெற்றது. இதில் திருப்பூர் சிபிஎம்.மாநிலக்குழு காமராஜ் தலைமை தாங்கினார். சிபிஐ.மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் இசாக், ஒன்றிய துணைச்செயலாளர் கோபால், ராமசாமி,சுப்பிரமணி, மோகன், முத்துசாமி, வெங்கடாசலம், வேலுசாமி, ஈசுவரமூர்த்தி, பழனிசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்று விரிவாக பேசினர்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_896.html", "date_download": "2020-05-25T05:58:21Z", "digest": "sha1:VGYKLLARMOKJJJNALB7PWVYUNFRGEQ6M", "length": 60289, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக மாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரம்ஸி ராஸீக்: ஒரு கைதால் வாழ்க்கை தலைகீழாக ���ாறிய சாமானியனுக்கான உணர்வுப் போராட்டம்\n- Z.L. முஹமட் -\nரம்ஸி ராஸீக் கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து மூன்று அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார். மறுநாள் அவர் கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டவேளை சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையையும் (ICCPR), சைபர் சட்டங்களையும் மீறினார் என சி.ஐ.டியினர் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். ஒரு மாத காலத்தின் பின்னரும் அவர் தொடர்ந்தும் தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபேஸ்புக் பதிவொன்றே அவரது கைதிற்கு காரணமாக அமைந்தது, அந்தப் பதிவு அவரை சுற்றி ஏற்பட்டுள்ள நீதி மற்றும் ஜனநாயகத்தின் வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காக கொள்கை ரீதியிலான ஜிகாத் குறித்து குறிப்பிட்டிருந்தது. ஜிகாத் என்ற சொல்லிற்குப் போராட்டம் என்பதற்கப்பால் வேறு அர்த்தத்தை யாராவது வழங்காத பட்சத்தில் அந்தப் பதிவு மிகவும் சாதாரணமானது. அவர் போராட்டம் என்ற அர்த்தத்திலேயே அதனைப் பதிவு செய்திருந்தார். எனினும், அந்தப் பதிவின் காரணமாக அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடாமல் அமைதியாகபோவதாக ஏப்ரல் இரண்டாம் திகதி தெரிவித்திருந்தார்.\nஏப்ரல் 9ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தவேளை ரம்ஸி இணையம் மூலம் தனக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினம் மதியமே அவர் சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் விடுதலை செய்யப்படுவார் என குடும்பத்தவர்களுக்கு தெரிவித்து விட்டு சி.ஐ.டியினர் அவரைக் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர். ஒரு நிமிட தொலைபேசி அழைப்பிற்கு அப்பால் குடும்பத்தினர் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை.\nரம்ஸியின் உடல்நிலை மோசமடைவதை அவதானித்ததும் அவரை சிறைச்சாலை மருத்துவமனையிலோ அல்லது தேசிய மருத்துவனையிலோ அனுமதிக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டார். ஆனால், அவர் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனிமைப்படுத்தல் பகுதியாக கருதப்படுகின்ற பல்லென்சேன சிறையில் அடைக்கப்பட்டார்​. 20 இற்கு 40 அடி சிறைக்கூண்டில் மெத்தை கூட இல்லாத நிலையில் 85 பேருடன் அடைக்கப்பட்டார். படுப்பதற்கு கட்டில் இல்லாததும் உரிய கழிவறையில்லாததும் அவருக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியிருக்கும். அவர் அங்கு 25 நாட்கள் மருந்தோ சிகிச்சைகளோ இல்லாத நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் மே ஆறாம் திகதி அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.\nஅவருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றம்சாட்டுவதில் காவல்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் காரணமாக, மூன்று நீதிமன்ற திகதிகள் வந்த போதிலும் நீதவானால் அவரை பிணையில் விடுதலை செய்ய முடியவில்லை. கடந்த காலங்களில் கொரோனா தொற்று போன்றவற்றினால் தாமதங்கள் ஏற்படாத நிலையிலும் ஐ.சி.சி.பி.ஆர். பிரகடனத்தின் கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு பல மாதங்கள் பிடித்தன. இப்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த தாமதங்கள் மேலும் அதிகரித்தன. அத்தோடு, ஊரடங்கு காரணமாக அவரின் உறவினர்களும் நண்பர்களும் கண்டிக்குச் சென்று அவரின் சார்பாக சட்டத்தரணிகளை ஏற்பாடு செய்வதும் தாமதமாகியது.\nரம்ஸி அவரது பகுதிக்கு அப்பால் அதிகம் அறியப்படாத ஒரு தனிநபர். அவருடைய பாடசாலை நண்பர்கள், கடந்த 25 வருடங்களாக அவருடன் பணியாற்றியவர்கள் மற்றும் கண்டியைச் சேர்ந்த சமூகசேவை மனப்பாங்கு கொண்டவர்களுக்கு மாத்திரமே அவரை தெரிந்திருந்தது.\nஇலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் அவர் 1998இல் மும்மொழி ஆளுமையுடன் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா சான்றிதழ் பெற்றதுடன், 2000ஆம் ஆண்டு விவசாய திணைக்களத்தில் மும்மொழி முதலாம் தர மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைகழகங்களில் பட்டப்பின் படிப்பைத் தொடர்ந்தார். பின்னர் நீதியமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக பதிவு செய்யப்பட்டார்.\n73 வயதான அவரது தாயார் லத்தீவா ராஜிக் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியை. நீண்டகாலம் பாடசாலை கல்விப்பணியில் ஈடுபட்ட பின்னர் ஓய்வுபெற்றவர். அவரது நான்கு பிள்ளைகளில் ரம்ஸி மூத்தவர். தனது மகனின் கைது 73 வயதில் அவருக்கு ஏற்படுத்தியிருக்கக் கூடிய மன அழுத்தத்திற்கு மத்தியிலும் அவருக்கு என்ன நடந்தது என்பதையும் கரிசனைகளையும் கோபமின்றி வெளியிட்டார்.\nரம்ஸியின் தந்தை காலமாகிவிட���டார். அவர் ஸ்டார் ராசிக் என அழைக்கப்பட்ட ஒரு பத்திரிகையாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் லேக்ஹவுஸ் குழுமத்திற்கும் சுயாதீன செய்தியாளராக பணியாற்றிய அவர் சமூகப்பணிகளிலும் ஈடுபட்டவர்.\nரம்ஸியின் மனைவி ஷர்மிளா கண்டியில் ஆரம்பப் பாடசாலை ஆசிரியையாக பணியாற்றுகிறார். கணவர் நீண்டகாலமாக அருகில் இல்லாததை, மிகவும் அச்சுறுத்தலான நீதிமன்ற நடவடிக்கைகள், அவரது உடல்நலம் குறித்த கவலையுடன் இருக்கிறார். தங்கள் தந்தை சிறைவைக்கப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கும் பாடசாலைகளுக்குச் செல்லும் இரண்டு பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலையில் அவர் காணப்படுகிறார்.\nசிறுவயது முதல் ரம்ஸி காலில் ஏற்பட்ட வாதம் மற்றும் அல்சர் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர். அதன் பின்னர் குணப்படுத்த முடியாத அல்சரினால் பாதிக்கப்பட்டார். கடந்த 35 வருடகாலமாக அவர் மருந்து பயன்படுத்தி வருகிறார். இது அவரது சிறுநீரகம், இருதயம், ஈரல் ஆகியவற்றை பாதித்துள்ளது. பொலிஸார் அவரைக் கைதுசெய்த வேளை அவர் அல்ட்ரா சவுண்ட் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தவிருந்தார். வாதம் தொடர்பான மருத்துவரும் மருத்துவ பேராசரியருமான ஒருவர் ஏப்ரலில் அவருக்கு இதற்கான ஆலோசனையை வழங்கியிருந்தார்.\nமோசமான உடல்நிலையினாலும் உறங்க முடியாததன் காரணமாகவும், நடமாடுவதில் அவருக்கு உள்ள பிரச்சினைகளாலும் ரம்ஸி பிராந்திய பத்திரிகைளுக்கு எழுதுவதிலும் சமூக ஊடங்களில் எழுதுவதிலும் ஈடுபடத்தொடங்கினார். அவரது பேஸ்புக்கை ஆராய்ந்த சுயாதீன எழுத்தாளர்கள் அவர் ஜனநாயகத்தினது வீழ்ச்சி குறித்து சுட்டிக்காட்டியுள்ளதையும் நீதிக்காக குரல்கொடுத்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளனர். முஸ்லிம்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புணர்வுப் பேச்சுகள், முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தியுள்ளார். அவரது பதிவுகள் எந்தவித வெறுப்பையும் உருவாக்கும் நோக்கமற்றவை. மாறாக அவர் அனைவருக்கும் சமவாய்ப்பு, ஐக்கியம், நீதி மற்றும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடனும் இணைந்து செயற்படுதல் போன்றவற்றை முன்னிறுத்தியுள்ளார்.\nஅவர் பல சமூக அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார். “இளம் நண்பர்கள்” போன்ற மத சார்பற்ற அமைப்புகள். இது கண்டியின் முதியவர்கள், இளைஞர்கள் குழுவினால் உருவாக்கப்பட்ட அமைப்பு. 2018 மார்ச் மாதம் கண்டியில் காடையர்களின் வன்முறை மூண்ட பின்னர், இந்த அமைப்பே முதலில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டது.\nஅவர் வசித்த பகுதியில் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமான கட்டடமொன்று உட்பட பலவீடுகளும் வர்த்தக நிலையங்களும் எரிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. முறைப்பாடுகள் செய்யப்பட்டு, குற்றவாளிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டு, ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட போதிலும் இரண்டு வருடங்களின் பின்னரும், ஒருவரை கைதுசெய்து உடனடியாக விடுதலை செய்ததைத் தவிர பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.\n2018 வன்முறையின் பின்னர் அந்தப் பகுதிக்கு சென்றவர்கள், “குருநாகல் வீதியில் என்ன நடந்தது” என விசாரித்தவேளை ரம்ஸியைக் கேளுங்கள் என்று கூறினார்கள். பேராசிரியர் எச்.எஸ். ஹஸ்புல்லாவும் நானும் பேராதனைக்குச் சென்று அந்தப் பகுதியை சுற்றிபார்வையிட விரும்பியவேளை அவரை தொடர்புகொள்ளுமாறு நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.\nஅவர் தனது நேரத்தை பொருட்படுத்தாமல், தனது உடல்நலம் குறித்து கவனம் செலுத்தாமல் எங்களை அழைத்துச்சென்றார். பாதிக்கப்பட்டவர்கள் மத்தியிலான உரையாடல்களின் போது அவர் ஒரு கனவான் போல நடந்துகொண்டார். ரம்ஸியுடன் உள்ள நெருக்கம், கெளரவம் காரணமாக அவர்கள் எங்களை வரவேற்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுடனான உரையாடல்கள் கூட வெளிப்படையானவையாக சிந்தனைபூர்வமானவையாக, அவர்கள் பெருமளவு சொத்துக்களை இழந்தபோதிலும் பகைமை இல்லாதவையாக இருந்தன.\nவெறுப்பு, வன்முறை, அநீதி மற்றும் அதன் பின்னர் வட பகுதி மக்கள் மத்தியில் மூன்று தசாப்தகாலமாக என்ன நடந்தது என்பது குறித்தே பேராசிரியர் ஹஸ்புல்லாவின் பெருமளவு பணிகள் காணப்பட்டன. தென்பகுதியில் என்ன நடக்கவுள்ளது என்பதை அவர் வேறு எவரையும் விட நன்கு அறிந்திருந்தார். பல உரையாடல்களில் அவர் சகிப்புத்தன்மையின் அவசியம், சமூகங்கள் மத்தியில் உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதமயப்படுத்தப்படல் மற்றும் குறிப்பிட்ட பகுதிக்குள் முடக்கப்படுதலின் ஆபத்து குறித்து அவர் எச்சரித்தார். இந்த உரையாடல்களில��� ரம்ஸி தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொண்டார்.\nபின்னர் ஐக்கியத்தை ஏற்படுத்தவும், சமூகங்களுக்கு இடையிலான உரையாடல்களை ஊக்குவிக்கவும் பல்லின குழுவொன்று முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுமாறு ரம்ஸியைக் கேட்டுக்கொண்டவேளை அவர் தனது அசௌகரியத்தையும் பயன்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் திகன சென்றார்.\nதேசிய அவசரகாலநிலையின் போது பொலிஸார் அங்கவீனரான நிலையில் உள்ள, ஏற்கனவே தனது பேஸ்புக்கில் பதிவுகளை முடக்கிவிட்டுள்ள நபர் குறித்து தமது வளங்களை ஏன் முன்னுரிமைக்கு உட்படுத்தியுள்ளனர் என்பது இன்னமும் விளங்காத விடயமாக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக செயல் இழக்கும் நிலையில் உள்ள நீதிமன்ற அமைப்பு முறை மீது ஏன் அவர்கள் இன்னமும் வழக்குகளை அதிகரிக்கின்றனர் என்பதும் இன்னமும் புரியாத விடயமாக உள்ளது. நீதிமன்றம் அவருக்கு வழங்குமாறு உத்தரவிட்ட மருத்துவ அங்கவீனர் தேவைகளை ஏன் அதிகாரிகள் பின்பற்ற தவறியுள்ளனர் என்பது இன்னமும் புரியாத விடயமாக காணப்படுகிறது. நோய் தொற்றை குறைப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான ஆணை மக்களுக்கு உள்ள போதிலும்,தொற்று நோய் அதிகமாக உள்ள கைதிகள் மத்தியில் மேலும் சனநெரிசலானதாக ஏன் பொலிஸார் மாற்றுகின்றார்கள் என்பதும் புரியவில்லை.\nஎனினும், அவருக்கு இடையூறு ஏற்படுத்தி, சுமையை அதிகரித்து அவரை மௌனமாக்குவதுதான் அவர் கைதுசெய்யப்பட்ட நோக்கம் என்றால் அவர்கள் அதில் வெற்றியடைந்துள்ளார்கள். அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு இழைக்கப்பட்ட பாதிப்பும், எங்கள் பொதுவான மனித அடித்தளத்திற்கு இழைக்கப்பட்ட பாதிப்பும் மிகவும் மோசமானதாகயிருக்கும்.\nகடைசிப்பற்றில் உங்கள் பிரார்த்தனையில் றம்சி றாசிக்கை சேர்த்துக் கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் பலன் கிடைக்கும்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிக��லை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந��திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_107731.html", "date_download": "2020-05-25T03:49:28Z", "digest": "sha1:LF6NCPBJTK2I2LXMB3YDKNAJIIQR5PV5", "length": 17377, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது - 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்தது - 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஉலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்தை கடந்துள்ளது.\nசீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால், 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்து 4 ஆயிரத்து 902 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 94 ஆயிரத்து 941 பேர் உயிரிழந்த நிலையில், 15 லட்சத்து 93 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக ரஷ்யாவில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 554 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரசிலில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 357 பேரும், ஸ்பெயினில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 524 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் 2 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும், இத்தாலியில் 2 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 20 லட்சத்து 34 ஆயிரத்து 790 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nஇந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53.89 லட்சத்தை கடந்தது : 3.43 லட்சம் பேர் பலி\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்‍கள் - 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nபெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள சமூக சமையற்கூடங்கள் - ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் அவதிப்படும் மக்கள்\nஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\nரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இருந்து வந்த பிரேசில் - பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் உலகில் 2-ம் இடம்\nமருத்துவமனைகளில் குவியும் கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் - அனைவருக்கும் தினமும் உணவளிக்க மெக்சிகோ அரசு உத்தரவு\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12974-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-11-2008/page4?s=d8c3f9e930caed9b410cb584b9c01f5c", "date_download": "2020-05-25T06:09:15Z", "digest": "sha1:MOTLD4XE4V7X3RVJAOJEFR52HRTPOXA7", "length": 55885, "nlines": 644, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலகச்செய்திகள் 22-11-2008 - Page 4", "raw_content": "\n01.ஷெரீப் வேட்பு மனு நிராகரிப்பு\nஇஸ்லாமாபாத்: பாக்., பொதுத் தேர்தலில் பங்கேற்பதா, புறக்கணிப்பதா என்பது குறித்து பெனசிரும், நவாஸ் ஷெரீப்பும் நேற்று ஆலோசனை நடத்தினர். இதனிடையில், தேர்தலில் போட்டியிட ஷெரீப் செய்திருந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.\n02. இரண்டு வார சிகிச்சையில் இளமைக்கு திரும்பலாம் * விஞ்ஞானிகளின் பரிசோதனை வெற்றி\nசிகாகோ: வயதான எலியின் தோலை மீண்டும் இளமையாக மாற்றி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். இரண்டு வார சிகிச்சையில், குறிப்பிட்ட ஒரு மரபணுவை செயல்படவிடாமல் தடுத்தால், மீண்டும் இளமை திரும்பிவிடுகிறது.\n03. ஆஸ்திரேலிய புதிய பிரதமர் பொறுப்பேற்பு\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரெட் நேற்று பதவியேற்றார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது.\n04. இடி அமின் துரத்திய இந்தியர்கள் இன்று \"கை'கொடுக்கின்றனர்'* கட்டமைப்பு உட்பட பல் துறைகளில் பிரபலம்\nகம்பாலா,: சொந்த நாட்டில் பல லட்சம் மக்களை கொன்ற கொடூர சர்வாதிகாரி இடி அமினால் வெளியேற்றப்பட்ட இந்தியர்கள், 35 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இப்போது, உகாண்டாவில் கால் பதிக்கின்றனர்.\n05. பிரிட்டனிலும் இந்திய பெற்றோர் பெண் குழந்தையை விரும்புவது இல்லை\nலண்டன்: இந்தியாவில் மட்டும் தான் பெண் குழந்தைகளை விரும்பாத பெற்றோர் இருப்பதாக கருதினால், அது தவறு. பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்களும், பெண் சிசுக்களை கண்டறிந்து, கருக்கலைப்பு செய்து வருகின்றனர்.\n06. கணவரால் பெண்கள் கொலை ரஷ்யாவில் அதிகரிப்பதாக தகவல்\nநியூயார்க்: கணவரால் கொல்லப்படும் பெண்கள் எண்ணிக்கை ரஷ்யாவில் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:\n07. \"அடிப்படை இல்லாத குற்றச்சாட்டு கூறி பிரச்னை எழுப்புவதை அனுமதிக்க முடியாது'\nகோலாலம்பூர்: \"பல்வேறு இனத்தவர்கள் வாழும் மலேசியாவில், அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுகளை கூறி பிரச்னை எழுப்பும் முயற்சி அனுமதிக்கப்படாது'\n08. இலங்கையில் தொடர் சண்டை 39 புலிகள், 6 ராணுவத்தினர் பலி\nகொழும்பு: இலங்கையின் வடக்கே புலிகளுக்கும் , ராணுவத்துக் கும் நடந்த கடும் சண்டையில் 39 புலிகளும், ஆறு ராணுவ வீரர்களும் பலியாயினர்.\n09. கொழும்புவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது * இலங்கை அரசுக்கு தமிழ் அமைப்புகள் கண்டனம்\nகொழும்பு: கொழும்புவில் பாதுகாப்பு படையினர் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n01. முன்னேற்ற நடவடிக்கைகளை வைத்து நாட்டை எடை போடுங்கள்: படாவி\nசிங்கப்பூர்: \"மலேசிய அரசு பற்றி, நாட்டின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வைத்து தான் எடை போட வேண்டும்' என, அந்நாட்டு பிரதமர் அப்துல்லா ஹமாத் படாவி தெரிவித்துள்ளார்.\n02. மலேசியாவில் 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு\nகோலாலம்பூர்: மலேசியாவில் வாழும் தமிழர்கள் மீது அந்நாட்டு அரசு கெடுபிடி காட்ட தொடங்கியுள்ளது. 26 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n03. ஓரின சேர்க்கையாளரா கண்டலிசா ரைஸ் *அமெரிக்காவில் வேகமாக பரவுது வதந்தி\nநியூயார்க்: அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் கண்டலிசா ரைஸ், அதிபர் புஷ்ஷின் நம்பிக்கை யை பெற்றவர்களில் ஒருவர்.\n04. அதிகமாய் து�ங்கினாலும் ஆபத்து * குறைவாய் து�ங்கினாலும் ஆபத்து\nலண்டன்: தினமும் குறிப்பிட்ட நேரம் வரை தான் து�ங்க வேண்டும். இந்த து�க்க நேரம் குறைந்தாலும், அதிகமானாலும் ஆபத்து என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது\n05. அணுசக்தி ஒப்பந்தத்தை திருத்த வாய்ப்பு இல்லை\nவாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்ஸ் சிங்கப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:\n06. \"எடி' மனிதனின் காலடி தடம் கண்டுபிடிப்பு\nகாத்மாண்டு: இமயமலைப் பகுதியில் ஒரு அதிசய விஷயமாக கருதப்படும் \"எடி' என அழைக்கப்படும் பனி மனிதனின் காலடி தடத்தை கண்டுபிடித்துள்ளனர்.\n07. ஜேம்ஸ் பாண்ட் படங்களால் \"எம் 16'க்கு புது தலைவலி\nலண்டன்: \"ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் \"எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.\n1.\t. அதிகாலையில் சேவல் கூவுவது \"நியூசன்ஸ்'வளர்த்த விவசாயிக்கு கோர்ட் அபராதம்\nஹட்லி: அதிகாலையில் சேவல் கூவியதை \"நியூசன்ஸ்' என்று கூறி இத்தாலி கோர்ட் விவசாயிக்கு அபராதம் விதித்தது.இத்தாலி,மால்ஸ் மலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆடம்ஸ்.\n2.\tமெகா' கூட்டணி அமைக்க பெனசிர் முயற்சி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசியலில் நாளுக்கு நாள் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி, \"மெகா' கூட்டணியை ஏற்படுத்த பெனசிர் புட்டோ முயற்சித்து வருகிறார்.\n3.\tகாதலரின் கர்ப்பிணி மனைவி வயிற்றிலேயே குத்தி கொன்ற இந்திய மாணவிக்கு ஆயுள்\nலண்டன்: பிரிட்டனில், தனது காதலரின் கர்ப்பிணி மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த, பல் மருத்துவ இந்திய மாணவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\n4.\t. செக்ஸ் தொழிலாளர்கள் 170 பேர் கைது\nதுபாய்: துபாயில் இதுவரை இல்லாத அளவு, ஒரே நேரத்தில் 170 செக்ஸ் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n5.\tஇலங்கையில் கண்ணி வெடி தாக்குதல் பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலி\nகொழும்பு: இலங்கையில் புலிகள் மறைத்து வைத்திருந்த கண்ணி வெடியில் சிக்கி, பஸ் வெடித்துச் சிதறியது.\n6.\tஜேம்ஸ்பாண்ட் படங்களால் \"எம் 16'க்கு புது தலைவலி\nலண்டன்: \"ஜேம்ஸ் பாண்ட்' படங்களால் , பிரிட்டீஷ் \"எம் 16' உளவுப்படைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.\n01. ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடம்: போலீசுக்கு அடுத்த இடம்\nபெர்லின்: ஊழலில் அரசியல்வாதிகள் முதலிடத்தில் உள்ளனர். போலீசாரும், நீதித் துறையினரும் லஞ்சம் வாங்குவதில் சளைத்தவர்கள் அல்ல.\n02. காண்டம் வழங்க பள்ளிகளில் இயந்திரம்\nரியோடி ஜெனிரோ: இளம் வயதினரிடையே எச்.ஐ.வி., பரவுவதை தடுப்பதற்காக, அனைத்து அரசு பள்ளிகளிலும் தானியங்கி காண்டம் வழங்கும் இயந்திரங்களை நிறுவ பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது.\n03. இலங்கை பஸ்சில் குண்டு வெடிப்பு\nகொழும்பு: இலங்கையின் வடபகுதியில், கபிதிகொலேவாவை நோக்கி பயணிகள் பஸ் சென்று கொண்டு இருந்தது.\n04. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: எட்டு பேர் பலி\nநியூயார்க்: அமெரிக்காவில் டிபார்ட் மென்ட் ஸ்டோரில் 20 வயது வாலிபன் நடத்திய வெறித்தனமான துப்பாக்கி சூட்டில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.\n05. தமிழர்களுக்கு ஜாமீன் மறுப்பு\nகோலாலம்பூர்: மலேசியாவில் நவம்பர் 25ம் தேதி நடந்த பேரணியில், போலீஸ் அதிகாரியை கொல்ல முயன்றதாக 31 தமிழர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.\n06. துபாய் செல���ல பெனசிருக்கு தடை\nஇஸ்லாமாபாத்: துபாய் செல்வதற்காக விமானத்தில் புறப்பட தயாராக இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.\n01.பாகிஸ்தானில் அவசர நிலை: 15ம் தேதி வாபஸ்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 15ம் தேதி அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுகிறது.\n02.இலங்கையில் 24 புலிகள் பலி\nகொழும்பு: இலங்கையில் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.\n03.தேவைப்பட்டால் \"ஆள் து�க்கி சட்டம்' அமலாகும்: மலேசிய பிரதமர் படாவி மிரட்டல்\nகோலாலம்பூர்: மலேசியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினரின் செயல்கள், தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தால், \"ஆள் து�க்கி சட்டம் 'அமல்படுத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அப்துல்லா அகமது படாவி மிரட்டல் விடுத்துள்ளார்.\n04.வேலைக்கு போகும் பெண்களுக்கு பாக்.,கில் பாலியல் துன்புறுத்தல்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், வேலைக்கு செல்லும் பெண்களில் 80 சதவீதத்தினர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். 20 சதவீதம் பேர் கருத்துக் கூற மறுத்துவிட்டனர்.\n05.சிகிச்சையில் மன்னர் அணிந்த உடை தாய்லாந்தியர்கள் அமோக வரவேற்பு\nபாங்காக்: தாய்லாந்தியர்களை விநோத உடைமோகம் பிடித்து ஆட்டி வருகிறது. மருத்துவ சிகிச்சைக்காக மன்னர் அணிந்த உடையைப் போல் உடுத்த விரும்பி போட்டி போட்டுக்கொண்டு அந்த உடையை வாங்க அலைந்து திரிகின்றனர்.\n06.திருமணம் செய்ய ஆசையில்லை: பிரிவதிலும் தயக்கமில்லை\nபீஜிங்: கணவன்மனைவி உறவின் அவசியம் பற்றிய புரிதல் இன்மையால் சீனாவில் விவாகரத்து அதிகரித்து வருகிறது.\n07.கெட்ட வார்த்தை பேசிய மைனா: கூண்டில் அடைத்து தண்டனை\nசீனா: பூங்காவில் வைக்கப் பட்டிருந்த மைனா அங்கு வந்தவரை கெட்ட வார்த்தை சொல்லி திட்டியதால், கூண்டில் அடைத்து அதற்கு தண்டனை தரப்பட்டது.\n08.மோடிக்கு எதிராக விசாரணை: மனித உரிமை குழு வலியுறுத்தல்\nநியூயார்க்: \"குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர் வழக்கில் முதல்வர் நரேந்திர மோடியின் பங்கு என்ன என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு வலியுறுத்தியுள்ளது.\n1.\tஈராக்கில் கார் வெடிகுண���டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி 15 வீடுகள் பலத்த சேதம்\n2.\tபோலி என்கவுண்ட்டர் சம்பவம்: நரேந்திர மோடி பேச்சு பற்றி இந்திய அரசு விசாரிக்க வேண்டும் உலக மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை\n3.\tஉரிமைகள் கேட்டு போராட்டத்தில் ஈடுபடும் தமிழர்களுக்கு மலேசிய பிரதமர் மிரட்டல் `உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் பாயும்'\n4.\tபிஜித் தீவை கடும் புயல் தாக்கியது 2 கிராமங்கள் அடியோடு நாசம்\n5.\tபாகிஸ்தானில் பெனாசிர் ஆதரவாளர்கள் 3 பேர் சுட்டுக் கொலை\n6.\tபாகிஸ்தானில் 15-ந் தேதி நெருக்கடி நிலை ரத்து அட்டர்னி ஜெனரல் தகவல்\n01. அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரிப்பதாக தகவல்\nலண்டன்: அம்மாவை நேசிக்கும் குழந்தைகள் பிரிட்டனில் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பல குடும்பங்களில் அப்பாவை குடும்ப உறுப்பினராக பார்ப்பதே குறைந்து விட்டது என்றும் ஆய்வு கூறுகிறது\n02. 2,000 ஆண்டு பழமையான அரண்மனை கண்டுபிடிப்பு\nஜெருசலம்: இஸ்ரேல் நாட்டில், 2,000 ஆண்டு பழமையான கோட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n03. அழுக்கு நகரங்கள் பட்டியலில் இந்திய நகரங்களுக்கு இடம்\nநியூயார்க்: உலகில், அழுக்கு நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதல் பத்தில், இரண்டு இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன\n04. பிரிட்டனில் வசிப்பவரை திருமணம் செய்ய ஆங்கில தேர்வு எழுத வேண்டியது கட்டாயம்\nலண்டன்: பிரிட்டனில் குடியேறியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா ஆங்கில தேர்வு எழுதினால் தான் இனி முடியும்.\n05. உலகின் ஏழு இயற்கை அதிசயம் * அடுத்தாக ஒரு கருத்துக்கணிப்பு\nஜெனீவா: உலகின் புதிய அதிசயங்கள் பட்டியலால் ஏற்பட்ட பரபரப்பு ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக துவக்கப்பட்டு விட்டது\n06. இந்திய வம்சாவளியினர் லண்டனில் அதிகம்\nலண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.\n07. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகார பகிர்வு * மன்மோகன் வருகைக்கு முன்பாக அறிவிக்க திட்டம்\nகொழும்பு: வரும் பிப்ரவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு முன், இலங்கையில் தமிழர் பகுதிகளில் அதிகாரப்பகிர்வு திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.\n08. பாக்.,கில் தற்கொலை பட�� தாக்குதல்: 11 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்; மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்\n01.சுதந்திரமான தேர்தல் நடத்துவோம் மீண்டும் சொல்கிறார் முஷாரப்\nவாஷிங்டன் :பாகிஸ்தானில் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவது உறுதி என்று அந்நாட்டு அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.\n02.கிறிஸ்துமஸ் விழாவுக்கு \"ஸ்பெஷல் சரக்கு' ஒரு கோப்பையின் விலை ரூ. 28 லட்சம்\nலண்டன் :கிறிஸ்துமஸ் விழாவுக்கு உலகமே உற்சாகமாக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கோப்பை மது ரூ. 28 லட்சம் என்ற விலையில் பரிமாற தயாராகி வருகிறது,\n03.அரபுநாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர் அதிகரிப்பு\nதோகா :அரபு நாடுகளில் சொந்தநாட்டு வாசிகளை விட, வெளிநாட்டவர் நான்கு மடங்கு அதிகமாக வசிப்பதாக தெரியவந்துள்ளது.\n04.கார் மோதி 118 அடி து�ரம் வீசப்பட்டவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை\nகான்னெல்ஸ்வில்லி :விபத்தில் சிக்கினால் கூட, அதன் மூலம் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று விடலாம். வாகனம் மோதி 118 அடி து�ரம் து�க்கி வீசப்பட்டவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.\n05.பொது சுதந்திரத்தை தியாகம்செய்ய தயங்கமாட்டேன்: மலேசிய பிரதமர்\nகோலாலம்பூர் :\"\"நாட்டின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக பொதுச் சுதந்திரத்தை தியாகம் செய்ய தயங்கமாட்டேன்,''என மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி கூறினார்.\n01. அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் கொலை போலீஸ் விசாரணையில் துப்பு துலங்கவில்லை\nநியூயார்க்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.\n02. ஆன்லைனில் \"வயாக்ரா' விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை\nபிலடெல்பியா: அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் மருந்தகம் நடத்தி, \"வயாக்ரா' உள்ளிட்ட மருந்துகளை விற்ற இந்தியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n03. தற்காலிக விசா வழங்குவதில் பிரிட்டன் புதிய கட்டுப்பாடு\nலண்டன்: பிரிட்டனுக்கு தற்காலிக விசா பெற்று செல்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\n04. பிரிட்டனில் வசிக்கிறார் ஹிட்லரின் மகன்\nலண்டன்: சர்வாதிகாரி ஹிட்லரின் மகன் பி���ிட்டனில் வசிப்பது, தற்போது தெரியவந்துள்ளது.\n05. வந்துவிட்டது செயற்கை சிறுநீரகம்\nலண்டன்: சிறுநீரகம் பழுதுபட்டவர்கள், உடலில் அணிந்து கொள்ளும் வகையில், செயற்கை சிறுநீரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n06. தவறான சிகிச்சை ரூ.10 கோடி நஷ்ட ஈடு தர டாக்டருக்கு உத்தரவு\nபாஸ்டன்: எச்.ஐ.வி., தாக்காத பெண்ணுக்கு, அந்நோய்க்கு ஒன்பது ஆண்டாக சிகிச்சை அளித்து வந்த டாக்டர், ரூ.10 கோடி நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\n07. பரிசோதித்த இந்திய டாக்டரை சரமாரியாக தாக்கிய நோயாளி\nலண்டன்: பிரிட்டனில், பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய டாக்டரை கடுமையாக தாக்கினார் அந்நாட்டு நோயாளி. படுகாயமடைந்த டாக்டர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார்.\n01. தற்கொலை படை தாக்குதலில் பாக்., ராணுவ வீரர்கள் 9 பேர் பலி\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் ஒன்பது ராணுவ வீரர்கள் பலியாயினர்; ஐந்து பேர் காயமடைந்தனர்.\nகொழும்பு: \"இலங்கை விமான தாக்குதலில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் லேசான காயமடைந்துள்ளார்' என்று இலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.\n03. கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு சவுதி மன்னர் அப்துல்லா மன்னிப்பு\nரியாத்: எந்த தொடர்பும் இல்லாதவருடன் காரில் தனியாக இருந்த போது, ஏழு பேரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு, சவுதி அரேபியா மன்னர் அப்துல்லா மன்னிப்பு அளித்துள்ளார்.\n04. மலேயா இனத்தவரை மிஞ்சும் மலேசிய இந்தியர்கள்\nகோலாலம்பூர்: மலேசிய இந்திய வம்சாவளியினர் அங்குள்ள மலேயா இனத்தினரை விட வசதி படைத்தவர்களாக உள்ளனர் என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n05. பிரிட்டனில் இருந்து ஓட்டம் பிடித்த இந்திய பெண் டாக்டர் அமெரிக்காவில் கைது\nலண்டன்: பிரிட்டனில் பணி செய்த போது தவறான ஊசி போட்டதால், நோயாளி உயிர் இழந்த விவகாரத்தில், அமெரிக்காவில் இந்திய பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n06. கடும் சண்டை : 26 புலிகள் பலி\nகொழும்பு: இலங்கையில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 26 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.\n07. ஹஜ் யாத்திரை: 20 லட்சம் பேர் குவிந்தனர்\nமெக்கா: ஹஜ் யாத்திரையின் இறுதிக் கட்ட நிகழ்ச்சிகளில் கலந்���ு கொள்வதற்காக 20 லட்சம் பேர் மெக்காவிலிருந்து மினாவுக்கு நேற்று புறப்பட்டுச் சென்றனர்.\n08. மலேசிய அரசு இறங்கியது: 31 தமிழர்கள் விடுவிப்பு\nகோலாலம்பூர்: மலேசியாவில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்ட 31 தமிழர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்திய வம்சாவளியினரை கைவிட மாட்டேன் என பிரதமர் படாவியும் உறுதி அளித்துள்ளார்.\n01. மலேசிய தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டம்\nகோலாலம்பூர்: மலேசியாவில் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இண்ட்ராப் அமைப்பை சேர்ந்த ஐந்து பேரை உடனே விடுவிக்கக் கோரி, தமிழர்கள் மொட்டை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n02. பிணம் போல நாற்றமெடுக்கிறது \"நேட்டோ' : பெரியண்ணன் அமெரிக்கா மீது புடின் பாய்ச்சல்\nநியூயார்க்: சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா தலையிட்டு, தனது கருத்துக் களை திணிக்க முயற்சித்தால், கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n03. அன்டார்டிகாவில் டைனோசர் கண்டுபிடிப்பு\nமெல்போர்ன்: அன்டார்டிகா பனிமலையில் மிகப்பெரிய டைனோசரின் படிவம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n04. இந்திய மாணவர்களை சுட்டவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ. இரண்டு லட்சம் பரிசு\nஹூஸ்டன்: அமெரிக்காவில் ஆந்திர மாணவர்கள் இருவரை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய ஆதாரம் கொடுத்தாலோ, துப்பு தெரிவித்தாலோ ரூ. இரண்டு லட்சம் பரிசு தரப்படும் என போலீஸ் துறை அறிவித்துள்ளது.\n05. மூச்சு விட கார்பன் வரி : டாக்டர்கள் சிபாரிசு\nசிட்னி: மூச்சு விட வேண்டுமானால் இனி கார்பன் வரி செலுத்தினால் தான் முடியும் என்ற நிலை வந்தாச்சு.\n01. மகள் திருமணத்தை எதிர்த்த தந்தை : குடும்பத்தையே கொலை செய்தார்\nமார்காம் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய தந்தை ஒருவர் தனது கர்ப்பிணி மகள், மருமகன் மற்றும் மூன்று வயது பேரனை தீயிட்டு கொளுத்தி கொன்று விட்டார்.\n02. பெனசிர் கொலை எப்படி நிகழ்ந்தது : இன்னொரு புதுக் கதை கிளம்புகிறது\nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவை தாக்கியது துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல, \"லேசர் பீம்' தொழில்நுட்பம் கொண்ட ஆயுதத்தால் அவர் தாக்கப்பட்டுள்ளார் என��ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.\n03. அரண்மனையிலிருந்து வெளியேற நேபாள மன்னருக்கு எச்சரிக்கை\nகாத்மாண்டு : \"அரண்மனையை காலி செய்யுங்கள்; அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட நேரிடும்' என்று நேபாள மன்னருக்கு மாவோயிஸ்ட் அமைச்சர் தேவ் பிரசாத் குருங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n04. பிரிட்டன்வாசிகள் கோபப்படும் நேரம் : ஆய்வில் சுவாரசியமான தகவல்கள்\nலண்டன் : குழந்தைகள் கத்தி அழுதால் பிரிட்டன்வாசிகள் கோபத்தின் உச்சிக்கு மலை ஏறிவிடுகின்றனர் என்று ஓர் ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.\n05. போர்க்களத்தில் ராணுவ வீரர்கள் ரத்தம் சிந்துவதைத் தடுக்க புதிய ஆடை\nரிச்மண்ட் : போர்க்களத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகமாக வெளியேறுவதை தடுக்கும் வகையில் ராணுவ வீரர்களுக்காக புதிய உடையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.\n06. வலுவிழக்கிறது மலேசிய போராட்டம்\nலண்டன் : மலேசிய இந்திய வம்சாவளியினரின் போராட்டம் வலுவிழந்து வருகிறது என்றும், இப்போராட்டம் விரைவில் செயல் இழக்கும் என்று \"இண்ட்ராப்' இயக்கத்தின் தலைவரான வைத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.\n07. கென்யாவில் குஜராத்தியர் தவிப்பு : பிரதமருக்கு முதல்வர் மோடி கடிதம்\nநைரோபி : கென்யாவில் அதிபர் முவாய் கிபாகி, தேர்தலில் வெற்றி பெற்று இருப்பது பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.\n08. துபாய் சென்றார் பிலாவல்\nதுபாய் : பெனசிரின் மகன் பிலாவல், பாகிஸ்தான் மக்கள் கட் சித் தலைவர்களுடன் துபாய் வந்தார்.\n09. ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் : இலங்கையில் நான்கு பேர் பலி\nகொழும்பு : இலங்கை தலைநகர் கொழும் பில், நேற்று ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.\n10 பெனசிர் படுகொலை விசாரணையில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் உதவி\nஇஸ்லாமாபாத் : \"\"பெனசிர் படுகொலை குறித்த விசாரணைக்கு பிரிட்டனின் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் உதவி அளிப்பர்'' என்று, பாக்., அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.\n11. அமைதி ஒப்பந்தம் ரத்து : இலங்கை அரசு முடிவு\nகொழும்பு : இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இலங்கை அரசு நேற்றிரவு தெரிவித்துள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்���ுகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது | அவுஸ்திரேலியா செய்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF._%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D._%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2020-05-25T06:15:00Z", "digest": "sha1:UBJPTPKXDFWSDS6H5GHU3L6QF7SRHQRF", "length": 94376, "nlines": 286, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கா. ந. அண்ணாதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுன்னாள் தமிழக முதலமைச்சர் மற்றும் தி்ராவிட முன்னேற்றக் கழக நிறுவனர்\n(சி. என். அண்ணாத்துரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகாஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.[1]\nபெப்ரவரி, 1967 – 3 பெப்ரவரி 1969\nவி. ஆர். நெடுஞ்செழியன் (தற்காலிகம்)\nநாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை), இந்தியா\nஎஸ். வி. நடேச முதலியார்\nஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில்,\nஎஸ். வி. நடேச முதலியார்\nகாஞ்சிபுரம், தமிழ்நாடு, பிரித்தானிய இந்தியா\nயாருமில்லை, தனது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்\nதந்தை : நடராஜன் முதலியார்\nதாயாா் : பங்காரு அம்மாள்\n3.1 ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா\n4.2 பெரியார் உடனான தொடர்புகள்\n5.1 கடமை கண்ணியம் கட்டுபாடு\n7 பெரியாருடன் கருத்து வேறுபாடு மற்றும் திமுக உருவாதல்\n9 1953 இல் கண்டனத் தீர்மானங்கள்\n10 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n10.1 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n10.2 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\n11.1 தமிழ்நாடு பெயர் மாற்றம்\nஅண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) அண்ணாதுரை பிறந்தார்.[2] நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார்.[3] சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார்.\nஅண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார்[4] ) மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.[5] அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்;[6] அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அண்ணா தம் அன்னை பங்காரு அம்மாவை சிறு வயதிலே இறந்துவிட்டதால். அவரது தந்தை நடராசன் - ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டதால் அண்ணா அவரது சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம்[6] வளர்ந்துவந்தார். அவரை அண்ணா \"தொத்தா\" என்று அன்புடன் அழைப்பார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில்[5] சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக[6] சிறிது காலம் பணிபுரிந்தார்.\n1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்)[5] , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்[6] பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்[7] . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார்.[6]\nஆங்கிலம் பேச மறுத்த அண்ணாதொகு\nஅன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது[8]. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது[8], அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்[8]. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்க��� உடன்பாடில்லை.\nதமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.\nஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர்,\nஎந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல்\nஎன்று உடனே பதிலளித்தார்.[சான்று தேவை]\nஅதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.\nஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.\nஅண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர்\n“ ஒன்றே குலம், ஒருவனே தேவன் ”\n“ கடவுள் ஒன்று, மனித நேயமும் ஒன்று தான் ”\nஎன்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் \".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......\" என்றார்.[11]\nஅண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.[12]\nஅறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை[13] ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் [13] என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும்.\nஅண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 [14] இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917[15] இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது.\nபின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் [15] கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 [16] இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்[17].\nஅண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக[6] பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது)[6] தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்[18].\nபெரியாருடன் கருத்து வேறுபாடு மற்றும் திமுக உருவாதல்தொகு\nபிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக[19] தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக [20] எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.\nஅண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று[19]. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல[14] என்பதை வலியுறுத்தினார்.\nதிராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இ���் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார்[14].\nபெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார்[21].\nஇறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30[21]) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.\nஅண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத்[22]) மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதிய கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம்[23] எனப் பெயர் சூட்டப்பெற்றது. \"அண்ணாதுரை ஏழைகள் மற்றும் கீழ்த்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் \"அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார்\" என்று 'இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம்' கூறுகிறது.[14] அவர் தொடங்கிய தி.மு.க. வும் செல்வாக்கை பெற்றது. தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது.[24]\nதிராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார்.\nஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார்\n“ நாம் அதிக தேர்தலை சந்திக்க சித்தமாயிருக்கவேண்டும், அதன்மூலம் அதிகத் தொகுதிகளை மக்களின் நம்பிக்கைகள் மூலம் வென்றிட, எத்தனை தடைகள் வந்தாலும் மீண்டும் மீண்டும் அதை எதிர்த்து போராட எண்ணம் கொண்டு செயல்படவேண்டும்[25] ”\nதமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 [21]-ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில் திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு என்று உரையாற்றினார்[26].\nஇந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார்.\nஇந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது[27]. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார்[28].\nமாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார்.\n“ த���ராவிட நாடு என்பது எங்களது தனிக்கொள்கை. அவற்றை பேசவோ அல்லது எழுதவோ உகந்த சூழ்நிலை இப்போது இல்லை. நாங்களே நாட்டின் நிலைமையறிந்து, அதனால் எழும் விளைவுகளறிந்து கைவிட்டோம். அக்கட்சியே அவற்றிலிருந்து விலக்கிகொண்டபொழுது அக்கொள்கை பரவவோ மீண்டும் எழவோ வாய்ப்பில்லை. இதை முன்னிருத்தியே அக்கொள்கையை கைவிட்டோம்.[25] ”\n1953 இல் கண்டனத் தீர்மானங்கள்தொகு\n1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது:[21]\nஇந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது.\nமதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது.\nகல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தது.\nஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தொகு\nஇந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்[29].\n1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தொகு\n1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது.\nஇப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வா��ு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார்.\nநடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார்.\nநடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.[30].\n1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்தொகு\nமுதன்மைக் கட்டுரை: இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்\nஇந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது[29]. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை:\n“ இந்தி பொதுமொழியாக ஆக்கப்பட்டது, அது பெரும்பான்மை மக்களால் பேசப்படுவதால். ஏன் புலி மட்டும் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது உண்மையில் பெரும்பான்மையாக இருப்பது எலி தானே. அல்லது ஏன் மயில் தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டது, உண்மையில் பெரும்பான்மை பறவை காகம் தானே[31] ”\n“ தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.\nஇந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.\nமொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.\nதிமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது[21].\nஇந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க[29]\nசட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன.\n1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்��ு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார்.\n“ நீங்கள் எதிர்கட்சி சரியில்லை, என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரைவில் நீங்களே, அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன்[32] ”\n1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6ல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அமெரிக்கரல்லாத அண்ணாதுரை அவர்களுக்கு யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் என்ற கவுரவ பேராசிரியர் விருது 1967-1968 இல் வழங்கப்பட்டது. [33] அமெரிக்கரில்லாத ஒருவருக்கு வழங்கப்பட்டதும் இதுவே முதல் முறை. [34]\nமக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.\nஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ரா���ச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார்.\nஅண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார்[7]. தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர்[35].\nபல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர்[7]. அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார்[36].\nதிரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்[36]. இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன[37].\nவேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது[18].\nஇவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின[37]. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன்[21].\nஅண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயை[38] (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சன��் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்)[39], சிறைத்தண்டனையும்[21] அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றன[40] .\nமுதன்மைக் கட்டுரை: அறிஞர் அண்ணாவின் நூல்கள்\nமே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது.\n1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது.[21] அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு [21] சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.[5]. திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது[7].\n1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார்[5]. பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்[5][7]. 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார்.\nஅண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் ��ொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.[41]\nஅண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 [21] அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) [42] இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில்.[43] இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர்[44] கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் [45] என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா நினைவிடம், மெரீனா கடற்கரை, சென்னை\nசென்னை வானூர்தி நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தில் உள்ள அண்ணா நினைவுச் சின்னம்\nஅண்ணாதுரையின் பக்கவாட்டில் ஈ. வெ. கி. சம்பத் மற்றும் மு. கருணாநிதி நிற்கின்றனர், மறைந்த திரைக்கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், வலது சற்றுத்தொலைவில் நிற்பவர்கள் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் இந்தி திரைக்கலைஞர் திலிப் குமார். இதுவே அண்ணா கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆகும்.\nதமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அத��்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் \"அண்ணா கலையரங்கம்\" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.[46]. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.\nஅண்ணாதுரை (தொகுப்பு நூல்), 1952, கலைமன்றம், சென்னை [47]\nஅண்ணாதுரை, பி.வி.ராமசாமி, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை-2 [48]\n↑ பரிமளம் சி.என்.ஏ.; அண்ணா வாழ்வும் வாக்கும்; அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307 லிங்கிசெட்டி தெரு, சென்னை-1; முதற்பதிப்பு 1987 திசம்பர்; பக். 11 & 12\n↑ பாரதிதாசன் (9 1958). \"அண்ணாதுரை\". குயில் 1 (18). doi:29 சூன் 2015.\n↑ 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 \"க.நா. அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாறு மற்றும் இலக்கியப் பணிகள்\". தமிழ் மின் நூலகம். பார்த்த நாள் 2008-12-20.\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 கருணாநிதி, முத்துவேல். \"க.யா. அண்ணாதுரை (1909-1969)\". வந்தேமாதரம்.காம். பார்த்த நாள் 2008-12-20.\n↑ 7.0 7.1 7.2 7.3 7.4 சத்தியேந்திர, குசி (2000). இந்து இலக்கிய அகராதி. சரூப் & சன்ஸ். பக். 9-10. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8176251593. http://books.google.com/books\n↑ 8.0 8.1 8.2 அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009\n↑ பக்கம். 66 தெற்கு மகள் - பி. சி கணேசன்\n↑ பக்கம். 41 இந்தியாவில் மனித இயக்கம் -கணபதி பழனித்துரை, ஆர். தாண்டவன்\n↑ பக்கம். 44 கருத்தரங்கம்\n↑ பக்கம். 25 கா.ந. அண்ணாதுரை - பி. சி கணேசன்\n↑ 13.0 13.1 அண்ணா வளர்த்த அரசியல் கண்ணியம்-டாக்டர்.அண்ணா பரிமளம்-இரா.செழியன்-சங்கொலி-அண்ணா பேரவை பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009\n↑ 14.0 14.1 14.2 14.3 ராஜ்வாத், ம்மஃதா (2004). இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம். அன்மோல் பதிப்பகம் பி. லிட். பக். 246-247. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126120843. http://books.google.com/books\n↑ 15.0 15.1 ரால்கன், ஒ.பி. (2002). அரசியல் கட்சிகளின் கலைக்களஞ்சியம். அன்மோல் பதிப்பகம் பி. லிட்.,.. பக். 125-128. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8174888659. http://books.google.com/books\n↑ வில்கின்சன், ஸ்டீவன் I(2006). \"மதராசில் சுதந்திரத்திற்கு முன்னிருந்த சாதீய புழக்கங்கள்\". வாக்களிப்பு மற்றும் வன்முறை: இந்தியாவின் தேர்தல் களங்கள் மற்றும் இனக்கலவரங்கள், 189-192, கேப்பிரிட்ஜ் பல்கல்க்கழகப் பதிப்பகம். 2008-12-16 அன்று அணுகப்பட்டது..\n↑ கந்தசாமி, டபுள்யூ.பி. வசந்தா; புளோரின்டின் சமாரண்டேக்; கே. கந்தசாமி(2005). தீண்டாமைக்குறித்து பெரியாரின் பார்வை,அணுகுமுறை மற்றும் ஆய்வு.HEXIS: Phoenix, 106.\n↑ 18.0 18.1 சரக், டிக்கி (1993), \"அரசியல் இச்சகம்: தென்னிந்தி அரசியல்வாதிகளின் திரைப்பட்த் தயாரிப்புகள்\", ஆசியக் கலவியின் பத்திரிகை, 52 (2): 340–372 .\n↑ 19.0 19.1 ராசகோபாலன், சுவர்ணா (2001). தெற்காசிய நாடுகள் மற்றும் மாநிலங்கள். லைன் ரைன்னர் பதிப்பகம். பக். 152-154. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1555879675. http://books.google.com/books\n↑ 21.0 21.1 21.2 21.3 21.4 21.5 21.6 21.7 21.8 21.9 ஆசான், ஜிவிகே (2008). \"அண்ணா ஒரு மேதை\". அறிஞர் அண்ணா பிறந்தநாள் நூற்றாண்டு விழா (கா.ந.அண்ணாதுரை- 15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969) செப்டம்பர் 2008 முதல் செப்டம்பர் 2009 வரை கொண்டாடப்பட்டது. முதல் பகுதி செப்டம்பர் வெளியீட்டில் வந்துள்ளது. இந்த வெளியீட்டில் இரண்டாவதும் இறுதி பகுதியும் வெளியிடப்பட்டுள்ளன.. நவீன புரட்சியாளர்கள். பார்த்த நாள் 2008-12-20.\n↑ தமிழக வாழ் முக்கிய நபர்களின் இல்லத்தில் நடைபெற்ற புரோகிரல்லாத திருமணங்கள்-சிபி செய்திகள்\n↑ சப்பிரமணியன், ஆர்.எஸ் (செப்டம்பர் 26 - அக்டோபர் 09, 1998). -அரைநூற்றாண்டு கொண்டாட்டங்கள்- \"அரைநூற்றாண்டு கொண்டாட்டங்கள்\". பிரன்ட்லைன், த இந்து வெளியீடு. http://www.hindu.com/fline/fl1520/15201330.htm -அரைநூற்றாண்டு கொண்டாட்டங்கள்-. பார்த்த நாள்: 2008 பிப்ரவரி 19.\n↑ பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு\n↑ 25.0 25.1 பதனிசு, ஊர்மிலா; ரசத் கங்கூலி (2001). தெற்காசியாவின் மனித இனமனப்பான்மை மற்றும் தேசிய கட்டமைப்பு. சேஜ். பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0761994394. http://books.google.com/books\n↑ கங்குலி, அமுல்யா (2007-05-26). \"திமுக வின் எதிர்மறை அரசியல் கொள்கை\". த டிரிபியூன், இந்தியா. http://www.tribuneindia.com/2007/20070526/edit.htm. பார்த்த நாள்: 2008-12-20.\n↑ புக்கோவ்சுகி, செனி ஜே; சுவர்ணா ராசகோபாலன் (2000). மறு பகிர்வுக் குழு. கிரீன்உட் பதிப்பக குழு. பக். 19-21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0275963772. http://books.google.com/books\n↑ ஜெயின், சுமித்ரா குமார் (1994). இந்தியாவின் அரசியல் கட்சிகள் மற்றும் மைய, மாநில உறவுகள். அபினவ் பதிப்பகம். பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170173094. http://books.google.com/books\n↑ 29.0 29.1 29.2 ஆர்ட் கிரேவ், ராபர்ட் (1965). \"தமிழ்நாட்டில் கலகங்கள்: இந்தியாவின் மொழிப்பிரச்சினைக்கான சர்ச்சைகள் மற்றும் தீர்வுகள்\". ஆசிய ஆய்வுகள் 5 (8): 399-407. http://caliber.ucpress.net/doi/abs/10.1525/as.1965.5.8.01p0095g. பார்த்த நாள்: 2008-12-20.\n↑ திருமாவளவன்; மீனா கந்தசாமி (2004). Uprrot Hindutva. பாப்புலர் பிரகாசன். பக். 125-126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185604797. http://books.google.com/books\n↑ நந்தி வர்மன், என் (2008-01-27). \"1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை நினைவுகூறல்\". தமிழ் தேசியம். பார்த்த நாள் 2008-12-20.\n↑ அண்ணாவின் அரசியல்-சட்டமன்ற நகைச்சுவைப் பேச்சுக்கள் பார்த்து பரணிடப்பட்ட நாள் 22-06-2009\n↑ ஏனைய ஆசிரியர்கள் (1987). இந்திய இலக்கியவாதிகளின் கலைக்களஞ்சியம்- தொகுதி 1. சாகித்ய அகாடமி. பக். 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8126018038.\n↑ 36.0 36.1 ஆர்ட்கிரேவ் ஜூனியர்,, ராபர்ட், எல் (March 1973). \"தமிழ்நாட்டில் திரைப்படங்கள் மற்றும் அரசியல்: திமுக நட்சத்திரங்கள்\". ஆசியக் கள ஆய்வு (JSTOR) 13 (3): 288-305.\n↑ 37.0 37.1 குணரேட்டின், அந்தோனி ஆர்.; விமல் திசநாயகே, சுமிதா.எஸ். சக்ரவர்த்தி (2003). மூன்றாம் தலைமுறையில் மறுநினைவு. ரூட்லெட்ஜ். பக். 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0415213541. http://books.google.com/books\n↑ ஆரிய மாயை நூல் (அச்சு வடிவில்) [1]\n↑ ராமானுசம், கே எஸ் (1967). பெரிய மாற்றம். இக்கின்பாதம்ஸ். பக். 226. http://books.google.com/books\n↑ அச்சில் கிடைக்கக்கூடியஅண்ணாவின் நூல்கள் [2]\n↑ திராடவிடநாடு (இதழ்) 26-5-1957, பக்.4\n↑ கிஷோர், பிஆர். இந்தியா சுற்றுலா கையேடு. டைமன்ட் பாக்கெட் புக்ஸ் பி லிட். பக். 702. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8128400673. http://books.google.com/books\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1952, பக்கம் 12\n↑ திராவிடநாடு (இதழ்) நாள்:10-8-1952, பக்கம் 3\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அறிஞர் அண்ணா\nபேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் - சென்னைநூலகம்.காம்\nஅறிஞர் அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும்\nமுனைவர் சே.கல்பனா எழுதிய சொற்பொழிஞர்-அண்ணா கட்டுரை\nஅண்ணா சகாப்தம்: 1937 முதல் 1969 வரை - தமிழ்மகன், தினமணி அண்ணா நூற்றாண��டு மலர் - 2009\n - தமிழ்மகன், தினமணி அண்ணா நூற்றாண்டு மலர் - 2009\nமுனைவர் துரை.மணிகண்டன் எழுதிய அண்ணாவின் நாடகங்களில் மொழி நடை கட்டுரை\nகாலச்சுவடு இதழில் திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை\nபெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு - விகடன்\nஅச்சில் கிடைக்கக்கூடிய அண்ணாவின் நூல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/15-month-old-covid-19-positive-girls-adorable-interaction-with-health-care-staff-at-chandigarh-964106.html", "date_download": "2020-05-25T06:12:14Z", "digest": "sha1:XTTQR54OLLHOHAI75DHHYKLV4C5YDA5Q", "length": 8141, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா வார்டில் மருத்துவர்களுடன் விளையாடும் 15 மாத குழந்தை - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகொரோனா வார்டில் மருத்துவர்களுடன் விளையாடும் 15 மாத குழந்தை\nகொரோனா வார்டில் மருத்துவர்களுடன் விளையாடும் 15 மாத குழந்தை\nகொரோனா வார்டில் மருத்துவர்களுடன் விளையாடும் 15 மாத குழந்தை\nCorona காலத்துக்கு பின் மீண்டும் எல்லாம் மாறிவிடும்\nஅணு ஆயுத பலத்தை அதிகரிக்க கிம் முடிவு... தயாராகும் வடகொரியா\nசர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு\nஎல்லையில் படைகளை குவிக்கும் சீனா\nபெங்களூரை அரை மணி நேரத்தில் புரட்டி போட்ட தீவிர மழை - வீடியோ\nபிரபல Wrestling வீராங்கனை தற்கொலை... அதிர வைக்கும் காரணம்\nகொரோனா வைரஸ் உள்ளது... பாக். கிரிக்கெட் வீரர் உருக்கம்\nநாசாவின் 2 வீரர்களை விண்ணுக்கு ஏந்தி செல்லும் ஸ்பேஸ் எக்ஸ்\nசீனாவிற்கு செக் வைக்க திட்டம் இந்தியா மாஸ்டர் பிளான்\nஅமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை\nதந்தையுடன் 1200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு குவியும் பாராட்டு\nமாத இறுதியில் அரபிக் கடலில் சுவாரசிய மாற்றங்கள் இருக்கும்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987603", "date_download": "2020-05-25T03:40:47Z", "digest": "sha1:5WANNLAVYE2BYGPV2VKUO7AKUTFBQ3P4", "length": 12689, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "குடியிருப்பு பகுதியில் சாயக்கழிவு நீர் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nகுடியிருப்பு பகுதியில் சாயக்கழிவு நீர்\nதிருப்பூர்,பிப்.18:திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். வஞ்சிபுரம் பிரிவு பொதுமக்கள்:எங்கள் பகுதியில் பனியன் துணிகளுக்கு லேபிள் தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து சாயக்கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், பாதுகாப்பற்ற நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள காலியிடத்தில் குழி வெட்டி அதில் தேக்கி உள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nகட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: காங்கயம் வட்டம் வட்டமலை கிராமத்தில் தனியார் கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதன் கழிவுநீரை ஆலைக்குள் அதன் நிர்வாகம் இறக்குவதால், அவிநாசிபாளையம்புதூர், வட்டமலை, சேடங்காளிபாளையம், கொழந்தான்வலசு, பாப்பிரெட்டிபாளையம் கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக மாசுபட்டுள்ளது.\nஇதனால் நிலத்தடி நீர்மட்டத்தை யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர், தென்னை மரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 2000 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கலெக்டர் தக்க விசாரணை மேற்கொண்டு, தனியார் கார்பன் தொழிற்சாலையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.\nஆட்டோ ஓட்டுனர்கள்:திருப்பூர் மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த தொகை 50 ஷேர் ஆட்டோ. இதில் குறிப்பாக தாராபுரம் பகுதியில் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிபாளையம் வரை 32 ஷேர் ஆட்டோக்கள் வரை செயல்படுகிறது. அரசு நிர்ணயம் செய்த 5+1 இருக்கையில் கொண்ட வாகனத்தில் அத்துமீறி 35 முதல் 40 பயணிகள் வரை ஏற்றிக்கொண்டு விபத்து ஏற்படும் விதமாக செல்கிறார்கள். எனவே இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை:கேஸ் சிலிண்டர் முகவர்கள், அதில் வே��ை செய்யும் சிலிண்டரை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர மறுக்கின்றன. ஒரு சிலிண்டருக்கு ரூ.46 கூலியை பல முகவர்கள் வழங்காததால், நுகர்வோர் பணம் கொடுத்து பாதிக்கப்படுகின்றனர். ஆகவே தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் தர மறுக்கும் சமையல் எரிவாயு உருளை முகவர்களின் உரிமத்தை ரத்து செய்திட வேண்டும்.\nகாளிபாளையம் கட்டிடத் தொழிலாளி சரஸ்வதி (55):எனக்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள். கணவர் பிரிந்து சென்று விட்டார். பிப்ரவரி 1ம் தேதி பெரியாண்டிபாளையத்தில் கட்டிட வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது கலவை இயந்திரத்தில் எனது வலதுகை சிக்கி, முழுவதும் சிதைந்தது.என்னால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் தவிக்கிறேன். எனது பிள்ளைகளும் கூலி வேலைக்கு செல்வதால் போதிய வருமானம் இல்லை. நானும் ஏற்கனவே கூலி வேலை செய்து, ஜீவனம் நடத்திவந்த நிலையில், தற்போது பெரும் சிரமத்தை சந்தித்துள்ளேன். ரூ. 2லட்சம் கடன் பெற்று, மருத்துவச் செலவு செய்துள்ளேன். ஆகவே முதல்வர் நிவாரண நிதியில் இருந்து எனக்கு உதவித்தொகை பெற்றுத்தர வேண்டும்.\nஆதித்தமிழர் ஜனநாயக பேரவை:திருப்பூரில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. தாராபுரம் சூரியநல்லூர் ஊராட்சி வேங்கிபாளையத்தில் சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. ஆனால் பஸ் நிறுத்தம் பகுதியில் முடியவில்லை. சாலையில் இருந்து பேருந்தில் மேற்கு புரம் இறங்கி கிழக்கு புரம் நோக்கி நடந்து வர வேண்டுமென்றால், அரை கிலோ மீட்டர் நடக்க வேண்டி உள்ளது. மேலும் சாலையின் மையத்தடுப்பை தாண்டித்தான் சாலையை கடக்க வேண்டி உள்ளது. வழி இல்லாததால், மரவபாளையம், பீலிக்காம்பட்டி, வேங்கிபாளையம், தாயம்பாளையம் என ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வேங்கிபாளையத்துக்கு வழி ஏற்படுத்துவதுடன், நிழற்குடையும் அமைத்தும் தர வேண்டும்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.���ம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_173.html", "date_download": "2020-05-25T05:53:59Z", "digest": "sha1:3Z5RUDWZFWFV2EANHZA3NYZMDELFK4M5", "length": 44850, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கபரிவாரங்களால், அப்பாவி இந்துக்களுக்கும் சிக்கல் - சவுதியில் நடந்த சம்பவம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமாட்டு மூத்திரம் குடிக்கும் சங்கபரிவாரங்களால், அப்பாவி இந்துக்களுக்கும் சிக்கல் - சவுதியில் நடந்த சம்பவம்\nசவுதி அரேபியா தம்மாம் மாநகரில் பைசலியா என்ற ஊரில் அரேபியரின் வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாகன ஓட்டுனராக பணிபுரிகிறார் மாற்று மதத்தைச் சார்ந்த சகோதரர் சுதாகர் (பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது)\nஇந்த சுதாகருக்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் அதிக நாட்டமோ விருப்பமோ இருந்தது இல்லை சவுதி அரேபியா வந்த நேரத்தில் முகநூல் கணக்கு ஒன்றை திறந்து இருக்கிறார்\nநேற்று இரவு சுதாகரின் முதலாளி அழைத்து உனக்கு சமூக வலைதளங்களில் கணக்கு இருக்கிறதா என்று கேட்டு இருக்கிறார்\nஆம் ஒரு முகநூல் கணக்கு இருக்கிறது ஆயினும் அதைப் பயன்டுத்துவது இல்லை கடந்த பல மாதங்களுக்கு முன் காலை வணக்கம் மாலை வணக்கம் இரவு வணக்கம் என்று மட்டுமே பதிந்து இருக்கிறேன் வேறு பதிவுகளோ படங்களோ பதிந்தது இல்லை என்று கூறி இருக்கிறார் அப்படியா சரி உன் முகநூல் கணக்கை காட்டு பார்க்கலாம் என கேட்டு இருக்கிறார் சுதாகரும் தன் முகநூல் கணக்கை அவர் முதலாளிக்கு காட்டி இருக்கிறார்\nஅதை பார்த்துக் கொண்டே வந்த சுதாகரின் முதலாளிக்கு கண்களில் இந்துத்துவ வெறியர்களால் மாட்டின் பெயரால் உத்திரப் பிரதேசத்தில் அடித்துக் கொள்ளப் பட்ட ஒருவரின் புகைப்படம் சிக்கிக் கொண்டது\nஇது பற்றி சுதாகரிடம் கேட்டு இருக்கிறார் அவர் முதலாளி எ��் நட்பு வட்டத்தில் இருக்கும் ஒருவர் இந்த படத்தை பதிந்து எனக்கும் டேக் செய்து இருக்கிறார் அதனால் என் சுவரிலும் இருக்கிறது என்று விளக்கம் கூறி இருக்கிறார்\nசமூகவலைதளங்கள் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது எனக்கும் தெரியும் என்னிடம் பொய் சொல்லாதே உன் அனுமதி இல்லாமல் உன் சுவரில் உன் நண்பர் எப்படி பதிந்தார் நீ அனுமதி ஏன் கொடுத்தாய் என்றும் கேட்டு குடைந்து இருக்கிறார்\nசெய்தவதறியாது தவித்துப் போய் யோசித்த சுதாகர் தன் சுவரில் யார் வேண்டுமானும் டேக் செய்ய முடியும் என்ற நிலையிலே தன் கணக்கை வைத்து இருப்பது அப்போது தான் தெரிய வந்து இருக்கிறது\nசுதாகர் முதலாளி திட்டவட்டமாக கூறி விட்டார் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின் இந்தியாவிற்கு செல் இனி சவுதி அரேபியாவிற்கு நுளைய முடியாதபடி செய்து அனுப்புகிறேன் என்று கோபமாக கூறி விட்டு சென்று இருக்கிறார்\nநான் செய்யாத குற்றத்திற்காக என் முதலாளி என்னை தண்டிக்கப் போகிறாரே என்று பக்கத்தில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் கொடுத்து விபரம் கூறி இருக்கிறார் அதில் எனக்கு தெரிந்த நண்பர் மூலமாக இந்த செய்தியை கேள்விபட்டு விசாரித்தேன்\nசுதாகர் உண்மையில் அப்பாவி மிகவும் அமைதியாக இருக்கக் கூடியவர் என்றும் எந்த மதம் குறித்தும் பேசாதவர் எனவும் இந்துத்துவ சித்தாந்தம் என்றால் என்னவென்றுக் கூட தெரியாதவர் இப்படி யாரோ செய்த குற்றத்திற்காக இவரும் மாட்டிக் கொண்டார் என்றும் விபரம் சொன்னார்கள்\nஇது கேட்டப்பின்பும் என் மனம் அமைதியாக கடந்து போக முயற்சிக்கவில்லை என் நண்பர் மூலமாக சுதாகரிடம் பேசி விட்டு அவர் முதலாளி கைப்பேசி இலக்கம் வாங்கிக் கொடுங்கள் நான் பேசுகிறேன் என்பதை தெரிவித்தேன்\nஅரை மணி நேரத்தில் சுதாகரின் முதலாளி கைப்பேசி இலக்கம் கிடைக்கப் பெற்றது\nமதியம் அவரை கைப்பேசியில் அழைத்தேன் அழைப்பை எடுக்கவில்லை பின்பு ஒரு மணி நேரம் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது\nசுதாகருக்கு உள்ள சிக்கலை விபரமாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறி இந்துத்துவ வேறு இந்து வேறு இந்த சுதாகருக்கு இந்துத்துவ வெறியர்களின் சித்தாந்தம் பற்றி துளிக் கூட தெரியாது தயவு செய்து அவர் வாழ்வாதர்த்தை சீர்குழைத்து விட வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டேன் பின்பு ஒரு ��ழியாக நடந்த தவறை புரிந்துக் கொண்டார் சுதாகரை தண்டிக்க மாட்டேன் என்ற உத்திரவாதத்தையும் கொடுத்து இனி இதுபோல் தெரியாமல் எந்த தவறும் நடக்கக்கூடாது என்று எச்சரித்து விட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டார்\nமாட்டு மூத்திரம் குடிக்கும் இரண்டு ரூபாய் கூலிக்கு மாரடிக்கும் சங்கபரிவார் பாசிச இந்துத்துவ பயங்கரவாதிகளால் சக இந்துக்களுக்கும் ஆபத்து என்பதை இந்த நிகழ்வு உணர்த்தி இருக்கிறது என்பதனால் இதை பதிவாக எழுத நினைத்தேன்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்த�� சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/04/blog-post_456.html", "date_download": "2020-05-25T05:46:06Z", "digest": "sha1:CH5XGIP6SON4YQGBBGRMHOU3RDMUAQSJ", "length": 43374, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொரோனா பரவ, முஸ்லிம் ஒருவரே காரணம் - இனவாதம் கக்கி ஹிரு தொலைக்காட்சி அராஜகம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொரோனா பரவ, முஸ்லிம் ஒருவரே காரணம் - இனவாதம் கக்கி ஹிரு தொலைக்காட்சி அராஜகம்\nகொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கு முஸ்லிம் ஒருவரே காரணம் என சோடிக்கும் தகவல்கள் உள்ளடங்கிய செய்தியொன்றை தேசிய இனவாதம் கக்கும் ஊடகமொன்று சோடித்து வெளியிட்டுள்ளது.\nகுறித்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குக் காரணம், அப்பெண் இந்தியாவுக்கு மேற்கொண்ட யாத்திரைப் பயணமே என இதேபோன்ற தேசிய தொலைக்காட்டி செய்தியொன்றில் சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க நேரடியாகவே தெளிவுபடுத்தியுள்ளார். பணிப்பாளரின் கருத்துப் படி, குறித்த பெண் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளார். விமானத்தில் வரும் போது இப்பெண்ணுக்கு அருகிலுள்ள ஆசனத்தில் இருந்த நபர் அடிக்கடி இருமிக் கொண்டிருந்ததாகவும், இதனையடுத்து குறித்த பெண், விமானப் பணியாளரிடம் இது குறித்து முறையிட்டதன் பின்னர் அவருடைய ஆசனம் மாற்றப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தகவல் வழங்கியிருந்தார். அத்துடன், இவருக்கு ஏற்பட்ட வைரஸ் தொற்று கடந்த 27 ஆம் வெளிப்பட்டுள்ளது. இது 15 நாட்களின் பின்னராகும். சில வேளை இவருக்கு இந்தியாவிலிருந்து\nதிரும்புவதற்குள்ள இறுதிக் கட்டத்தில் இந்த வைரஸ் தொற்று இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது விமானத்தில் அருகில் இருந்தவர் மூலம் தொற்றியிருக்க வேண்டும் என்ற இரு கருதுகோள்களையே இப்பெண்ணிக் கொரோனா தொற்றுக்கான காரணமாக பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெளிவாக முன்வைத்திருந்தார். இந்த உண்மை நிலை இவ்வாறிருக்க, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இப்பெண்ணின் குரல் பதிவு ஒன்றை வெளியிட்டு இந்த அத்தனை உண்மைகளையும் மூடி மறைக்கும் விதத்தில் இந்த இனவாத ஊடகம் தகவலை வெளியிட்டுள்ளமையானது அனைவரையும் வருத்தம் கொள்ளச் செய்துள்ளது. அந்த குரல் பதிவில், ''தாம் இலங்கைக்கு வந்து வீட்டில் தனிமைப்பட்டிருந்ததாகவும், இதன்போது கொரோனா நோய்க்குரிய\nஎந்தவொரு அறிகுறியும் தம்மிடம் வெளிப்பட வில்லையெனவும், அடுத்த வீட்டு முஸ்லிம் ஒருவர் மூலமாகவே இந்த நோய் தனக்குத் தொற்றியிருக்கலாம்'' எனவும் அக்குரல் பதிவில் அப்பெண் தெரிவித்துள்ளார். இந்த செய்திக்கு சுகாதாரப் பணிப்பாளர் அனில் ஜயசிங்கவின் கருத்தும் இணைக்கப்படுகின்றது. ஆனால், அவர் இந்த பெண் தொடர்பில் எந்தக் கருத்தையும் இதில் தெரிவிக்கவில்லை. அப்பகுதியில் பலருக்கு ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு சலூன் உரிமையாளர் ஒருவரும் காரணம் என்பதாகவே வேறு ஒரு தகவலைக் குறிப்பிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. முள்ளில்லாத நாக்குப் போன்று இந்த இனவாத ஊடகம் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஹிரு ஊடகத்தின் தமிழ் பிரிவான சூரியன் நிகழ்ச்சிகளையும் புறக்கணிக்க வேண்டும்.நாட்டில் உள்ள மிகப் பெரும் இனவாத ஊடகங்கள் இரண்டுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.\nஎன்னதான் சூழ்ச்சிி செய்தாலும் கடைசியில் இழிந்து கேவலப்பட்டு போவான்.\nநான் அறிந்த மட்டில் இந்த பெண் வாரணாசி சென்று வந்ததாக அறிந்தேன் அப்படி என்றால் அவர் எப்படி முஸ்லீம் பெண்ணாக இருக்க முடியும்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்க��ட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறு���்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/53339/WHATSAPP-FINGERPRINT-LOCK-FEATURE-IS-NOW-AVAILABLE-FOR-ANDROID-BETA-USERS.html", "date_download": "2020-05-25T04:21:59Z", "digest": "sha1:UDT7D2TASKQLEAIG7T3VTMZT2ZTSGO3X", "length": 8064, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி! | WHATSAPP FINGERPRINT LOCK FEATURE IS NOW AVAILABLE FOR ANDROID BETA USERS | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nவாட்ஸ் அப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதி\nப‌யனாளர்களின் தனிப்பட்ட உரையாடல்களை பாதுகாத்துக்கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் பீட்டா வெர்ஷனுக்கு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.\nஉலக அளவில் பல கோடி மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ்அப்பை ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியதும், அடுத்தடுத்து அப்டேட்களை வழங்கி வருகிறது. ‌\nஅந்த வகையில் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ‌ஜ‌னவரி மாதம் அறிவித்திருந்தது. இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்‌ சோதிக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221ல் நடைமுறைக்கு வந்துள்ளது\nஅதன்படி அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள, அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதிலுள்ள பிரைவேசி ஆப்ஷனை கிளிக் செய்தால் FINGER PRINT LOCK என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஆன் செய்தால் ‌‌கை ரேகை கேட்கும்‌. பயனாளர் தங்கள் கைரேகையை கொடுக்க அனுமதித்தால் வாட்ஸ் அப் லாக் ஆ‌‌கிவிடும்.\nஅதன்பிறகு வாட்ஸ் அப்பை திறக்க ‌பயனர்களின் கைரேகை அவசியம். இதேபோல் நாம் ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யும் செய்தி எத்தனையாவது முறையாக பரிமாறப்பட்டுள்ளது என்ற ஆப்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்‌ளது.\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி\nகுளியல் வாளியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை - கவனத்தை சிதறடித்த செல்போன்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்க��ய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - இன்று ஒருநாள் இறுதி போட்டி\nகுளியல் வாளியில் மூழ்கி உயிரிழந்த குழந்தை - கவனத்தை சிதறடித்த செல்போன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68980/Husband-walking-from-Tuticorin-to-nellai-for-his-wife-and-Child.html", "date_download": "2020-05-25T05:49:31Z", "digest": "sha1:3THSOIUAJAYUAJBDS2LVWRXDQHAD6L24", "length": 10025, "nlines": 110, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிரிந்த மனைவி, பிள்ளைகளை காண ஆவல் : சட்டை கூட இல்லாமல் நடந்த கணவர்..! | Husband walking from Tuticorin to nellai for his wife and Child | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nபிரிந்த மனைவி, பிள்ளைகளை காண ஆவல் : சட்டை கூட இல்லாமல் நடந்த கணவர்..\nதூத்துக்குடி அருகே பிரிந்து சென்ற மனைவி மற்றும் பிள்ளைகளை காண நடந்து சென்ற கணவரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கமலாபுரத்தினை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சண்முகராஜ். இவர் சென்னையில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முப்படாதி என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. சென்னையில் வேலை பார்த்து வந்த சண்முராஜ்க்கு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது ஊரில் வசித்து வந்துள்ளார்.\nஅத்துடன் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு முப்படாதி தனது குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் இருந்த சண்முகராஜ் இன்ற�� அதிகாலை தனது ஊரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க தென்காசிக்கு நடந்து செல்ல முடிவு செய்தார். டிபன் பாக்சில் உணவு வைத்து கொண்டு அவர் நடக்க தொடங்கியுள்ளார்.\nகோவில்பட்டி சாத்தூர் சாலையில் சட்டை இல்லமால் டிபன் பாக்ஸ்வுடன் நடந்து சென்று கொண்டிருந்த சண்முகராஜை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொதுமக்கள் சண்முகராஜிடம் விசாரிக்க முயன்ற போது, பயந்து போய் அவர் வேகமாக ஓடி கீழே விழுந்துள்ளார். தகவல் கிடைத்தும் கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து வந்து சண்முகராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சண்முகராஜ் பேச மறுத்து அமைதியாக இருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து அவர் வைத்து இருந்த செல்போன் மூலமாக அவரை பற்றி அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சண்முகராஜ் மனைவி மற்றும் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பிரிந்த சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை காண 34 கிலோ மீட்டர் தூரம் சட்டையில்லமால் கணவர் நடந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘கடையை திறந்து பான் மசாலா கொடுக்க முடியுமா முடியாதா’: கொலையில் முடிந்த போதைப்பழக்கம்\nஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன \nமாடு இழுத்ததால் ஏரியில் மூழ்கி சிறுவன் மரணம் - தந்தை கண் முன்னே சோகம்..\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜியோவில் 43,610 கோடி முதலீடு செய்யும் ஃபேஸ்புக்.. - காரணம் என்ன \nமாடு இழ���த்ததால் ஏரியில் மூழ்கி சிறுவன் மரணம் - தந்தை கண் முன்னே சோகம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/women/134384-queen-of-soul-aretha-franklin-dies-at-76-we-recall-her-legacy", "date_download": "2020-05-25T05:34:41Z", "digest": "sha1:XWHNXTRJH2CRZNNHRRINTYMWUTA2CMA6", "length": 15292, "nlines": 120, "source_domain": "cinema.vikatan.com", "title": "12 வயதில் தாய்மை, நிறவெறி கொடுமை... சோகம் நிறைந்த வாழ்வில் இசையரசியாக நின்ற அரேதா ஃப்ராங்கிளின்! | Queen of Soul Aretha Franklin dies at 76; We recall her legacy!", "raw_content": "\n12 வயதில் தாய்மை, நிறவெறி கொடுமை... சோகம் நிறைந்த வாழ்வில் இசையரசியாக நின்ற அரேதா ஃப்ராங்கிளின்\n12 வயதில் தாய்மை, நிறவெறி கொடுமை... சோகம் நிறைந்த வாழ்வில் இசையரசியாக நின்ற அரேதா ஃப்ராங்கிளின்\n1960 களில், கடவுளைப் பற்றியும் காதலைப் பற்றியுமே பாடல்கள் வெளிவந்துகொண்டிருக்கையில், ஃப்ராங்கிளினின் அழுத்தமான குரலில் இவை இரண்டை விடவும் மனித உரிமைகளைப் பற்றியும், சமத்துவத்தைப் பற்றியும் ஒலித்த பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.\n``பெண்களான நமக்குள் சக்தி இருக்கிறது. நம்மிடம் பல திறமைகள் இருக்கின்றன. பெண்களுக்கு மரியாதை வேண்டும். ஆனால், நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள்தாம் மிகவும் மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றனர்”\n2016-ம் ஆண்டு, ஒரு சர்வதேசப் பத்திரிகை பேட்டியில் இப்படிக் கூறியிருக்கிறார், `ஆன்மாவின் அரசி’ என்று அரை நூற்றாண்டுகளாகப் போற்றப்பட்ட பிரபல பாப் இசைப் பாடகி அரேதா ஃப்ராங்கிளின். அவர் கடந்த வியாழக் கிழமை அன்று உடல்நலக் குறைவால் தன்னுடைய 76-வது வயதில் மரணமடைந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள், அரேதாவுடனான தங்களின் நினைவுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.\n1960-களில், கடவுளைப் பற்றியும் காதலைப் பற்றியுமே பாடல்கள் வெளிவந்துகொண்டிருக்கையில், ஃப்ராங்கிளினின் அழுத்தமான குரலில், மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் பற்றி ஒலித்த பாடல்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதில், பிரபல பாப் பாடகர் ஒட்ஸ் ரெட்டிங் பாடிய `ரெஸ்பெக்ட்' (Respect) ஆல்பத்தின் பாடல் வரிகளை சில மாற்றங்கள் செய்து, இவர் பாடிய பாடல், பெண்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் அந்தப் பாடலை, பெண்ணியத்தின் கீதமாகவே கருதினர். இவரின் பாடல்களில் பெ���்ணியம் இருக்கும்; சமூக அக்கறை இருக்கும்; நிறவெறிக்கு எதிரான குரல் இருக்கும்; சமத்துவம் இருக்கும். இத்தகைய புரட்சி கருத்துகளைப் பாடுவதற்கு, அவரின் சொந்த வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களும் முக்கியக் காரணம். ஆரம்ப காலகட்டத்தில், பாட வாய்ப்பு கேட்டு சென்றபோது, அவர் மீது வீசப்பட்ட நிறவெறி கருத்துகளும் சந்தித்த அவமானங்களும் ஏராளம்.\nஅமெரிக்காவின் மெம்ஃபிஸ் (Memphis) என்ற இடத்தில் 1942 மார்ச் 25-ம் தேதி பிறந்த அரேதா, பள்ளிப் படிப்பில் கெட்டிக்காரி. எதிர்பாராவிதமாக குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு 12 வயதிலேயே தாய்மை அடைந்தார். ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அதன் பின்னரும் பள்ளிக்குத் தொடர்ந்து சென்றார். இவரின் அப்பா தேவாலய போதகராக இருக்கும்போதே, அவருடன் அரேதாவும் பாடத் தொடங்கினார். இயல்பிலேயே அரேதாவுக்கு நல்ல குரல்வளம். அதனால், பள்ளிப் படிப்பை விடுத்து, பாடகியாக வாய்ப்பு தேடத் தொடங்கினார்.\n1956-ம் ஆண்டு, சாங்ஸ் ஆஃப் ஃபைய்த் (Songs of Faith) என்ற கடவுள் வாழ்த்து பாடல்களை, தன் முதல் ஆல்பமாக வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 14. டெட் ஒயிட் (Ted White) என்பவரை 1961-ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கணவரின் கொடுமைகளால், கசப்பான மண வாழ்க்கையை எட்டு ஆண்டுகளில் முடித்துக்கொண்டார் அரேதா. அந்த வாழ்க்கை தந்த அனுபவங்களை, அவரின் பல பாடல்களுக்கான அடிப்படையாக உருவாக்கினார். இவர் பாடிய ரெஸ்பெக்ட் (Respect) ஆல்பம் மிகவும் பிரபலமானது. இரண்டு கிராமி விருதுகளைப் பெற்றுத் தந்தது அந்தப் பாடல். அனைவரும் `குயின் ஆஃப் தி சோல் (Queen of the Soul) அதாவது, ஆன்மாவின் அரசி என்று அன்போடு அழைத்தனர்.\n1977-ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஜிம்மி கர்டேர் பதவியேற்றுக்கொண்டபோது, அந்த விழாவை தன் இசை மழையால் நனையவைத்தார். மேலும் இரண்டு அதிபர் பதவியேற்கும் விழாவில் பாடிய பெருமையும் இவரையே சேரும். 1993-ம் ஆண்டு, பில் கிளின்டன் பதிவியேற்பதற்கு இரண்டு நாள் முன்பு நடந்த விழாவில் பாடியிருக்கிறார். 2009-ம் ஆண்டு, பராக் ஒபாமா பதவியேற்பில் இவர் பாடிய பாடலும் அணிந்திருந்த அழகான தொப்பியும் உலகையே கவர்ந்தது.\nஅதேநேரம், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் தொடர்ந்து சோகங்களையும் ஏமாற்றத்தையும் சந்தித்துக்கொண்டிருந்தார் அரேதா. முதல் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கி 10 வருடங்கள் கழித்து, க்ளேன் டர்மேன் (Gylnn Turman) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணமும் 1984-ம் ஆண்டுடன் முறிந்தது. ஆனால், தன் நான்கு குழந்தைகளையும் பொறுப்புடன் வளர்த்தார் அரேதா. குழந்தைகளைப் பற்றிக் கூறும்போது, ``இசை, குழந்தை என மனம் இரண்டு இடத்திலும் இருக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது என் குடும்பம்தான் எனக்குப் பெரிதும் உதவியது. ஆனால், அவர்கள் வளர்ந்தவுடன் சுதந்திரமாக இருக்க நினைப்பார்கள். அப்போது நாம் அதை அனுமதிக்க வேண்டும். இது மிகவும் இயல்பான விஷயம்தான். ஆனால், அவ்வளவு எளிதான காரியமல்ல” என்றார்.\nதன் தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தார் அரேதா. 2011-ம் ஆண்டில், உடல் எடையை மிகவும் முயற்சி செய்து குறைத்தார். இதுபற்றி ஊடகங்களின் கேள்விக்கு நகைச்சுவையுடன் பதில் அளித்துவிட்டு நகர்ந்துவிடுவார். ஒருமுறை அவரின் உடல் எடை பற்றி நிருபர் ஒருவர் கேட்க, ``யாருக்குத்தான் எடையைப் பற்றிய கவலை இல்லை. உடலின் கனத்தைப் பற்றி கவலையில்லை எனில், பலருக்குத் தலைக்கனம் பற்றின கவலை உண்டு\" என்று நக்கலாகக் கூறியிருக்கிறார்.\nஇப்படித்தான் மரணம் வரையிலும், தன்னைப் பாதித்த புற்றுநோய் பற்றி எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. அவர் பேசியவை, பாடியவை அனைத்தும் சமூகத்தைப் பற்றி... சமத்துவத்தைப் பற்றி மட்டுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/175862?ref=archive-feed", "date_download": "2020-05-25T03:35:58Z", "digest": "sha1:25UPOHFM5CWEN32SZSLERQIUO4F46URR", "length": 8305, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "ஐபிஎல் மைதானத்தில் வார்னர்: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐபிஎல் மைதானத்தில் வார்னர்: ஆச்சர்யத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான வார்னர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் இப்போது நடைபெறப் போகும் ஐபிஎல் போட்டிகளில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் சார்பாக இவரால் விளையாட முடியாத போதும் போட்டிகளைக் காணத் தான் இந்தியா வருவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.\nபந்தை சேதப்படுத்தியதன் மூலம் தண்டனை தந்து கிரிக்கெட் உலகிலிருந்து தற்காலிகமாகத் தள்ளி வைத்திருப்பதால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்னர், சமீபத்தில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் வீரரான புவனேஷ் தனது சமூகவலைதளத்தில் லைவ் ஆக வந்த போது ஹாய் புவி என்று கமென்ட் செய்துள்ளார்.\nபொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக வலைதளங்களில் இது போன்று பேசிக் கொள்வதில்லை, தனிமையில் உள்ளதாலேயே இவர் இவ்வாறு செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.\nஹைதராபாத் அணி சிறப்பான அணி என்றும் தான் இல்லாவிட்டாலும் அந்த அணி நன்றாக விளையாடும் என்றும் பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் விளையாடவே மைதானத்திற்குள்ளே இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும், பார்வையாளராக மைதானத்தில் சிறப்பு விருந்தினர் இருக்கையில் அமர்ந்து பார்க்கத் தடையில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளில் ஒரு பார்வையாளராக இவர் கலந்து கொள்ள இருக்கிறார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/209969?ref=section-feed", "date_download": "2020-05-25T03:44:32Z", "digest": "sha1:UKK2RWLNFFRUY6KSXSWVNGGPF6ZRO4QA", "length": 9471, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பாட்டியை பார்க்க சென்ற பிரித்தானிய குடிமகள்: உளவு பார்த்ததாக ஈரானில் சிறைத்தண்டனை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாட்டியை பார்க்க சென்ற பிரித்தானிய குடிமகள்: உளவு பார்த்ததாக ஈரானில் சிறைத்தண்டனை\nபிரித்தானியாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்று, பத்து ஆண்டுகள் லண்டனில் வசித்த ஈரான் நாட்���ைச் சேர்ந்த ஒரு இளம்பெண், தனது பாட்டியை சந்திப்பதற்காக ஈரானுக்கு சென்றபோது ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் தனது பாட்டியை சந்திப்பதற்காக சென்ற Aras Amiri (34), ஈரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nஉளவு பார்ப்பதற்காக ஈரானுக்கு வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள, பிரித்தானிய கவுன்சில் ஊழியராக பணிபுரிந்து வரும் Amiriக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.\nதனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, தொடர்ந்து மேல் முறையீடு செய்து வந்தார் Amiri.\nஇந்நிலையில் அவரது மேல் முறையீட்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரது சிறைத்தண்டனையை ஈரானிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.\nஆனால், ஈரான் உளவுத்துறை, தன்னை ஈரானுக்காக பிரித்தானியாவில் உளவு பார்க்கும்படி கோரியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததாலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் Amiri தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையில் உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் உள்ள பிரித்தானிய, ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட Nazanin Zaghari-Ratcliffeஇன் கணவர், பிரித்தானியா தனது குடிமக்களை பாதுகாக்க ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nபிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானிய, ஈரானிய இரட்டைக் குடியுரிமை கொண்ட மக்களை ஈரானுக்கு செல்வதற்கு எதிராக எச்சரித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஈரான் நாட்டின் தலைவரான Ayatollah Ali Khamenei, நாட்டில் மேற்கத்திய ஏஜண்டுகளின் ஊடுருவல் இருந்து வருவதாக கூறியதையடுத்து, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ந்து ஈரானியர்கள் கைது செய்யப்பட்டு வருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A", "date_download": "2020-05-25T05:51:36Z", "digest": "sha1:TGXFFQM6TMTCCG6LALNYK6W42TPAHWTR", "length": 8055, "nlines": 32, "source_domain": "ta.videochat.world", "title": "ஆன்லைன் இலவச", "raw_content": "\nஆன்லைன் உளவியலாளர் அரட்டை ஸ்ட்ரீம் இருந்து இலவசமாக வெளிநாட்டு ஆக்க ஆகிறது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. நீங்கள் வகை தேடல் இயந்திரம்»உளவியலாளர் இலவச ஆன்லைன் ஜெர்மனி அரட்டை», நீங்கள் பெற க்கும் மேற்பட்ட ஆயிரம் தேடல் முடிவுகள். நிச்சயமாக, இந்த பல பக்கங்கள் வடிகட்ட வேண்டும் தரமான சேவைகள் வழங்கப்படும். நம்பிக்கை வரி»ஒரு வகையான வார்த்தை»வாய்ப்பு கொடுக்கிறது ஆலோசனை ஒரு உளவியலாளர் ஆன்லைன் அரட்டை அநாமதேயமாக இலவச.\nநாம் நேர்மையாக இருக்க வேண்டும். எங்களுக்கு பல அவரது மலை பிரச்சினைகள் இல்லை கடக்கும்போது கூட முன் சாதாரண அமைச்சரவை ஒரு உளவியலாளர், மற்றும் அங்கு ஏற்கனவே சில உளவியல் அரட்டை மற்றும் ஆன்லைன் ஆலோசகர்களை விவாகரத்துப்.\nசிக்கி குவியல் தனிப்பட்ட சிரமங்களை மற்றும் ஒரு பெரிய எண் சாத்தியம் தீர்வுகளை அவர்களுக்கு. சிக்கி இல்லை, ஏனெனில், யாராவது சாப்பிட்டால் அதிகமாக அல்லது யாராவது மிகவும் குறுகிய உள்ளது, ஒரு கதவை.\nஉண்மையில் அந்த காலத்தில் பின்நவீனத்துவம், அங்கு இருந்திருக்கும் பல மாற்றங்கள், வாழ்க்கை முறை, இது நாம் பழக்கமாகிவிட்டது.\nகொண்டு, இண்டர்நெட் கண்டுபிடிப்பு உள்ளது அணுகல் ஒரு கிட்டத்தட்ட வரம்பற்ற அளவு தகவல், சாத்தியமானது மெய்நிகர் தொடர்பு, வேலை இல்லை அலுவலகம் மற்றும் வீட்டில் கணினியில்.\nஆன்லைன் பத்திரிகை, சமூக ஊடக, மொழிபெயர்ப்பாளர்கள், பயிற்சி\nஆன்லைன் உளவியலாளர் நேரடி அரட்டை ஒரு போக்கு உள்ளது, மற்றும் சரியான நேரத்தில் பதில் உளவியல்»சவால்களை», அதன் துணை.\nஅது வழி உள்ளது, மனித சிந்தனை பின்நவீனத்துவ காலகட்டத்தில், இது அரட்டை இருந்தது வழக்கம்;\nதொழில்நுட்பம் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது வாழ்க்கை;\nஅரட்டை ஒரு உளவியலாளர் ஆன்லைன் அரட்டை ஸ்ட்ரீம் சந்திப்பு வேகம் நவீன வாழ்க்கை;\nஅவசர உதவி மூலம் ஆன்லைன் ஆலோசனை மட்டும் முக்கியம் அடிப்படையில் அவசர, ஆனால் நிதி நெருக்கடி, பொருளாதார மற்றும் சமூக உறுதியற்ற தன்மை.\nஉளவியலாளர் ஆன்லைன் அரட்டை. பண்புகள் என்ன தொடர்பு.\nஆலோசனை உண்மையான நேரத்தில் அல்ல கடித தொடர்புகளுக்கு — போது உங்கள் உணர்வுகளை ஏற்கனவே»எரித்தனர்»வெளியே, ஆனால் நேரடியாக எழுத்து உரையா���ல்;\nபாதுகாப்பு உங்கள் தெரியாத வாய்ப்பு கொடுக்கிறது என்று வெளிப்படுத்த உங்கள் உள் சுய மற்றும் உணர்திறன் இருக்க வேண்டும், என எதிர்வரும் முடிந்தவரை அதிகபட்ச பாதுகாப்பு;\nஆலோசனை அரட்டை வழக்கமாக இலவச;\nஎந்த புவியியல் கட்டுப்பாடுகள் — ஒரு உரையாடல் உளவியலாளர் ஆன்லைன் அரட்டை அடையக்கூடிய மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்து;\nகிடைக்கும் ஆலோசனை எந்த நேரத்திலும் நாள் அல்லது நேரம் உங்களுக்கு வசதியான அல்லது அவசர வழக்கு;\nஅரட்டை-உரையாடல் செயல்படுத்துகிறது அதன் மேலும் பகுப்பாய்வு, இது கடினமான வாய்வழி தொடர்பு;\nநீங்கள் ஒருபோதும் விட்டு உங்கள் ஆறுதல் மண்டலம் — ஒரு அபார்ட்மெண்ட், ஒரு சோபா, ஒரு தனியார் அலுவலகத்தில் அல்லது பிடித்த காபி கடை;\nநீங்கள் கட்டுப்படுத்த முடியும் நேரம் ஆலோசனை மற்றும் அதன் பதில்.\nஇதனால்,»மனநோய் ஆன்லைன் அரட்டை», இலவச, அநாமதேய, கிடைக்கும் நாள் எந்த நேரத்தில், நம்பகமான, மற்றும் வசதியான நவீன மனிதன். ஆன்லைன் உளவியல் மறுக்க முடியாது மற்ற வகையான உளவியல் பாதுகாப்பு, ஆனால் முழுமையடைய அவர்களை நெட்வொர்க்.\nஆலோசனை பயன்படுத்த ஒரு உளவியலாளர் ஆன்லைன் இப்போது, உங்கள் கவலைகளை\nசந்திக்க ஒரு பெண் →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/vaikasi-amavasai-shodasa-kalai-time-in-today-may-22-2020-386277.html", "date_download": "2020-05-25T05:33:59Z", "digest": "sha1:W2USMVNUDKWTN2QYQZVSMJG7SB4NNMHN", "length": 21083, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா | Vaikasi Amavasai shodasa kalai time in Today May 22,2020 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nபைக் வாங்க பணம் கேட்டு துன்புறுத்தல்.. தாள முடியாமல் தீக்குளித்தேன்.. கர்ப்பிணியின் மரண வாக்குமூலம்\nஅப்போது தொடங்கியது.. இன்னும் முடியவில்லை.. தமிழகத்தை புரட்டி எடுக்கும் வானிலை.. இன்று மிக மோசம்\nதென்மதுரை வைகை நதி.. தினம் பாடும் தமிழ் பாட்டு.. இன்று சகோதரர்கள் தினம்\nதொடங்கப்படும் விமான சேவை.. தமிழக விமான நிலையங்களில் இனி இதுதான் விதிமுறை.. அரசு அறிவிப்பு\nசிக்கிமை தனிநாடு என விளம்பரம் செய்த டெல்லி அரசு- வெடித்��து சர்ச்சை- குவியும் கண்டனங்கள்\nதன் காதில் துப்பாக்கியால் சுட்ட கணவர்.. வெளியே வந்து.. அருகில் இருந்த மனைவி மீது பாய்ந்த தோட்டா\nMovies காய்ச்சல், இருமல் அறிகுறியே இல்ல.. இருந்தாலும் பிரபல நடிகருக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்\nAutomobiles விரைவில் சந்தைக்கு வருகிறது ரெனால்ட் டஸ்டர் 1.3 லிட்டர் டர்போ மாடல்....\nSports 22 வயதுதான்.. அதற்குள் வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஹனா கிமுரா.. அதிர வைத்த காரணம்\nFinance சீனாவுக்கே இந்த நிலையா.. பிரச்சனையை உணர்ந்து கொண்ட சீனா.. பொருளாதார வளர்ச்சி என்ன ஆகுமோ\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோடீஸ்வர யோகம் தரும் அமாவாசை சோடசக்கலை தியான நேரம் எப்போது தெரியுமா\nசென்னை: கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களா இன்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்யுங்கள். அதற்கான அற்புதமான நாள் இன்றைக்கு கூடி வந்துள்ளது. நம்முடைய சித்தர்கள் நாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இந்த சோடசக்கலை நமக்கு சொல்லி வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த வைகாசி அமாவாசை தினமான இன்று நீங்கள் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றிக்கொள்ள கடவுளை நினைத்து தியானம் செய்ய வேண்டிய அந்த சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது.\nசோடசக்கலை நேரம் என்பது அகத்தியர் அருளியது. திதிகள் 15 உள்ளன. வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.\nஅமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்���ு பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். வைகாசி அமாவாசை திதி இன்று இரவு வரை உள்ளது இன்றைக்கு சோடசக்கலை நேரம் என்பது இன்று இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். அஷ்ட லட்சுமியின் அருளோடு செல்வ வளம் பெருகும்.\nஜூன் மாதம் ராசி பலன் 2020 - சிம்மம் உற்சாகம்... கன்னி ஆரோக்கியத்தில் கவனம்\nசேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது. அம்பானி, அதானி எல்லாம் எப்படி பணக்காரர்களாக மாறுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பணம் பண்ணும் வழியும் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. பணத்தை எப்படி பெருக்குவது பணத்தை எப்படி தக்க வைப்பது என்ற சூட்சுமம் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.\nபணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், சுக்கிரனும், குபேரனும் அன்னை மகாலட்சுமியும் பணக்காரர்கள் வீட்டில் மட்டும்தான்தான் தங்குவார்களா நம்ம வீட்டிற்கு எல்லாம் வர மாட்டார்களா என்று பலரும் நினைப்பார்கள். மகாலட்சுமியையும், குபேரனையும் நம் வீட்டிற்கு வர வழைக்கவும், தங்க வைக்கவும் ஒரு பரிகாரம் உள்ளது. அதை செய்தால் கண்டிப்பாக நீங்களும் பணக்காரர்கள் ஆகலாம்.\nஅமாவாசை முடிவதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பே தியானத்தை தொடங்க வேண்டும் பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றி வைக்க வேண்டும். சைவ உணவுதான் சாப்பிட வேண்டும். வயிறு காலியாக இருந்தாலும் நல்லதுதான். ஆசனத்தில் அமர்ந்து இறைவனை மந்திரங்களால் ஜபிக்க வேண்டும். மனதிற்குப் பிடித்த மந்திரத்தை மனதால் ஜபித்து தியானம் செய்யலாம்.\nபூஜை அறையில் சுத்தமான ஆசனத்தை விரித்து அமைதியாக வடகிழக்கு திசையைப் பார்த்து கண்களை மூடி அமரவேண்டும். நம்முடைய தேவையை என்னவோ அதை நினைத்து தியானத்தில் இருக்க அவண்டும். இந்த தியானத்தை ஜாதி, மதம் கடந்து யார் வேண்டுமானாலும் செய்யலாம். நோய் தீர, கடன் தீர, வம்பு வழக்குகள் தீர, பிரிந்த தம்பதியர் சேர ��ன எதை நினைத்து வேண்டுமானாலும் தியானம் செய்யலாம்.\nஇன்றைய தினம் தியானத்தில் அமரும் சோடசக்கலை நேரம் இரவு 10.54 லிருந்து 12.54 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும் நினைத்தது நிறைவேறும். வீடு, பங்களா, கார், பணம், வேலை, காதல், திருமணம் என உங்களுக்கு என்ன விருப்பமோ, நல்லதாக நினைத்து மனதார வேண்டுங்கள். நினைத்தது நிறைவேறிய உடன் அடுத்ததை நினைத்து தியானம் செய்யலாம்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nசித்திரை அமாவாசை - முன்னோர்களை நினைத்து வணங்கினால் பித்ரு தோஷம் நீங்கும்\nஆவணி அமாவாசை சோடசக்கலை பூஜை: அஷ்ட லட்சுமியின் அருளோடு நினைத்தது நிறைவேறும்\nநினைத்தது நிறைவேறும்... சோடசக்கலை தியானம்- பலன்தரும் பரிகாரங்கள்\nதை அமாவாசை.. சோமவாரம் விசேஷம்.. காவிரியில் புனித நீராடும் மக்கள்\nவாட்ச்மேனின் உயிருக்கு எமனாய் வந்த அமாவாசை திருஷ்டி பூசணிக்காய்\nகமல் கட்சியெல்லாம் ரெண்டு இல்ல நாலு அமாவாசைக்குள்ள காணாமல் போய்விடும்- ராஜேந்திர பாலாஜி\nசகல திருஷ்டி, தோஷம் நீங்கி சௌபாக்யம் தரும் ஸ்ரீ சரப சூலினி ப்ரிதியங்கிரா யாகம்\n போகிற போக்கில் தமிழிசையை வாரிய கமல்ஹாசன்\nபில்லி சூன்யம், கடன் பிரச்சினை தீர்க்கும் சரப சூலினி பிரித்யங்கிரா யாகம்\nவைகாசி அமாவாசையில் பில்லி, சூன்யம், செய்வினை போக்கும் நவ துர்கா ஹோமம்\nமுன்னோர்களுக்கு திதி கொடுக்கும் காசி யாத்திரை செல்வது எப்படி தெரியுமா\nஅமாவாசையில் பித்ருகளின் ஆசி தரும் சூலினி துர்கா ஹோமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namavasai astrology அமாவாசை தியானம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story-tag/aiadmk-news-in-tamil/", "date_download": "2020-05-25T05:48:13Z", "digest": "sha1:FFDVT5PUGMGSEJ25XCOBFCPUMZF4MBW7", "length": 4860, "nlines": 60, "source_domain": "tamilthiratti.com", "title": "AIADMK News in Tamil Archives - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஜெ.வின் ஆன்மா மன்னிக்காது கருணாஸ் பேட்டி tamil32.com\nமுன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா அவர்களின் கொள்கை தனித்துப் போட்டியிடுவதே.\nமக்களவை தே���்தலில் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிமுக முடிவு செய்துள்ளது.\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nLok Sabha Elections 2019 : மக்களவை தேர்தலில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் – திமுக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், பாஜக -அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து tamil32.com\nமக்களவை தேர்தலை பாஜகவோடு கூட்டணி அமைத்து எதிர்கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது, கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் அறிவிக்கப்படும் இந்த தருணத்திலும் பாஜகவை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்துள்ளார்.\nAIADMK News in Tamil- துணை முதல்வர் ஓபிஸ், காங்கிரஸ் உறுப்பினர் இடையே காரசார விவாதம் tamil32.com\nசட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் குழு தலைவர் ராமசாமி, அதிமுக வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பினார்.\nதமிழ் திரட்டி விளம்பரம் இடம்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-02-26", "date_download": "2020-05-25T04:22:08Z", "digest": "sha1:HLZD756I666Y7H7BCEIOU4I5LKDLOLQH", "length": 11985, "nlines": 126, "source_domain": "www.cineulagam.com", "title": "26 Feb 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nமாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை மாளவிகாவிடம் தளபதி விஜய் கூறியது, இது தான்..\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nதமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ஜோடிகள்.. முழு லிஸ்ட் இதோ\nசினிமாவில் நடித்து முதன் முறையாக வெளிவந்த லொஸ்��ியாவின் லுக், ஹீரோயினாகவே மாறிட்டார், இணையத்தில் செம்ம வைரல்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nஎனது காதலில் மறைக்க எதுவுமில்லை, திருமணத்தை பற்றி மனம் திறக்கும் பிரியா பவானி சங்கர்\nரஜினி படத்தில் அஜித் பட நடிகர், யார் தெரியுமா\nநடிகர் பிரபாஸ் அடுத்த படத்தின் மாஸான அப்டேட்.. இயக்குனர் யார் தெரியுமா\nநடிகை ஈஷா ரேபா லேட்டஸ்ட் stunning போட்டோஷூட்\nஅண்ணாத்த தீம் மியூசிக் இப்படி தான் உருவானது, டி.இமான் வெளியிட்ட வீடியோ\nடாப் 5 தைரியமான ஹிந்து மற்றும் முஸ்லீம் சண்டை படங்கள்\nமுதன் முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா, அவரே அறிவித்த தகவல்\n இயக்குனர் கெளதம் மேனன் கூறியது\nசமந்தாவை நீக்கி விட்டு அதிதி ராவிற்கு இடம்\nவிஜய் மாறவே இல்லை, பிரபல நடிகர் வெளிப்படை பேச்சு\nகிரேன் என் மீது விழுந்து இருக்கலாம், உருக்கமான கடிதத்தை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்\nநடிகை வரலட்சுமி சரத்குமார் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nவிஜய்யால் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கவில்லை, பிரபல நடிகர் ஓபன் டாக்\nவலிமை படத்தில் இணைந்த விஜய் டிவி சீரியல் நடிகை, அவரே கூறிய தகவல்\nஒவ்வொரு பெற்றோரும் மாணவிகளும் பார்க்க வேண்டிய குறும்படம் - லோகோ\n செல்வராகவன் போட்ட டுவிட், செம்ம மாஸான தகவல்\nஉடல் எடையை குறைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகர் பிரஷாந்த், புகைப்படத்துடன் இதோ\nஅனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கோப்ரா படத்தின் First லுக் குறித்து வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல், இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டில் இன்று இப்படி ஒரு விசேஷமாம் குவியும் வாழ்த்துக்கள்\nஇதுவரை இந்த மாதிரி கதாபாத்திரம் விஜய் பண்ணதில்லை, மாஸ்டர் பட நடிகர் வெளிப்படை பேச்சு\nஎந்த ஒரு இசையமைப்பாளரும் செய்யாத விஷயத்தை மீண்டும் செய்யும் டி. இமான், ரஜினி படத்திற்காகவா\nதல போல மாஸ் காட்டிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்\n யார் இவர் தெரியுமா - திருமண புகைப்படங்கள் இதோ\nமாதவன், சிம்ரன், சூர்யா படத்தில் இணைந்த உலகளாவிய பிரபலம் அந்த முக்கிய பெண் இவர் தான்\nஅழகான நடனமாடும் இளம் நடிகை வீடி��ோ இதோ - பிரம்மாண்ட நிகழ்ச்சி\nஎல்லோரும் எதிர்பார்த்த அந்த ஒரு தருணம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஇளம் நடிகை அனகாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்\nசிம்பு, கல்யாணி படத்தில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவு\n பிரபல காமெடி நடிகர் நடிகர் எடுத்த அதிரடி முடிவு - கண்டித்த முக்கிய தயாரிப்பாளர்\nபாலியல் வன்கொடுமை செய்த பிரபல சினிமா பட தயாரிப்பாளர் தண்டனை என்ன தெரியுமா\nயார் இந்த நடிகை என கேட்க வைக்கும் அழகில் இளம் நடிகை யாமி கௌதம்\nஅனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ஜூராசிக் வேர்ல்ட் 3 மிரட்டலான டைட்டில், ரிலீஸ் தேதி இதோ\nரஜினி படத்தில் நடிக்கும் அஜித்.. எந்த படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா\nவிஜய், ரஜினியை தொடர்ந்து அஜித் படத்தை தயாரிக்கும் முன்னணி நிறுவனம், தல 61\nவிஜய் கூட என்ன கம்பேர் பண்ணாதீங்க.. விஜய் டிவி சீரியல் நடிகர் ஓபன் டாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/01/10044355/The-governors-research-in-the-news-and-advertising.vpf", "date_download": "2020-05-25T05:24:57Z", "digest": "sha1:3637XOJN2Z7XLTX4NJQKDKLQDXAYJLCJ", "length": 10024, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "The governor's research in the news and advertising industry || செய்தி மற்றும் விளம்பரத்துறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெய்தி மற்றும் விளம்பரத்துறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தல் + \"||\" + The governor's research in the news and advertising industry\nசெய்தி மற்றும் விளம்பரத்துறையில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தல்\nசெய்தி மற்றும் விளம்பரத்துறையில் ஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி துறையின் இணையதளத்தை இயங்க செய்ய அறிவுறுத்தினார்.\nபுதுவை கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி நேற்று அவர் புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது துறையின் செயல்பாடுகள் குறித்து இயக்குனர் வினயகுமார் விளக்கம் அளித்தார்.\nதுறையின் இணையதளம் இயங்காததை சுட்டிக்காட்டிய கவர்னர் கிரண்பெடி அதை இயங்க செய்யுமாறும், மாற்று திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் அதனை செயல்படுத்துமாறும் கேட்டுக���கொண்டார். அரசு துறைகளின் செயல்பாடுகள், சாதனைகள் குறித்து இதழ் வெளியிடுமாறும் ஆலோசனை வழங்கினார்.\nகோரிமேட்டில் உள்ள விருந்தினர் மாளிகையை முறையாக பராமரிக்க அறிவுறுத்திய கவர்னர், பராமரிப்பு பணிகளை அவுட்சோர்சிங் விடுமாறு கேட்டுக்கொண்டார்.\nமேலும் கவர்னர் கிரண்பெடி லம்பார்ட் சரவணன் நகரில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள அடுக்குமாடு வீடுகளையும் பார்வையிட்டார். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் அவை உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படாததை கண்ட கவர்னர் கொள்கை முடிவு எடுத்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தினார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_159167/20180529160916.html", "date_download": "2020-05-25T04:14:42Z", "digest": "sha1:L4T54H3BLAC7VOD6HKJYD6HGVONAMBYT", "length": 10796, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "ஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்?", "raw_content": "ஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஆப்கன் டெஸ்ட் போட்டி: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்\nபெங்களூரில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் இடம் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகள் விளையாடும் அந்தஸ்து ஐசிசி அளித்தபின், தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் விளையாடுகிறது. இந்தப் போட்டி ஜுன் 14-ம் தேதி பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை.\nஇங்கிலாந்தில் கவுண்டி அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்த காரணத்தால், இதில் விளையாடாமல் ஒதுங்கிக்கொண்டார். ஆனால், கழுத்துவலி காரணமாக இப்போது கவுண்டி போட்டியிலும் விராட் கோலி விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியில் விக்கெட் கீப்பராக விர்திமான் சாஹா சேர்க்கப்பட்டு இருந்தார்.\nசமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் அணியில் விர்திமான் சாஹா இடம் பெற்றிருந்தார். கடந்த 25-ம் தேதி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விர்திமான் சாஹாவின் வலது கை கட்டைவிரலில் பந்து பட்டு காயம் ஏற்பட்டது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் விளையாடினார். இந்நிலையில், போட்டிக்கு பின் மருத்துவ சிகிச்சையில், சாஹாவின் வலது கை கட்டை விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடித்தனர். இதனால், அவரின் காயம் குணமடைய போதுமான ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், சாஹாவின் கை விரலில் ஏற்பட்ட காயம் குறித்து மருத்து பிசிசிஐ மருத்துவக்குழு ஆய்வு செய்துள்ளது. அவரின் காயத்தின் தன்மை, குணமடைதல் ஆகியவற்றைக் கண்காணித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்குள் குணமடையாவிட்டால் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விர்திமான் சாஹாவுக்கு காயம் குணமடையாத பட்சத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது பர்தீவ் படேலுக்கு வாய்ப்பு வழங்��ப்படும் எனத் தெரிகிறது. அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டால், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் நல்ல ஃபார்மில் இருந்துவரும் தினேஷ் கார்த்திக் பெயர் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளது.\nஇந்திய அணி விவரம்: அஜின்கயே ரஹானே(கேப்டன்), ஷிகார் தவாண், முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, கருண் நாயர், விர்திமான் சாஹா, ஆர்.அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹர்திக் பாண்டியா, இசாந்த் சர்மா, சர்துல் தாக்கூர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3162:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F&catid=84:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=822", "date_download": "2020-05-25T05:04:58Z", "digest": "sha1:ZIOYK4APZV5YNQ5FF53KJPAYGXMGFFFD", "length": 12707, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்பட...", "raw_content": "\nHome குடும்பம் பெண்கள் பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்பட...\nபெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்பட...\n[ உல்லாசமாக வாழ, ஊர்சுற்ற விரும்பி பெண்கள் வேலைக்குச் செல்லவில்லை. மற்ற சமூகத்தவர் வளர்ச்சி தம் சமூக வீழ்ச்சி அவர்கள் கண்முன்பாகக் காட்ச��யளித்து முதுகில் நெட்டித்தள்ளுகிறது.\nஅடுத்த தெரு, ஊர், நகரம் தெரியாமல் கட்டுப்பெட்டியாய் வாழ்ந்த பெண்கள் பிறரிடம் கையேந்தாது வாழ கண்ணீருடன் ஒன்றியம், தாலுக்கா, மாவட்டம், தாண்டி மாநில அளவில் பணிக்காகப் பயணிக்கின்றனர்.\nபிதுங்கி வழியும் பேருந்தில் அன்னிய ஆடவரை இடித்து கம்பிகளில் தொங்கி அலுவலகம், இல்லம் பயணிப்பது மனத்தைக் கசக்கிப் பிழிகிறது.\nகாலப்போக்கில் தனித்துவம் கெட்டு கலாச்சாரச் சீரழிவை அதிகப்படுத்தும். மிகைப்படாது தடுத்தல், மீட்டெடுத்தல் சமூக அக்கறையுள்ள முஸ்லிம் அமைப்புகள், தலைமைத்துவத்தினருடைய எதிர்காலப் பணியாகவிருக்கிறது.]\nகாலத்தின் வளர்ச்சிக்கொப்ப புறச்சூழல் தேவை கருதி ஆண்களை விட பெண்கள் நிரம்பப் படித்துள்ளனர். பட்டாம்பூச்சியாகப் பறந்து பல கனவுகளுடன் இல்லறத்தைத் துவங்கும் அவர்கள் வாழ்வில் கணவனுடைய வருவாய் போதவில்லை. வீட்டு வாடகை, மின்சாரம், ஆட்டோ, பள்ளிக்கட்டணம், எரிவாயு, உணவு, மருத்துவச் செலவு, மருந்து தேவை அனைத்தும் சமாளிக்க, நகர்ப்புறத்தில் வாழ குறைந்த பட்சம் மாதம் 25,000/-& தேவைப்படும் நிலையில், தேவைகளைச் சமாளிக்க நிர்ப்பந்தமாகப் பெண்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nவேலை தேடல், விண்ணப்பித்தலில் இன்று கடும் போட்டி நிலவுகிறது. 100 நபர் தேவை வேலைக்கு 18,000 பேர் பரீட்சை எழுதுகின்றனர். தரமான கல்வி பெறாத முஸ்லிம்கள் போட்டியைச் சமாளிக்க இயலாமல் திணறுகின்றனர். சமூக அந்தஸ்துள்ள மதத்தினர், சாதியக் கட்டமைப்புள்ளவர்கள் சாதிக்கின்றனர்.\nசமூக அந்தஸ்தை கோட்டை விட்ட முஸ்லிம் சமூகம் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. இன்று இளநிலைப்பட்டதாரிக்கு மூவாயிரத்திலிருந்து ஆறாயிரம். முதுநிலைப் பட்டதாரிக்கு 10,000 தரமிலாத பி.இ படித்தவர்க்கு நான்காயிரம் இன்றைய மார்க்கெட் சம்பளம்.\nவியாபாரத்தின் பக்கம் நாட்டமுடைய முஸ்லிம்களுக்கு புதிய பொருளாதாரக் கொள்கையால் உட்புகுந்த பெருவணிகம் வியாபாரக் கதவை இறுக்க மூடிக்கொண்டதால் சிறுவணிகத்தின் பக்கமும் படித்த இளைஞர்கள் செல்ல முடியாத நிலை. இந்த சூழ்நிலையில் குடும்பவண்டி குடைசாய்ந்து விடாதிருக்க பெண்கள் வேலைக்குச் செல்லும்நிலை தவிர்க்கவியலாமல் உருவெடுத்திருக்கிறது.\nஉல்லாசமாக வாழ, ஊர்சுற்ற விரும்பி பெண்கள் வேலைக்குச் செல��லவில்லை. மற்ற சமூகத்தவர் வளர்ச்சி தம் சமூக வீழ்ச்சி அவர்கள் கண்முன்பாகக் காட்சியளித்து முதுகில் நெட்டித்தள்ளுகிறது. அடுத்த தெரு, ஊர், நகரம் தெரியாமல் கட்டுப்பெட்டியாய் வாழ்ந்த பெண்கள் பிறரிடம் கையேந்தாது வாழ கண்ணீருடன் ஒன்றியம், தாலுக்கா, மாவட்டம், தாண்டி மாநில அளவில் பணிக்காகப் பயணிக்கின்றனர்.\nபிதுங்கி வழியும் பேருந்தில் அன்னிய ஆடவரை இடித்து கம்பிகளில் தொங்கி அலுவலகம், இல்லம் பயணிப்பது மனத்தைக் கசக்கிப் பிழிகிறது. காலப்போக்கில் தனித்துவம் கெட்டு கலாச்சாரச் சீரழிவை அதிகப்படுத்தும். மிகைப்படாது தடுத்தல், மீட்டெடுத்தல் சமூக அக்கறையுள்ள முஸ்லிம் அமைப்புகள், தலைமைத்துவத்தினருடைய எதிர்காலப் பணியாகவிருக்கிறது.\nமுஸ்லிம் சமூகத்தில் 25 சதம் பேர் பொருளாதார வளர்ச்சயில் ஓரளவு மேம்பட்டுள்ளனர். 50 சதம் பேர் பலமான முன்னேற்றம் கண்டுள்ளனர். 25 சதம்பேர் அன்றாடங்காய்ச்சிகள். பொருளாதாரப் பலமுள்ள 50 சதம் பேர் தத்தமது பகுதிகளில் பெண்களுக்குப் பயன்படும் வகையினில் தொழில் நிறுவனங்கள், உற்பத்திக் கூடங்கள், வீட்டு உபயோகப் பொருட்களைச் சுயமாகச் செய்து விற்கக்கூடிய வகையிலான பயிற்சிக் கூடங்கள் நிறுவி பெண்கள் அவர்களது பகுதியிலிருந்து வெளியேறாதவாறு பாதுகாக்க வேண்டும்.\nவெறுமனே வெற்று வார்த்தைகளைக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்றால் எவரும் செவிமடுக்கத் தயாரில்லை. அது நடுநிலையான சொல்லாடலுமில்லை.\nகுறைவான கட்டணத்தில் மருத்துவ பரிசோதனை, சேவை, உணவுப்பண்டங்கள் கூட்டு முயற்சியில் வழங்குதல், ஈட்டுப் பொருளில்லாது தவணை முறையில் திருப்பிச் செலுத்தும் முறையில் ஒப்பம் பெற்று கடனளித்தல், தமது சுயத்துக்குப் பயன்படுத்தும் அந்தஸ்து, நட்பு வாய்ப்பைப் பயன்படுத்தி நல்லதோர் வேலை பெற்றுக் கொடுத்தல், திருமணத்துக்கு உதவுதல் போன்றவை நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் எதிர்காலப் பெண் சமூகம் கட்டமைப்போடு பயணப்படும். சமூக ஓடுவியல் சிதையாது.\n- அமீர்கான், டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/03/blog-post_11.html", "date_download": "2020-05-25T05:21:33Z", "digest": "sha1:LCP3ZS4SYHGGTST7AMGOW7DUSSY3P744", "length": 11796, "nlines": 258, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: வாழ்க! வாழ்க!", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண��டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇன்று(11-Mar-2006) மண விழா காணும் நாமக்கல் சிபி சீரும் சிறப்பும் பெற்று மன நிறைவோடு பல்லாண்டு வாழ\n... வருத்தப் படாத வாலிபர் சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்\nஉங்கள் இருவருக்கும் எல்லா வளங்களையும் ஆண்டவன் அளிக்க பிராத்திக்கிறோம்\nநாமக்கல் சிபி தம்பதியினருக்கு(திருமதி & திரு.ஜெகன்மோகன்) எங்கள் உளங்கனிந்த திருமண நாள் வாழ்த்துகள்.\nஅன்பும் அறனும் மிகுதியாய் உடைய உங்கள் வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் சிறப்புற்று விளங்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nகடல் தாண்டி கடல் இருப்பதால்\nநாமக்கல் கண்ணா நீ வாழ்க\nவருங்காலம் உம் புகழ் பாட\nநேரில் சந்திக்க நெடுநாள் இல்லை\nநெடுந்தூரம் இருந்தாலென்ன - என்\nவருகை தந்து வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்\nஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nவருத்தப் படாத வாலிபர் சங்கக் கூட்டம்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/date/2018-09-04", "date_download": "2020-05-25T05:01:07Z", "digest": "sha1:AIL3VP4ID4753JPKGNPLNVHC5YGX7BUK", "length": 16770, "nlines": 236, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி\nபாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்புபேரணிக்கு எதிரான...\nஊடகவியலாளர் க. கிஷாந்தனின் தாயார் காலமானார்\nஹட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை...\nப்ளூமெண்டல் குப்பைமேட்டில் தீ; தீயணைப்பு படை விரைவு\nஇலஞ்சத்திற்கு எதிராக மரத்தில் ஏறி முதியவர் போராட்டம்\nபொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிர்ப்புத்...\nஜனா. முன். பிரதானி, முன். மரக்கூட்டுத்தாபன தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nஇலஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும்...\nஎமில் ரஞ்சன், நியோமால் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன்...\nசம்பள கோரிக்கையை முன்வைத்து இ.போ.ச. ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை...\nமாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்து 28 வயது இளைஞர் பலி\n25 வயது இளைஞருக்கு காயம்\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல் டிசம்பருக்கு முன்னர் நடத்தப்படும்\nஅமைச்சர் பைசர் முஸ்தபாஇலங்கை கிரிக்கெட் தேர்தலை...\nகிளிநொச்சியில் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு...\nவடக்கில் 25,000 கல்வீடுகள்; 2 -3 வாரங்களில் ஆரம்பம்\nவடக்கில் 25 ஆயிரம் நிரந்தர கல்வீடுகள்...\nஎதிரணியினரின் எத்தகைய சதிக்கும் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை\nபிரதமர் ரணில்எதிரணியினர் எத்தகைய சதியை...\nகுற்றவியல் வழக்குகளிலிருந்து தப்பிக்க மக்களை வீதியில் இறக்க முயற்சி\nகுற்றவியல் வழக்குகளிலிருந்து தாம் தப்பித்துக்...\nஒத்திவைப்பு தொடர்பில் அறிவித்தல் வழங்கவில்லை\nநாளையும் நாளை மறுதினமும் பாராளுமன்ற அமர்வை...\nஎதிரணியினருக்கு சார்பாக சில ஊடகங்கள் செயற்பட்டாலும் அது அரசை பாதிக்காது\nஒன்றிணைந்த எதிரணியினருக்கு சார்பாக சில ஊடகங்கள்...\nஆசிய விளையாட்டு விழா கோலாகலமாக நிறைவு\nஅடுத்த ஆசிய விளையாட்டு போட்டி...\nகொழும்பு ஹமீத் அல் -ஹுசைனி வித்தியாலயம் சம்பியன்\nகளுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின்...\nகட்டாய நிகழ்ச்சியில் விளம்பரம் ஒளிபரப்பிய சீன தொலைக்காட்சி\nகட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு மணிநேர தொலைக்காட்சி...\nஅம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில் பிரதேசம்...\nகுடியேறிகளின் துயரம் மிகுந்த கடல் பயணம்\nஉலகெங்கும் உச்சத்தில் இருக்கிறது குடியேறிகள்...\nரொய்ட்டர்ஸ் செய்தியாளர்களுக்கு மியன்மாரில் 7 ஆண்டுகள் சிறை\nரொஹிங்கிய மக்கள் மீதான வன்முறைகள் தொடர்பில்...\nஒருபாலுறவு: மலேசியாவில் இரு பெண்களுக்கு பிரம்படி\nஒருபால் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின்...\nலிபிய தலைநகரில் 400 கைதிகள் தப்பியோட்டம்\nலிபிய தலைநகர் திரிபோலி நகரில் ஆயுதக்...\nசீனாவில் 38 ஆயிரம் பன்றிகள் ஒரே நாளில் கொன்று குவிப்பு\nசீனாவில், ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதைத்...\nகுழந்தைகளை கொல்ல இணையத்தில் தேடியதால் சிக்கிய தாய்\nஅமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தைச் சேர்ந்த...\nபிரேசிலின் 200 ஆண்டு அருங்காட்சியகத்தில் தீ\nபிரேசிலின் மிகப் பழமையான அறிவியல் நிறுவனமான ரியோ...\nஆட்களைத் திரட்டுவதால் ஆகப் போவது எதுவுமில்லை\nநா டெங்குமிருந்து இலட்சக்கணக்கானோரை அழைத்து வந்து...\nலல்லுவின் தூக்கத்தை கெடுக்கும் தெரு நாய்கள்\nராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்...\nதிருப்பதி கோயிலுக்கு வழங்கிய கோடிக்கணக்கான நகைகள் எங்கே\nமத்திய, ஆந்திர அரசுகளுக்கு மத்திய தகவல் ஆணையம்...\nஸ்டாலினை சந்திக்க போவதில்லை அழகிரி திட்டவட்டமாக தெரிவிப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலினை சந்திக்க போவதில்லை என...\nரஜினியின் அண்ணன் மனைவி காலமானார்\nவிமானத்தில் பெண் பயணியுடன் தமிழிசை வாக்குவாதம்\nதூத்துக்குடி விமானத்தில் பாஜக தலைவர் தமிழிசை இளம்...\nகடினமான சூழலில் இங்கிலாந்து அணியினர் துணிச்சலாக செயல்பட்டனர்\n–விராட் கோலிகடினமான சூழலில் எங்களை விட...\nஉபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் கிண்ணத்தை வென்றது கொழும்பு\nஇலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நடைபெற்ற எஸ்எல்ரி-...\nகிண்ணியா பிரதேச செயலக அணி சம்பியனாக தெரிவு\n10 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ��ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/delimitation", "date_download": "2020-05-25T04:55:39Z", "digest": "sha1:CQIE6TFQT4GYJRSKE77ZSHDT2KHQ7LOM", "length": 7354, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "Delimitation | தினகரன்", "raw_content": "\nமாகாண சபை தேர்தலை நடாத்த முடியுமா\nஉச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும்எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை இன்றி, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உச்சநீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவிக்கும் என பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற குழாம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் உச்சநீதிமன்றத்திடம் ஜனாதிபதி...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொ��ைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=19687", "date_download": "2020-05-25T04:45:47Z", "digest": "sha1:K4C32EJ2MINQBAZDNL5TX7D73UXCWNCK", "length": 17297, "nlines": 190, "source_domain": "yarlosai.com", "title": "எனக்கு மரணமே வந்தாலும், மோடி குடும்பத்தை அவமதித்து பேசமாட்டேன் - ராகுல்காந்தி | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றா��் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nமீண்டும் களத்தில் இறங்கிய வடகொரியா கொரோனா பீதிக்கு மத்தியில் அணு ஆயுத பீதியை கிளப்பும் கிம்\nயாழில் வயோதிப தம்பதியை தாக்கி நகை பணத்தை சுருட்டியது ஆயுத கும்பல்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nHome / latest-update / எனக்கு மரணமே வந்தாலும், மோடி குடும்பத்தை அவமதித்து பேசமாட்டேன் – ராகுல்காந்தி\nஎனக்கு மரணமே வந்தாலும், மோடி குடும்பத்தை அவமதித்து பேசமாட்டேன் – ராகுல்காந்தி\nஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து வருகிறார்.ராஜீவ்காந்தியை நம்பர்-1 ஊழல் பேர்வழியாக இருந்த நிலையில் தான் மரணத்தை சந்தித்தார் என்று கூறினார். மேலும் விராத் போர் கப்பலை ராஜீவ்காந்தி சுற்றுலாவுக்கு பயன்படுத்தினார் என்றும் கூறினார்.\nஇவ்வாறு மோடி ராகுல்காந்தி குடும்பத்தினரை விமர்சித்து வருவதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதற்கு பதில் அளித்த பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியினர் தங்களுடைய முன்னோர்களின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்கிறார்கள். அவர்கள் என்னென்ன தவறு செய்தார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது தவறான வி‌ஷயம் அல்ல என்று கூறினார்.\nஇந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nபிரதமர் மோடி எப்போதும் எங்கள் மீது வெறுப்புத்தன்மையுடன் பேசி வருகிறார். அவர் எனது தந்தை ராஜீவ்காந்தி, பாட்டி இந்திராகாந்தி, கொள்ளு தாத்தா நேரு என அனைவரையும் அவமதித்து பேசி வருகிறார்.\nஅதே நேரத்தில் நான் என் வாழ்நாளில் ஒருபோதும் மோடியின் தாயார், தந்தை அல்லது அவரது குடும்பத்தினரை அவமதிக்கும் வகையில் பேச மாட்டேன். நான் மரணத்தையே சந்திக்கும் நிலை வந்தாலும் அவர்களை அவமதித்து பேசமாட்டேன்.\nநான் பிரதமர் மோடியை அன்பால் ��ென்று காட்டுவேன். அவரை கட்டி அணைத்துக் கொள்வேன். நான் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாரதிய ஜனதாகாரன் அல்ல. நான் காங்கிரஸ்காரன். எனவே யாரையும் அவமதிக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை. யார் எங்களை வெறுத்தாலும் பதிலுக்கு நாங்கள் அவர்களுக்கு அன்பை திருப்பிக் கொடுப்போம். இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.\nPrevious இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்தது ஐசிசி\nNext மீண்டும் நானே பிரதமராக வருவேன்- மோடி நம்பிக்கை\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்ட நடைமுறையில் தளர்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nரஃபேல் விமானங்களை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படாது – பிரான்ஸ் அறிவிப்பு\nகொவிட்-19 வைரஸ் தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனை கடந்தது\nரஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் நாடு திரும்பினர்\nபொதுமக்கள் சுய கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் …\nதிடீரென வயலில் வீழ்ந்து உயிரிழந்த பிரதேச சபை உறுப்பினர்\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவ���் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2020-05-25T06:25:50Z", "digest": "sha1:OTOZIMXKHDF7E6AQFCGLJUKI47V25A6H", "length": 3378, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மேக்ஸ் வோன் உலோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமேக்ஸ் வோன் உலோ(Max Theoder Felis Von Laue: 9 அக்டோபர் 1879 – 24 ஏப்ரல் 1960) செருமானிய அறிவியலறிஞர். பெயர் தெரியாதக் கதிர்களில் படிகங்களின் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1914 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்.[1] ஐன்ஸ்டீனுடைய சார்புக் கோட்பாடு, உலோகங்களின் மீ கடத்து தன்மை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டவர்.[2]\nமேக்ஸ் தியோடர் பெலிக்ஸ் வோன் உலோ\nஒளியின் விளிம்பு விளைவு of X-rays\n↑ \"மேக்ஸ் தியோடர் ஃபெலிக்ஸ் வான்லாவ்\". அறிவியல் ஒளி: 31-32. அக்டோபர் 2012.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/doctors-forgot-scissor-in-woman-stomach-in-nims-hospital-sa-107675.html", "date_download": "2020-05-25T06:01:37Z", "digest": "sha1:5CINAQAB3GYE53VTIZWCUQ3T3NJ3RXW4", "length": 9044, "nlines": 117, "source_domain": "tamil.news18.com", "title": "doctors-forgot-scissor-in-woman-stomach-in-nims-hospital | ஆபரேஷனின் போது கத்தரிகோலை வைத்து தைத்த மருத்துவர்கள்!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்\nவயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.\nதெலுங்கானாவில் உள்ள நிம்ஸ் மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள், கத்தரிகோலை வயிற்றிலேயே வைத்து தைத்த சம்பவம் நடந்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் மங்கலஹாட் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி சவுத்ரி. 32 வயது மகேஸ்வரி சவுத்ரிக்கு ஹிரனியா நோய் பாதிப்பு இருந்தது.\nதனக்கு ஏற்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற ஹைதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற நிஜாமாபாத் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (நிம்ஸ்) மருத்துவமனைக்கு மகேஸ்வரி சென்றார்.\nஅவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் தேதி அவருக்கு ஆபரேஷன் செய்த செய்தனர். ஆபரேஷன் முடிந்து உடல்நிலை தேறி�� பின் வீடு திரும்பிய அவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்தது.\nஎனவே வயிற்று வலிக்கான காரணம் பற்றி அறிய எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் முக்கால் அடி நீளம் கொண்ட கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.\nஹிரனியா பாதிப்பை சரி செய்வதற்காக அவருடைய வயிற்றில் ஆபரேஷன் செய்த டாக்டர்கள் ஆபரேஷன் சமயத்தில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தையல் போட்டது இதனால் உறுதியானது.டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான புகழ் கொண்ட இந்த மருத்துவமனையில் நடைபெற்ற இந்த சம்பவம் மருத்துவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஆபரேஷனின் போது கத்தரிகோலை உடலிலேயே வைத்து தைத்த மருத்துவர்கள்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/07/28050840/New-World-Record-in-World-Swimming-Championships.vpf", "date_download": "2020-05-25T05:12:39Z", "digest": "sha1:UOU3WRP447GP37QNVRM57X3FDJRVETFY", "length": 14447, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "New World Record in World Swimming Championships || உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை + \"||\" + New World Record in World Swimming Championships\nஉலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்��ியில் புதிய உலக சாதனை\nதென்கொரியாவில் நடைபெற்றுவரும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.\n* 3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு ஜனவரி 18-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை கவுகாத்தியில் நடைபெறும் என்று மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\n* 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை போட்டி அமைப்பு குழு நீக்கியுள்ளது. துப்பாக்கி சுடுதலில் தான் இந்தியா அதிக பதக்கங்கள் குவிப்பது உண்டு. கடந்த காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மட்டும் இந்தியாவுக்கு 16 பதக்கங்கள் கிடைத்தது. அதனால் துப்பாக்கி சுடுதல் பந்தயத்தை நீக்கியதற்கு வீரர்கள் மட்டுமின்றி இந்திய ஒலிம்பிக் சங்கமும் (ஐ.ஓ.ஏ) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த பந்தயத்தை மீண்டும் சேர்க்காவிட்டால் 2022-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியை புறக்கணிக்க ஐ.ஓ.ஏ முடிவு செய்துள்ளது. புறக்கணிப்பு முடிவுக்கு ஒப்புதல் தரும்படி மத்திய அரசுக்கு ஐ.ஓ.ஏ தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று கடிதம் அனுப்பினார்.\n* இந்திய கிரிக்கெட் அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடாவில் நடக்கிறது. அமெரிக்காவுக்கு செல்வதற்காக ‘விசா’ கேட்டு விண்ணப்பம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்களில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் விண்ணப்பம் மட்டும் நிராகரிக்கப்பட்டது. தன்னை அடித்து துன்புறுத்தியதாக அவரது மனைவி ஹாசின் ஜஹான் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக போலீசார் தாக்கல் செய்த ஆவணங்கள் முழுமையாக இல்லாததால் அவரது ‘விசா’ நிராகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இந்த விஷயத்தில் தலையிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், உலக கோப்பை உள்பட சர்வதேச போட்டிகளில் முகமது ஷமி விளையாடியவர் என்று அவரது சாதனைகளை பட்டியலிட்டு அமெரிக்க தூதரகத்திற்கு கடிதம் எழுதியது. இதன் பிறகே அவருக்கு விசா கிட��த்திருக்கிறது.\n* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘27-28 வயதில் உச்சத்தில் இருக்கும் நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது எனக்கு கொஞ்சம் ஆச்சரியம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் முதன்மையானது டெஸ்ட் போட்டி தான். அது தான் உங்களது திறமையை தீர்மானிக்கக்கூடியது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தேவை’ என்று கூறியுள்ளார்.\n* உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் காலெப் டிரஸ்செல், ஜாச் ஆப்பிள், மலோரி கமர்போர்ட், சிமோன் மானுல் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 3 நிமிடம் 19.40 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். 2 ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா 3 நிமிடம் 19.60 வினாடிகளில் இலக்கை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது. தங்களது சாதனையை இப்போது அமெரிக்கா மாற்றி அமைத்துள்ளது. நட்சத்திர வீரர் 22 வயதான காலெப் டிரஸ்செல் நடப்பு தொடரில் கைப்பற்றிய 6-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.\n* வங்காளதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக சார்ல் லாங்வெல்த் (தென்ஆப்பிரிக்கா), சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. ‘விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க காலதாமதமாகும்’ - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்\n2. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல்\n3. பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்ட��� சேர்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/weather/01/246734?ref=home-feed", "date_download": "2020-05-25T04:40:58Z", "digest": "sha1:UTI343QNNKXFR5K7DNTW3UL457EYUWMN", "length": 10023, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அம்பன் சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலை தணிவு! வானிலை ஆய்வு மையம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅம்பன் சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலை தணிவு\nஅம்பன் சூறாவளியின் விளைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை தற்போது தணிந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கரையை கடந்த பின்னர் சூறாவளி முற்றிலுமாக தணிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் விளைவாக இரு நாடுகளிலும் 84 பேர் உயிரிழந்தனர்.\nஅம்பன் சூறாவளியின் தாக்கம் இன்று இலங்கை தீவின் தென்மேற்கு வரை பரவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கேகலை, நுவரெலியா, காலி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி மையம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்தது.\nஅம்பான் சூறாவளி நேற்று பிற்பகல் வங்காள விரிகுடாவின் இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் கரையை கடந்தது. இதன்போது அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீற்ற வேகத்தில் காற்று வீசியது.\nஇந்தியாவுக்குள் நுழைந்து பங்களாதேஷுக்குச் செல்லும்போது புயலின் அளவு குறைந்துவிட்டதாக வானிலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஎனினும், இந்தியாவின் மேற்கு வங்க மாகாணம் புயலால் அதிக சேதத்தை சந்தித்துள்ளதாகவும், இந்தியாவில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்களாதேஷில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14839.html", "date_download": "2020-05-25T05:45:54Z", "digest": "sha1:OE6YLROBPLHUAWEBXK2S6BHAGYVWFCCO", "length": 11533, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (15.08.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு\nவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். புது சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். செலவுகளைக் குறைக்க திட்ட மிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nதுலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள்.\nதனுசு: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nமகரம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவார்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nமீனம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/Tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-25T04:44:15Z", "digest": "sha1:QW4VZYNVPDSBVZI7HYIN72EGCPIMAXDI", "length": 9263, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nகிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேடு : ஓம்காந்தன், ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி விசாரணை\nவிடைத்தாள்களை எப்படி நிரப்ப வேண்டும் என்பது குறித்து முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழிகாட்டுவதற்காக புரோக்கர் ஜெயக்குமார் தேர்வு நாளுக்கு முன்னதாகவே இராமேஸ்வரத்தில் வந்து தங்கியிருந்ததும் தெரியவந்தது.....\nUPSC- சிவில் சர்வீஸ் தேர்வு : காலியிடங்கள் 796\nரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மேலும், அருந்ததியர் மற்றும் விதவை பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.....\nதலசரி ஒன்றியத்தில் 1964 முதல் சிபிஎம் தொடர் வெற்றி... தலைவர், துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு\n2015 இல் நடந்த தேர்தலில் பெற்றிருந்து 15 இடங்களை விட 3 இடங்களை தற்போதுசிபிஎம் கூடுதலாக வென்றுள்ளது....\nஅகில இந்திய மாநில அரசு ஓய்வூதியர் சம்மேளனம் உதயம்\n2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆந்திராவில் சிறப்பு மாநாட்டை நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்வதென்றும், ஜன.8 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதும் என்றும் தீர்மானிக் கப்பட்டுள்ளது.....\n5 முதல் 8 ஆம் வகுப்பு வரை நாள்தோறும் தேர்வு, சிறப்பு வகுப்புகள்\nகாவலர்களுக்கான உடல் தகுதித் தேர்வு தொடங்கியது\nஉயரம், எடை சரிபார்த்தல், ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்று வருகிறது. ....\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு: சான்றிதழ் சரிபார்ப்புக்கு பெயர்ப்பட்டியல் வெளியீடு\nபாரதியார் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்\nபாரதியார் பல்கலைக்கழக நிர்வாகத்தால், பல மடங்காக உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைத்திட கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தை நடத்தினர்.\nதிருநெல்வேலி : ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்\nநெல்லை மாநகர காவல்துறையில் திருநங்கைகளை ஊர்க்காவல் படையில் பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.\nகல்லூரி பேராசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தும் மோடி அரசு\nஇதுநாள் வரை, எம்.இ., எம்.டெக் ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புமுடித்திருந்தாலே போதுமானது.....\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nபொதுத்தேர்வு : மாணவர்கள் கல்வித்துறையிடம் ஆலோசிக்கலாம்\nதில்லியில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை\nஒடிசா: கொரோனா பாதிப்பு 1336 ஆக உயர்வு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=987605", "date_download": "2020-05-25T05:06:05Z", "digest": "sha1:XLST4C2R3HU5PMAVNVTQB5E7GHGN7IRU", "length": 7505, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மருமகனை குத்திக்கொன்ற மாமனார் சிறையில் அடைப்பு | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nமருமகனை குத்திக்கொன்ற மாமனார் சிறையில் அடைப்பு\nவெள்ளக்கோவில்,பிப்.18: வெள்ளகோவில் அருகே முதல் திருமணத்தை மறைத்து தனது மகளை 2வதாக காதலித்து திருமணம் செய்த மருமகனை ���ொலை செய்த மாமனார் சிறையில் அடைக்கப்பட்டார். வெள்ளக்கோவில் அடுத்த குமாரவலசை சேர்ந்த சூர்யா(50). பஸ் ஸ்டாண்ட் அருகே பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சினேகா(19) வெள்ளக்கோவில் அருகே உள்ள மோலகவுண்டன்வலசு ராஜசேகர்(25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கலப்பு திருமணம் என்பதால், சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இருப்பினும் மாமனார் பூக்கடையில் ராஜசேகர் பணிபுரிந்து வந்தார். ராஜசேகர், சினேகா தம்பதிக்கு 3 வயதில் தர்ஷனி என்ற மகளும், பிறந்து 10 நாட்கள் ஆன ஆண் குழந்தையும் உள்ளது.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் பூக்டைக்கு வந்த சூர்யா தனது மருமகன் ராஜசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜசேகரை நெற்றியில் குத்தியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வெள்ளகோவில் போலீசார் சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தினர். ஏற்கனவே திருமணம் ஆன ராஜசேகர் அதை மறைத்து சூர்யாவின் மகளை சினேகாவை காதலித்து 2வது திருமணம் செய்துள்ளார். கலப்பு திருமணம் என்பதால் இது சூர்யாவிற்கு பிடிக்கவில்லை. இதனால் தொடர்ந்து சண்டை வந்துள்ளது. சூர்யாவை மிரட்டிய ராஜசேகர் அவரது பூக்கடையை நடத்தி வந்துள்ளார். வாரத்தில் ஒரு நாள் மட்டும் சூர்யா நடத்தினார். இதனால் கடும் ஆத்திரமடைந்து சூர்யா, மருமகன் ராஜசேகரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட சூர்யா காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நேற்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nகொரோனா வைரஸ் பீதி சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடியது\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தினசரி மார்க்கெட்டை இடிக்க எதிர்ப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி பாதுகாப்பான முறையில் கட்டிங், சேவிங்\nஇலவச தொலைபேசி எண்ணில் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கலாம்\nஅரசு உத்தரவை மீறி உடுமலையில் செயல்படும் டாஸ்மாக் பார்\nகாங்கயத்தில் வாட்டர் ஏ.டி.எம். பழுது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16085", "date_download": "2020-05-25T06:20:28Z", "digest": "sha1:2ZEQS5C2DUCHWKK6AERHCHRYXT7D2URW", "length": 5339, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "28-02-2020 Todays Special Pictures|28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nகிண்டி, அம்பத்தூர் உட்பட17 தொழிற்பேட்டைகள் 25% பணியாளர்களுடன் இன்று முதல் செயல்பட தொடங்கின\nபுதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு.. சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்\nஆஞ்சியோ சிகிச்சைக்காக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஜம்மு - காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்புப் படையால் சுட்டுக் கொலை\n28-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nமீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் நிறுவனத்தில், இந்திய தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட 5 ரோந்து கப்பல்கள் ஏற்கனவே கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தற்போது, 6வது அதிநவீன ரோந்து கப்பலான ‘வஜ்ரா’ இந்திய கடலோர காவல் படையினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/districts/pudukottai4.html", "date_download": "2020-05-25T04:30:21Z", "digest": "sha1:SEDHUUJYBWWZ23BOBUZHNU4F7Z2R2R5U", "length": 26537, "nlines": 195, "source_domain": "www.tamilsurangam.in", "title": "புதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, கோயிலும், சித்தன்னவாசல், தொலைவில், கோட்டை, கட்டப்பட்ட, தமிழக, உள்ளது, மாவட்டங்கள், tamilnadu, நூற்றாண்டைச், கோயில்கள், அரண்மனை, ஆலயமும், ஆலயம், ஓவியங்கள், வழங்கப்படுகிறது, புதுக்கோட்டைக்கு, தகவல்கள், இங்கு, சோழர், தமிழ்நாட்டுத், ஸ்வாமி, pudukkottai, வைணவ, districts, திருவாப்பூர், பொன், என்னும், | , வீரசோழியம், நூற்றாண்டில், இவ்வூர், பொற்பனைக், கோட்டைக்கு, வட்டத்தில், இங்குள்ள, மாறி, குகைக், காலச், சுதை, அமைந்துள்ளன, information, க��ணப்படுகின்றன, தென்மேற்கில், ஆலயங்கள், சிறப்பு, பெரிய", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசிய���் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » தமிழக மாவட்டங்கள் » புதுக்கோட்டை\nபுதுக்கோட்டை - தமிழக மாவட்டங்கள்\nபுதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் ஆலங்குடி வட்டத்தில் உள்ளது. கி.மு. 874 ஆம் ஆண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் இங்கு கட்டப்பட்ட சிவாலயம் சோழர் காலச் சிறப்புடன் திகழ்கிறது. பத்தாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் இவ்வாலயச் சுற்றுச் சுவர்களில் காணப்படுகின்றன.\nஇது ஒரு சுற்றுலாத்தலம். கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தன்ன வாசல் குகைக் கோயில்கள் உலகப் புகழ்பெற்றவை. சித்தன்னவாசல் பெரியபுராணம், தேவாரப் பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் அண்ணல்வாயில் என்று குறிக்கப்படுகிறது. அண்ணல் வாயில் என்பது அன்னவாசல் என்று மாறி வழங்கப்படுகிறது. இங்குள்ள கோயில்கள் பல்லவர் காலச் சிற்பக்கலையைப் பின்பற்றியவை. பாண்டியர் காலத்திய 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான சுதை ஓவியங்கள் இக்கோயில்களில் அழகுற அமைந்துள்ளன.\nவிலங்குகள், மீன், வாத்துக்கள், குளத்தில் தாமரை மலர்களை சேகரிக்கும் மக்கள், இரண்டு நடன ஓவியங்கள் என்று காணப்படும் இவ்வோவியங்களின் தேர்ந்த வண்ணங்கள் இன்றுவரை மெருகு குன்றாமல் காண்பவரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அர்தி மண்டபத்தில் 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுதை ஓவியங்கள் காணப்படுகின்றன. இந்த ஓவியங்களையும் சிற்பங்களையும் காண நாள்தோறும் வெளிநாட்டினரும் வருகிறார்கள். இங்கு சிறப்பு மிக்க ஜைன ஆலயங்கள் ஆதியில் அமைந்திருந்த தாகவும், பிற்கால பல்லவ, சோழப் பேரரசுகளால் அவை அழிவுற்று சைவ வைணவக் குகைக் கோயில்கள் அமைக்கப்பட்டதாகவும் வரலாறு குறிப்பிடுகிறது. சித்தன்னவாசல் புதுக்கோட்டைக்கு 16 கி.மீ. தொலைவில் குளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.\nபுதுக்கோட்டை நகரம் சென்னைக்குத் தென்மேற்கில் 366 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரின் மத்தியில் கோட்டை ஒன்று வலுவான மதிர்சுவர்கள் சூழ, தக்க பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்டுள்ளது. கோட்டைக்கு எதி��ில் கிழக்கிலிருந்து மேற்காகவும் வடக்கிலிருந்து தெற்காகவும் அகலமான பெரிய வீதிகள் அமைந்துள்ளன. கோட்டைக்கு நடுவில் பழைய அரண்மனை உள்ளது. தட்சிணாமூர்த்தி கோயிலும் தர்பார் மண்டமும் கட்டப்பட்டுள்ளன. ராமச்சந்திர தொண்டைமானால் கட்டப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும், பெரிய குளத்தின் தென்கரையில் வினாயகர் கோயிலும் உள்ளன. திருவாப்பூர் ராஜராஜேஸ்வரம் ஆலயம் சோழர் கால சிற்பச் சித்திரங்களைக் கொண்டு விளங்குகிறது. சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட கல்யாண பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயமும், பிறகு கட்டப்பட்ட வேணுகோபால ஸ்வாமி ஆலயமும் திருவப்பூரில் உள்ள வைணவ ஆலயங்களாகும். திருக்கோகர்ணம்- திருவாப்பூர் மார்க்கத்தில் மாரியம்மன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. கருப்பர் கோயிலும் புகழ்வாய்ந்த ஆலயம் ஆகும். சாந்தநாத ஸ்வாமி கோயிலும், பிருகதாம்பாள் ஆலயமும் சிறப்பு பெற்றவையாகும். வரதராஜா, விட்டோபா, வெங்கடேச பெருமாள்களுக்கு வைணவ ஆலயங்கள் உள்ளன. சுற்றுலா பயணிகளைக் கவருவதில் புவனேஸ்வரியம்மன் ஆலயம் முதலிடம் வகிக்கிறது. இங்கு வைகாசி மாதத்தில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. நகருக்குத் தென்மேற்கில் தொண்டைமான் அரசரால் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட அரண்மனை உள்ளது. இது பிச்சாத்தான்பட்டி அரண்மனை என வழங்கப்படுகிறது. இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.\nபொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுகிறது. புதுக்கோட்டைக்கு 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. இங்குள்ள பாழடைந்த கோட்டை 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சுமார் 2000 போர் வீரர்கள் தங்க வசதியானது.\nஇவ்வூர் அறந்தாங்கி வட்டத்தை சேர்ந்தது. இக்கிராமத்தின் மேற்கிலமைந்த கரூர் எனும் ஊரில், தியான நிலையில் அமர்ந்தவாறு 2 1/2 அடி உயரம் கொண்ட புத்தர் சிலை காணப்படுகிறது. இதிலிருந்து சோழர் ஆட்சியில் புத்தமதம் இப்பகுதியில் பரவியிருந்தது தெளிவாகிறது. சோழ அரசன் வீரராஜேந்திரன் வேண்டுகோளுக் கிணங்க, பொன் பட்டியை ஆண்ட புத்தமித்திரனால் கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் என்னும் நூல் இயற்றப்பட்டது. வீரசோழியம் சிறந்த தமிழ் இலக்கண நூலாகும். கலித்துறையால் ஆக்கப்பெற்ற இந்நூல் சந்தி, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்னும் ஐவகையாலும் சிறப்புற்றது. புத்தமித்திரன் பிறந்த ஊரும் இதுவேயாகும்.\nபுதுக்கோட்டை - Pudukkottai - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - புதுக்கோட்டை, கோயிலும், சித்தன்னவாசல், தொலைவில், கோட்டை, கட்டப்பட்ட, தமிழக, உள்ளது, மாவட்டங்கள், tamilnadu, நூற்றாண்டைச், கோயில்கள், அரண்மனை, ஆலயமும், ஆலயம், ஓவியங்கள், வழங்கப்படுகிறது, புதுக்கோட்டைக்கு, தகவல்கள், இங்கு, சோழர், தமிழ்நாட்டுத், ஸ்வாமி, pudukkottai, வைணவ, districts, திருவாப்பூர், பொன், என்னும், | , வீரசோழியம், நூற்றாண்டில், இவ்வூர், பொற்பனைக், கோட்டைக்கு, வட்டத்தில், இங்குள்ள, மாறி, குகைக், காலச், சுதை, அமைந்துள்ளன, information, காணப்படுகின்றன, தென்மேற்கில், ஆலயங்கள், சிறப்பு, பெரிய\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழர் வரலாறு தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழக சிறப்பம்சங்கள் தமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள் தமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள் தமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழக ஏரிகள் தமிழக மலைகள் தமிழக அருவிகள் தமிழக கோட்டைகள் தமிழக கடற்கரைகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழர் வாழும் நாடுகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/web-series/tech-tamizha-sharesstreaming-the-end-of-the-fing-world-2", "date_download": "2020-05-25T06:24:29Z", "digest": "sha1:IT3LHP6RQRFL5C2WAFTCUODI323QU2MK", "length": 10425, "nlines": 129, "source_domain": "cinema.vikatan.com", "title": "Tech Tamizha - 01 December 2019 - டெக் தமிழா Shares(ஸ்ட்ரீமிங்) - The End of the F***ing World 2) | Tech Tamizha shares(Streaming)- The End of the F***ing World 2", "raw_content": "\n`அசோக் நகர் டு ஆல்ஃபாபெட்’... சுந்தர் பிச்சையின் சாதனைப் பயணம்\nசந்தையில் குவியும் போலி ஷாவ்மி தயாரிப்புகள்... ஒரிஜினலைக் கண்டுபிடிப்பது எப்படி\nஜானி ஐவ்... ஆப்பிளின் அற்புதம்,அதிசயம்\nஐபோன் 11 ப்ரோ முதல் ரியல்மீ XT வரை.... டாப் 10 கேமரா போன்கள் 2019 #TechTamizha\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nடெக் தமிழா Shares (கேட்ஜெட்ஸ்)-���ோனி SRS-XB12 ப்ளூடூத் ஸ்பீக்கர்\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்)\nடெக் தமிழாவின் மாதாந்திர ஷேரிங்ஸ்\nடெக் தமிழாவின் இந்த மாத ஸ்ட்ரீமிங் ரெகமென்டேஷன்\n'உலகம் இப்போது முடிந்துவிடும்' என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு மனிதர்கள் சமிக்ஞை சொல்லியிருக்கிறார்கள். பூமி தட்டையானது என்று சொன்ன காலத்துக்கு முன்பே, இந்த உலகம் அழியப்போகிறது என்னும் கான்செப்ட் உருவாகிவிட்டது. உண்மையில், உருவான எதுவும் ஒருநாள் அழிந்தே தீரும், நெகிழி உள்பட. ஆனால், உலகம் அழிதல் என்பது, நாம் நமக்காகவே உருவாக்கிய உலகம் அழிவதுதான். ஒரு காதலனுக்கு, தன் காதலி விபத்தில் இறப்பதே உலகம் அழிந்துவிட்டதாக கருதிக்கொள்ள வேண்டியதொரு தருணம்தான்.\nசரி, இந்த Coming Of Age தொடருக்கு இவ்வளவு சீரியஸாக இன்ட்ரோ தேவையில்லை. பதின் பருவத்தில் இருக்கும் நாயகனுக்கும் நாயகிக்குமிடையே உண்டாகும் காதலும் துரோகமும், இனக் கவர்ச்சியும் ஹார்மோன்களின் சித்து விளையாட்டுகளும் எந்த அளவுக்கு செல்லும் என்பதை விபரீதமாகவும், அதே சமயம் ஜாலியாகவும் சொல்லும் தொடர்தான் The End of the F***ing World .\n17 வயதான ஜேம்ஸுக்கு, பார்க்கும் எல்லாவற்றையும் கொல்ல வேண்டும். தன் கையை கொதிக்கும் எண்ணெய்யில் விட்டுப் பார்த்துவிட்டு, 'நாம சைக்கோதான்' என தனக்குத்தானே தீர்மானம் செய்துகொள்ளும் கதாபாத்திரம். பூச்சிகள், விலங்குகளை எல்லாம் கொன்றுவிட்டு, ஒரு மனிதரைக் கொல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வாழ்க்கைமீது உச்சபட்ச வெறுப்பில் இருக்கிறார், 17 வயதான அலைஸா. அலைஸாவுக்கு எங்காவது ஓட வேண்டும். ஜேம்ஸுக்கோ, ஒருவரைக் கொலை செய்ய வேண்டும். இந்த இரண்டு சிறார்களும் இங்கிலாந்தில் செய்யும் ரோடு ட்ரிப்தான் இந்தத் தொடர்.\n2017-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தத் தொடர், அதிரிபுதிரி ஹிட் அடிக்க, முதல் சீசனில் நடந்த ஒரு கொலையை மையமாக வைத்து, இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். முதல் சீசன், விமர்சகர்கள் மத்தியிலும் ஏகபோக ஹிட். ஒப்பிட்டுப்பார்த்தால், இரண்டாம் சீசன் சற்றே டொங்கல்தான். இப்படிப் போய் அப்படிப் போய் எப்படியோ போனானாம் என்பதுபோல் இருக்கிறது, இரண்டாம் பாதியின் திரைக்கதை. ஆனால், பதின் பருவத்தில் நடக்கும் பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.\nடெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்\nமுதல் பாகத்தில் அலைஸாவுக்கு ஒரு ஆபத்து நேர, அவரை அதிலிருந்து மீட்கிறான் ஜேம்ஸ். அந்த ஆபத்தின் மீதம், இவர்களை இரண்டாம் பாதியில் துரத்துகிறது. முதல் பாகத்தைப் போல், பாதியில் முடியாமல், சிறப்பாகவே இந்த பாகத்தை முடித்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடமே என்பதால், ஒரு பாப்கார்ன் பவுல் முடிவதற்குள் இரண்டு எபிசோடுகளைப் பார்த்துவிடலாம். மின்னல் வேகத்தில், ஓவர்நைட்டில் பார்க்க அட்டகாசமான ஒரு ஜாலி சீரிஸ், இந்த The End of the F***ing World\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/mer/merfrance/131-news/articles/jegathesan", "date_download": "2020-05-25T04:51:33Z", "digest": "sha1:3JOCVWUOUZEC4AIINIBKCFYYXY3M56XZ", "length": 4409, "nlines": 114, "source_domain": "ndpfront.com", "title": "ஜெகதீசன்", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nரணிலின், வட மாகாணத்தின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி ஒரு பெரும் மோசடி\nகுமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம்...\t Hits: 2658\n\"நல்லாட்சியில்\" மோசடி ஊழல் பேர்வழிகளிற்கு ராஜயோகம்\nமக்கள் விரோத அரசுகளை காப்பாற்றும் ஐ.நாவின் வழக்கமான நாடகம்\t Hits: 2836\nகூட்டுக்கொள்ளைக்கு கொழும்பில் திட்டம்\t Hits: 2855\nகுமார் குணரத்தினத்தை வெள்ளை வானில் கடத்தியதை கோத்தபாய ஒப்புதல், மைத்திரி - ரணில் அரசு மௌனம்\nயாழில் சம உரிமை இயக்கத்தின் சுவரொட்டிகளை கிழித்து சாணகம் பூச்சு\n. மக்களுக்கான அரசியல் அமைப்புமுறைமை மாற்றத்திற்கு தயாராவோம்\nஜெனீவாவும், மகிந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவும்\t Hits: 3023\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-05-25T05:16:49Z", "digest": "sha1:X2R2CUO3U5KAD76ACLPS2U6VBLSCBOIJ", "length": 3191, "nlines": 12, "source_domain": "ta.videochat.world", "title": "பின்னல் வழிமுறைகளை", "raw_content": "\nஎங்கள் -கம்பளி தரமான, நீங்கள் வரை சிந்தாது முடியும் மிகவும் அழகான ஸ்வெட்டர்கள் பின்னி, சாக்ஸ் அல்லது அங்கிகள். நீங்கள் தேர்வு இருந்து விட டிஜிட்டல் வழிமுறைகளை பெண்கள், ஆண்கள் அல்லது குழந்தைகள் ஃபேஷன்.\nமேலும் படிக்க முயற்சி நம் குழந்தை பின்னல் வடிவங்கள் மற்றும் நீங்கள் உருவாக்க இனிமையான ஆடை துண்டுகள். இலவச பின்னல் வடிவங்கள் மற்றும் பின்னல் கருத்துக்கள் அனை���ருக்கும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் மேலும் பிராண்ட். பாருங்கள் நீங்கள் இருக்க முடியும் முன் எங்கள் பின்னப்பட்ட வழிமுறைகளை பிராண்ட். குறிப்பு: வரிசை பொருந்தும் கம்பளி எங்கள் வழிகாட்டல் எளிது: நீங்கள் அளவு தேர்வு மற்றும் நாம் செய்ய ஓய்வு. நாம் நீங்கள் காண்பிக்கும் நேரடியாக தேவையான பந்துகளில் எண்ணிக்கை அளவு நீங்கள் தேர்ந்தெடுத்த.\nமாற்றங்களை எண்ணிக்கை மற்றும் நிறம் பந்துகளில் நிச்சயமாக எந்த நேரத்திலும் முடியும்\nநீங்கள் முடிந்ததும், இடத்தில், தேர்வு நூல் ஒன்றாக வண்டி மற்றும் எளிதாக பொருட்டு. நாங்கள் உங்களுக்கு அறிவிப்பார் இலவசமாக மற்றும் ஒரு வழக்கமான அடிப்படையில் பற்றி புதிய மற்றும் சுவாரஸ்யமான இருந்து படைப்பு உலக கம்பளி.\n← டேட்டிங் - போட்டியில் இலவச ஒற்றையர் ஒரு முதல் வகுப்பு டேட்டிங் சேவை\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-25T06:18:49Z", "digest": "sha1:WJIYXE2OMSYCWQBFHXYJTZV5AFWDG6DR", "length": 22806, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "சிரியா: Latest சிரியா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவசரப்பட்டு ரெட்மி K30 போனை வாங்கிடாதீங்...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளான...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயி���ுக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஈராக், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்குச் சாதகமான கொரோனா\nசிரியா மற்றும் ஈராக்கில் கொரோனா வைரஸ் பரவலைச் சாதகமாக்கிக்கொண்டு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புதிய தாக்குதல்கள் நடத்திவருகின்றனர்.\nவைரஸ் சாவைவிடப் பட்டினி சாவுதான் அதிகம், தெருவில் லட்சக்கணக்கான மக்கள்...\nசிரியாவின் பக்கத்து நாடு, லெபனான் அகதிகள் லட்சக்கணக்கானோருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் இந்த நாட்டில் வைரஸ் உயிர் பலியைவிட உணவின்றி இறப்பவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nட்விட்டரில் மோடியை கழற்றிவிட்ட வெள்ளை மாளிகை\nஇந்தியப் பிரதமர் மோடியை ட்விட்டரில் வெள்ளை மாளிகை பாலோ செய்வதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nகொரோனாவின் மறுபக்கம்: 3 மாதங்களில் 3 கோடி பட்டினி சாவுகள்\nகொரோனா பரவலால் 2020ஆம் ஆண்டுக்குள் இன்னும் 13 கோடி பேர் பட்டினி கிடைக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றார்.\nவேகமாக பரவும் கொரோனாவை தடுக்க மாஸ்க் அணியுங்கள், அமெரிக்க மக்களுக்கு வலியுறுத்தல்\nஅமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றால் மேற்கொண்டு வேகமாக பரவாமல் இருக்க முகக் கவசம் அணியும்படி மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள். கொரோனா தீவிரமாக பரவி வரும் அனைத்து இடங்களிலும் இவை பொருந்தும் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியமாகிறது.\nஇன்றைய நிலைமைக்கு இந்த சிறுவன் தான் காரணமா\nசிரியா உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட சிறுவன் கடவுளிடம் சென்று நடப்பதை சொல்லிவிட்டானா\nசிரியாவில் 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு\n20 வயதான பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக சிரியா சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அந்தப் பெண்ணை 14 நாட்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோர்க்களமாக உள்ள சிரியாவில் கொரோனா பாதிப்பே இல்லையாம்\nஇதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதி��்பு ஏற்பட்டதாக எந்தப் பதிவும் இல்லை என சிரியா நாட்டு அரசு கூறுகிறது. அந்த நாட்டைச் சுற்றியுள்ள அண்டை நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பு உள்ளது.\nகொரோனாவைத் தடுக்க ஐரோப்பிய எல்லையை மூடும் ஆப்பிரிக்க நாடுகள்\nஆப்பிரிக்காவில் உள்ள 27 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. எகிப்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகள் கொரொனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ளன.\nபாகிஸ்தானில் ஈரான் யாத்திரை சென்ற பலருக்கு கொரோனா பாதிப்பு\nபாகிஸ்தானில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிந்து மாகாணத்தில் 172 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா ஆகஸ்ட் வரைக்கும்தான், தேர்தலை எதுக்கு நிறுத்தணும்\nகொரோனா வைரஸ் பரவுவதை முன்னிட்டு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைப்பதற்கு அவசியம் இல்லை என ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.\nFact Check: டெல்லி கலவரம் - சமூகவலைத்தளங்களில் வலம் வரும் புகைப்படத்தின் உண்மை நிலவரம் என்ன\nசிரியாவில் உள்நாட்டு போரின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nFact Check: டெல்லி கலவரம் - சமூகவலைத்தளங்களில் வலம் வரும் புகைப்படங்களின் உண்மை நிலவரம் என்ன\nசிரியாவில் உள்நாட்டு போரின்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை, டெல்லியில் அண்மையில் நடைபெற்ற கலவரத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.\nதுருக்கியின் பதிலடியில் 26 சிரியா ராணுவ வீர்கள் பலி\nகடந்த பிப்ரவரி முதல் ரஷ்யாவின் ஆதரவு பெற்ற சிரிய அரசுப் படைகளுக்கும் குர்திஷ் படையின் பக்கம் இருக்கும் துருக்கி ராணுவத்துக்கும் மோதல்கள் வலுத்துள்ளன.\nசிரியா வான்வழித் தாக்குதல்: துருக்கி வீரர்கள் 29 பேர் பலி\nரஷ்யா - சிரியா மற்றும் துருக்கி - குர்திஷ் படைகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி முதல் நடந்துவரும் மோதல்கள் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nபாமக வெளியிட்ட நிழல் நிதிநிலை அறிக்கை\nபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.\nசிரியாவில் கொ���ைவெறி: 400 பயங்கரவாதிகள் கூடி கொடூரத் தாக்குதல்\nஇரு ராணுவ முகாம்களில் 400க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nசிரியாவில் ஏவுகணைத் தாக்குதல்: 8 ஈராக் வீரர்கள் சாவு\nசிரியாவில் உள்ள ஈரான் படையைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க நூலக இணையதளத்தில் ஈரான் ஹேக்கர்கள் சேட்டை\nபெடரல் டெபாசிட்டரி நூலகத் திட்டத்தின் இணையதளத்தில் டொனால்ட் டரம்ப் முகத்தில் குத்தி, அவரது வாயில் ரத்தம் வழிவது போன்ற படத்தை வைத்துள்ளனர்.\nஓபிஎஸ் மருத்துவமனையில் திடீர் அனுமதி\nபிறந்து மூன்றே நாட்கள் தான் - கொரோனாவிற்கு பலியான மிக மிக இளவயது நோயாளியா\nமீண்டும் செயல்படத் தொடங்கிய 17 தொழிற்பேட்டைகள்\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2020-02-28", "date_download": "2020-05-25T04:12:08Z", "digest": "sha1:CTHD42E3ASQULXFOLK7TP5ZNV46NNMRK", "length": 13158, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "28 Feb 2020 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nமாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகை மாளவிகாவிடம் தளபதி விஜய் கூறியது, இது தான்..\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்�� நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nதமிழ் சினிமாவில் நடித்த சிறந்த டாப் 10 ஜோடிகள்.. முழு லிஸ்ட் இதோ\nசினிமாவில் நடித்து முதன் முறையாக வெளிவந்த லொஸ்லியாவின் லுக், ஹீரோயினாகவே மாறிட்டார், இணையத்தில் செம்ம வைரல்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nஎனக்கு அப்படியிருக்க பிடிக்காது, இருக்கவும் மாட்டேன், கௌதம் மேனன் ஓபன் டாக்\nஇமை போல் காக்க கௌதமின் அடுத்தப்படத்தின் சர்ப்ரைஸ் இதோ\nவிண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தொடங்க இது நடந்தால் போதும்\nSuperhit படங்கள்ல கிறுக்குத்தனமான தவறுகள் பாத்திருக்கீங்களா\nகார்த்திக் சுப்புராஜை மிகவும் கவர்ந்த சிறு பட்ஜெட் படம், அப்படி என்ன படம் தெரியுமா\nபிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா\nசிம்புவின் அடுத்தப்படத்தில் இந்த முன்னணி நடிகர் நடிக்கின்றாரா இது தான் உண்மை தகவல்\nமாஃபியா படத்தின் இதுநாள் வரை வந்த வசூல்\nமாஸ்டர் செம்ம மாஸ் அப்டேட், இனி அடுத்தக்கட்டம்\nபிரபல நடிகை Sita Narayan செம்ம ஹாட் புகைப்படங்கள்\nஎன்ன ****க்கு நீ நடிக்க வந்த, பிரபல நடிகையை திட்டிய ராதிகா சரத்குமார்\nதடம் படத்தின் தெலுங்கு ரீமேக், ஹீரோ யார் தெரியுமா பெண் போலிஸ் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை\nசூர்யா படத்தை பார்த்து புகழ்ந்தாரா விஜய்\nகுட்டி ஸ்டோரி பாடல் மாஸ்டர் படத்தில் எப்படியிருக்கும் தெரியுமா படத்தில் பணியாற்றிய பிரபலம் கூறிய தகவல்\nமாஸ்டர் ரிலிஸில் திடீர் திருப்பம், ரசிகர்களை வருத்தப்பட வைத்த செய்தி\nஓ மை கடவுளே செம்ம வசூல், அசோக் செல்வனுக்கு செம்ம ப்ரேக்\nதளபதி விஜய் இப்படி தான், பிகில் பட நடிகை வெளிப்படை பேச்சு\nஇளையராஜா-பிரசாத் ஸ்டூடியோ பிரச்சனை பற்றி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன், நடிகை ராசி கன்னா அதிரடி பேச்சு\nடாக்டர் படத்தின் தற்போதைய நிலை என்ன.. முக்கிய பிரபலம் போட்ட டுவிட்\nசிபிராஜ் நடிப்பில் ரங்கா படத்தின் மத்தாப்பூ லிரிகள் வீடியோ பாடல்\nதர்பாருக்கு அடுத்து திரௌபதி தான்.. முன்னணி திரையரங்கம் வெளியிட்ட தகவல்\nதடம் படத்தின் தெலுங்கு ரீமேக்.. ரெட் பட டீசர்\nஇசை வெளியீட்டு விழாவில் அரசியல்.. விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசிய பிரபல நடிகர்\nநடிகர் ஜாக்கி சானுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு பரவிய செய்திக்கு நடிகரே விளக்கம்\nசீரியல் நடிகை சித்ராவின் புதிய பரிமாணம்.. புகைப்படங்களை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள், இதோ\nஏளனமாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்\nதெலுங்கு நடிகை த்ரிதா சவுத்ரி லேட்டஸ்ட் போட்டோஷூட்\nஇரண்டு பிள்ளைகளுக்கு தாய் என்றால் நம்ப மாட்டாங்க.. இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் ஜெனிலியா, புகைப்படத்துடன் இதோ\nவிஜய்க்கு இருக்கும் மாஸ் பார்த்து இவர்களுக்கு பயம்.. பிக்பாஸ் காயத்ரி ரகுராம் ட்விட்\nகூட்ட நெரிசலில் சிக்கிய நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ\nகண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்\nபடத்தில Priyanka பண்ண விஷயத்தை கடைசி வரைக்கும் சொல்லவேயில்லை - Bose Venkat Interview Cineulagam\nயுவன் கேரியரில் முக்கிய மைல்கல்.. ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி கூறிய இசையமைப்பாளர்\nஇந்தியன் 2 விபத்தில் இறந்தவர்களுக்கு ஷங்கர் கொடுத்த நிதி உதவி, முழு விவரம் இதோ\nஅண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கும் சம்பளம்\nVJ அர்ச்சனா மகள் சாராவுக்கு அடித்த ஜாக்பாட்.. டாப் ஹீரோ படத்தில் நடிக்கிறார்\nகைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் முன்னணி நடிகர், யார் தெரியுமா\nமேக் அப் எதுவும் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத், புகைப்படத்துடன் இதோ\nநடிகை ஸ்ரீ திவ்யாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்\nகாவல் துறையினரிடம் இருந்து அஜித்துக்கு கிடைத்த மிக பெரிய விஷயம், விடியோவுடன் இதோ\nமாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த லேட்டஸ்ட் புகைப்படம், தளபதி செம மாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/ac-mox-optica-p37104068", "date_download": "2020-05-25T05:59:21Z", "digest": "sha1:G6PY47AGCUWZBEGPRH34Q53TDEGQJTII", "length": 21232, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Ac Mox (Optica) in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Ac Mox (Optica) payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nपर्चा अपलोड करके आर्डर करें சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Ac Mox (Optica) பயன்படுகிறது -\nகண் அழுத்த நோய் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Ac Mox (Optica) பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Ac Mox (Optica) பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Ac Mox (Optica)-ன் தீமையான பக்க விளைவுகள் மிகவும் அரிது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Ac Mox (Optica) பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nவெகு சில தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு Ac Mox (Optica) பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகிட்னிக்களின் மீது Ac Mox (Optica)-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது தீவிர பக்க விளைவுகளை Ac Mox (Optica) கொண்டிருக்கும். அதனால் முதலில் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்காமல் அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nஈரலின் மீது Ac Mox (Optica)-ன் தாக்கம் என்ன\nAc Mox (Optica) மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Ac Mox (Optica)-ன் தாக்கம் என்ன\nஇதயம் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Ac Mox (Optica) ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Ac Mox (Optica)-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Ac Mox (Optica)-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Ac Mox (Optica) எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAc Mox (Optica) உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஆம், Ac Mox (Optica) உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், Ac Mox (Optica) பாதுகாப்பானது.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\n��ல்லை, Ac Mox (Optica) மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Ac Mox (Optica) உடனான தொடர்பு\nஇந்த பொருள் பற்றி அறிவியல் ரீதியான ஆராய்ச்சி இல்லாததால், உணவு மற்றும் Ac Mox (Optica)இந்த விளைவுகள் தொடர்பான தகவல் இல்லை.\nமதுபானம் மற்றும் Ac Mox (Optica) உடனான தொடர்பு\nஇதை பற்றி இன்று வரை எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யப்படவில்லை. அதனால் Ac Mox (Optica) உடன் மதுபானம் பருகுவது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Ac Mox (Optica) எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Ac Mox (Optica) -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Ac Mox (Optica) -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAc Mox (Optica) -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Ac Mox (Optica) -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/25170555/1019447/bjp-governancechandrasekar-raomutharasancommunist.vpf", "date_download": "2020-05-25T05:15:46Z", "digest": "sha1:IEOKIFW3N6YFFRC6JKFA2JMCXLVZOJTS", "length": 4243, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி\" - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர சந்திரசேகர ராவ் முயற்சி\" - முத்தரசன்\nபாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.\nபாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த சந்திரசேகர ராவ் முயற்சி செய்கிறார் எனவும், அவரது முயற்சி வெற்றி பெறாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன�� தெரிவித்தார். கீழவெண்மணியில் கூலி உயர்வுக்காக போராடி உயிரிழந்த 43 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு புதுக்கோட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=41", "date_download": "2020-05-25T04:04:18Z", "digest": "sha1:HZRM5HYEWWZXIXVWRQYSU4DGA7ONDZR6", "length": 10897, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nசுயமருத்துவம் தவறு என மருத்துவ துறை எச்சரிக்கை\nபொதுவாக எம்மில் பலர் உடல் நலம் குன்றியிருக்கும் போது வைத்தியர்களை அணுகி, ஆலோசனை செய்து அவர் எழுதித்தரும் ஆண்டிபயாடீக் மருந்துகளை உட்கொள்வார்கள்.\nஉலக மக்களுக்கு மீண்டுமோர் ஆபத்து; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nவழுக்கை விழுதல் - வை��்திய ஆலோசனை\nDihydrotestosterone என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமோ இல்லையோ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதாவது தலைமுடி உதிரத் தொடங்கிவழுக்கையா கிவிடு வதற்கும், இந்த Dihydrotestosteroneக்கும் தொடர்பு உண்டு.\nசுயமருத்துவம் தவறு என மருத்துவ துறை எச்சரிக்கை\nபொதுவாக எம்மில் பலர் உடல் நலம் குன்றியிருக்கும் போது வைத்தியர்களை அணுகி, ஆலோசனை செய்து அவர் எழுதித்தரும் ஆண்டிபயாடீக் மர...\nஉலக மக்களுக்கு மீண்டுமோர் ஆபத்து; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஉடற்பயிற்சிகளை மேற்கொள்ளாததால் சர்வதேச அளவில் 140 கோடி ஆண்களுக்கும், பெண்களுக்கும் கடுமையான நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம...\nவழுக்கை விழுதல் - வைத்திய ஆலோசனை\nDihydrotestosterone என்ற ஒன்றைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமோ இல்லையோ இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அதாவது தலைமுடி...\nவீட்டை பூட்டிவிட்டு சரியாக பூட்டினோமா இல்லையா\nஇன்றைய காலகட்டத்தில் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் போது சிலர் தங்களது வீட்டை பூட்டிவிட்டு அதனை ஒரு முறைக்கு இரு முறை...\nப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...\nஇன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள்\nஉயர் குருதி அழுத்தத்தை குறைக்க முடியுமா\nநாற்பது வயதைக் கடந்த பலரும் உயர் குருதி அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஉள்ளரங்க காற்று மாசு குறித்து விழிப்புணர்வு\nஉள்ளரங்க காற்று மாசு பற்றி விளக்கம் தருகிறார் வைத்தியர் கிருஷ்ணகுமார். இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,\n“கால் ஆணி” எனும் பாதிப்பு\nஎம்மில் சிலருக்கு அவர்களுடைய பாதங்களில் சிறிய புண் போன்றோ அல்லது சிறிய கட்டி போன்றோ ஒரு பாதிப்பு உருவாகிவிடும்.\nஒருவர் அவருடைய உடல் நலத்திற்கு தேவையான உறக்கத்தை விட அதிக நேரம் தூங்கினால் அதைத்தான் ‘ஹைப்பர்சோம்னியா ’ என்று குறிப்பிடு...\nஇரத்த அழுத்தத்தைக் குறைக்கும் உணவு முறைகள்\nஇன்றைய திகதியில் யாரேனும் இருவர் எதிர்பாராத விதமாக சந்தித்துக் கொண்டால் அவர்களின் பேச்சில் நீங்கள் என்ன வகையினதான உணவு ம...\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/corona-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81.17725/", "date_download": "2020-05-25T05:39:38Z", "digest": "sha1:K52YDCY2TVPIRF3ELXQVBBKEUXAAHBMP", "length": 9387, "nlines": 350, "source_domain": "mallikamanivannan.com", "title": "Corona வால் விளைந்தது | Tamil Novels And Stories", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 11\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 10\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 9\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 8\nகாதல் கொண்டேனே ஆடியோ புக் 7\n\"நெஞ்சோரமா காதல் துளிரும் போது 9\"\n\"சின்ன சின்ன தூறல் என்ன 9\"\nநீ என்பது யாதெனில் 29\nஎன் பெண்மையை வென்றவன் 10\nஉனக்கானவன் உனக்கே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565025", "date_download": "2020-05-25T05:38:36Z", "digest": "sha1:QIPNHD3RCLNJF27YTDBOFEMQMGKZPQDM", "length": 7120, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "உடுமலைப்பேட்டை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட் | Udumalaipettai DSP, Pdivarand - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோபிச்செட்டிப்பாளையம்: உடுமலைப்பேட்டை டிஎஸ்பி ஜெயச்சந்திரனுக்கு கோபிச்செட்டிப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோபிச்செட்டிப்பாளையம் ஆய்வாளராக இருந்த போது பதிவான குற்ற வழக்குகள் விசாரணைக்கு ஆஜராகாததால் உத்தரவிடப்பட்டுள்ளது.\nடெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் தனி ஆளாக விமானத்தில் பயணம்\nராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,100 ஆக உயர்வு\nபள்ளிகளில் செயல்பட்ட முகாம்கள் அருகாமையில் உள்ள சமூக நலக் கூடங்களுக்கு மாற்றம் : பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் தகவல்\nசிற்பத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை\nகாவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய் தூர்வாரும் பணியை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்��ல்\nஊரடங்கு 31ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nசென்னையில் 10,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு : 5 மண்டலங்களில் பாதித்தோர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியது\nதமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,20,688 வாகனங்கள் இதுவரை பறிமுதல்: ரூ. 7,63,04,184 அபராதம் வசூல்\nஆதிச்சநல்லூர், சிவகளை பகுதியில் முதன்முறையாக தமிழக அரசு சார்பில் அகழாய்வுப் பணிகள் தொடக்கம்\nநகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தனிப்பாதை: தலைமைச் செயலாளர் உத்தரவு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,38,845-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021-ஆக உயர்வு\nமாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/32840-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-from-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?s=4dcd8b0c18ce459eb4abbc41e4893296&p=582131", "date_download": "2020-05-25T06:23:52Z", "digest": "sha1:PRRM2ONSWJSRZ3REAE3AJGNLZHQDSB7H", "length": 6181, "nlines": 169, "source_domain": "www.tamilmantram.com", "title": "நன்றி from ஆர். தர்மராஜன்", "raw_content": "\nநன்றி from ஆர். தர்மராஜன்\nThread: நன்றி from ஆர். தர்மராஜன்\nநன்றி from ஆர். தர்மராஜன்\nபிப்ரவரி 26, 2017 அன்று \"வேலை கிடைச்சுடுச்சு\" சிறுகதையை\nஇந்த மன்றத்தில் upload செய்திருந்தேன்.\nகதையைப் பாராட்டி ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி\nகீழ்க்கண்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஇறைவன் அருளாலும் உங்கள் ஊக்கத்தினாலும் தொடர்ந்து எழுதுவேன்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« நன்றி... நன்றி... from ஆர். தர்மராஜன் | பிற பெண்களை தொடுபவர்கள் கைகள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chera_history/selva_kadumko_valiathan_6.html", "date_download": "2020-05-25T04:23:33Z", "digest": "sha1:QBD3OJAU47547EDHM3EMTCKBHQQXPH7T", "length": 24446, "nlines": 207, "source_domain": "www.tamilsurangam.in", "title": "செல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கபிலர், சான்றோர், செல்வக், கடுங்கோ, கபிலன், கடுங்கோவின், சென்று, கொண்டு, வஞ்சி, எங்கள், பாரி", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nத���ிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு » செல்வக்கடுங்கோ வாழியாதன்\nசேர மன்னர் வரலாறு - செல்வக்கடுங்கோ வாழியாதன்\nசெல்வக் கடுங்கோ, ஆதனாரை அன்போடு வடவேற்று அவர் பாடியவற்றைக் கேட்டு மிக்க உவகை கொண்டு குன்று போலும் களிறும், கொய்யுளை அணிந்த குதிரையும், ஆனிரையும், நெல்லம் பிறவம் நிரம்பத் தந்து மகிழ்வித்தான். அவன் செயலைக் கண்ட ஆதனார் வியப்பு மிகுந்து, “பூழியர் பெருமகனான எங்கள் செல்வக் கடுங்கோ , வஞ்சி நகரின் புறநிலை அலைக்கும் பொருநை யாற்று மணலினும், அங்குள்ள ஊர்கள் பலவற்றினும் விளையும் நென்மணியினும் பல்லூழி வாழி[15]” என்று வாழ்த்திய பாட்டொன்றைப் பாடி அவன்பால் விடை பெற்றுச் சென்றார்.\nஅக் காலத்தே, பாண்டி நாட்டின் வடபகுதியில் உற்ற பறம்பு நாட்டின் தலைவனான வேள்பாரிக்கு உயிர்த் தோழராக விளங்கிய கபிலர் என்னும் சான்றோர், அப் பாரி இறந்ததனால், அவனுடைய மகளிர் இருவரையும் மணஞ்செய்து தர வேண்டிய கடமையைத் தான் ஏற்றுக் கொண்டு, பாரி மகளிரை. மணந்து கொள்ளுமாறு சில வேந்தர்களை வேண்டினர். அவர்கள் மறுக்கவே, கபிலர், அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திருக்கோவலூர்க்குச் சென்று பார்ப்பாரிடையே அவர்களை அடைக்கலப்படுத்தி அரசிளஞ் செம்மல்களை நாடிச் சென்றார். பார்ப் பார்க்கும் அவர்களுடைய பொருட்கும் யாரும் தீங்கும் செய்வது இல்லையாதலால், கபிலர் பாரி மகளிரை அவரிடம் அடைக்கலப்படுத்தினார்.\nஅப்போழ்து, அவர் சேரநாட்டு வேந்தனான செல்வக் கடுங்கோ, வாழியாதன் சிறப்பைச் சான்றோர் சிலர் எடுத்தோதக் கேட்டு, அவனது சேர நாடு அடைந்தார். அந் நாளில் வாழ்ந்த நல்லிசைச் சான்றோருள், “செறுத்த செய்யுள் செய் செந்நாவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளனாயின் நன்ற��மன்[16]” என வேந்தராலும், உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை, வாய்மொழிக் கபிலன்[17]” என்று சான்றோர் களாலும், “பொய்யா நாவிற் கபிலன்[18]” என நல்லிசைப் புலமை மெல்லியலாராலும் புகழ்ந்தோதப்படும் பெருஞ் சிறப்புற்று விளங்கியவர் கபிலர்.\nகபிலர் சேர நாட்டுக்குப் புறப்பட்ட போது, செல்வக் கடுங்கோ வஞ்சி நகரில் இல்லை; நாட்டில் சிற்றரசர் சிலரிடையே நிகழ்ந்த போர்வினை குறித்துச் சென்று பாசறையில் தங்கியிருந்தான். கபிலர் சென்றடைந்த போது போர் முடிந்துவிட்டது. பொருத வேந்தர் கடுங்கோவைப் பணிந்து திறை நல்கினர். போர் வினையில் புகழ்பெற்ற தானை மறவரும் போர்க்களம் பாடும் பொருநர், பாணர், கூத்தர், புலவர் முதலிய பரிசிலர் பலரும் வேந்தன்பால் பரிசில் பெற்றனர். அவனது அத் திருவோலக்கத்துக்குக் கபிலர் வந்து சேர்ந்தார். அவரது வருகை கேட்ட சேரமான் மகிழ்ச்சி மீதூர்ந்து, காலின் ஏழடி முன் சென்று வரவேற்று, அன்பும் இனிமையும் கலந்த சொல்லாடி மகிழ்ந்தான்.\nபின்னர், அவன் வேள்பாரியின் புகழையும் மறைவையும் கபிலர்க்கு உண்டாகிய பிரிவுத் துன்பத்தையும் பிறவற்றையும் பற்றிச் சிறிது நேரம் பேசிவிட்டு, “சான்றீர், வேள்பாரி இருந்திருப்பானாயின், எங்கள் நாட்டுக்கு உங்கள் வருகை உண்டாகாதன்றோ\" என்றொரு சொல்லைத் தன் உண்மையன்பு விளங்க இனிது எடுத்துரைத்தான். வேந்தராயினும் வினைவல் ராயினும் யாவராயினும் சான்றோர் பரவும் சால்புடைய ராயின், அவரைக் கண்டு பாடிப் புகழ்வது, நல்விசை விளைக்கும் சொல்லேருழவர் இயல்பு என்பதை மறந்து சேரமான் கூறியது கபிலர்க்கு வியப்பைத் தந்தது ஆயினும், அதனை அவ்வாறே கூறாமல், இளையனான செல்வக் கடுங்கோவின் செம்மலுள்ளம் மகிழ்வும், தமது கருத்து விளங்கவும் உரைக்கத் தொடங்கி, முகத்திற் புன்னகை தவழ, “வேந்தே, எங்கள் தலைவனான வேள்பாரி விண்ணுலகம் அடைந்தான்; என்னைக் காத்தளிக்க வேண்டும் என யான் குறையிரந்து வந்தே னில்லை. ‘ஈத்தற்கு இரங்கான், ஈயுந்தோறும் இன்பமே கொள்வன்; அவ்வகையிலும் பெருவள்ளன்மையே உடையன் எனச் சான்றோர் நின்னைப் பற்றிக் கூறினர்; அந்த நல்லிசையே, என்னை ஈர்த்துக் கொணர்ந்து, நின்னால் கொன்று குவிக்கப்பட்ட களிறுகளின் புலால் நாறும் இப் பாசறைத் திருவோலக்கத்திற் சேர்த்துளது; அதனால்தான் யான் வந்துளேன்[19] என்ற கருத்தமைந்த விடையொன்றைப் பாட்டுருவில் கூறினர். அதன் சொன்னலமும் பொருணலமும் செல்வக் கடுங்கோவின் உள்ளத்தைக் கபிலர்பால் பிணிந்து விட்டன; தன்னோடே இருக்குமாறு வேண்டி அவரைத் தன் வஞ்சி நகர்க்கு அழைத்துச் சென்றான்.\nவஞ்சிமா நகர்க்கண் இருந்து வருங்கால், செல்வக் கடுங்கோ , வடவேந்தர் இருவரை ஒரு முற்றுகையில் தமிழ்ப்படை செறித்து வென்றதும், அவர்களாற் கைவிடப்பட்ட தானை மறவரை ஆட்கொண்டதும் சான்றோர் சொல்லக் கபிலர் கேட்டுக் கடுங்கோவின் பெருந்தன்மையைப் பாராட்டி, “வேந்தே, நீ கண்டனையேம் என்று புகலடந்த மறவரை உங்கள் சேரர் குடிக்குரிய முறைமையுடன் ஆண்டாய்; அதனால், உலகத்துச் சான்றோர் செய்த நல்லறம் நிலைபெறும் என்பது மெய்யானால், நீ வெள்ளம் என்னும் எண் பலவாகிய ஊழிகள் வாழ்வாயாக[20]” என வாழ்த்தினார்.\nசெல்வக்கடுங்கோ வாழியாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கபிலர், சான்றோர், செல்வக், கடுங்கோ, கபிலன், கடுங்கோவின், சென்று, கொண்டு, வஞ்சி, எங்கள், பாரி\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swisstcc.ch/sub-organizations/helping-hands/6667/", "date_download": "2020-05-25T03:37:53Z", "digest": "sha1:47PHNUAQHGCTDNZQUMWGOU4YAIFVVRH4", "length": 8968, "nlines": 168, "source_domain": "swisstcc.ch", "title": "சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி! - Swiss Tamil Co-ordinating Committee", "raw_content": "\nSwiss Tamil Co-ordinating Committee / உப அமைப்புக்கள் / உறவுக்கு கை கொடுப்போம் / சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசித்து வரும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினரின் நிதி ஆதரவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரயம்பகுதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரயம்பகுதி கிழக்கு கிராமத்தில் கோவிற்- 19 (கொரோனா ) தொற்றுநோய் ஆபத்தினால் வீ���ுகளில் முடங்கியிருக்கும் அறுபது (60) குடும்பங்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினர் மட்டக்களப்பு ஆரயம்பகுதிக்கு உதவி\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 19\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 22\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 21\nBern Swiss Boys விளையாட்டுக்கழகத்தால் நாச்சிக்குடா முழங்காவில் கிராமங்களுக்கு உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 57\nசுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி\nதாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56\nசெல்வன் ஜெனிற்ரன் அவர்களால் தனது அகவை நாளில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிவாரண உதவித்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-25T06:17:18Z", "digest": "sha1:TTCT4AS5IZVXIHYBIY6POKIR2DOPKM32", "length": 12619, "nlines": 160, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அயர்லாந்து குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(அயர்லாந்துக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅயர்லாந்து குடியரசு அல்லது அயர்லாந்து (Ireland, ஐரிஷ்: Éire) என்பது வட-மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இது அயர்லாந்து தீவின் ஆறில் ஐந்து பங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அயர்லாந்து தீவு 1921 இல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அதன் படி அயர்லாந்து நாட்டின் வடக்கே வட அயர்லாந்தும் (ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி), மேற்கே அட்லாண்டிக் பெருங்கடல், மற்றும் கிழக்கே ஐரீஷ் கடல் ஆகியன உள்ளன. இதுவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளில் ஒன்று ஆகும். அயர்லாந்து குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் 1973 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாம் திகதி உறுப்பினராக இணைந்து கொண்டது.டப்ளின் நகரமே அயர்லாந்துக் குடியரசின் மிகப்பெரிய நகரமும் தலைநகரமும் ஆகும். அயர்லாந்துக் குடியரசின் மிகப் பெரிய இரண்டாவது நகரம் கோர்க் (Cork) ஆகும். அயர்லாந்துக் குடியரசின் சனத்தொகை அண்ணளவாக 4.6 மில்லியன் ஆகும். அயர்லாந்துக் குடியரசில் பொதுவாக ஆங்கில மொழியே பேசப்படுகிறது, எனினும் அயர்லாந்துக் குடியரசின் சில பகுதிகளில் ஐரிஷ் மொழியே முதல் மொழியாகப் பேசப்பட்டு வருவதோடு மட்டுமன்றி அனைத்துப் பாடசாலைகளிலும் ஐரிச் மொழியே கற்பிக்கப்பட்டும் வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சி குறியீட்டில் 2011 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டிலும் உலகில் அதிகம் வளர்சியடைந்த அல்லது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏழாவது இடைத்தை அடைந்தது. அயர்லாந்துக் குடியரசு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் ஸ்தாபக உறுப்பின நாடுகளில் ஒன்றாகும். இங்கு ஐக்கிய இராச்சியத்தின் குடிமகனான எவரும் கடவுச்சீட்டு இல்லாமல் சென்று வரலாம்.\nஅமைவிடம்: அயர்லாந்து குடியரசு (கடும் பச்சை)\n– in the ஐரோப்பிய ஒன்றியம் (இளம் பச்சை)\nகுடியரசு மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி\n• ஜனாதிபதி மேரி மாக்கலீஸ்\n• பிரதமர் பிரயன் கொவன்\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• அறிவிப்பு ஏப்ரல் 24, 1916\n• அங்கீகாரம் டிசம்பர் 6, 1922\n• அரசியலமைப்பு டிசம்பர் 29, 1937\n• மொத்தம் 70,273 கிமீ2 (120வது)\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $177.2 பில்லியன் (49வது)\n• தலைவிகிதம் $43,600 (2வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $202.9 பில்லியன் (30வது)\n• தலைவிகிதம் $50,150 (5வது)\n1. 1999க்கு முன்: ஐரிஷ் பவுன்.\n2. .eu த���ம் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் பகிரப்படுகின்றது.\nஅயர்லாந்துக் குடியரசில் உள்ள சமயங்கள்\nசனத்தொகையின் படி அயர்லாந்துக் குடியரசின் நகரங்கள்\nடுன் லயோக்கைரெ-ரத்டவுன் (Dún Laoghaire–Rathdown)\nதென் டுப்லின் (South Dublin)\nகோர்க் நகரம் (Cork City)\nலைம்ரிக் நகரம் (Limerick City)\nதென் திப்பெரரி (South Tipperary)\nகல்வே நகரம் (Galway City)\nஅயர்லாந்தின் பரப்பளவு 70,273 km2 அல்லது 27,133 சதுர மைல்களாக அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அத்திலாந்திக் சமுத்திரம் அமைந்துள்ளது. வடகிழக்குத் திசையில் வடக்குக் கால்வாய் அமைந்துள்ளது. கிழக்குத் திசையில் ஐரிஷ் கடல் அமைந்துள்ளது.\nஅயர்லாந்து குடியரசின் வெளிநாட்டு உறவுகள் கணிசமாக செல்வாக்குச் செலுத்துவது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக இருப்பதும் ஐக்கிய இராச்சிய நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வைத்திருப்பதுவுமாகும்.\nஐரிஷ் நாடு பற்றிய தகவல்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/cab", "date_download": "2020-05-25T04:38:34Z", "digest": "sha1:M2HVVHRETBRQD33PUIQ672BQJZA7Y4HD", "length": 4135, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"cab\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\ncab பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nhackney ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/05/dialer.html", "date_download": "2020-05-25T03:40:36Z", "digest": "sha1:4ZDIV2WHCGAWBOABZMV33QOZZOBRS5R4", "length": 6386, "nlines": 101, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "உங்கள் DIALER-ல் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை மறைக்கலாம் ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்���ளும் நம் தமிழ் மொழியில்\nHome » app review , Apps & Games » உங்கள் DIALER-ல் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை மறைக்கலாம்\nஉங்கள் DIALER-ல் பயன்படுத்தி போட்டோ மற்றும் வீடியோவை மறைக்கலாம்\nDIALER VAULTE என்று சொல்ல கூடிய இந்த செயலியை இந்த கட்டுரை பதிவேற்றம் செய்ய பட்ட நாள் வரை ஐந்து லட்சம் பெயருக்கு மேல் பதிவிறக்கம் செய்து உள்ளனர். DIALER VAULTE என்று சொல்ல கூடிய இந்த செயலியின் அளவை பொறுத்தவரை இது 6MP க்கும் குறைவாகத்தான் உள்ளது.\nDIALER VAULTE என்று சொல்ல கூடிய இந்த செயலியின் பயன் என்னவென்றால் உங்கள் போட்டோ மற்றும் வீடியோ இன்னும் சிலவற்றை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து மறைத்து கொள்ள முடியும். மேலும் இந்த செயலியில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி கீழை பார்ப்போம்.\nஇந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் கீழை உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும.\nமற்ற செயலிக்கும் இந்த செயலிக்கும் உள்ள வித்தியாசம்\nDIALER VAULTE என்று சொல்ல கூடிய இதேபோல் பல செயலிகள் உள்ளது. ஆனால் இந்த செயலியில் ஒரு சில அம்சங்கள் இடம்பெற்று உள்ளது. அவற்றில் ஓன்று FACK PIN என்று சொல்ல கூடிய அம்சம் இடம்பெற்றுள்ளது. இதே போல் WRONG அட்டெம்ட் போட்டோ சாட் அம்சம் இடம்பெற்றுள்ளது. அவைகள் என்னென்ன என்பதை கீழை உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.\nஇதேபோல் சிறந்த செயலி மற்றும் தொழில்நுட்ப சம்பத்தப்பட்ட தகவலுக்கு YOUTUBEல் நம் சேனலை SUBSCRIBE செய்துகொண்டு இந்த வலைபதிவை பின்பற்றவும். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/xiaomi-redmi-note-4x-hatsune-miku-limited-edition-price-57064.html", "date_download": "2020-05-25T05:06:07Z", "digest": "sha1:W7JV3FM43BJBMK3KZHRYOPKPHI4TRRTQ", "length": 15691, "nlines": 392, "source_domain": "www.digit.in", "title": "Redmi Note 4X Hatsune Miku Limited Edition | ஷ���யாவ்மி Redmi Note 4X Hatsune Miku Limited Edition இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - 25th May 2020 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nதயாரிப்பு நிறுவனம் : Redmi\nஸ்டோரேஜ் : 64 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 128 GB\nஷியாவ்மி Redmi Note 4X Hatsune Miku Limited Edition Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 4 GB உள்ளது. ஷியாவ்மி Redmi Note 4X Hatsune Miku Limited Edition Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஷியாவ்மி Redmi Note 4X Hatsune Miku Limited Edition Smartphone Full HD IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 401 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5.5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 2 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 4 GB உள்ளது. ஷியாவ்மி Redmi Note 4X Hatsune Miku Limited Edition Android 6.0 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஇந்த ஃபோன் Qualcomm Snapdragon 625 புராசஸரில் இயங்குகிறது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 4 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 64 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 128 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 4100 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nமுதன்மை கேமரா 13 MP\nஇந்த ஸ்மார்ட்ஃபோனில் 5 MP செல்ஃபிக்களை எடுக்கக்கூடிய முன்பக்கக் கேமராவும் உள்ளது.\nசேம்சங் கேலக்ஸி M20 64GB\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\nமைக்ரோமேக்ஸ் Canvas Spark 4G\nகுவாட் கேமராக்களுடன் உருவாகும் Redmi 10X சீரிஸ்\nசியோமியின் ரெட்மி பிராண்டு டிமென்சிட்டி 820 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன்களை மே 26 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இதனை உறுதிபடுத்தும் டீசர்களை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெ\nRedmi K30 5G Racing Edition ஸ்னாப்ட்ரகன் 768G ப்ரோசெசருடன் அறிமுகம்.\nசியோமி தனது ரெட்மி 30 தொடரில் புதிய தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது. குவால்காமின் மேம்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 768 சிப்செட்டுடன் வந்த உலகின் ��ுதல் தொலைபேசி ரெட்மி கே 30 5 ஜி ரேசிங் பதிப்பு. இந்த போன் எக்ஸ்ட்ரீம் அல்லது ஸ்பீட் எடிஷன் என்றும் அழைக்\nMI NOTE 10 LITE அறிமுகம் இதன் டாப் 5 சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nரெட்மி நோட் 9 உடன், சியோமி தனது மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதன் 6 ஜிபி + 64 ஜிபி மாடலின் விலை 349 யூரோக்கள் (ரூ. 28,490 தோராயமாக), 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளுக்கு 399...\nRedmi யின் அடுத்த 5G ஸ்மார்ட்போன் உருவாகிவருகிறது.\nசியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. எனினும், இவை சீனாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்நிலையில், சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்ம\nசியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது எம்ஐ 10 யூத் எடிஷன் 5ஜி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.57 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், HDR, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்க\nசேம்சங் கேலக்ஸி J2 Core (2020)\nசேம்சங் கேலக்ஸி Xcover Pro\nஷியாவ்மி Mi A2 32GB\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://newstm.in/national/special-article/fake-dravidian-root-repairing-bjp-roots-amit-shah-1/c77058-w2931-cid298884-su6232.htm", "date_download": "2020-05-25T03:45:10Z", "digest": "sha1:MHLDB53OL6TMZ7QTS33OXEP24VLDO6OZ", "length": 24248, "nlines": 47, "source_domain": "newstm.in", "title": "போலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1", "raw_content": "\nபோலி திராவிடத்தின் வேர் அறுக்க பாஜக வேர்களை சரி செய்யுங்கள் அமித்ஷா - 1\nதிமுக நபரின் திருமண விழாவில் ஸ்டாலினுடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட சி பி ராதாகிருஷ்ணன், கருணாநிதிக்குப் பின், ஸ்டாலின் எங்களை வீழ்த்தி திமுகவை ஏற்றி பெறச்செய்துள்ளார் என்றார்.\nதமிழகத்தில், 1980களில் வேலை இல்லாமல் ஒரு ஆசிரியர் அரசு பள்ளிகளில் வேலை செய்தார். அவர் பெயர் இந்தி பண்டிட். தமிழகத்தில் இந்தி திணிப்பை திராவிடக் கட்சிகள் தடுத்து நிறுத்தி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அரசு பள்ளிகளில் இந்தி பண்டிட் என்ற ஆசிரியர் இருந்தார் என்றால், உண்மையில் தமிழகத்தில் நடந்தது இந்தி திணிப்பா அல்லது இந்தி அழிப்பா என்ற கேள்வி எழுகிறது.\nஒரு குடும்பத்தை யார் பாதுகாப்பது, பராமரிப்பது என்ற கேள்வி எழுகிறது. அப்போது குடும்ப உறுப்பினர்கள் தாத்தா காலத்தில் குடும்பத்தை விட்டு வெளியேறிய சித்தப்பா வேண்டாம். அப்பா இருக்காரு, அந்த வீட்டில் வசதிக்கு அங்கிள் இருக்காரு என்று கூறினால் அந்த குடும்பத்தின் கரு பற்றிய சந்தேகம் தானே எழும்.\nஅதே போல இந்தநாட்டில் பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாக 1960களில் ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் மொழியாக இந்தி இருந்தது. இந்த காலகட்டத்தில் டெல்லி முழுவதும் நம்ம ஊர் ஐயர்களும், திருநெல்வேலி பிள்ளை மார்களும் தான் ஐஏஎஸ் அதிகாரிகளாக வலம் வந்தார்கள் என்பதும் இந்த நேரத்தில் நினைத்து பார்க்க வேண்டியது.\nதொடர்ந்து திமுக தமிழகத்தில் ஒரு முறை அல்ல, 2 முறை அல்ல 3 முறை இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்தியது. தமிழகத்தின் அவலங்களில் முக்கியமானது பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் தமிழகத்தை தேசியத்துடன் இணைக்கும் வகையிலான தகுதி கொண்ட தலைவர்கள் தற்போது இல்லாது. தமிழக மக்கள் உணர்வு பூர்வமாக பொய்களை திரும்ப திரும்ப அடுக்கு மொழியில் சொன்னால் உண்மை என்று நம்புவது.\nஇன்றைக்கு கூட எண்ணி பாராட்டும் காமராஜர் வாழ்ந்த காலத்திலேயே அவர் ஊழல்வாதி என்ற திமுகவின் பேச்சை நம்பி அவரை தோற்கடித்தவர்கள் தமிழர்கள் என்பதே நம்மவர்கள் எவ்வளவு ஏமாளிகள் என்பது வெளிப்படையாக விளங்கும்.\nஅண்ணாதுரை, கருணாநிதி புகழ் பாடும் தமிழகத்தில் ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத்தில் முதல்வர்களாக இருந்த திமுகவின் வித்தான நீதிக்கட்சியின் சார்பில் முதல்வராக இருந்த சுப்பராயலு, பனகல்ராஜா, சுப்பராயன், முனுசுவாமி நாயுடு,ராமகிருஷ்ண ரங்காராவ், கூர்மா வெங்கடரெட்டி நாயுடு போன்ற யாரைப்பற்றியும் தமிழக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் வரலாற்று பாடப்புத்தக்கத்தில் ஒரு வரி கூட இல்லாமல் பார்த்துக் கொண்டது திமுக, அதில் இருந்து வந்த அதிமுக.\nஇவர்கள் தான் இப்படி என்றால் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக இருந்த ராஜகோபாலாச்சாரி, பிரகாசம், ஓமாந்துார் ராமசாமி ரெட்டியார், குமாரசுவாமி ராஜா,பக்தவத்சலம் ஆகியோர் பற்றி பேச இன்றளவும் காஙகிரஸ் கட்சி கூட தயாராக இல்லை.\nஇப்படி பட்ட சூழ்நிலையில் தான் திமுக இந்தி திணிப்பை கையில் எடுக்கிறது. இது பற்றிய உண்மை நிலையை அப்போது எடுத்துக் கூற காங்கிரஸ் கட்சியினர் தயாராக இல்லை என்றதால் அந்த போராட்டம் ஏழை எளிய மா���வர்கள் இந்தி படிக்க இயலாத நிலையை தோற்றுவித்ததே தவிர்த்து எந்தவிதமா பலனையும் தரவில்லை.\nமுதல், 2வது இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதாவது திமுக சரியோ தவறோ இரட்டை நிலைப்பாடு எடுக்க வில்லை. சமீபத்தில் பாஜக இந்தி விவகாரத்தை கையில் எடுத்த போது 3வது முறையாக திமுகவும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தது. ஆனால் இந்த முறை அந்த கட்சியின் போலியாத்தான் இந்தி எதிர்ப்பை காட்டுகிறது என்று வெட்ட வெளிச்சமாகியது.\nதமிழகத்தில் விரட்டியக்கப்பட்ட இந்தியை தயாநிதி நன்கு பேசுவார் என்று கருணாநிதியே சான்றிழ் கொடுத்ததை தமிழகமே நன்கு அறியும். லோக்சபா தேர்தல் காலத்தில் திமுகவில் இருப்பவர்கள் தங்கள் வேட்பாளர் எப்படியெல்லாம் இந்தி பேசுவார் என்று புகழாங்கிதம் அடைந்து கொள்வார்ள்.\nதாய் தமிழ் பள்ளி என்று வெளியே தெரியாதவர்கள் நடத்தும் போது திமுகவினர் இந்தியை, ஆங்கிலத்தை மட்டுமே மொழிப்பாடங்களாக கொண்ட எத்தனை சிபிஎஸ்சி பள்ளிகள் நடத்துகிறார்கள் என்று சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியானது.\nஇப்படி இந்தியை பொருத்தளவில் அது திமுக குடும்ப சொத்தாக மாறிவிட்ட நிலை தமிழகத்தில் உருவாகி விட்ட காலத்தில் தான் கடந்த ஆண்டு பாஜகவிற்கு எதிராக திமுக தொடங்கிய இந்தி எதிர்ப்பு பலன் அளிக்காமல் போய்விட்டது.\nஇன்றைக்கு 3 லட்சம் தமிழர்கள் தட்சிண பாரத் இந்தி பிரச்சார சபா நடத்தும் தேர்வு எழுதுகிறார்கள் என்ற போது இந்தி மறைமுகமாக எந்த அளவிற்கு வேர் ஊன்றி உள்ளது என்பது தெரியும். கிராமங்களில் கூட வட இந்தியர்களை வேலைக்காரர்களாக வைத்துள்ள முதலாளிகள் இப்போது இந்தி வேண்டும் என்ற சூழ்நிலைக்கு வந்துள்ளனர்.\nகோவையில் ஆட்டோ மொபைல் துறையில் நிறுவனம் நடத்தும் முதலாளிகள் இந்தி அல்லது சமஸ்கிருதம் படிக்க வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள். ஜெர்மன் போன்ற நாடுகள் இவர்களுடன் ஒப்பந்தம் புரிய முன்வரும் போது அவை ஆங்கிலத்தில் இருப்பதை விட இந்தி அல்லது சமஸ்கிருதத்தை தான் விரும்புகிறார்கள் என்று நம்ம கோவை தொழில் அதிபர்கள் கூறுகிறார்கள். இப்படி இந்தி அனைத்து வகையிலும் தமிழகத்தில் ஊடுறுவி விட்ட நிலையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்தை நடத்துகிறார்கள்.\nஇந்தி மொழியின் ஆண்டு விழாவில் இந்த நாட்டின் ஓரே இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்ட���ம் என்று குஜராத்தியான அமித்ஷா டுவிட்டரில் பதிவு இடுகிறார். இந்த நாட்டின் ஒரே மொழி என்று அவர் கூறவில்லை. ஒரே இணைப்பு மொழி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார். வழக்கம் போலேவே திமுக பொங்கி எழுந்து விஷயத்தை திசை திருப்பி விட்டது.\nஇந்த கட்சி உறுப்பினர்கள் மதுவை எதிர்பார்கள், மது ஆலைகள் நடத்துவார்கள். இந்தியை எதிர்ப்பார்கள் ஆனால் இந்தியை சிறப்பாக கற்றுக் கொடுக்கும் பள்ளிகளை நடத்துவார்கள். பகுத்தறிவு பேசுவார்கள், இவர்கள் வீட்டு பெண்களே அதற்கு எதிராக நடப்பார்கள். இப்படி எல்லாவற்றிலும் போலியான நடவடிக்கை எடுப்பது திமுகவின் வாடிக்கையாக மாறிவிட்டது.\nமற்றொரு மொழிப் போருக்கு திமுக தயாராகும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுகிறார். முதல்கட்டமாக திமுக எம்பிக்கள் இனி தமிழில் தான் பேசுவார்கள் என்று கூறலாமே. இனி திமுகவினர் தாய் தமிழ் பள்ளிகள் தான் நடத்துவாரகள், அதில் அரசு கட்டணமே வசூலிக்கப்படும் என்று கூறலாமே. சன் டிவி, கலை ஞர் டிவி போன்ற திமுக குடும்ப டிவிக்கள் இந்தியில் .மொழிமாற்றப்பட்ட, இந்தியிலும் எடுக்கப்பட்ட எந்த படத்தையும் வாங்காது என்று வெளிப்படையாக கூறலாமே. ஆனால் இது போன்ற எதையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு பதிலா மத்திய அரசு அலுலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்பார்கள். அவர்கள் உண்மையில் தார் பூசுவது ஏமாளித் தமிழர்களின் முகங்களில் தான்.\nதிமுக ஒரு கருத்தை சொன்ன பிறகு நாம் சொல்லாவிட்டால் தவறாகிவிடும் என்ற நினைப்பில் ராமதாஸ், வைகோ, வாசன். முத்தரசன் என்று எல்லா தலைவர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளார்கள்.\nதமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக தொடரும் என்று நேரு கூறியதை எடுத்துக் காட்டி உள்ளார். ஆனால் தமிழக காங்கிரஸ் இந்தியை தமிழர்கள் விரும்பும் சூழ்நிலையை ஏற்படுத்த வே்ண்டும் என்பதை அவர் மறந்துவிட்டார்.\nஇந்தியாவில் 43.63 கோடி பேர் இந்தியும், 8.03 கோடி பேர் பெங்காளி, 6.86 கோடி பேர் மராத்தி, 6.7 கோடி பேர் தெலுகு, 5.7 கோடி பேர் தமிழ், 4.58 கோடி பேர் குஜராத்தி பேசுகிறார்கள் என்று2011ம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிவந்துள்ளது.\nஇந்தபட்டியலில் தமிழகத்தில் திருட்டு தனமாக இந்தி கற்பவர்கள் அடக்கம், அதே போல தம��ழ்நாட்டில் வாழும் தமிழ் தெரியாது என்று கெத்து காட்டும் மக்கள் நீக்கம்.\nஇந்த கணக்கின் படி தமிழகத்தில் இந்தி திணிக்காமலேயே பலர் அதனை படிக்கிறார்கள். தமிழக அரசியல் வாதிகள் உதவி செய்யாமலேயே உலக அளவில் தமிழ் படிக்கப்படுகிறது. ஒரு சில நாடுகளில் ஆட்சி மொழியாகவே தமிழ் ஏற்கப்படுகிறது.\nஇவற்றிக்கு எல்லாம் அங்குள்ள மக்கள் தொகை தான் காரணம். உண்மையில் இந்தியும், ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்க வேண்டாம் என்றால் நம்மவர்கள் நாடுமுழுவதும் தமிழ் பள்ளிகள் திறக்க முன் வரவேண்டும்.\nகடந்த காலத்தில் வீதிகள் தோறும் படிப்பகங்கள் இருந்தது போல நாடு முழுவதும் தமிழ் கல்வி கூடங்கள் ஏற்படுத்தி தமிழை பரப்ப வேண்டும். இதற்கு நிறைய மனமும், அதை விடக் கூடுதலாக பணமும் வேண்டும். ஆனால் அப்பாவி தமிழர்களை இந்தி பூச்சாண்டி காட்டி பயத்தில் வைப்பது அவற்றை விட எளிது என்பதால் அவற்றை திமுக செய்கிறது. மற்ற கட்சிகள் அதனை வழிமொழிகின்றன.\nஇந்த சூழ்நிலையை மாற்றி தமிழகத்தை மீண்டும் தேசிய நீரோட்டத்தில் திருப்ப வேண்டிய பங்கு காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுக்கு தான் அதிகம். இதில் இடதுசாரிகள் தேசியத்தை விட்டு வெகு துாரம் கடந்து வந்துவிட்டனர். ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சிகள் இன்றும் கூட தேசியத்தின் பக்கம் தான் இருக்கின்றன.\nகாங்கிரஸ் கட்சி இந்திரா காலத்தில் இருந்தே அதிமுக ஆதரவு, திமுக ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்தது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு திமுக ஆதரவு மட்டும் தான் இருக்கிறது. திமுகவின் குரலாக காங்கிரஸ் ஒலிக்கிறது. இதனால் தான் தமிழகத்தில் இதுவரை ஆட்சிக்கு நெருக்கமாக கூட வரமுடியவில்லை.\nபாஜகவும் இதே நிலைப்பாட்டை தான் எடுக்கிறது. பாஜகவில் அந்த கட்சியின் கொள்கை மட்டும் துாக்கி பிடிக்கும் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு, திமுக, அதிமுக ஆதரவு தலைவர்கள் தான் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள்.\nஇவர்களும் கூட ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் அடி வருடிகளாகவே மாறிவிட்டார்கள். இது போன்ற தலைவர்கள் ஸ்டாலினுக்கு கூஜா துாக்கி தாளம் போடுவதால், ஸ்டாலின் உண்மையிலேயே தகுதி வாய்ந்த தலைவர் போல என்ற கருத்தை தமிழகத்தில் தாங்கள் அறியாமலே விதைக்கிறார்கள்.\nஇப்படிப்பட்ட தலைவர்களை தமிழகத்தில் வைத்துக்கொண்டு, பாஜக இங்க��� வளர வேண்டும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் மோசமான பகல் கனவுதான். அமித் ஷா இதை புரிந்து கொள்ள வேண்டும்.\nநாடு முழுவதும், மோடி அலை வீசிய போதும் கூட, தமிழகத்தில், அதிமுக மற்றும் திமுக ஆகியவை வெற்றி பெற்றன என்றால், தமிழகத்தில் பாஜக பற்றியும், அதன் கொள்கைகள் பற்றியும் மக்களிடம் கொண்டு செல்லாத செல்லத்தெரியாத தலைவர்கள், மாநில அளவில் பதவிகளை அலங்கரித்தது தான் காரணம்.\nதமிழக பாஜகவில் அப்படி என்ன தான் செய்து விட்டனர் இங்குள்ள தலைவர்கள் என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989560", "date_download": "2020-05-25T06:23:17Z", "digest": "sha1:QF3OX35S3TRVFIJGQZJJKTW766KRJFLK", "length": 8442, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் வலைதளத்தில் அதிகரிக்கும் கலவர பதிவுகள் சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா? | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nசமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் வலைதளத்தில் அதிகரிக்கும் கலவர பதிவுகள் சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்குமா\nஉத்தமபாளையம், பிப்.27: தேனிமாவட்டத்தில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் சமூகநல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை தனிக்கவனம் செலுத்தி சைபர் க்ரைம் தடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nதேனிமாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டங்கள் அவ்வப்போது நடக்கின்றன. இந்நிலையில் டெல்லி கலவரம், பல்வேறு இடங்களில் நடக்ககூடிய ஆதரவு, எதிர்ப்பு பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் நடக்கிறது. இதனை முன்வைத்து சமீப காலமாக பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் கலவரத்தை தூண்டும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை கெடுத்திடும் வகையிலும் விஷம பதிவுகள் உலா வருகின்றன. தங்களது ஐ.டி.க்களில் தைரியமாக பதிவிடுவதும், சில போலி ஐ.டி.க்களை ஏற்படுத்தியும் பதிவுகள் உலாவருவது பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி வருகிறது. இதனை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் வரும் காலங்களில் பொது அமைதி கெடக்கூடிய வாய்ப்புகள் உருவாகும்.\nசிறுமியர் ஆபாச வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்ககூடிய காவல்துறை அதிகாரிகள், எதற்காக பொது அமைதி கெடக்கூடிய வகையில் பதிவுகளையும், மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என்பது கேள்வியாக உள்ளது. சமூக வலைத்தளங்களை அதிகமாக மக்களும், இளைஞர்களும் பார்த்து வருகின்றனர். தமிழகத்தின் பாரம்பரியமிக்க சமுதாய நல்லிணக்கம், பொது அமைதி போன்றவைகளுக்கு இதுபோன்ற பதிவுகள் மிகவும் கேடாய் அமையப்போகிறது என்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனவே தேனி எஸ்.பி.முதலில் சமூகவலைத்தள கலவர பதிவுகளை கண்காணிக்க தேனி சைபர் க்ரைம் போலீசார்க்கு உத்தரவிடவேண்டும்.\nபென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்\nவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு\nமழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=12122", "date_download": "2020-05-25T04:02:02Z", "digest": "sha1:2FQEQYUR3F4CK5EV4FQ7T5LFOMSM7IAD", "length": 11309, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "ஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள் - Vakeesam", "raw_content": "\nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளை��ர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nநாம் என்னதான் மருந்துகள், அயர்ன் ஃபோலிக் மாத்திரைகள் சாப்பிட்டாலும் இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.\nஹீமோகுளோபினை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\nநம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை உடலில் போதிய அளவு ரத்த சிவப்பணுக்கள் இல்லாதது தான். நாம் சாப்பிடும் துரித உணவுகள் உடலில் கொழுப்பையும் நோயையும் அதிகரிக்கின்றனவே தவிர, நம்முடைய உடலுக்குப் போதிய ஹீமோகுளோபின் கிடைப்பதில்லை.\nஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்ய நாம் என்னதான் மருந்துகள், அயர்ன் ஃபோலிக் மாத்திரைகள் சாப்பிட்டாலும் இயற்கை உணவுகள் மூலம் மட்டும் ஆரோக்கியத்தையும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்ய முடியும்.\nஅப்படி சில உணவுகளை ரத்த விருத்திக்காகவே பிரத்யேகமாக சாப்பிட்டு, ஆரோக்கிய வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அவை தான் என்ன\nமுருங்கைக் கீரையைக் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.\nபொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும்.\nபுதினாக் கீரையை ஆய்ந்து, ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவைத்து இறக்கி வடிக்கட்டி காலை, மாலை அரை டம்ளர் வீதம் எடுத்து அரை டம்ளர் பசுவின் பால் கலந்து, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இரத்தம் விருத்தியாகும் (நீரிழிவு நோயாளிகள் சக்கரையை தவிர்க்கவும்)\nஅரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nதினமும் உலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்ப���ட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.\nஅத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது, “ஹீமோகுளோபின்” குறைவு காரணமாக உடம்பு வெளுத்து, சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் ( நாட்டு மருத்துக் கடைகளில் கிடைக்கும் ) சாப்பிட்டு வருவது நல்லது.\nதினசரி 3 பழங்கள் எடுத்து, காய்ச்சிய பசும்பாலில் போட்டு வேகவைத்து தேன் 1 ஸ்பூன் கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடம்பில் இரத்தம் ஓட்டம் பெருகிப் பருத்துப் பூரித்துக் காணும். உடல் வெப்பம் தணித்து மலக்குடல் தூய்மை ஆகி, உடம்பெங்கும் புத்துணர்வு மலரும்.\nசருமப் பூச்சுக்களில் அதிக இரசாயக் கலவை \nநல்லெண்ணையில் வாய் கொப்பளித்தால் பற்களில் சொத்தை ஏற்படுவது நீங்குமாம்\nஉணவு உண்டவுடன் ஏன் குளிக்கக்கூடாது தெரியுமா \nஇலங்கையில் கிடுகிடு என உயர்கிறது கொரோனா பாதிப்பு – 1118 ஆக அதிகரித்தது\nஉரும்பிராயில் இராணுவத்தை தாக்கியதாக கைதான மூவரும் விளக்கமறியலில்\nசட்டத்தரணி றோய் டிலக்சனின் வீடு புகுந்து தாக்குதல் – இளவாலையில் சம்பவம்\nகட்டமைக்கப்பட்ட இன அழிப்பிற்கு மீண்டும் தூபமிடுகிறதா ஜனாதிபதி கோத்தாவின் போர் வெற்றி உரை – விக்கி ஐயம்\nயாழில் இளைஞர்கள் மீது வாள்வெட்டு – ஒருவர் ஆபத்தான நிலையில் – கும்பல் ஒன்று கொலைவெறித் தாக்குதல்\nஇன்றைய (22/05/2020) பத்திரிகைப் பார்வை\nஉயர் அழுத்த மின் தாக்கியதில் ஒருவர் படுகாயம் – கோண்டாவில் உப்புமடத்தடியில் சம்பவம்\nபிறந்து 4 நாட்களேயான சிசுவை மலக்குழியில் போட்டு கொன்ற தாய்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A4", "date_download": "2020-05-25T04:32:21Z", "digest": "sha1:TFPUMKUVX6DRRMHAFIV5BCUYNZ4CYT6P", "length": 5952, "nlines": 35, "source_domain": "ta.videochat.world", "title": "வலைத்தளத்தில் டேட்டிங் தீவிர உறவு", "raw_content": "வலைத்தளத்தில் டேட்டிங் தீவிர உறவு\nஅனைத்து பயனர்கள் உள்ளன சோதித்ததில், மீறுபவர்கள் நீக்கப்படும்.\nஅல்லது உங்கள் தரவு பரிமாற்றம்.\nசிகப்பு புள்ளி நீங்கள் எப்போதும் முடியும் என்று உறுதியாக இருக்க நாம் நிகழ்ச்சி ஒரு நியாயமான பல பயனர்கள் தளத்தில், இரண்டு ஆண்கள் மற்றும் பெண்கள். நீங்கள் பார்க்க முடியும், அது பல்வே���ு பட்டியல்கள், பயனர்கள் உதாரணமாக, அந்த தளத்தில் சென்று வேண்டும் என்று பதிவு கடந்த மணி.\nயார் செய்த செயலில் இல்லை வலைத்தளத்தில் மறைத்து தேடல், எனவே தெரிகிறது என்று அந்த மட்டுமே செயலில் இருக்கும்.\nதேடல் உருவாக்கப்பட்ட உங்கள் வசதிக்காக.\nதேடல் முடிவுகள் வாரியாக நடவடிக்கையின் நிலை ஆரம்பத்தில் தேடல் காட்டுகிறது பயனர்கள் விஜயம் செய்த தளத்தில் சமீபத்தில்\nபல வகைகள் உள்ளன தேடல் வெவ்வேறு அளவுகோல்களை, எந்த சேமிக்க முடியும், எனவே நீங்கள் விரைவில் பயன்படுத்த உங்கள் தேடல் இல்லாமல் தரவு நுழைய மீண்டும் மீண்டும்.\nபதில் விகிதம் சதவீதம் பதில்கள் பயனர் புதிய செய்திகளை பிற பயனர்கள்.\nஉங்கள் விளம்பரத்தை வெளியிட சுவரில் இன்று நிறைய கிடைக்கும் பதில்கள்\nபார்க்க புதிய பயனர்கள் வேண்டும் என்று தளத்தில் பதிவு கடந்த மணி நேரத்தில், பட்டியலில் புதிய பயனர் அல்லது\nகாண்க யார் செய்த தற்போது, ஆன்லைன் தேடல் அல்லது கீழே உள்ள பட்டியலில் தேர்வு\nஜூன் புதிய நிகழ்வுகள் பற்றிய வலைத்தளம் இது புதிய பயனர்கள்\nஒரு பட்டியலில் புதிய புகைப்படங்கள் பயனர்கள் பதிவேற்றிய கடந்த மூன்று நாட்கள்\nபயனர்கள் தேட தற்போது அரட்டை, மற்றும் விரைவில் தொடங்கும் தொடர்பு\nவிளையாட்டு நாம் எப்படி பொருந்தும்\nஉளவியல் சோதனை செய்ய உதவும், நீங்கள் கண்டுபிடிக்க பயனர்களுக்கு நீங்கள் பொருந்தும்.\nதேடல் நீங்கள் பார்க்க முடியும் மட்டுமே அந்த செய்த அதே இலக்குகளை நீங்கள். மட்டுமே பொது பட்டியல்கள் காட்ட அனைத்து பயனர்கள் பொருட்படுத்தாமல் தங்கள் இலக்குகளை.\nநீங்கள் மறைக்க முடியும், உங்கள் சுயவிவர, இந்த வழக்கில் அதை பார்க்க வேண்டும் மட்டுமே அந்த பயனர்கள் யாரை நீங்கள் எழுத\nபிளாட்டினம் உறுப்பினர் தேர்வு செய்ய அனுமதிக்கிறது ஒவ்வொரு முறை என்பதை நீங்கள் காட்ட வேண்டும் உங்கள் இணையதளத்தில் சென்று பிற பயனர்கள் அல்லது இல்லை.\nமொபைல் டேட்டிங் - விக்கிப்பீடியா →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/pmk-results-yuv-240573.html", "date_download": "2020-05-25T05:23:22Z", "digest": "sha1:4SPGLNF334YDYVPQASKFTRF3PG2U2GXZ", "length": 11520, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பது நிரூபணம்: ராமதாஸ் மகிழ்ச்சி– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமூன்றாவது பெரிய கட்சி பாமக என்பது நிரூபணம்: ராமதாஸ் மகிழ்ச்சி\nதமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாமக என்பதை உள்ளாட்சி தேர்தல் நிரூபித்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட்டு வருகிறது. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக தொடர்ந்தது.\nஇதில், 36 மாவட்டக்குழு உறுப்பினர் பதவியிடங்களில் போட்டியிட்ட பாமக 16 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇதுபோல் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 430 இடங்களில் களமிறங்கி 224 இடங்களில் பாமக வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பிறர் என்ற பிரிவில் பாமக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பாமக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஅதிகபட்சமாக சேலத்தில் 39 ஊராட்சி ஒன்றிய இடங்களில் பாமக வெற்றி பெற்றுள்ளது.ஊராட்சி ஒன்றியங்களைப் பொருத்தவரை, போட்டியிட்டவற்றில் 52 சதவீத இடங்களிலும் மாவட்ட ஊராட்சிகளைப் பொருத்தவரை களமிறங்கிய இடங்களில் 44 சதவீத இடங்களிலும் வெற்றி பெற்றிருப்பதாகவும் பாமக தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் ஊராட்சி ஒன்றியங்களில் பிற கட்சிகளை விட பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி விழுக்காடு தான் அதிகம் என்றும், மாவட்ட ஊராட்சிகளைப் பொறுத்தவரை களமிறங்கிய இடங்களில் 44.44% இடங்களில் வெற்றி வாகை சூடியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் அதிமுக தலைமையிலான அணி வென்ற இடங்களை விட திமுக தலைமையிலான அணி வென்ற இடங்களின் எண்ணிக்கை மெல்லிய அளவில் தான் அதிகம் என்றும், ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் நடத்தப்பட்டிருந்தால் அதிமுக அணி தான் முதலிடம் பிடித்து இருந்திருக்கும் என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேபோல், கட்சி சின்னங்களின் அடிப்படையில் இல்லாமல் சுயேட்சை சின்னங்களின் அடிப்படையில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ம.க.வினர் ஆயிரக்கணக்கான இடங்களில் வெற்றி பெற்று���்ளதாகவும், இவற்றின் அடிப்படையில் தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சி உவப்புடன் ஏற்றுக் கொள்வதாகவும், ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nமூன்றாவது பெரிய கட்சி பாமக என்பது நிரூபணம்: ராமதாஸ் மகிழ்ச்சி\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nஅதிமுக அரசின் ஊழல் பட்டியல் மாவட்ட வாரியாக பட்டியலிடப்படும் - திமுக தீர்மானம்\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:01:08Z", "digest": "sha1:5XRMOWIKX34N3VNCCSZA5OK5Y5A6PN2K", "length": 19985, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "பேஸ்புக்: Latest பேஸ்புக் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவசரப்பட்டு ரெட்மி K30 போனை வாங்கிடாதீங்...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளான...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n2.9 கோடி இந்தியர்களின் 'ரெஸ்யூம்' தகவல்களை இலவசமாக லீக் செய்த சைபர் கிரிமினல்ஸ்\nகொரோனா வைரஸ் விளைவாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு சம்பவங்கள் போதாதென்று சைபர் குற்றவாளிகளும் தங்களால் முடிந்த பெரிய \"ஆப்பு\" ஒன்றை வைத்துள்ளனர்.\nWork From Home-ஐ நிரந்தரமாக்கினால் \"இது\" தான் நடக்கும்; சத்யா நாதெல்லா எச்சரிக்கை\nநீர் வீழ்ச்சியில் சிக்கியவர் மீட்பு - வைரல் வீடியோ\nஅமெரிக்காவில் நீர் சுழற்சியில் சிக்கி தவித்த இளைஞரை அதிகாரி ஒருவர் சாமர்த்தியமாக மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nயுவராஜ் சிங் சவாலை ஏற்றுக்கொண்ட டான் ரோஹித்... ஸ்ரேயஸ், ரஹானேவையும் பரிந்துரை\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா, முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் வெளியிட்ட சவாலை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஎன்னைப் பொறுத்தவரை அவர் ஒரு கிங்... டான் ரோஹித்\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா, கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்ரோ ஒரு கிங் என தெரிவித்துள்ளார்.\nTech Video Guide: பேஸ்புக்கில் மெசஞ்சர் ரூம்ஸ்-ஐ செட்டப் செய்வது எப்படி\nவ��ங்குனா.. இந்த 43-இன்ச் டிவி தான் வாங்குவேன்னு பல பேர் அடம்பிடிக்க போறாங்க\nரியல்மி நிறுவனத்தின் புதிய டிவி மற்றும் வாட்ச்; எப்போது அறிமுகம் ஆகும்\nதல தோனியின் மிகப்பெரிய பலம் எது தெரியுமா : டுபிளஸிஸ் விளக்கம்\nபுதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மிகப்பெரிய பலம் குறித்து சிஎஸ்கே வீரர் பாஃப் டுபிளஸிஸ் தெரிவித்துள்ளார்.\nகாது கொடுத்து கேட்ட முடியாத அளவு கெட்ட வார்த்தையில் திட்டும் கோலி: அல் அமீன் ஹூசைன்\nமற்ற பேட்ஸ்மேன்களில் இருந்து விராட் கோலியை எது மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக காட்டுகிறது என வங்கதேச வீரர் அல் அமீன் ஹூசைன் தெரிவித்துள்ளார்.\n​உங்க அம்மாவிற்கு ஏதாவது கற்றுக் கொடுங்கள்\nட்விட்டர், பேஸ்புக் எனக்கு தெரியவே தெரியாது: நடிகர் செந்தில் வெளியிட்ட வீடியோ\nட்விட்டர், பேஸ்புக் எனக்கு தெரியவே தெரியாது: நடிகர் செந்தில் வெளியிட்ட வீடியோ\nட்விட்டரில் போலி கணக்கு பற்றி வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் செந்தில்.\nஇப்போ எல்லாமே போலி.. 90ஸ் கிட்ஸ் வாழ்க்கையை மிஸ் பண்ணும் சுப்ரமணியபுரம் ஸ்வாதி ரெட்டி\nபோலி ட்விட்டர் கணக்கு பற்றி புகார் தெரிவித்துள்ள ஸ்வாதி ரெட்டி, எதற்கு இத்தனை சமூக வலைத்தளம், 90களில் நிம்மதியாக இருந்தோம் என கூறியுள்ளார்.\nகிங் கோலியின் அணியை வீழ்த்தும் ஒரே தகுதி இந்த டீமுக்கு தான் இருக்கு\nதற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தும் தகுதியுடன் உள்ள அணி குறித்து பேசியுள்ளார்.\nஇரவோடு இரவாக பேஸ்புக்கில் அறிமுகமான புதிய அம்சம்\nJio Meet: சத்தம் போடாமல் அம்பானி பார்த்த வேலை; ஒரே நேரத்தில் 100 பேர்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சொந்த வீடியோ காலிங் ஆப் ஒன்றை கூடிய விரைவில் அறிமுகம் செய்கிறது. எப்போது அதில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1000த்தை கடந்தது\nஇந்தியாவில் கோவிட்-19 பாதிப்பின் நிலவரம், முக்கிய அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.\nசமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும் பிரசன்னா\nதுல்கருக்கு ஆதரவாக பேசியதால் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிலர் திட்டுவதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேற யோசித்து வருவதாக கூறப்படுகிறது.\nபிறந்து மூன்றே நாட்கள் தான் - கொரோனா��ிற்கு பலியான மிக மிக இளவயது நோயாளியா\nமீண்டும் செயல்படத் தொடங்கிய 17 தொழிற்பேட்டைகள்\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?view=article&catid=185%3A2008-09-04-19-46-03&id=3559%3A2008-09-05-13-40-50&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=59", "date_download": "2020-05-25T05:30:40Z", "digest": "sha1:7DJNRJSXANNQVFACAE7CED3H37ZHQCQF", "length": 16881, "nlines": 18, "source_domain": "tamilcircle.net", "title": "கருவாகி உருவான கதை", "raw_content": "\nSection: புதிய கலாச்சாரம் -\nமக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை பிராந்திய, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய இராணுவ பலம் ஒன்றை மட்டுமே கொண்டு நசுக்குவது இயலாத ஒன்றாக மாறி வந்தது. வீழ்ந்து வரும் மக்களின் வாழ்நிலை, எதிர்ப்புணர்வின் பேரலைகளாய்ச் சீற்றம் கொண்டன. சீர்திருத்தங்களை வழங்கி எதிர்ப்புணர்வினை மழுங்கடிக்கும் உபாயம் கூட அதிக நாள் அரசுக்குக் கை கொடுக்கவில்லை.\nஎண்ணற்ற சமூ­க சீர்திருத்த மற்றும் மத ரீதியான அமைப்புகள் ஏகாதிபத்தியத்தால் ஊக்கம் கொடுக்கப்பட்டன. நில உடமை மற்றும் தரகு முதலாளிய வர்க்கத்திலிருந்து உதித்து வந்த ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சையத் அகமது அலி, அமீர் அலி போன்றோரின் தலைமையிலான சீர்திருத்த அமைப்புகள் இவர்களுக்குப் போதுமானதாக இல்லை. \"அரசியல் நிறுவனம்' என்ற வெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.\n1838இல் வங்கத்தில் தோன்றிய வங்க நில உடைமையாளர் சங்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டிஷ் இந்தியச் சங்கமும், \"அரசியல் நிறுவனம்' என்ற வரையறுப்புக்கு உட்பட்டவை எனலாம். வெள்ளையனின் முதல் விசுவாச அமைப��புக்களாகத் தோன்றிய இவ்வமைப்புக்கள் 1851இல் ஒன்றாக இணைந்தன. இதே போன்ற சங்கங்கள் சென்னை, பம்பாய் போன்ற பல்வேறு நகரங்களில் நிறுவப்பட்டன. ஆட்சியாளர்கள் மீது நல்லெண்ணம், நீதியுணர்வு, விசுவாசம் ஆகியவற்றை மக்கள் கொள்வது, \"மாட்சிமை பொருந்திய' வைசிராய், கவர்னர்கள் போன்றோரிடம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது இச்சங்கங்களின் நோக்கம். அப்போது கலெக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரசுத் தலைவருமான தாதாபாய் நவ்ரோஜி பம்பாய்ச் சங்கத்தில் உறுப்பினர்.\nஅரசியல் தேவையை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் வெள்ளையர்கள் எதிர்பார்த்தவாறு செயலாற்ற முடியவில்லை. அதேசமயம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள மக்களும் தயாராக இல்லை. இதே கால கட்டத்தில் பயங்கரப் பஞ்சமாக உருவெடுத்த பொருளாதாரத் துயரங்கள் மக்கள் கலகங்களாய் வடிöவடுத்தன. இந்த மக்கள் கலகங்கள் எப்படியிருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அப்போது நாடு முழுவதும் இருந்து வந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்களின் தகவல்களை குறிப்புக்களை வெட்டர்பர்ன் ஆதாரமாகக் கூறுகிறான்:\n\"இப்போது உள்ள நிலைமையில் நிராசையுற்ற இந்த ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதாகும் என்று திகில் கொண்டு \"ஏதாவது' செய்ய வேண்டும் என விழைவதையே அக்குறிப்புகள் எல்லாம் காட்டின... அந்த \"ஏதாவது' என்பது \"வன்முறையே' பழைய வாள்களையும், ஈட்டிகளையும், தீக்குச்சி, வெடித் துப்பாக்கிகளும் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், தேவைப்படும்போது தயாராக இருக்கும் என்பதையும் எண்ணற்ற குறிப்புக்கள் காட்டின.''(மேற்படி புத்தகம், பக்: 80)\nநெருக்கடியான இந்நேரத்தில்தான் ஹியூமும், அவனுடைய இந்திய ஆலோசகர்களும் ஊக்கமாக இவ்விசயங்களில் தலையிட்டனர். எதிர்வரும் ஆபத்தின் தன்மையைத் துல்லியமாக ஹியூம் உணர்ந்திருந்தான். \"மிகப் பயங்கரமானதொரு புரட்சியின் பெருத்த அபாயத்தில் நாம் உண்மையாகவே இருக்கிறோம் என்பதைப் பற்றி அப்போதோ அல்லது இப்போதோ எனக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட்டதில்லை'' என ஆட்சியாளர்களை எச்சரித்த ஹியூம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கூறினான்.\n\"இந்திய மக்களிடையே அதிருப���தியுற்றவர்கள் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போரினைக் காட்டிலும் தீவிரமான ஒரு எழுச்சியில் பிரிட்டனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என, எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நீடிப்பதற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை இல்லாதொழிக்க வேண்டுமானால் பிரிட்டனுக்குப் பாதுகாப்பு வால்வைப் (குச்ஞூஞுtதூ ஙச்டூதிஞு) போல செயல்படக்கூடிய இந்திய மேல் தட்டு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது மிகமிக அவசியம்.''\nதன் திட்டத்தைச் செயல்படுத்த ஹியூம், தேர்ந்த அரசியல்வாதியான வைசிராய் டப்பரின் பிரபுவைச் சந்தித்தான். இவர்கள் சந்திப்பின் எதிரொலியாய்ப் பிறப்பெடுத்த காங்கிரசின் கதையை அதன் முதல் தலைவன் டபிள்யூ.சி. பானர்ஜி தன்னுடைய \"இந்திய அரசியலின் அறிமுகம்'' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:\n\"டப்பரின் பிரபு இவ்விசயத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். சிறிது காலம் சிந்தித்த பிறகு அவர் ஹியூமை அழைத்தார். ஹியூமின் திட்டத்தால் பயனேதும் இராது என்பதே தம் கருத்து என்று கூறினார். இங்கிலாந்தில் அரசியின் எதிர்க்கட்சி ஆற்றும் பணியை இந்நாட்டில் ஆற்றக் கூடிய குழுக்கள் ஏதுமில்லை... இந்திய அரசியல்வாதிகள் வருடத்துக்கொரு முறை கூடி, \"நிர்வாகத்தில் எவ்விதக் குறைகள் உள்ளன; அவற்றைத் திருத்த வழி என்ன' என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற அவர், தம் கருத்துப்படி கூடுகிற கூட்டத்திற்கு அங்குள்ள கவர்னர்கள் தலைமை வகிக்கக் கூடாது என்றும், ஏனெனில் கவர்னருக்கு முன்னிலையில் மக்கள் மனம்விட்டுப் பேசமாட்டார்கள் என்றும் உரைத்தார். டப்பரின் பிரபுவின் யோசனை\nதிரு. ஹியூமுக்கும் திருப்தி தந்தது....''\nஏகாதிபத்திய எஜமானர்களிடம் சோரம் போய்ப் பெற்றெடுக்கப்பட்ட காங்கிரசு இவ்வாறுதான் இந்திய அரசியல் மேடையில் அரங்கேறியது. தாராள குணம் படைத்த ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியக் கொள்கை இங்கே தெளிவாகிறதல்லவா \"வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர நிலைமைக்கு' எதிரான ஒரு கருவியாக \"தேசிய' காங்கிரசு செயல்பட வேண்டும். அதிகார வட்டத்தின் இந்நோக்கம் ஏதோ பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று அல்ல; ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலத்திலேயே ஏற்பட்ட ஒன்று. கீழ்கண்ட மேற்கோள் இதை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது:\n\"1857க்குப் பின், அதாவது காங்கிரசுத் தோற்றத்துக்கு முந்தைய சில ஆண்டுகள் மிக மிக அபாயகரமானவை. வரவிருந்த அபாயத்தை உணர்ந்து அதை தடுக்க முயன்றவர் ஆங்கில அதிகாரிகளில் ஒருவரான ஹியூம்... ஒரு அகில இந்திய அமைப்புக்கான காலம் முற்றிலும் கனிந்திருந்தது. ஒரு விவசாய எழுச்சி படித்த வகுப்பாரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கலாம். அதனிடத்தில் புதிய பாரதத்தைப் படைப்பதற்குப் புதிதாய்த் தோன்றிய வகுப்பினருக்கு அது ஒரு தேசிய மேடையை அளித்தது. வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்படுவதைக் காலப் போக்கில் தடுத்தது என்பதால் எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளவேண்டும்.''(ஆண்ட்ரூஸ், முகர்ஜி; \"இந்தியாவில் காங்கிரசுத் தோற்றமும், வளர்ச்சியும்' பக். 1289)\n1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவக்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் கட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை. தாதாபாய் நவ்ரோஜி, திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது. மக்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அடிவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901இல் முசுலீம் லீக்கும் 1918ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/179464", "date_download": "2020-05-25T05:06:26Z", "digest": "sha1:F6C5KY7DQ5U7LOW6TMEQGQ4U6SX42QD3", "length": 6167, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அட்லீயின் அடுத்த படத்தை தயாரிக்க போவது இந்த பிரபலமா?- பிரம்மாண்டத்தின் உச்சம் - Cineulagam", "raw_content": "\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nநடிகை இலியானா வெளியிட்ட நீச���சல் புகைப்படத்திற்கு குவியும் லீக்ஸ்கள், வைரலாகும் புகைப்படம் இதோ...\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nஆங்கிலத்தில் சரமாரியாக வெளுத்து வாங்கும் தாத்தா விழிபிதுங்கி போன தமிழர்கள்.... மில்லியன் பேர் பார்த்த காட்சி\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசெந்தில், ராஜலட்சுமி ஜோடியா இது... 8 ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தாங்கனு தெரியமா\nஉடலில் உள்ள கழிவுகளை நீக்க நச்சகற்றும் பாத சிகிச்சை இந்த ஒரு பொருளுக்கு இவ்வளவு சக்தியா\nஉலக அழகி பட்டத்தை வென்றாலும் ஐஸ்வர்யா ராய் செய்த செயல்.. கடும் வியப்பில் ரசிகர்கள்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nஅட்லீயின் அடுத்த படத்தை தயாரிக்க போவது இந்த பிரபலமா\nவிஜய்யை வைத்து கடைசியாக அட்லீ இயக்கிய படம் பிகில். படம் ரூ. 300 கோடியை வசூலித்துள்ளது என்று வருமான வரித்துறையினரே உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஇப்படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட் செல்ல இருப்பதாகவும் நடிகர் ஷாருக்கானை இயக்க இருப்பதும் நாம் ஏற்கெனவே அறிந்த விஷயம் தான்.\nபடத்திற்கான கிரியேட் விஷயங்களின் பணி தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்போது அட்லீயின் இந்த படத்தை கரண் ஜோஹர் தான் தயாரிக்க இருக்கிறாராம்.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/04174537/AUTONOMOUS--meaning-in-the-Cambridge-English-Dictionary.vpf", "date_download": "2020-05-25T04:42:54Z", "digest": "sha1:2HWSUD2EFATGE3VMIOPXODTEW43L4QD6", "length": 9290, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "AUTONOMOUS meaning in the Cambridge English Dictionary -A.R.Rahman || அட்டானமஸ்: என்ன சொல்ல வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்..? - குழப்பத்தில் ரசிகர்கள்...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nஅட்டானமஸ்: என்ன சொல்ல வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்..\nஅட்டானமஸ்: என்ன செ��ல்ல வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்..\nஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மும்மொழி கொள்கை குறித்த விவகாரத்தில், தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு\" - அழகிய தீர்வு என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில், இன்று, 'அட்டானமஸ்' என்ற ஆங்கில வார்த்தையை பதிவிட்டிருக்கிறார். அதன் அர்த்தத்தை கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஅதில் உள்ள வார்த்தையை அழுத்தினால், 'அட்டானமஸ் என்றால், கட்டுப்படுத்த முடியாத ஒரு அமைப்பு' என பொருள் வருகிறது. அதே நேரம், சொந்த முடிவுகளை, சுதந்திரமாக எடுத்துக் கொள்ள அதிகாரம் கொண்ட அமைப்பு எனவும் அர்த்தமாகிறது. மும்மொழி கொள்கை குறித்து கருத்து தெரிவித்த ரகுமான், தற்போது எதற்காக அட்டானமஸ் என்ற வார்த்தையை, பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.\nசிலர் சுயாட்சி கேட்பதாக குறிப்பிட்டு உள்ளனர். தமிழக அரசியலில் அண்ணா காலத்தில் அதிகமாக தன்னாட்சி முழக்கம் எழுப்பப்பட்டது. தற்போது திடீரென ரஹ்மான் இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. நிவேதா பெத்துராஜின் உடம்பை குறைக்க சொன்ன கதாநாயகன்\n2. ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்\n3. 40 நாட்கள் நடுகாட்டுக்குள் ஆண்ட்ரியா\n4. நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/10/13045753/Chennai-airportThe-sudden-issue-of-landing-on-the.vpf", "date_download": "2020-05-25T04:18:03Z", "digest": "sha1:IWS3T4JMXIOJDVQPXPKX7SX4HB2VMFEO", "length": 9795, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chennai airport The sudden issue of landing on the ground || சென்னை விமான நிலையத்தில்விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nசென்னை விமான நிலையத்தில்விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன + \"||\" + Chennai airport The sudden issue of landing on the ground\nசென்னை விமான நிலையத்தில்விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை2 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன\nசென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.\nபதிவு: அக்டோபர் 13, 2018 04:57 AM\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு விமானங்கள் தரை இறங்குவதில் திடீர் பிரச்சினை ஏற்பட்டது. விமானங்கள் தரை இறங்கி நிற்பதற்கு போதிய நடைமேடைகள் (பே) இல்லாததால் விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமிட்டபடி பறந்தன.\nஇதையடுத்து மும்பையில் இருந்து 142 பயணிகளுடன் இரவு 11.05 மணிக்கு சென்னைக்கு வந்த விமானமும், கொல்கத்தாவில் இருந்து 134 பயணிகளுடன் இரவு 11.15 மணிக்கு வந்த விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.\nஅதுபோல் டெல்லி, மதுரை, புவனேஸ்வர் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்த விமானங்களும் தரை இறங்க முடியாமல் நீண்டநேரம் வானில் வட்டமடித்து தாமதமாக தரை இறங்கின. பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்ட 2 விமானங்களும் நேற்று அதிகாலையில் மீண்டும் சென்னை திரும்பிவந்தன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/01/10215313/1021327/Global-boxing-rank-list.vpf", "date_download": "2020-05-25T03:43:54Z", "digest": "sha1:WEXCJU3STIRFJYP7HR3JGGDG6HGRULVM", "length": 3955, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக குத்துச் சண்டை தர வரிசை பட்டியல் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் மேரி கோம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக குத்துச் சண்டை தர வரிசை பட்டியல் முதலிடம் பிடித்தார் இந்தியாவின் மேரி கோம்\nஉலக குத்துச்சண்டை தர வரிசை பட்டியலில், இந்தியாவின் மேரி கோம் முதலிடம் பிடித்துள்ளார்.\nசர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு வெளியிட்டுள்ள உலக குத்துச்சண்டை போடடிக்கான தர வரிசை பட்டியலில் மேரி கோம் ஆயிரத்து 700 புள்ளிகள் பெற்று, முதலிடத்தில் உள்ளார். ஆயிரத்து 100 புள்ளிகளுடன் உக்ரைன் வீராங்கனை ஓகோட்டா 2- வது இடம் பிடித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்த��்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/sooriyan_16522.html", "date_download": "2020-05-25T05:38:23Z", "digest": "sha1:2W5FL2VE2S6QIZHYOS5UNPYQ44UNUTKD", "length": 13392, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "சூரியன் Sun", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nதக தக வென மின்னுதே \nபல கோடி தூரம் அது இருந்தும்\nமின்னும் ஒளி இங்கு வர\nஇதை நன்கு உணர்ந்த சூரியன்\nநாமும் என்றும் அது போல\nஎன்றும் நடக்க உறுதி கொள்வோம் \nஅயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nஅயலக சூழலில் தமிழ்க்கல்வி -லெட்சுமிபிரியா\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீ���ிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் என்.குமார்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16566.html", "date_download": "2020-05-25T04:31:31Z", "digest": "sha1:S2OFCC4452PR6KQL6TRFGKEOESMXSHRP", "length": 11872, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (03.10.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிகவேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாகஇருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்\nரிஷபம்: விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தைவெற்றியடையும். சகோதரங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத பணவரவு உண்டு. வியாபாரத்தில் புதுயுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சிலபொறுப்புகளை ஒப்படைப்பார். அமோகமான நாள்.\nகடகம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்��ுவீர்கள். நட்புவழியில் நல்லசெய்தி கேட்பீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். நினைத்ததுநிறைவேறும் நாள்.\nசிம்மம்: கலைப் பொருட்கள்வாங்குவீர்கள். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாரின் உடல் நலத்தில்கவனம் தேவை. புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nகன்னி: சொத்து வாங்குவது,விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.\nதுலாம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்லாபம் உண்டு. உத்யோகத்தில்இழந்த உரிமையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன்நீடிப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும்ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.\nதனுசு: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். வியாபாரத்தில் ஒரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமகரம்: பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியைநாடுவீர்கள். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகும்பம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaipoonga.net/archives/43620", "date_download": "2020-05-25T05:56:47Z", "digest": "sha1:RUIKUFJT3RLCOHG6UTCMKAYDBIJGRBTN", "length": 3338, "nlines": 44, "source_domain": "kalaipoonga.net", "title": "வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது! – Kalaipoonga", "raw_content": "\nவானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது\nவானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது\nமணிரத்னம் தயாரிப்பில் உருவான வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.\nஇந்த திரைப்படத்தை படைவீரன் படத்தை இயக்கிய தனா இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்ய ராஜேஷ், மடோனா செபாஸ்டின், சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வளர்ந்து வரும் பாடகரான சித்ஸ்ரீராம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இன்று மாலை 5 மணியளவில் டீசர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை வெளியிட்டார். சாதாரண குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொள்ளும் விதமாக படம் விவரிக்கும் என்பதை டீசர் உணர்த்துகிறது.\nTagged வானம் கொட்டட்டும் திரைப்படத்தின் டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=989561", "date_download": "2020-05-25T04:20:44Z", "digest": "sha1:UDAJDHXIZJTCAVYYL6RKYXITHO5OWE37", "length": 7354, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் | தேனி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தேனி\nமைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்\nகூடலூர், பிப்.27: கூடலூரில் மைனர் பெண்ணுக்கு நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் மற்றும் சைல்டுலைன் அமைப்பினர் பெண்ணின் குடும்பத்தாருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். கூடலூர் பொம்மையசாமி கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிளஸ் 2 படித்துள்ள லட்சுமிக்கு 18 வயது இன்னும் பூர்த்தியாகவில்லை. இந்நிலையில் லட்சுமிக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த யாரோ போன் மூலம் சின்னமனூரிலுள்ள சைல்டுலைன் துணை மையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.\nஇதையடுத்து சைல்டுலைன் துணை மைய பணியாளர்கள் ராதா, பழனியம்மாள் கூடலூர் தெற்கு காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின்னர் எஸ்ஐ தினகரபாண்டியன் தலைமையில் போலீசாருடன் சம்பவ இடத்திற்குச் சென்று, நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி, மணப்பெண்ணின் குடும்பத்தாரை காவல்நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம், பெண்ணுக்கு 18 வயது முடியும் முன் திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி குற்றம், பெண்ணின் பெற்றோரும், மாப்பிளையும் சிறைக்குச் செல்வார்கள், எனவே பெண்ணிற்கு 18 வயது முடிந்தபின் திருமணம் செய்து கொடுங்கள் என போலீசாரும், சைல்டு லைன் அமைப்பினரும் அறிவுரை கூறினர். இதையடுத்து லட்சுதிக்கு 18 வயது முடிந்தபின் திருமணம் நடத்திக்கொள்வதாக பெற்றோர்கள் எழுதிக்கொடுத்தபின் போலீசார்கள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.\nபென்னிகுக் மணிமண்டபத்துக்கு பூட்டு தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம்\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு\nஆண்டிபட்டி அருகே வாறுகால் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றம் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் புகார்\nவீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு\nமழையின்மை, கடும் வெயிலால் குறைந்து வரும் வைகை நீர்மட்டம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும���\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://csenthilmurugan.wordpress.com/2014/05/15/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-05-25T05:19:26Z", "digest": "sha1:5VRIYFQ7M6USPGF5EPJBHYUTJMWJELSW", "length": 3907, "nlines": 170, "source_domain": "csenthilmurugan.wordpress.com", "title": "கல்வி | CSenthilMurugan", "raw_content": "\n”கல்வியில் மார்க் பார்த்து தகுதி, திறமை குறிப்பது பெரிய முட்டாள்தனமும் அயோக்கியத்தனமும் ஆகும். மார்க்கினால் கெட்டிக்காரத்தனம், சோம்பேறித்தனம் கண்டுபிடிக்க முடியாது என்பது மாத்திரம் அல்லாமல், யோக்கியன்அயோக்கியன் என்பதையும், அறிவாளி மடையன் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கடுகளவு அறிவு உள்ளவனும் ஒப்புக்கொள்வான்\n– பெரியார், 16.03.1968, விடுதலை\nPrevious PostApex Demo ApplicationsNext Postதொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி \nஇலவசங்கள் அல்ல… சமூக நலத் திட்டங்கள்\nசெல் – தி ஆர்ட், தி சயன்ஸ், தி விட்ச்க்ராஃப்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/on-account-of-ilayarajas-75th-birthday-special-there-is-music-event-in-coimbatore/articleshow/68993470.cms", "date_download": "2020-05-25T05:47:55Z", "digest": "sha1:LD4V7P36CFHSZBMIAMX2TSQJHBN2CK3L", "length": 10042, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "ilayaraaja 75: இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்: கோவையில் இன்னிசை நிகழ்ச்சி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஇளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் ஸ்பெஷல்: கோவையில் இன்னிசை நிகழ்ச்சி\nகோவையில் வரும் ஜூன் மாதம் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதன் முறையாக கோவையில் நடைபெறும் இதில் முன்னனி திரைப்பட பாடகர்கள் பலர் கலந்து கொண்டு பாட உள்ளனர்.\nகோவையில் வரும் ஜூன் மாதம் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முதன் முறையாக கோவையில் நடைபெறும் இதில் முன்னனி திரைப்பட பாடகர்கள் பலர் கலந்து கொண்டு பாட உள்ளனர்.\nஇளையராஜாவின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோட்டில் எப்போதும் ராஜா எனும் பெயரில் அவரது இன்னிசை ந���கழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவை ரசிகர்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றும் வகையில் வரும் ஜூன் மாதம் கோவை கொடிசியா மைதானத்தில் இளையராஜா தலைமையில் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்க உள்ள ஒருங்கிணைப்பாளர்கள் அருண் மற்றும் ஒய்.ஜி.மதுவந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஇதில் ராஜாதி ராஜா எனும் தலைப்பில் இளையராஜாவின் தலைமையில் திரைப்பட முன்னனி பாடகர்கள் மனோ, சித்ரா, உஷா உதூப் உட்பட பல்வேறு முன்னனி பாடகர் மற்றும் பாடகிகள் இதில் கலந்து கொண்டு பாட உள்ளதகாவும் குறிப்பாக முப்பது பேர் கொண்ட ஹங்கேரி சிம்பொனி இசைக் குழுவினர்கள் இதில் கலந்து கொண்டு இன்னிசை விருந்தை கோவை வாழ் மக்களுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.\nமுன்னதாக இந்த சந்திப்பில் ராஜாதி ராஜா இசை நிகழ்ச்சியின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nமருத்துவமனையில் மாஸ்க் உடன் அஜித் மற்றும் ஷாலினி: வைரலா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை பார்த்து மிரளப் போறீங்க...\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் இளம் வயதில் திடீர் மரணம்...\nகார்த்திக் டயல் செய்த எண்ணில் நயன்தாராவுக்கும் சம்பந்தம...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் மகன் தூக்கு போட்டு தற்கொலை\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரியணுமா: கவுதம் மேனன் வெளியிட்...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட்டர்ஸ் இருக்கீங்களா\nஇணையத்தில் படு வைரலாகும் ஹன்சிகாவின் நீச்சல் உடை புகைப்...\nராணாவுக்கு நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கலயாம், அது 'ரோக...\nக/பெ ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது: டீசர் த...\nஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்: முதல் முறையாக போட்டோ வெளியிட்ட ப்ரஜின் – சாண்ட்ரா ஜோடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nராஜாதி ராஜா மனோ சிம்போனி இசைக்குழு சித்ரா ஈரோடு இளையராஜா 75 Rajathi Raja Ilayaraja ilayaraaja 75 erode\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப���பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/loksabha-elections-2019", "date_download": "2020-05-25T06:22:10Z", "digest": "sha1:WDVTPE2UAF3YWSNB3LWLMRFD4PUH3G7P", "length": 7425, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசூடுபிடிக்கும் வேலூர் தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி ஒரே நேரத்தில் பிரச்சாரம்\nசூடுபிடிக்கும் வேலூர் தேர்தல்: ஸ்டாலின், எடப்பாடி ஒரே நேரத்தில் பிரச்சாரம்\nவேலூர் நாடாளுமன்ற தேர்தல்..இன்று முதல் வாகன சோதனை அமல்- ஆட்சியர் பேட்டி\n காங்கிரஸில் வீழ்த்தப்படும் முதல் விக்கெட் இவர் தான்\n காங்கிரஸில் வீழ்த்தப்படும் முதல் விக்கெட் இவர் தான்\nஇப்படியொரு அதிரடியா; தமிழகத்தில் பாஜகவின் அடுத்த திட்டம் துவங்கியது\nராஜ்யசபா எம்.பி சீட்டும் கிடையாதாம்; அன்புமணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் அதிமுக\nராஜ்யசபா எம்.பி சீட்டும் கிடையாதாம்; அன்புமணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் அதிமுக\nஸ்டாலின் சொன்னது பொய்த்து விட்டது-அமைச்சர் கடம்பூர் ராஜூ பதிலடி\nவெற்றியை மக்களுக்கு காணிக்கையாக்குகிறேன் - திருமாவளவன்\nDMK Leading in 37 Seats: கடும் போட்டிக்கிடையே வெற்றியை வசமாக்கினாா் திருமாவளவன்\nElection Commission: விவிபாட் ஒப்புகைச் சீட்டு விவகாரம்- 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு\nதமிழகத்தில் அதிமுக முழு வெற்றி பெறும்-வைகைச்செல்வன் பேட்டி\n அப்போ பாஜக வெற்றியும் கருத்துத் திணிப்பா - எடப்பாடி பேச்சால் சர்ச்சை\n அப்போ பாஜக வெற்றியும் கருத்துத் திணிப்பா - எடப்பாடி பேச்சால் சர்ச்சை\n அப்போ பாஜக வெற்றியும் கருத்துத் திணிப்பா - எடப்பாடி பேச்சால் சர்ச்சை\nDMK Exit Polls 2019: கருத்துக்கணிப்புகள் எப்படி வந்தாலும் கவலையில்லை - ஸ்டாலின்\nExit Poll Results: எக்ஸிட் போலை நம்பாதீங்க; எக்ஸாட் போலை நம்புங்கள் - வெங்கையா நாயுடு\nஎக்ஸிட் போலை நம்பாதீங்க; எக்ஸாட் போலை நம்புங்கள் - வெங்கையா நாயுடு\nAIADMK: யாரு என்ன சொன்னாலும், அதிமுகவிற்கு இத்தனை இடம் உறுதி - மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை\nயாரு ���ன்ன சொன்னாலும், அதிமுகவிற்கு இத்தனை இடம் உறுதி - மாஃபா பாண்டியராஜன் நம்பிக்கை\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி - ராஜன் செல்லப்பா\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெல்லும் - ஓ.பன்னீர்செல்வம்\nமறுவாக்குப்பதிவு அமமுகவிற்கு சாதகமாக இருக்கும் - தங்கதமிழ்ச்செல்வன்\nகேதர்நாத் கோவிலில் வழிபட்டது ஏன் பிரதமர் மோடி முக்கியப் பேட்டி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/21353/", "date_download": "2020-05-25T05:24:48Z", "digest": "sha1:IJ4P47YHIIQMNMM7PWOJVVVHWQMBYSRF", "length": 43577, "nlines": 143, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகளின் வழி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 10\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 11 »\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nவணக்கம். நான் மா.கார்த்திகைப்பாண்டியன். மதுரையைச் சேர்ந்தவன். தொடர்ச்சியாக உங்களை வாசித்து வருகிறேன். உங்களுடைய அபுனைவுகளைக் காட்டிலும் புனைவுகளே எனக்கு மிக நெருக்கமாய் உணருகிறேன்.ஊமைச்செந்நாய்தான் நான் வாசித்த உங்கள் முதல் தொகுப்பு. ஊமைச்செந்நாயும் மத்தகமும் இன்றைக்கும் நான் படித்த உங்கள் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை. பிறகு ஏழாம் உலகம், கன்னியாகுமரி, விஷ்ணுபுரம் என நாவல்கள். சமீபத்தில் எழுதப்பட்ட அறம் சிறுகதைகள் மீது எனக்கு ரொம்பவே வருத்தம் உண்டு. ஒரு வாசகனை எங்கே அடித்தால் வீழ்வான் என்பதைத் தெரிந்து எழுதும் ஒரு சூட்சமம் அந்தக் கதைகளில் இருந்தது. யானை டாக்டர் ஒன்று மட்டுமே அதில் எனக்குப் பிடித்திருந்தது.\nமன்னிக்கவும்.. நான் இப்போது சொல்ல வந்ததே வேறு. உங்களுடைய முதல் சிறுகதைத் தொகுப்பான திசைகளின் நடுவே வாசித்துக் கொண்டிருக்கிறேன். படுகை உங்களுடைய ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று என நண்பர்கள் சொன்னதால் வாங்கினேன். முதல் கதையான நதியை எளிதில் தாண்டிப் போக முடிந்தது. இரண்டாவதாக நான் வாசித்தது போதி. சற்றே குலைந்து போய் விட்டேன். ஒரு மனிதனின் துயரத்தை இத்தனை நெருக்கமாக உணர முடியுமா என்கிற அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது. அடுத்த அடி,ஜகன்மித்யை. அதில் வரும் பெரியவரும் போதியில் வரும் குருவும் வேறு வேறு வேறான ஆள் என என்னால் நம்ப முடியவில்லை.\nவாழ்வின் முடிவில்லாத் துயரத்தை, தாங்கள் தொலைத்த நாட்களைப் பேசும் மனிதர்கள். சிவமயம், வனம், வீடு என குறுக்கு வெட்டாகப் படித்தபடி லங்கா தகனத்துக்கு வந்து சேர்ந்தேன். ஒரு கதையைப் படிக்கும்போது மனிதனுக்கு பீதி உண்டாகும் எனச் சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன் ஆனால் இப்போது நம்புகிறேன். ஒரு குரங்கினைப் போல ஆசான் தாவியபடி வந்து கொண்டிருந்தார் என்கிற கடைசி வரி இன்னமும் எனக்குள் ஓடி கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கதையை வளர்த்துப்போய்.. ஆசானின் மாற்றத்தை வாசிப்பவனுக்குக் கடத்தி, என்ன நடக்கப் போகிறது என்பதற்கான கண்ணிகளை மட்டும் ஆங்காங்கே கொடுத்துக் கடைசியில் ஒரு திறந்த முடிவாகக் கதை முடிந்தபோது ஆவென்றிருந்தது.\nபடித்து முடித்தவுடன் என் நண்பரொருவருக்கு நான் அலைபேசியில் சொன்னது ”******** என்னமா எழுதி இருக்கான், இவனைக் கொல்லணும்டா.. இப்படி ஒரே ஒரு கதை ஒருத்தன் எழுதிட்டான்னா போதும்டா அவன் வாழ்க்கைக்கும்” என்பதுதான்.சத்தியமாக முடியவில்லை சார். அற்புதமான , ஒரு அரசனின் வருகையைத் தெரிவிக்கும் கதை. இந்த ஒரு கதை போதும் மொத்தத் தொகுப்புக்கும். படித்து முடித்தவுடன் உங்களிடம் பேசவேண்டுமென்றுதான் எண்ணினேன். ஆனால் என்ன உளறுவேனென்று எனக்கே தெரியவில்லை. அதனால்தான் உங்களுக்கு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nதொகுப்பு முழுதுமே வெவ்வேறு தளங்களில் இயங்கும் கதைகள். இவற்றை இருபது வருடத்துக்கு முன்பே எழுதி இருக்கிறீர்கள் என்பதுதான் நம்பமுடியவில்லை. இது சார்ந்து இன்னொரு கேள்வியையும் முன்வைக்க விரும்புகிறேன். ஜெமோவின் முதல் தொகுப்பில் படுகை, லங்கா தகனம் என்று சொல்ல முடிகிறது. காலங்கள் கடந்து இன்றைக்கும் என்னால் அவற்றோடு தொடர்பு கொள்ள முடிகிறது. எஸ்ராவின் முதல் தொகுப்பில் இருக்கும் கதைகள் பற்றி சொல்ல வேண்டுமா.. என்னால் தண்டவாளம் கதையைச் சொல்ல முடியும். கோணங்கிக்கு மதினிமாரும் கருப்பு ரயிலும்.\nஆனால் கடந்த பத்து வருடங்களாகத் தமிழ்ச் சிறுகதைச் சூழலில் இது மாதிரியான காத்திரமான வருகைகள் ஏன் நிகழவில்லை கடந்த ஆறேழு வருடங்களாகத் தொடர்ச்சியாக சிறுகதைகள் வாசித்து வருகிறேன். ஆனால் இது போன்றதொரு உணர்வை இன்றைய கதைகள் தருவதில்லையே கடந்த ஆறேழு வருடங்களாகத் தொடர்ச்சியாக சிறுகதைகள் வாசித்து வருகிறேன். ஆனால் இது போன்றதொரு உ���ர்வை இன்றைய கதைகள் தருவதில்லையே கவிதைகளைப் பொறுத்தவரையில் நம்மிடையே புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சிறுகதையில் அப்படி ஏதும் நிகழ்ந்து உள்ளதா கவிதைகளைப் பொறுத்தவரையில் நம்மிடையே புதிய பாய்ச்சல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் சிறுகதையில் அப்படி ஏதும் நிகழ்ந்து உள்ளதா குமார் அம்பாயிரத்தின் ஒருசில கதைகள் எனக்கு மிகப் பிடித்து இருந்தன. ஆனால் அதுபோலத் தொடர்ந்து பெயர் சொல்லும்படியான சிறுகதைகள் ஏன் வரவில்லை குமார் அம்பாயிரத்தின் ஒருசில கதைகள் எனக்கு மிகப் பிடித்து இருந்தன. ஆனால் அதுபோலத் தொடர்ந்து பெயர் சொல்லும்படியான சிறுகதைகள் ஏன் வரவில்லை அப்படி வந்திருப்பின் அவை ஏன் பேசப்படவில்லை அப்படி வந்திருப்பின் அவை ஏன் பேசப்படவில்லை ஒரு வாசகனாக என்னுடைய எளிய சந்தேகங்களைக் கேட்டிருக்கிறேன்.இது பற்றி விரிவாகப் பேசுவீர்கள் என நம்புகிறேன்.\nஉங்கள் கடிதத்தைத் தாமதமாக வாசித்தேன். நடுவே இருபதுநாட்கள் ஊரில் இல்லை.\nகதைகளைப்பற்றிய உங்கள் கருத்துக்களை அறிந்துகொண்டேன். கதைகளை நாம் எங்கே எப்படி தொடர்புகொள்கிறோம் என்பதில் நம்முடைய ரசனை மற்றும் கருத்தியலின் தரப்பும் உள்ளது. உங்கள் கருத்துக்கள் என் கதைகளுடன் நீங்கள் கொண்ட தொடர்புப்புள்ளிகளைக் காட்டுகின்றன.\nசெல்பேசியை அதிர்வில் போட்டிருந்தால் அழைப்பு வரும்போது அது தன் அதிர்வினாலேயே இடம் மாறுவதைப் பார்க்கிறோம். கதை எழுதும்போதும் இது நிகழ்கிறது. ஒரு கதையை நாம் எழுதும்போது அந்தக்கதையின் உணர்வுநிலையாலும் கருத்துநிலையாலும் நாம் மாறுகிறோம். [வளர்கிறோம் என்று உறுதியாகச் சொல்லத்தோன்றவில்லை] கதையின் வழியாக நாம் நம்மைக் கண்டுகொள்கிறோம். கதையின் வழியாக நாம் புதிதாக உடைத்து வார்க்கப்படுகிறோம். ஆகவே ஒரு கதை எழுதியபின் அந்த இடத்துக்குத் திரும்பிப்போக முடிவதேயில்லை.\nநான் ஆரம்பத்தில் எழுதிய திசைகளின்நடுவே,படுகை,போதி,லங்காதகனம் போன்றகதைகள் விஷ்ணுபுரத்துக்கு முன்னால் எழுதியவை. அன்றைய கதைச்சூழலில் ஒரு வாழ்க்கைத்தருணத்தைச் சுருக்கமான சொற்களில் சொல்லிவிடுவதே நல்ல கதை என்ற எண்ணம் இருந்தது. நான் அந்த இலக்கணத்தை ஏற்கவில்லை. எனக்கிருந்த சஞ்சலங்களை தேடல்களை முழுமையாகவே சிறுகதைகளில் கொண்டுவர முயற��சி செய்தேன்.அந்த விரிவான வடிவமும், வளர்ந்துசெல்லும் உணர்ச்சிநிலைகளும் அவ்வாறு உருவானவையே.\nஆனால் விஷ்ணுபுரம் அந்த அத்தனை உணர்ச்சிநிலைகளையும் மிகமிக விரிவாகப் பேசிவிட்டது. மானுடத்தேடலின், தவிப்பின், கையறுநிலையின், ஏறத்தாழ எல்லா முகங்களும் அதில் உள்ளன. கலையின் அழகும் மூர்க்கமும் அதில் உள்ளது. அதன் பின் திசைகளின் நடுவே அல்லது லங்காதகனத்தை எழுதவேண்டியதில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. விஷ்ணுபுரம் எத்தனையோ லங்காதகனத்துக்குச் சமம்.\nவிஷ்ணுபுரம் பெற்ற பெரும் வரவேற்புக்குப்பின்னால் இன்னொரு விஷ்ணுபுரம் எழுதாமலிருந்தமைக்கான காரணமும் இதுவே. அந்தப் பகுதியை உணர்ச்சிரீதியாக, தத்துவ ரீதியாகக் கடந்து வந்துவிட்டேன். விடைகளால் அல்ல. அழகியல்சார்ந்து.\nமேலும் எழுதும்போது அன்று உருவான ஆழமான நம்பிக்கையிழப்பே என் சிக்கலாக இருந்தது. கருத்துக்களின் மேல், அமைப்புகளின் மேல். ருஷ்யாவின் உடைவும், ராஜீவ் கொலை மூலம் ஈழ விடுதலைப்போர் மேல் ஏற்பட்ட அவநம்பிக்கையுமாக மிகப்பெரிய ஒரு மனச்சோர்வின் காலகட்டம் அது. ஆகவேதான் பின்தொடரும் நிழலின் குரல்.\nநாவல்கள் எழுதும் காலகட்டத்தில் சிறுகதைகள் எழுதும் தூண்டுதல் பெருமளவுக்குக் குறைகிறது. எழுதினாலும் நாவலில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சார்ந்தே அவை அமைகின்றன. பின்தொடரும்நிழலின் குரல் காலகட்டக் கதைகள் பெரும்பாலும் கோட்பாடுகளை எங்கோ சென்று சந்திப்பதாகவே இருந்தன. வரலாற்றைச் சார்ந்தவையாக இருந்தன. அந்தப்பயணமே ஒரு நிகர்வரலாறாகவும் நிகர்தொன்மவெளியாகவும் அமைந்த கொற்றவைக்குக் கொண்டுசேர்த்தது.\nகொற்றவையே நான் இன்று வரை எழுதியவற்றின் உச்சம் என நினைக்கிறேன். அது உருவாக்கும் அர்த்தவெளியை வாங்கிக்கொண்ட வாசகர்கள் மிகக் குறைவு. அது இந்திய வரலாற்றையும் தொன்மங்களையும் எப்படி மறுஆக்கம் செய்து மீண்டும் மறுஆக்கம் செய்கிறது என்று புரிந்துகொள்ள ஏற்கனவே அவற்றைப்பற்றிய ஒரு புரிதல் உள்ள வாசகன் தேவை.\nகொற்றவைக்குப் பின்னர் நான் எழுதிய கதைகள் எல்லாமே ஒரு நீண்ட தேடலின் முடிவில் ஒரு கட்டத்தில் மெல்லிய நிறைவொன்றைக் கண்டுகொண்டபின் எழுதியவை. புனைவுமூலம் வாழ்க்கையை அல்லது மானுடமனத்தை அள்ளி எடுப்பதை ஒரு விளையாட்டாக நினைத்து எழுதியவை. எனக்குநானே ரசித்துக்கொள்ளும் பொருட்டு எழுதியவை. அதுவரை இலக்கியம் என்பதற்கு நான் வைத்திருந்த எல்லா இலக்கணங்களையும் நானே கலைத்துக்கொண்டேன். எல்லாமே கதைதான் என்று எண்ணிக்கொண்டு எல்லா வகைக் கதைகளையும் எழுத ஆரம்பித்தேன்.\nபேய்க்கதைகள், அறிவியல்கதைகள், வரலாற்றுக் கற்பனைக் கதைகள் என எல்லா வடிவிலும் இந்தத் தருணத்தில் எழுதிப்பார்த்திருக்கிறேன். ஒரு யதார்த்தக்கதை எந்த நிலையிலும் சென்று தொட முடியாத ஒரு மானுடநிலையை ஒரு பேய்க்கதை அதன் வடிவம் காரணமாகவே தொட்டுவிடமுடியும் என்று தெரிந்துகொண்டேன். அன்றாடவாழ்க்கையில் ஒருபோதும் கைக்குச் சிக்காத ஒரு படிமத்தை ஓர் அறிவியல்கதை எளிதில் அளித்துவிடும் என அறிந்தேன். அனுபவங்களைக் கதைபோலவும் கதைகளை அறிக்கைகள் போலவும் எழுதினேன். இந்த எல்லாவகைகளிலும் முக்கியமான கதைகள் உள்ளன என்றே நினைக்கிறேன். ஊமைச்செந்நாய், மத்தகம் எல்லாம் இந்தக்காலகட்டத்து ஆக்கங்கள்.\nஇந்த வரிசையில்தான் அறம் கதைகள் வருகின்றன. அவை இதுவரை என் கதைகள் எதிலும் இல்லாத அளவுக்கு எளிமைகொண்டவை. நேரடியானவை, அப்பட்டமானவை. அதன் அழகியல் அது. உணர்ச்சிகளின் மன எழுச்சிகளின் தீவிரத்தால் மட்டுமே தன்னை நிகழ்த்திக்கொள்ளும் கதைகள் அவை. அவை என் பரிணாமத்தில் முக்கியமானவை.என்னைப்பொறுத்தவரை ஒரு படைப்பை எழுதும்போது எனக்கும் அதற்குமான இடைவெளி இல்லாமலாகும் நிலை உருவானதா இல்லையா என்பது மட்டுமே அளவுகோல். அது நிகழ்ந்துவிட்டால் அது கலை. அது அழகியல்ரீதியாக, சமூக ரீதியாக முக்கியமானது. அறம் கதைகளில் அது நிகழ்ந்தது.\nஇன்றுவரை நம் நவீன இலக்கியம் கொண்டுள்ள இலக்கணங்களை வைத்து அறம் வரிசைக் கதைகளை மதிப்பிட்டுவிடமுடியாது. பொதுவாக வாசகர்களும் விமர்சகர்களும் சமகால அழகியல் மற்றும் கருத்தியல்களை வைத்தே புதியவற்றை மதிப்பிடுகிறார்கள். புதியவை அவற்றுக்கே உரிய புதிய அழகியலைக் கோருகின்றன. பூடகமாகச் சொல்லுதல், தொட்டுவிட்டு விட்டுவிடுதல், படிமத்தை மட்டும் விட்டுவைத்தல் போன்ற சில அழகியல் இலக்கணங்களைச் சமகாலச் சிறுகதை கொண்டிருக்கிறது. அறம் வரிசைக் கதைகள் அவற்றை வீசி விட்டு நேரடியாகப் பேசுகின்றன. அவை தேர்ந்துகொண்ட வடிவம் அது, அவ்வளவே.\nஎண்பதுகளின் இறுதியில் லங்காதகனம் வெளிவந்தபோது அன்றைய விமர்சகர்களுக்கு அது பிடிபடவில்லை. ‘கதையாக இருக்கிறது’ என்ற விமர்சனமே அன்று பெரிதாக எழுந்தது. காரணம் கதை இல்லாமல் நிகழ்ச்சியாக எழுதுவதே அன்றைய பாணி. சுருக்கமாக நான்குபக்கம் எழுதுவதே மரபு. சுந்தர ராமசாமி ‘ரொம்பவும் நீளமான கதை. சுருக்கியிருக்கலாம்’ என்று மட்டும் கருத்து சொன்னார். அந்தகதைக்குப்பின் பிறந்து வந்த வாசகர்களிடமே அது பெரும் வரவேற்பை, புதிய வாசிப்புசாத்தியங்களைப் பெற்றது.\nஇன்று அறம் கதைகள் பேசும் பேசுபொருளை வைத்து அவற்றை விவாதிப்பதையே எல்லா வாசகர்களும் செய்கிறார்கள். அந்தக்கதைகள் முன்வைக்கும் இலட்சியவாதம் நோக்கி உணர்ச்சிகரமாகச் சென்றுசேர்வது வாசிப்பின் முதல்தளத்தில் இயல்பானதே. ஆனால் ஒரு விமர்சகனாக நல்ல வாசகன் கவனிக்கவேண்டிய தளம் அங்கே நின்றுவிடுவது அல்ல.எளிமையான கதைகளே என்றும் விமர்சகர்களை ஏமாற்றி வந்துள்ளன. அறிவால் உடைத்துப் பின் பொறுக்கவேண்டிய கதைகள் மிக இலகுவாக அவர்களைச் சென்றடைகின்றன\nஇலட்சியவாதத்தை நோக்கி ஒரு சமகால மனம் கொள்ளும் எழுச்சியைப் பதிவுசெய்யும் அறம் கதைகள் அதேசமயம் அவற்றுக்கு உருவாக்கும் வாழ்க்கைச்சட்டகமும், மையத்துக்கு எதிர்நிலைகளும்தான் நல்ல வாசகன் மேலதிகமாகக் கவனிக்கவேண்டியவை. அவை அக்கதைகளை வேறுதிசைகளில் திறக்கக்கூடியவை. நானே அவற்றை மெய்ப்பு திருத்தும்போது ஒரு விமர்சகனாக வாசிக்கையில் வேறு அர்த்தங்களை நோக்கியே சென்றேன். அத்தகைய ஒரு தேர்ந்த வாசிப்பு எதிர்காலத்தில் அக்கதைகள்மேல் நல்ல திறனாய்வாளர்களால் நிகழ்த்தப்படுமென நினைக்கிறேன்.\nஎழுத்தாளனாக ஒரு குறிப்பிட்ட வகையான கதைவடிவுக்குள் ஏன் செல்கிறோம், ஏன் அதிலிருந்து வெளியேறுகிறோம் என்பதெல்லாம் நம்மால் எளிதில் சொல்லப்படத்தக்கவை அல்ல. நாம் அவற்றைக்கொண்டு நம்மை உருவாக்கிக்கொண்டு கண்டறிந்துகொண்டு மேலே சென்றுகொண்டே இருக்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.\nஎன்னுடைய புனைவுலகம் சீரான ஒற்றைப்படைத்தன்மை கொண்டது அல்ல. மிகமிகச் சிக்கலான இடங்கள், என்னாலேயே விளக்கிக்கொள்ள முடியாத இடங்கள் உள்ளன. மிக நேரடியாக சொல்லப்பட்டவையும் உள்ளன. எல்லாவகையான கதைசொல்லல் முறைகளும் உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் வாசித்து ஒரு பெரிய வரைபடத்தை உருவாக்கிக்கொண்டு என்னை மதிப்பிடும் விமர்சகர்களை வாசகர்களை நான் எதிர்காலத்திலேயே பெறமுடியும் என நம்புகிறேன்.\nசென்ற பத்து வருடங்களில் கூட நல்ல கதைகள் வந்தபடியேதான் உள்ளன. தமிழில் எல்லாக் காலகட்டத்திலும் நல்ல கதைகள் வந்துகொண்டுள்ளன. சிலசமயம் ஒரு பத்தாண்டுக்கு தொடர்ச்சியாக நல்ல கதைகள் வெளிவரும். அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் நல்ல எழுத்தாளர்கள் அறிமுகமாகும் காலகட்டம் அது என்ற விடைகிடைக்கும். அவர்கள் இன்னும் விரிவான புனைவுச்சவால்களை ஏற்கும்போது, நாவல்களை நோக்கிச் செல்லும்போது, சிறுகதைகள் குறைகின்றன.\nதமிழில் வெவ்வேறு தளத்தில் நல்ல சிறுகதைகள் சென்ற பத்தாண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. சு.வேணுகோபாலின் ’வெண்ணிலை’ [தமிழினி பதிப்பகம்] என்ற தொகுதியைப்பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். அதிலுள்ள எல்லாக் கதைகளுமே புதிதாகப் பிரசுரமானவை. பல முக்கியமான கதைகள் அவற்றில் உள்ளன. லட்சுமணப்பெருமாள் கதைகள் [வம்சி புக்ஸ்] முக்கியமான ஒரு தொகுப்பு. அக்கதைகளைப்பற்றியும் எழுதியிருக்கிறேன். எஸ்.செந்தில்குமார் தொகுப்புகளில் பல நல்ல கதைகள் உள்ளன.\nஆனால் பொதுவாகச் சொன்னால் சிறுகதைகளின் வீச்சு குறைந்துள்ளது என்றும் சொல்லலாம். நான் எல்லாக் கதைகளையும் வாசிக்கிறேன். எனக்கு முக்கியமாகப் படும் கதைகளைச் சுட்டிக்காட்டுகிறேன். பெரும்பாலும் கதைகள் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. அடுத்த தலைமுறை எழுத்துக்களைப்பற்றி எதிர்மறையாக ஏதும் சொல்லவேண்டாம் என்ற எண்ணத்தில் இருக்கிறேன். இன்னும்சொல்லப்போனால், சமகால இலக்கியவாதிகளை விமர்சனமே செய்யவேண்டாமென்ற மனநிலைகொண்டிருக்கிறேன்.\nஏமாற்றத்தை அளிக்கும் கதைகள் இரு வகை. எந்த அனுபவவெம்மையும் இல்லாமல் மொழியையை வைத்து எதையாவது செய்ய முயல்வது. ஒரு நல்ல மொழிவிளையாட்டை நிகழ்த்திக்கொள்ளும் மொழிப்பயிற்சியோ, அதற்கான பின்புல வாசிப்போ இல்லாத நிலையில் இவை வெற்றுச்சொற்களாக சலிப்பை அளிக்கின்றன. இரண்டாவதாக, உயிர்மை போன்ற இதழ்கள் பாலியல் அதிர்ச்சியை அளிக்கும் ஆக்கங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக அவ்வகை எழுத்தை எழுதுவது. அவையும் வெறும் மனப்பயிற்சிகளாகவே எஞ்சுகின்றன. பாலியல்அம்சம் எங்கே மானுட அகம் சார்ந்ததாக மானுட இருப்பின் ஒரு சிக்கலாக ஆகிறதோ அங்கேதான் அதற்கு இலக்கிய முக்கியத்துவம் வருகிறது.\nதொடர்ந்து நம் இதழ்க���ில் வெளிவரும் கதைகள் அளிக்கும் சலிப்பு காரணமாக பெரும்பாலான வாசகர்கள் கதைகளையே வாசிப்பதில்லை என்பதைப் பலமுறை வாசகர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு கதையை யாராவது சுட்டியதும்தான் உடனே சென்று அதை வாசிக்கிறார்கள். அதாவது தேர்வை வேறு யாரோ செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே நல்ல கதைகள்கூடக் கவனத்தைவிட்டு காணாமலாகியிருக்கலாம்.\nபுதிய கதைகளைப்பற்றிப் புதிய விமர்சகர்கள் தொடர்ந்து விரிவாகப் பேசி ஒரு விவாதத்தை முன்னெடுக்கலாம். நீங்களே கூட\nமறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 16, 2011\nமின் தமிழ் பேட்டி 2\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nஏழாம் உலகம் – ஒரு வாசிப்பு\nஏழாம் உலகம் – கடிதம்\nTags: அறம் சிறுகதைகள், இலட்சுமணப்பெருமாள், ஊமைச்செந்நாய், எஸ்.செந்தில்குமார், ஏழாம் உலகம், கன்னியாகுமரி, சு. வேணுகோபால், திசைகளின் நடுவே, மத்தகம், விஷ்ணுபுரம்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -1\nபுறப்பாடு II - 17, பின்நின்றவர்\n'வெண்முரசு’ – நூல் ஒன்பது – 'வெய்யோன்’ – 75\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 43\nஅங்காடி தெரு கடிதங்கள் 4\nநகைச்சுவையும் நாகார்ஜுனனும் : ஒரு பதில்\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை வ���மர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nonspillcap.com/ta/news/", "date_download": "2020-05-25T05:09:14Z", "digest": "sha1:YQ7QELQQH6H7FY32SKG7LKKEOL7YOYS5", "length": 6664, "nlines": 147, "source_domain": "www.nonspillcap.com", "title": "செய்திகள்", "raw_content": "\n5 கேலன் பாட்டில் தொப்பி\nபுதிய காப்புரிமை அரை தானாக பெட் ஊதும் இயந்திரம் (காப்புரிமை எண் 201720832440.2)\nஇது முழுமையான புதிய அரை தானாக பெட் பாட்டில் வீசுகிறது இயந்திரம் அமைப்பு. உபகரணங்கள் அலகு அடங்கும்: உயர் அழுத்த ஏர் கம்ப்ரசர் - உயர் அழுத்த குழாய் - உயர் அழுத்த வாயுவைப் தொட்டி - உயர் அழுத்த அல்ட்ரா வடிகட்டி - உயர் அழுத்த வாயுவைப் குளிர்பதன உலர்த்தி - வெப்பமூட்டுதல் குழு -...\nபிளாஸ்டிக் பாட்டில் தொப்பி சுருக்க மோல்டிங், வெளித்தள்ளும் மோல்டிங், ஊசி மோல்டிங், அடி மோல்டிங் மற்றும் குறைந்த நுரை மோல்டிங் ஒரு ஒருங்கிணைந்த பிளாஸ்டிக், மற்றும் முக்கியமாக ஒரு டை சட்டசபை கீழிடுதல் ஒரு டை சட்டசபை மற்றும் ஒரு டை இணைந்து அட்டை ஆகியவற்றின் கொண்டுள்ளது. ஒரு மாறி துவாரத்தின் ஒரு குழிவான அச்சு, ஒரு பஞ்ச் எக்டர் ...\nபிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் பல கருத்தடை முறைகள் அறிமுகம்\nபிளாஸ்டிக் பாட்டில் மூடிகள் க்கான கருத்தடை முறைகள் பல வகையான பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்துவதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்கள் சுகாதாரப் சுகாதாரமற்ற இயல்பு குறிப்பாக பாட்டில் மூடிகள் க்கான, நமக்கு கவலை அளிப்பதாக உள்ளது. குடி போது பாட்டில் தொப்பி மீது தூய்மையற்ற விஷயங்கள் இருப்பதால், அதற்குள் கொண்டுவருவதற்கு இருக்கலாம் ...\nஎங்கள் தயார��ப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு விட்டு நாம் 24 மணி நேரத்தில் தொடர்பு இருப்பேன்.\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள்- சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\n5 கேலன் தண்ணீர் பாட்டில் மூடி, Bottle Cap, Water Bottle Cap, அல்லாத கசிவு 5 கேலன் பாட்டில் மூடி, Non-Spill Custom Bottle Cap, 5 கேலன் பிளாஸ்டிக் நீர் பாட்டில் மூடி,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Giollabrighde", "date_download": "2020-05-25T03:34:44Z", "digest": "sha1:TYO5MO3CQOMAYWNECFQ7ZYW5VSZFUEAG", "length": 2497, "nlines": 27, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Giollabrighde", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 1/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Giollabrighde\nஇது உங்கள் பெயர் Giollabrighde\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4402251&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=17&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2020-05-25T05:42:06Z", "digest": "sha1:7K5BBJRVZN5LEDX743QLHUNLM72QSWUB", "length": 13723, "nlines": 72, "source_domain": "3gdongle.airtel.in", "title": "பணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nபணிநீக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுவது கான்டிராக்ட் ஊழியர்கள் தான்..\nகொரோனா-வால் அதிகம் பாதிக்கப்பட்ட முக்கியமான துறைகளில் நிதியியல், இன்சூரன்ஸ், சில்லறை வணிகம், ஈகாமர்ஸ், ஆன்லைன் சேவைகள், FMCG நிறுவனங்கள் தான் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டது. இதன் வாயிலாக வர்த்தகத்தை இழந்து நிற்கும் இத்துறை சார்ந்த அனைத்து நிறுவனங்களும் முதல் செய்தது செலவுகளைக் குறைக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது தான்.\nஇப்படிப் பணிநீக்கம் செ��்யப்படும் போது பெரும் நிறுவனங்களுக்கும் சரி, சிறிய நிறுவனங்களுக்கும் சரி ஈஸி டார்கெட் என்பது கான்டிராக்ட் ஊழியர்கள் தான். பொதுவாகக் கான்டிராக்ட ஊழியர்கள் 3ஆம் தரப்பு நிறுவனத்தின் பெயரில் வேறு நிறுவனங்களுக்குப் பணியாற்றுவார்கள். இதேபோல் பெரும் நிறுவனங்கள் ஆப்ரேஷன்ஸ், வாடிக்கையாளர் சேவை, இதர பணிகளைச் செய்ய 3வது தரப்பு நிறுவனங்களை முழுமையாகப் பயன்படுத்துவது இயல்பு.\nசெலவுகளைக் குறைக்கப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட நிறுவனங்கள் முதலில் கைவைப்பது இந்தக் கான்டிராக்ட் ஊழியர்களும், 3ஆம் தரப்பு நிறுவனங்கள் தான்.\nஇதேபோன்ற நிகழ்வு தான் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நடந்துள்ளது.\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இந்தியாவில் பல்வேறு நிதி சேவைகளை அளித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா காரணமாக யாரையும் பணிநீக்கம் செய்யவில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றும் 3ஆம் தரப்பு நிறுவனமான Teleperformance சிலரை கடந்த வாரம் பணிநீக்கம் செய்துள்ளது.\nஇதுகுறித்து Teleperformance HR பிரிவு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியரிடம் கொரோனா பாதிப்புக் காரணமாக நிறுவனத்திற்கு யாரும் வர்த்தகம் கொடுப்பது இல்லை. இந்நிலையில் ஊழியர்களுக்குத் தொடர்ந்து சம்பளம் கொடுப்பது சாத்தியம் இல்லை எனக் கூறியுள்ளனர்.\nB2B ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான உதான் 10 முதல் 15 சதவீத கான்டிராக்ட் ஊழியர்களைக் கடந்த மாதம் நீக்கம் செய்தது. இதன் மூலம் சுமார் 3000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.\nதங்க கடன் சேவை அளிக்கும் Rupeek, Aasaanjobs நிறுவனத்துடன் வைத்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 600 பேர் வேலையை இழந்துள்ளனர்.\nஇதோடு பெரு நிறுவனங்களான சோமேட்டோ, ஸ்விக்கி, ஷேர்சாட், ஓலா ஆகிய நிறுவனங்கள் செய்த பணிநீக்கத்தில் கண்டிப்பாகக் கான்டிராக்ட் ஊழியர்களும், 3ஆம் தரப்பு ஊழியர்களும் இருப்பார்கள்.\nகொரோனா பாதிப்பில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மூலம் சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மார்ச் கடையில் துவங்கி ஊரடங்கு காலத்தில் பெரிய நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் இருந்த நிலையில், மே மாதம் துவக்கத்தில் இருந்து பணம் பலம் நிறைந்த பல நிறுவனங்களும் தற்போது ஊழியர்களைக் கொத்துக்கொத்தாகப் பணிநீக்கம் செய்து வருகிறது.\nபுதன்கிழமை மட்டும் ஆன்லைன் டாக்ஸி சேவை அளிக்கும் ஓலா 1,400 ஊழியர்களையும், ஷேர்சாட் 101 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து ஊழியர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇது ஒருபக்கம் இருந்தாலும், பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில் 3 தரப்பு நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் பேரை கான்டிராக்ட் ஊழியர்களாகப் பணியில் அமர்த்தியுள்ளது. தற்போது நடந்து வரும் பணிநீக்கம் நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தக் கான்டிராக்ட் ஊழியர்கள் தான்.\n622 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nஇரவு தூக்கத்தைக் கெடுக்கும் கால் குடைச்சலுக்கு 'டாடா' சொல்லணுமா அப்ப தூங்கும் முன் இத சாப்பிடுங்க..\n அப்ப இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்…\nஇந்த ஊட்டச்சத்து குறைவாக இருந்தால் உங்க எலும்புகள் பெரும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்...\nசர்க்கரை நோய் இருந்தாலும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சில முக்கிய குறிப்புகள்\nஉடல் எடையை குறைக்க நீங்க ட்ரை பண்ணுறீங்களா அப்ப கண்டிப்பா இத சேர்த்துக்கோங்க...\nகொரோனா வைரஸ் பரவும் காலத்தில் யாரெல்லாம் மது அருந்தக்கூடாது தெரியுமா\nஅன்னையர் தினம்: பிஸியான அம்மாக்களுக்கான சிம்பிளான சில ஹெல்த் டிப்ஸ்\n நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்கணுமா இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...\nகல்லீரல் நோய் வராமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க...\nஇந்த பிரச்சனையும் கொரோனாவின் அறிகுறியாக இருக்கலாம்...கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி செய்தி...\nமுதுகு வலிக்கு 'குட்-பை' சொல்லணுமா\nஇந்த அறிகுறிகள் உணவுக்குழாய் புற்றுநோயின் ஆரம்ப நிலையாக இருக்கலாமாம்... அலட்சியமா இருக்காதீங்க...\nதொடர்ச்சியான இருமல் ஏற்பட காரணம் என்ன இதைத் தடுக்க என்ன செய்யலாம்\nரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்\nஉங்க வீட்டுல இருக்க இந்த மூன்று பொருளை வைச்சி செய்யுற 'டீ' உங்க எடையை நல்லா குறைக்குமாம்...\nபெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nரிஷி கபூரின் உயிரைப் பறித்த புற்றுநோய் எது தெரியுமா எதனால் வருகிறது\nகொரோனா நோயில் இருந்து குணமானவர்கள் மூலம் மீண்டும் கொரோனா பரவலாம்... கொரோனா பற்றிய அடுத்த அதிர்ச்சி..\nதினமும் ஒரு கையளவு நீரில் ஊற வைத்த வால்நட்ஸை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்\nரகுல் ப்ரீத் சிங் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இத தான் குடிக்கிறாராம்...\nநோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத பானத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ரகுல் ப்ரீத் சிங்..\nபெருங்குடல் அழற்சியால் மரணமடைந்த நடிகர் இர்ஃபான் கான்: இந்நோய் குறித்து பலரும் அறியாத விஷயங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_174615/20190314110228.html", "date_download": "2020-05-25T05:58:36Z", "digest": "sha1:JEL7PSAMECNB2AHYJLLA5AM5CZRA6WQJ", "length": 8374, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம் வலியுறுத்தல்", "raw_content": "பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம் வலியுறுத்தல்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபாலியல் வன்முறைக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம் வலியுறுத்தல்\nபொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு அனைத்துக் கட்சிகளும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.\nஇப்படியான வன்முறைச் சம்பவங்களை ஒழிக்க வேண்டும் என்றால், அரபு நாடுகளில் உள்ள சட்டத்தைப் போல இந்தியாவிலும் அமல்படுத்த வேண்டும். பாலியல் வன்முறைகளை தடுக்க இதைத் தவிர வேறு வழியில்லை. பொள்ளாச்சி பாலியல் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மாணவிகள், பெண்கள் அதிகளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.\nஆன்மிகத்தில இந்த மாரி பிரச்சனைக்கு ஒரு தீர்வு சொல்லு ஆதீனம். மரணதண்டனை தான் உங்க ஆன்மிக விடையை .. அரசியல்வாதி பேசுற மாரி மரண தண்டனை கொல்லணும்னு குத்தணும்னு சொல்றியே சார்வாள்..\nபொள்ளாச்சி அரசியல்வாதி கொடூர காமவெறி மகன் போல ��ித்தியானந்தா அப்படி மிரட்டி கற்பழித்தவர் கிடையாது. இந்த மொட்டை சாமிக்கு க்கு தெரியாதா\nஅப்படியா பார்த்தா உன் சிஷ்யன் நித்தியாவிற்குதான் முதல் தண்டனை...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார் : தமிழகத்தில் இருந்த கடைசி ஜமீன்\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4411", "date_download": "2020-05-25T06:09:20Z", "digest": "sha1:Z36G5NVEVQOFBZVPLX52APQZ75QFHC62", "length": 10759, "nlines": 182, "source_domain": "nellaieruvadi.com", "title": "தண்ணீர் தண்ணீர் - தற்போதைய ஊர் நிலவரம் ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nதண்ணீர் தண்ணீர் - தற்போதைய ஊர் நிலவரம்\n👉 நிலத்தடி நீர் அகல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது\n👉 அனேக வீடுகளில் போரில் தண்ணீர் வராத நிலை\n👉 நல்லி தண்ணீர் சரியாக வருவதில்லை\n👉 கல்யாண பிரியாணி கேன் வாட்டரில் சமைக்கப்படுகிறது\nஇவ்வளவு நிலை மோசமாக இருப்பினும் திருமண வைபவங்களில் வாட்டர் பாட்டில்\nசராசரியாக ஒரு திருமணத்தில் 500 முதல் 1000 பேர் உணவருந்த வருகிறார்கள்\nஉணவும் உண்ணும் 60% பேர் தங்களுடன் அந்த பாட்டிலையும் எடுத்து செல்கிறார்கள்.\n40% பேர் பாதி தண்ணீர் குடித்துவிட்டு மீதியை பந்தியிலே விட்டுவிடு��ிறார்கள் அவை இழையுடன் குப்பைக்கு செல்கிறது.\n1000 பேர் சாப்பிட்டால் 1000 பாட்டில்கள் நாளை குப்பை தொட்டியில்.இதனால் பிளாஸ்டிக் உபயோகம் அதிமாகுகிறது. நம் ஊர் தண்ணீர் பஞ்சத்தாலும் கேன்சாராலும் அவதிவுறுவதை அறிவீர்கள்.\nஅன்பானவர்களே யாரையும் குறை சொல்லும் நோக்கத்தில் இதை பதிவிடவில்லை. இந்த பழக்கம் எனது குடும்பத்திலும் நடக்கிறது அவர்களுக்கு விடுக்கும் அதே வேண்டுகோளை தான் நான் உங்களுக்கும் விடுகின்றேன்.\nகுறைந்தபட்சம் பாட்டில் வாட்டரை தவிர்த்து கேன் தண்ணீரை பேப்பர் கப்பில் ஊற்றி கொடுங்கள்.\nஎவ்வளவு காசு கொடுத்தாலும் தண்ணீரை வாங்க இயலாது .\n1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n6. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n7. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n8. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n9. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n10. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n11. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n14. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n15. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n16. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n17. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n18. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n19. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n20. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n21. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்��� முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n22. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n23. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n25. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n26. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n27. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n29. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/01/101.html?showComment=1169700000000", "date_download": "2020-05-25T04:03:53Z", "digest": "sha1:ITTKHVCYCX4FXHURN4S2HKIZ3CLI7SZJ", "length": 26825, "nlines": 340, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: 101-மொய்- வெச்சாங்களே சங்கத்துக்காரங்க", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n\"சங்கத்துல சேர்ந்து என்னாத்த சாதிக்கப்போறே ஒரு குரூப்பா அலையிற மக்கள் விளங்கினதா சரித்திரமே இல்லை\". வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல முதல் பதிவா நான் ரெடி பண்ண படம் வந்தபோது எனக்கு வந்த விமர்சனம்தான் இது .\nஇது பழசு. புதுசா பார்க்குறீங்களா\nஇது நம்மோட 101வது பதிவுங்க. 100வது பதிவை விவேகானந்தர் கேட்ட அந்த 100 பேருக்கு சமர்பிச்சது மாதிரி இந்த 101வது பதிவ மொய் வெச்சாங்களே அந்த சங்கத்துக்காரங்க(\"@#@) அவுங்களுக்கு சமர்ப்பிக்குறேங்க. 101ன்னாவே நமக்கு மொதல்ல ஞாபகம் வர்ரது மொய்தான். அதுதான் 101வது பதிவு மொய்க்கு சமர்ப்பிச்சாச்சு.\nவாரிசுக்கு பொறந்தநாள் கொண்டாட எல்லாரையும் கூப்பிட்டப்ப சங்கத்துக்காரங்களுக்கு மட்டும் ஒரு மடல் போட்டேன். அவ்ளோதான் அவுங்க நான் அழைச்ச அழைப்பு. சூடான்ல இருந்து வந்துச்சு முதல் பரிசு. \"மாமா குடுத்தேன்னு சொல்லுங்க இளா\"ன்னு என்னை நெகிழ வெச்சவரு நம்ம புலி(நாகை சிவா). அப்புறமா பதிவு போட்டு பெருமை பண்ணினாங்க ராம்/தேவ்.\nசாயங்காலம் 5 மணி இருக்கும். எல்லாரும் பார்ட்டி ஹாலுக்கு கிளம்பற நேரம், கதவை திறந்தா முகத்தை மறைச்சுகிட்டு பொக்கே வெச்சுகிட்டு நின்னாரு ஒரு ஆள். வாங்கிப்பார்த்தா, சங்கத்து சார்பா கைப்பு அனுப்பிவெச்ச பூக்களா சிரிச்சு இருந்த சங்கத்து மக்கள் மனச�� அதுல இருந்துச்சு. கண்ணுல தண்ணி வந்துருச்சுங்க. பார்ட்டி ஹாலுல வரவேற்புல சிரிச்சபடியே எல்லாத்தையும் \"வாங்க வாங்க\" சொன்னது அந்த மனசுங்கதாங்க. (பார்க்க படம்)\nகொஞ்ச நேரம் கழிச்சு \"மாப்ளே வானவில் எஃப். எம்ல மருமவனுக்கு பொறந்த நாளுன்னு சொன்னாங்களே\"ன்னு ஒரு அலைபேசி அழைப்பு. அதுவும் சங்கத்து மக்கள் ஏற்பாடாம்.\nபோங்கய்யா, சங்கத்துல சேர்ந்து எழுதி ஒன்னையும் சாதிக்க வேணாம், இது போதாதா இன்னிக்கு காலையில் பாலபாரதி சொன்ன மாதிரி, \"பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்\" நானும் அந்த மாதிரி நண்பர்களை மட்டுமே சம்பாரிச்சு வெச்சு இருக்கேங்க. இது நூத்துக்கு நூறு உண்மைங்க. அதுக்காகவேனும் நான் பதிவுலகத்துல இருக்கனும்.\nசங்கத்து மக்கள் எல்லாருக்கும், ஜி.ரா, சுதர்சனுக்கும், பின்னூட்டம் மூலமும் அலை பேசிவழியாவும் வாழ்த்துன அத்துன பேருக்கும் நன்றிங்க. என்னோட பொறந்த நாளுக்கு பதிவு போட்ட அந்த கச்சேரி மச்சானுக்கும் நன்றிங்க.\nராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க.\nவலைப்பதிவுல நானும் நல்ல நண்பர்களையே சம்பாதித்துள்ளேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகிறேன்.\nநல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்பக் கடினங்க...எதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொள்ளனுமாம். வள்ளுவரு சொல்லீருக்காரு.\nநீங்க கூட அன்னைக்கு நானு, தாலு, பனீரு பட்டரு மசாலா, சாம்பாரு, ரசம், தயிருச்சோறு, ஐசுகிரீமு, கிரேப் சூசுன்னு பிரமாதப் படுத்தீட்டீகளே. கேக்கெல்லாம் குடுத்தீகளே. வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே.\n// ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்ன கொலைகாரனாக்கிராதீங்க. //\nஅப்ப வலைப்பூ எழுதுனா கொலகாரனா மாறக்கூட வாய்ப்பிருக்கு.\nஇன்னும் நூறு நூறாகப் பதிவுகள் வளர வேண்டுகிறேன்.\nஜி.ரா--> என்ன ஒரு ஞாபக சக்திங்க உங்களுக்கு. பட்டியல அப்படியே சொல்லிட்டீங்க. ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே.\n// வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே//\nஇதெல்லாம் குடுத்தா உங்களை நண்பனா அடையனும்\n\"பொய்\" படம் கூட்டிட்டு போனவங்களை என்ன பண்ணலாம்\nவலைப்பதிவுல நானும் நல்ல நண்பர்களையே சம்பாதித்துள்ளேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்ளுகிறேன்.\nஉங்க உத்தம புத்திரனுக்கும��� என்னுடைய வாழ்த்துக்கள சொல்லிடுங்கோ...\nஇன்னும் நூறு நூறாகப் பதிவுகள் வளர வேண்டுகிறேன்.\nதலை வணங்கி உங்கள் வாழ்த்துக்களை பெற்றுக் கொள்கிறோம் வல்லி. நன்றி\nஉண்மையிலேயே நாமெல்லாம் சங்கத்து மூலம்தான் அறிமுகம் ஆனோம் இல்லையா\nஉண்மை இளா வலையுலகம் பல நல்ல நண்பர்களை அறிமுகப்படுத்தி ஆனந்தப்படுத்துகிறது. பார்ட்டிக்கு வர முடியாதவங்களுக்கு பார்சல் ஒன்னும் கிடையாதா\nநீங்க கொலைகாரன் ஆனாலும் பரவாயில்ல உங்க கண்ணுல பட்டுடனும்னு பார்க்கிறேன்.. ம்ம் முடியலையே.. :(\nசிபி-->அட ஆமாங்க, பதிவுலகத்துலதான் அறிமுகம் ஆனோம். ஆனா குடும்ப நண்பர்களா ஆகியிருக்கோம்.\nஅனு-பார்சல்ல என்னோட கோவமும் வரும் பரவாயில்லீங்களா\nஇளா....என்ன இப்படி பீல் பண்ணிகிட்டு... மனசு கனத்துப் போச்சுய்யா.. உம்ம பதிவு மனசைக் கனக்க வ்ச்சிருச்சுன்னா.. நம்ம ஜி.ரா. கொடுத்த டீட்டெயில் மெனு வாயித்தைக் கனக்க வச்சிருக்கும் போலிருக்கே.. :)\nநல்ல நண்பர்களைப் பெற பதிவுலகம் ஒரு ஊடகம்தான்\nஜி.ரா--> என்ன ஒரு ஞாபக சக்திங்க உங்களுக்கு. பட்டியல அப்படியே சொல்லிட்டீங்க. ஊறுகாய், சாலட் விட்டுபுட்டீங்களே. //\nஆமாய்யா மன்னிச்சுக்கிருங்க. தெரியாம விட்டுப் போச்சு.\n//// வேட்டி சட்டையோட கலக்கலா வந்து மரியாத செஞ்சீகளே//\nஅது சரி. நடுவுல யாரோ கேதரின்னு போன் பண்ணுனப்போ விவசாயி formerஆ மாறி இங்கிலீஸ் பேசுனீங்களே இந்திய இங்கிலாந்திய அமெரிக்க விவசாயக் கூட்டணி அமைக்கவா இந்திய இங்கிலாந்திய அமெரிக்க விவசாயக் கூட்டணி அமைக்கவா இல்ல வெண்டைக்காயும் லெட்டூசும் கலந்து வெண்டூசுன்னு கலப்புக் காய்கறி கண்டுபிடிக்குற ஆராச்சியா\n//// இதெல்லாம் குடுத்தா உங்களை நண்பனா அடையனும்\n\"பொய்\" படம் கூட்டிட்டு போனவங்களை என்ன பண்ணலாம் எதிரியாக்கிறலாமா\nஅதென்னவோ நாயந்தானுங்க. நான் அந்தக் கொடுமைய மறக்கனும்னு நெனச்சாலும் மறக்க விட மாட்டீங்க போல. :-( அவங்கள மன்னிச்சி போக்கிரி, ஆழ்வாரு, தாமிரபரணீ, அடைக்கலம்னு வரிசையா கூட்டீட்டுப் போயிறலாங்க.\n//இல்ல வெண்டைக்காயும் லெட்டூசும் கலந்து வெண்டூசுன்னு கலப்புக் காய்கறி கண்டுபிடிக்குற ஆராச்சியா\nஇளா இப்படி பதிவு போட்டு பீல் பண்ண வெச்சிடியேப்பா.. எனக்கும் பாலா பாய் சொன்ன மாதிரி பதிவுகள் நிறைய நண்பர்களை கொடுத்து இருக்கு.\nஎன்ன வெறும் ஊருகாய் தான் மெயின் டிஷ் எதுவும் இல்லையா என்னப்பா சங்கத்து மக்களை இப்படி காய விட்டுடியே இது நியாயமா\n//ராசா, ராம் ரெண்டு பேரும் என் கண்ணுல பட்டு என்னை கொலைகாரனா ஆக்கிராதீங்க. //\nஹி ஹி விவசாயி ஏனிந்த கொலை வெறி.... :)\nநாந்தான் உங்ககிட்டே சொல்லிட்டுதானே ஊருக்கே போனேன். இந்த வீக்எண்ட் வீட்டுக்கு வாறேன், அன்னிக்கு விட்டுப்போன விருந்து சாப்பாட்டை ஒரு பிடி பிடிக்க :)\n//நல்ல நண்பர்கள் கிடைப்பது ரொம்பக் கடினங்க...எதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொள்ளனுமாம். வள்ளுவரு சொல்லீருக்காரு//\n//அப்ப வலைப்பூ எழுதுனா கொலகாரனா மாறக்கூட வாய்ப்பிருக்கு.//\nஎதைக் கொடுத்தாவது அப்படிப் பட்ட நண்பர்களைக் கொல்லனுமாம்\nஜி.ரா. பின்னூட்டத்தை மாற்றி மறுக்கா ஒருமுறை எழுதவும்.\nஎன்னோட நண்பர்களை வலைப்பதிவுகள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறேன்.\n//பதிவுலகத்துல நண்பர்களை மட்டும்தான் நிறைய சம்பாரிச்சு வெச்சு இருக்கேன்//\n100 சதம் உண்மை. முகம் தெரியா நண்பர்கள் ஏராளம் கிடைக்கப்பெற்றது தமிழால்தான்.\nஎன்னுடைய முந்தைய பின்னூட்டத்தை வெளியிடாத விவசாயியே எதிர்த்து ஐ.நா.சபையில் குரல் கொடுக்க சொல்லி தகவல் அனுப்பியாச்சு.\n(P.S:- ஸ்மைலி போடலை... So இது சீரியஸ் பின்னூட்டம்)\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=16089", "date_download": "2020-05-25T03:34:45Z", "digest": "sha1:REYIXI6NNVVTDKZOE44OBWXWKHFHVUB3", "length": 7011, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "33 Syrian soldiers killed in Syrian air strikes|சிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு!", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,38,845-ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,021-ஆக உயர்வு\nமாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசிரியா வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் பரிதாப உயிரிழப்பு\nசிரியாவில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் குர்திஷ் குழுக்களுக்கு ஆதரவாக சிரியா எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை குவித்து வைத்துள்ளது. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றும் நோக்கில் அங்குள்ள பாரா மற்றும் பிலியன் நகரங்களில் சிரியா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகள் வான்வெளி தாக்குதல்கள் நடத்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டதாகவும் அறிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது : 97 பேர் பரிதாபமாக பலி\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nராமேஸ்வரத்தில் சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகள்\nமூடிய திறக்கறதுக்குள்ள மூடிட்டாங்களே மாப்ள\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_107866.html", "date_download": "2020-05-25T05:56:59Z", "digest": "sha1:VEVJCV7HPVC7N5U2FO2K6HFNYWYRATPV", "length": 18220, "nlines": 128, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருப்பூரில் முககவச உற்பத்தியால் புத்துயிர் ​பெற்ற பின்னலாடை தொழில் - மத்திய அரசின் கடன் உதவிகள் விரைவில் கிடைக்‍க வலியுறுத்தல்", "raw_content": "\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nதிருப்பூரில் முககவச உற்பத்தியால் புத்துயிர் ​பெற்ற பின்னலாடை தொழில் - மத்திய அரசின் கடன் உதவிகள் விரைவில் கிடைக்‍க வலியுறுத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுககவச உற்பத்தியால் பின்னலாடை தொழில் புத்துயிர் பெற்றுள்ள நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள கடன் உதவிகள் தங்களுக்‍கு விரைவில் கிடைக்‍க விழிவகை செய்திட வேண்டும் என்று உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் வலியுறுத்தி உள்ளனர்.\nதிருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் 50 சதவீத தொழிலாளர்களுடன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டரை கோடி முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ ஆடைகள் தயாரிப்பதற்கு அதிக அளவில் ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன.\nகொரோனா வார்டில் பணியாற்றும��� மருத்துவர்கள் பயன்படுத்தும் பிபிஇ கிட் எனப்படும் பிரத்யேக மருத்துவ ஆடை தயாரிக்க தயாரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் முழு கவச மருத்துவ ஆடை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தால் திருப்பூரின் தொய்வு நிலை சீரடையும், என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் திரு. ஏ.சக்திவேல் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே மத்திய அரசு அறிவித்த சிறு குறு நிறுவனங்களுக்கான கடன் திட்டங்கள் தங்களுக்‍கு விரைவில் கிடைக்‍க விழிவகை செய்திட வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் திரு. முரளி தெரிவித்தார்.\nமுககவசம் உற்பத்தி மூலம் பின்னலாடை நிறுவனங்கள் புத்துயிர் பெற்றுள்தால், மத்திய அரசு கடன் உதவியை எதிர்நோக்‍கி உள்ளதாக உற்பத்தியாளர்களும் ஏற்றுமதியாளர்களும் தெவித்தனர்.\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\nரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னை ராயபுரம் உ��்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nரமலான் திருநாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து ....\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொத ....\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுக ....\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏ ....\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா ந ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலிய���றுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12974-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-22-11-2008/page5?s=d8c3f9e930caed9b410cb584b9c01f5c", "date_download": "2020-05-25T06:21:04Z", "digest": "sha1:35G33BAFZ7YVO7CG7P4GK6RE4XPONAFC", "length": 44164, "nlines": 598, "source_domain": "www.tamilmantram.com", "title": "உலகச்செய்திகள் 22-11-2008 - Page 5", "raw_content": "\n1- இந்திய வம்சாவளியினருக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு\nகோலாலம்பூர் : மலேசியாவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியினருக்கு அனைத்துத் துறைகளிலும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என...\n2- \"எமிரேட் ஆப் வசீர்ஸ்தான்': பயங்கரவாதத்தின் புதிய முகவரி\nபெனசிர் படுகொலையில் பாகிஸ்தானில் வசீர்ஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகளுக்கும் தொடர் புள்ளதாக பாக்., உள்துறை அமைச்சகம் உறுதிப் படுத்தியுள்ளது.\n3-ஆஸ்திரேலிய தீ விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி\nமெல்போர்ன், ஆஸ்திரேலியாவின் மேற்கு மெல்போர்ன் மாவட்டத்தில் இன்று காலை நடந்த பயங்கர தீவிபத்தில் 3 இந்திய மாணவர்கள் தீயில் கருகி பலியானார்கள்.\n4- பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக �னா செல்கிறார் -\nபெய்ஜிங், பிரதமர் மன்மோகன் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக �னாவுக்கு செல்கிறார். இதற்காக அவர் வரும் 13-ந்தேதி புறப்பட்டு செல்வார்.\n5- ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலில் இந்திய போலீஸ் அதிகாரிகள் 2 பேர் பலி -\nகாபூல், ஜ ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்கியதில் இந்திய போலீஸ் அதிகாரிகள் இருவரும், தொழிலாளி ஒருவரும் பலியானார்கள். இந்தச் சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் போலீசார் 4 பேரும் கொல்லப்பட்டனர்.\n6- பாகிஸ்தான் அரசுக்கு தலீபான் மதகுரு கெடு -\nஇஸ்லாமாபாத், மசூத் பாகிஸ்தான் அரசுக்கு கெடு விதித்து இருக்கிறார். ராணுவத்தை பாகிஸ்தான் அரசு 2 நாட்களுக்குள் திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்து இருக்கிறார்.\n01.ஸ்காட்லாந்து போலீஸ் பாகிஸ்தான் வருகை\nஇஸ்லாமாபாத் :பெனசிர் படுகொலை வழக்கு புலன் விசாரணையில் பாக்., போலீசாருக்கு உதவுவதற்காக ஸ்காட் லாந்து போலீஸ் குழுவினர் இஸ்லாமாபாத் வந்துள்ளன��்.\n02.பெனசிர் ஊழியர் மீது கிளம்புது சந்தேகம்\nஇஸ்லாமாபாத் :பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோவின் ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.\n03.இந்திய வம்சாவளியினர் மீது வழக்கு கூட்டாக விசாரிக்க அனுமதி\nகோலாலம்பூர் :சட்ட விரோதமாக நடந்த பேரணியில் பங்கேற்றது தொடர்பாக 54 இந்திய வம்சாவளியினர் மீதான வழக்கை ஒன்றாக விசாரிக்க, மலேசிய கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.\nகோலாலம்பூர் :பயங்கரவாதி என அவது�றாக குற்றம் சாட்டியதற்காக, மலேசிய அரசு மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிராக ரூ.100 கோடி 40 லட்சம் கேட்டு, இண்ட்ராப் தலைவர் பி.உதயகுமார் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.\n1-.பெனசிர் மகன், மகள்களுக்காக பாக்., குழந்தைகள் அனுதாபம்\nஇஸ்லாமாபாத்: பெனசிர் படுகொலையால், தாயை இழந்த அவரின் குழந்தைகள் மீது, பாக்., குழந்தைகளுக்கு பெரும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது.\n2-.விவாகரத்து கிடைத்தாலும் பிரிந்து வாழ வீடு இல்லை\nஹவானா: கியூபாவில் விவாகரத்தை சுலபமாக வாங்கிவிடும் தம்பதிகள், தனித் தனியே வசிப்பதற்கு வீடு கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதால், மீண்டும் சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.\nலண்டன்: மணவாழ்க்கை சந்தோஷமாக அமைந்து விட் டால், ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தம் வெகுவாக குறைந்துவிடுகிறது அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் , இந்த தகவல் தெரியவந்துள்ளது.\n4- .ஜோதிடர்கள் கணித்து கொடுத்த படி நடக்கிறது பூடான் நாட்டு தேர்தல்\nதிம்பு: பூடானில் தேர்தல் தேதியும் ஜோதிடர்களால் தான், கணித்து முடிவு செய்யப்பட்டது. பூடானில் ஜனநாயக அரசு ஏற்படுத்த மன்னர் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.\n5-.குற்றவாளிகள் பற்றி தகவல் சொல்ல பொதுமக்களுக்கு இலவச மொபைல்\n6-மோன்ரோவியா: குற்றவாளிகளைப் பற்றிய தகவல் தர, அனைத்து பொது மக்களுக்கும் அரசே இலவச மொபைல் போன்களை வழங்கியுள்ளது.\n7-.விடுதலைப் புலிகள் 34 பேர் பலி\nகொழும்பு: இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் இடையே இரண்டு நாட்களாக நடந்து வரும் சண்டையில் 34 புலிகள் கொல்லப்பட்டனர்.\n8-.விமான விபத்து: 18 பேர் பலி\n9-காரகாஸ்: வெனிசுலாவில் உள்ள லாஸ் ரோக்ஸ் தீவுகளில் இருந்து காரகாசுக்கு 18 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.\n10-.\"குளோஸ்' பண்ணிடுவோம்: பாக்., தலைவர்களுக்கு மிரட்டல்\nஇஸ்லாமாபா���்: பாகிஸ்தான் அதிபர் முஷாரப், நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு பயங்கரவாதிகளிடம் இருந்து மிரட்டல் உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.\n11-.மலேசிய அமைச்சரின் செக்ஸ் \"டிவிடி':விற்ற இந்தியர்கள் கைது\nசிங்கப்பூர்: மலேசிய சுகாதார அமைச்சர் சுவா விவகாரத்தில் தொடர்புடைய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.\n12-.சினிமா படமாகிறது பெனசிரின் வாழ்க்கை\nஇஸ்லாமாபாத்: இந்திய சினிமா தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் உதவியுடன், பெனசிர் குறித்த சினிமாவை தயாரிக்கிறது\n13-.47வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார்\nநியூயார்க்: அமெரிக்காவில் ஜன்னல் சுத்தம் செய்யும் போது 47வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ஒருவர், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.\n01. டைட்லரை சிக்க வைத்தவருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி\nசான் பிரான்சிஸ்கோ: டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகதீஷ் டைட்லருக்கும் பங்கு உண்டு என கூறிய நபருக்கு சி.பி.ஐ., கடும் நெருக்கடி கொடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\n02. சொந்த கிராமத்தின் தாகத்தை தீர்க்க அமெரிக்காவில் வேலை செய்யும் சிறுவன்\nநியூஜெர்சி: இந்தியாவில் சொந்த கிராமத்துக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த, அமெரிக்காவில் பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரம் வேலை செய்து பணம் சேமிக்கிறார் சமூக ஆர்வ சிறுவன் ஒருவர்.\n03. ஐரோப்பாவின் பெரிய பணக்காரர் புடின்\nமாஸ்கோ: \"ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின், எட்டு ஆண்டு கால ஆட்சி காலத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகி விட்டார்.\n04. அமெரிக்க அதிபரை கொல்ல முயன்ற பெண்: 32 ஆண்டுகளுக்கு பின் விடுதலை\nசான்பிரான்சிஸ்கோ: மறைந்த அமெரிக்க அதிபர் ஜெரால்டு போர்டை கொல்ல முயன்றதாக ஆயுள் சிறை அனுபவித்து வந்த பெண், 32 ஆண்டுக்கு பின் , பரோலில் இப்போது விடுதலை செய்யப் பட்டார்.\n05. பெனசிர் பரிசோதனை அறிக்கை : ஏராளமான குளறுபடிகள் அம்பலம்\nஇஸ்லாமாபாத்: படுகொலை செய்யப் பட்ட பெனசிர் புட்டோவின் பரிசோதனை அறிக்கை, பல் வேறு சந்தேகங்களுக்கு விடை இல்லாமல் உள்ளது. தெரிந்தே இந்த அறிக்கையை, நிர்ப்பந்தத்துக்காக டாக்டர்கள் தயாரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.\n : ரெண்டுக்கு மேல் கிடையாது\nலண்டன்: குழந்தைகளுடன் மத�� அருந்தும் விடுதிக்கு வருபவர்களுக்கு இரண்டு \"லார்ஜு'க்கு மேல் சப்ளை செய்ய முடியாது, என லண்டனின் பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது.\n07. ஸ்கேட்டிங்கில் அசத்தும் இந்திய சிறுவன்\nலண்டன்: இந்தியாவை சேர்ந்தவர் அங்கித் ரமேஷ் சின்டாக். ஆறு வயது சிறுவன். பிரிட்டனில் வசிக்கிறார்.\n1-புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்\nஐரோப்பா, -இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\n2- இரவில் தேடுதல் நடத்தக்கூடாது: கோத்தபாயவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு,\n- கொழும்பு -சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இரவு 9:00 மணியிலிருந்து காலை 6:00 மணிவரை வீடுகளுக்குள் புகுந்து தேடுதல் நடத்தக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு (Gotabhaya Rajapakse ) உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. எனினும் அத்தியாவசிய தேவைகள் இருப்பின் மட்டுமே வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடத்த முடியும் என்றும் உயர்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கின்றது.\n3- பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா, மலேசியா தீவிரம்\n- கோலாலம்பூர், - இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இந்தியாவும் மலேசியாவும் தீவிரம் காட்டிவருகின்றன.\n4-சமரசப்பேச்சுவார்த்தை நடத்திய பழங்குடி இன மூத்த தலைவர்கள் 8 பேர் பலி\n- இஸ்லாமாபாத்,-பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் பழங்குடி இன மூத்த தலைவர்கள் சார்பில் பைத்துல் மெசூத் தலைமையிலான தலீபான் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சியை மேற் கொண்ட தலைவர்கள் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\n5- கென்யாவில் போராட்டம் வாபஸ்,\n- நைரோபி -கென்யா நாட்டில் ஜனாதிபதி தேர்தலில் நடந்த மோசடியை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஒடிங்கா போராட்டத்தில் ஈடுபட்டார். இது கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 500 பேர் பலியானார்கள். கிட்டத்தட்ட 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர்.\nஅதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொ���்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.\nஅதிகாரத்தை பகிர்ந்தளிப்பதில்தானே இத்தனை பிரச்சனைகளும். இலங்கை அரசாங்கம் இதை எப்படி ஒப்புக்கொள்ளப்போகிறது. கொடுக்கும் நிதிகள் அனைத்தையும் நிறுத்தினால் நிச்சயம் இறங்கிவருவார்கள் என்று நினைக்கிறேன்.\n01. நேபாள மன்னரின் சொத்துக்கள் நாட்டுடமை சட்ட மசோதா நிறைவேறியது\nகாத்மாண்டு: நேபாள மன்னரின் சொத்துக்களை நாட்டுடமையாக்கும் சட்ட மசோதா அந்நாட்டு பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\n02. இலங்கையில் 33 பேர் பலி\nகொழும்பு: இலங்கையில் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த கடும் சண்டையில் 19 புலிகள் உட்பட 33 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர்.\n03. அமெரிக்காவில் திவாலானது இந்து கோவில் : பூசாரி குடும்பத்தினர் திடீர் வெளியேற்றம்\nவாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்து கோவில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தததால், திவாலானதாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்த குருக்களும், நான்கு குடும்பத்தை சேர்ந்த 12 பேரும் திடீரென்று வெளியேற்றப்பட்டனர்.\n04. குற்றவாளிகளை அடையாளம் காணவில்லை : சொல்கிறது பாக்., உள்துறை\nஇஸ்லாமாபாத்: \"முன்னாள் பிரதமர் பெனசிர் புட்டோ படுகொலை வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்தி அர்த்தமற்றது' என்று பாக்., உள்துறை மறுத்துள்ளது.\n05. இலங்கை அமைச்சர் படுகொலை எதிரொலி : எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பு அதிகரிப்பு\nகொழும்பு: இலங்கை தேசிய வளர்ச்சி துறை அமைச்சர் தசநாயகே கண்ணிவெடி தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, எம்.பி.,க்களுக்கான பாதுகாப்பை அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.\nதிபெத் மலைப் பகுதியில் பயங்கர பூகம்பம்\n- பீஜிங்,�னாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஐ.நா. மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை இழந்த சிறிலங்கா\n- கொழும்பு, ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nஅமெரிக்க கப்பலைத் தாக்கினால் கடும் விளைவு: ஈரானுக்கு புஷ் எச்சரிக்கை\n- ஜெருசலேம், அமெரிக்க விமானம் தாங்கி போர்க் கப்பல் 2 நாட்களுக்கு முன்பு ஈரான் கடற்பகுதியில் சென்றது. அப்போது ஈரான் கடற���படை படகுகள் அங்கு வந்து வழி மறித்து எச்சரிக்கை விடுத்தன. எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் நீங்கள் செல்கிறீர்கள். இதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.\nநியாயமான முறையில் தேர்தல் நடக்காவிட்டால் பாக். சிதறி விடும்: பிலாவல்\n- லண்டன், அடுத்த மாதம் நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தல் நியாயமான முறையில் நடக்காவிட்டால் பாகிஸ்தான் உடைந்து சிதறி விடும் என்று பெனாசிர் கட்சியின் தலைவரான பிலாவல் எச்சரித்து இருக்கிறார்.\nஇந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடையில்லை: மலேசிய அரசு\n- கோலாலம்பூர், இந்தியர்களை வேலைக்கு எடுக்கத் தடை எதுவும் விதிக்கவில்லை என்று, மலேசிய அரசு விளக்கம் அளித்து உள்ளது\n01.அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்தல்: முஷாரப் உறுதி\nஇஸ்லாமாபாத்: \"\"அறிவிக்கப்பட்ட தேதியில் பாகிஸ்தான் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தலின் போது முறைகேடுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமற்றது,'' என்று பாக்., அதிபர் முஷாரப் கூறினார்.\n02.சிறிதளவு மதுவும்,உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும்\nலண்டன்: தினமும் சிறிதளவு மதுவும், உடற்பயிற்சியும் ஆயுளை அதிகரிக்கும் என்பது நீண்ட கால ஆராய்ச்சிக்கு பிறகு தெரியவந்துள்ளது.\n03.சிறுவன் ஓட்டிய கார் மோதி இந்தியச் சிறுமி பலி\nதுபாய்: சவுதியில் 14 வயது சிறுவன் ஓட்டி சென்ற கார் மோதியதில் இந்தியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமி பரிதாபமாக பலியானாள்.\n04.பாக்., மதரசாக்களில் சீர்திருத்தம் ஆலோசகராக இந்து அதிகாரி நியமனம்\nஇஸ்லாமாபாத்: மதரசாக்கள் பதிவு மற்றும் அதன் சீர்திருத்தங்கள் பற்றி பாக்., பிரதமருக்கு ஆலோசனை வழங்க இந்து அதிகாரி ஒருவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n05.வங்கதேச மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை\nதாகா: ஊழல் வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n01..சிகரெட் விளம்பரம் ரஷ்யாவில் தடை\nமாஸ்கோ :ரஷ்யாவில் சிகரெட் விளம்பரத்துக்கு ஒட்டு மொத்த தடை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.\n02.ஹிலாரி மீது முஷாரப் கோபம்\nஇஸ்லாமாபாத் :\"ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கபிரிட்டன் கூட்டுப் படையினர், தன்னிச்சையாக பாக்.,கில் சாகசம் செய்ய எந்தவித முயற்சியும் எடுக்கக் கூடாத���' என்று முஷாரப் எச்சரித்துள்ளார்.\n03.மலேசிய தமிழ் எம்.பி., சுட்டு கொலை\nகோலாலம்பூர் :மலேசியாவைச் சேர்ந்த தமிழ் எம்.பி., கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார்.\n04.பெனசிர் உடலை பரிசோதனை செய்ய ஸ்காட்லாந்து போலீசார் வலியுறுத்தல்\nஇஸ்லாமாபாத் :சுட்டுக் கொல்லப்பட்ட பெனசிர் புட்டோவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என, ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வற்புறுத்தி வருகின்றனர்.\n05.\"இண்ட்ராப்' தலைவர்கள் கதி என்ன\nகோலாலம்பூர் :மலேசியாவில் ஆள் து�க்கி சட்டமாக கருதப்படும் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள \"இண்ட்ராப்' தலைவர்கள் ஐந்து பேரின் தலைவிதி வரும் திங்கட்கிழமை நிர்ணயிக்கப்படுகிறது.\n01. ஈபிள் டவரை தகர்க்க சதி முறியடிப்பு\nலண்டன் : பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரை தகர்க்க திட்டமிட்டிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டது.\n02. இரட்டையராக பிறந்தவர்கள் தங்களை அறியாமலேயே \"டும் டும்\nலண்டன் : இருவரும் இரட்டையர்களாக பிறந்தவர்கள். குழந்தையாக இருக்கும் போதே பிரிந்து விட்டனர். வளர்ந்த பிறகு, ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.\n03. எச்சரிக்கையாக இருங்கள் : கட்சிக்காரர்களுக்கு சாமிவேலு அறிவுரை\nகோலாலம்பூர் : மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி, தனது எம்.பி.,க்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.\n04. நேபாளத்திலும் குடி புகுந்தது வாரிசு அரசியல்\nகாத்மாண்டு : தெற்கு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படும் வாரிசு அரசியல் நடைமுறை, நேபாளத்திலும் குடி புகுந்து விட்டது.\n05. பிரான்சுக்கு \"அட்வைசராக' அமர்த்தியா சென் அழைப்பு\nபாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பாக ஆலோசனை வழங்க, இந்தியாவின் பொருளாதார நிபுணரும்...\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ஊனமுற்றோர் அலுவலகத்தில் விடுமுறையிலும் லஞ்ச வசூல்: நான்கு ஊழியர்கள் கைது | அவுஸ்திரேலியா செய்தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/19375", "date_download": "2020-05-25T04:34:00Z", "digest": "sha1:RJRVCJAKRIV3PQGSUOODOFVBORX4KIVR", "length": 32480, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங��கள் | தினகரன்", "raw_content": "\nHome முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்\nமுதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறான அபிவிருத்திப் பணிகளில் அதிகளவானவை மக்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தாலும், சில அபிவிருத்திப் பணிகள் உரிய முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை. அவை மக்களுக்கு பயனற்றதாகவே...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nவீடுதான் உங்கள் அலுவலகம் என்பதை மறந்து விடாதீர்கள்\nஇந்திய-சீன எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்\nஅழிவின் விளிம்பில் உலக உயிரினங்கள்\nவட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தில்அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்\nமனிதன் அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையே அவனை மிருகத்தனமாக நடந்து கொள்ள தூண்டி விட்டது. உலகில் நடந்தேறிய பல்வேறு கொடிய செயல்களுக்கும் எல்லை மீறிய பேராசைகளே மூலகாரணமாக இருந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.அவ்வகையில் நிகழ்ந்த ஒன்றே முதல் உலகப் போராகும்.\nஉலக வரைபடத்தையே மாற்றி விட்ட முதல் பெரும் போராக உலக மகாயுத்தம் காணப்படுகிறது. இதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்து நிறுத்தியது. சரிவே காணாத நூற்றாண்டு கால சாம்ராஜ்ஜியங்கள் தன்னிலை கெட்டு சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலிலிருந்து அமெரிக்கா புதியதொரு வல்லரசாக உயிர்பெற்றெழுந்தது.\nஇப்போரானது, 1914 தொடக்கம் 1918 வரை நான்காண்டுகள் தொடர்ந்து இடம்பெற்று உலகையே இருள் மண்டலமாகக் காட்சியளிக்கச் செய்தது.\nமுதலாம் உலகப் போரினால் 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும் அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவுகள் காரணமாக ஆஸ்திரிய- ஹங்கேரிய பேரரசு, ரஷ்ய பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்று துண்டுகளாயின. ஜேர்மனிய பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ்விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் கண்டன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடைமை அரசுகளும் குடியரசுகளும் உருவாயின.\nமேலும் 40 மில்லியன் பேருக்கு காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும் போராளிகளுமாக சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின.\nவிஷக்காய்ச்சலும், போரும் கொல்லத் தவறவிட்ட மக்களை பசியும், பட்டினியும், சுரண்டல்களும், கொள்ளைகளும் கொன்று குவித்தன. துன்பங்களை சுமந்து கொண்டே மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில், முதலாம் மகா யுத்தத்தினால் மறுபுறமும் விளைந்தது. அதாவது எந்தவொரு விடயமானாலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் நன்மை, தீமை காணப்படுவது யதார்த்தமாகும். அதுபோலவே யுத்தத்தினால் நன்மையின் பக்கமும் உலகம் மாறுதல்களை கண்டது என்பதை மறுக்க முடியாது.\nஅந்தவகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய உலகப்போர் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்த கண்டுபிடிப்புக்கள் இருந்தாலும் உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.\nசாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப்பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டுப் போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.\nசெல்லுலோஸ்களை மெலிதான தாள் போல செய்வதற்கு வழிகண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின. தொடர்ந்து 'புறஊதா விளக்கு சிகிச்சை'யும் அறிமுகமானது.\nநூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்து வந்த ஜேர்மனியில் பாதியளவு குழந்தைகள் 'ரிக்கட்' என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன. பாதரச குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புறஊதா விளக்கொளியில் அந்தப்பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை 'கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி'என்பவர் கண்டுபிடித்தார். இது மருத்துவ துறையில் பெரும் உதவிபுரிந்தது.\nதேயிலை துணிப்பொட்டலங்கள், ஸிப், துருப்பிடிக்காத இரும்பு கருவிகள் என்பன அக��காலத்தில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புக்களாகும்.\nஅரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகவியல் என பல துறைகள் மாற்றம் கண்டது போல் இலக்கியம், கலைத்துறைகளும் மாற்றம் கண்டன. யுத்தத்தினால் கண்டதுன்பங்கள், அனுபவங்கள் என்பன காலக்கண்ணாடியின் மாற்றத்தை உணரச் செய்தன. அதாவது, இலக்கியத்துறையானது நவீனமயமாகியது. உள்ளடக்கம், உருவம், வெளிப்பாட்டுமுறை என்பவற்றில் மரபிலிருந்து விடுபட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணமும், மக்களது அன்றாட வாழ்வின் போராட்டங்களையும் எடுத்தியம்ப ஆரம்பித்தது.\nகூத்து, நாடகம், கவிதை, சிறுகதை, நாவல் என பல இலக்கியத் துறையும் மக்களை மையமாக கொள்ள ஆரம்பித்தது. இம்மாற்றமானது படித்த பண்டிதர்களால் தோன்றியவையல்ல. மாறாக சாதாரண மக்களின் உள்ளத்தினின்று ஊற்றெடுத்தவையாக உள்ளன. இதனால் இலைமறை காயாய் இருந்த கலைஞர்களின் திறமைகளும் வெளிப்பட்டன.\nவிழித்துக் கொண்ட படைப்பாளிகள் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினையை எளிய முறையிலும், நன்கு புரிந்து கொள்ளும் வண்ணமும், தாளத்தோடும், கருத்தாழத்தோடும் படைக்க ஆரம்பித்தனர். மக்களை விழிப்பூட்டச்செய்து அவர்களது இன்னல்களை துடைத்து நல்வாழ்வு பெற உலகாயுதமான சொல்லைக் கொண்டு முயற்சித்தனர். இவை உண்மையில் மக்கள் மனதில் நிலைத்து நின்றதோடு உணர்ச்சிப்பிரவாகத்தையும் அடைப்பட்டுக் கிடக்கும் தம் வாழ்க்கையை மீட்டிக் கொள்ளும் துணிச்சலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இம்மாற்றத்தைக் காண முடிந்தது.\nமுதலாம் உலகப்போரின் துயரமானது, உலகத்தின் எல்லாத்திசைகளிலும் பரவியது என்பது நாம் அறிந்த விடயமே. இருப்பினும் யுத்தம் இடம்பெறும் போது பிரிட்டி‌ஷ் நாட்டின் காலனித்துவ அரசின் கீழ் இருந்த ஆசிய நாடுகள் யுத்தத்தினால் பெருமளவு சேதங்களை தனதாக்கிக் கொண்டன. அதாவது 1914 இல் முதலாம் யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும், அத்தியாவசியப்பொருட்களும் விலையேறின.\nபிரிட்டிஷ் அரசின் காலனித்துவ ஆட்சியின் கீழ்இலங்கை, இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளும் அக்கால கட்டத்தில் இருந்தன. பிரித்தானிய அரசானது 'சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்ஜியம்' என அழ���க்கப்பட்டது.\nதன் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் புதிய வரிகளை விதித்து யுத்தத்திற்கு பணம் திரட்டியது. பிரிட்டிஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் செய்யும் போருக்கு காலனித்துவ நாடுகள் தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்தது.\nமக்களிடம் பசியும், பட்டினியும்,வேலையின்மையும் அரசின் மீது கோபத்தை வளர்த்து வந்தது. உள்நாட்டுக் கலவரங்களும்,இனங்கள் மீதான தாக்குதல்களும் இந்நாடுகளில் அதிகரித்தன. உணவுக்கான போராட்டமே மக்களிடையே பெரும் இழப்புக்களையும், பிரச்சினைகளையும், சேதங்களையும் தோற்றுவித்தது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா உட்பட முழு ஆசிய நாடுகளிலும் உணவுக்கான ஏக்கமும், தாக்கமும் போராட்டமாக தலைவிரித்தாடின.\nஅது மட்டுமல்லாது பிரிட்டிஷ் அரசு தனது யுத்த படைக்காக காலனித்துவ நாடுகளிலிருந்து பெருமளவிலான படைவீரர்களையும் சொத்துக்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டது. பசி, பட்டினி ஒருபுறம் வாட்ட உறவுகளை பிரிந்த சோகமும் மேலும் வாட்டின. அதிலும் முக்கியமாக இந்தியா போன்ற பெரும் வளம் கொண்ட நாடுகளிலிருந்து பெருமளவு பிரித்தானிய அரசு தனது நாட்டுக்கு எடுத்துச் சென்றது.\nமுதலாம் உலகப்போரில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஆறரைக் கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஒரு கோடி என்னுமளவிற்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. போரில் பிரிட்டன் கலந்து கொண்டதால் இந்தியாவிலிருந்து வீரர்களும் போர் புரிய அழைக்கப்பட்டனர். போர் முடிய இந்தியர்களின் தீரச்செயல்களைப் பார்த்து சுதந்திரம் அளிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததால் இந்திய சுதந்திரப்போராட்டத் தலைவர்களும் பிரிட்டனை ஆதரித்தனர்.\nஇந்தப் போரில் 11 இலட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை. 'விக்டோரியா கிராஸ்' எனப்படும் வீரச் செயலுக்கான 11 விருதுகள் உட்பட 9,200 நினைவுச்சின்னங்கள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டன. 1914, 1916 இல் இந்திய போர் வீரர்களோடு 1,72,815 மிருகங்கள் மற்றும் 36,91,836 தொன் பொருட்கள் ஐரோப்பாவிற்குச் சென்றன.\nஇதில் சுமார் 53,486 இந்திய வீரர்கள் இறந்தனர். 64,350 பேர் காயமடைந்தனர். 3,762 பேர் காணாமல் போயினர்.இந்தியா முதலாம் உலகப் போருக்காக எட்டுக்கோடி மதிப்புள்ள பண்டங்களையும், உபகரணங்களையும் வழங்கியது. 1919 தொடக்கம் 1920 வரை நேரிடையான பங்க��ிப்பாக பதினாறு கோடியே அறுபத்திரண்டு இலட்சம் பவுண்டை இந்தியா வழங்கியது.\nஇருப்பினும் போரின் முடிவில் இந்தியா எதிர்பார்த்த வண்ணம் சுதந்திரத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. மாறாக பஞ்சம், பட்டினி, நோய், ஊனமுற்றோர், விதவைகள், அநாதைகள், பொருளாதார வீழ்ச்சி, கடுமையான வரி அறவீடு, அடிமைத்தனம் என்று துன்பங்களின் படு குழியையே சந்திக்க நேர்ந்தது. இந்நிலை இந்தியாவில் மட்டுமல்லாது காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் நிலவியது.\nஇந்தியாவில் நிலவிய சமூக சூழலும், ஆங்கிலக்கல்வி முறையும், சாதிப்பிரச்சினைகளும், அடிமைத்தனமும் எனப் பல காரணிகள் பாரதியாரை புதுமை வேட்கையோடு சிந்திக்கச் செய்தது. தம் நாடும், தம் நாட்டு மக்களும் சுதந்திரமாய் வாழ வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். அப்பொழுதே விடுதலை உணர்வும், புதுமையும், சமூக சீர்திருத்தச் சிந்தனையும் ஓங்கிய கவிதைகளை படைக்க முற்பட்டார். அதற்கு மரபு வழி பொருத்தமன்று அதில் புதுமையை புகுத்திட வேண்டும், அதனை மக்கள் விளங்கிட வேண்டும், அவை மக்கள் நிலை சொல்ல வேண்டும் என எண்ணினார்.\nமரபு வழியை மறந்திடாமலும், புதுமையில் மூழ்கிடாமலும் தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாக, இனிமையாக அன்றாட வாழ்க்கையையொட்டிப் பாடினார். இந்தியாவில் ஆற்ற முடியாத காயமாக தொடர்கின்ற சாதியப்பிரச்சினையானது மக்களின் ஒற்றுமையை கூறு போட்டது. இதனால் தான் இந்தியா சுதந்திரம் பெறாமல் இருக்கிறது. தமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம், பின்பு தம்மை மிதிப்பவர்களை விரட்டியடிப்போம் என்ற கொள்கை கொண்டவர் பாரதி.\nமக்களைப் பற்றியும், அவர்கள் வாழ்வை பற்றியும் யதார்த்தபூர்வமாகவே கவிஞர்கள் எழுதியுள்ளனர். காரணம் கவிஞர்கள் பாடல்களையோ, கவிதைகளையோ, இலக்கியங்களையோ புகழுக்காக படைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை போராட்டத்தின் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்கள். கவிஞர்கள் மக்கள் சமூகத்தை விட்டு வெளியில் நின்றவர்கள் அல்லர்.மக்களோடு மக்களாக பாடுபட்டவர்கள். தம் அனுபவங்களை நயம்பட கூறும் ஆற்றலும், துணிச்சலும் பெற்று கவிஞர்களாக மிளிர்ந்தார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந��த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/exercise-must-need-07-20-16/", "date_download": "2020-05-25T05:27:37Z", "digest": "sha1:ZUCXUDO7NMAPQ2SGE6IOJUJWXRPG5RTI", "length": 10061, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம் | vanakkamlondon", "raw_content": "\nஇளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nஇளமையிலேயே நோய் தாக்காமல் இருக்க உடற்பயிற்சி அவசியம்\nநலமான வாழ்க்கையை விரும்புவதாக இருந்தால் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவே முடியாது. இளமையிலேயே உயிருக்கு உலை வைக்கும் இதய நோய், சர்க்கரை நோய், உயர் கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், கான்சர், எலும்புகளை பலமிழக்க செய்யும் ஆஸ்டியோ பொரோஸிஸ் போன்ற கொடிய நோய்களை வேரறுப்பதில் தினமும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு எந்த மாற்று வழியும் இல்லை. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் தசைகளை வலிமையுறச்செய்யவும் மன அழுத்தம் எரிச்சல் போன்றவற்றை துரத்தி மன அமைதி மற்றும் நல்ல தூக்கம் தருவதற்கும் உடற்பயிற்சி அவசியம்.\nஇன்றைய அவசர யுகத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை பலரும் உடற்பயிற்சியை அலட்சியப்படுத்தி உடல் நலம் கெட்டபின் தான் அதன் தேவையை உணர்கிறார்கள். பலரும் ஒருமுறை இதய நோய் அல்லது நீரிழிவு தாக்கியபின் தான் உடற்பயிற்சியை தொடங்குகிறார்கள்.\nஉடற்பயிற்சி செய்வதற்கு தேவையான சக்தி என்னிடம் இல்லை என்று சொல்பவர்களுக்கு தெரியாத ஒன்று. எளிய உடற்பயிற்சிகளை அவர்கள் முதலில் செய்யத் தொடங்கினால் விரைவில் அவர்கள் உடல் வலிமையுறுவதை உணர முடியும். உடற்பயிற்சி செய்ய விலையுயர்ந்த கருவிகளோ, உடற்பயிற்சி மையங்களோ தேவையில்லை. எளிய பயிற்சிகள் எத்தனையோ உள்ளது. நீங்கள் முழுமனதுடன் ஈடுபடுவது ஒன்று தான் தேவை.\nசுறுசுறுப்பாக நடத்தல். நீச்சல், சைக்கிளோட்டுதல், நடனப் பயிற்சிகள் நுரையீரல் மற்றும் இதயத்தசைகளை வலுவடையச் செய்கிறது. இதயத்துடிப்பை சிறிது நேரத்திற்கு அதிகரித்து அதிக பிராண வாயு இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.\nஇதுவரை நீங்கள் உடற்பயிற்சி ஏதும் செய்யாதவராயிருந்தால் முதல் நாள் ஐந்து நிமிடங்கள் செய்தால் போதும். அதன்பிறகு நீங்களே வலிமையடைவீர்கள். அடுத்துவரும் நாட்கள் சிறிது சிறிதாக பயிற்சி நேரத்தை அரை மணி முதல் ஒருமணி நேரம் வரை அதிகரிக்கவும் இப்படி வாரம் ஐந்து நாட்கள் செய்தால் போதும். ஆனால் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.\nஅதிகாலையில், வெறும் வயிற்றில் தான் எளிய பயிற்சிகளை செய்ய வேண்டும். ஏனெனில் காலையில் தான் அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்க முடியும். இதனால் கொழுப்பு விரைவில் கரையும்.\nநன்றி : மீனா | இன்று ஒரு தகவல்\nPosted in சிறப்பு கட்டுரை\nஅங்கம் – 32 | சவால்களுக்கு மத்தியில் உன்னதமான மானுடநேய மருத்துவ சேவை | முழங்காவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை\nஇந்தோனேசியாவிலிருந்து உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் அஞ்சலி – 41 வருடகால நினைவு | க.கிஷாந்தன்\nநட்சத்திரம் – விண்வெளியில் மின்மினிபோல் மின்னுவது ஏன் \n5,500 ஆண்டு அல்ல சிந்து சமவெளி ந��கரீகம் 8,000 ஆண்டு பழமையானது\nதுருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம்\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ruralindiaonline.org/articles/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-05-25T05:06:03Z", "digest": "sha1:RSS5R7O2RH56XJOSEM33YFSCSAU27H2J", "length": 13659, "nlines": 167, "source_domain": "ruralindiaonline.org", "title": "மருத்துவரை அணுகாமல் இருக்கவைத்த உருளைக்கிழங்கு", "raw_content": "\nமருத்துவரை அணுகாமல் இருக்கவைத்த உருளைக்கிழங்கு\nகேரளாவின் இடுக்கி மலைகளில் ஒன்றில் அமைந்திருக்கிறது எடமலக்குடி தொடக்கப்பள்ளி. இப்பள்ளியின் பழங்குடி மாணவர்கள் தங்கள் வகுப்பு மாணவிகள் பாடிய ஊக்கம் அளிக்கும் ‘உருளைக்கிழங்கு பாடலுக்கு’ போட்டியாக டாக்டருக்கான சிறு பாடல் ஒன்றைக் குழுவாக பாடினார்கள்.\nசரி. இந்தப் பாடல் எப்படியோ தவற விடப்பட்டிருக்கிறது. பாரி வாசகர்களும் பார்வையாளர்களும் மன்னிக்கவும். அனைத்து பாரி வாசகர்களுக்கும் இப்போது இந்த தளத்தில் மிக பிரபலமான உருளைக்கிழங்கு பாடலை நன்றாக தெரிந்திருக்கும். இடுக்கி மலையில் அமைந்திருக்கும் எடமலக்குடி என்னும் குக்கிராமத்தில் இருக்கும் ஒரே பழங்குடி பஞ்சாயத்துப் பகுதியில் பழங்குடிகள் முன்னேற்றத் திட்டப்பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. 1 முதல் 4-ஆம் வகுப்புகள் வரை நடத்தப்படும் இத்திட்டப் பள்ளியில் 8 முதல் 11 வயதிற்கு இடையிலான பெண் குழந்தைகள் குழுவால் உருளைக்கிழங்கு பாடல் பாடப்படுகிறது.\nஅங்கு நாங்கள் மொத்தம் எட்டு பேர் சென்றிருந்தோம். மாணவர்களைப் பார்த்து உங்களுக்கு விருப்பமான பாடம் எது என்று கேட்டோம். எந்த ஒரு இடத்திலும் ஆங்கில வார்த்தைகளே தென்படாத அப்பகுதியின் பள்ளிக்குழந்தைகள் ‘ஆங்கிலம்’ தான் விருப்பப்பாடம் என்றார்கள். ஆங்கில மொழி மீது அவர்களுக்கு உள்ள திறமையை வெளிப்படுத்த இந்தப் பாடலைப் பாடத் தொடங்கினார்கள்.\nபாரியின் மிக விருப்பமான பாடலாக இது மாறிவிட்டது. ��ப்போது நாங்கள் தவற விட்ட ஒன்றை இப்போது உங்களது பார்வைக்கு அளிக்கிறோம். மாணவிகள் உருளைக்கிழங்கு பாடலை மிகச்சிறப்பான சந்தத்துடன் பாடி முடித்ததும், எங்களின் கவனத்தை மாணவர்கள் பக்கம் திருப்பினோம். மாணவிகள் ஜெயித்துவிட்டார்கள் என்று சிலேடையாக சொல்லிக் காட்ட, எங்கள் வேண்டுகோளை ஏற்று, மாணவிகளை விஞ்சும் முனைப்பில் அவர்களும் பாடத் தொடங்கினார்கள்.\nஐந்து பேர் கொண்ட மாணவிகள் குழுவைத் தொடர்ந்து போட்டிப் பாடலை பாடுவது கடினமானது எனத் தெரிந்தாலும், ஊக்கத்துடன் முயற்சி செய்தார்கள். பாடல் தரத்திலும், பாடலைப் பாடும் விதத்திலும் மாணவிகளுக்கு நிகராக இல்லையென்றாலும், மிகுந்த உற்சாகத்துடன் பாடப்பட்ட அவர்களின் பாடல் வரிகள் தனித்து நின்றது.\nஉருளைக்கிழங்குக்காக சிறு பாடலைப் பாடிய மாணவிகள், அப்பாடலின் மூலமாக ஆங்கிலம் பேசப்படாத அந்த கிராமத்தில் உருளைக்கிழங்கை உண்பதில்லை என்பதை பாடலின் வழி தெரியப்படுத்தினர். மாணவர்கள் அப்பாடலை மருத்துவருக்காக பாடினர். (பத்தாண்டுகளாக அப்பகுதியின் ஆரம்ப சுகாதார மையத்தில் முழு நேர மருத்துவர்களே இல்லை) இந்தியாவின் பல இடங்களில், கிராமங்களிலும் நகரப் பகுதிகளிலும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆகிய இருவருக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்தப்படும் வார்த்தை ’டாக்டர்’. இருவரும் ஒரே நபராகவே பார்க்கப்படுகிறார்கள். அந்தப் பாடலில் வெளிப்பட்ட மற்றொரு நெருக்கமான விஷயம் என்ன தெரியுமா ஆங்கில மருத்துவ அறிவியலின் மீதான நம்பிக்கையும்தான்.\nவீடியோவைப் பார்க்கவும்: மருத்துவருக்கான சிறு பாடலைப் பாடும், இளைய எடமலைக்குடி தொடக்கப் பள்ளி மாணவர்கள்.\nஎனக்கு வயிற்றில் வலி, டாக்டர்\nஎனக்கு வயிற்றில் வலி, டாக்டர்\nபிரபலமான ‘உருளைக்கிழங்குப் பாடலைப்’ போலவே, இந்த சிறு பாடலின் வீடியோவையும், பாரியின்-இன் தொழில்நுட்பப் பிரிவு ஆசிரியர் சித்தார்த் அடேல்கர் தான் பதிவு செய்தார். நெட்வொர்க் இல்லாத இடத்தில் செல்ஃபோன் மூலமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ இது. உருளைக்கிழங்கு விளையாத இந்தக் கிராமத்தில், உருளைக்கிழங்கை சாப்பிடாத இந்த கிராமத்தில், எங்கும் ஆங்கிலம் இல்லாத இந்தக் கிராமத்தில், மருத்துவர்களே இல்லாத இந்த பஞ்சாயத்தில்தான் இப்பாடலும் பாடப்பட்டு பதிவு செய்யப்பட���டிருக்கிறது. ஆனால், இந்த விதத்தில்தான் நாட்டின் பல பகுதிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. இந்த தீபகற்ப இந்தியாவின் மிகச் சிறிய தனித்த பஞ்சாயத்துப் பகுதியில் இருக்கும் இந்த மாணவர்களுக்கு இப்படியான பாடல் வரிகள் எங்கிருந்து கிடைத்தது என்பதுதான் நமக்கு இருக்கும் தீராத ஆச்சரியம்.\nGunavathi குணவதி, சென்னையில் வாழ்ந்துவரும் பத்திரிக்கையாளர். பெண்கள் முன்னேற்றம், கிராமப்புற பிரச்னைகள் மற்றும் சாதி போன்றவற்றை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nபி.சாய்நாத் இந்திய கிராமங்களை, அவற்றின் ஆன்மாவை ஆவணப்படுத்தும் People's Archive of Rural India-ன் நிறுவனர்-ஆசிரியர். பல வருடங்களாகக் கிராமப்புற நிருபராக இந்தியா முழுக்கப் பயணிப்பவர். 'Everybody Loves a Good Drought' எனும் நூலின் ஆசிரியர்.\nஎங்கள் கண்ணில் தென்படாத காட்டு யானை\nகாட்டின் நடுவே ஒரு நூலகம்- பி.சாய்நாத்\nசூரிய ஒளி தகடுகளும் கொஞ்சம் ஒத்துழைப்பும்\nவெள்ளத்தை மீறி எழும் கேரள பெண் விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:28:34Z", "digest": "sha1:S2UFDCKU2AB3HVIEBFEA6FZKSDDWBVME", "length": 4217, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரங்கநாதானந்தர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுவாமி இரங்கநாதானந்தர் (டிசம்பர் 15, 1908 – ஏப்ரல் 25, 2005) இராமகிருஷ்ண மடத்தின் துறவி. ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் 13 வது தலைவராகப் பொறுப்பிலிருந்தவர்.\nபேலூர் மடம், (கல்கத்தா அருகில்), இந்தியா\n1926 ஆம் ஆண்டு பிரம்மச்சாரியாக, மைசூர் கிளை ராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தார்.\nஇந்திய பிரிவினை சமயம் கராச்சி ராமகிருஷ்ண மடத்தில் தலைவராகப் பணியாற்றினார். கராச்சியில் இவரது சொற்பொழிவுகளை எல்.கே.அத்வானி முதலானோர் கேட்டுள்ளனர். பின் அம்மையம் மூடப்பட, இந்தியா திரும்பினார்.[1]\nநாட்டு ஒற்றுமைக்கான இந்திரா காந்தி விருது மற்றும் காந்தி அமைதிப் பரிசு ஆகியவற்றை இராமகிருஷ்ண இயக்கத்திற்காகப் பெற்றுக்கொண்ட சுவாமி இரங்கநாதானந்தர், இவரது சேவைக்காக இந்திய அரசு 2000 வருடம் பத்ம விபூஷண் விருது வழங்க முயன்றபோது தனிமனிதரை அடையாளப்படுத்துவதாகக் கூறி பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.\nசுவாமி இரங்கநாதானந்தர் மஹராஜ் தபால்தலை\n2008 ஆம் ஆண்டில் இந்திய அரசின் தபால்துறை இவரது நினைவாகத் தபால் தலை வெளியிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/only-pm-modi-can-save-tamil-people-says-pon-radhakrishnan-pv-140039.html", "date_download": "2020-05-25T06:22:32Z", "digest": "sha1:OZ7GCECO3VW5FSLUMWWBSRZQK3TVXHOA", "length": 9630, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்- பொன்.ராதாகிருஷ்ணன்– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்- பொன்.ராதாகிருஷ்ணன்\nஅண்ணல் அம்பேத்கர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ அதன் படி அவரது வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தான் முடியும் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘அண்ணல் அம்பேத்கர் எப்படிப்பட்ட இந்தியாவை உருவாக்க நினைத்தாரோ அதன் படி அவரது வழியில் நாங்கள் பயணித்து வருகிறோம். ஒடுக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட நிலையில் இருந்த மக்கள் மேல் எழுந்து வர வேண்டும், சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பாடுபட்டு வருகிறார்’ என்று கூறியுள்ளார்.\nமேலும் 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள். இவர்களது ஆட்சியில் தான் 1.5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள், சொந்த மண்ணை இழந்து அகதிகளானார்கள். இந்த துரோகத்தை செய்தவர்கள் காங்கிரஸ்-திமுக கட்சிகள் என்று கூறியுள்ளார்.\nஇதையடுத்து பேசிய அவர், இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க கண்டிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தான் முடியும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களது தாய் மொழியை மறவாத வகையில் தமிழ் பயிற்சி அளிக்க வேண்டும். தமிழர்கள் ஒற்றுமையாக இருந்து வாழ்வில் வளம் பெறவேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.\nஉலகம் முழுவதும் 55 லட���சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nதமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் தான் முடியும்- பொன்.ராதாகிருஷ்ணன்\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/god-is-love-in-prayer/", "date_download": "2020-05-25T05:40:36Z", "digest": "sha1:455FW7T2IV6IGCVO6DNQIJVRNSCQEHBL", "length": 7489, "nlines": 93, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஜெபத்தில் பிரியப்படுகிற தேவன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\n“துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதிமொழிகள் 15:29).\nதேவன் ஜெபத்தை கேட்கிறவர் என்று வேதம் முழுவதுமாக நாம் பார்க்கிறோம். மெய்யாலுமே ஆண்டவர் தம்முடைய பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்கிறார். அவர்களுடைய வாழ்க்கையில் அவர்களுடைய கூப்பிடுதலைக் கேட்டு பதில் அளிக்கிறார். அவர்களை அவரே நீதிமான்களாக்குகிறார். பாவிகளாக இருந்த அவர்களுடைய வாழ்க்கையில், அவருடைய கிருபையினிமித்தமாக தாம் சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தின் மூலமாக தம்முடைய பிள்ளைகளாக மாற்றுகிறார். அவர்களுக்கு எவ்விதம் அவர் செவிகொடாமல் இருப்பார் “செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்” (நீதி 15:8). தேவன் ஜெபத்தைக் கேட்கிறவர் மாத்திரமல்ல, அதன் பேரில் அவர் பிரியமுள்ளவராக இருக்கிறார். அவர் அதை அக்கறையோடுக் கேட்டு, அதற்கு பதில் அளிக்க கூடிய விதத்தில் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். அப்படியானால் நாம் நம்பிக்கையோடு கூட தேவனிடத்தில் ஜெபிப்போமாக. நிச்சயமாக நமக்கு பதில் அளிப்பார் என்பதில் உறுதியாக இருக்க முடியும்.\n“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” (சங்கீதம் 134:15) என்று வேதம் சொல்லுகிறது. ஆகவே நீதிமான்களின் பேரில் அவருடைய பார்வை நோக்கமாக இருந்து அவர்களை வழிநடத்தவும், அவர்களுக்கு உதவவும் ஆண்டவர் எப்பொழுதும் விருப்பம் உள்ளவராக இருக்கிறார். அது மாத்திரமல்ல அவருடைய செவிகள் அவர்களுக்கு திறந்திருக்கிறது என்பது ஒரு உன்னதமான நம்பிக்கைக்குரிய காரியமாக இருக்கிறது. “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்” (சங்கீதம் 145:18). அவர்களுடைய விருப்பத்தின்படி செய்து அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு அவர் இரட்சிக்கிறார் என்று பார்க்கிறோம். வாழ்க்கையில் நீங்கள் தேவனை நோக்கிக் கூப்பிடும் பொழுது உங்களுக்குச் செவிகொடுத்து அவர் உங்களை இரட்சிப்பார் என்பதில் நம்பிக்கையாக வாழ முடியும்.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2018/07/blog-post.html?showComment=1541837933912", "date_download": "2020-05-25T03:57:19Z", "digest": "sha1:3CURJQCRB6AMADQNEFR6TO7IIT25JH4U", "length": 17006, "nlines": 88, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: இயற்கையுடன் இயைந்து வாழ்வோம்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nசெவ்வாய், 3 ஜூலை, 2018\nஇயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை\nமனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள்,\nபோன்றவை எதிர்காலத்தில் இந்த வேலைக்கு மனிதர்கள் எதற்கு\nஎன்ற கேள்வியை முன்வைத்து வளர்ந்து வருகின்றன. இயற்கையை மறந்து செயற்கையை பெரிதும் சார்ந்து வாழும் இவ்வாழ்க்கை முறையே பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை.\nஇன்றைய சூழலிலும் வள்ளுவரின் குறள் நமக்குத் தேவையாக இருக்கிறது..\nசெயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து\nஇயற்கை அறிந்து செயல். 637\nசெயற்கையை அறிந்தாலும் இயற்கையுடன் இயைந்து வாழ்\nநேரம் ஜூலை 03, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 3 ஜூ��ை, 2018 ’அன்று’ பிற்பகல் 5:42\nஇயற்கைக்கு மிஞ்சியது எதுவும் இல்லை,,,/\nஜட்ஜ்மென்ட் சிவா. 14 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 9:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்கமம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பா��லரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/199415?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:29:49Z", "digest": "sha1:7PLGW5ZRBYT4AYI76X64ZOE4WXT2SPWB", "length": 6987, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "திருமணத்திற்கு முன்பாக ஒன்றாக தங்கியிருந்த ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட தண்டனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பி���ித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதிருமணத்திற்கு முன்பாக ஒன்றாக தங்கியிருந்த ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்பட்ட தண்டனை\nதிருமணத்திற்கு முன்பாக தனியாக தங்கியிருந்த காதல் ஜோடிக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியா நாட்டை பொறுத்தவரை திருமணத்திற்கு முன்னர் ஆண் பெண் ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.\nஅப்படி செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தண்டனை வழங்கப்படும்.\nசுமத்ரா தீவில் பந்தா ஏக் என்ற இடத்தில் பொலிசார் நடத்திய சோதனையின் போது திருமணமாகாமல் 6 ஜோடிகள் தங்கியிருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/blog-post_965.html", "date_download": "2020-05-25T06:07:30Z", "digest": "sha1:NPSYZKADHFFPJ57HIOB2YH4EKSFKXOV5", "length": 39848, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொழும்பு துறைமுக காணிகள் விற்கப்படும், தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்படும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொழும்பு துறைமுக காணிகள் விற்கப்படும், தனி தேர்தல் தொகுதி உருவாக்கப்படும்\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளது. நாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு அதில் வேலை வழங்கப்படும் என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக உள்ளுராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளை தெளிவு படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (8) கண்டியில் இடம் பெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்\nபெலியத்தை புகையிரதப் பாதை 1991ம் ஆண்டு திருமதி ஸ்ரீமனி அத்துலத்முதலி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.இந்த28 கிலோமீட்டர் புகையிரதப் பாதையை பூர்த்தி செய்ய 28 வருடங்கள் எடுத்துள்ளன. இது மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரனசிங்ன பிரேமதாச அவர்களால் பெலியத்தை புகையிரதப் பாதைக்கு அடிக்கல் நடப்பட இருந்த போதும் பின்னர் அது திருமதி ஸ்ரீமனி அத்துலத்முதலி அவர்களால் அடிக்கல் நடப்பட்டுள்ளது.\nகொழும்பில் அமைக்கப்பட்டுள்ள துறைமுக நகரப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும் அதனை நிர்வகிக்க கொழும்பு மாநகர சபையல்லாத ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் அதற்கான சட்ட மூலங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.\nதுறைமுக நகரப்பிரதேசம் 269 ஹெக்டேயர் பரப்பைக் கொண்டது.அதில் வசிப்பவர்களுக்கு தனியான தேர்தல் தொகுதி அமைக்கப்படும். இதன் காணி விற்பனை தொடர்பாக எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அங்கு மூலதன நகரம், சர்வதேச வைத்திய சாலை, பாடசாலை, மகாநாட்டு மண்டபம் என்பன அமைக்கப்பட உள்ளது. மேற்படி துறைமுக நகரம் முற்று முழுதாக இலங்கை அரசிற்கு உரியது.அதனை நிர்வகிப்பது தொடர்பான சட்டதிட்டங்கள் அடுத்தமாதம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட உள்ளது. துறைமுக நகரமானது வர்தமாணி அறிவித்தலின் பின் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nநாட்டை விட்டு வெளியேற உள்ள துறைசார் நிபுணர்கள் 80,000 பேருக்கு அதில் வேலை வழங்கப்படும் என்றும் கூறினார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒ���்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு ��ொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_107739.html", "date_download": "2020-05-25T05:47:54Z", "digest": "sha1:4IT34RUR6TDBESTA4QAHSLF6CBXQBSC5", "length": 17212, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "85 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன அரியவகை புலி : NFSA வெளியிட்ட வீடியோ வைரல்", "raw_content": "\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயி���்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நல்வாழ்த்துகள்\nஅ.ம.மு.க. சார்பில் ஏழை - எளியோருக்‍கு நலத்திட்ட உதவிகள் - அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்‍கை 16 ஆயிரத்து 277ஆக அதிகரிப்பு - 111 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் அதிக கொரோனா வைரஸ் தொற்று உள்ள 11 மாநகராட்சிகள் - 2-ம் இடத்தில் சென்னை\n85 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன அரியவகை புலி : NFSA வெளியிட்ட வீடியோ வைரல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆஸ்திரேலியாவின் அழிந்துபோன அரிய வகை புலியான டாஸ்மானியன் புலி குறித்த வீடியோ ஒன்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nபெஞ்சமின் என்று பெயரிடப்பட்ட அந்த புலி தொடர்பான வீடியோவை 85 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது NFSA எனப்படும், ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்படம் மற்றும் ஒலி காப்பகம் வெளியிட்டுள்ளது. உணவுக்காக விலங்கினங்களை வேட்டையாடுவதில் கில்லாடியான இந்த புலி ஆஸ்திரேலிய வனங்களில் காணப்பட்டதாகவும், தற்போது இந்த அரிய வகை புலியினங்கள் உலகில் எங்கும் காணப்படவில்லை என்று NFSA தெரிவித்து உள்ளது. கடைசியாக காணப்பட்ட டாஸ்மானியன் புலியின் பெயர் பெஞ்சமின் என்றும், இது டாஸ்மானியாவில் இருந்த விலங்கியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது எனவும் கூறப்பட்டுள்ளது. 1936 ஆம் ஆண்டு, செப்டம்பர் 7 ஆம் தேதி பெஞ்சமின் உயிர் இழந்தது. முன்னதாக 1935 ஆம் ஆண்டு, அந்த அரிய வகை புலி குறித்து வீடியோவாக படம் எடுத்து பத்திரப்படுத்தி உள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சுமார் 21 நொடி மட்டுமே ஓடும் இந்த வீடியோ 85 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது, பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்‍கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - பரிசோதனையில் வெற்றி பெற்றதாக சீனா அறிவிப்பு\nசர்வதேச அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 46 ஆயிரத்தை தாண்டியது - 54 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று\nவளைகுடா நாடுகளில் ரமலான் பண்டிகை : நேற்றே பிறை தெரிந்ததால் இன்று கொண்டாட்டம்\nவறுமையில் வாடும் விவசாயிகளுக்கு அரசு உதவிகள் அளிக்கும் : சீன அதிபர் ஸி- ஜின்பிங்\nஇந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர் திரும்புவதற்கான அவகாசம் நீட்டிப்பு : ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்து பிரிட்டன் அரசு உத்தரவு\nசர்வதேச அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53.89 லட்சத்தை கடந்தது : 3.43 லட்சம் பேர் பலி\nஆன்லைன் மூலமாக பொருட்களை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்‍கள் - 50 ஆயிரம் பேரை தற்காலிகமாக பணியில் அமர்த்த அமேசான் நிறுவனம் முடிவு\nபெரு நாட்டில் ஜுன் மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - உலகிலேயே அதிக நாட்கள் பொதுமுடக்கம் அமல்\nநாடு முழுவதும் அதிகரித்துள்ள சமூக சமையற்கூடங்கள் - ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதால் அவதிப்படும் மக்கள்\nஆலோசனையில் பங்கேற்ற அதிகாரிக்கு கொரோனா - 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏராளமானோர் வந்ததால் தொல்லியல்துறை நடவடிக்கை\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா நீங்க பிரார்த்தனை\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி மாநிலங்களில் அனல்காற்று காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை\nதிருச்சி மணப்பாறை அருகே பூந்தோட்டத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதுபாயில் சிக்கித் தவித்த 100 பேர் சென்னை வருகை : சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர்\nபுதுச்சேரியில், மின்கட்டணம் உயர்த்த இருப்பதற்கு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்\nஊதிய உயர்வுக்காக போராடிவரும் உப்பள தொழிலாளர்கள் : நாளை மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட முடிவு\nகொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம் : கொரோனா பாதிப்பு நாளுக்‍குநாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு நடவடிக்‍கை\nசென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொத ....\nநாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுக ....\nகீழடி அருகே மணலூர் அகழ்வாய்வு பகுதியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு - ஊரடங்கை மீறி ஏ ....\nதமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - வீடுகளிலேயே தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் - கொரோனா ந ....\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரிக்கும் கோடை வெப்பத்தின் தாக்கம் - பஞ்சாப், ஹரியானா, டெல்லி ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/category/official-trailers/video-songs/", "date_download": "2020-05-25T04:22:20Z", "digest": "sha1:FEF72Z6YTPOZ6A7IQESVF2FDBS6IFTG6", "length": 4273, "nlines": 108, "source_domain": "moviewingz.com", "title": "LYRIC VIDEO SONGS Archives - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்க���ம் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு இனி தெலுங்கு திரைப்படங்களுக்கு புதிய குரல் டப்பிங் கலைஞர் மாற்றம் ஏன்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் களம் இறங்கும் நடிகர் விஷால்.\nநான் குடிப் பழக்கத்தை விட்டது எப்போ தெரியுமா..\nவீட்டில் இருந்தபடியே எடுத்த “கார்த்திக் டயல் செய்த எண்” – மேக்கிங் வீடியோ…\nதமிழக அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/28060544/Rajinikanth-In-politics-Actress-Sumalatha.vpf", "date_download": "2020-05-25T04:55:24Z", "digest": "sha1:22D6ZNKWUJ5AGUXEZ3OKVHKYN3TWD36A", "length": 9082, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rajinikanth In politics Actress Sumalatha || “ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா + \"||\" + Rajinikanth In politics Actress Sumalatha\n“ரஜினிகாந்த் அரசியலில் சாதிப்பார்” -நடிகை சுமலதா\nதமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சுமலதா. திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, தீர்ப்பு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.\nதற்போது கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுமலதா அளித்த பேட்டி வருமாறு:-\n“நான் அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்துள்ளேன். நடிகர் அம்பரிஷை திருமணம் செய்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டு சினிமாவை விட்டு விலகினேன். அம்பரிஷ் நடிகர் மட்டுமின்றி மனிதாபிமானம் உள்ள தலைவர். எம்.பி.யாகவும், மந்திரியாகவும் இருந்து நிறைய உதவிகள் செய்தார்.\nஅவர் இறந்த பிறகு மண்டியா தொகுதி மக்கள் இனிமேல் எங்களை யார் பாதுகாப்பார்கள் என்று வேதனைப்பட்டனர். எனவே அவர்களுக்காகவே சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறேன். சினிமா நடிகர்கள் பலர் இப்போது அரசியலுக்கு வருகிறார்கள்.\nதமிழ்நாட்டில் ரஜினிகாந்தை எனக்கு நன்றாக தெரியும். அவருக்கு அரசியல் பற்றி தெளிவான கருத்து உள்ளது. தெளிவாக புரிந்தும் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் அரசியல் ஒரு மாதிரி இருக்கும். ஆனால் தமிழ்நாட்டு அரசியல் சூழல் மட்டும் வேறுமாதிரி இருக்கும். எனவே ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் ஈடுபட்டால் நன்றாக வருவார். சாதிக்கவும் செய்வார். நல்லதையும் செய்வார். கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார்.” இவ்வாறு சுமலதா கூறினார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. நிவேதா பெத்துராஜின் உடம்பை குறைக்க சொன்ன கதாநாயகன்\n2. ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்\n3. 40 நாட்கள் நடுகாட்டுக்குள் ஆண்ட்ரியா\n4. நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/page/2/", "date_download": "2020-05-25T05:02:08Z", "digest": "sha1:UEBQ4KNUESWEL4UA3T3LC3NJNLVQWZUX", "length": 25434, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பராமரிப்பு – Page 2 – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nகர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)\n அவரை(ளை) விவாகரத்து செய்ய‍... உங்கள் துணைவரை(வியை) பிடிக்க‍வில்லையா அவரை(���ை) விவாகரத்து செய்ய‍ இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திரு மணம். திருமணம் என்ற (more…)\nஅழகு குறிப்பு: கைகள் பராமரிப்பு\nமென்மையான மற்றும் மிருதுவான சருமத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உடலில் மிக அழகான பகுதி கைகள் என் றே கூறலாம். ஆனால் கைகளைப் பரா மரிப்பதற்கு அவ்வளவாக யாரும் முக் கியத்துவம் கொடுப்பதில்லை. பாத்தி ரங்கள் கழுவுதல், துணி துவைத்தல் உட் பட பல வேலைகளுக்கு நாம் கை களையே பயன்படுத்துகிறோம். இந்தச் செயல்களுக்கு இரசாயனம் கலந்த பொ ருட்களைப் பயன்படுத்திய பிறகு ‘சன் ஸ்கிரீன்’ போன்றவற்றை உபயோகிக் கத் தவறிவிடுகிறோம். இதன் விளை வாக கைகளில் வறட்சி, அரிப்பு, வெடி ப்பு, ரத்தம் கசிதல் மற்றும் வலி ஆகியவை ஏற்படுகின்றன. எனி னும் கைகளைப் பராமரிக்க போதிய கவனம் செலுத்தினால் இவ ற்றைத் தவிர்க்க முடியும். அதற்கான (more…)\nமழைக்காலம் தொடங்கிவிட்ட‍து எந்நேரமும் மழை பெய்து கொண் டே இருக்கிறது. இந்தக் காலத்தில் பலரும் சளி தொல்லையால் அவ திப்படுவர். சாலைகளில் தேங்கியி ருக்கும் தண்­ணீரில் நடப்பவர்களு க்கு சேற்றுப்புண் வர வாய்ப்புள்ளது. எனவே, மழைக்காலத்தில் உடலை எப்படிப் பராமரிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம். மழை பெய்யும் காலங்களில் இரண் டு நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளித்தால் நல்லது. மிதமான (more…)\nபிரசவ வலி (Labour pain) எப்படி\nஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)\nகர்ப காலத்தில் பராமரிப்பு, தாய்சேய் நலம்\nகர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம் 1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூ���்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்��ம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/242741-guyana-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-donald-ramotar-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-25T03:42:59Z", "digest": "sha1:A4ZUKH5X3VGKJWEV5PDUOKGN63LBOQM4", "length": 48396, "nlines": 430, "source_domain": "yarl.com", "title": "Guyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு ! - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nGuyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு \nGuyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு \nBy ஈழப்பிரியன், வியாழன் at 14:51 in வாழும் புலம்\nபதியப்பட்டது வியாழன் at 14:51\nமத்திய அமெரிக்காவின் Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen J. Rapp உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.\nமே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி Dr. Jose Ramos-Horta அவர்கள் வழங்கியிருந்த நிலையில், தற்போது இந்நிகழ்வில் Guyana நாட்டு ஜனாதிபதி Hon Donald Ramotar பங்கெடுத்திருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியமானதொரு நகர்வாக உள்ளதோடு, அமெரிக்காவின் ஓபமா நிர்வாகத்தில் போர்குற்ற விவகாரங்களுக்கா தூதுவராக ( United States Ambassador-at-Large for War Crimes Issues ) இருந்த Stephen J. Rapp அவர்கள் பங்கெடுப்பதும் முக்கியமானதொரு விடயமாகவுள்ளது.\nஇத்தொடக்க நிகழ்வில் அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைக்கழக ( Director,Peace-building and Rights Program Institute for the study of Human Rights- Columbia University,U.S.) Aதலைவர் Professor David.L .Phillips அவர்கள் பங்கெடுப்பதோடு, தமிழகத்தில் இருந்தும் பேராளர்கள் பங்கெடுக்கின்றனர்.\nதொடர்ந்து மதியம் 13 மணிக்கு தொடங்க இருக்கின்ற அரசவை அமர்வில் நாடுகடந்த அரசியல், அதன் கோட்பாட்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் அது கடந்து வந்த பாதை, அதன் எதிர்காலம் என்ற தொனிபொருளில் கருத்தாடல் ஒன்று இடம்பெற இருக்கின்றது.\nதொடர்ந்து அமைச்சர்களினால் சமர்பிக்கப்பட இருக்கின்ற செயற்பாட்டு அறிக்கை தொடர்பிலான விவாதமும் இடம்பெற இருக்கின்றது.\nகொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அரசவை அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையவழி தொழில்நுட்பம் மூலம், இந்நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போரே வாழ்வாகவும் வாழ்வே போராகவும் கொண்ட எமது விடுதலைப் பாதையில் கொரோனா வைரஸ் போன்ற எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டவாறு ;கான நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரவித்துள்ளது.\nமின்னஞ்சலில் வந்தபடியால் இணைப்பு இல்லை.\nந‌ல்ல‌ செய்தி , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /\nGuyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nஅண்மையில் கிழக்குத்திமோர் நாட்டின் விடுதலை வீரரும்.. முன்னாள் அதிபருமானவர்.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து.. நாடு கடந்த தமிழீழ அரசின் அழைப்பின் பெயரில்.. இணையச் செய்தி ஒன்றை வழங்கி இருந்தார்.\nநாடு கடந்த தமிழீழ அரசு.. தனி அரசுப் பிரகடனம் நோக்கி பயணிப்பது காலத் தேவையாகி விட்டது. உலகத் தமிழினமும்.. இதை நோக்கி ஒத்த சக்திகளோடு ஒன்றுபட்டு நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வழிகாட்டுதல் நன்று.\nபல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள்.\nஅது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது.\nஅதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.\nசில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.\nஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு.\nபல நாடுகளிலும் தங்கள் தேவைகள் சரிவர, முதலில் அரசை வழிக்கு கொண்டுவர பார்ப்பார்கள் அமெரிக்கர்கள்.\nஅது சரிவராவிட்டால், எதிர்க்கட்சி ஊடாக முயலுவார்கள். இலங்கையில் அது பலவீனமாக உள்ளது.\nஅதுவும் சரிவராவிட்டால், நாட்டிற்குள் குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். அதற்கு சிறுபான்மை மக்களையும் அவரகள் கட்சிக்களையும் உபயோகிப்பார்கள். இலங்கையில் அதுவும் பலவீனமாக உள்ளது.\nசில வேளைகளில் ஒட்டுகுழுக்களை உபயோகிப்பார்கள். அதுக்கு இலங்கையில் இடமே தற்பொழுது இல்லை.\nஒரு சர்வசன வாக்கெடுப்பை நோக்கி நாடு கடந்த அரசு பயணிப்பதாக தெரிகின்றது. அதுவே சிறப்பு.\nஅம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.\nதமிழீழ நாடு கடந்த அரசில் சில குறைகள் இருக்கலாம்..இருக்கின்றது.\nகனடிய நாடு உட்பட பல நாடுகளால் பதிவு செய்யப்பட்ட அமைப்புத்தான் இது.\nகடந்த பதினோரு ஆண்டுகளாக எமது போராட்டத்தை இந்தியா உட்பட உலகளாவிய ரீதியில், உலக வரைபுகளுக்கு (World Order) இணங்க, நடாத்தி செல்பவர்கள் இவர்களே.\nநடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.\nஅதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.\nஅப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்).\nஆப்கானிஸ்தானில் ஹமீட் கர்ஸாய் என்ற அமெரிக்க ஆஃப்கானியை அமெரிக்க நாடு அதிபராக நியமித்து தனது விருப்பங்களை சில காலம் வெற்றிகரமாக நிறைவேற்றியது\nஅம்பனை, வித்தியாசமான கோணத்தில்... சிந்தித்து இருக்கின்றீ ர்கள். அது, நடந்தால் நல்லது.\nசில வருடங்களுக்கு முன்னராக ஒரு நாடு கடந்த அரசின் பிரதிநிதியை சந்தித்தேன். அப்பொழுது நான் அவருக்கு கூறிய சில கருத்துக்கள் :\n- நாடு நடந்த அரசு சட்ட ரீதியாக அமெரிக்க / இந்திய அரசுகளுடன் பொருளாதாரத்தை முன்வைத்து பேச்சுக்களை நடாத்த வேண்டும்\n- எங்கள் தாயக பிரதேசத்தில் நாம் நிலம், பாதுகாப்பு, பொருளாதரம் ஆகியவனவற்றை ஆளும் அதிகாரம் தரப்பட்டல் வேண்டும்\n- நாம் பொருளாதர வலயங்களை, துறைமுகங்களை உங்களுக்கு தருவோம்\n- இவற்றை நிறுவ, உலகளாவிய ரீதியில் தமிழர்கள் மத்தியில் தமிழீழ அரசின் பதிவுசெய்யப்பட்ட திறைசேரிகளை விற்று நிதி திரட்டுவோம் (~ 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)\n- அதன் மூலம் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களை உள்வாங்கி நவீன பொருளாதார வலயங்களை உருவாக்குவோம்\nஇன்று ஈழத் தமிழினத்திற்காக உலக ராசதந்திரிகளுடன் பேசக்கூடிய சக்தியையும், சந்தர்ப்பங்களையும் நாடுகடந்த தமிழீழ அரசுமட்டுமே கொண்டுள்ளதாகத் தெரிகிறது.\nInterests:புத்தகம், கவிதை, கருத்தாடுதல் (யாழில்)\nநடக்கும் கோவிட் 19 என்ற தொற்றால் உலகம் மீண்டும் ஒரு ஆரம்ப நிலைக்குள் (reset) சென்றுகொண்டு இருக்கின்றது.\nஅதில் வர இருக்கும் போட்டி, மேற்குலகம் ( இந்தியா சார்ந்து) சீனாவிற்கு எதிராக வடிவம் பெற்று வருகின்றது. சீனாவும், தனக்கு ஆதரவாக ஆசிய, ஆபிரிக்க நாடுகளை ( சந்தைகளை) கடன் கொடுத்து வளைத்துப்போடுகின்றது.\nஅப்படியான ஒரு இந்த புதிய ஒழுங்கில் இந்தியாவின் கிழக்கு கரையோரங்கள் புதிய பொருளாதார மையங்களாக உருப்பெற்றால், அதனால் வங்ககடலும் கடல்சார் பயணங்களும் பாதுகாப்பும் மேற்குலக - இந்திய பொருளாதார நலன்களுக்கு தேவையாகின்றது, அதுவே, வட-கிழக்கு இலங்கை (தமிழர் தாயகம்).\nதொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா இந்தியாவை நம்பமுடியுமா பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும். இங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம். ஆனால் இந்தியா என்ற கொடுமரசு தனது ஒன்றியத்தில் இருக்கும் தமிழர்கள் சிங்களத்தால்கடலிலே சுட்டுப்படுகொலைசெய்யு��்போதே பேசாதிருக்கும் அரசை எப்படி நம்புவது. நல்லது நடந்தால் மாற்றம் நிகழ்ந்தால் நல்லதே.பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇங்கு அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை .நிரந்தர எதிரியும் இல்லை என்று கூறலாம்.\nஇங்கே கோத்தா / மகிந்தா மீண்டும் ஆட்சியில் என்பதும் அவர்கள் சீனா பக்கமே பலமாக சாய்ந்துள்ளார்கள் என்பது புது டெல்லிக்கு நிச்சயம் தெரியும். அவர்களும் கடினமாக ஒன்றில் சகோதரர்களை வளைத்துப்போட இல்லை ரணில் / சஜித் குழுக்களை இணைத்து பலமாக்க முயலுவார்கள். ஆனால், அதையும் சகோக்கள் கணித்தே நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஆக, தற்போதைக்கு சிங்கள அரசின் பக்கம் இருந்து புது டெல்லிக்கு சாதகமான தரப்புகள் / வாய்ப்புக்கள் இல்லை.\nஇந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் இந்த மாற்றம் ( சிங்கள / பௌத்தம் ) ஆழமாக ( சீனாவின் ஆதரவுடன்) தீவில் பதிந்துவிடுமா இந்த மாற்றம் ( சிங்கள / பௌத்தம் ) ஆழமாக ( சீனாவின் ஆதரவுடன்) தீவில் பதிந்துவிடுமா , இந்த கேள்விகளுக்கான விடைகளிலேயே புது டெல்லி நிரந்தரமாக தமிழர் பக்கம் சாயலாம். அதாவது அவர்களின் நலன்களும் எமது நலன்களும் ஒரே கோட்டில் வரும் பொழுதே எமக்கு நன்மைகள் கிட்டும்.\nஅதற்கான சாத்தியங்கள் கோத்தாவின் பலத்தாலும் கோவிட்19 னாலும் அதிகரித்துள்ளன.\nதொடர்ச்சியாகத் தமிழினத்தை அழிவுக்குள்ளாக்கிவரும் கொள்கையைக் கொண்டுள்ள இந்தியா எப்படித் தமிழருக்குச் சாதகமாக நிலையெடுக்கும். தமிழரைத் தலையெடுக்கவிடக்கூடாது என்ற கொள்கையுடையதே அவர்களது வெளியுறவுக் கொள்கையெனும்போது இவை சாத்தியமா இந்தியாவை நம்பமுடியுமா பூமாலையென்று வந்து பேரழிவுகளை விதைத்தவர்கள். அதன்தொடர்ச்சியாகவே இன்றுவரை செயற்படும் நிலையில் இவை சாதகமா பாதகமா என்றும் சிந்திக்க வேண்டும்.\nஉலகின் மிகப்பெரிய யுத்தமான இரண்டாம் உலக மாக யுத்தத்தின் முடிவில், ஜப்பான் சரணடைந்தும் அமேரிக்கா அணு குண்டை வீசியது. வெற்றி பெற்ற நாடுகள் ஜெர்மனியையும் இரண்டாக பிளந்தனர்.\nஆனால், அதே அமெரிக்க நாட்டின் உதவியுடன் இன்று ஒரு மிகப்பெரிய பொருளாதார பலமுள்ள நாடாக இந்த இரண்டு நாடுகளும் வளர்ந்துள்ளன. 1945-1955 காலப்பகுதிகளில் ஜெர்மனியர்களும் ஜப்பானியர்களும் கூட அமெரிக்காவை சந்தேகத்துடனேயே பார்த்திருப்பார்கள்.\nஅதற்காக நாமும் கண்ணை ��ூடிக்கொண்டே இந்தியாவை இல்லை யாரையும் முழுமையாக நம்ப கூடாது, ஆனால் நம்ப நடப்போம்.\nந‌ல்ல‌ செய்தி , எல்லாம் ந‌ல்ல‌ ப‌டியாய் அமைந்தால் ம‌கிழ்ச்சி /\nGuyana நாடும் கிரிக்கெட்டில் வெஸ்சின்டீஸ் அணிக‌ளுட‌ன் இருக்கும் ஒரு அணி\nஇந்த நாட்டின் பிரதம மந்திரி தமிழர் வழி வந்தவரே, பெயர் :Hon. Moses Veerasammy Nagamootoo.\nஇந்த நாட்டில் நிறைய தமிழர்கள் வாழ்கிறார்கள் (இவர்களுக்கு தமிழ் தெரியாது ஆனால் பெயர்கள் மட்டும் அழகான தமிழ் பெயர்கள்) இவர்கள் தென்னிந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களால் குடியேற்றப்படடவர்கள்.\nஇங்கே கனடாவில் உள்ள எம்மவர்கள் இந்த நாட்டில் காணி வாங்கி பெருமளவில் விவசாயம் செய்கிறார்கள், கனடாவுக்கு எமது மரக்கறி {கத்தரிக்காய், முறுக்கங்கய் ), மீன் என்பன பெருமளவில் இந்த நாட்டில் இருந்தே வருகின்றது.\nதமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் முன்னாள் ஜனாதிபதி\nBharati May 22, 2020 தமிழர்கள் விவகாரத்தில் கொழும்பு தன்னைத்தானே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் : கிழக்குத் திமோரின் முன்னாள் ஜனாதிபதி2020-05-22T15:10:37+00:00Breaking news, உள்ளூர்\nதமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் எனத் தன்னைத்தானே இலங்கை அரசு கேட்டுக் கொள்வதும், தமிழர்களிடம் அதனைக் கேட்டுப் பார்ப்பதும் இலங்கை அரசின் பொறுப்பு என கிழக்குத் தீமோரின் முன்னாள் ஜனாதிபதியும், அமைதிக்கான நோபால் பெற்றவருமான முனைவர் ஹொசே ரமோஸ்-ஹோர்தா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தக்கு வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேரையில் தெரிவித்துள்ளார்.\nகிழக்கு திமோர் தலைநகரம் டிலீயிலிருந்து இணையவழியே அவர் வழங்கிய முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையில் தெரிவித்திருப்பதாவது, கத்தலோனியா மக்கள் நூற்றாண்டுக் கணக்கில் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்ற கேள்வியை மாட்ரிட் தனக்குத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, ஸ்காட்டுகள் பிரித்தானியாவிடம் இருந்து பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று இலண்டன் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டும் என்பது போலவே, கொழும்பில் இடம்பெற்ற���ள்ள அரசாங்கமும் தமிழர்கள் பிரிந்து செல்ல விரும்புவது ஏன் என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.\nதமிழர்களைப் போன்றுக மிகப்பெரும் இன அடையாள உணர்வும் வரலாற்று உணர்வும் கொண்ட ஒரு தேசிய இன மக்கள் தனித்திருக்க விரும்புவது ஏன் தம்மைத்தாமே கேட்டுக் கொள்ளும் பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு இருப்பதாக அவர் வலியுறுத்தினார். ஏதோ தவறு நடந்திருக்க வேண்டும் என்பதையும் அரசுகள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்;. ஸ்பெயினில் கத்தலோனியர்களும், துருக்கியில் குர்துகளும், ஐக்கிய பிரித்தானிய முடியரசில் ஸ்காட்டுகளும் நடத்தி வரும் நிகழ்காலப் போராட்டங்களைச் சிறப்பு எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிட்டவர் தமிழ்மக்களின் போராட்டத்தையும் அதே வரிசையில் வைத்து கருத்துரைத்தார்.\nஇலங்கையில் தமிழர் இனவழிப்பு என்பதை குறிப்பிட்ட அவர், சென்ற நூற்றாண்டில் ஜெர்மனியில் யூதர்கள் இனவழிப்பு, சிரியாவிலும் சூடானிலும் இப்போதும் தொடரும் இனவழிப்பு ஆகியவற்றின் விரிவான சூழலில் பொருத்திக் காட்டினார். தேசிய இனக் குழுக்கள் ஒன்றையொன்று அரக்கராக்கிக் காட்டுவதற்கு மேல் உயர்ந்து, தேசிய இனச் சிக்கல்களைத் தீர்க்க ஆக்கவழியில் உரையாட வேண்டிய தேவையை வலியுறுத்தினார்.\nதன்னாட்சிக்கும் தேசியத்துக்குமான போராட்டம் ஒரு வரலாற்று உண்மையாகும், ஒவ்வொரு தேசமும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. ஆனால் அந்த சுதந்திரத்தின் பொருள் பிரிவினையாகத்தான் இருக்க வேண்டும். என்பதில்லை என்றார். இந்தோனேசியாவில் தன்னுடைய அவருடைய கிழக்கு திமோரிய மக்களின் போராட்டம் கடந்து சென்ற பாதையை எடுத்துரைத்தவர் எப்படிப் பின்னொரு கட்டத்தில் தங்களின் எதிர்ப்பியக்கம் ஐநாவின் நடுவாண்மையில் இந்தோனேசிய அரசாங்கத்துடன் உரையாடல் என்ற முயற்சியில் ஈடுபட்டது என்பதையும், எப்படி முடிவில் பொதுவாக்கெடுப்பு நடைபெற்று அது தங்கள் சுதந்திரத்துக்கு வழிகோலிற்று என்பதையும் குறிப்பிட்டார்.\nஇந்தோனேசிய அரசு ஒடுக்குமுறை வழிகளைக் கடைப்பிடித்த காலத்தில் எந்தக் கட்டத்திலும் கிழக்கு திமோரியர்கள் தங்கள் ஒடுக்குமுறையாளரை அரக்கராக்கிக் காட்டியதில்லை என்றார்.\nசிறிலங்கா அரசாங்கம் கூடுதல் வலுவாற்றலாக இருப்பதால் பௌத்தத்தின் கருணையைக் காட்டி, தமிழ் மக்களைத் தே��ிச்சென்று உதவலாம் என்பது முனைவர் ரமோஸ்-ஹோர்தாவின் கருத்து. ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீகள், ஒருபோதும் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளாதீர்கள் என்று அவர் தமிழ் மக்களைக் கேட்டுக் கொண்டார். எது வரினும் வெற்றி உங்களுக்கே என்று கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.\nமே18-முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவிற்கொள்ளும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆண்டுதோறும் முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரை நிகழ்வை ஒழுங்கு செய்து வருகிறது. பலவாறான பின்னணிகள் கொண்டோரும் அமெரிக்கா, கொசோவோ, தெற்கு சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோருமான புகழார்ந்த பேச்சாளர்கள் முன்சென்ற ஆண்டுகளில் இந்தப் பேருரை ஆற்றியுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடதக்கது.\nLocation:எனக்கே தெரியாது எங்கே என்று.\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nதொடங்கப்பட்டது 20 hours ago\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nதொடங்கப்பட்டது வெள்ளி at 21:03\nமன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி\nதொடங்கப்பட்டது சனி at 11:00\nஊழியர்களின் எதிர்ப்பால் தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்\nதொடங்கப்பட்டது புதன் at 10:48\nதயார் நிலையில் பங்கர்கள்.. லடாக் எல்லையில் வீரர்களை இறக்கிய சீனா..\nகடைசி வரை ஆத்திக் கொன்டே இருப்பினம் ஆனால்ஒருத்தருக்கும் கொடுக்க மாட்டினம்.\nவடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர் : தேவையான வசதிகளை வழங்க வேண்டும் - சங்க, மஹேல உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கோரிக்கை\nமன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\n1) என்னிடம் கேள்வியைக் கேட்டது நீங்கள். உமது கேள்விக்குத்தான் பதில் 😀. 2) நீங்கள் கூறுவதுஉண்மையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 😀 ஆகவே என்னை நானே புகழுவதைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன். 👍\nதொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க செயலணி\nகொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின், இறுதியாக கிறீத்தவர்களில் கை வைக்கு���் நிலை வரும்போது.... அப்போது ஜேர்மனியக் கவி கூறியபடி \" \"\"இறுதியாக என்னைத் தேடி வந்தார்கள். அப்போது எனக்காக பேசுவதற்கு யாரும் அங்கே இல்லை\"\" \" என்பதுதான் உண்மையாக இருக்கும். ☹️\nமன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஅது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை.\nGuyana நாட்டு ஜனாதிபதி Donald Ramotar தொடக்கி வைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2018/01/bonus-history.html", "date_download": "2020-05-25T04:59:08Z", "digest": "sha1:SLNATCJDE6TKQPWDYKXVKDLGCIZFMQRX", "length": 14707, "nlines": 355, "source_domain": "www.tnnurse.org", "title": "bonus history", "raw_content": "\nபொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில் கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம்.\nஅது என்ன கொடுபடா ஊதியம்\nஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொழிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது.\nவாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது.\nவாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது.\nஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம்\nஆனால் வருசத்துக்கு 52 வாரம்.\nஅப்போது அந்த நாலு வார ஊதியம்\nஅதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது.\nஉச்ச வரம்பின்றி ஒரு மாத போனஸ்.\nஆனால் கொடுபடா ஊதியம் எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது.\nஅதில் தான் அரசின் சூழ்ச்சியும் சதிகளும் உள்ளன.\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியம�� வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெறப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-05-25T04:40:23Z", "digest": "sha1:BEJLRDKTK4737T6ML2IZIWWAJMMWP5NK", "length": 11268, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2..!! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nவெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது சந்திராயன்-2..\nநிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய ஆய்வு மையத்தால் கடந்த ஜூலை 22ம் தேதி அனுப்புவைக்க பட்டது சந்திராயன் 2 செயற்கைக்கோள். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புறப்பட்ட சந்திராயன்-ll , 14.08.2019 அன்று அதிகாலையில் பூமியை விட்டு வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது.\nநிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை உடைய சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு சேர்த்தது.\nஅப்போது ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகாமையில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவில், மற்றும் அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றியே வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை உயிர்த்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.\nஇவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை உயர்த்தி பூமியைவிட்டு படி படியாக நகர்ந்து தொலைவில் சென்ற நிலையில், ஆகஸ்ட் 14ம் தேதி அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாறியது. சந்திரயான்-2 பயணம் இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது.\nஇதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் நிலவை நோக்கி திசை மாற்றப்பட்டது. நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் (ஆகஸ்ட் 20-ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் படி படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்க பட்டது.\nஅதன்படி புவி வட்டப் பகுதியை விட்டு வெளியேறிய சந்திராயன் 2 செயற்கைக்கோளானது எதிர் பார்த்தபடி இன்று காலை 09.30 மணிக்கு நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது.\nமேலும் திட்டமிட்ட படியே நடந்துகொண்டிருக்கிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருப்பது சந்திராயன் 2வின் வெற்றி நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.\nஇந்த வார வெளியேற போவது யார்\nலொஸ்லியவை அழ வைத்த வனிதா\nஉறவில் ஈடுபட ஆணுக்கும் பெண்ணுக்கும்.. சரசாரி ஆயூட்காலம் எவ்வளவு தெரியுமா\nபெண்களின் மார்பகங்கள்……. எப்போதெல்லாம் பெரிதாகும் தெரியுமா\nசந்திர கிரகணம்……எதிர்வரும் 10ஆம் திகதி\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minveli.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-poems-in-tamil/", "date_download": "2020-05-25T05:50:51Z", "digest": "sha1:75CWJBUY376JPTQKQDRIFKKWXDIVHO4L", "length": 10201, "nlines": 198, "source_domain": "minveli.wordpress.com", "title": "கவிதை (Poems in Tamil) | மின்வெளி / MINVELI", "raw_content": "\nஅழகான பூக்கள் வசிக்கும் வனத்தினுள்\nநீயும் நானும் துரும்பிலும் துரும்பு.\nகோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்\nபதில் இல்லாக் கேள்வியின் கொக்கிகள்\nஒரு கணத்திலிருந்து இன்னொரு கணத்திற்கு.\nதங்கள் வீடுகளில் பத்திரமாய் இருக்கும் அவர்கள்\nநீங்கள் மதி மயங்���ும் நேரம்\nஉங்கள் ரத்த நாளங்களை உறிஞ்சி எடுத்து\nதங்கள் வாழ்நாள் தாகத்தைத் தீர்த்துக் கொள்வார்கள்.\n(குறிப்பு: 2006-ல் எழுதியது. தேதி மறந்துவிட்டேன்.)\nஅவன் அறியாத ஆயிரம் கணங்கள்\nஅவன் அறிந்த ஒரு கணம்\n(குறிப்பு: 04.03.07 அன்று எழுதிய கவிதை.)\nஉள்ளே புகுந்து விடுகின்றன பூச்சிகள்.\n(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)\n(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Adtoken-vilai.html", "date_download": "2020-05-25T05:42:21Z", "digest": "sha1:SYBVRDQQWSNXKP44JOUPO3NRPWVKJOM5", "length": 16547, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "adToken விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nadToken கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி adToken. adToken க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nadToken விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி adToken இல் இந்திய ரூபாய். இன்று adToken விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nadToken விலை டாலர்கள் (USD)\nமாற்றி adToken டாலர்களில். இன்று adToken டாலர் விகிதம் 25/05/2020.\nகிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே adToken இன் விலை வங்கியால் நிர்ணயிக்கப்படவில்லை. adToken சுதந்திர வர்த்தக சந்தையில் வர்த்தக ஜோடிகளின் ஒவ்வொரு பரிவர்த்தனையிலிருந்தும் விலை கணக்கிடப்படுகிறது. எங்கள் விலை கணக்கீட்டு வழிமுறையில் வர்த்தக பரிவர்த்தனைகளில் உடனடி விலைகளைக் கணக்கிடுவது adToken இன் சராசரி விலையை இன்றைய 25/05/2020 வழங்க அனுமதிக்கிறது. எங்கள் வலைத்தளத்தில் \"adToken விலை இன்று 25/05/2020\" சேவையைப் பயன்படுத்தவும்.\nadToken இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை adToken உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். பரிமாற்றத்தின் adToken கோப்பகத்தில், சிறந்த adToken வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. எங்கள் அட்டவணையில் adToken வீதத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் சிறந்த பரிமாற்றி பரிமாற்றியை நீங்கள் தேர்வு செய்யலாம். adToken விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் adToken முதல் இந்த��ய ரூபாய்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த adToken மாற்று விகிதம். இன்று adToken வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nadToken டாலர்களில் விலை (USD) - இன்றைய தேதிக்கான எங்கள் சேவையின் போட் மூலம் கணக்கிடப்பட்ட adToken இன் விலை 25/05/2020. adToken இன்றைய விலை 25/05/2020 ஒரு எளிய சூத்திரம்: adToken * இன் விலை adToken இன் மாற்றத்தின் அளவு. adToken செலவு - \"adToken விலை\" என்ற கருத்திலிருந்து வேறுபடுகிறது, ஏனெனில் இது கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் அளவைப் பொறுத்தது. கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களில் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு பரிமாற்ற விலைகள் இருக்கலாம். adToken இன் விலை இன்று adToken இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nadToken இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் adToken இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். இந்த நாணயத்தின் நேரடி பரிவர்த்தனைகளில் adToken மதிப்பை இந்திய ரூபாய் ஐப் பார்க்க இது போதுமானதாக இருக்கும். இது குறித்த தகவல்களை இந்த பக்கத்தில் உள்ள ஏல அட்டவணையில் காணலாம். அமெரிக்க டாலர்களில் adToken இன் விலை adToken பரிமாற்ற வீதத்தால் மட்டுமல்லாமல், adToken, \"adToken விலை\" என்ற கருத்துக்கு மாறாக. சந்தை வர்த்தகத்தின் சட்டங்களின்படி, மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய தொகைகளைக் கொண்ட பரிவர்த்தனைகளுக்கான adToken இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nadToken கால்குலேட்டர் ஆன்லைன் - adToken இன் அளவை மற்றொரு நாணயத்தில் உள்ள தொகையாக மாற்றுவதற்கான சேவை adToken. வலைத்தளம் cryptoratesxe.com ஒரு தனி இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவையை உருவாக்கியது. adToken மாற்றி ஆன்லைன் - cryptoratesxe.com வலைத்தளத்தின் பிரிவு adToken ஐ மற்றொரு cryptocurrency க்கு அல்லது adToken மாற்றத்தின் போது கிளாசிக். அதில், எடுத்துக்காட்டாக, ஒரு குறிப்பிட்ட அளவு adToken ஐ மாற்ற இந்திய ரூபாய் எவ்வளவு தேவை என்பதை நீங்கள் கணக்கிடலாம்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு ப���ித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Basic-vilai.html", "date_download": "2020-05-25T04:33:26Z", "digest": "sha1:J7NTHVPR7YY4FGRFZDQUNSFCUITHKPFI", "length": 18348, "nlines": 87, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "BASIC விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nBASIC கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி BASIC. BASIC க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nBASIC விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி BASIC இல் இந்திய ரூபாய். இன்று BASIC விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nBASIC விலை டாலர்கள் (USD)\nமாற்றி BASIC டாலர்களில். இன்று BASIC டாலர் விகிதம் 25/05/2020.\nBASIC இன்றைய விலை 25/05/2020 - அனைவரின் சராசரி வீதம் BASIC இன்றைய வர்த்தக விகிதங்கள் . BASIC விலை இலவசம், அதாவது தொடர்ந்து மாறுகிறது மற்றும் நாட்டின் தேசிய நாணயத்திற்கு மாறாக ஒருபோதும் மாறாது. இன்றைய BASIC இன் விலையை கணக்கிடுவது 25/05/2020 என்பது எங்கள் சேவையின் சிறப்பு கணித வழிமுறையின் செயல்பாட்டின் விளைவாகும். பக்கம் \"BASIC விலை இன்று 25/05/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nபரிமாற்றத்தின் BASIC கோப்பகத்தில், சிறந்த BASIC வாங்குதல் மற்றும் விற்பனை விகிதங்களைக் காண்பிக்கிறோம், இது வர்த்தக ஜோடிகள் பரிவர்த்தனையில் பங்கேற்றன, மேலும் ஒரு வர்த்தகம் நடந்த பரிமாற்றத்திற்கான இணைப்பு. BASIC விலை இந்திய ரூபாய் என்பது விலையின் நிலையான சமநிலை குறிகாட்டியாகும் BASIC முதல் இந்திய ரூபாய். BASIC இன் விலை இந்திய ரூபாய் இன் விதியாக, ஒரு விதியாக, BASIC டாலருக்கு எதிராகவும், டாலருக்கு எதிராக இந���திய ரூபாய் விகிதத்திலிருந்து. நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளில் ஆர்வமாக இருந்தால் BASIC - இந்திய ரூபாய், இது பரிவர்த்தனைகளின் உண்மையான விலையைக் காட்டுகிறது இந்திய ரூபாய் - BASIC, பின்னர் சரியான வர்த்தக ஜோடியைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை பரிமாற்றங்களின் வர்த்தக பட்டியலில் காணலாம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த BASIC மாற்று விகிதம். இன்று BASIC வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\nBASIC விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nBASIC வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nBASIC டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட BASIC இன் சராசரி விலை. BASIC இன்றைய விலை 25/05/2020 என்பது BASIC இன் விலை BASIC. BASIC இன் விலை BASIC இன் விலைக்கு மாறாக பரிமாற்றத்தின் அளவிலிருந்து மாறுபடும். BASIC இன் விலை இன்று BASIC இன் மதிப்பை பரிமாற்ற வர்த்தக பரிவர்த்தனைகளில் வெவ்வேறு அளவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது.\nBASIC இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் BASIC இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். BASIC முதல் இந்திய ரூபாய் சராசரி செலவு வழிமுறை மிகவும் எளிது. வர்த்தக ஜோடிகளுக்கான அனைத்து பரிமாற்ற பரிவர்த்தனைகளையும் அவர் இன்று தேர்வு செய்கிறார். அடுத்து, டாலருக்கு எதிராக விரும்பிய கிரிப்டோகரன்சியின் பரிமாற்ற வீதத்தை இது கணக்கிடுகிறது. அதன்பிறகு இந்த விகிதத்தை இந்திய ரூபாய் ஆக மாற்றுவது மட்டுமே உள்ளது. BASIC டாலர்களில் மதிப்பு (USD) - பரிமாற்றங்களில் கிரிப்டோகப்பிள்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் மீண்டும் கணக்கிடப்படும் அடிப்படை வீதம். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது BASIC பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nஎங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. ஒன்��ு மற்றும் மிகவும் பிரபலமான மாற்று சேவைகள் BASIC முதல் இந்திய ரூபாய் கால்குலேட்டர் ஆன்லைனில், இது இந்திய ரூபாய் ஒரு குறிப்பிட்ட அளவு BASIC ஐ வாங்க அல்லது விற்கத் தேவை. எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம். இந்திய ரூபாய் இன் குறிப்பிட்ட தொகையை BASIC ஆக மாற்ற, மற்றவற்றுடன் இதைப் பயன்படுத்தவும். இந்த செயல்பாட்டிற்கு உங்களுக்கு கிரிப்டோவின் எண்ணிக்கை தேவை என்று மாற்றி கணக்கிடும்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Lepaoquan-vilai.html", "date_download": "2020-05-25T06:01:17Z", "digest": "sha1:RHB3CP54LA4HO3SWIO4Z6WSU27PJ4HC2", "length": 16254, "nlines": 77, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "Lepaoquan விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nLepaoquan கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி Lepaoquan. Lepaoquan க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\nLepaoquan விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி Lepaoquan இல் இந்திய ரூபாய். இன்று Lepaoquan விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nLepaoquan விலை டாலர்கள் (USD)\nமாற்றி Lepaoquan டாலர்களில். இன்று Lepaoquan டாலர் விகிதம் 25/05/2020.\nLepaoquan விலை இன்று 25/05/2020 - சராசரி வர்த்தக வீதம் Lepaoquan இன்று அனைத்து கிரிப்டோகரன்சி பரிமாற்றங்களிலும் . Lepaoquan இன் விலை, நாணயங்களைப் போலன்றி, ஒரு மையத்திலிருந்து கட்டுப்படுத்தப்படவில்லை. Lepaoquan பரிமாற்றங்களில் தடையற்ற சந்தையில் ஒவ்வொரு பரிவர்த்தனையின் விளைவாக விலை பெறப்படுகிறது. பக்கம் \"Lepaoquan விலை இன்று 25/05/2020\" இலவச பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் நிகழ்நேரத்தில் புதுப்பிக்கப்படும்.\nஇன்று பரிமாற்றங்களில் Lepaoquan - அனைத்து வர்த்தகங்களும் Lepaoquan அனைத்து பரிமாற்றங்களிலிருந்தும் ஒரே அட்டவணையில் சுருக்கப்பட்டுள்ளன. பரிவர்த்தனை வர்த்தகத்தின் சுருக்க அட்டவணையில் அதன் விகிதத்தை பகுப்பாய்வு செய்து, சிறந்த பரிமாற்றம் அல்லது சிறந்த Lepaoquan பரிமாற்றியைத் தேர்வுசெய்க. Lepaoquan இல் உள்ள விலை இந்திய ரூபாய் - Lepaoquan இன் சராசரி விலை இந்திய ரூபாய் ஒரு குறுகிய காலத்திற்கு. Lepaoquan முதல் இந்திய ரூபாய் இன் பரிவர்த்தனைகளின் விலையிலிருந்து பெறப்படுகிறது Lepaoquan டாலருக்கு எதிராகவும் இன்று மத்திய வங்கி நிர்ணயித்த டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் விகிதம்.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த Lepaoquan மாற்று விகிதம். இன்று Lepaoquan வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nLepaoquan டாலர்களில் விலை (USD) - இன்றைய எங்கள் திட்டத்தால் டாலர்களில் கணக்கிடப்பட்ட Lepaoquan இன் சராசரி விலை. டாலர்களில் Lepaoquan இன் விலை Lepaoquan வீதத்தின் முக்கிய பரிமாற்ற பண்பு. Lepaoquan உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. இன்றைய Lepaoquan இன் செலவைக் கணக்கிடுவது, அனைத்து பரிமாற்றங்களிலும் வெவ்வேறு அளவுகளுடன் வர்த்தக பரிவர்த்தனைகளில் Lepaoquan விற்பனை மற்றும் வாங்குவதற்கான செலவை பகுப்பாய்வு செய்வதன் மூலம் எங்கள் திட்டம் உருவாக்குகிறது. .\nLepaoquan இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் என்பது நாணயத்தின் நாணயத்தில் கணக்கிடப்பட்ட டாலர்களில் Lepaoquan இன் சராசரி செலவு ஆகும். இந்திய ரூபாய் இந்த நேரத்தில். Lepaoquan டாலர்களில் மதிப்பு (USD) - பரிமாற்றங்களில் கிரிப்டோகப்பிள்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளும் மீண்டும் கணக்கிடப்படும் அடிப்படை வீதம். Lepaoquan இன் விலை அமெரிக்க டாலர்களில், Lepaoquan இன் விலைக்கு மாறாக, Lepaoquan, ஆனால் ஒரு பரிவர்த்தனையில் Lepaoquan இன் கொள்முதல் மற்றும் விற்பனையின் அளவிலும். சந்தை வர்த்தகத்தின் சட்டங்களின்படி, மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய தொகைகளைக் கொண்�� பரிவர்த்தனைகளுக்கான Lepaoquan இன் விலை பரிமாற்றத்தின் சராசரி விலையிலிருந்து மிகவும் வேறுபட்டது.\nLepaoquan கால்குலேட்டர் ஆன்லைன் - ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Lepaoquan ஐ மற்றொரு நாணயத்தில் Lepaoquan பரிமாற்ற வீதம். எங்கள் தளத்திற்கு சிறப்பு இலவச கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் சேவை உள்ளது. Lepaoquan ஆன்லைன் மாற்றி - தற்போதைய Lepaoquan மாற்று விகிதத்தில் Lepaoquan ஐ மற்றொரு நாணயமாக அல்லது cryptocurrency ஆக மாற்றுவதற்கான ஒரு நிரல். நிகழ்நிலை. இந்த திட்டத்தில் ஆன்லைனில் தனி இலவச கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cryptoratesxe.com/Ptokens-btc-vilai.html", "date_download": "2020-05-25T04:40:17Z", "digest": "sha1:AGVT25RXO5S37CPEL3G3Z7XNSIX3B3KK", "length": 18417, "nlines": 86, "source_domain": "ta.cryptoratesxe.com", "title": "pTokens BTC விலை இன்று", "raw_content": "\n3945 கிரிப்டோ நாணய நிகழ் நேர தரவு.\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\npTokens BTC விலை இன்று\npTokens BTC கால்குலேட்டர் ஆன்லைன், மாற்றி pTokens BTC. pTokens BTC க்ரிப்டோ நாணய பரிவர்த்தனை சந்தையில் இன்று விலை.\npTokens BTC விலை இந்திய ரூபாய் (INR)\nமாற்றி pTokens BTC இல் இந்திய ரூபாய். இன்று pTokens BTC விகிதம் செய்ய இந்திய ரூபாய் மணிக்கு 25/05/2020.\nமாற்றி pTokens BTC டாலர்களில். இன்று pTokens BTC டாலர் விகிதம் 25/05/2020.\nகிளாசிக்கல் நாணயங்களில் உள்ளதைப் போலவே pTokens BTC இன் விலை வங்கியால் நி��்ணயிக்கப்படவில்லை. pTokens BTC இன்றைய விலை 25/05/2020 cryptoratesxe.com தளத்தின் கணக்கீட்டு போட்டைப் பயன்படுத்தி தொடர்ந்து ஆன்லைனில் உள்ளது pTokens BTC விலை மாற்றங்களின் நிகழ்நேர பகுப்பாய்வு pTokens BTC நாளைய பரிமாற்ற வீதத்தை கணிக்க உதவுகிறது. pTokens BTC விலை இன்று 25/05/2020 cryptoratesxe.com இல் ஆன்லைன் சேவை இலவசம்.\npTokens BTC பங்கு இன்று\npTokens BTC இன்று பரிமாற்றங்களில் உள்ள அனைத்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் சுருக்க அட்டவணை pTokens BTC உலகின் அனைத்து பரிமாற்றங்களிலும். pTokens BTC இல் உள்ள விலை இந்திய ரூபாய் - குறுகிய காலத்திற்கு எண்கணித சராசரி, pTokens BTC இன் விலை இந்திய ரூபாய். pTokens BTC க்கு இந்திய ரூபாய் இன் விலை எங்கள் போட் மூலம் கணக்கிடப்படுகிறது pTokens BTC டாலருக்கு பரிமாற்றம் மற்றும் இந்திய ரூபாய் விகிதத்திலிருந்து டாலருக்கு. பரிமாற்ற வர்த்தகத்தில், நீங்கள் நேரடி பரிவர்த்தனைகளைக் காணலாம் pTokens BTC - இந்திய ரூபாய். அவை பரிவர்த்தனைகளின் உண்மையான விலையை கொடுக்கின்றன இந்திய ரூபாய் - pTokens BTC. ஆனால் சராசரி விலைக்கு, எங்கள் வழிமுறை தற்போதுள்ள pTokens BTC பரிவர்த்தனைகளை கணக்கிடுகிறது, இந்திய ரூபாய் மட்டுமல்ல.\nஅனைத்து கிரிப்டோ நாணய சந்தைகளிலிருந்தும் இன்று சிறந்த pTokens BTC மாற்று விகிதம். இன்று pTokens BTC வாங்க அல்லது விற்க சிறந்த சந்தை.\nஒரு வியாபாரத்தின் போது ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்யப்படும் சொத்து ஜோடி.\npTokens BTC விற்பனைக்கு சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\npTokens BTC வாங்குவதற்கான சிறந்த விலை இந்த குறிப்பிட்ட சந்தையில் நீங்கள் காணலாம்.\nகிரிப்டோ நாணய சந்தை, பரிமாற்ற நாணயங்களை கிரிப்டோ நாணய மற்றும் நேர்மாறாகவும் அனுமதிக்கிறது.\nடாலர்களில் pTokens BTC இன் விலை pTokens BTC வீதத்தின் முக்கிய குறிகாட்டியாகும். pTokens BTC உடன் டாலர் வர்த்தகத்தின் பங்கு மற்ற நாணயங்களை விட மிகப் பெரியது. pTokens BTC விலை இன்று 25/05/2020 விலைக்கு மாறாக - இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான pTokens BTC. செலவு pTokens BTC கிரிப்டோவின் பெரிய மற்றும் சிறிய அளவிலான கிரிப்டோ வாங்குதல் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் கிரிப்டோகப்பிள்களின் அனைத்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதை இன்று எங்கள் வழிமுறை கருதுகிறது.\npTokens BTC இல் உள்ள மதிப்பு இந்திய ரூபாய் கள் எங்கள் வழிமுறையின்படி pTokens BTC இன் மாற்றப்பட்ட டாலர்களில் சராசரி புள்ளிவிவர மதிப்பு இ���்திய ரூபாய் கள். எங்கள் கணித போட் pTokens BTC க்கு இந்திய ரூபாய் இன் சராசரி செலவைக் கணக்கிடுகிறது. இன்றைய பரிமாற்றங்களில் உள்ள அனைத்து வர்த்தக பரிவர்த்தனைகளையும் நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம், டாலருக்கு பரிமாற்ற வீதத்தை சராசரியாகக் கொண்டு அவற்றை அமெரிக்க டாலரின் தற்போதைய விகிதத்தில் இந்திய ரூபாய் க்கு மொழிபெயர்க்கிறோம். அமெரிக்க டாலர்களில் pTokens BTC இன் விலை தற்போதைய விகிதம் அல்லது pTokens BTC இன் விலையால் மட்டுமல்ல. ஒரு பரிவர்த்தனையில் கிரிப்டோகரன்சியின் அளவும் விகிதத்தை பாதிக்கும். வர்த்தக ஜோடிகளின் பரிவர்த்தனை அளவு சராசரி மாற்று விகிதங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தால், விலை அல்லது pTokens BTC பரிமாற்ற வீதமும் வேறுபட்டிருக்கலாம்.\nசிறப்பாக வடிவமைக்கப்பட்ட வலைத்தள சேவை கிரிப்டோகரன்சி கால்குலேட்டர் என்று அழைக்கப்படுகிறது. மிகவும் பிரபலமான மாற்று சேவைகளில் ஒன்று கால்குலேட்டர் pTokens BTC முதல் இந்திய ரூபாய் ஆன்லைனில் பிற நாணயங்களில் மிகவும் பிரபலமான சேவையாகும். இந்திய ரூபாய் இல் வாங்குவதற்கான அல்லது நீங்கள் உள்ளிட்ட pTokens BTC தொகையை மாற்றுவதற்கான அளவை இது உடனடியாக கணக்கிடும். எங்கள் கோப்பகத்தில் அத்தகைய ஆன்லைன் கிரிப்டோகரன்சி மாற்றி சேவை உள்ளது. அதைப் பயன்படுத்துவது இலவசம். மிகவும் பிரபலமான மாற்றி பயன்முறையானது மாற்றுவதாகும் இந்திய ரூபாய் க்கு pTokens BTC அல்லது நேர்மாறாக pTokens BTC க்கு இந்திய ரூபாய்.\nஉன்னால் முடியும் உங்கள் தளத்தில் அல்லது வலைப்பதிவில் உள்ள இந்த கால்குலேட்டரை உட்பொதிக்க\nவிளம்பரங்கள் இல்லாமல் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு குறியீடு பதித்துள்ளது\nவிளம்பரங்கள் மூலம் மற்றும் இணையதளத்தில் நேரடி இணைப்பு இல்லாமல் குறியீடு பதித்துள்ளது\nநகல் மற்றும் நீங்கள் கால்குலேட்டர் காட்ட வேண்டும் எங்கே இடத்தில் உங்கள் தளத்தில் இந்த குறியீடு ஒட்டவும்.\nநீங்கள் ஒரு பதில் வேண்டும் என்றால்\nகிரிப்டோ நாணய பரிமாற்ற விகிதங்கள்\nக்ரிப்டோ நாணய விலை நேரடி வரைபடங்கள்\nஇன்று கிரிப்டோ நாணய விலை\nசிறந்த கிரிப்டோ நாணய பரிமாற்றம்\nகிரிப்டோ நாணய சந்தை தொப்பி\nமிகவும் நம்பகமான டிஜிட்டல் நாணயம்\nமிகவும் உறுதியான டிஜிட்டல் நாணயம்\nவேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் நாணயம்\nமிகவும் விலையுயர்ந்த கிரிப்டோ நாணயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-25T06:25:09Z", "digest": "sha1:FCTPVV2EQYTZ7XGMQLPB2OUFG46MRRAM", "length": 4782, "nlines": 21, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பாண்டியர் காலக் கட்டிடக்கலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பாண்டியர் கட்டிடக்கலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n12 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம் முதல் 14 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை தமிழ் நாட்டில் பலம் பெற்றிருந்த பிற்காலப் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வளர்ந்த கட்டிடக்கலைப் பாணி பாண்டியர் காலக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகிறது.\nசோழர் காலத்தைப் போல பாண்டியர் காலம் கட்டிடக்கலைத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்ததாகச் சொல்ல முடியாது. எனினும் திராவிடக் கட்டிடக்கலையில் ஏற்பட்ட சில புதிய மாற்றங்களுக்கான அடிப்படைகளை இக்காலக் கட்டிடங்களிற் காண முடியும். பாண்டியர் காலத்துக்கு முற்பட்ட வட இந்தியக் கோயில்களிலும், தென்னிந்தியாவில் பல்லவர், சோழர் காலக் கோயில்களிலும் சிற்பிகளின் அடிப்படைக் கவனம் கோயிலின் கருவறைக்கு மேல் அமைந்த விமானம் அல்லது சிகரம் என்று அழைக்கப்பட்ட அமைப்பின் மீதே இருந்தது. இதுவே கோயில்களின் மிக உயரமான அமைப்பாகவும் இருந்தது. சோழர் காலத்தில் தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் முதலியவை மிகப்பெரிய விமானங்களை உடையவையாக அமைக்கப்பட்டன. பாண்டியர் காலத்தில் இம் முறையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. சிகரம் அதன் கட்டிடக்கலை முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கியது. பழைய கோவில்களைச் சுற்றிப் புதிய வளர்ச்சிகள் ஏற்படத் தொடங்கின. கோயில்களைச் சுற்றி உயர்ந்த சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுக் கோபுரங்களுடன் கூடிய நுழைவாயில்களும் அமைக்கப்பட்டன. படிப்படியாக இக் கோபுரங்கள் கோயில்களின் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புக்களாக ஆயின.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2020-05-25T05:45:32Z", "digest": "sha1:J56XJECKAPX5WJ42KCUHW5LUOXJBHQOT", "length": 13200, "nlines": 73, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிரமபாகு கருணாரத்தின - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிரமபாகு கருணாரத்தின (Wikramabahu Karunaratne, பிறப்பு: 8 மார்ச் 1943) இலங்கை அரசியல்வாதியும், கல்விமானும் ஆவார்.\nகருணாரத்தின இலங்கையின் தென்-கிழக்கே லுணுகலை என்ற இடத்தில் பிறந்தார். இவரது பெற்றோர்கள் இருவரும் ஆசிரியர்கள் ஆவர். மத்துகமையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகம் சென்று மின்பொறியியலில் சிறப்புப் பட்டம் பெற்றார். பின்னர் பொதுநலவாயப் புலமைப் பரிசில் பெற்று கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் சென்று அங்கு 1970 ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.\n1978 ஆம் ஆண்டில் கண்டியில் அன்றைய இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். சில மாதங்களில் அவர் விடுவிக்கப்பட்டார். பேராதனைப் பல்கலைக்கழகம் ஆசிரியப் பணியில் இருந்து அவரை இடைநிறுத்தியது. அமைச்சரவைத் தீர்மானத்தை அடுத்து சில மாதங்களில் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டார். 1982 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமைக்காக மீண்டும் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டில் மீண்டும் பதவியில் அமர்த்த அன்றைய உயர்கல்வி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பல்கலைக்கழக அதிகாரிகளுக்குக் கட்டளை அனுப்பியிருந்தாலும், அது நிறைவேற்றப்படவில்லை. இறுதியில் 2015 ஆம் ஆண்டில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன அவரை மீண்டும் பல்கலைக்கழக ஆசிரியர் பதவியில் அமர்த்தி 1982 ஆம் ஆண்டு முதலான சம்பள நிலுவைப் பணத்தையும் செலுத்த உத்தரவிட்டார்.[1]\nஇளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட கருணாரத்தின பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் போது 1962 ஆம் ஆண்டில் இடதுசாரி லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார். 1972 இல் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும், 1972 ஆம் ஆண்டில் சமசமாசக் கட்சி அன்றைய ஆளும் கட்சியாக இருந்த இலங்கை சுதந்திரக் கட்சிக்கும் குடியரசு அரசியலமைப்புக்கும் ஆதரவளித்ததைத் தொடர்���்து கட்சித் தலைமையுடன் முரண் பட்டார். இதனை அடுத்து அவர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார்.\n1977 ஆம் ஆண்டில் வாசுதேவ நாணயக்கார போன்ற முன்னாள் கட்சி அதிருப்தியாளர்களுடன் இணைந்து நவ சமசமாஜக் கட்சி (புதிய சமூக சமத்துவக் கட்சி) என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார்.\n1983 தமிழருக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு யூலை கலவரத்தை அடுத்து இலங்கை அரசு நவ சமசமாசக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைத் தடை செய்தது.[2] இதனை அடுத்து கருணாரத்தின, வாசுதேவ நாணயக்கார, ரோகண விஜயவீர உட்பட முக்கிய இடதுசாரித் தலைவர்கள் தலைமறைவாயினர். 1985 ஆம் ஆண்டில் இக்கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டது.[2]\n1987 லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்டுக் கட்சி, இலங்கை மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய சோசலிசக் கூட்டமைப்பு என்ற புதிய இடதுசாரி அரசியல் கூட்டணியை ஆரம்பித்தார்.[3] 1988 ரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட ஒசி அபேகுணசேகராவுக்கு ஆதரவாக டிசம்பர் 2 இல் கொழும்புக்கு அருகில் கடவத்தையில் நடத்தப்பட்ட தேர்தல் கூட்டம் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணியினர் தாக்கியதில் கருணாரத்தின காயமடைந்தார்.[4] 1987-89 மவிமு கிளர்ச்சியின் போது பல இடதுசாரித் தலைவர்கள் மவிமு கிளர்ச்சியாளர்களால் தாக்கப்பட்டனர்.\n1998 ஆம் ஆம் ஆண்டில் நவசமாசக் கட்சி வேறு சில இடதுசாரி சிறு கட்சிகளுடன் இணைந்து இடது விடுதலை முன்னணி (NLF) என்ற புதிய கூட்டணியை ஆரம்பித்தது.[5] 2004 ஆம் ஆண்டு முதல் இக்கூட்டமைப்பு இடது முன்னணி என்ற பெயரில் இயங்கி வருகின்றது.\n2010 சனவரி 26 இல் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் கருணாரத்தின போட்டியிட்டு 7,055 வாக்குகள் பெற்றார்.[6][7].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/golisoda2-audio-teaser-update/", "date_download": "2020-05-25T04:03:58Z", "digest": "sha1:CPQUC7UEUOYTZUZODOAOHSLU4HX44N3R", "length": 3622, "nlines": 37, "source_domain": "www.dinapathippu.com", "title": "கோலிசோடா2 படத்தின் ஆடியோ டீஸர் இன்று 6மணிக்கு வெளியாகிறது - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / கோலிசோடா2 படத்தின் ஆடியோ டீஸர் இன்று 6மணிக்கு வெளியாகிறது\nகோலிசோடா2 படத்தின் ஆடியோ டீஸர் இன்று 6மணிக்கு வெளியாகிறது\nவிஜய்மில்டன் இயக்கிய படமே கோலிசோடா இப்படம் 2014ம் ஆண்டு பெரிய வெற்றிப்படமாக அமைத்தது பசங்க படத்தில் நடித்துள்ள பிரசன்னா,கிஷோர்,முருகேஷ்,ஸ்ரீராம் என்ற சிறு வயது பசங்களை வைத்துக்கொண்டு கோலிசோடாவை இயக்கினார் இது அவருக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இதற்கான இரண்டாவது பாகத்தையும் எடுத்துமுடித்துள்ளார் அதனுடைய ஆடியோ டீஸர் இன்று வெளியாகிறது இதனை பிரபல இயக்குனர் கௌதம் மேனன் வெளியிடவுள்ளார்.\nPrevious article நாளை ரிலீஸ் ஆகிறது துப்பறிவாளன் படத்தின் ட்ரைலர்\nNext article சக்க போடு ராஜா படத்தின் பாடல் ஒரு சிறிய பார்வை\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=1505", "date_download": "2020-05-25T04:04:24Z", "digest": "sha1:LWOC7A5C6AUCIN6ZHM3D7GIHI4MYXGEA", "length": 6914, "nlines": 44, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவவுனியா மாவட்டத்தில் வரட்சியால் 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிப்பு\nவவுனியா மாவட்டத்தில் வரட்சியால் 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிப்பு\nவவுனியா மாவட்டத்தில் வரட்சி காரணமாக 1,825 குடும்பங்களைச் சேர்ந்த 6,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.\nவரட்சியான காலநிலை காரணமாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 720 பேரும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 78 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 446 பேரும், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களைச் சேர்ந்த 5160 பேருமாக1825 குடும்பங்களைச் சேர்ந்த 6583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியாவில் மழை இன்மை காரணமாக குளங்கள், கிணறுகளில் தண்ணீரின் மட்டம் குறைந்தளவில் காணப்படுகின்றது.\nஇதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இன்மை தொடருமானால் மேலும் பல பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்��ுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran-tv/events/?start=&end=&page=44", "date_download": "2020-05-25T05:32:15Z", "digest": "sha1:NTQX4BNIX3X5RBDAAX2D5LQ6BBIOV76G", "length": 6663, "nlines": 176, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | நிகழ்வுகள்", "raw_content": "\nமூன்று மாத காத்திருப்பு... தாயைக் காணத் தனியாக 2,100 கிலோமீட்டர் பயணித்த…\nமதுரை, கோவையிலும் விமான சேவை தொடங்கியது\n\"ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, இதுவும்...\" -…\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கரோனா\nரம்ஜான் பண்டிகை- குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து\nஉலகளவில் 54.97 லட்சம் பேருக்கு கரோனா\nஇந்தியாவில் பயணிகள் விமான சேவை தொடங்கியது\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nதமிழ்நாட்டு பாரம்பரியத்தின் மன்னர் அடையாளம்: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ்…\nதினசரி ராசிபலன் - 25.05.2020\nஒரு லட்சம் தமிழர்களை காப்பாற்ற வீரப்பனை சந்தித்த நக்கீரன் கோபால்\nதமிழக சமூக அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்ட நக்கீரன்\nஅடக்குமுறைக்கு எதிராக நக்கீரனின் யுத்தம்\nநக்கீரன் கோ���ாலை யாராலும் விலைக்கு வாங்க முடியாது\nTASMAC தொறக்கலாம்.. GYM தொறக்க கூடாதா\nநக்கீரன் கோபால் பேச்சின் எதிரொலி\nசீமான் சொன்னதை தம்பிகள் செய்கிறோம்…\nஜெய்ஸ்ரீ - வேடிக்கை பார்க்கிறதா அதிமுக அரசு\nஜிப்ஸி படத்தின் நிஜ வில்லன்கள் -இயக்குநர் ராஜீமுருகனின் அதிரடி நேர்காணல்\nநூற்றாண்டின் நிறைவு நாயகர் கரிச்சான் குஞ்சு எழுதும்... தி.ஜானகிராமன் சில நினைவுகள்\nதேனாம்பேட்ட சூப்பர் மார்க்கெட் எறங்கு... மானா.பாஸ்கரன்\nஉலகளாவிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் - பாணின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-2/", "date_download": "2020-05-25T04:31:58Z", "digest": "sha1:V6ECRUJW6IXDHDXMUMS34KNXTLB74HTO", "length": 14847, "nlines": 222, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள். - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n அவ்வுயிரே எங்கள் தேசிய தலைவர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஅண்ணன் பிரபாகரனுக்கு அடுத்த பெயர்\nபிரிகேடியர் பானு (அரியாலை முதல் முள்ளிவாய்க்கால் வரை…)\nகனீர் என்ற இனிமையான குரல் அனைவரின் மனதிலும் பதிந்தது. இசைப்பிரியா\nதன்னைத் தானே சுட்டுக் கொன்ற பிரிகேடியர் ஜெயம்\n“காந்தி” எப்படி “சூசை”யாக மாறினார். (பிரிகேடியர் சூசை)\nதியாகங்களின் மற்றுமொரு வடிவம் தளபதி ரமேஸ்\nஎங்கள் இனத்தின் இன்றைய இன்னல் தீர்க்க இன்னொருமுறை எழுந்துவர மாட்டாயோ\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nதமிழீழ இராணுவ படையணிகளின் பெயர்களும் மற்றும் வேறு கட்டமைப்புகளின் பெயர்கள்.\nஆனால்,போராடினால் பிழைப்பதற்கு ஒரு வாய்ப்பிருக்கிறது…,\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\nதமிழீழ விடுதலைப் புலிகளின் உள் கட்டமைப���பு.\n2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு.\n3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு.\n5)கடற்படை படகு கட்டுமான பிரிவு.\n1)ராதா வான் காப்பு படையணி.\n1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி.\n3) இம்ரான் பாண்டியன் படையணி.\n4) யாழ் செல்லும் படையணி.\n5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி.\n11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு.\n13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி.\n14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி.\n15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி.\n16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி.\n20)தமிழீழம் தவிர்ந்த வெளிவேலைப் பிரிவு.\n1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு.\n5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி.\n2) தமிழீழ பொறியியல் துறை.\n3) தமிழீழ விளையாட்டு துறை.\n4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி.\n5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை.\n6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு.\n7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்.\n8) தமிழீழ கலை பண்பாட்டு கழகம்.\n9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு.\n11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு.\n14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்.\n20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி.\n3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு.\n4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி.\nஇதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு.\n« புலிகளின் முக்கிய உறுப்பினராக இருந்த மாத்தையா ஒரு உளவாளி\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4243:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-05-25T04:21:55Z", "digest": "sha1:BS34X2SCJRNO2S4LDASA6Q4STDJYUBHP", "length": 15583, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "இஸ்லாமும் இங்கிதமும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் இஸ்லாமும் இங்கிதமும்\nமனிதனை மதிப்பதன் இன்னொரு பகுதிதான் அவர்களின் பெயர்களை நினைவில் வைப்பது. சிரமமான விஷயம் இது. ஆனால் அவசியமான விஷயம். குறிப்பாக இஸ்லாமிய அழைப்பாளர்களுக்கும், மக்கள் தொடர்பை விரும்புகின்றவர்களுக்கும் இருக்கவேண்டிய பண்பு.\nபேருந்துப் பயணத்திலோ வங்கியிலோ, கடை வீதியிலோ திருமண வீட்டிலோ எங்காவது ஒரு தடவை மட்டுமே நாம் சந்தித்த மனிதரை மீண்டும் சந்திக்கும்போது அவரின் பெயரை நினைவில் வைத்து, \"வாருங்கள்..............\" என்று பெயர் சொல்லி அழைத்துப் பாருங்கள், நிச்சயம் உங்கள் மீது ஒரு வித அன்பும், மரியாதையும் அவருக்கு ஏற்படும்.\nபள்ளிக்கூடத்தில்கூட ஆசிரியர் மாணவர்களிடம் \"அந்தக் கடைசியில் இருக்கிறியே நீ சொல்லுப்பா...\" என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட \"அப்துல்லாஹ், நீ சொல்லு...\" என்றோ அல்லது வேறு எதையோ கூறும் ஆசிரியரைவிட \"அப்துல்லாஹ், நீ சொல்லு...\" என்று பெயர் கூறி அழைக்கும் ஆசிரியரையே மாணவர்கள் மதிப்பார்கள். தொலைப்பேசி உரையாடலிலும் அவ்வாறே.\nவெறுமனே \"ஹலோ...என்ன விஷயம் சொல்லுங்க\" என்று பேசும் மனிதர்களை விட \"சொல்லுங்க காலித்...என்ன விஷயம் காலித்...\" என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணிஓசை தொலைப்பேசியில் ஒலிப்பதற்கு முன் அவரின் இதயத்தில் இதமாய் ஒலிக்கும். இதனால் தான் சிலர் \"மாஷா அல்லாஹ்\" என்று பெயர் சொல்லிப் பேசுபவராக நீங்கள் இருந்தால் உண்மையில் உங்கள் அழைப்பு மணிஓசை தொலைப்பேசியில் ஒலிப்பதற்கு முன் அவரின் இதயத்தில் இதமாய் ஒலிக்கும். இதனால் தான் சிலர் \"மாஷா அல்லாஹ் ஒருதடவை தானே சந்திச்சோம்... என் பெயரை இவ்வளவு கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே ஒருதடவை தானே சந்திச்சோம்... என் பெயரை இவ்வளவு கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்களே\" என்று வியந்து கூறுவதைப் பார்க்கலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தாயிஃபில் என்ன நடந்தது என்று நம் எல்லோருக்கும் தெரியும். வீதி எங்கும் அடிமைகளும் அடியாட்களும் இரு ஓரங்களிலும் நின்று கொண்டு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கருங்கல்லாலும், கடுஞ்சொல்லாலும் அடித்தனர், வேதனைப்படுத்தினர். உடலில் இருந்து இரத்தம் வழிகிறது. பாதங்களும் பாதணிகளும் இரத்தத்தால் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடுகின்றன. ஊர் எல்லை வரை விரட்டி வந்தனர் மடையர்கள்.\nமக்காவுக்கும் தாயிஃபுக்கும் இடையே இருந்த ரபீஆவின் மகன்களான உத்பா, ஷைபா ஆகியோரின் தோட்டத்தின் மர நிழலில் சற்று நேரம் தளர்ந்து போய் அமருகிறார்கள் அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். உத்பாவும் ஷைபாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்க்கின்றார்கள். அவர்களின் கல்மனதிலும் கடுகளவு கருணை பிறக்கிறது. தங்களின் கிறிஸ்தவப் பணியாளர் ‘அத்தாஸ்’ என்பரை அழைத்து சிறிது திராட்சைக் குலைகளைக் கொடுத்து \"இதனை அதோ இருக்கும் மனிதரிடம் கொண்டு கொடு\" என்று நபிகளாரின் பக்கம் கை காட்டுகின்றனர். கொண்டு வருகிறார் ‘அத்தாஸ்’.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்னால் திராட்சைக் குலைகளை வைத்தபோது, அதனை எடுத்து \"பிஸ்மில்லாஹ்\"என்று கூறியவராகச் சாப்பிடத் தொடங்கினார்கள். பின்னர் நடந்த உரையாடல் இதோ...\nஅத்தாஸ் : \"இந்த ஊர் வாசிகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்களே...\"\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: \"உமது பெயர் என்ன\nஅத்தாஸ் : \"என் பெயர் அத்தாஸ்\"\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: \"நீர் எந்த ஊரைச் சார்ந்தவர் அத்தாஸ்\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ‘யூனுஸ் இப்னு மதா அவர்களின் ஊரைச் சார்ந்தவரா நீர் அத்தாஸ்\nஅத்தாஸ் : ‘ ‘யூனுஸ் இப்னு மதாவை நீங்கள் அறிவீர்களா\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: \"அவர் எனது சகோதரர் அத்தாஸ் அவர் ஒரு நபி; நானும் ஒரு நபி\"\nநபியின் நெற்றி, கை என முத்தமிடத் தொடங்கிவிட்டார். இஸ்லாத்தை ஏற்கிறார்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருடைய பெயரைக் கேட்டார்கள். பின்னர் அந்தப் பெயரைப் பயன்படுத்தினார்கள். சிறிய இந்த உரையாடலில் 3 தடவை அந்தப் பெயரைப் பயன்படுத்திய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வழிமுறை ஒவ்வோர் அழைப்பாளனுக்கும் இன்று தேவை.\nநாமாக இருந்தால் என்ன செய்வோம் உன் பெயர் என்ன என்று கேட்போம். அவர் அஹ்மத் என்று கூறுவார். அவர் சொல்லி முடித்திருக்க மாட்டார் ; அதற்குள் நாம்...\"சொல்லுங்க முஹம்மத்... என்ன விஷயம் உன் பெயர் என்ன என்று கேட்போம். அவர் அஹ்மத் என்று கூறுவார். அவர் சொல்லி முடித்திருக்க மாட்டார் ; அதற்குள் நாம்...\"சொல்லுங்க முஹம்மத்... என்ன விஷயம்\" என்று சம்பந்தம் இல்லாமல் ஒரு பெயரைக் கூறிக் கொண்டிருப்போம். \"என் பெயர் முஹம்மத் அல்ல அஹ்மத்\" என்று அவர் கூறினால் கூட \"ஏதோ ஒன்று ... பெயரா முக்கியம்... விஷயத்திற்கு வா...\" என்போம்.\n1) சந்திப்பவருக்கு அவ்வளவாக முக்கியத்துவம் ���ருவதில்லை.\n2) நமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு மத்தியில் அடுத்தவர் தன்னை அறிமுகம் செய்யும் போது கவனிக்க மறக்கிறோம்.\n3) மீண்டும் சந்திக்கவா போகிறோம் என்ற எண்ணம்.\n4) பெயரை நினைவில் வைக்கும் அளவுக்கு முக்கியமானவர் அல்ல என்ற எண்ணம்.\n5) அவரின் பெயரை மறந்துவிட்டு மீண்டும் கேட்க வெட்கம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கையாண்ட முறையே இதற்கேற்ற அருமருந்து. ஆம். உங்கள் உரையாடலுக்கிடையே மீண்டும் மீண்டும் அந்தப் பெயரைப் பயன்படுத்துங்கள். இதுதான் மிக முக்கியம். அல்லது அவர் சென்றபின் அவரின் பேச்சு ஸ்டைல், அவர் சிரித்த சிரிப்பு என்று அவரின் மானரிசம் எதையாவது நினைவு கூருங்கள். பெயர் ஞாபகத்தில் இருக்கும்.\nஅல் குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால் புரியும்; நபிமார்களிடம் நேரடியாக உரையாடும்போதுகூட அவர்களின் பெயர் கூறி அழைக்கிறான் அல்லாஹ்.\n இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக\n திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்\" (11: 46)\n நாம் உம்மைப் பூமியில் பிரதிநிதியாக ஆக்கியிருக்கின்றோம்\" (38: 26)\n இவற்றின் பெயர்களை நீர்அவர்களுக்கு அறிவிப்பீராக\nஎன் பெயரை நீ நினைவில் வை\nஉன்னை நான் நினைவில் வைப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4597:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2020-05-25T04:47:56Z", "digest": "sha1:EKPZIPQBPQ7FJ2NNFQD6WQV57EHIVNNR", "length": 11611, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "நோயின் ரகசியம்!", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் நோயின் ரகசியம்\n[ 1. பாவங்களைக் குறைப்பதற்காக, 2. அந்தஸ்தை உயர்த்துவதற்காக. இவ்விரு காரணத்திற்காகத்தான் நோய் ஏற்படுகிறது.]\nமனிதனாய் பிறந்துவிட்ட அனைவருமே ஏதேனும் ஒரு சோதனைக்குள் அகப்படுவர் என்பது காலத்தின் நியதி. இவை மனிதனாலேயே மனிதனுக்கு ஏற்படுவதல்ல. மனித சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட இறைவனின் நாட்டப்படி நிகழ்கின்றது.\nமனித சோதனையில் நோய் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே இங்கு நோய் ஏன் ஏற்படுகிறது நோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் நோய் வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் இதனால் கிடைக்கும் பிரதிபலன் என்ன இதனால் கிடைக்கும் பிரதிபலன் என்ன\nசோதனைகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, \"உங்களில் யார் அழகிய நற்கருமங்கள் செய்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே நாம் உங்களை சோதிக்கின்றோம்\" (அல்குர்ஆன் 67:2) என்று கூறுகின்றான்.\nமேற்கூறப்பட்ட இறைவசனத்திலிருந்து மனிதன் ஏன் சோதிக்கப்படுகிறான் என்பது தெளிவாகின்றது. மனிதன் எந்தச் சூழலிலும் மனம் தளராது நற்காரியங்கள் செய்கின்றனரா என்பதை அல்லாஹ் பார்க்க விரும்புகிறான்.\nமேலும் நபிமொழிகளான ஹதீஸ்களை ஆராயும் பொழுது மனிதர்களுக்கு நோய் வருவது இரண்டு காரணங்களினால்தான் என்பது புலனாகின்றது.\nஇவ்விரு காரணத்திற்காகத்தான் நோய் ஏற்படுகிறது.\nஒரு மனிதனுக்கு மிக அதிகமாக நோயைக் கொடுத்து அல்லாஹ் சோதிக்கின்றான் என்றால், அவனை ஏதோ ஒரு நற்காரியத்திற்காகத் தேர்ந்தெடுக்கின்றான் என்று பொருள். இவ்வுலகில் பயன் கிட்டவில்லையென்றாலும் மறுமையில் கிடைப்பது உறுதி.\nஎனவே நோய்வாய்ப்பட்டவர்கள் மனம் தளர்ந்து விடாமல் இருப்பதும், அதிகமாக ''துஆ''ச் செய்வதும் அவசியமாகும். ஏனெனில், \"நோயாளியைச் சந்தித்தால் து ஆச்செய்யும்படி அவர்களிடன் கூறுங்கள். நோயாளிகளின் ''துஆ'', மலக்குமார்களின் ''துஆ'' போன்றதாகும்\" என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: இப்னு மாஜா)\nமுஸ்லிம் சகோதரர்கள் நோய்வாய்ப்பட்டால் அவரிடம் சென்று நலம் விசாரிப்பது இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். (ஆதாரம்: முஸ்லிம்) மேலும் இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழமைகளிலும் உள்ளதாகும்.\nநோயாளிகளை நலம் விச்சாரிக்கவில்லையெனில் அதைப் பற்றியும் கியாமத் நாளில் விசாரணை செய்யப்படும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; \"அல்லாஹுத்தஆலா கியாமத் நாளில் அடியார்களைப் பார்த்து, 'ஏ ஆதமின் மகனே நான் நோய்வாய்ப்பட்டிருந்தேனே, ஏன் என்னிடம் நீ நலன் விசாரிக்க வரவில்லை நான் நோய்வாய்ப்பட்டிருந்தேனே, ஏன் என்னிடம் நீ நலன் விசாரிக்க வரவில்லை' என்று கேட்பான். அதற்கு அடியான், 'இறைவனே' என்று கேட்பான். அதற்கு அடியான், 'இறைவனே நீயோ அகிலத்தின் பரிபாலன். உன்னை நான் எவ்வாறு நலன் விசாரிக்க முடியும் நீயோ அகிலத்தின் பரிபாலன். உன்னை நான் எவ்வாறு நலன் விசாரிக்க முடியும்' என்று கூறுவான். பின்பு இறைவன் 'உலகில் இன்ன மனிதன் நோயுற்று இருந்தானே' என்று கூறுவான். பின்பு இறைவன் 'உலகில் இன்ன மனிதன��� நோயுற்று இருந்தானே அவனை நீ சென்று நலன் விசாரிக்க வில்லையே, ஏன் அவனை நீ சென்று நலன் விசாரிக்க வில்லையே, ஏன்' என்று விச்சரணை நடத்துவான்.\" (நூல்: முஸ்லிம்)\nஇதன் மூலம் நோயுற்றவரை விசாரிப்பது எந்தளவிற்கு தலையாயக் கடமை என்பது புரிகின்றது.\nநோயுற்றோரை விசாரித்து ஆறுதல் கூறுவதன் மூலம் நோயாளிக்கு நிம்மதி ஏற்பட்டு நோய் குணமாகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளத்தில் தோன்றி நோய் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது என்பது மருத்துவ அறிஞர்களின் கூற்றாகும்.\nஇதுபோன்ற விஷயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கிறபோது மனிதனுக்கு நோய் உண்டாவதே ஒரு இறை அருள் (ரஹ்மத்) என்பது மிகத் தெளிவாகவே புரிகின்றது.\nவிஷயம் இவ்வாறிருக்க நம்மில் அநேகர் நோய்வாய்பட்டு விட்டால் அல்லாஹவை வசைபாடி இறைக்கோபத்திற்கு ஆளாகிவிடுகின்றோம். நோயின் மூலம் ஆவேசப்படுவதால் அல்லல் படுவது நாம் தான் என்பதை உணர்ந்துகொண்டோமானால் பிரச்சனைகளுக்கு வாய்ப்பிருக்காது.\nஎனவே, ஒவ்வொரு விஷயங்களும் ஏன் உண்டாகின்றது என்ற அடிப்படை ரகசியங்களை அறிந்து பொறுமையுடன் சகித்துக்கொல்வது வாழ்வை வளமாக்கும், ஈருலகிலும் நற்பயன் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2007/01/blog-post_16.html", "date_download": "2020-05-25T05:07:50Z", "digest": "sha1:5W5DF22ICUU546LNO4JBLXSM2K5K6LN7", "length": 20053, "nlines": 363, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: இதை வெளியிடுவார்களா?", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇதை கண்டிப்பாக வெளியிடுவார்கள். அதுல ஒன்னும் எனக்கு சந்தேகம் இல்லீங்கோ. உங்களுக்கும் இருக்காது. பாருங்க குங்குமம், குமுதம், என்னா பட்டி தொட்டி எல்லாம் இதை வெச்சு என்ன பண்ணப் போறாங்கன்னு.\nஆரம்பத்தில எல்லாரும் தப்பாதான் சொல்லுவாங்க, அப்புறமா இதை விட்டு போவ முடியாதுல்ல, அதான் இவுங்க சிறப்பே. , சரி என்னாத்த தப்பா சொல்லப்போறான் இந்த விவசாயி.\nகொஞ்சம் மனசு வெச்சு கீழே போயிதான் பார்க்குறது என்னான்னு....\nஇதுல எம்புட்டு ஓட்டை இருக்கோ. ஆனாச் சும்மா சொல்லப்பிடாது. என்ன எழுதுறாங்கன்னு பார்க்கறதை விட யாரு எழுதறாங்கன்னுதான் பார்க்கறாங்க.\nஇந்த மைக்ரோசாப்ட் என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க ஆள் இல்லை. அதே நான் ஒரு நல்ல ப்ரோகிராம் எழுதுனா கொள்வாரில்லை.\nஆமா நான் சாப்ட்வேர் பத்தித்தான் சொன்னேன். நீ���்க என்னான்னு நினைச்சீங்க\n//இதுல எம்புட்டு ஓட்டை இருக்கோ//\nஎதைச் சொல்றீங்க சாமி, கதையவா மென்பொருளையா\n//என்ன எழுதுறாங்கன்னு பார்க்கறதை விட யாரு எழுதறாங்கன்னுதான் பார்க்கறாங்க.//\nமுள்ளம்பன்றி Ver 2.0 நீங்கதான் கொத்ஸ்\n// என்ன செஞ்சாலும் கேள்வி கேட்க ஆள் இல்லை. அதே நான் ஒரு நல்ல ப்ரோகிராம் எழுதுனா கொள்வாரில்லை. //\nநல்லாவே புரியுதுங்க, என்னங்க பண்ண நாம கெடுத்து ச்சே.. கொடுத்து வெச்சது அவ்வளவுதான். நமக்கு வர Comment(Command) தானே வரும்\n//ஆமா நான் சாப்ட்வேர் பத்தித்தான் சொன்னேன். நீங்க என்னான்னு நினைச்சீங்க\nஅட, இதுல சந்தேகம் வேற இருக்குங்களா கொத்ஸ்.\nவிஸ்டா, கதை விட்டுடுங்க விவசாயி, என்னுடைய பின்னூட்டத்தை வெளியிடுங்கள் இளா.\nஎதை எதையோ, எப்படி எப்படியோ எழுதினாலும் ஒன்றே ஒன்றைப்பத்திதான் பேசுவோம், அதுதான் முடிவு.அதைத்தவிர வேறெதுவும் இல்லை.\nசாமி என்னய்யா கொலை வெறி இது\nசரிதான். பி.க. பண்ணி ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன். இங்க ஆரம்பிச்சாச்சா\nஅ.மு.க. மெம்பர்ஸ் எல்லாம் ஆஜர் ஆகுறாங்க. இனி என்ன கொண்டாட்டம்தான். எஞ்சாய்\n//அ.மு.க. மெம்பர்ஸ் எல்லாம் ஆஜர் ஆகுறாங்க. இனி என்ன கொண்டாட்டம்தான். எஞ்சாய்\nஅரசியல்வாதி/நடிகருங்க மாதிரி ஆகிட்டாங்க இந்த அ.மு.க மெம்பர்ஸ் வர வரன்னு சொல்லிட்டே இருப்பாங்க. வரவே மாட்டாங்க. இமையமலை மட்டும் அடிக்கடி போயிருவாங்க.\nஎன்னய்யா அ.மு.க. காரனுங்க அமுங்கிப் போயிட்டானுங்க\nமைக்ரோ சாப்டிடம் கையூட்டு பெற்றுக் கொண்டி இலவச விளம்பரம் தரும் இளாவை கண்டிக்கிறேன் \nவாங்க அருட்பெருங்கோ. தனியா வூடெல்லாம் கட்டி இருக்கீங்க. நம்ம கொத்ஸ் வெச்சா கட்டி இருக்கீங்க\nஎன்னோட Ja(al)லி பின்னூட்டம் இன்னும் வெளியிடவில்லை \nவெளியிடுவாங்க, வெளியிடுவாக்க...நல்லா போடறாங்கப்பா பதிவு...:)))))))))\nஇதத்தான் வெளிய விட்டுட்டாங்களே. எங்காபீசுல இதுக்கு டெமோங்குற பேர்ல பெரிய பெரிய டீவிகளை (ஓ மானிட்டரா மானீட்டர்னா புலியா) நிப்பாட்டி நீங்களே வந்து பாருங்கன்னு பயாஸ்கோப்பு படங் காட்டுனாங்களே.\n/வாங்க அருட்பெருங்கோ. தனியா வூடெல்லாம் கட்டி இருக்கீங்க. நம்ம கொத்ஸ் வெச்சா கட்டி இருக்கீங்க\nopen source ஆதரவாளன் என்றமுறையில் இந்த பதிவு வெளியீட்டே நான் வன்மையாக எதிர்க்கிறேன்.\nஇதெ சொல்பா நோடி :)\nபொறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே\n//open source ஆதரவாளன் என்றமுறையி��் //\nஹிஹி, தெரியும்யா. இப்படியெல்லாம் யாராவது கிளம்பிருவீங்களே\nஅட ஒரு குறுந்தட்டு, ஒரு பனியனு, ஒரு பேனா, ஒரு வேளை சோறும் போட்டாங்க. இதெல்லாம் கையூட்டுங்களா\n//பொறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே\nநன்றிங்கஜி. சே உங்க பேர எப்படி சொன்னாலும் ஒரு மரியாதியாவே இருக்குங்க.\nநாம ஏதோ சின்ன தோட்டத்துல வரப்பு ஒரமா ஒரு சின்ன குடிசை போட்டு உக்காந்து இருக்கோம், குசும்பு ஜாஸ்திங்க உங்களுக்கு. பாருங்க ஒரு சித்தாளாப்பாருங்க கொத்தனாரை கேளுங்க, எப்படி வூடு கட்டுறது சொல்லுவாங்க.\nவாங்க சிபி, எங்கே இந்தப்பேர்ல பின்னூட்டம், ஏதாவது வில்லங்கம் இருக்குதோ\nநீங்க நாமக்கல் சிபிதானே, எப்போ பேர் மாத்தி வெச்சுகிட்டீங்க\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/06/jun-15.html", "date_download": "2020-05-25T05:59:17Z", "digest": "sha1:53ZKVVBEVTNBGLX2WAYF5QXYC6Q4OF77", "length": 18452, "nlines": 285, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: சிபஎபா - Jun 15", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசிபஎபா - Jun 15\nமாமனிதர் – சகாயம் ஐ.ஏ.எஸ்- ஈரோடு கதிர் எழுதிய இந்தப் பதிவு, என்னை ஒரு நிமிஷம் யோசிக்க வெச்சது. அத்தனை பேர் இருந்தும் நடுச் சாலையில ஒரு காவலர் இறந்ததை வேடிக்கைப் பார்த்துச்சே ஒரு கூட்டம் அதுல இருந்து இவர் வேறுபடுகிறார்னு காட்டுற இந்தப் பதிவுதான் சிபஎபா’ங்கிற தலைப்புக்கே முன்னோடி. கதிர் அண்ணாச்சி உங்களை வெச்சிதான் பிள்ளையார் சுழி போடுறேன்.\nஆப்பிள் ஐ-போன் 4 - விரிவான அறிமுகம்\nஇப்போ நாம எல்லாருமே ஆவலா எதிர்பார்த்துட்டு இருக்கிற ஒர��� விசயம், அதை சரியான நேரத்துல சரியான விதமா தந்திருக்காரு ஒரு வார்த்தை. கலக்கலான தொழில்நுட்ப பதிவு.\nஆதி எழுதின புஸ்தகம் பத்தின இந்தப் பதிவு ஏன் புடிச்சதுன்னு சொல்லவும் வேணுமா\nதலைப்பைப் பார்த்து ஏதோ பெரிய இலக்கியம் எழுதப் போவதாக நினைத்து ஏமாந்துவிட வேண்டாம். இதுவும் வழக்கமான கொசுவத்திப் பதிவுதான்.... இப்படி எள்ளலோட ஆரம்பிச்ச பதிவு கடைசியில வலி ஒன்னைத் தந்துட்டு போகும்.\nசீவகன் கதை - \" பினாத்தலின்\" முதல் நாவல் ச.சங்கர் எழுதிய புத்தக விமர்சனம், அருமை. கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று\nபிடிபட்ட சித்திரமும், பிடிபடாத போட்டோவும்\nஆடுமாடு -->ஒரு பாட்டி, பல நாவல்களுக்கு சமம் என்பார் எங்கள் பேராசிரியர்.\nநீங்கள் மங்கலாக காட்டிய சித்திரம், கண்களாக நிற்கிறது. அந்த கண்களில்\nஅடைபட்டு கொள்கிறது உள்ளுறங்கும் நினைவுகளும்,\nஅலை அலையாய் எழும் என் ஆச்சியின் ஞாபகங்களும்.\nசெந்தில் குமார் தங்கவேல் எழுதிய மனிதம் மிளிர்கிறது .\nஇந்த மனிதம் பலவீனர்களைப் பார்க்கிற போது பலசாலிகளுக்கு வந்தால், இல்லாதவர்களைப் பார்க்கிற போது இருப்பவர்களுக்குள்ளே எழுந்தால், வேதனையிலும், துக்கத்திலும் இருப்பவர்களைப் பார்க்கையில் அவற்றை நிவர்த்தி செய்ய முடிந்தவர்கள் மனதில் மலர்ந்தால் இந்த உலகம் சொர்க்கமாக அல்லவா மாறி விடும் நம்மால் முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அது போன்ற ஒரு சொர்க்கத்தை உருவாக்க நாம் முயற்சிப்போமா\nஅவர் எங்கேனும் படித்து அதை தமிழுக்கு மாற்றினாரான்னு தெரியல, ஆனாலும் நல்லா இருந்துச்சு\n“வோட்டர் கேட்”… பேனா முனையினால் உலகத்தலைவரையே வீழ்த்திய கதை.\nசரி என்ன இந்த வோட்டர்கேட் அப்படி ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் பதவியே பறிபோனமைக்கான காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.நிக்ஸன் குடியரசுக் கட்சியை சார்ந்தவர், அப்போது எதிர்;க்கட்சியாக இருந்தது அமெரிக்க ஜனநாயக்கட்சி ஆகும். அந்த ஜனநாயக்கட்சியின் தலைமையகம் இருக்கும் மாளிகையின் பெயர்தான் வோட்டர் கேட்\nஇது..இது..இது..இதுதான் ஜனா. சிறப்பான ஒருபதிவு.ஒரு திரைப்படத்தில் எஸ்.ஜே.சூரியா ஒரு பத்திரிகை நிருபராக நடிப்பார் அப்போது வில்லன் நான் யார் என்று தெரியுமா என்றபோது, எஸ்.ஜே.சூரியா நீ என்ன நிக்ஸனை விடப்பெரிய ஆளா அந்த நிக்ஸனையே கதிரையை விட்டு எழச்செய்தது பேனாக்காறங்கள்தான் என்பர். அன்றிலிருந்து இதை அறிய எனக்கு ஆவல் இருந்தது இப்போது\nரோஸ்விக் எழுதிய நான் மதுரை வியாபாரி\nஏதோ நாமும் அந்தக் கடைக்கு உள்ளேயே உக்காந்து இருக்கிற மாதிரி ஒரு உணர்வு இருக்கும். ஒரு வித்தியாசமான நடை.\n நீங்க வேற ஒக்காந்து என் வாழ்க்கையை பாத்துகிட்டு இருந்தீகளே ஒன்னும் போரடிக்கலையே ஆமாணே உழைப்பும் இந்த வாய்ப்பேச்சும் இருந்தாத்தான் முன்னுக்கு வரமுடியுது... இந்த மதுரையிலன்னு இல்லண்ணே எல்லா ஊர்லயும் இதான் நெலம... நீங்க வேண்ணா இன்னொரு டீ சாப்புடுரீகளா\nஅந்த பதிவு உங்களுக்கு பிடிக்கலையா பாஸ்\n/அந்த பதிவு உங்களுக்கு பிடிக்கலையா பாஸ்\nகார்க்கி, எந்தப் பதிவுங்க பாஸு\nபெரியவங்க எடுத்துச்சொன்னா ஒரு சந்தோஷம்தான். ரொம்ப நன்றிங்கண்ணோவ்..\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஅமெரிக்காவில் 'ஓ பக்கங்கள்' ஞாநி\nசிபஎபா - Jun 15\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF&si=2", "date_download": "2020-05-25T04:03:37Z", "digest": "sha1:34PQOWL5CHRJQYYQFLFGSHWCHY3KE4PW", "length": 17242, "nlines": 333, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ஆர். வி. சிவபாரதி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ஆர். வி. சிவபாரதி\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅண்ணாவின் தம்பிகள் - Annavin Thambigal\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nஅறிவூட்டும் மாணவர் கதைகள் - Arivoottum Maanavar Kadhaigal\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வ���மன் பதிப்பகம் (Veman Pathippagam)\nஇன்னொரு சாவி - Innoru Saavi\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nகனவுப் பூக்கள் - Kanavu Pookkal\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : ஆர். வி. சிவபாரதி\nபதிப்பகம் : வீமன் பதிப்பகம் (Veman Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅரு.வி.சிவபாரதி - - (2)\nஅவி.சிவபாரதி - - (2)\nஆர். வி. சிவபாரதி - - (22)\nசிவபாரதி - - (17)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nsports, bhagavatham, aanin, Gue, 9ம், எள், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், கீ. ரா, தலம், நுணுபங்கள், ஸ்பானி, செ. ஞானன், சினி express, ப மாணிக்கம், விருப்பத்தின்\nஉப்பு நாய்கள் - Uppu Naaigal\nஅந்தி சந்தி அர்த்தஜாமம் - Anthi Santhi Arthajaamam\nதாந்திரீக சின்னங்கள் - Thaanthreega Sinnangal\nஅநுபவ ஜோதிடம் இரண்டாம் பாகம் - Anubava Jodhidam - Part 2\nஅதிவீரராம பாண்டியனார் கொக்கோகம் இல்லற ரகசியம் (வாழ்க்கை விளக்கம்) -\nசிநேகிதியின் மண்மணக்கும் பாரம்பரிய சமையல் ரெசிபிகள்\nதமிழகத் தத்துவம் உலகாயதம் -\nகும்பகோணம் வக்கீல் பாகம் 2 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Kumbakonam Vakkil Part 2 (Vanthuvittaar \nகவிதை நீ... நெருங்கி வா... -\nகண்ணதாசன் திரைப்படப் பாடல்கள் (ஒலிப்புத்தகம்) -\nஎளிய முறையில் C++ கற்கலாம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:48:17Z", "digest": "sha1:IWAJCIW5VDDPRSM4DFEH7S74ULSMXWWN", "length": 7467, "nlines": 126, "source_domain": "www.thinakaran.lk", "title": "வெளிவாரி பட்டதாரிகள் | தினகரன்", "raw_content": "\n4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு அரசாங்க நியமனம்\nஇது வரை 20,000 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்4,178 வெளிவாரி பட்டதாரிகளுக்கு இன்று (18) நியமனம் வழங்கப்பட்டுள்ளன.தேசிய பல்கலைக்கழகங்களில் வெளிவாரியாக பட்டம்பெற்ற 4,178 பட்டதாரிகளுக்கு, பயிலுனர் அலுவலர்களாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சரான, பிரதமர்...\nவெளிமாவட்டங்களிலிருந்து பணிக்கு வருவோரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை\nகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்வெளிமாவட்டங்களில் இருந்து...\nபயனற்றுக் கிடக்கும் எழில்மிகு பிரதேசம் வன்னேரிக்குளம்\nபோரினால் அழிவுண்டு சின்னாபின்னமாகிப் போயிருந்த பிரதேசங்களில் பல்வேறு...\nநாட்டில் விவசாய அபிவிருத்தியை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்\nஐ.தே.க முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேதுங்க பேட்டி‘அனைத்து...\nதன்னிறைவான பொருளாதாரமே அரசாங்கத்தின் பிரதான இலக்கு\n‘எமக்குத் தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்து கொள்வதே சிறந்தது. உணவுப்...\n'யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பெருகும் ஏழு இடங்கள்'\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்திற்கு உட்புறத்தில் மட்டும் ஏழு...\nயாழ். பல்கலை மாணவர்களுக்கு கைத்தொலைபேசிகள் அன்பளிப்பு\nஅமெ. தமிழ் விஞ்ஞானி சிவானந்தன் வழங்கிவைப்புஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி...\nயாழ்ப்பாணத்தில் கடும் காற்று; 79 வீடுகள் பலத்த சேதம் 658 பேர் பாதிப்பு\nநஷ்டஈடு வழங்க நடவடிக்கையாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான...\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்கா��ம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steinelphotosnature.piwigo.com/index?/categories/flat/start-5088&lang=ta_IN", "date_download": "2020-05-25T06:00:09Z", "digest": "sha1:MYQVM3BO4V5DZX7TEYHT4H4X4JLP4GPR", "length": 5249, "nlines": 119, "source_domain": "steinelphotosnature.piwigo.com", "title": "STEINEL PHOTOS NATURE", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/page-4/", "date_download": "2020-05-25T06:02:14Z", "digest": "sha1:LVEO45SPUQCJJJ4HCTQVLWJIVDK4XCJT", "length": 9856, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "விளையாட்டு India News in Tamil: Tamil News Online, Today's விளையாட்டு News – News18 Tamil Page-4", "raw_content": "\nஇந்த நாளை மறக்க முடியுமா... ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே\n“வா.. வா.. மஞ்சள் மலரே“ பூனம் யாதவிற்கு சி.எஸ்.கே வரவேற்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்க வாய்ப்பு\nதென்னாப்பிரிக்கா அணி இருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்த கனிகா கபூர்\nசோகிப் மாலிக் குறித்த கேள்விக்கு ரொமான்டிக் பதிலளித்த சானியா மிர்சா..\nமேஜிக் கலைஞராக மாறிய ஷ்ரேயாஸ் ஐயர் - வீடியோ\n“மற்றொரு பார்ட்னர்ஷிப்புக்கான தருணம்“ கைப் - யுவராஜை புகழ்ந்த பிரதமர்\nகொரோனா பரவும் நேரத்துல இந்த விளையாட்டு தேவையா சாஹல்..\nஇது எப்புடி இருக்கு... பிரபல கிரிக்கெட் வீரரின் ஜிம் வீடியோ\nஅணிக்கு மீண்டும் திரும்புகிறாரா தோனி..\n“பார்த்த நொடியே காதலில் விழுந்துவிட்டேன்“ இஷாந்த் சர்மாவின் காதல் கதை\nஇங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று..\nகொரோனாவிலிருந்து தப்பிக்க டிராவிட் ஸ்டைல் தான் பெஸ்ட்..\nகங்குலியின் செயலுக்கு மம்தா பானர்ஜி வருத்தம்\nகொரோனா அச்சம் : மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடப்பட்டது\nபிரபல இந்திய வீரருக்கு திருமணம் நிச்சயம் - வைரலாகும் புகைப்படம்\nஐபிஎல் தொடரை விட மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் - சவுரவ் கங்குலி\nபிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்\nஇங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் - பி.வி.சிந்து வெளியேற்றம்\nசேப்பாக்கம் மைதானத்தின் ஐ, ஜே, கே கேலரிகளுக்கு தடைநீக்கம்\nசேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சி நிறுத்தம்\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா ஒரு நாள் தொடர் முழுமையாக ரத்து - பிசிசிஐ\nஆளில்லா மைதானத்தில் சிக்ஸ் அடித்தால் இதுதான் நிலை\nடெல்லியில் ஐ.பி.எல். போட்டிகள் நடத்த தடை..\nஐபிஎல் போட்டியைத் தள்ளி வைப்பதா..\nவைரலாகும் சானியா மிர்சாவின் புகைப்படம்\nரசிகர்கள் இல்லாமல் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இறுதிப் போட்டி\nமழை காரணமாக இந்தியா - தென்னாப்பிரிக்கா முதல் ஒரு நாள் போட்டி ரத்து\nபந்தில் எச்சில் தேய்க்க மாட்டோம்\nவெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் தொடங்கும் ஐ.பி.எல் தொடர்..\nஐ.பி.எல் டிக்கெட் விற்பனைக்கு தடை..\nஐபிஎல் போட்டியின் போது கொரோனா பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கை\nINDvsSA | ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்..\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/admk-poster-makes-controversy-with-o-panneerselvam-as-cm-palaniswamy-as-deputy-cm/articleshow/69737354.cms", "date_download": "2020-05-25T06:22:27Z", "digest": "sha1:LA5KAMYZYIFYUH7GO4RQY4VVJ47DRIRS", "length": 10153, "nlines": 111, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "admk poster controversy: தமிழக முதலமைச்சர் திடீர் மாற்றம்; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்த அதிரடியை பாருங்க\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதமிழக முதலமைச்சர் திடீர் மாற்றம்; எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்த அதிரடியை பாருங்க\nஅதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பங்கேற��ற கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரால் சர்ச்சை எழுந்துள்ளது.\nமதுரை திருப்பரங்குன்றத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கலந்து கொண்ட கூட்டத்திற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் பெயர்கள் மாற்றி வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பரங்குன்றம் ஒன்றிய அதிமுக சார்பில், உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாக நேற்று நிர்வாகிகள் கூட்டம் நிலையூர் கைத்தறி நகரில் நடைபெற்றது. இதற்காக அங்கு பேனர் வைக்கப்பட்டிருந்தது.\nஅதில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர். இந்த பேனரை செய்தியாளர்கள் படம் பிடித்ததை தொடர்ந்து, காகிதத்தை பேனரில் ஒட்டி, அதிமுகவினர் மறைத்தனர்.\nஇது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி, பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. முன்னதாக தேனியில் உள்ள கோவில் ஒன்றில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமாரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.\nபின்னர் மத்திய அமைச்சர் ரவீந்திரநாத் குமார் என போஸ்டர் அடிக்கப்பட்டது. இந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் என்று குறிப்பிடப்பட்ட விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஇனிமே தைரியமா வெளியே வரலாம்: சலூன் கடைகள் திறக்க அனுமதி...\nஏலத்திற்கு வரும் ஏழுமலையான் சொத்துக்கள்; ஆந்திர அரசின் ...\nதலித் மக்களை பலிகடா ஆக்கும் கட்சிகள் - பா.ரஞ்சித் முன்வ...\nஇயல்புநிலைக்கு திரும்பும் காஞ்சிபுரம்: பட்டு சேலை விற்ப...\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்திற்கு ஆபத்தா\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்...\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கை...\nஆட்டோக்களுக்கு கிரீன் சிக்னல்: தமிழக அரசு அதிரடி அறிவிப...\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- ...\nஎரிபொருள் திருட்டு, சட்டவிரோத சம்பளப் பிடித்தம்... சீரழ...\nஓசூர் அருகே ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு\nஇந்த ��லைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nநிர்மலா சீதாராமன் பிரஸ் மீட்: இன்றைய எதிர்பார்ப்பு என்ன\nதற்சார்பு இந்தியா - நிதியமைச்சரின் 5ஆம் கட்ட அறிவிப்புகள்\nலாக்டவுணிலும் காதலியை தியேட்டருக்கு அழைத்து சென்ற காதலன்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14022344/Nalini-who-was-on-parole-Meeting-with-husband-Murugan.vpf", "date_download": "2020-05-25T05:03:23Z", "digest": "sha1:AL5VQSTMLRB2N3GIWMNIO3OBPIYS6ZJ2", "length": 13001, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nalini who was on parole Meeting with husband Murugan in jail Spoke about organizing the wedding of the daughter Information || பரோலில் வந்த நளினி, ஜெயிலில் கணவர் முருகனுடன் சந்திப்பு - மகள் திருமண ஏற்பாடு குறித்து பேசியதாக தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபரோலில் வந்த நளினி, ஜெயிலில் கணவர் முருகனுடன் சந்திப்பு - மகள் திருமண ஏற்பாடு குறித்து பேசியதாக தகவல்\nஒரு மாதகால பரோலில் வந்துள்ள நளினி வேலூர் ஆண்கள் ஜெயிலில் கணவர் முருகனை சந்தித்து பேசினார். அப்போது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து இருவரும் பேசிக்கொண்டனர்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி அடைக்கப்பட்டிருந்தார். அவர் தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்ய 6 மாதம் பரோல் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஐகோர்ட்டு ஒரு மாதம் பரோல் நளினிக்கு வழங்கியது.\nகடந்த மாதம் 25-ந் தேதி பரோலில் வந்த நளினி சத்துவாச்சாரி ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவையை சேர்ந்த சிங்கராயர் என்பவருடைய வீட்டில் தங்கி உள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி அவர் தினமும் ஒரு முறை நேரில் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.\nநளினி ஜெயிலில் இருக்கும்போது கோர்ட்டு உத்தரவின்படி 15 நாட்களுக்கு ஒருமுறை நளினி-முருகன் சந்திப்பு நடந்தது. பரோலில் வந்த பின்னர் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சிறைத்துறையின் அனுமதி கடிதம் இல்லாதது போன்ற கா���ணங்களால் நளினி-முருகன் சந்திப்பு நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை.\nஇந்த நிலையில் நளினி சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பினார். அதில், எனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்து கணவர் முருகனுடன் பேச வேண்டியுள்ளது. எனவே அவரை ஜெயிலில் சந்தித்து பேச அனுமதி அளிக்கவும், அதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த மனு ஜெயில் உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நளினி-முருகன் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது.\nஅதையடுத்து சத்துவாச்சாரி புலவர்நகரில் தங்கியிருந்த நளினியை வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்துக்கு காலை 10.20 மணியளவில் அழைத்து வந்தனர். அங்கு 20-வது நாளாக நேற்று நளினி கையெழுத்திட்டார். பின்னர் அவர், பலத்த பாதுகாப்புடன் வேனில் கணவர் முருகன் அடைக்கப்பட்டிருந்த வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.\nஅங்கு ஒரு தனியறையில் முருகன்-நளினி சந்திப்பு நடந்தது. 11 மணி முதல் 12 மணி வரை நடந்த இந்த சந்திப்பின்போது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகள் குறித்தும், அவர் இந்தியாவிற்கு வருவது குறித்தும் பேசிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நளினி போலீஸ் பாதுகாப்புடன் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு மீண்டும் மதியம் 12.20 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழக���்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/17013601/In-tirupathi-temple-Offerings-hair-auction-for-Rs1.vpf", "date_download": "2020-05-25T04:28:26Z", "digest": "sha1:RWU2GLQXUPCN4F76MXYY7YLPC6T2VCWH", "length": 8344, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "In tirupathi temple Offerings hair auction for Rs.1¼ crore - Devasthanam Information || ஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு\nஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் - தேவஸ்தானம் தகவல்\nஏழுமலையான் கோவிலில் காணிக்கை தலைமுடி ரூ.1¼ கோடிக்கு ஏலம் போனதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் பலர் தங்களின் தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக பெறப்பட்ட தலைமுடி திருப்பதிக்குக் கொண்டு சென்று சுத்தம் செய்து நேற்று இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.\nநேற்று மொத்தம் 600 கிலோ தலைமுடி ஏலம் போனதில் தேவஸ்தானத்துக்குக் கிடைத்த வருமானம் ரூ.1¼ கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n2. பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\n3. உத்திரபிரதேசத்துக்கு பதி���ாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n4. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களில் யாருக்கு முன்னுரிமை - மத்திய அரசு அறிவிப்பு\n5. உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2013/10/uses-of-gmail-id.html", "date_download": "2020-05-25T04:15:18Z", "digest": "sha1:DF4RMVJAWRKA3ZOIQKEAZJ5X4VSNZ2UY", "length": 8755, "nlines": 85, "source_domain": "www.malartharu.org", "title": "ஒரு ஜிமெயில் அடயாளம் ஓராயிரம் பயன்கள்..", "raw_content": "\nஒரு ஜிமெயில் அடயாளம் ஓராயிரம் பயன்கள்..\nஹாட் மெயில் என்கிற பகாசுர நிறுவனத்தை கூகிள் தனது ஜிமெயில் கொண்டு சாய்த்த சரித்திரம் எல்லோர்க்கும் தெரியும்.\nஇன்று ஈமெயில் என்கிற பதமே கொஞ்சம் கொஞ்சமாக காணாமல்போய் ஜிமெயில் என்று மாறிக்கொண்டு வருகிறது. சரி ஒரு ஜிமெயில் ஐ டி நமக்கு தருவது வெறும் மெயில் சேவை மட்டும் தானா\nஇப்போது ஜிமெயில் ஆரம்பிக்கும் ஒரு பயனர் அவருக்கு தெரிந்தோ, (பல சந்தர்பங்களில் தெரியாமலே) ஜி பிளஸ் கணக்கையும் சேர்த்தே துவங்குகிறார்.\nஜி ப்ளஸ் ஒரு சமுக வலைத்தளம் கூகிளின் சொந்தநிறுவனம் (ஆர்குட்டின் தோல்விக்குப் பின் பேஸ்புக் வெற்றியை பார்த்து ஆரம்பிக்கப் பட்டது)\nஜிமெயில் ஐடி மூலம் உங்கள் அத்துணை படங்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துக்கொள்ள முடியும். பிக்காசா மென்பொருள் கொண்டு இதை எளிதாக செய்யலாம்.\nஉங்கள் அத்துணை தகவல்களையும் இணயத்தில் சேர்த்துவைத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான, பகிர்வு சாத்தியம் உள்ள சேமிப்பகம்.\nஇது ஒரு ஆன்ராய்ட் மென்பொருள் மார்கெட். உங்கள் ஆன்ராய்ட் அலைபேசிக்கு தேவையான மென்பொருள் (ஆப்களை) இலவசமாவும் தரவிறக்கம் செய்ய உதவும் ஒரு தளம்.\nஉங்கள் ஆன்லைன் நாட்காட்டி, எதிர்வரும் நிகழ்வுகளை நீங்கள் பதிவிட்டு நினைவு படுத்திக்கொள்ள உதவும் ஒரு சேவை.\nஉங்கள் ஜிமெயில் ஐடி கொண்டு நீங்கள் காணொளிகளை தரவேற்றம் செய்யலாம், உங்களுக்கு என்று ஒரு சானலை துவங்கலாம்.\nஉங்கள் ஜிமெயில் ஐடி உங்களுக்கு ஒரு வலைப்பூவையும் தரும். ப்ளாகர் தளத்தில் உங்கள் மெயில் ஐடியை உள்ளீடு செய்தால் உங்கள் ப்ளாக் சில மவுஸ் சொடுக்குகளில் தயார்\nசுருக்கா சொல்லோனும்னா வெறும் மின்னஞ்சல் சேவை மட்டுமல்ல ஜிமெயில் ஓராயிரம் பயன்களை தரும் ஒரு ஐடி ...\nவிட்டுப் போயிருந்தால் அருள் கூர்ந்து நிரப்பவும்...\nமுக்கியமான ஒன்று : உலகத்தில் எங்கிருந்தாலும் chat செய்யலாம்... கணினியில் speaker, mike & webcam இருந்தால் பேசவும் செய்யலாம் செலவில்லாமல்...\nபாத்தீங்களா இதை நான் மிஸ் பண்ணீட்டேன் ...\nகவனித்தீர்களா எல்லா இடுகைகளிலும் ஜம்ப் லிங்க் .... நீங்க சொன்னதுக் கோசரம் செய்ஞ்சேன் நல்லா கீதா.\n அத்தனையும் அருமை, திண்டுக்கல் தனபாலன் அய்யாவின் திறம் வியக்க வைக்கிறது. அவரைப் போன்ற நல்லதொரு நட்பு நமக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/caa-is-against-the-countrys-constitutional-law-telangana-chief-minister-chandrasekhar-rao-obsession", "date_download": "2020-05-25T05:58:56Z", "digest": "sha1:P446AE4DHITAIQ3UIWTBMNIHX7ABIRJO", "length": 8289, "nlines": 74, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nசிஏஏ, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம்\nகுடியுரிமைத் திருத்தச் சட்டம், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இதற்கு எதிராக அனைத்து மாநிலங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெலுங்கானா முதல் வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகரராவ் மேலும் பேசியிருப்பதாவது:\nநான் கிராமத்தில் எனது வீட்டில்பிறந்தேன். அப்போது மருத்துவமனைகள் எதுவும் இல்லை. நட்சத்திரத்தை வைத்து, க���ராமத்து பெரியவர் ஒரு ‘ஜாதகம்’ எழுதுவார். அவ்வளவுதான். அதற்கு அதிகாரப்பூர்வ முத்திரையெல்லாம் கிடையாது. அப்படி, 66 வயதாகும் எனக்கே, பிறப்புச் சான்றிதழ் இல்லாதபோது, எனது தந்தையின் பிறப்புச் சான்றிதழுக்கு எங்கே போவது அதுமட்டுமல்ல, நான் பிறந்த போது,எங்களிடம் 580 ஏக்கர் நிலமும் ஒருகட்டடமும் இருந்தது. அப்படியானகுடும்பத்தில் பிறந்த என்னாலேயே, எனது பிறப்புச் சான்றிதழை முறைப்படி பெற முடியாதபோது, தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஏழைகள் எவ்வாறு தங்கள் சான்றிதழ்களை பெற்றிருப்பார்கள்.\nசிஏஏ, என்பிஆர், என்ஆர்சி சட்டங் கள் மிகவும் எரிச்சலூட்டும் வகையில் உள்ளன. சிஏஏ போன்ற சட்டத்தால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்து வருகிறது. சாதி, மத வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களையும் சமமாக நடத்துவதை, இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது. ஆனால், புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராகஉள்ளது.தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் இந்த சட்டங்களுக்கு எதிராக\nதீர்மானம் நிறைவேற்றப்படும். அனைத்து மாநிலங்களும் சிஏஏ-வுக்கு எதிராகதீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.\nTags நாட்டின் அரசியலமைப்பு எதிரானது CAA country's law தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம் Telangana Chandrasekhar Rao Obsession நாட்டின் அரசியலமைப்பு எதிரானது CAA country's law தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம் Telangana Chandrasekhar Rao Obsession\nசிஏஏ, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது... தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசம்\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் காலமானார்\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pune-and-mumbai-win-yesterday-ipl-match/", "date_download": "2020-05-25T05:10:13Z", "digest": "sha1:UJCNUAUNCVLLM6XCEI2KNUORLCCI45BZ", "length": 7516, "nlines": 148, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Pune and Mumbai win yesterday IPL match | Chennai Today News", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்: புனே, மும்பை அணிகள் வெற்றி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஐபிஎல் கிரிக்கெட்: புனே, மும்பை அணிகள் வெற்றி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில் மும்பை மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றன\nநேற்று நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nகுஜராத்: 176/4 20 ஓவர்கள்\nமும்பை அணி: 177/4 19.3 ஓவர்கள்\nநேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்களூர் மற்றும் புனே அணிகள் மோதின. இந்த போட்டியில் புனே 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது\nபுனே அணி: 161/8 20 ஓவர்கள்\nபெங்களூர் அணி: 134/9 20 ஓவர்கள்\nசிரியா: கார்வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உள்பட 100 பேர் பலி\nரூ.60 கோடி பேரம்: டெல்லி போலீசார் கைது செய்யப்படுகிறாரா டிடிவி தினகரன்\nசாதித்தது இந்தியா: கொரோனாவை கண்டுபிடிக்க புதிய கருவி\nதமிழ் தலைவாஸ் அசத்தல் வெற்றி: அரியானாவை வீழ்த்தியது\nபுரோ கபடி போட்டி: குஜராத், பாட்னா அணிகள் வெற்றி\nபுரோ கபடி: ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-850-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2020-05-25T05:06:09Z", "digest": "sha1:ZEIF7XWFROF7CGQPTFY4CNELUAQFA3BM", "length": 5055, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "முகநூல் தொடர்பில் 850 முறைப்பாடுகள்! - EPDP NEWS", "raw_content": "\nமுகநூல் தொடர்பில் 850 முறைப்பாடுகள்\nஇவ் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் முகநூல் பயன்பாடு தொடா்பில் 850 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுகநூல் தொடர்பிலான முறைப்பாடுகளில் 60 வீதமானவை பெண்களினால் செய்யப்பட்டுள்ளதாக பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.\nபோலியான கணக்குகளை தயாரித்தல், முகநூலில் படங்களை தரவிறக்கி வேறும் தேவைகளுக்கு பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் முகநூல் தொடர்பில் 2200 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, முகநூல் பயன்பாடு தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 0112-691692 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅடிப்படை வசதிகளுடனான வீடுகளை அமைக்க திட்டம்\n1,141,000 பேர் கடந்த 8 மாதங்களில் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்\nநள்ளிரவுமுதல் சமையல் எரிவாயுவின் விலை 240 ரூபாவால் குறைப்பு\nபலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு - வானிலை அவதான நிலையம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:47:00Z", "digest": "sha1:2PG4DYAZBOPR7BBFW4JUA4776LEBOWGT", "length": 4750, "nlines": 12, "source_domain": "ta.videochat.world", "title": "ஆன்லைன் அரட்டை பெண்கள்", "raw_content": "\nஒவ்வொரு நபர் தங்கள் சொந்த தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் என்றால் சில ஆண்கள் கண்டறியப்பட்டது தங்கள் ஆத்ம துணையை, ஒரு முழு பாலியல் உறவு, பின்னர் மற்றொரு வகை உள்ளது மக்கள்.\nஎனவே தேடும் சில முறைகள் உதவும் என்று சில தேவைகளை பூர்த்தி. இந்த நோக்கம், மேலும் ஆண்கள், அதற்கு பதிலாக உண்மையான தொடர்பு மெய்நிகர் தேர்வு.பொருட்டு நேரம் செலவிட தொடர்பு கொண்டு சரியான அந்நியர்கள் பேசி, தன் மீது எந்த நெருக்கமான தலைப்புகள், வெறுமனே நுழைய தேடல் சொற்றொடர்»வீடியோ அரட்டை பெண்கள்.»பின்னர், மக்கள் கலந்து கொள்ள முடியும் அரட்டை, அங்கு சந்திக்க அவரது கனவுகள் பெண். இந்த வீடியோ அரட்டை அறைகள் உண்டு, மேலும் மேலும் புகழ் ஆண்கள் மத்தியில் வெவ்வேறு வயது.\nஅரட்டை பல நன்மைகள் உள்ளன. அனைத்து முதல், அது குறிப்பிட்டது வேண்டும், என்று அது சாத்தியம் தொடர்பு கொண்டு பல்வேறு பெண்கள். போன்ற சில பிரிபர், மற்ற மன்றம், மற்றும் இன்னும் பலர் போன்ற பழுப்பு ஹேர்டு பெண்கள். யார் யாரோ விரும்புகின்றன பெண்கள் மாதிரி தோற்றம் உள்ளன போது, ஆண்கள் இல்லை யார் எதிராக பழக்கப்படுத்திக்கொள்ள என்று அழைக்கப்படும்»டோனட்ஸ்».\nபோன்ற ஒரு நேசமான பெண்கள், மற்றும் மற்றவர்கள் சாதாரண மற்றும் வெட்கப்படவில்லை\nஇங்கே நீங்கள் பெற முடியும் தெரிந்திருக்க பெண் இருக்க வேண்டும், இது சிறந்த அனைத்து புத்தி உள்ள வார்த்தை ஒரு குறிப்பிட்ட மனிதன்.வருகை எங்கள் வீடியோ அரட்டை பார்க்க ஆன்லைன் சிற்றின்ப இயக்கங்கள், பெண்கள், அனுபவித்து, தங்கள் வேட்கையை குரல் பாராட்ட, அழகான, முக அம்சங்கள் மற்றும் கவர்ச்சியாக உடல் பாகங்கள். இந்த அரட்டை ஒரு அற்புதமான வாய்ப்பு வேடிக்கை இல்லாமல் கூட விட்டு உங்கள் சொந்த வீட்டிற்கு ஆறுதல். சில மக்கள் பற்றி மிகவும் நம்பிக்கை இந்த வகையான தகவல் தொடர்பு, ஆனால் அது மட்டும் இல்லை அந்த, இன்னும் நேரம் இருந்தது அனுபவம் உண்மையான இன்பம் இருந்து ஒரு ஒத்த அனுபவம் அழகு\n← அரட்டை அறையில் சோதனை டிசம்பர்\nடேட்டிங் இல்லாமல் கையெழுத்திடும் வரை →\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_208.html", "date_download": "2020-05-25T06:15:23Z", "digest": "sha1:QQSMFTPZS3UCWFA25WESDSNCDRNUMEZP", "length": 52742, "nlines": 157, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஹ்ரானை சுட்டுக்கொல்ல அனுமதி கேட்டேன் - காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் அஸ்பர் தெரிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரானை சுட்ட���க்கொல்ல அனுமதி கேட்டேன் - காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் அஸ்பர் தெரிவிப்பு\nஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரானை, தேடிச் சென்று சுட்டுக்கொல்ல அனுமதியளிக்குமாறு, புலனாய்வு பிரிவு அதிகாரியை தான் கேட்டதாக, காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.\nஸஹ்ரானின் இறுதி வீடியோவை பார்த்ததையடுத்து, தான் கடந்த ஏப்ரல் 14ம் திகதி அதிர்ச்சியடைந்ததாகவும், அதனையடுத்தே, இவ்வாறு கேட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.\nசிங்களப் பத்திரிகையொன்றுக்கு, நகரசபைத் தலைவர் அஸ்பர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.\n“ நீண்டகாலமாக காத்தான்குடியில் பல தௌஹீத் ஜமாத் அமைப்புகள் இருக்கின்றன. குழுவென்று பார்த்தால் 06 குழுக்கள் இருந்தன. எனினும், அவற்றில் ஸஹ்ரானின் தேசிய தௌஹீத் ஜமாத் மாத்திரமே அடிப்படைவாத வழியில் சென்றது. அது சில வருடத்துக்கு முன்னரே தோற்றம் பெற்றது. இறுதியில் 2017 மார்ச் மாதத்தின் பின்னர் காணாமல்போனது.\nஸஹ்ரானின் குழுவில் சுமார் 200 பேர் இருந்திருக்கக் கூடும். ஸஹ்ரானின் அபாயகரமான பேச்சுகளைக் கேட்டு அதிலிருந்து பெரும்பாலானோர் விலகியிருந்தனர். அவர்கள், ஸஹ்ரான் செல்லும் பாதை தவறானது என்பதை உணர்ந்து அவரை புறக்கணித்தனர். அதன்பின்னர் அவர்களில் 100 பேருக்கும் குறைவானோரே எஞ்சியிருந்தனர்.\nதற்போது அந்த அமைப்பில் எவருமே இல்லை. இறுதியில் ஸஹ்ரானின் உறவினர்கள் சிலரே மீதமிருந்தனர். அவர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.\nநௌபர் மௌலவி என்று ஒருவர் இருந்தார். அவர் குருணாகல் பிரதேசத்தச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து சுமார் 15 வருடத்துக்கு முன் காத்தான்குடியிலிருந்து இடம்பெயர்ந்தார். நௌபர் மௌலவியின் தாருல் அதர் அமைப்பிலேயே ஸஹ்ரான் ஆரம்பத்தில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகி, தேசிய தெளஹீத் ஜமாத்தை தோற்றுவித்தார். பின்னர் அந்த அமைப்புடன் பிரச்சினைகளை ஏற்படுத்தியதுடன் அதனைச் சார்ந்தவர்களுக்கு ஸஹ்ரான் மரண அச்சுறுத்தலும் விடுத்தார். அவர்கள் ஸஹ்ரானுக்கு எதிராக முறைப்பாடும் செய்தனர். இன்றும், ஒரு சாதாரண சமய அமைப்பாக தாருல் அதர் காத்தான்��ுடியில் செயற்படுகிறது.\nஅடிப்படைவாத வழியில் சென்ற தேசிய தௌஹீத் ஜமாத், இங்குள்ள அப்பாவி முஸ்லிம்களுக்கு பெரும் தொந்தரவுகளை ஏற்படுத்தியது. தேர்தல் காலங்களில் வாக்களிக்க வேண்டாம் என்று கூறுவார். ஏன் என்று கேட்டால், வாக்கு கேட்கும் அனைவரும் தமது மார்க்கத்தை அழிப்பதாக கூறுவார். எந்த இடத்திலும், தாக்குவது, கொல்லுவது பற்றியதாகவே அவர்களது பேச்சு இருக்கும்.\n2015ம் ஆண்டு தேர்தல் காலத்தில் எமது குழுவினர்களுடன் அவர்களது பள்ளிவாசலுக்கு அருகில் பாரிய மோதல் ஏற்பட்டது. அதன்போது, எமது குழுவினரால் ஸஹ்ரானின் சகோதரன் தாக்கப்பட்டார். ஏனென்றால், அவர்களது கருத்துகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதியில் ஸஹ்ரான் குழுவினர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும், பொலிஸுக்கும் சென்று எங்களில் 10 பேரை கைது செய்து விளக்கமறியலிலும் வைக்கச் செய்தனர்.\nஅந்த நாட்களில் இந்த அனைத்து விடயங்களுக்கும் ஸஹ்ரானுக்கு காத்தான்குடி பொலிஸார் பாரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என்பதை நான் பயமில்லாமல் கூறுவேன்.\nமீண்டுமொரு ஸஹ்ரான் உருவாக காத்தான்குடியில் இடமளிக்கமாட்டேன். நாம் பாடமொன்றை கற்றுக் கொண்டோம். அவ்வாறொருவர் மீண்டும் வந்தால் பாதுகாப்பு பிரிவுக்கு மாத்திரமல்லாது, அனைத்து ஊடகங்களுக்கும் தெரியப்படுத்துவோம். நான் யுத்த காலத்தில் ராணுவ புலனாய்வுப் பிரிவில் சேவை செய்தவன். இது எமது நாடு. மீண்டும் எவரேனும் இந்த நாட்டை அழிக்க வந்தால், அதனை எதிர்த்து நாமே முதலில் முன்வருவோம்.\nகாத்தான்குடியில் மீண்டுமொரு தற்கொலை குண்டுதாரி உருவாக நாம் இடமளியோம். அவ்வாறானவர்களை பேச்சு மற்றும் நடத்தைகள் மூலம் எம்மால் இனங்காணமுடியும்.\nஸஹ்ரான் பற்றிய அனைத்து தகவல்களையும் நாம் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கினோம். அவரது அபாயகரதன்மையை நாம் இனங்கண்டோம். தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் கடுமையான நாசகார கருத்துகள் அடங்கிய வீடியோக்களை சமூக வலைத்தளம் ஊடாக ஸஹ்ரான் வெளியிட்டார்.\nரி-56 ரக துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ‘வெடிப்புகளை நிகழ்த்துவோம், இலங்கையை முழுமையாக அழிப்போம். சிங்களவர்களை தாக்குவோம்’ என்பன உள்ளிட்ட கருத்துகளை அவர் வெளியிட்டார். இதனை அனைத்து பாதுகாப்பு பிரிவுக்கும் தெரியப்படுத்தினேன்.\nதற்கொலை குண்டு���்தாக்குதல் இடம்பெறுவதற்கு 03 மாதத்துக்கு முன்னரும், நாட்டில் பாரிய அழிவொன்றை ஏற்படுத்துவதற்கு ஸஹ்ரான் தயாராவதாக நான் அறிவித்தேன். இவர் குருணாகல், கல்முனை ஆகிய பகுதிகளில் தலைமறைவாகியுள்ளார். உடனடியாக கைது செய்யுங்கள் என்றேன். ஊடகங்களுக்கும் தெரிவித்தேன்.\nஎனினும், எதுவும் பயனளிக்கவில்லை. ஸஹ்ரான் 2017ம் ஆண்டு காத்தான்குடியில் இருக்கும் வரையில் பரம ஏழையாகவே இருந்தார். தகர கொட்டகையொன்றிலேயே அவரது பள்ளிவாசலை நடத்திச் சென்றார். அவர் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியிலேயே செல்வந்தரானார். தாக்குதல் தொடர்பில் செல்வந்தரொருவரை சந்தித்த பின்னரே அவரும் செழிப்பாகியுள்ளார்.\nஸஹ்ரான் தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவரது பள்ளிவாசல் பெரிதாக நிர்மாணிக்கப்படும்போது, இவருக்கு பணம் கிடைத்த வழி தொடர்பில் தேடிப்பார்க்குமாறு பாதுகாப்பு பிரிவுக்கு கூறினேன். டுபாயிலிருந்து ஒருவர் பணம் வழங்குவதாக கூறப்படுகிறது என்றும் தெரிவித்திருந்தேன்.\nஇங்கு சவூதி அரேபியா போன்று எதுவும் மாற்றப்படவில்லை. 2008ம் ஆண்டிலேயே பேரீச்சை மரங்கள் நடப்பட்டன. ஆரம்பத்தில் பாம் (முள்ளுத்தேங்காய் அல்லது கட்டுபொல்) மரத்தையே நட எத்தனித்தோம். பின்னர், உஷ்ணம் அதிகம் என்பதால் பாம் மரங்கள் பட்டுப்போகக்கூடும், நடவேண்டாம் என விவசாய திணைக்களத்தினர் கூறினர். இப்பகுதியின் காலநிலைக்கு தாக்குப்பிடிக்கும் என்பதால் பேரீச்சை மரங்களை நாட்டுவதற்கு விவசாய திணைக்களத்தினர் அனுமதி வழங்கினர். வேறுமரங்களும் நடப்பட்டுள்ளன.\nஎமது மதத்தின் எழுத்து அரபு என்பதால் பெயர் பலகைகளில் அரபு சொற்களை பயன்படுத்தினோம். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு சொல்லும் அரபு மொழியில் எழுதப்படவில்லை. அவ்வாறு எழுதப்பட்டிருப்பின் நாம் அகற்றுவோம். எந்தவிதத்திலும் இலங்கையை அரபு மயமாக்க வேண்டிய தேவை எமக்கில்லை.\nநான் ராணுவ புலனாய்வில் பணியாற்றியவன். 2017ம் ஆண்டில் குண்டுவெடிப்பினால் ஸஹ்ரானின் சகோதரன் ரில்வான் காயமடைந்ததாகத் தகவல் கிடைத்தது. இவை அனைத்தையும் 2018 ஜனவரியில் காத்தான்குடிக்கு வந்த புலனாய்வு பிரிவிடம் கூறினேன். இவர்களில் ஒருவரையாவது கைது செய்தால் பல தகவல்கள் வெளிவரும் என்றும் தொடர்ச்சியாக கூறினேன்.\nஎம்முடன் பே��ி பழகுபவர்களே ஸஹ்ரானின் குழுவில் இருந்தனர். 2018ம் ஆண்டு டிசம்பரில் உன்னிச்சை பகுதியில் அவ்வாறான ஒருவரை சந்திக்க நேர்ந்தது. ஸஹ்ரானின் வீடியோவை பற்றி கேட்டேன். அவருடனான உரையாடலில், இவர்கள் பாரிய அழிவொன்றை நிகழ்த்த தயாராவதை உணர்ந்தேன்.\nஇவ்வாறிருக்கையில் ஸஹ்ரானின் வீடியோவொன்றை கண்டேன். விரைவில் தாக்குதலொன்றுக்கு அவர்கள் தயாராவதை உணர்ந்தேன். தாக்குதல் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் ஏப்ரல் 14ம் திகதி புலனாய்வு பிரிவுக்கு தொலைபேசியில் அறிவித்தேன்.\nஎன்னிடம் அனுமதிப்பத்திரமுள்ள துப்பாக்கி இருக்கிறது. ஸஹ்ரானை தேடிச் சென்று சுட்டுக்கொல்கிறேன் என்றேன். இதனை கேட்ட புலனாய்வு அதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு கூறுவதாக என்னிடம் கூறினார். அவர்களில் ஒருவரையாவது கண்டுபிடித்து தாருங்கள் சுட்டுக் கொல்கிறேன். சிறை சென்றாலும் பரவாயில்லை என்று கூறினேன்” என, அந்த நேர்காணலில் நகர சபைத் தலைவர் அஸ்பர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஏங்க இப்படி காமடி பண்ணுாிங்க\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெ���ிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணிய���ான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/55303/Oil-prices-rocket-as-drone-attack-slashes-Saudi-output.html", "date_download": "2020-05-25T05:43:32Z", "digest": "sha1:UVVHTYHR6FOY2NBCPAAPKQLDKUAKEACY", "length": 7351, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு | Oil prices rocket as drone attack slashes Saudi output | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலைவாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nஉற்பத்தி மையத்தில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர்வு\nசவுதி அரேபியாவில், எண்ணெய் உற்பத்தி மை‌யங்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை 1991ஆம் ஆண்டு பிறகு ஒரு நாளில் மிகப்பெரிய உயர்வை கண்டுள்ளது.\nஎண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 50 சதவீதம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் கச்சா எண்ணெய்யின் விலை 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரிற்குப் பிறகு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.\nசவுதி அரேபியாவில் அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள மற்றொரு எண்ணெய் ஆலையை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், 10 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்கினர். இதில் சுமார் 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது. உலகிற்கு தேவையான 10 சதவீத கச்சா எண்ணெய்யை சவுதி அரேபியா உற்பத்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி\nRelated Tags : Oil prices, drone attack, Saudi, கச்சா எண்ணெய், ட்ரோன் தாக்குதல், விலை உயர்வு, சவுதி அரேபியா,\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஅரசியல் ரீதியான விமர்சனங்கள் நாகரிகமற்ற முறையில் இருக்கக்கூடாது - ஆர்.கே.செல்வமணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/9666/Farmers-who-struggled-to-find-work.html", "date_download": "2020-05-25T04:31:59Z", "digest": "sha1:KQBVYBADERHGJF6KI674O35G4VA2IRDS", "length": 6935, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோப்புகரணம் போட்டு போராடிய விவசாயிகள் | Farmers who struggled to find work | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவைரல் வீடியோ அரசியல் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சிறப்புச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் ஆஃப் த ரெக்கார்டு கல்வி&வேலை��ாய்ப்பு விவசாயம் உள்ளாட்சித்தேர்தல்\nதோப்புகரணம் போட்டு போராடிய விவசாயிகள்\nதஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தோப்புகரணம் போட்டும், நெல்மணிகளை வீசியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிவசாய காப்பீட்டு தொகையை கேட்டால் மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கை காண்பிப்பதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் இதனை குறிப்பிட்டு மத்திய, மாநில அரசுகள் உன்னால நான் கெட்டேன், என்‌னாலே நீ கெட்டாய் என்று கூறுவது போல் ஆட்சியர் முன் தோப்புகரணம் போட்டனர்.\nஇதனையடுத்து குறை தீர்ப்பு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் நெல்மணிகளை தரையில் வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விளைநிலத்தில் வீச முடியாததால்‌ தரையில் வீசுவதாக வேதனையுடன் அவர்கள் கூறினர். மேலும் 6 ஆண்டுகளாக கர்நாடக அரசிடம் இருந்து நீர் பெற்று தராத மாநில அரசை கண்டித்தும் அப்போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nநான்கு புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் திறப்பு\nகுப்பைகளை தரம்பிரிப்போருக்கு தங்கநாணயம் பரிசு: திருச்சி மாநகராட்சியின் புதுத்திட்டம்\nஇது 3-வது முறை... திருப்பரங்குன்றம் கோயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபோக்சோ சட்டத்தில் கைதான சிறைக் கைதி உயிரிழப்பு\nபைக்குகளை திருடி உருமாற்றி Olx மூலம் விற்பனை: சிக்கிய திருடன்\nபாம்பை விலைக்கு வாங்கி மனைவியை கொலை செய்த கணவர்\nபாக். விமான விபத்து : படுகாயங்களுடன் இருவர் மீட்பு\nமாநில அரசுகள் கேட்டுக் கொண்டால் ரயில்களை இயக்க தயார் - வாரிய தலைவர்\nஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று இல்லை - 5 மாதங்களுக்குப் பின் சீனா தகவல்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநான்கு புதிய குடும்ப நல நீதிமன்றங்கள் திறப்பு\nகுப்பைகளை தரம்பிரிப்போருக்கு தங்கநாணயம் பரிசு: திருச்சி மாநகராட்சியின் புதுத்திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.seenuguru.com/2012/09/blog-post_17.html", "date_download": "2020-05-25T04:12:51Z", "digest": "sha1:XPWEHYXXUUP6DYOJV5Y3TKYJZFTC5F5P", "length": 43816, "nlines": 436, "source_domain": "www.seenuguru.com", "title": "திடங்கொண்டு போராடு: புதிய பத��வரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளும்", "raw_content": "\nநாடோடி X - பிரஸ்\nபுதிய பதிவரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளும்\nநண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார்\nவாழ்கையில் ஒருமுறையாவது பைவ் ஸ்டார் ஹோட்டல் செல்ல வேண்டும் என்பது என்(எங்கள்) சிறுவயது ஆசை. அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் தான் எனது சித்தி பையன் வேலை பார்த்தான். அப்போது முதலே அவனிடம் கேட்டுக் கொண்டு இருப்போம் அவன் அழைத்துச் சென்றதே இல்லை. சரி நம் சொந்தக் காசில் தான் செல்ல வேண்டும் என்று இருந்தால் செல்லும் நாள் வரும் பொழுது சென்று கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.\nநண்பனின் நண்பனின் நண்பனுக்கு திருமண வரவேற்ப்பு பார்க் ஷெரட்டனில் நடைபெறுகிறது வருகிறாயா என்று கேட்டான் எனது நண்பன். செல்லலாம் என்றாலும் ஏதோ ஒன்று தடுத்தது, அதன் பெயர் தன்மானமாக இருக்கலாம் என்பது எனது ஆகச் சிறந்த அவதானிப்பு. அன்றைய மாலை பொழுதில் பதிவர் சந்திப்பு இருந்ததால் என் நண்பனிடம் வரவேற்ப்புக்கு வரமுடியது என்று கூறிவிட்டேன். என் நண்பனுக்கு அதில் உடன்பாடு இல்லை. இறுதியில் என்னை வரவழைக்க அவன் எடுத்த முயற்சி தோல்வி அடையவில்லை. நாங்கள் சென்றது சின்னத்திரை மற்றும் குறும்படங்களில் நடித்து வரும் ஒரு நடிகரின் திருமண வரவேற்பிற்கு. பைவ்ஸ்டார் ஹோட்டல் விருந்து என்பது ஒருபுறம், திரையில் பார்த்தவர்களை தரையில் பார்க்கிறோம் என்ற ஆனந்தம் ஒருபுறம் என்பதால் இந்த வாய்ப்பை நான் இழந்து விடக்கூடாது என்பதில் நண்பன் ஆண்டோ மிகத் தீவிரமாக இருந்தார்.\nசென்று சேர்ந்தோம். மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை. இருபது நாள் ஷேவ் செய்யப்படாத தாடி சகிதம் சென்றேன். அங்கு வந்த ஆஜானுபாகு மனிதர்கள் எல்லாரும் அவர்களைப் போலவே ஒரு ஆஜானுபாகுவான வாகனங்களில் வந்து இறங்கினார்கள். அந்த வாகனங்களையும் அதில் இருந்து இறங்கிய மனிதர்களையும்() கண்காட்சிப் பொருளைப் போல் வேடிக்கைப் பார்த்து நின்ற என்னை தலையில் அடித்து உள்ளே இழுத்துச் சென்றான் நண்பன் மணி. உள்ளே நுழையும் வேளை மொபைலை காட்டச் சொன்னார்கள். நோக்கியாவின் புதிய வெளியீடான 101i யை சிறிது வெட்கத்துடன் காண்பித்தேன். அடுத்தது என் நண்பனின் முறை சிரித்துக் கொண்டே தனது மொபலை எந்தவிதமான வெட்கமும் இல்ல���மல் காண்பித்தான். அவனது மொபைல் நோக்கியாவின் தரமான வெளியீடு 1100 அதில் டிஸ்ப்ளே பேனலில் மிகப் பெரிய விரிசல் மட்டுமே இருந்தது அதனால் அதைக் காண்பிக்க அவன் வெட்கப்பட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது.\nபடியேறி முதல் மாடி செல்ல வேண்டும். படியேறி தான் முதல் மாடி செல்ல வேண்டும் என்பது கூடவா எங்களுக்கு தெரியாது என்று நீங்கள் நினைக்கலாம். இங்கே தான் அடுத்த ட்விஸ்ட் நடந்தது. படியேறும் போது ஒரு அழகு மங்கை கீழிறங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த அடுத்த கணம் ஸ்லிப் ஆகியம் மனம் இல்லை மானம். ஆமாம் ட்விஸ்ட் ஆகியது கதையில் இல்லை என் காலில். வழுக்கி விழப் பார்த்தேன். தோள் கொடுத்தான் நண்பன். இல்லையேல் என் மானம் இல்லையேல் தான். அதன் பின் நடந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு வழக்கமான திருமண வரவேற்பு சம்பவங்கள் தான். அவற்றை சொல்லி உங்கள் பொன்னான பொழுதை வீணடிக்க விரும்பவில்லை. காரணம் அந்த பொன்னான தருணங்களில் நாங்களும் கலந்து கொள்ளவில்லை. சாப்பாடு தான் மிக முக்கியம் நமக்கு. முதல் துண்டு சிக்கனை வாயில் வைக்கும் பொழுது நான் எண்ணியது\nநண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார்\nஇன்றைய பதிவுலக செய்திகள் வாசிப்பது, வாசிப்பது வேறு யாரும் இல்லை நீங்கள் தான்( ஆமாங்க எழுதினது தான நானு, வாசிப்பது நீங்க தானங்க)\nபுதிய பதிவரை மதிக்காத கே ஆர் பி\nடீ நகர் நடேசன் பூங்காவில் ஜீரோ பட்ஜெட்டில் பதிவர் சந்திப்பு நடைபெற்றது. நான் சிவா மதுமதி ஜெய் பாலகணேஷ் சார் மோகன் குமார் சார் எனது நண்பன் மணிகுமார் உடன் பதிவுலக நாட்டமை கே ஆர் பியும் கலந்து கொண்டார். கேஆர்பி வருவதற்கு முன்பு வரை பதிவர் சந்திப்பாக நடந்து கொண்டிருந்தது, அவர் வருகைக்குப் பின் சந்திப்பின் திசையை மாற்றி புதிய பதிவர் ஒருவரை மதிக்காமல் ஓரம் கட்டிவிட்டார். ஒரு கட்டத்தில் இதைப் பொறுக்க முடியாமல் அந்த பதிவர் வெளிநடப்பு செய்தார் என்பது தனிகதை.\n(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்).\nபுதிய பதிவரை மறந்த கேபிள்\nவெளிநடப்பு செய்த பதிவர், நேரே சென்ற இடம் அடையார் கேட் என்றழைக்கப்படும் பார்க் ஷெராட்டன். பைவ் ஸ்டார் ஹோட்டலையே அதிசயமாக பார்த்தபடி சுற்றித் திரிந்த நமது பதிவர���, பதிவுலக சூப்பர் ஸ்டாரை கண்டு கொண்டார். அவரைக் கண்டதும் \"கேபிள் சார் எப்படி இருக்கீங்க, என்னைத் தெரியுதா\" என்று கேட்கவும், \" உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு\" என்று பல்பு கொடுத்தார். \"இன்னா சார் பதிவர் சந்திப்புல தோள் மேல எல்லாம் கைப் போட்டு போட்டோ எடுதுகினோம் , என்னப் போயி மறந்துட்டேன்னு சொல்டீங்களே\" என்று புதியவர் செண்டிமெண்டாக, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இவன் நம்மை மெண்டல் ஆகிவிடுவான் என்று \"ஹல்லோ தம்பி அந்த பொக்கே எங்கே\" என்று கேட்கவும், \" உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு\" என்று பல்பு கொடுத்தார். \"இன்னா சார் பதிவர் சந்திப்புல தோள் மேல எல்லாம் கைப் போட்டு போட்டோ எடுதுகினோம் , என்னப் போயி மறந்துட்டேன்னு சொல்டீங்களே\" என்று புதியவர் செண்டிமெண்டாக, இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் இவன் நம்மை மெண்டல் ஆகிவிடுவான் என்று \"ஹல்லோ தம்பி அந்த பொக்கே எங்கே\" என்று எங்கோ பறந்து சென்று ஏமாற்றம் அளித்தார்.\n(மேற்கூறிய என் கருத்துக்களுக்கும் மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் சத்தியமா எந்த சம்மந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்).\nசென்ற பதிவில் பதிவர் சுரேஷ் பற்றி கருத்து ஒன்று கூறியிருந்தேன். அதற்க்கு அவர் என்னுடன் சண்டை போடுவார் என்று எதிர்பார்த்தேன் , ஆனால் அவர் எனக்கு அளித்த பதில் என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவரையா இப்படி சொல்லிவிட்டோம் என்ற அளவுக்கு என்னை சிந்திக்கச் செய்தது. இருந்தும் என் கருத்துகளை மதித்து உங்களை மாற்றிக் கொண்ட உங்களுக்கு நன்றி. சுரேஷ் எனக்களித்த கமேன்ட்டை கீழ்காணும் இந்த படத்தில் க்ளிக்கி கண்டிப்பாகப் படியுங்கள்.\nநூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன். என்னை மென்மேலும் உற்சாகப்படுத்தும் உங்களுக்கு கோட்டான கோடி நன்றிகள்.\nதொடர்புடைய பதிவுகள் : , , ,\nLabels: நண்பர்கள், பதிவர் சந்திப்பு, பதிவுலகம், பார்க் ஷெரட்டன்\nதூங்காம பதிவு எழுதுறியே சீனு..சிறப்பு.\nமுதலில் வருகை தந்து என் பிழையை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சார். விடுபட்ட உங்கள் பெயரை சேர்த்துக் கொண்டேன்...\n//தூங்காம பதிவு எழுதுறியே சீனு// என்ன சார் பண்றது. நான் இப்போலாம் பதிவு எழுதுறதே இரவு வேளைகளில் தான்\n100 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா\n// 100 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா சீக்கிரம் 1000 ஆகட்டும்\nவரலாறு அவர்களே ஆசைப் படலாம் பேராசைப்படக் கூடாது என்று சங்க இலக்கியத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் கண்டிப்பாக ஒரு புலவர் கூறி இருப்பார். இருந்தும் என் பேராசையைத் தோண்டிவிடும் வரலாறு அவர்களே உங்களை (தாக்க) வாழ்த்த வயதில்லை\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 17 September 2012 at 05:54\nஎனக்கும் கேபிளிடம் இதே அனுபவம். உண்டு.அவர் ஆயிரக் கணக்காண நண்பர்களை உடையவர்.ஒரு நாள் பார்த்த நம்மை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்தான்.டேக் இட் ஈசி\n// ஒரு நாள் பார்த்த நம்மை நினைவில் வைத்துக் கொள்வது கடினம்தான்.டேக் இட் ஈசி// ஹா ஹா ஹா அவர் என்ன மறந்து போயிருப்பாருன்னு தெரியும், பெரியவர்களை நாமே தானே தேடி சென்று வணக்கம் வைக்கணும் (நாம் பல்ப் வாங்கினாலும் கூட) இந்த விசயத்தில், நான் மனம் தளராத விகிரமாதித்தன்....\nஅவரோட அறிமுகம் கிடைக்காம இருந்திருந்தா கண்டிப்பா எட்ட நின்னு தான் சார் பார்த்திருப்பேன்\nதோல்வி அடையவில்லை, திரையில் பார்த்தவர்களைத் தரையில் பார்ப்பது, வாசிப்பது நீங்கதான்.... ஆஹா...\nஹோட்டலில் நுழையும்முன் செல்லை ஏன் காண்பிக்கச் சொல்கிறார்கள்\n//ஹோட்டலில் நுழையும்முன் செல்லை ஏன் காண்பிக்கச் சொல்கிறார்கள்\nஒரு வேளை மொபைலில் பாம்ப எதுவும் வைத்து இருக்கிறோமா என்று பார்கிறார்கள்.. ஹெட்செட் மொதக்கொண்டு செக் செய்கிறார்கள் சார்.\nஎன்றாவது ஒருநாள் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் இரவு எட்டு மணிக்குப் பின்னர் \"கேப்பச்சினோ\" என்றழைக்கப்படும் காபி ஷாப்புக்குச் சென்று ஜன்னலோரமாக அமர்ந்து ஒரு காபி மட்டும் சாப்பிடுங்கள். நீங்கள் காபி சாப்பிட்டதைப் பற்றி() 10 பதிவுகள் எழுதலாம். நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று புரிந்ததா\n) 10 பதிவுகள் எழுதலாம். //\nசத்தியமா எனக்கு புரியல சார்... கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க ப்ளீஸ்....\n//ஜன்னலோரமாக அமர்ந்து ஒரு காபி மட்டும் சாப்பிடுங்கள்// ஒருவேளை நீங்கள் சொல்ல வருவதை நான் புரிந்து கொண்டேன் என்றால் நான் வேளை பார்ப்பது ஐடி கம்பெனியில் தான் அதனால் நான் இங்கு எங்கு நின்றாலும் பல பதிவுகள் எழுதும் அளவிற்கான சம்பவங்கள் கிடைக்கும் .. :-)\n//நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே - பசி குமார்//\nபஞ்ச் ... நீங்க யோசித்ததா\n100 ஃபாலோயர்ஸ்...குட் ஜாப். :)\nஹா ஹா ஹா தல சில சமயம் பஞ���ச டையலாக் லா பஞ்சமே இல்லாம வரும்....\n//குட் ஜாப். :)// நன்றி தல\nநண்பனின் நண்பன் பார்ட் நல்லா இருக்கு...ஆனா பதிவுலக செய்திகள் ஒண்ணுமே புரியல.. :(\n//ஆனா பதிவுலக செய்திகள்// ஹா ஹா ஹா எஞ் சோகக் கதைய அக்கறையா கேக்குறதுக்கு நீங்களாவது இருக்கீங்களே நன்றி தல...\nநேத்து ஜாலியான ஒரு சந்திப்பு நடசியன் பார்க்கில் நடந்தது... அது வரைக்கும் பதிவர்கள் கலவரமும் நிலைவரும் பற்றி போயிட்டு இருந்த சந்திப்பு கே ஆர் பி வந்ததும் பிசினஸ் விஷயங்கள் பேச ஆரம்பிச்சிட்டாங்க... நமக்கு தலையும் புரியல வாழும் புரியல இதப் புரிஞ்சிகிட்ட சிவா எனக்கு ஒரு தலைப்பு சஜ்ஜெஸ்ட் செஞ்சாரு...கேபிள் பத்தின தலைப்பு நானா சேர்த்து கொண்டது\n சிரித்தேன். ஆங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு சரி பார்க்கவும்.\n//ஆங்காங்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு சரி பார்க்கவும். // கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன் சார்....\n//நான் 101 // சட்டம் தான் கடமையைச் செய்தது ஹா ஹா ஹா நன்றி சார்\n101 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா\n//101 பின்தொடர்பாளர் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பா சீக்கிரம் 1001 ஆகட்டும்\nநீங்களும் வரலாறும் ஒரு அப்பாவியை பேராசைப் பட வைகிறீர்கள் பதிவுலகச் சட்டப் படி இது மாபெரும் தண்டனை யாகும்... ஆதலால் இன்றிலிருந்து நீங்கள் பிரபல பிரபல பதிவர்கள் என்ற பட்டம் பெற தகுதியானவர்கள் ஆகிறீர்கள்\nநீங்க தான் மைனஸ் ஓட்டெல்லாம் வாங்குறீங்க... அப்ப நீங்க தான் பிரபல பிரபல பதிவர்...\n>>>அப்ப நீங்க தான் பிரபல பிரபல பதிவர்<<<\n//மடித்து விடப்பட்ட முழுக்கை சட்டை.//\nமடிச்சி விட்டா அப்பறம் அது எப்படி முழுக்கை சட்டை ஆகும்\n// தமிழனின் பதிலளிக்க முடியா கேள்விகளில் இதுவும் ஒன்று... தங்கள் கேள்வி என் சிந்தனையை எழுப்பி விட்டது..சிந்திக்கிறேன் :-)\nசிந்திக்கிறேன் என்று தவறாக கூறாதீர்கள் சீனு...அருமையான கருத்துக்கள் மனப்பாடம் செய்கிறேன் என்று கூறுங்கள்\nஆகச் சிறந்த உங்கள் அவதானிப்பின் படி வந்த பாடாவதி கருத்துக்களை நானும் மனபாடம் செய்ய முயல்கிறேன் நன்றி\nவரலாறே எப்புடி.... விழுந்து விழுந்து மனப்பாடம் பண்ணிருக்கேன் :-)\n//உங்களை எங்கயோ பார்த்த மாதரியே இருக்கு\" என்று பல்பு கொடுத்தார்.//\nஅடுத்த முறை அவரை பாக்கும்போது இதே டயலாக் அடிங்க.\n// இதே டயலாக் அடிங்க.//\nதலைவா நேத்தே அவருக்கு வெறி தலைக்��ு ஏறி இருக்கும்...அடுத்த தடவ பார்க்கும் போது அவரு என்ன அடிக்காம இருந்த சரி\nயோவ் சிவா... எவ்வளவு செலவாச்சு...\nகேளுங்க பிரபா... இந்த அநியாயத்த நீங்க கேளுங்க... இதுல ஜெய் காமிரா எல்லாம் கொண்டு வந்திருந்தாரு என்ன ஒரு போட்டோ கூட எடுக்கல\nஜெய் : நீங்க இப்படி செஞ்சதே இலையா சார் :-)\nஇரவெல்லாம் விழித்திருந்து அதி அதிகாலை 2:53 க்கு பதிவு போட்ட சீனுவின் கடமை உணர்ச்சியை பாராட்டி...., \"நீங்க இப்படி செய்ததே இல்லையா சார்\"(இயக்கம், இயக்குனர் ஆல்ப்ஸ்- கேஇள் சங்கர்) குறும்படத்தின் திருட்டு விசி-டியை ஆணழகன்,சிகப்பழகன், முன்சிலிர்க்கும் முடியழகன் என்ற பட்டப்பெயர்களோட வலம்வரும் மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்கள் தன் இத்துப்போன கரங்களால் சீனுவுக்கு வழங்குவார். பதிலுக்கு சீனு அவர்கள் கிளிப்பச்சை கலர் குச்சி முட்டாய் ஒன்றும், நமத்துப் போன குருவி ரொட்டி ஒன்றையும் மெட்ராஸ்க்கு வழங்கி கவுரவிப்பார்... மேலும்.......................................................\n//அதி அதிகாலை 2:53 க்கு பதிவு போட்ட சீனுவின் கடமை உணர்ச்சியை பாராட்டி....// ஹா ஹா ஹா ஜெய் அண்ணே என்னனே பண்றது...\nஎங்கள சிங்கம் எங்கள் தங்கம் அவர்களை வஞ்சப் புகழ்ச்சியில் புகழ்ந்து இருப்பது வருத்தம் அழிக்கிறது இதற்க்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்காவிட்டால் உங்கள் அணைத்து பதிவுகளையும் மனப்பாடம் செய்ய வேண்டிய நிலை வரும் என்பதை ஆழ்ந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...\nயோவ் சிவா... எவ்வளவு ...\nசிங்கிள் டீ கூட வாங்கித்தரலை. ஏதோ, பார்க் பெருசா வாக்கிங்க போக செளகரியமா இருந்தது.... அதுவும் சீனுப்பய சீகிரம் வந்ததால 5 வது ரவுண்ட் பாதியிலே கட் :(((\nஏழைபதிவர்கள் மீட்டிங்க விட கேவலமாப் போச்சி.....\nவரும்போது வாட்டர் பாட்டில் என் கைகாசுல வாங்கி குடிச்சேன்....\nபதிவர் சந்திப்பில் நன்கு ரவுன்ட் அடித்த பிரபலம்...இது தான் அடுத்த தலைப்பாக இருக்கும் ஜெய் அவர்களே எதற்கும் பதிவுலகில் உஷாராக நடமாடுங்கள்\n//வரும்போது வாட்டர் பாட்டில் என் கைகாசுல வாங்கி குடிச்சேன்//\n\"சுவை\"யான கருத்துக்கு நன்றி சார் :-) ஹா ஹா ஹா\nபார்கிலே விசில் அடிச்சு எல்லாரையும் துரத்தி விட்டாங்க. அது வரைக்கும் பேசினாங்க சார். வெளியே வந்து அரை மணி நேரம் நின்னுக்கிட்டே பேசுனாங்க. பக்கத்துல தாங்க சின்ன ஸ்நாக்ஸ் கடை இருந்தது. ஜெய் அந்த பக்கம் திரும்பணுமே. ஊஹு���் சரி கிளம்பலாம்ன்னு வண்டி எடுக்க போயிட்டு அங்கே நின்னுகிட்டு 15 நிமிஷம் பேசுறாங்க. இவங்களை எல்லாம் என்ன பண்ணலாம் சொல்லுங்க \nஅடுத்த முறை சாப்பிட எதுவும் வாங்கி தரா விட்டால் பொருளாளரை மாத்திட வேண்டியது தான் :))\nசீனு ஒரு பிரபல பதிவர்.... கன்பார்ம்ட் \nபெரிய \" ற்\" பக்கத்தில் மெய் எழுத்து ( ப், க்) வரக்கூடாது முடியது அல்ல .. முடியாது \n'நண்பனின் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பனே\" என்கிற பாலிசியை நேத்தே சொல்லிருந்தா உங்க ஜோதியில் நானும் ஹோட்டல் வந்து ஐக்கியம் ஆகியிருக்கலாம் :))\n\"வெளியே சாப்பிடு\" றேன் என நானே சொன்னதால் ரோட்டோர கடையில் சாப்பிட்டு \"வீடு திரும்பல்\" ஆக வேண்டியதா போச்சு.\n101 Followers - மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...\nநல்ல வேளை நான் வரவில்லை ...........\nஇந்த வாழ்த்து எதுக்கு ஒன்று நீங்க கொஞ்ச நேரம் யோசித்தாலும், ரொம்ப நேரம் யோசித்தாலும் அர்த்தம் வெளங்காது ..\nஏனென்றால் அது எனக்கு மட்டுமே தெரிஞ்ச ஆகச்சிறந்த வாழ்த்து,,,\nஎப்படியோ ஒரு கருத்த சொல்லியாச்சு .. இனி நிம்மதியா போய் தூங்கலாம் ...\nநேற்று நடந்த சந்திப்புக்கு வந்திருக்கலாம் கொஞ்சம் உடல்நிலை சரியில்லை அதான் வரமுடியவில்லை ...\nபார்க் ஷெரட்டன் அட்டகாசம் ..\nஇதுக்கு யாரையா மைனஸ் வோட்டு .. போட்டது .. நல்லா இருங்க சாமிகளா \nசச்சின் மாதிரி இல்லாம திக்காம திணறாம 100 அடிச்ச தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.கடந்த பதிவு என்னை பற்றி என்பதால் அதில் உள்ள வார்த்தை விளையாட்டுகளை ரசிக்க மட்டும் செய்தேன்.சொல்ல வில்லை.இந்த பதிவிலும் தொடரும் திரை,தரை,ஆஜானுபாகு மனிதர்கள்,ஆஜானபாகு கார்கள்,நண்பனின் நண்பனின் நண்பன்,செய்திகள் வாசிப்பது.....இப்படியான வார்த்தை விளையாட்டுக்கள் குறையாத வரை மேல் சொன்ன நண்பர்கள் அன்பர்கள் வாழ்த்தோடு கட்டாயம் 1000 பெற முடியும் என்று நம்பலாம்.\nசுரேஷ் அன்பரை பற்றி குறிப்பிட்டது நெகிழ்ச்சி.அவரும் நல்லவரா இருக்காரு,நீயும் நல்லவரா இருக்கிறே......நல்லா வருவீங்க...(கிண்டலா சொல்லலை).\nபய புள்ள மைனஸ் வோட் எல்லாம் வாங்குது.. நண்பனுக்கு தெரியாம நீ பெரிய பிரபல பதிவர் ஆகிட்ட போ..\n// நூறு பாலோவர்களை பெற்றுகொண்டேன்... //\n44 பதிவில் நூறு பாலோவர் சாதனைதான்.... வாழ்த்துக்கள்....\nபசிகுமார் மேட்டர் சூப்பர் நண்பா....\nஅப்புறம் நூறாவது மனச்சாட்சிக்கு வாழ்த்துக்கள்/.... அட சீ நூறாவது பால���வர்ஸ் பெற்றுக் கொண்டமைக்கு வாழ்த்துக்கள்\n நூற்றில நானும் ஒன்னு அப்படின்னு சொல்றதுல பெருமை அடைகிறேன் \nநான் என்று அறியப்படும் நான்\nநைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே\nநாடோடி எக்ஸ்பிரஸ் - சித்தரைத் தேடி பொதிகையில் ஒரு ...\nபுதிய பதிவரை மதிக்காத கே ஆர் பியும், மறந்த கேபிளு...\nபதிவுலக அரசுப் பயங்கரவாதி ஓர் அறிமுகம்\nநாடோடி எக்ஸ்பிரஸ் - ராமேஸ்வரம் தனுஷ்கோடி\nமுகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்/\"மிஸ்\"கின்\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nநாடோடி எக்ஸ்பிரஸ் - தமிழ்நாடு டூரிசமும் மேனரிசமும்\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஸ்கூல் பையன் - குட்டி (பையன்) கதை\nடீம் டின்னர் - நடந்தது என்ன\nதனுஷ்கோடி - புயலுக்கு முன்னும் பின்னும் - 1\nஅன்புக் காதலனுக்கு - காதல் கடிதப் போட்டி\nதனி ஒருவன் - திரையனுபம்\nஇசை - அட்டகாசமான த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/cricket-south-africa-selection-committee-respond-to-steyn-tweets-after-non-selection-san-194669.html", "date_download": "2020-05-25T06:20:31Z", "digest": "sha1:IHLZKOZ4TX4DAAYKZERXDHI5KFPP4KWU", "length": 12181, "nlines": 118, "source_domain": "tamil.news18.com", "title": "Cricket south africa selection committee respond to Steyn tweets after non selection– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nகோலியிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டெயின்... தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் பதிலடி...\nஇந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெறாததற்கு கோலியிடம் டேல் ஸ்டெயின் மன்னிப்பு கேட்ட நிலையில், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவர் உடல்தகுதியில் இல்லை என்று கூறியுள்ளது.\nகாயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தென் ஆப்ரிக்க வீரர் டேல் ஸ்டெயின் அவற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், குறுகிய ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டிகளுக்கான தென் ஆப்ரிக்க அணி அறிவிக்கப்பட்டது. அதிர்ச்சி தரும் விதமாக அதில் டேல் ஸ்டெயினின் பெயர் இடம் பெறவில்லை.\nஅணியில் இடமில்லாதது குறித்து ரசிகர் ஒருவர் டிவிட்டரில் டேல் ஸ்டெயினிடம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு, அணியின் பயிற்சியாளர்கள் தன் பெயரை தொலைத்துவிட்டதாக டேல் ஸ்டெயின் பதில் அளித்தார்.\nபின்னர் பெரிய போட்டிகளுக்காக பயிற்சியாளர்கள் உங்களை பாதுகாத்து வைத்துள்ளதாக அந்த ரசிகர் கூறினார். அதற்கு பதில் அளித்த டேல் ஸ்டெயின், இந்திய அணி பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாததற்கு தான் கோலியிடமும், கோடிக்காணக்கான மக்களிடமும் மன்னிப்பு கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.\nகோலியிடம் ஸ்டெயின் மன்னிப்பு கேட்ட விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ஸ்டெயில் முழு உடற்தகுதி இல்லாதால் அவர் இந்திய தொடரில் இடம்பெறவில்லை என்றும், அணித்தேர்வுக்கு முன்னதாக ஸ்டெயினை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.\nடெஸ்ட் போட்டிகளில் இருந்து ஸ்டெயின் ஒய்வு பெற்ற நிலையில், அவருக்கு கோலி வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டெயின் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்களை எடுத்து உள்ளார். 26 முறை 5 விக்கெட்களையும், 5 முறை 10 விக்கடெ்களையும் வீழ்த்தி உள்ளார். பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 263 வாரங்கள், 2008 முதல் 2014 வரை முதலிடத்தில் இருந்து உள்ளார்.\nஎன்னை பொறுத்தவரை டெஸ்ட் போட்டி சிறந்த வடிவமைப்பிலான தொடர். மனதளவிலும், உடலளவிலும் உணர்ச்சி ரீதியாக சவால் அளிக்க கூடியது. நான் அடுத்த எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாட போவதில்லை. இந்த முடிவு எனக்கு மிகப்பெரிய சங்கடமானது தான். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. இந்த குறுகிய காலத்தில் பலர் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளனர் என்று ஸ்டெயின் கூறியிருந்தார்.\nடி20 உலகக்கோப்பை தொடரை குறிவைத்து ஸ்டெயின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவரின் வயது காரணமாக டி20 போட்டிகளில் இருந்து கழற்றிவிட தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சிந்திப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், தனது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஸ்டெயின் இருக்கிறார்.\nஐபிஎல் தொடரில் ஸ்டெயின் பெங்களூர் அணிக்காக விளையாடிவரும் நிலையில், கடந்த சீசனில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். அடுத்த சீசனிலும், அவர் அணிக்கு தேர்வு செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியே\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/11035611/I-dont-know-why-I-was-ruled-unfit-when-I-was-fit-to.vpf", "date_download": "2020-05-25T05:33:03Z", "digest": "sha1:Q25ACDA7YUBUHSXUKDB5HX4TY6HMF4C2", "length": 11946, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "I don't know why I was ruled unfit when I was fit to play - Shahzad Accusation || உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு + \"||\" + I don't know why I was ruled unfit when I was fit to play - Shahzad Accusation\nஉடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு\nஉடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து தன்னை நீக்கி விட்டதாக, ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றம் சாட்டியுள்ளார்.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான முகமது ஷாசத், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டங்களில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்திற்கு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடது முழங்காலில் காயம் அடைந்துள்ள அவர் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷாசத், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது புகார் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘விளையாடும் அளவுக்கு நான் உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். ஆனால் உடல் தகுதியுடன் இல்லை என்று அறிவித்தது ஏன் என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர். அணியின் மானேஜர், டாக்டர், கேப்டன் ஆகியோருக்கு மட்டுமே எனக்கு பதிலாக இன்னொருவர் பெயர் அறிவிக்கப்படுவது தெரியும். பயிற்சியாளர் பில் சிமோன்ஸ்க்கு கூட பிறகு தான் தெரியும். என் இதயம் சுக்குநூறாகி விட்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டு முடிந்த பிறகு செல்போனை பார்த்த பிறகு தான் முழங்கால் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து நான் விலகி விட்டதாக வெளியான செய்தியை பார்த்தேன். அணி வீரர்கள் யாருக்கும் தெரியாது. சக வீரர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செய்தி அதிகாரி அசத்துல்லா கானிடம் கருத்து கேட்ட போது, ‘முகமது ஷாசத் சொல்வது முற்றிலும் தவறானது. அவரது மருத்துவ அறிக்கை ஐ.சி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். உடல் தகுதி இல்லாத வீரரை ஆடவைக்க முடியாது. இனிமேல் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாதே என்ற விரக்தியில் அவர் பேசுவதாக நினைக்கிறேன். உடல் தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. கிரிக்கெட் களத்தில் வீரர்கள், நடுவர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது ஐ.சி.சி.\n2. ஐ.சி.சி.க்கு, ஷகிப் அல்-ஹசன் கோரிக்க��\n3. ஊரடங்கு முடிந்ததும் உடல்தகுதி சோதனைக்கு செல்வேன்: ரோகித் சர்மா சொல்கிறார்\n4. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு\n5. 20 ஓவர் உலக கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்க வாய்ப்பில்லை: மார்க் டெய்லர் கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscshouters.com/2018/12/blog-post_23.html", "date_download": "2020-05-25T05:37:18Z", "digest": "sha1:GAPSXPHW5BADTXRBLOQLV3FFEKH2FELI", "length": 32242, "nlines": 666, "source_domain": "www.tnpscshouters.com", "title": "செல் பிரிதல் வகைகள் | TNPSC SHOUTERS", "raw_content": "\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nபொதுவாக மைடோசிஸிஸ் செல் பிரிதலின்போது போது, க்ரோமடிட்ஸ் இரண்டும் இரு செய் செல்கள் என பிரிக்கப்படுகின்றன. குன்றல் செல் பிரிதலின்போது ஒரு டிப்ளோயிட் செல்கள் (2N) குரோமோசோம்கள் ஒரு முறை ஒரு டி.என்.ஏ இரட்டிப்பாகிறது.\nநான்கு ஏப்ளோயிட் செல்கள் (1N), உயிரணு செல்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கு இரண்டு சுற்று உயிரணுப் பிரிவுகளுக்குள் செல்கின்றன. இது அதிகமான நிறமூர்த்தங்கள் டி.என்.ஏவின் மறுசீரமைப்பை ஊக்குவிக்கும்.\nபுற்றுநோயில், மயோடிக் ஒத்திசை குரோமோசோம்கள் உள்ளன. குன்றல் செல் பிரிதலின்போது, ஒத்திசை குரோமோசோம் ஒரு புள்ளியில் சேர்கிறது. இதற்கு கயாஸ்மேட்டா என்று பெயர். கயாஸ்மேட்டா ஒத்திசை குரோமோசோம்கள் டிஎன்ஏவை ஒன்றுக்கொன்று பரிமாறிக்கொள்கின்றன. இதற்கு குறுக்கெதிர் மாற்றம் என்று பெயர்.\nமைடாஸிஸ் செல் பிரிதலின் போது 2N டிப்ளாய்டு செல் 1குன்றல் செல் பிரிதலுக்கு உட்படுன்போது இரு சுழற்சியின் அடிப்படியில் குரோமோசோம்கள் எண்ணிக்கைகள் 2 N டிப்ளைடு செல்கள் குறைக்கப்பட்டு 4ஆப்ளைடு செல்கள் உருவாகிறது.\nகாரியோகைனசிஸ் (அல்லது) உட்கரு பிரிவு\nசைட்டோகைனசிஸ் (அல்லது) சைட்டோபிளாசப் பிரிவு\nசெல் பிரிதல் வகைகள் செல் பிரிதல் என்பது சிக்கலான நிகழ்ச்சி. இதில் செல் பொருட்கள், சேய் செல்களுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது. உயிரினங்களில் செல்பகுப்பு மூன்று வகைபடும். அவையாவன\nஏமைட்டாசிஸ் அல்லது நேர்முகச் செல் பிரிவு\nஇவ்வகை செல் பிரிதல் ஒருசெல் உயிரினங்களில் நடைபெறுகிறது.\nஇப்பிரிவிற்கு செல்லில் பிற உறுப்புகள் உதவுவது இல்லை\nஇரு உட்க��ுக்களுக்கும் இடையில் சைட்டோபிளாஸம் குறுகி செல் இரண்டாகப் பிரிந்துவிடுகிறது.\nW.பிளெம்மிங் என்பவர் 1882 ஆம் ஆண்டு மைட்டாஸிஸ் செல் பகுப்பை விவரித்தார். அதே ஆண்டில் ஸ்ட்ராஸ்பர்கர் தாவரங்களில் மைட்டாஸிஸ் நிகழும் விதத்தை விவரித்தார்.\nதாவரங்களில் தண்டு மற்றும் வேர் நுனிகளில் மைட்டாஸிஸ் செல் பகுப்பு மிக செயல் திறனுடன் நடைபெறுகிறது. மேம்பாடு அடைந்த விலங்குகளிலும் மைட்டாஸிஸ் செல் பகுப்பு பரவலாக நடைபெறுகிறது.\nமைட்டாடிக் செல் சுழற்சி ஒரு நீண்ட இடை நிலையையும் (interface) குறுகிய M நிலையையும் ( மைட்டாடிக் நிலை- இதில் புரோ நிலை, மெட்ட நிலை, அனா நிலை மற்றும் டீலோநிலை ஆகியவை உள்ளன), சைட்டோகைனஸிஸையும் உடையது. இடைநிலை மற்றும் M நிலை ஆகியவற்றின் நடைபெறும் நேரம் பல விதமான செல்களில் வேறுபடுகிறது.\nகுரோமாட்டின் வலைபின்னல் சுருங்க ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு குரோமோசோமும் தனித்து ஒரு நூல் போல் காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு குரோமோசோமும் இப்போது இரண்டு குரோமேட்டிகளை உடையது. அவை ஒன்றுக்கொன்று அருகருகே உள்ளன.\nஅவைகளை சென்ட்ரோமியர் ஒன்றாகப் பிணைகிறது. நியூக்ளியஸ் மெதுவாக மறைய ஆரம்பிக்கிறது.\nநியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறைய ஆரம்பிப்பது மெட்டா நிலையின் ஆரம்பத்தைக் குறிக்கும். குரோமோசோம்கள் இன்னும் சுருங்கி தடிமனாகிறது. இறுதியாக குரோமோசோம்கள் கூட்டு நுண்ணோக்கியில் தெளிவாக தெரிகின்றன.\nகுரோமோசோம்கள் செல்லின் மையப் பகுதியில் அமைகின்றன. சென்ட்ரோமியர்கள் செல்லின் மையப் பகுதியில் வந்து அமைந்து மெட்டா நிலை தட்டு அல்லது மையத் தட்டை தோற்றுவிக்கின்றன.\nஒரு குரோமோசோமின் இரண்டு குரோமேட்டிடுகளில் ஒன்று ஒரு துருவத்தையும் மற்றொன்று மற்றொரு துருவத்தையும் நோக்கி உள்ளது.\nசென்ட்ரோமியரின் பகுப்பு அனா நிலையின் ஆரம்பத்தை குறிக்கிறது. ஸ்பின்டில் இழைகள் சுருங்க ஆரம்பிக்கின்றன. இதனால் இரண்டு குரோமோசோம் தொகுப்புகளும் எதிர் எதிர் துருவங்களுக்கு இழுக்கப்படுகின்றன.\nஇவ்வாறு இழுக்கப்படும் போது V அல்லது J அல்லது I வடிவத்தை அடைகின்றன. சென்ட்ரோமியர் துருவத்தை நோக்கி முன் செல்கையில் குரோமோசோம்களின் புயங்கள் மெதுவாக நகர்கின்றன.\nஅனா நிலை இறுதியில் குரோமோசோம்கள் எதிர் எதிர் துருவத்தை அடைந்து நீள ஆரம்பக்கின்றன. அவை மெல்லியதாக மாறி கண்ணுக்குப் புல்ப்படாமலும் போகின்ற.\nநியூக்ளியஸ் உறை மற்றும் நியூக்ளியோலஸ் மறுபடி தோன்றுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு துருவத்துலும் ஒரு சேய் செல் என இரண்டு செல்கள் தோன்றுகின்றன.\nமியாசிஸ் வேறுபெயர் - குன்றல்பிரிவு\nபால் முறை இனப்பெருக்கத் திற்கென இச்செல்பிரிதல் நடைபெறும்\nஇயல்பாக உட்கருவில் குரோமோசோம்கள் இணைகளாக அமைந்திருக்கும் பெயர் - டிப்ளாயிடு எண்ணிக்கை (2n)\nஇனப்பெருக்க செல்களில் மியாசிஸ் செல் பிரிதலால் எண்ணிக்கை - n\nn எண்ணிக்கை பெயர் - ஹாப்ளாயிடு\nமுதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரு மியாசிஸ் நிலைகளில் நடைபெறும்\nசெல் பிரிதல் மற்றும் மறுசுழற்சியை கண்டறிந்த ஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த பரிசு ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி யோஷினோரி ஒசுமிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித உடலில் செல்கள் எவ்வாறு பிரிகிறது தனது உள்ளடக்க பொருட் களை எவ்வாறு மறுசுழற்சி செய்துகொள்கிறது தனது உள்ளடக்க பொருட் களை எவ்வாறு மறுசுழற்சி செய்துகொள்கிறது என்பதை யோஷினோரி துல்லியமாக கண்டறிந்தார்.\nஇதன் மூலம் புற்றுநோய், பார்கின்சன், நீரிழிவு போன்ற நோய்களுக்கான காரணம் மற்றும் அவற்றுக்கான நிவாரணம் குறித்து அறிந்து கொள்ள வசதி ஏற்பட்டு உள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்புக்காக யோஷினோரி ஒசுமிக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nGENERAL KNOWLEDGE 2017 முதல் 2019 வரையிலான NOTES-ல் உள்ள இந்தியாவிலுள்ள சட்டங்கள், மத்திய - மாநில அரசு திட்டங்கள், வாழ்க்கை வரலாறு, Budget, Committee, Conference & Summit போன்றவற்றை இலவசமாக DOWNLOAD செய்ய CLICK செய்யவும்\nCLICK TO DOWNLOAD - வாழ்க்கை வரலாறு\nCLICK TO DOWNLOAD - இந்தியாவிலுள்ள சட்டங்கள்\nCLICK TO DOWNLOAD - மத்திய - மாநில அரசு திட்டங்கள்\nஎங்களுடைய WHATAPP GROUP-ல் இணைய புதிய உறுப்பினர்கள் இந்த LINK CLICK செய்து TNPSCSHOUTER என்ற புதிய WHATSAPP GROUP-ல் JOIN பண்ணிகொள்ளவும்\nடி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்ட...\nகாஷ்மீர் மாநிலத்துக்கு சில சலுகைகள்\nகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறையின் ஏற்றுமதி ...\nஉயிர் பல்வகை தன்மை (Bio Diversity)\n2018ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் 10 முக்கியத் தீ...\nநீடித்த நிலைத்த வளர்ச்சி ( Sustainable Development...\nதமிழ்நாடு அதிக வட்டிவசூல் தடைச் சட்டம் (2003)\nபாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கு...\n���ிறப்பு பதிவு மற்றும் இறப்பு பதிவு சட்டம் 1969\nதமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்\nதமிழ்நாடு புகைப்பிடித்தலையும் எச்சில் உமிழ்வதையும்...\nதகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technol...\nகுழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்\n2018 பிரான்சின் மஞ்சள் போராட்டம் ஏன் \nபணியிடத்தில் பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, ...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீ...\nபிரதமரின் விவசாயச் செல்வம் திட்டம் / SAMPADA - Sch...\nபொருள் மற்றும் சேவை வரி சட்டம் 2015\nநீடித்த வேளாண்மைக்கான தேசியத்திட்டம் (NMSA)\nசொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்...\nவிவசாயிகளுக்கான தேசிய கொள்கை - 2007\nமண் வள மேலாண்மைக்கான தேசிய திட்டம்\nதேசிய உணவு பாதுகாப்பு திட்டம்\nதீவனப் பயிர் மேம்பாட்டுத் திட்டம்\nகாரீஃப் பருவத்துக்கான காப்பீட்டுத் திட்டம்\nராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா / தேசிய வேளாண் மேம்ப...\nபிரதம மந்தரி பசல் பீமா யோஜனா (பிரதம மந்திரியின் பய...\nமத்திய அரசின் திட்டங்கள் ஒரு பார்வை\nசுகாதாரத் தகவல் மேலாண்மைத் திட்டம்\nகாசநோய் மற்றும் எச்ஐவி நோயாளிகளுக்கான தொடர் கண்காண...\nகஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. தே...\nபிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம் (PMSSY)\nஜனனி சிசு சுரக்ஷா திட்டம்\nபிரதான மந்திரி சுரக்ஷித் மத்ரித்வ அபியான்\nஅம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம்\nபள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நு...\nகஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா (KGBVs)\nராஸ்ட்ரிய மத்யாமிக் சிக்ஸா அபியான்\nஅனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.)\nகுழந்தைகளுக்கான தேசியக் கொள்கை 1974\nபெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம்\nசுற்றுச்சூழல் - சட்டம் மற்றும் கொள்கை\nதேசிய ஊரக மின்மயமாக்கல் கொள்கைகள், 2006\nஇராஜிவ் காந்தி கிராமின் வித்யுத்திகரன் யோஜனா (RGGV...\nஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டம்\nமின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப...\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீ...\nபிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம்\nஒருங்கிணைந்த எரிசக்தி மேம்பாட்டுத் திட்டம் (IPDS)\nசுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள்\nகடல் ஆமைகள் பாதுகாப்புத் திட்டம்\nஉபவடி நிலத்தை தட்பவெப்பநிலை மாறுபாடுகளுக்கேற்ப மேம...\nகிராமிய குடியி��ுப்பு திட்டம் / இந்திரா ஆவாஸ் யோஜனா...\nகிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம்\nஸ்வச் பாரத் இயக்கம் (தூய்மை இந்தியா இயக்கம்)\nபிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY)\nபிரதம மந்திரியின் பாரதிய ஜன அவுஷதி திட்டம்\nபிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா\nதொடங்கிடு இந்தியா (Startup India)\nபிரதமர் வேளாண் நீர் பாசனத் திட்டம்\nஆம் ஆத்மி பீமா யோஜனா\nஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி\nபிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஅனைவருக்கும் ஓய்வூதியம் திட்டம் (NPS – National Pe...\nஅடல் பென்ஷன் திட்டம் (Atal Pension Yojana)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_177616/20190515172344.html", "date_download": "2020-05-25T04:58:11Z", "digest": "sha1:B2O6YDHYSROURY5EE56GVMHCOB3IF65S", "length": 10925, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "தோனி குறித்து அப்படி எதுவும் கூறவில்லை: குல்தீப் யாதவ் விளக்கம்", "raw_content": "தோனி குறித்து அப்படி எதுவும் கூறவில்லை: குல்தீப் யாதவ் விளக்கம்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nதோனி குறித்து அப்படி எதுவும் கூறவில்லை: குல்தீப் யாதவ் விளக்கம்\n\"மதிப்பிற்குரிய தோனி குறித்து நான் கூறியதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது\" என்று குல்தீப் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.\nவிக்கெட் கீப்பிங் பணியில் எம்எஸ் தோனி உலகத்தரம் வாய்ந்த வீரராக போற்றப்படுகிறார். பேட்ஸ்மேனின் மனநிலையை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றபடி சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைப்பதும், பீல்டிங் வியூகம் அமைப்பதிலும் தோனிக்கு நிகர் தோனியே. குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுaகள் வீழ்த்தும் வகையில் பந்து வீசுவது எப்படி என்பதை ஆடுகளத்தின் தன்மை மற்றும் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை கணித்து அறிவுரை வழங்குவார்.\nஅவரது ஆலோசனை மற்றும் அணுகுமுறைக்கு பல சமயங்களில் நல்ல பலன் கிடைக்கும். தோனியின் ஆலோசனையை கேட்டு பந்து வீசி விக்கெட்டை சாய்த்ததாக பல பந்து வீச்சாளர்கள் பெருமையாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தோனியின் அறிவுரை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதல்முறையாக குறை கூறியிருந்ததாக நேற்று ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nசியட் நிறுவனம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கான விருது வழங்கும் வி��ா மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட குல்தீப் யாதவிடம் தோனியின் டிப்ஸ் உங்களது பந்து வீச்சுக்கு உதவியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு குல்தீப் யாதவ் பதிலளிக்கையில், ‘‘தோனி எனக்கு அளித்த அறிவுரை அதிக முறை தப்பாகத்தான் முடிந்தது. அவர் சொல்வதுபோல் பந்து வீசி அது சரியாக அமையாவிட்டாலும் அதனை நீங்கள் அவரிடம் சென்று சொல்ல முடியாது.\nஅதுமட்டுமின்றி தோனி அதிகம் பேச மாட்டார். அதுவும் ஓவர்களுக்கு இடையேதான் வந்து பேசுவார். முக்கியமான விஷயத்தை பந்து வீச்சாளரிடம் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினால் மட்டுமே வந்து சொல்வார்’’ என்று அவர் தெரிவித்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதமாக கிளம்பியது. தோனி ரசிகர்கள் குல்தீப் யாதவை கடுமையாக திட்டி தீர்த்தனர். உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற குழப்பம் நிலவியதால் குல்தீப் யாதவ் உடனடியாக பதில் அளித்துள்ளார். தோனி குறித்து நான் எந்தக்கருத்தும் கூறவில்லை. அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து குல்தீப் யாதவ் இன்ஸ்டாகிராமில் அளித்துள்ள விளக்கத்தில் ‘‘இங்கே, எந்தவித காரணமில்லாமல் மலிவான வதந்திகளை உருவாக்க விரும்பும் நமது மீடியாக்ளின் மற்றொரு சர்ச்சையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம். சில பேரால் இந்த செய்தி பரவி வருகிறது இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்த செய்தி முற்றிலும் தவறானது. மதிப்பிற்குரிய தோனி குறித்து நான் எந்தவொரு விரும்பத்தக்காத செய்தியும் கொடுக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: ��ுதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaieruvadi.com/news/news.asp?NewsID=4093", "date_download": "2020-05-25T06:04:16Z", "digest": "sha1:FWPXDGE6K6GB4YPQ33BNRRIGC4PWNQJZ", "length": 28230, "nlines": 213, "source_domain": "nellaieruvadi.com", "title": "விரட்டவேண்டிய உணவுவகைகளில் மேகி நூடுல்ஸ் மட்டும்தானா? ( Nellai Eruvadi - News )", "raw_content": "\nவிரட்டவேண்டிய உணவுவகைகளில் மேகி நூடுல்ஸ் மட்டும்தானா\nஉலகவரலாற்றை புரட்டிபோட்ட நிகழ்வு இரண்டாம் உலகப்போர், அதன்பின் அறிவியில் எவ்வளவு வேகமாக வளர்த்ததோ, அதற்கு இணையாக பயங்கரநோய்களும் வளர்ந்தன.\nபல நோய்களுக்கு மருந்தே இல்லை எனும் அளவில் அவை வியாபித்து நிற்கின்றன.\nநீர்,காற்று,மண் என சகலமும் நாளுக்குநாள் மாசடைந்து வரும் சூழல் ஒருபுறம் என்றால், மற்றொரு மிக முக்கிய காரணம் உணவு. 1950களில் போருக்குபின் பஞ்சம் தலைவிரித்தாடியது, உணவை பெருக்கியே ஆகும் சூழ்நிலை, போரில் மற்ற நாடுகளை போல பெரிதும் பாதிக்காத அமெரிக்கா இந்த முயற்சியில் முண்ணனியில் நின்றது. அதாவது உதவுகிறோம் எனும் பெயரில் ரசாயாணங்களை பரிட்சீத்துபார்ப்பது.\nஅவசரமாக உணவுகளை பெருக்க கண்ணில்பட்ட ரசாயணங்களை எல்லாம் தூவி விவசாயத்தை கெடுத்த வெள்ளை இனம், தற்போது விழித்துகொண்டு இயற்கைவிவசாயம் என இயற்கைக்கு நகர்ந்துவிட்டது. ஆனால் மூன்றாம் நாடுகளில் தங்கள் ரசாயாண உரத்தையோ,பூச்சிகொல்லியையோ மூடவில்லை, செய்யவும் மாட்டார்கள்.\n1940களில் தொழில்துறையில் வேகமாக வளரவேண்டும்,உற்பத்தியை பெருக்கவேண்டும் அதற்கு மாடுகளைவிட அதிகமாக உழைக்கவேண்டும், என மாற்றபட்ட ஐரோப்பியர்களின் வாழ்க்கைக்கு குடும்பபெண்களும் வேலைக்கு செல்லதொடங்கினர்.\nபெண்கள் சென்றுவிட்டால் யார் சமைப்பார்கள், உணவு சந்தை விஸ்வரூபமெடுத்தது, துரித உணவுகள் சந்தைக்குள் வந்தன, நோய்களும் வந்தது.\nசாண்ட்விச்,பர்கள்,பீசா,பாஸ்டா என ஐரோப்பிய உணவு வரிசையில் இன்னும் சிந்தித்தார்கள். வீட்டில் சமைப்பதில்லை, துரித உணவில் விட்���மின்கள் இல்லை. பட்டாணி போன்ற பயிறு வகைகளை உலர்த்தி காயவைத்து, நூடுல்ஸ் செய்தார்கள்.\nநூடுல்ஸ் நல்ல உணவுதான், சீனர்களின் நூடுல்ஸ், ஜப்பானிய,கொரிய நூடுல்ஸ் எல்லாம் அரிசி மாவு பிராதானம். காய்கறி அல்லது அசைவ சூப்களில் நூடுல்ஸை வேகவிட்டு அவர்கள் உண்ணும் உணவு சத்தானது.\nதமிழகத்திலும்,ஈழத்திலும் மிக விருப்பாமான இடியாப்பமும் ஒரு நூடுல்ஸ் வகை. சொதி எனும் குழம்பில் மிதக்கவிட்டு நாம் உண்ணும் நூடுல்ஸ் அது.\nஇதனை எல்லாம் கண்ணுற்றுதான் ஐரோப்பாவிலும் நூடுல்ஸ் செய்தார்கள், வியாபாரம் செய்யாவிட்டால் என்ன ஐரோப்பியர் அப்படித்தான் ஒரு ஐரோப்பியரும் கோதுமை மாவு ஆலை வைத்திருந்தார், பின்னர் நூடுல்ஸ் கம்பெனி 1947ல் தொடங்கினார்.\nஅவர் பெயர் ஜூலியஸ் மேகி. பின்னாளில் அக்கம்பெனியின் நூடுல்ஸ் மேகி என அழைக்கபட்டது, நெஸ்லே அதன் வியாபார சந்தையாளர்.\nஅவசர உலகில் எல்லாம் அவசரமல்லவா நூடுல்ஸ்,அதன் சுவை உப்பு எல்லாம் நாங்களே தருகின்றோம், என சொல்லி, சமைக்கும் விஷயத்தை எளிதாக்கினர். வேலைமுடிந்து வருகின்றீர்களா நூடுல்ஸ்,அதன் சுவை உப்பு எல்லாம் நாங்களே தருகின்றோம், என சொல்லி, சமைக்கும் விஷயத்தை எளிதாக்கினர். வேலைமுடிந்து வருகின்றீர்களா தண்ணீர் கொதிக்கவையுங்கள், மேகியை போடுங்கள், உப்பை தூவுங்கள், 2 நிமிடத்தில் உணவுரெடி (அப்படியே உண்டால் 2 ஆண்டில் மரணமும் ரெடி)\nஉலகெல்லாம் பரவியது மேகி, கூடவே படுபயங்கர ரசாயாண சாஸ் வகைகளையும் செய்து மேகி நிறுவணம் உலகெல்லாம் கால்பதித்திற்று.\nபார்த்து பார்த்து பக்குவமாய் செய்யும் ஊறுகாய் கூட ஒரு கட்டத்தில் கெட்டுவிடும், ஆனால் மிளகாய் சாஸ், தக்காளிசாஸ் கெட்டுபோவதே இல்லை, அவ்வளவு ரசாயாண சேர்க்கை.\nபாக்டீரியா வளர்ந்தால்தான் உணவுகெடும், எல்லா பாக்டீரியாக்களையும் கொன்றுவிட்டால் அந்த உணவு கெடுமா கெடாது. ஆனால் பாக்டீரியாக்களை கொல்லும் ரசாயாணம் மனிதனை மட்டும் வாழ்வாங்கு வாழ வைக்குமா\nஅந்தந்த நாட்டின் மக்கள் விருப்பம்போல செய்தார்கள். ஜப்பானில் ஒருவகை, மலசியாவில் ஒருவகை, தாய்லாந்தில் ஒருவகை, இந்தியாவில் ஒருவகை என அவர்கள் வியாபாரம் கிறிஸ்கெய்ல் சிக்சர் போல் தூள்பரத்திற்று.\nமேகி நூடுல்ஸ் கோதுமை மாவு உள்பட்ட சமாச்சாரம் (சிக்கன்,மாடு) அது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க மேல் ஒரு மெழுகு பூச்சு,கூடவே ரசாயாணம். இன்னும் சுவை கூட்ட ரசாயாண உப்புகள் என உடல் எதனை ஏற்றுகொள்ளகூடாதோ அதனை எல்லாம் சேர்த்தார்கள்.\nஇதன் முதல்கெடுதல் ஆண்மைகுறைவு, நரம்பு தளர்ச்சி, மிக முக்கியமாக கிட்னி பெயிலியர் (அவ்வளவு உப்புக்களையும் அதுதான் தாங்கும்), என ஏராளமான இழப்புகள். பெரியவர்களையே மெல்லகொல்லும் எனும்பொழுது சிறுவர்கள் எம்மாத்திரம்.\nசுதந்திர இந்தியாதான், ஆனால் உணவுசந்தையை கூட அந்நியருக்கு விற்பனை செய்தாயிற்று. ஆபத்தான உணவுகளான பர்கரும்,பீசாவும் கரைக்கமுடியா கொழுப்புகளின் தாய்வீடு. கார்பனேட் செய்யபட்ட சர்க்கரை நீரான கோலாவும்,பெப்சியும் இன்னும் ஆபத்தானவை.\nஇவற்றை எல்லாம் விரட்டாமல் எதிர்கால ஆரோக்கிய இந்தியா சாத்தியமே இல்லை. இல்லை என்றால் இன்னும் 40 ஆண்டுகளுக்குள் நோயாளிகளின் நாடு எனும் நிலையை இந்தியா எட்டும், நோயாளிகள் கூடினால் நாடு என்னாகும்\nஎப்படி மாறிவிட்டது உலகம், ஒரே காரணம் விழிப்புணர்வு என்பது இல்லை, இந்த உணவு நமக்கு ஏற்றதா என்ற சிறிய யோசனை கூட இல்லை.\nமனித இனம் தான் வாழும் சூழலில் என்ன விளைகின்றதோ அதனைத்தான் உண்ணவேண்டும், அதுதான் ஆரோக்கியமானது என்பது இயற்கையின் விதி.\n1950வரை தமிழகமும் அப்படித்தான் இருந்தது, ஏன் சப்பாத்தியோ பரோட்டாவோ ஆபிரகாம் காலத்து \"நாண்\"கூட அவனுக்கு தெரியாது.\nகம்பு,சோளம்,கேழ்விரகு,பழைஅரிசி கஞ்சி, களி இப்படித்தான் அவனது உணவு. பதநீர்,மோர்,கருப்புகட்டிநீர் இப்படித்தான் அவன் பானம் இருந்தது.\nஅவன் 90 வயதுவரை நோயின்றி,மாரடைப்பு இன்றி,கண்ணாடி இன்றி ஏன் 6 மாதத்திற்கொருமுறை செக்கப் இன்றி, சர்க்கரை நோய் இன்றி வாழ்வாங்கு வாழ்ந்தான். மீறிவந்த நோய்களை எல்லாம் மிளகு,சுக்கு,திப்பிலி,ஓமம் என இயற்கை பொருட்களாலே விரட்டினான்.\nவள்ளியூர் பகுதி கடைதெருவை பாருங்கள், 1950க்கு முன்னால் எங்காவது பரோட்டா எனும் மைதா+பாமாயில் கலவை இருந்ததா, இன்று வெளிநாட்டு நச்சு கலவை பானமும், என்றோ செய்த பதார்த்தங்களும் கணக்கில் அடங்கா, கூடவே பாணிபூரி எனும் அளவிற்கு சென்றுவிட்டது, மேகி இல்லா பெட்டிகடைகள் கூட இல்லை.\nமிக மோசமாக இந்திய உணவுகள் அழிந்துகொண்டிருக்கும் பொழுதுதான், பீகார் கோர்ட் ஆச்சரியமாக மேகியை தடை செய்திருகின்றது. கூடவே அதனை விளம்பரபடுத்திய பாலிவுட் பிரபலங்களை சிக்கவைக்க முயற்சிகின்றது.\nபிந்தங்கிய படிப்பறிவில் பாதியை கூட எட்டாத அம்மாநிலம் காட்டியவழியில் உடனே முன்னணி கேரளமும் மேகியை தடை செய்கிறது.\nஅருமை தமிழகமோ செயற்கைபால், செயற்கை சாராயம் என விற்றுகொண்டிருக்கும் தமிழகம் மேகிபற்றி மூச்சுவிடவில்லை. தமிழக அமைச்சரவை கடந்த 8 மாதமாக கோயில்கள்முன் மாற்றபட்டிருந்தது, தற்போது ஒரு இடைதேர்தல் தொகுதியில் \"ஜனநாயக\" கடமை ஆற்றிகொண்டிருக்கின்றது.\nவிரட்டவேண்டிய உணவுவகைகளில் மேகி மட்டுமல்ல, பெப்சி,கோக், கெண்டகி கோழி,பர்கர் என ஏராளமான விஷயங்கள் உண்டு. கட்டுபடுத்த‌வேண்டிய விஷயங்களில் கரும்புசக்கை + ரசாயாணபாணம் (அதுதான் டாஸ்மாக்) , சர்க்கரை என ஏகபட்டவிஷயங்கள் உண்டு.\nபீகார் கோர்ட் கிளப்பியிருக்கும் இந்த புரட்சி எந்த அளவு பலனளிக்கும் என்பது பின்னர்தான் தெரியும், ஆனாலும் சிந்திக்கவைத்திருக்கின்றது அல்லவா\nஇந்தியாவில் விளையும் உப்பு கூட தனக்கு லாபமானதாக இருக்கவேண்டும் என்பது வெள்ளையர் கொள்கை. பெயருக்கு சுதந்திரம்பெற்றோமே ஒழிய சகல வெள்ளைவியாபார கொள்ளையரிடமிருந்து நமக்கு விடிவே இல்லை.\nஉண்ணும் உணவை கூட அவர்களா நிர்ணயிக்கவேண்டும்\nநாகரீகம் என்பது வேறு, ஆரோக்கியமாக வாழ்வது என்பது வேறு. நாகரீகம் எனும் பெயரில் நமது ஆரோக்கியத்தை அழிக்கும் நாம் கொஞ்சம் விழித்துகொள்ளத்தான் பீகார் சொல்கின்றது.\nநூடுல்ஸை விடுங்கள், இடியாப்ப சொதிக்கு அதை ஈடுகட்ட முடியுமா\nபழதமிழர் வேட்டியோ,கோவணமோ கட்டிய இனம்தான், அவன் சீதோஷ்ன நிலை அப்படி. ஆனால் அவனின் உணவு மகா ஆரோக்கியமானது.\nபழையசோற்று கஞ்சி, கொஞ்சம் தயிரும் வெங்காயமும் சேர்த்து உண்ணபடும்பொழ்து பெரும் ஆரோக்கிய உணவாகின்றது என்பது நவீன ஆராய்சிமுடிவு.\nஆனால் ஓட்ஸ் எனும் குப்பையில்கூட போடமுடியா உணவுதான் இன்று தமிழகத்தில் பிரபலம்.\nவெள்ளையன் புத்திசாலி, நிச்சயம் ஒருநாள் நமது பழைய சோற்று கஞ்சியை அழகான பாக்கெட்டில் அடைத்து \"Delicious Old Rice Soup\" என விற்பான்.\nசீனர்களின் சத்துமிக்க உணவான நூடுல்ஸையே மேகி போல நச்சுகுப்பையாக‌ மாற்றிவிட்ட இனம் அது.\nவிழித்துகொள்ளாவிட்டால் பாக்கெட் 500ரூபாய் என வாங்கி குடிக்கும் தமிழகம். முன்னோர்கள் சாதாரணமாக குடித்த அந்த பானத்தை புதிதாக பார்க்கவும் செய்யும்.\nஅவ்வரிசையில் கேப்பைகளி,கம்மங்கூழ்,சோளக்காடி எல்லாம் ஐரோப்பிய பாக்கெட்டுகளில் நம்வீட்டு கதவை தட்டும்.\nநமது நடிகை,நடிகர்களும், விளையாட்டு வீரர்களு அதற்கும் பணம் வாங்கிகொண்டு விளம்பரம் செய்வர்.\nஆழ்ந்த உறக்கத்திலும், சினிமாக்காரர்கள்,டிவிக்காரர்கள் சொல்வதெல்லாம் உண்மை எனும் நம்பிக்கையிலும் இருக்கும் தமிழனை ஒரு பீகாரிய நீதிமன்றம் விழிக்க சொல்கின்றது, தமிழனின் \"முப்பாட்டன்\" வாழ்ந்த சேரநாடும் அதனைத்தான் சொல்கின்றது.\nஇனியும் விழிக்கவில்லை என்றால், சவப்பெட்டி கூட வெளிநாட்டு தயாரிப்பாகத்தான் இருக்கும், அதனையும் பணமாகத்தான் பார்ப்பது ஐரோப்பியவியாபார தந்திரம்.\nஇந்திய சவ ஊர்வலத்தில் கூட அவனுக்கு ஒரு பங்கு பணமாய் போகும், அவர்கள் அப்படித்தான், உலகை ஏமாற்றாமல் அவர்களால் வசதியாக‌ வாழமுடியாது.\n1. 25-05-2020 ஈமான் ஆன்லைன் பெருநாள் சந்திப்பு 25-மே-2020 - S Peer Mohamed\n2. 25-05-2020 இந்தியா காயமடைந்த தந்தையை அமர வைத்து 1200 கி.மீ. சைக்கிள் பயணம்: 15 வயது சிறுமி ஜோதி குமாரி - S Peer Mohamed\n3. 08-05-2020 சென்னையிலிருந்து வந்தவர்களால் ஏர்வாடியில் கொரோனா அச்சம் - S Peer Mohamed\n4. 26-04-2020 300 பேருக்கு டூவீலரில் சென்று உதவும் நாகை கல்லூரிப் பேராசிரியை - S Peer Mohamed\n5. 26-04-2020 ஏர்வாடியில் ரம்ஜான் நோன்பு தொடக்கம்: - S Peer Mohamed\n6. 26-04-2020 ஹஜ்ஜிற்காக சேர்த்த பணத்தை ஊரடங்கினால் பாதித்த மக்களுக்கு விநியோத்த தொழிலாளி - S Peer Mohamed\n7. 19-04-2020 கொரோனாவிற்கு குல்லா போடுவது சரியா இது தான் பகுத்தறிவு மண்ணா இது தான் பகுத்தறிவு மண்ணா\n8. 29-03-2020 கொரோனா அவசர உதவி: ஏர்வாடி வாழ் பொதுமக்களின் கனிவான கவனத்திற்கு - S Peer Mohamed\n9. 27-03-2020 ஏர்வாடி: இன்று 27.03.2020: தேவைப்படுவோருக்கு இலவச உணவு - S Peer Mohamed\n10. 27-03-2020 பொதுமக்களுக்கு ஓர் அறிவிப்பு : ஏர்வாடி கொரானா தடுப்பு மற்றும் ஒழிப்பு குழு - S Peer Mohamed\n11. 25-03-2020 நெல்லை ஏர்வாடி: தின கூலி தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவு - S Peer Mohamed\n12. 25-03-2020 ஏர்வாடி: வெளிநாடு வெளிமாநிலம் சென்று திரும்பியவர் விவரம் தெரிவிக்க மறுப்பு - S Peer Mohamed\n13. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா விழிப்புணர்வு - S Peer Mohamed\n14. 25-03-2020 ஏர்வாடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - S Peer Mohamed\n15. 06-03-2020 ஜமாஅத்துல் உலமா - டெல்லி நிலவரம்: கண் கலங்க வைத்த உரையாடல் - S Peer Mohamed\n16. 06-03-2020 களம்நின்றுப் போராடும் ஆலிம்கள்\n17. 06-03-2020 ஜமாத்துல் உலமா - ரஜினி சந்திப்பு - S Peer Mohamed\n18. 06-03-2020 ஜமாஅத்துல் உலமாவுக்கு ஒரு மகத்தான சல்யூட்..\n19. 06-03-2020 நெல்லை ஏர்வாடியில் ஷாஹின் பாக் - S Peer Mohamed\n20. 06-03-2020 ஏர்வாடியில் தொடர் இருப்பு போராட்டம். - S Peer Mohamed\n21. 19-02-2020 CAA எதிர்ப்பு - திணறிய சென்னை... சட்டமன்ற முற்றுகை போராட்டம் - வீடியோ - S Peer Mohamed\n22. 19-02-2020 ஸ்தம்பித்த சென்னை \n23. 19-02-2020 தலை நகரில் சட்டமன்றம் முற்றுகை. மாவட்டங்களில் ஆட்சியாளர் அலுவலகங்கள் முற்றுகை - அமைதியாக - S Peer Mohamed\n25. 19-02-2020 கோயிலுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை வழங்கிய இஸ்லாமியர். - S Peer Mohamed\n26. 19-02-2020 ஜமாத்துல் உலமா சபை: சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ஏர்வாடியில் அழைப்பு - S Peer Mohamed\n27. 19-02-2020 ஏர்வாடியில் தோழர் திருமுருகன் காந்தி - குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பொதுக்கூட்டம் - S Peer Mohamed\n29. 11-02-2020 ஏர்வாடி பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவக்கம். - Haja Mohideen\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=3397:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2&catid=88:%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D&Itemid=825&fontstyle=f-smaller", "date_download": "2020-05-25T04:45:23Z", "digest": "sha1:2NIXJ7CAHM3QATBH2556XYVX3K2Y7UNV", "length": 31684, "nlines": 156, "source_domain": "nidur.info", "title": "இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல!", "raw_content": "\nHome இஸ்லாம் இஸ்லாத்தை தழுவியோர் இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல\nஇஸ்லாமை தழுவிய சகோதரி ஆயிஷா ஃபாத்திமா கடந்து வந்த சோதனைகள்\nஇஸ்லாமைத் தழுவிய பிரபல நடிகை மோனிகா\nஇஸ்லாமைத் தழுவிய தமிழ் கிருஸ்துவப்பெண்\nஇந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல\nயுகானாவாக இருந்து முஹம்மது யூஸுஃப் ஆக மாறிய பிரபல கிரிக்கெட் வீரரின் பேட்டி\n[ குடும்பத்தார்கள் என்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ''இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ\nநான் முஸ்லிம��னதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் எதையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், இஸ்லாம் அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.\nஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.\nஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது.]\n''ட்ரூ கால்'' (http://islam.thetruecall.com) இணையதளம் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான ''முஹம்மது யூஃஸுப்''பிடம் நேருக்கு நேர் கண்ட ''பேட்டி''\nஉலகில் இஸ்லாம் தவறாக விளங்கிக்கொள்ளப்பட்ட மார்க்கமாக இருக்கிறது. அதனால் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது முஸ்லிமல்லாதவர்களுக்கு அலட்சியம் மற்றும் அவமரியாதை உள்ளது. அவர்கள் மனதில் இஸ்லாம் பற்றிய தவறான எண்ணங்களே ஊட்டப்படுகிறது. இருந்த போதிலும் இஸ்லாத்தை நோக்கி பலதரப்பட்ட மக்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றனர்.\nஅப்படிப்பட்டவர்களில் ஒருவரான பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் ஒருவரை இங்கு நாம் சந்திக்கின்றோம்.\nஅவர் பிறப்பால் ஒரு முஸ்லீம் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்.\n பாகிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளைப்புரிந்த பிரபல கிரிக்கெட் வீரர் முஹம்மது யூஃஸுப் தான் அவர்.\nட்ரூ கால்: அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் யூஃஸுப்.\nமுஹம்மது யூஃஸுப்: வஅலை��்கும் ஸலாம்.\nட்ரூ கால்: உங்கள் குழந்தை பருவம் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா எங்கு எப்படி அதை கழித்தீர்கள்\nமுஹம்மது யூஃஸுப்: நான் குழந்தை பருவத்தில் ரயில்வே காலனியில் வசித்து வந்தேன், சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். இப்போது நான் அதையே தான் செய்கிறேன்.\nட்ரூ கால்: உங்கள் ஆரம்ப நாட்களில் மதம் பற்றிய முக்கியத்துவம் எப்படி இருந்தது உங்கள் மத கல்வியை எங்கே பெற்றுக்கொண்டீர்கள்\nமுஹம்மது யூஃஸுப்: அப்பொழுதெல்லாம் மத கல்வி போன்ற ஒன்று இருந்தது இல்லை. ஞாயியிற்றுக்கிழமைகளில் சர்ச்சுக்கு செல்லும் பழக்கமுடையவனாக இருந்தேன். ஆனாலும் தொடர்ந்தார்ப்போல் செல்லும் பழக்கமுடையவனாக இருக்கவில்லை. பிற்பாடு மதத்தைப்பற்றி ஓரளவுக்கு புரிந்து கொண்ட பின்னரே ஒவ்வொரு ஞாயியிற்றுக்கிழமைகளிலும் சர்ச்சுக்கு செல்ல ஆரம்பித்தேன்.\nட்ரூ கால்: இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது எது உங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்தது\nமுஹம்மது யூஃஸுப்: சிறு வயது முதலே எனது எல்லா நண்பர்களுமே முஸ்லிம்கள்தான். அது மட்டுமின்றி நாங்கள் வசித்துவந்த இடமும் முஸ்லிம்கள் வாழும் பகுதியில்தான். நீங்கள் முதலில் கூறியது போல், இந்த உலகில் இஸ்லாம் பற்றி தவறான எண்ணம் நிறைய உள்ளது. ஆனால் அது முஸ்லிமல்லாதவர்களின் தவறல்ல. முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் கட்டளைகளையும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலான ''சுன்னா''வையும் சரிவர பின்பற்றாததன் காரணமாகவே பின் தள்ளப்பட்டுள்ளோம்.\nஆரம்ப நாட்களில் நான் பழகிய முஸ்லிம் நண்பர்களின் வாழ்க்கை முறைக்கும் எனக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காண முடியவில்லை. அந்த அளவுக்கு அவர்கள் பெயரளவு முஸ்லிம்களாகவே இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் என்ன செய்து கொண்டிருந்தேனோ அதைத்தான் அவர்களும் செய்துகொண்டிருந்தார்கள். (பாகிஸ்தானில் இன்றும்கூட 'தர்ஹா' வாசிகளே அதிகம் என்பது வெள்ளிடை மலை. அங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலோர் கப்ருகளை தரிசிக்கிறார்கள் மற்ற மதத்தவர்கள் சிலைகளை தரிசிக்கிறார்கள்; அதைத்தான் குறிப்பிடுகிறாரோ\nட்ரூ கால்: சரி உங்களது இந்த திடீர் மாற்றம் பற்றி...\nமுஹம்மது யூஃஸுப்: அது திடீரென்று நடக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே என்னுள் ஒரு மாற்றம் தோன்றிருந்தது. முஸ்லிம் ஜமாத்தின் தொடர்பு எனக்கு இருந்தாலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவுமாறு கூறவில்லை. அதேசமயம் அவர்களை பின்பற்றி நிறைய பேர் இஸ்லாத்தைத் தழுவுவதை நான் பார்த்தேன். அந்த நேரத்தில் ''ஒருநாள் கிரிக்கெட் விளையாடுவதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் ஒரு யூத முஸ்லிமை சந்தித்தேன். 70 - 75 களில் ஜமாத்தின் செயல்முறைகளினால் கவரப்பட்டு இஸ்லாத்தைத்தழுவியிருந்தவர் அவர்.\nட்ரூ கால்: இஸ்லாத்திற்கு எதிராக மோசமான பிரச்சாரத்தால் மக்கள் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்... இல்லையா\n ஆனால், இது அவர்களுடைய தவறு அல்ல. நம்முடைய தவறு. முஸ்லிம்கள் தவறு. இது அவர்களுடைய தவறு அல்ல இது நம்முடைய தவறு தான என்று உறுதியாக சொல்லலாம்.. இது ஒரு இஸ்லாமிய நாடு. (பாகிஸ்தனைத்தான் குறிப்பிடுகிறார்). ஆனால் வெளியிலிருந்து வருபவர்கள் இதை இஸ்லாமிய நாடு என்று எடைபோடவே முடியாது. அது நமது தவறுதான். (அந்த அளவுக்கு முஸ்லிம் பெயர்தாங்கிகளாக மட்டுமே வாழ்ந்து வருகிறோம்.) நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவை நாம் பின்பற்றினால் நமக்கு வேறு ஒரு வழிகாட்டுதலே தேவையில்லை.\nட்ரூ கால்: இஸ்லாத்தைப்பற்றி சிறப்பாக என்ன தெரிந்து கொண்டீர்கள் இந்த மிகப்பெரிய (இஸ்லாத்தை தழுவிய) முடிவை எடுக்க காரணமென்ன\nமுஹம்மது யூஃஸுப்: நான் இன்னும் இஸ்லாம் மற்றும் கற்றல் விஷயங்களில் புதியவன் தான். ஆனால் எனக்கு ஊக்கம் கொடுத்த மக்கள் என்னை; ''இஸ்லாமிய வாழ்க்கை ஒரு முழு வழி'' என்று உணரச் செய்துள்ளார்கள். வாழ்நாள் முழுவதும் அழைப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டியுள்ளனர். இது நபிமார்களின் வேலையாகும். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி நபி. அவர்களுக்குப்பிறகு வேறு நபி எவரும் கிடையாது. எனவே அவர்கள் விட்டுச்சென்ற இந்த 'அழைப்புப்பணி'யை செய்ய வேண்டியது நமது கடமையாக உள்ளது. ஆகவே முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்வின் வழியில் மற்றவர்களை அழைக்க வேண்டும். ஆனால் நாம் வீடுகளிலேயே உட்கார்ந்து விடுகிறோம். அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கையில்லை. நமது எண்ணப்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது நஃப்ஸின் விருப்பப்படி���ே வாழ்கிறோம். நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மை எதுவெனில் அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது.\nட்ரூ கால்: குழப்பங்கள், வேலை நிறுத்தங்கள், எதிர்ப்புகள் போன்ற இன்றைய குழப்பமான சூழ்நிலையை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று கருதுகிறிர்கள்\nமுஹம்மது யூஃஸுப்: நாம் அமைதியை பராமரிக்க வேண்டும். எதிர்ப்புகள் அமைதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் நாம் முதலில் நம்மை திருத்தி கொள்ள வேண்டும். நாம் உண்மையான முஸ்லிம்களாக வாழ்கிறோமா நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா நாம் அல்லாஹ் அமைத்த விதிகள் மற்றும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்பித்த வழிகளில் வாழ்கிறோமா முதலில் இந்த மதிப்பீட்டை நாம் செய்ய வேண்டும். நாம் நம்மை திருத்திக் கொள்ளாவிட்டால் மற்றவர்கள் நம்மை கேலி செய்யத்தான் செய்வார்கள்.\nட்ரூ கால்: (இஸ்லாத்தைத்தழுவிய) உங்கள் முடிவு உங்களுக்கு கடினமாக இருந்திருக்குமே குடும்பத்தார்களின் எதிர்ப்பு எப்படி இருந்தது\nஎன்னுடைய மன (மத) மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கடுமையான கோபம் கொண்டார்கள். ஆனால் பரந்த நோக்குடன் சிந்தித்தால் ''இந்த உலகம் நமது முக்கிய குறிக்கோள் அல்ல'' என்று விளங்கும். இந்த உலகில் வெற்றி உண்மையான வெற்றி அல்ல, இந்த உலகில் தோல்வி உண்மையான தோல்வி அல்ல. எல்லோருமே இந்த உலகைவிட்டு பிரியக்கூடியவர்களாகவே இருக்கிறோம். இவ்வுலகின் மிகப்பெரும் உண்மை மரணமாகும். நமது வாழ்க்கை மிகப்பெரும் துரோகமாகும். (இறைவனுக்கு மனிதர்கள் செய்யும் துரோகத்தை சொல்கிறாரோ\nட்ரூ கால்: உங்கள் மன (மத) மாற்றதை நீங்கள் தெரிவித்தபோது உங்கள் மனைவியின் ரியேக்ஷன் என்னவாக இருந்தது\nமுஹம்மது யூஃஸுப்: நான் முஸ்லிமானதை முதலில் என் மனைவியிடம் சொல்லவில்லை. என் மன அமைதிக்காக சில காரியங்களை நான் செய்கிறேன், அது எனக்கு நிம்மதியைத்தருவதாகவும் சொன்னேன். இஸ்லாமியக் கல்வி போதிக்கப்படும் இடங்களுக்கு செல்லுமாறு அவளை கேட்டுக்கொண்டேன். அதுமட்டுமின்றி அதில் ஏதேனும் நல்ல விஷயங்களை அவள் கண்டுகொண்டால் இஸ்லாத்தைத் தழுவும்படியும் கேட்டுக்கொண்டேன். ஏனெனில் இஸ்லாத்தில் ��தையும் கட்டாயப்படுத்துவது கூடாது. இஸ்லாம் வன்முறையால் பரவாமல், அன்பு மற்றும் பாசம் மூலமே பரவியுள்ளது. இது மனித இனத்தின் நன்மைக்காக பரவியுள்ளது. இது அவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தவும் அல்லாஹ்வை நெருங்கவும் உதவுகிறது.\nட்ரூ கால்: நீங்கள் உண்மையை உணர, உதவி செய்த பெருமை யாரைச்சார்ந்தது\nமுஹம்மது யூஃஸுப்: அல்லாஹ்வின் கட்டளைகளை, திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளை பேணக்கூடியர்களால் இது சாத்தியமானது. (பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர்) ஸயீத் அன்வர் போன்றவர்களிடம் இவ்வழிமுறைகளை நான் கண்டேன்.\nட்ரூ கால்: நீங்கள் என்ன ஆலோசனைகளை இஸ்லாம் பற்றிய உண்மையை அறிய விரும்பும் மக்களுக்கு, இஸ்லாம் என்றாலே அழுத்தம் என்று அஞ்சும் மக்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்\nமுஹம்மது யூஃஸுப்: ஒரு முஸ்லிமை முஸ்லிமல்லதவராக மாற்றுவதுதான் கடினம். முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக மாற்றுவது கடினமல்ல. காரணம் மற்ற நம்பிக்கைகளில் இஸ்லாத்தில் கிடைக்கக்கூடிய அமைதியை காணமுடியாது. எனவே இஸ்லாத்திற்குள் நுழைவது எனக்கு எளிதாகவே இருந்தது. குடும்பத்தில் சில தடைகள் இருந்தது உண்மையே ஆனால் உண்மையாகப் பார்த்தால் இஸ்லாம் உண்மையானது. உண்மையான மார்க்கம் இஸ்லாமே.\nஒரு முஸ்லிமல்லாதவரை முஸ்லிமாக வாழச்செய்வது கடினமல்ல. ஆனால் ஒரு முஸ்லிமை உண்மையான முஸ்லிமாக வாழச்செய்வதுதான் கடினமான காரியமாகத்தெரிகிறது. என்னுடைய சகோதரர்களுக்கு நான் தெரிவிக்கும் செய்தி என்னவெனில் அல்லாஹ்வின் ஆணைகளை மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ''சுன்னா''வை கடைப்பிடியுங்கள். முஸ்லிமல்லாதோரை முஸ்லிமாக்குவது கடிணமான காரியமல்ல.\nட்ரூ கால்: நீங்கள் ஒரு கிறிஸ்துவராக இருந்தபோது, முஸ்லிம்களைப்பற்றிய உங்களது எண்ணம் எதுவாக இருந்தது\nமுஹம்மது யூஃஸுப்: ஒரு உண்மையான முஸ்லிமை காணும்பொழுது இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று தோன்றும். எவர் அல்லாஹ்வின் உத்தரவுகளை பின்பற்றுவோராகவும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையான ''சுன்னா'' வை கடைப்பிடிக்கக்கூடியவராகவும் இருப்பாரோ அப்படிப்பட்டவர்தான் உண்மையான முஸ்லிம்.\nட்ரூ கால்: உங்கள் எதிர்கால திட்டங்கள் என்ன\nமுஹம்மது யூஃஸுப்: இஸ்லாத்தை மதிப்ப��ராக இருந்தால்; எவருக்கும் எதிர்காலத்தைப்பற்றி தெரியாது. என்னை இஸ்லாத்தில் ஐக்கியமானவனாகவே பார்க்க விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கை அல்லாஹ்வால் வழங்கப்பட்டது. எதுவரை அல்லாஹ் வாழ்நாளைத் தருகிறானோ அதுவரை அல்லாஹ்வின் பாதையிலேயே செலவிட விரும்புகிறேன்.\nட்ரூ கால்: உங்களின் பரபரப்பாக நேரத்தில் ''பேட்டி'' அளித்தமைக்கு மிக்க நன்றி.\nதமிழ் மொழியாக்கம்: எம்.ஏ.முஹம்மது அலீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-01-24-05-23-19/", "date_download": "2020-05-25T03:38:25Z", "digest": "sha1:CIAN2WOUYDH2LQNP7K6PEIJFWLKLKIAC", "length": 26067, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "என்னை ஒரு சேவகனாக தேர்ந்தெடுங்கள் நான் வளர்ச்சியை வட்டியாக தருகிறேன் |", "raw_content": "\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர் சொந்த மாநிலத்துக்கு சென்று விட்டனர்\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங்குவதில் அச்சப்பட வேண்டாம்\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இருக்காது\nஎன்னை ஒரு சேவகனாக தேர்ந்தெடுங்கள் நான் வளர்ச்சியை வட்டியாக தருகிறேன்\nஇது வரை தலைவர்களை தேர்ந்தெடுத்த நீங்கள், நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் என்னை ஒரு சேவகனாக தேர்ந்தெடுங்கள்; என்னை வெற்றி பெறச்செய்தால், நீங்கள் காட்டிய அன்புக்குவட்டியாக வளர்ச்சியை சேர்த்து திருப்பித்தருவேன் என்று பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.\nவிரைவில் வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் பிரசாரத்த்திற்காக , மூன்று மாதங்களுக்கு முன்பே, மும்முரமாக இறங்கியுள்ள, நரேந்திர மோடி, நாடுமுழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.\nஇதன் ஒரு பகுதியாக உ.பி., மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான, கோரக்பூரில், நேற்று நடந்த, பிரமாண்டமான, பாஜக., தேர்தல்பிரசார கூட்டத்தில், மோடி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.\n7 லட்சம் பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், மோடி பேசியதாவது: பொதுக்கூட்ட மேடைக்கு நான் ஹெலிகாப்டர் மூலம் வந்தபோது கடல்போல் மக்கள் கூடியிருந்ததை பார்க்க முடிந்தது. இது மக்களின் கடல் .இந்த தொலை தூரப்பகுதியிலும் என் பேச்சைக்கேட்க இந்த அளவுக்கு கூட்டம் வருகிறதென்றால், காற்று திசைமாறி அடிக்கிறது என்றுதானே பொருள். காங்கிரசிடமிருந்து இந்தியர்கள் விரைவில் விடுதலை பெறுவார்கள் என்பதையே இத��காட்டுகிறது. கடந்த டிசம்பர் 15ம்தேதி, சர்தார் வல்லபாய்பட்டேல் பிறந்த நாளன்று நடைபெற்ற ஓட்டத்தில் பங்கேற்ற உ.பி., இளைஞர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். உ.பி.,யின் ஒவ்வொருபகுதியிலும் நடைபெற்ற இந்த ஒற்றுமை ஊர்வலம் ஒரு உலகசாதனையாக உள்ளது. ஒரு நோக்கத்துக்காக, 50 லட்சம்பேர் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர். பட்டேலுக்கு உலகிலேயே மிகப் பெரிய சிலை நிறுவப்படும்; அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைவிட இரு மடங்கு உயரம் இருக்கும். நாடுமுழுவதும் உள்ள விவசாயிகள் தங்களுடைய பழைய உழவு கருவிகளை இதற்காக வழங்கியுள்ளனர்.\nசமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தல்களில் 4ல் பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது. தலித்களையும் பழங்குடியினரையும் முக்கியமானவர்களாக எவரும் கருதுவதே இல்லை; அவர்களை வெறும் ஓட்டுவங்கிகளாக மட்டுமே பார்க்கின்றனர். 4 மாநிலங்களிலும் பாஜக., பெரிய பெரும்பான்மையில் வெற்றிபெற்றுள்ளது. ராஜஸ்தானில் 34 தனித் தொகுதிகளில் பாஜக., வென்றுள்ளது; காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.\nசட்டிஸ்கரில் 10 தனித்தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. தலித்களும் பழங்குடியினரும் தற்போது பாஜக., மீது நம்பிக்கை வைத்துள்ளனர், இந்நாடு, ஏழை நாடல்ல; இந்தசெழிப்பான நாட்டின் மக்களை, காலங்காலமாக, காங்கிரஸ் கட்சி, ஏழைகளாகவே வைத்துவிட்டது. அரசியலுக்காக அவர்கள், இவ்வாறு செய்துவருகின்றனர். காங்கிரஸ் ஏழைகளைப்பற்றி பேசுகிறது; ஆனால் தேர்தல் சமயத்தில் மட்டுமே அவர்களை பற்றி நினைக்கிறது. ஏழைகள்குறித்து காங்கிரசார் பல ஆண்டுகளாக பேசிவருகின்றனர்; ஆனால் ஏழைகளின் நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.\n60 ஆண்டு காலமாக மாற்றம் அடையாத நிலை குறித்து என்னுடைய கருத்து இதுதான்: ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருப்பதில் தான் காங்கிரசின் எதிர் காலம் இருக்கிறது.தலித், பழங்குடியின மக்கள், பாஜக.,வுக்கு எதிரானவர்கள் என, பிரசாரம்செய்து வந்த காங்கிரஸ், நடந்துமுடிந்த, நான்குமாநில சட்ட சபை தேர்தல் முடிவைப் பார்த்து, கலங்கி போயுள்ளது. நலிவடைந்த சமுதாயமக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். எங்களுக்கு, 60 மாதம் ஆட்சிசெய்ய அனுமதி தாருங்கள். உங்கள் நிலையை மாற்றி காண்பிக்கிறேன்.ஏழ்மை என்பதே, காங்கிரசாருக்கு, என்னவென்றுதெரியாது. இந்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல, பாஜக.,வால் தான் முடியும். மத்தியில், பாஜ., ஆட்சி அமைய, ஓட்டளியுங்கள்.\nஓட்டுவங்கி அரசியலால், இத்தனை ஆண்டுகளும், ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட காங்கிரஸ், இந்த முறை, பலத்த அடி வாங்கப்போகிறது. பாஜக., வளர்ச்சியை அடிப்படையாககொண்டு, மக்களை சந்திக்கிறது. நல்லநிர்வாகம் இல்லாமல், எந்தவளர்ச்சி திட்டங்களையும் செய்துவிட முடியாது.அதனால்தான், 60 மாதங்கள் மட்டும் ஆட்சிசெய்ய அனுமதி தாருங்கள் என, நான்கேட்கிறேன். காங்கிரஸ் கட்சி, தலித் மக்களையும், நலிவடைந்த மக்களையும், தன் சட்டைபாக்கெட்டில் வைத்திருப்பதாக கூறுகிறது. ஆம்… அவர்களை, மனிதர்களாக பாவிக்காததால்தான், அவர்களை, காங்கிரஸ் தன் சட்டைப்பையில் வைத்திருக்கிறது.\nஒரு டீ விற்பனையாரை காங்கிரசால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நமது வறுமையைப் பயன்படுத்தி, காங்கிரஸ் பலன் அடைய நினைக்கிறது. ஏழைகளை ஓட்டுவங்கியாக கருதும் ஒரு கட்சியை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா இது வெறுமனே ஒரு டீ விற்பனையாளரின் பிரச்னை மட்டுமல்ல. 5 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர். இது ஏழைகளை கிண்டல் செய்வதல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது இது வெறுமனே ஒரு டீ விற்பனையாளரின் பிரச்னை மட்டுமல்ல. 5 ரூபாய்க்கும் 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதாக கூறுகின்றனர். இது ஏழைகளை கிண்டல் செய்வதல்லாமல் வேறு எப்படி எடுத்துக் கொள்வது ஏழைகள் சிரமப்பட்டு வாழமுடியாமல் உயிர் விடுகின்றனர். மத்தியிலும் உபி.,யிலும் உள்ள அரசுகள், வறுமையைப்போக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையானது கிடைத்தால் அவர்கள் ஏன் தங்களுடைய நிலத்தையும் பெற்றோரையும் விட்டுவிட்டு குஜராத்துக்கு வருகி்னறனர் ஏழைகள் சிரமப்பட்டு வாழமுடியாமல் உயிர் விடுகின்றனர். மத்தியிலும் உபி.,யிலும் உள்ள அரசுகள், வறுமையைப்போக்க அக்கறை காட்டுவதில்லை. இங்குள்ள இளைஞர்களுக்குத் தேவையானது கிடைத்தால் அவர்கள் ஏன் தங்களுடைய நிலத்தையும் பெற்றோரையும் விட்டுவிட்டு குஜராத்துக்கு வருகி்னறனர் உ.பி.,யி்ல் கடவுள்கொடுத்த வளங்கள் ஏராளமாக உள்ளன. முயன்றால் 10 ஆண்டுகளில் இதர மாநிலங்களை உ.பி.மிஞ்சிவிடும்\nதற்போது தந்தையும் ( முலாயம் சிங்) மகனும் ( அகிலேஷ்) என்னைப் பி���் தொடர்ந்து வருகின்றனர். காசியில் அவர்கள் இருவரும் எனக்கு சவால்விட்டுள்ளனர். உ.பி.,யை குஜராத்தாக மாற்ற மோடியால் முடியாது என்று சவால்விட்டுள்ளனர். நேதாஜியே ( முலாயம்) உங்களுக்கு குஜராத்தாக மாற்றுவதென்றால் என்னவென்று தெரியுமா ஒவ்வொருகிராமத்திலும் 24 மணி நேரமும் மினசப்ளை கிடைக்கவேண்டும். உண்மைதான். இது உங்களால் முடியாது. அதற்கு 56அங்குல மார்புதேவை. கடந்த 10 ஆண்டாக குஜராத் வளர்ந்துள்ளது; வளர்ந்துவருகிறது. உங்களால் இதுமுடியாது. நீங்கள் உ.பி.,யை குஜராத்தாக மாற்றினால், குஜராத்மக்கள் உ,பி.,யைத் தேடி வருவார்கள். நீங்கள் பெண்களை மதிப்பதில்லை; அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதும் இல்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் உ.பி.,யிலிருந்து அது அகற்றப்பட வேண்டும். நம்மிடம் கால்நடைகள் உள்ளன; மனிதர்கள், தண்ணீர், உணவு எல்லாமே இருக்கிறது. அப்படியானால் வெளியிலிருந்து ஏன் பால இறக்குமதி செய்யவேண்டும் ஒவ்வொருகிராமத்திலும் 24 மணி நேரமும் மினசப்ளை கிடைக்கவேண்டும். உண்மைதான். இது உங்களால் முடியாது. அதற்கு 56அங்குல மார்புதேவை. கடந்த 10 ஆண்டாக குஜராத் வளர்ந்துள்ளது; வளர்ந்துவருகிறது. உங்களால் இதுமுடியாது. நீங்கள் உ.பி.,யை குஜராத்தாக மாற்றினால், குஜராத்மக்கள் உ,பி.,யைத் தேடி வருவார்கள். நீங்கள் பெண்களை மதிப்பதில்லை; அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவதும் இல்லை. நாட்டில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் உ.பி.,யிலிருந்து அது அகற்றப்பட வேண்டும். நம்மிடம் கால்நடைகள் உள்ளன; மனிதர்கள், தண்ணீர், உணவு எல்லாமே இருக்கிறது. அப்படியானால் வெளியிலிருந்து ஏன் பால இறக்குமதி செய்யவேண்டும் குஜராத்தில் உள்ளதுபோல ஒரு அமுல் பால்பண்ணையை இங்கு உருவாக்கமுடியாதா குஜராத்தில் உள்ளதுபோல ஒரு அமுல் பால்பண்ணையை இங்கு உருவாக்கமுடியாதா நமது நாட்டில் விவசாயத்தை வலுப்படுத்த வேண்டும். உரங்களை பெறுவதற்காக விவசாயிகள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது; உரமூடைகளை வைத்துள்ள கிடங்குகளோ மூடிக் கிடக்கினறன.\nநாடு முன்னறேவேண்டும்; இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேவை; பாஜக., மட்டுமே முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்ததேவைகளை பாஜக.,வால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியம்.பள்ளித்தேர்வுகளை உரியநேரத்தில் நடத்த முடியாத மாநில அரசு, கிடங்குளையும் தொழிற்சாலைகளையும் நடத்தமுடியாது. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதால், இளைஞர்கள் ஆண்டுகளை இழக்கின்றனர். இந்தபிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். விவசாயத்தை நாம் பாரம்பரிய விவசாயம், கால்நடைபராமரிப்பு, மரம்வளர்த்தல் என மூன்றாக பிரிக்கவேண்டும்; இதற்கு சரியான சிந்தனை, நோக்கம், தலைமைதேவை.தற்போதைய அரசு சின்னசின்ன விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. நமது நாடு ஏழ்மையான நாடு அல்ல; நமதுநாடு செழுமையான நாடு; மக்களும் செழி்ப்பாக இருக்கமுடியும். இதற்கான முடிவை 2014 தேர்தலில் நாம் எடுத்தாக வேண்டும். தங்களுடைய குழந்தைகள் வேலைதேடி வெளியிடங்களுக்குச் செல்லும்போது, பெற்றோர் கவலைப்பட வேண்டிவரும்.\nநீங்கள் கடந்த 60 ஆண்டாக உங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; நான் உங்களிடம் கேட்பதெல்லாம் 60 மாதந்தான். எனக்கு 60 மாதம் மட்டுமேகொடுங்கள்; நீங்கள் இதுவரை தலைவர்களைத் தேர்ந்தெடுத்தீர்கள்; இப்போது ஒருசேவகனை தேர்வு செய்யுங்கள். உங்களுடைய கனவுகளைப் பூர்த்தி செய்கிறோம். இன்று சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாள். நீங்கள எனக்கு ரத்தம்கொடுங்கள்; உங்களுக்கு விடுதலை கொடுக்கிறேன் என்று அவர் கூறினார். நான 60 மாத ஆட்சி மட்டுமே கேட்கிறேன். நான் உங்களுக்கு மகிழ்ச்சியை, அமைதியான வாழ்க்கையை தருகிறேன். நாம் உலகோடுபோட்டியிட விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஆதரவுதேவை. நீங்கள் என்னை வெற்றி பெறச்செய்தால், உங்கள் அன்பிற்கு வளர்ச்சி என்ற வட்டியைச் சேர்த்து திருப்பித்தருவேன்.இந்த நாட்டையே, குஜராத் போல் மாற்றிக் காட்டுகிறேன்.எத்தனையோ தேர்தல்களை சந்தித்துவிட்டோம். ஆனால், இது, வித்தியாசமான தேர்தல். இந்த நாட்டின் எதிர்காலத்தை மக்கள் முடிவுசெய்து விட்ட தேர்தல். காங்கிரசுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும், மக்கள் பிரியாவிடை அளிக்கும் தேர்தல் இது.இவ்வாறு மோடி பேசினார்.\nதிரிபுரா உள்ளாட்சி தேர்தல் வெற்றி மோடி நன்றி\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்களில் வெற்றி\nநாட்டை சூறையாடிய வர்களால் தான் கொள்ளையைப் பற்றி…\nஹரியானா 5 மேயர் தொகுதிகளிலும் பாஜக வெற்றி\nபா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி அதிகாரப் பூர்வ அறிவிப்பு\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nகொரோனா பாதிப்��ை கட்டுப்படுத்தியதன் மூ ...\nஊரடங்கு மீ்ண்டும் தொடரும்; ஆனால் முற்ற� ...\n16 பேர் உயிரிழப்பு மிகுந்த வேதனையை தருக� ...\nஒவ்வொரு குடிமக்களையும் காக்க அனைத்து � ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nமத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்து வதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் ...\nபுலம்பெயர் தொழிலாளர்களில் 75 லட்சம்பேர� ...\nவங்கிகள் தகுதியான வர்களுக்கு கடன்வழங் ...\nஎந்தொரு காரியத்திலும் என் சுயநலம் இரு� ...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி 2வது முறையாக ஆட் ...\nசிறு, குறு தொழில்களுக்கான ஊக்கம்\nரிசா்வ் வங்கி அறிவிப்பு தொழில் துறையி� ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://alljobopenings.in/job-info/sylendra-babu-motivational-speech/", "date_download": "2020-05-25T04:59:35Z", "digest": "sha1:P5YX2VZM7M75EQJSSXDYWDXL2GWZ7IXK", "length": 6473, "nlines": 71, "source_domain": "alljobopenings.in", "title": "sylendra babu motivational speech Archives - All Job Openings", "raw_content": "\nசைலேந்திர பாபு அவர்களின் மோட்டிவேஷன் வீடியோ\nநம் தமிழ் நாட்டில் லாக்டவுன் ஆரம்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிய சமயத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் அனைத்து தமிழக மக்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. Read More →\nஇன்றைய வீடியோவில் வாழைப்பழத்தின் அருமை பற்றி நம் ஐயா திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறியது\nஊரடங்கு பிறப்பித்த நாளிலிருந்து மக்கள் அனைவர்க்கும் ஊக்கம் கொடுக்கும் விதமாக நம் மண்ணின் மைந்தன் திரு. சைலேந்திர பாபு அவர்கள் அடிக்கடி வீடியோ வெளியிடுகிறார். சைலேந்திர பாபு அவர்கள் கூறும் கருத்துக்கள் மற்றும் உடற்பயிற்சிகள் தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு திரு. சைலேந்திர பாபு அவர்கள் கூறும் அறிவுரை மிக Read More →\nவாட்ஸப்பில் உலாவரும் தொடாதீர்கள் எனும் Text Bomb மெசேஜை தொட்டால் என்ன ஆகும்\nபிரேக்கிங் நியூஸ் – ஜியோவின் பங்குகளை அமெரிக்காவின் பிரபல நிறுவனம் வாங்கியது\nஎலி, கரப்பான் தொல்லை தாங்க முடியல்லைன்னு சொல்லுறவங்களுக்கு விடிவுகாலம் பொறந்தாச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/142389-mr-miyav-cinema-news", "date_download": "2020-05-25T04:00:42Z", "digest": "sha1:KLTC36L4Z4UXLZYGB3EP773L4EBDUMSP", "length": 5322, "nlines": 132, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 11 July 2018 - மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்\nதளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்\n“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது\n - சி.பி.ஐ விசாரணையில் ரயில்வே தொழிற்சங்கம்\nஜூனியர் 360: மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை\n55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார் - சென்னை என்கவுன்டர் பின்னணி\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nமுதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா\nபசுக்களைக் காப்பாற்ற... கர்ப்பிணிகளை பலிகடா ஆக்கலாமா\nஅத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்\nபெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்\nதிருப்பூர் ஜவுளித் தொழிலதிபர்களை ஏமாற்றும் வட இந்திய வியாபாரிகள்\n‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்\n’ - பரிதாப தற்கொலைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/204090?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:08:16Z", "digest": "sha1:ZJ45MXGG4S4YSSICN7IPCH44SXABL3W6", "length": 6751, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "இயல்பு நிலைக்கு திரும்பியது இலங்கை... சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇயல்பு நிலைக்கு திரும்பியது இலங்���ை... சமூக வலைதளங்கள் மீதான தடை நீக்கம்\nஇலங்கையில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக மே 13ம் திகதி பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தற்காலிக தடை விதித்தது இலங்கை அராங்கம்.\nஇதனையடுத்து, வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பலர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், தற்போது நாட்டில் அமைதியான சுழல் நிலவி வரும் நிலையில் அதன் விளைவாக நான்கு நாட்களுக்கு பிறகு சமூக வலைதளங்கள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/what-is-hernia-in-tamil/", "date_download": "2020-05-25T04:18:00Z", "digest": "sha1:4RI4BDXF2W4IOXSFAPW7ZHL35TJ72BBR", "length": 10149, "nlines": 106, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்றால் என்ன | Dr Maran", "raw_content": "\nஹெர்னியா என்றால் என்னவென்று விளக்கம் கூறுவதற்கு முன், நம் மக்கள் இந்த குறைப்பாட்டை “ஹிரண்யா” என்று தவறாக சொல்லுவதை அதிகமாகவே காணலாம். முதலில் இந்த குறைப்பாட்டை “ஹிரண்யா” என்றில்லாமல், “ஹெர்னியா” என்றே கூறவேண்டும் என்பதிலிருந்து தொடங்குவோம்.\nசரி, ஹெர்னியா என்றால் என்ன\nநம் உடம்பில் உள்ள உள்ளுறுப்புகள் இயற்கையாகவே ஒரு பை போன்ற அமைப்புக்குள்ளோ, அல்லது மெல்லிய தசை படலத்துக்கு உள்ளோ பாதுகாப்பாக அமைந்திருக்கும். இந்த மெல்லிய தசை படலம் கிழிந்தோ அல்லது தளர்வாகவோ ஆகும்போது, உள்ளுறுப்புகள் அதன் இடத்தை விட்டு வெளியே துருத்தத் தொடங்கும். இந்த நிலையே ஹெர்னியா என்று கூறப்படுகிறது.\nஇன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், நம் சட்டையில் சிறிய ஓட்டை விழுந்தால், உள்ளே உடுத்தியிருக்கும் பனியன் வெளியே தெரிவது போல. ஆக ஹெர்னியா என்பது நோய் இல்லை என்பது இ���ிலிருந்து திட்டவட்டமாகத் தெரிந்துக்கொள்ளலாம்.\nஇந்த குறைபாடு வயிற்றுப்பகுதி (உதரம்), மூளை, முதுகுத்தண்டு, ஆகிய எந்த உள்ளுருப்புகளுக்கும் நிகழலாம்.\nஹெர்னியா நம் உடலில் அதிகமாக எந்தப் பகுதியில் ஏற்படுகிறது\nநமது உடலில் ஹெர்னியா குறைபாடு அதிகமாக நிகழும் இடம் வயிற்றுப்பகுதி / உதரம் (abdomen) ஆகும். உண்மையில் வயிற்றுப்பகுதி என்று கூறும்போது நமது உடலின் உள்ளே உள்ள பைபோன்ற, உண்ணும் உணவை செரிமானத்துக்கு வாங்கிக்கொள்ளும் வயிறை மட்டுமே நாம் குறிக்கவில்லை. உள்ளே இருக்கும் நம் வயிறு, சிறுகுடல், பெருகுடல், கணையம், ஈரல், போன்ற உறுப்புகளை கொண்ட பகுதியையே ஆங்கிலத்தில் “அப்டோமென்” என்கிறார்கள். இதற்கு நேர் தமிழ் சொல் “உதரம்” ஆகும். இந்த அனைத்து உதர உறுப்புகளையும் தாங்கிப்பிடித்திருக்கும் மெல்லிய தசை படலம் “உதரச்சுவர்” (abdominal wall) என்று அழைக்கப்படும். இந்த உதரச்சுவரில் ஓட்டை ஏற்படும்போதோ, அல்லது தளர்வு ஏற்பட்டாலோ, நமது குடல் பகுதி துருத்தும். உதரச்சுவரில் நிகழும் ஹெர்னியாவையே தமிழில் “குடலிறக்கம்” என்று கூறுகிறோம்.\nஆண்களுக்கு பொதுவாக விரையில் இந்த துருத்தம் நிகழும். ஆண்களுக்கு ஏற்படும் விரைவீக்கம் (Hydrocele) வேறு, இதனை குடலிறக்கத்துடன் குழப்பிக்கொள்ளக்கூடாது பெண்களுக்கு பெரும்பாலும் முன்னர் செய்துக்கொண்ட ஏதாவது அறுவை சிகிச்சையினாலேயே ஹெர்னியா நிகழ்கிறது.\nஉதரச்சுவரில் தளர்வு எதனால் நிகழ்கிறது\nஉதரச்சுவரில் தளர்வு, பெரும்பாலும் பிறப்பிலேயே மரபு காரணமாக நிகழ்ந்திருக்கும். இந்த தளர்வு நாளடைவில் வயதாக ஆக ஓட்டை விழும் அளவிற்கு மாறலாம்.\nஅதிகமான உள் அழுத்தம் காரணமாகவே இந்த தளர்வு மேலும் தளர்வது அல்லது ஓட்டை விழுவது என்ற நிலைக்கு போகும். தம் பிடித்து செய்யும் அனேக வேலையினாலே ஹெர்னியா ஏற்படுகிறது. அதிகமான பாரம் சுமப்பது,விடாத தும்மல், தொடர்ந்த இருமல், பேதி, மலச்சிக்கல் போன்ற காரணங்கள் வயிற்றுப்பகுதியில் அழுத்தத்தை அதிகமாக்குவதால் நாளடைவில் ஹெர்னியா ஏற்படும் வாய்ப்பு மிக அதிகமாகும்.\nபித்தப்பை அகற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு எடை குறைப்பில் ஈடுபடலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:41:14Z", "digest": "sha1:RSETGPDGYRQ3ANNOSBEPSEWUFV2D3Z7D", "length": 8286, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "துணை காந்தப் பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசில பொருட்கள் வெட்ட வெளியை விட சற்றே குறைந்த அளவு காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவற்றை எதிர்காந்தப் பொருட்கள் என வழங்குவர். பிசுமுத்து, வெள்ளி, செம்பு, நீர், காற்று ஆகியவை எதிர் காந்த பொருட்களுக்கு சான்று. வெட்ட வெளியை விட சற்றே மிகுந்த அளவு காந்த ஊடுமை பெற்ற பொருட்களே துணைக் காந்தப் பொருட்கள். உதாரணம் பிளாட்டினம், அலுமினியம் ஆகியவை. மேலும் சில பொருட்கள், வெட்ட வெளியை விட பல மடங்கு அதிக காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவையே இருப்புக் காந்தப் பொருட்கள் எனப்படும். இதன்படியே காந்தப் பொருட்கள் வகைபடுத்தப் படுகின்றன.[1]\nதுணை காந்தப் பொருட்களின் காந்தப்புலம்[தொகு]\nஓரணுவின் எதிர்மங்களில் தற்சுழற்சி, நீள் வட்டப்பாதை சுழற்சி ஆகியவற்றின் நிகரக் காந்த விளைவே அவ்வணுவின் காந்தத் தன்மையைத் தீர்மானிகிறது. ஓரணுவின் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகரக் காந்த விளைவு சுழியாக இருப்பின் அவ்வணுவாலாய தனிமம் காந்தமல்லாப் பொருளாக விளங்கும். துணை காந்தப் பொருட்களின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் எதிர்மங்களின் சுழற்சிகளின் நிகர காந்த அளவு மிக மிகச் சிறிய அளவில் இருக்கும். இப்பொருட்களை ஒரு காந்தப் புலத்தில் வைத்தால் காந்தப் புலத்தின் திசையில் இன்னொரு காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் வகையில் இவற்றின் அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் திருப்பப் படும். ஒரு காந்தப் புலத்தில் ஒரு புள்ளியில் காந்தவரி அடர்த்தியை அளந்து, அந்த காந்தப்புலத்தில் பிளாட்டினம், அலுமினியம் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றாலான ஒரு பொருளை வைத்த பின்னர் முன் அளந்த அதே புள்ளியில் மீண்டும் காந்தவரி அடர்த்தியை அளந்து பார்த்தால், அதன் மதிப்பு முன்பு கிடைத்த மதிப்பை விட சற்று அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே இவை துணை காந்தப் பொருட்கள் ஆகின்றன.[1]\n↑ 1.0 1.1 அடிப்படை மின்னியல் - பேரா. இரா. கணேசன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்ட���ள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/us-urges-india-to-protect-and-respect-right-to-peaceful-assembly-skd-260563.html", "date_download": "2020-05-25T06:11:50Z", "digest": "sha1:WCCD6Q4NOBB7W553D3PNHRRYHZN7KRRS", "length": 12776, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்! டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா | US Urges India to Protect and Respect Right to Peaceful Assembly– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nமதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா\nடெல்லியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அமெரிக்காவிலிருந்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் டெல்லி பற்றி எரிந்தது. பல்வேறு பகுதிகள் வன்முறைக்கு இறையாகின. இந்தச் சம்பவத்தில் ஒரு காவலர் உள்பட இதுவரையில் 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இஸ்லாமிய குடியிருப்புகள் பெருமளவில் வன்முறைக்கு இறையாகின. தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தச் சம்பவத்துக்கு அமெரிக்காவிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை, ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறையை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். மக்கள் அமைதி வழியில் கூடி போராடுவதை மதிக்கவேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டும். வன்முறைச் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஎல்லா தரப்பினரும் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும், வன்முறையிலிருந்து விலகி இருக்கவேண்டும். இதுதொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதச் சுதந்திரம் குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து வலியுறுத்தப்படும். மதச் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் அடிப்படையான ஒன்று’ என்று தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் கோலின் ஆல்ரெட், ‘சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதிலும், எல்லாரையும் இணைத்துக் கொள்வதிலும்தான் ஜனநாயகம் வலிமையாகிறது. உலகின் மிகப் பெரிய மதச்சார்பற்ற ஜனநாயக நாடு இந்தியா. இஸ்லாமியர்களின் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதும் அவர்களுக்கு எதிரான வன்முறையின் காரணமாக இந்தியாவின் மதிப்பு பாதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.\nவெளிநாட்டு உறவுகளுக்கு குழுவின் உறுப்பினரும் அமெரிக்க ஜனநாயகக் கட்சித் தலைவருமான பாப் மென்னென்டெஸ், ‘டெல்லி வன்முறை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசு அனைத்து குடிமகன்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். அமைதி வழியில் போராடுபவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதையும், ஜனநாயக மதிப்பீடுகளைப் பாதுகாப்பதற்கு அமெரிக்க தனது குரலை எழுப்ப வேண்டும். டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும், சர்வதேச சமூகமும் டெல்லி கலவரத்துக்கு கண்டனம் தெரிவிக்கவேண்டும். அனைத்து குடிமக்களின் மத உரிமையைப் பாதுகாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் அளிக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.அமெரிக்க -இஸ்லாமிய உறவுக்கான கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி கலவரம் தொடர்பாக அமெரிக்க அரசு கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nமதச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் டெல்லி கலவரம் தொடர்பாக இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nகொரோனா தடுப்பு மருந்து மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதனை - சீனா அறிவிப்பு\n97 பேர் உயிரிழந்த விமான விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nஇனி பேஸ்புக் ஊழியர்களில் பெரும்பாலானோர் நிரந்தரமாக வீட்டிலேயே பணியாற்றுவர்: மார்க் ஜுக்கர்பெர்க்..\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத��தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T05:50:39Z", "digest": "sha1:GFUCDJTVTSL4ILTU355HQGDOFXO44BLM", "length": 23344, "nlines": 258, "source_domain": "tamil.samayam.com", "title": "ஸ்டாலின்: Latest ஸ்டாலின் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனிய...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கி...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஅவரசப்பட்டு வேற BSNL பிளானை ரீசார்ஜ் செஞ...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஎவ்வளவு மருத்துவக் கழிவுகள் அகற்றப்படுகின்றன: மு.க.ஸ்டாலின் கேள்வி\nமருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் அகற்றுவதோடு எவ்வளவு அழிக்கப்பட்டன என்ப���ை தமிழக அரசு வெளியிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்\nஅன்று நயினார்...இன்று துரைசாமி... பாஜகவின் தொடரும் அரசியல் ஆட்டம்\nதமிழகத்தின் இருபெரும் கட்சிகளான திமுக, அதிமுகவிலிருந்து மூத்த தலைவர்களை தன் பக்கம் இழுக்கும் பாஜகவின் அரசியல் குறித்து விவரிக்கிற்து இக்கட்டுரை.\nமாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல் பட்டியல் - திமுக மாஸ்டர் பிளான்\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.\n“ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாது”: முதல்வர் எதற்கு சொன்னார் தெரியுமா\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆர்.எஸ்.பாரதி விவகாரம், என பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு பின் அவசர கூட்டம்\nஆர்.எஸ்.பாரதி கைது குறித்து பேச நாளை கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nR.S.Bharathi: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nதலித் மக்கள் குறித்து பிப்ரவரி மாதம்தவறாகப் பேசியதற்கு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.\nமோடியை சோனியாவிடம் போட்டுக் கொடுத்த மு.க.ஸ்டாலின்\nசோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி காணொளிக் காட்சி கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடியுள்ளார்\nமோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் அறிவிப்பு மிகப்பெரிய காமெடி: சோனியா விமர்சனம்\nநாட்டின் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதி தொகுப்பு மிகப்பெரிய காமெடியாக மாறியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.\nArticle 15 படத்தை ரீமேக் செய்யும் அருண்ராஜா காமராஜ்\nArticle 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். போனி கபூர் அதை தயாரிக்க,அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது: ஸ்டாலின் அறிக்கை\n“தென் பாண்டிக் கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயவே ஓயாது” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்��ார்.\nகாங்கிரஸ் கூட்டத்திற்கு ஓகே சொன்ன உத்தவ், நோ சொன்ன தலைவர்கள்\nகாங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று டெல்லியில் காணொளி காட்சி மூலம் நடக்கும் கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மூன்று கட்சிகள் கலந்து கொள்ளாது என்று தெரிய வந்துள்ளது.\nதிமுகவிற்கு டாட்டா - பாஜகவில் இணைந்தார் வி.பி.துரைசாமி\nதிமுகவில் மூத்த தலைவராக இருந்த வி.பி.துரைசாமி இன்று காலை பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுகவில் பதவி போச்சு - அதிரடியாக பாஜகவில் இணைகிறார் வி.பி.துரைசாமி\nதிமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி இன்று காலை பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபதவி பறிப்பு எதிர்பார்த்ததுதான்: 'மிஸ்டர் கூல்' துரைசாமி\nதிமுகவில் இதுநாள்வரை தான் வகித்துவந்த பதவி பறிக்கப்பட்டுள்ளது எதிர்பார்த்த நடவடிக்கைதான் என்று வி.பி.துரைசாமி கூலாக கூறியுள்ளார்.\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nதிமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் புகழை வி.பி.துரைசாமி குறைக்க பார்க்கிறார் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஉதயநிதியின் புகழை குறைக்க பார்க்கிறார் வி.பி.துரைசாமி- திமுக எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு\nதிமுகவில் இருந்து மூத்த தலைவர் ஒருவர் வெளியேறுகிறாரா\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி. துரைசாமி சமீபத்தில் பாஜக தமிழக தலைவர் எல். முருகனை சந்தித்து இருப்பது புகைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரம்: அமைச்சர் தகவல்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்\nஅமைச்சர் செங்கோட்டையனுடன் உதயநிதி ஸ்டாலின் திடீர் சந்திப்பு\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை தலைமை செயலகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைப்பு: மு.க.ஸ்டாலின் கேள்வி\n10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் இப்பொழுதும் குழப்பம்தான் என���ும், மாணவரும், பெற்றோரும் பதறாத வகையில் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nமீண்டும் செயல்படத் தொடங்கிய 17 தொழிற்பேட்டைகள்\nஇந்திய ஹாக்கி லெஜண்ட் பல்பீர் சிங் சீனியர் காலமானார் - சோகத்தில் மூழ்கிய விளையாட்டு உலகம்\n70% தான் ஃபீஸ் வாங்கணும்: பள்ளிகளுக்கு பஞ்சாப் உயர்நீதிமன்றம் அதிரடி\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540592", "date_download": "2020-05-25T06:13:03Z", "digest": "sha1:HVSG7Y73CJGC3FKUFIODSAU2M4RC2YR6", "length": 17192, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா தொற்று மூவர் உயிரிழப்பு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nகொரோனா தொற்று மூவர் உயிரிழப்பு\nபல்லாவரம் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, மூன்று பேர் உயிரிழந்தனர்.பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்த, 60 வயது நபருக்கு, நேற்று முன்தினம், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.\nஇதற்கிடையில், அவரது, உடல் நிலை மோசமானதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் இறந்தார். அவரது உடலை, சுகாதாரத் துறையினர், தகனம் செய்தனர்.அதேபோல், சேப்பாக்கத்தைச் சேர்ந்த, 55 வயது ���பர், உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சில தினங்களுக்கு முன், ஓமந்துாரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்ததில், தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார்.\nமேலும், திருமுல்லைவாயல், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த, 63 வயது முதியவர், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 14ம் தேதி அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தன் முடிவில், நேற்று முன்தினம் அவருக்கு தொற்று உறுதியானது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி; எண்ணுாரில் பரபரப்பு(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி; எண்ணுாரில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540916", "date_download": "2020-05-25T04:01:08Z", "digest": "sha1:ADP45ZAULQD4XAMVMUJQLFS7FTDYPOW5", "length": 16567, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரிய மனமில்லாமல் தோழியர் தற்கொலை| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 6\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி 2\nகொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் ... 4\nபிரிய மனமில்லாமல் தோழியர் தற்கொலை\nநாமக்கல் : நாமக்கல், பெரியமணலி அருகே, இரு தோழியர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nநாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அடுத்த பெரியமணலியைச் சேர்ந்தவர் நந்தகுமார், 28; மனைவி ஜோதி, 23. இவர்களுக்கு, 2 வயதில��� ஆண் குழந்தை உள்ளது. ஜோதி, அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தில் பணிபுரிந்தார்.அப்போது, அங்கு பணிபுரிந்த, கோட்டப்பாளையத்தைச் சேர்ந்த பிரியா, 20, என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு, நாளடைவில் மிக நெருக்கமாக மாறியுள்ளது. இந்நிலையில், பிரியாவிற்கு, வரும், 27ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தெரிகிறது.\nதிருமணம் நடந்தால் இருவரும் பிரிய நேரிடும் என, வேதனை அடைந்துள்ளனர்.நேற்று மாலை, கோக்கலை எளையாம்பாளையத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு, பிரியாவை, ஜோதி அழைத்துச் சென்றார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஒரே புடவையில், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமைனர் பெண் தீக்குளிப்பு: 5 பேர் கைது\n'சரக்கு' வாங்க போலி டோக்கன்கள்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமைனர் பெண் தீக்குளிப்பு: 5 பேர் கைது\n'சரக்கு' வாங்க போலி டோக்கன்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542374", "date_download": "2020-05-25T06:10:38Z", "digest": "sha1:IHQ77TYXNV46Y3VIQRCYMTEQQ3OKMDGA", "length": 16698, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "கூலி குறைப்பு :கைத்தறியாளர் அதிர்ச்சி| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 1\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nகூலி குறைப்பு :கைத்தறியாளர் அதிர்ச்சி\nதிருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் வீடுகளில் கைத்தறிகள் அமைத்து கோரா பட்டு மற்றும் பட்டு சேலை நெசவு செய்கின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, 50 நாட்களாக கைத்தறிகள் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கைத்தறி நெசவாளர்கள் தங்கள் உற்பத்தியை ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கொண்டு செல்ல துவங்கியுள்ளனர். ஏற்கனவே, வழங்கப்படும் கூலியில் சேலைக்கு, 300 ரூபாய் திடீரென குறைக்கப்பட்டுள்ளது.மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்க பொது செயலாளர் கனகராஜ் கூறியதாவது:ஒப்பந்த கூலியை குறைக்க கூடாது என ஏற்கனவே, தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சின்போது, ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நெருக்கடியான நிலையில், புளியம்பட்டி, சாவக்காட்டுப்பாளையம் பகுதி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை திடீரென குறைத்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஊரடங்கு விதிமீறல்: 25 பேர் மீது வழக்கு\nகாற்றுக்கு தாங்காத கம்பம்: இரண்டாக முறிந்த அவலம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கர���த்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஊரடங்கு விதிமீறல்: 25 பேர் மீது வழக்கு\nகாற்றுக்கு தாங்காத கம்பம்: இரண்டாக முறிந்த அவலம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544318", "date_download": "2020-05-25T06:17:04Z", "digest": "sha1:2SAHSLQL7ELOJYI3TMSQW34GZ6NPLI6U", "length": 20591, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க மனு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nபிரதமர் வென்ற தொகுதியை வெற்றிடமாக அறிவிக்க மனு\nபுதுடில்லி : பிரதமர், நரேந்திர மோடி வென்ற வாரணாசி தொகுதியை, வெற்றிடமாக அறிவிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, இரு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nகடந்த லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட, உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் வீரர், தேஜ் பகதுார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.மனுவை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேஜ் பகதுார் தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2019ல், நாடு முழுதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் என் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.\nதள்ளுபடி செய்தது இந்த நடவடிக்கை, விதிகளை முறையாக பின்பற்றாமல் எடுக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனுவை, போட்டியிடும் தொகுதியில், நான் வசிக்கவோ அல்லது வேட்பாளராகவோ இல்லை என கூறி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மே, 9ல், தள்ளுபடி செய்தது.'நாட்டின் குடிமகன், எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, உயர் நிதிமன்றத்தால் கவனிக்கப் படவில்லை. என் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதுடன், தேர்தல் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது என்பதையும், உயர் நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது.\nஎனவே, பிரதமர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை, காலி இடமாக அறிவிப்பதுடன், என் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.கோரிக்கைஇந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வின் முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பின், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇடைத்தேர்தலுக்கு தயாராகிறது பா.ஜ., (1)\nநீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள் நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவக்கீலுக்கு வருமானம் . இப்படியும் வருவாய் தேட வியூகம் செய்கிறார்கள் பலே....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள��ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள் நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545047", "date_download": "2020-05-25T06:00:15Z", "digest": "sha1:4URETZ7SJ2BRGV74GD7YH5OHPUI74GQ6", "length": 17697, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "திருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nதிருப்பதி : ஆந்திராவின், 12 மாவட்டங்களில் உள்ள, திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையங்களில் விற்பதற்காக, திருமலையிலிருந்து லட்டு பிரசாதம், லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.\nஊரடங்கு அமலில் இருப்பதால், திருமலை ஏழுமலையான் தரிசனம், 60 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையானை தரிசிக்க முடியாவிட்டாலும், லட்டு பிரசாதமாவது வழங்க வேண்டும் என, தேவஸ்தானத்திடம், பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதனால், ஆந்திராவின், 12 மாவட்டங்களில் உள்ள, திருப்பதி திருமலை தேவஸ்தான தகவல் மையங்களில், லட்டு விற்பனை செய்ய முடிவு செய்து, விசாகபட்டினம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம் என, 12 மாவட்டங���களில் உள்ள தகவல் மையங்களுக்கும், நேற்று காலை லட்டு பிரசாதத்தை எடுத்துக் கொண்டு லாரிகள் புறப்பட்டன.\nநாளை முதல், ஆந்திராவில் உள்ள அனைத்து தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், தகவல் மையங்கள் உள்ளிட்ட இடங்களில், லட்டு பிரசாதம் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. பக்தர்களின் வசதிக்காக, 50 ரூபாய் லட்டு பிரசாதத்தின் விலையை, பாதியாக குறைத்து, 25 ரூபாய்க்கு, தேவஸ்தானம் விற்பனை செய்ய உள்ளது.ஒவ்வொரு மாவட்ட மையங்களிலும், 20 முதல், 30 ஆயிரம் லட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.\nவிரைவில், சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்களிலும், லட்டு விற்பனை துவங்கும் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகோவை அதிகாரி கரூருக்கு மாற்றம்\nநாடு திரும்பிய 9 நேபாளிகள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகோவை அதிகாரி கரூருக்கு மாற்றம்\nநாடு திரும்பிய 9 நேபாளிகள்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2545209", "date_download": "2020-05-25T06:15:49Z", "digest": "sha1:POWOP7TV3ASOBL3JLDPGT6LDFUJDV5MO", "length": 19271, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "செங்கையில் பாதிப்பு: 733 ஆக அதிகரித்தது| Dinamalar", "raw_content": "\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும்: மின்சார ...\nசிக்கிம் தனிநாடு சர்ச்சை விளம்பரம்: திரும்ப பெற்ற ... 2\nபிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா: ... 2\nபொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பிரேசில் 1\nபலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கும் வேளையில் ... 6\nகொரோனா காலத்தில் சலூனுக்கு செல்வது ஆபத்து: ... 1\nதமிழக அரசின் ஊழல்களை பட்டியலிடுவோம்; திமுக தீர்மானம் 41\nசென்னையில் 4 மண்டலங்களில் ஆயிரத்தை தாண்டிய கொரோனா ... 7\n17 தொழிற்பேட்டைகள் இயங்க தமிழக அரசு அனுமதி 3\nஉ.பி., மாணவர்களை அனுப்பியதற்கு கூடுதலாக ரூ.36 லட்சம் ... 19\nசெங்கையில் பாதிப்பு: 733 ஆக அதிகரித்தது\nசெங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 694 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்; 298 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.\nஇந்நிலையில், நேற்று, பல்லாவரம் - 21 பேர்; தாம்பரம் - 13, செங்கல்பட்டு- மூன்று, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் - தலா ஒன்று, என, மொத்தம், 39 பேருக்கு, வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. மொத்தம், 733 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nபாதிப்புள்ள பகுதியில், தினமும் சுகாதார பணிகள், கிருமிநாசனி தெளிக்கவும், கபசுர குடிநீர் வழங்கவும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று, 22 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு, 697 ஆக உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் வரை, 675 ஆக இருந்தது. நேற்று, கடம்பத்துார், திருவள்ளூர், சோழவரம், வில்லிவாக்கம், பூந்தமல்லி, ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 697 ஆக உயர்ந்தது. இதில், 263 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்; எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 426 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், வைரஸ் தொற்று, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, புதிதாக, 13 பேருக்கு, கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.ஸ்ரீபெரும்புதுாரரில் உள்ள ஒரு நிறுவனத்தில் - ஏழு பேர்; காஞ்சிபுரம் - மூன்று; சாலமங்கலம் - இரண்டு; மொளச்சூர் - ஒன்று என, 13 பேருக்கு, தொற்று உள்ளது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 262 ஆக அதிகரித்துள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஆண்டு முழுவதும் தண்ணீர் இல்லாமல் தவிப்பு\nகொரோனா அச்சம் இருக்கத்தான் செய்யுது... உயிர் வாழ சோறு வேணுமே என்ன பண்றது குடும்பத்தை காப்பாற்ற விதிமீறும் விபரீதம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிக���ான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆண்டு முழுவதும் தண்ணீர் இல்லாமல் தவிப்பு\nகொரோனா அச்சம் இருக்கத்தான் செய்யுது... உயிர் வாழ சோறு வேணுமே என்ன பண்றது குடும்பத்தை காப்பாற்ற விதிமீறும் விபரீதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர�� செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2010/01/", "date_download": "2020-05-25T05:16:17Z", "digest": "sha1:M7QS2J3DEVJKBZ7QXYTV7JAVSROYO5YL", "length": 48502, "nlines": 307, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 1/1/10 - 2/1/10", "raw_content": "\nகுட்டிப் பெண்ணுக்கு ஊருக்கு போவது முன்பெல்லாம் பிடிக்காது. இப்ப \"மீ த ஃபர்ஸ்ட்\". ஆனால் மேடம் அஞ்சு நாள் ஊருக்கு போகணும்னு கிளம்புவாங்க... அப்புறம் போன உடனே \"வீட்டுக்கு போகலாம்னு\" ஆரம்பிப்பாங்க... இப்ப அப்படி ஊருக்கு போகணும்னு சொன்னவங்க கிட்ட\n\"நீ ஊருக்கு போ...நான் அமெரிக்கா போறேன்...\" என்றேன்.\n\"இங்கிலீஷ் அமெரிக்காவா தமிழ் அமெரிக்காவா\nமேடம்க்கு லீவு... எனக்கு ஆபீஸ்... ஆனாலும் பெரியவங்களை தொந்தரவு படுத்தக் கூடாதே எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. \"நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா எப்பவும் போல் குளி, சாப்பிடு என்றேன்... கோபம் வந்துவிட்டது. \"நீ மட்டும் உன் இஷ்டத்துக்கு இருப்ப. நான் என் இஷ்டத்துக்கு இருக்கக்கூடாதா\". ஒரு நிமிஷம் என்ன சொல்றதுனு புரியலை... அப்புறம் , \"எல்லாமே நீயா செய்யறப்ப உன் இஷ்டத்துக்கு இரு\" என்றேன்... நியாயமாகப் பட்டது போல்.. ஒத்துக்கொண்டாள்\nஆபிளில் இருந்து சீக்கிரம் வந்து பீச்சுக்கு அவளுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு காக்கை கூட்டம் இருந்தன. நம்ம குட்டீஸ்க்கு உடனே சந்தேகம் வருமே ... ஒரு புழுவைப் பார்த்தால் கூட அதோட அம்மா அப்பா எங்கே என்று கேட்டு ..எல்லாம் ஆபீஸ்ல இருந்து வர்ற வரை அது விளையாடும்னு சமாளித்தாலும் கேள்வி கேட்டு...\n\"இதெல்லாம் அம்மா காக்காவா அப்பா காக்காவா\nஅப்பொழுது சில காக்கைகள் பறந்தன.\n\"அதெல்லாம் ஏன் சீக்கிரம் போகுது\"\n\"ம்... அதெல்லாம் வீட்டுக்கு போகுது\"\n அப்ப அதெல்லாம் அம்மா காக்காவா\nஃபைட்டர் ஃபிஷ் முட்டை போட்டிருந்தது. எனவே பெண் மீனைத் தனியாக போட்டோம்.\n\"மேல் ஃபிஷ் என்ன பண்ணும்\nஏனோ அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.\nமாலை அலுவலகத்திற்கு ஃபோன். \"அம்மா... முட்டை எல்லாம் காணோம். இந்த மேல் பைட்டர் தின்னுடுச்சு போல... நாம தப்பு பண்ணிட்டோம். அடுத்த தடவை ஃபீமேல் ஃபைட்டரை தான் பாதுகாக்க விடணும்\"\nகாலங்கள் மா���ும்... காட்சிகள் மாறும்...\nபெட் வேண்டும் என்று வீட்டில் குழந்தைகள் ஒரே கெஞ்சல். மீன் உண்டு. அடுத்த படியாக பராமரிக்க எளிது என்று லவ் பேர்ட்ஸ் வாங்கினோம். வரும் பொழுதே சின்னப் பெண்ணிடமிருந்து கேள்வி, \"அது ரெண்டும் லவ் பண்ணுதா அம்மா\". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... \"நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க\". அவ்வப்பொழுது இப்படி ஏதேனும் ஒரு கேள்வி வந்து கொண்டேதான் இருக்கும் விளம்பரம் கண்டாலோ, படம் பார்த்தாலோ... \"நீங்க ரெண்டு பேரும் எப்ப ஃபர்ஸ்ட் பார்த்தீங்க என்ன பேசினீங்க\". வியப்பாகத் தான் உள்ளது கேள்விகள். சிரித்துக் கொண்டே பதில்கள் சொல்ல கற்றுக்கொண்டோம். மனம் கொசுவர்த்தி சுற்றியது...\nஅன்று பள்ளியில் இருந்து வந்த பொழுது அடுப்படியில் புதிதாக பெண் ஒருவர் இருந்தார். புன்னகைத்தவரை யோசனையுடன் பார்த்தபடி அம்மாவை நோக்கினேன். தீவிரமாக சமையல் செய்து கொண்டிருந்தார் அம்மா; என்னைப் பார்க்க விரும்பவில்லை. எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சிரிப்போடு கும்மாளம் அடிக்கும் அண்ணன் , ஹாலில் சற்று சீரியசாக சிரிக்க முயன்றார். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது... இருவரும் ஊரை விட்டு ஓடி வந்திருந்தார்கள் என்று. எப்படி லவ் பண்ணி இருப்பார்கள் என்ற கேள்வி மனதைப் பிறாண்டியது. டி.வி நிகழ்ச்சிகள் கூட சென்சார் செய்யப்பட்ட காலகட்டம், \"லவ்\" என்று சொல்வதே தவறாக இருந்தது... \"ஹீரோவும் ஹீரோயினும் இது பண்ணுவாங்க\" \"வில்லன் அந்த பொண்ணை இது பண்ணிடுவான்\" என்ற \"இது\" அதன் இடம் பொறுத்து பொருள் கொள்ளப்பட்டது. மனதைப் பிறாண்டிய கேள்வியைக் கேட்க இயலாமலே அவர்கள் ஊருக்கு போய்விட்டார்கள்.\nஊரில் திருவிழாவுக்கு வந்த எல்லா உறவினர்களும் கூடியிருந்தோம். குழந்தையைத் தொட்டிலில் கிடத்திவிட்டு, அடுப்படியில் வேலை உள்ளதா என எட்டிப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்த அண்ணியிடம் இரகசியமாக, \"அண்ணி, அண்ணனை எப்ப நீங்க முதல்ல பார்த்தீங்க\" என்றோம். அண்ணியின் முகம் பூவாக மலர \"நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .\". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், \"அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா\" என்றோம��. அண்ணியின் முகம் பூவாக மலர \"நான் காலேஜுக்கு போக பஸ் ஸ்டாண்ட்ல நிப்பேன். உங்க அண்ணனும் அங்க வருவாக... .\". அண்ணி சொல்ல ஆரம்பித்த வேளையில், \"அதுக தான் கூறு இல்லாமல் கேக்குதுனா நீயும் இப்படி கூறுகெட்டதனமா சொல்லிட்டு இருப்பியா\" என்ற அம்மாவின் கத்தலில் எங்கள் அவை கலைந்தது. \"எப்படி லவ் வந்து இருக்கும்\" என்ற கேள்வி பதில் இல்லாமலே எல்லோர் மனதிலும் தங்கி விட்டது.\n”அண்ணி உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க” என்று அம்மா முன்பாக அண்ணியிடம் கேட்க எனக்கு தைரியம் வந்தது எனது திருமணத்திற்குப் பின் தான்.\nஇப்பொழுது எதையும் உனக்கு தேவையற்றது என்ற பதிலாலோ, பதில் சொல்லாமலோ மழுப்ப முடியாது. அவர்களுக்குப் ஏற்ற பதில் சொல்ல கற்றுக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது. காலத்தின் தேவைக்கேற்ப எல்லா விஷயங்களும் மாறிக்கொண்டே தான் உள்ளன\nசாலையோரம் - தொடர் பதிவு\nசாலையோரம் தொடர் பதிவிற்காக தீபா அழைத்திருந்தார். நான் வாகனம் ஓட்டுவதில்லை... சாலை பயத்தால்... சாலை ஓரம் இரண்டு நிமிடம் நின்று போக்குவரத்து நிறைந்த பாதையைப் பாருங்கள்... எல்லா வாகனங்களுக்கும் ஒரு ஒற்றுமை... வேகம்... வேகம்... வேகம்... எதைப் பிடிக்க இவ்வளவு வேகம் என்று தோன்றும். நிதானமாகச் செல்பவருக்கு வசை கிடைக்கும். ஆங்காங்கே இடித்தாலும் குறையாத வேகம்... சாலையைக் கடப்பவரைப் பற்றி கவலைப்படாத வேகம்.. இது என்று நிதானம் ஆகுமோ என்ற பயம் வேகமாக மனதைக் கவ்வும்.\nதீபா அழகாக சொல்லி இருப்பார் \"It may not be your fault, but it's your accident. அதனால் மற்றவர்களின் தவறுக்கும் தயாராக இருங்கள்.\". வரக்கூடாத திசையில் வந்து நேராக மோதி நம்மை முறைப்பார்கள். அன்று சாலையில் காரைத் திருப்ப இடது புறம் வரும் வண்டிகளையும், பக்கவாட்டிலும் பார்த்துக் கொண்டே திருப்பினால், எதிர் திசையில் சைக்கிளில் ஒருவர் மோதுவது போல் வருகிறார். எத்தனை பக்கம் பார்க்க இயலும் கொஞ்சம் சுற்று என்றாலும் சரியான வழியில் வருவது நன்று.\nமற்றோருநாள் காரைத் திருப்ப முயலும் பொழுது, கிடைத்த சிறு சந்தில் , வேறு இரு வாகனங்கள் ஓவர்டேக் செய்ய முயன்று... முன் கதவு ஜாம் ஆகிவிட்டது. உள்ளே குழந்தை இருந்ததால் நியாயம் பேசவும் நேரம் இல்லை. ஏன் இந்த வேகம் முன்னால் செல்லும் வாகனத்தில் குழந்தை இருக்கலாம், கர்ப்பிணி இருக்கலாம், நோயுற்றவர் இருக்கலாம்... ஒரு சிறு இடி கூட அது ப��ரிய விஷயம் ஆகலாம். வேகம் விவேகமல்ல....\nமற்றொன்று நெரிசல். நாம் நெரிசல் நேருவதைத் தவிர்க்கலாம். வரிசையாக எல்லோரும் நிற்பார்கள். சிலர் மட்டும் வேகமாக முன்னால் சென்று சாலையின் நடுவில் நின்று, எதிர்ப்பக்கம் வாகனம் வருவதைத் தடுப்பார்கள். அப்புறம் ட்ராபிக் ஜாம் தான். யாரும் நகர முடியாது. சத்யம் தியேட்டர் வாயிலில் காட்சிக்கு நேரம் இருந்ததால் சாலையோரம் வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. ஒரு பக்கம் போக்குவரத்து ஒழுங்காக சென்று கொண்டிருக்கிறது. ஒருத்தன் சாலையை மறித்துக் கொண்டு காரில நடுவே புக முயல்கிறான். மற்றவர்ளுக்கு இடையூறு செய்து அப்படி என்ன அவசரம் அவனை விட்டால் தான் போக்குவரத்து சீர்படும் என்பதால் அவனுக்கு நடுவில் வழிவிட வேண்டி இருந்தது. இது போல் நடு சாலையில் முந்தி சென்று நெரிசலை உண்டாக்காதீர்கள்.\nஇரவில் வாகனம் ஓட்டுவதில் பல சிக்கல்கள். \"ஹை பீம்\" போட்டுவிட்டு வரும் வாகனத்தால் முன்னால் இருக்கும் வாகனம் தெரிவதில்லை. என் கணவர் எப்பொழுதும் ஹை பீம் போட விரும்புவதில்லை. அன்று அப்படி தான் .. எதிரே வரும் வாகனங்களின் \"ஹை பீம்\" வெளிச்சம் மறைந்ததும் பார்த்தால் சற்றே முன்னால் இருளின் அரக்கன் போல ப்ரேக் லைட் இன்றி செல்கின்றது ஒரு லாரி. நாம் லோ பீம் போட்டால் எதிரில் வரும் வாகனத்தின் ஹை பீமில், முன்னால் இருக்கும் ஓளியற்ற வாகனங்கள் தெரிவதில்லை. முதலில் லாரிகள் ப்ரேக் லைட் ஒழுங்காகப் போட்டால் நிறைய விபத்துக்கள் தவிர்க்கப்படும். நாமும் லோ பீமில் ட்ரைவ் பண்ண முயல்வது நல்லது.\nவாகனம் ஓட்டுபவரும் கவனமாக இருக்க வேண்டும். சமீபத்தில் வேலைப்பளுவால் மனச்சோர்வடைந்த உறவினர், பைக்கில் ஒரு விநாடி நிலை குலைந்து போனார்... தலைக்கவசம் இருந்த்தால் சிறு சிராய்ப்புடன் தப்பினார். ஆனால் அந்த சில மணி நேரங்கள் அவரது குடும்பத்தினர் தவித்த தவிப்பு.... இரு சக்கர வாகனம் என்றால் தலைக்கவசம் கண்டிப்பாக அணியுங்கள். உங்கள் நன்மைக்காகவும் மற்றவர் நன்மைக்காகவும், உடல் சோர்வோ மனச்சோர்வோ உணர்ந்தால் வாகனம் ஓட்டாதீர்கள்; சிறிதளவு மது எடுத்துக் கொண்டாலும் வாகனம் ஓட்டாதீர்கள்.\nஎல்லோருக்கும் தேவை நிதானம்... சற்று முன்பே கிளம்பினால் வேகம் தேவைப்படாதே வேகம் எமனின் கோட்டை தவிர எந்த கோட்டையையும் பிடிக்க விடாது; தேவையற்றது வேகமும், நெரிசல் உண்டாக்குவதும்.\nஅடிக்கடி பிரதான சாலையில் ஆம்புலன்ஸ் சைரன் அடித்தாலும், நகர இயலாத நெரிசலால் வேகமாக செல்ல இயலாததைக் காணலாம். வி.ஐ.பி கள் சாதாரணமாக செல்ல சாலையில் வழி ஏற்படுத்தப்படும் ஊரில் , துடிக்கும் உயிருக்கு செல்ல முடியாத நெரிசல் என்பது வேதனையான விஷயம்.\nதங்கள் அனுபவங்களைப் பகிர நான் அழைப்பது\nஎன்ன பிடிக்கும் என கேட்காமலே\nஎன்ன பிடிக்கும் என நான்\nஎன்ன பிடிக்கும் எனக்கு என\nஅம்மாவுக்கு என்ன பிடிக்கும் என\nபுது யோசனை ஒன்று கேட்டு...\nஎளிதாக விளக்கினாள் சின்ன பெண்\n(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)\nவிநாயகம் மாமாவை உங்களுக்கு தெரியுமா வெள்ளை வெளேரென்ற வேட்டியும் மடிப்பு கலையாத சட்டையுமாகத் தான் இருப்பார். எப்பொழுதும் \"டிசிப்ளின்\" தான் அவர் முதல் கவனம். எங்கள் வீட்டில் அவர்தான் மெத்தப் படித்தவர்; பட்டதாரி. எல்லோருக்கும் அவர் மீது பயம் கலந்த மரியாதை உண்டு. அதனால் பெரியவர்கள் குடும்பப்பிரச்னை என்றால் அவரிடம்தான் தீர்வு கேட்பார்கள்; குழந்தைகள் அவர் முன் வர பயப்படுவார்கள்.\nவால்தனங்கள் பண்ணும் வாலுகள் எல்லாம் வாலைச்சுருட்டினாலும், வாயடிக்கும் என்னால் வாயை அடைக்க முடியவில்லை. ஒரு நாள், அவரிடம் பேசினால் என்ன தான் ஆகும் என்ற ஆவலில், \"வாங்க மாமா எப்படி இருக்கீங்க\" என்று நின்று பேசினேன். வால்களின் வாய் அடைத்தது; அம்மாக்களின் வாய் திறந்தது. மாமா அழகாக சிரித்துக்கொண்டே \"அடடே\" என்றார். \"நல்லா படிக்கணும், டிசிப்ளினா இருக்கணும்\" என்றார். அவ்வளவு தான் ...உள்ளே ஓடிவிட்டேன் நான்.\nமாமாவின் மீது உள்ள பயத்தாலே அவர் வீட்டிற்கு நாங்கள் செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் மாமா இல்லாத பொழுது சென்று வந்துவிடுவோம். இல்லை என்றால் \"டிசிப்ளின்\" பற்றி லெக்சர் கேட்க வேண்டுமோ என்ற பயம் தான். எல்லாவற்றையும் மீறி ஒரு நாள் மாமா வீட்டில் தங்க வேண்டி வந்தது. மாமா கண்ணில் படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணினாலும் ரிடையர் ஆன மாமா கண்கொத்தி பாம்பாக எங்களை கவனிப்பதில் இருந்து தப்ப முடியாது என்று புரிந்தது.\nமெல்ல பல் துலக்க பிரஷை எடுத்து தோட்டப்பக்கம் நகர்ந்தோம். \"அடடே பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா பிரஷைக் கழுவாமல் பல் விளக்கலாமா\" என்ற கேள்வியுடன் பல்துலக்குவது பற்றி பாடமொன்று தொடங்கியது. வ���யெல்லாம் பல்லாக நின்றனர் எங்கள் அம்மாக்கள். அடுத்து சரியாக காலைச் சாப்பாட்டிற்கு வந்து விட்டார். இட்லியை எப்படி பிட்டு சட்னியில் பிரட்டி சாப்பிட வேண்டும் என்று விளக்கம் ஆரம்பித்தது; மவுந்து நின்றனர் எங்கள் தாயார்கள். \"டிபன் டிசிப்ளின்\" கற்றுக்கொண்டு மாடிக்கு ஓட்டம் எடுத்தோம்.\nமும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தவர்களை \"கொய்யாப்பழம்\" என்ற குரல் தான் காந்தமாக ஈர்த்தது. உருண்டை உருண்டையாக கூடையில் கொழுத்துக் கிடந்த கொய்யாவை தின்ன ஓடி வந்தவர்களை முந்திக்கொண்டு ஓடிவந்து திரும்பிப் பார்த்தால் ... யாரையும் காணோம். \"அடடே\" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். \"அடடே\" மாமா திண்ணையில் உட்கார்ந்து புகை விட்டுக் கொண்டிருந்தார். என்றாலும் எனக்கு கொய்யா ஆசை விடவில்லை. அத்தையிடம் வாங்கி வாயில் வைக்கப் போனேன். \"அடடே\" \"பழத்த கழுவாமல் சாப்பிடலாமா\" \"பழத்த கழுவாமல் சாப்பிடலாமா இப்படி வச்சிட்டு போய் கையைக் கழுவிட்டு வா\", என்றார்.\nவந்த பொழுது அவரும் கையைக் கழுவிவிட்டு, கத்தியால் அழகாக கொய்யாவைத் துண்டு துண்டாக நறுக்கி கையில் கொடுத்தார். நீங்கள் நினைப்பது போல , கை கழுவது பற்றியும், பழங்களைக் கழுவித் தின்பது பற்றியும் பேசினார். \"டிசிப்ளின்\" வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்று கூறியபடி சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தார். நான் அவரைப் பார்த்தேன். \"போய் விளையாடு\" என்றார். \"இவ்வளவு நல்ல பழக்கம் பத்தி சொல்ற நீங்க ஏன் சிகரெட் பிடிக்கறீங்க\" என்றேன். மாமா என்னை யோசனையுடன் பார்த்தவாறு சிகரெட்டைத் தூக்கி எறிந்தார். நான் ஓடி மறைந்தேன். அதன் பின் ஊருக்கு கிளம்பும் வரை நான் அவரைப் பார்க்கவில்லை. கேட்டு விட்ட கேள்வியின் பயம் தான்...\nஅவர் தூக்கி எறிந்த சிகரெட் தான் அவர் புகைத்த கடைசி சிகரெட் என்று எனக்கு வெகு நாட்களுக்கு தெரியாது. பின் ஒரு முறை கதிர்வேல் மாமா \"விநாயகம் மாமா இப்படி சிகரெட் விட்ட கத கேட்டு தான் நானும் விட்டுட்டேன்\" என்று சொன்ன பொழுது சந்தோஷமாகத் தான் இருந்தது.\nரொம்ப நாள் ஆச்சு குட்டீஸ் பத்தி எழுதி. ம்... நான் படிக்கும்பொழுது பண்ணலைனாலும் என் பொண்ணுக்கு செஞ்சத பதிவு செய்ய தான் இந்த பதிவு.\n\"அம்மா ஹா���ிடேஸ்க்கு human body வர்க்கிங் மாடல் பண்ணனும்\" - நந்தினி\n\"circulatory, skeletal, nervous, digestive, excretory\" என்று எல்லாவற்றுக்கும் மற்றவர்கள் பண்ணுவதாக சாக்கு. இப்ப நான் என்னத்த தேட மிஞ்சியது ஹார்மோன் & இம்யூன் தான். சின்னதாக உருண்டையாக இருக்கும் இரும்புமணிகளைப் போட்டு, அப்படியே காந்தம் வச்சு நகர்த்தி, வைரஸ் வந்தால் வெள்ளை அணுக்கள் இப்படி தான் போராடும்னு செய்யலாமா என்றெல்லாம் யோசிச்சு.... அப்புறம் செய்து பார்க்க காந்தம் கிடைக்காததால் விடுமுறை முடியும் தருணத்தில் , \"ஒண்ணு சுவாசக்குழாய் இல்லாவிட்டால் ஒண்ணுமில்லை\" என்றவுடன் வேறுவழியின்றி அவளும் சரி என்றாள். சிம்பிள்தான் என்றாலும் அவ்வளவு சிம்பிளாக இல்லை இந்த வடிவம் வருவதற்கு.\nகொஞ்சம் நெட்டின் உதவியுடனும் கொஞ்சம் சொந்த யோசிப்புடனும் இதோ மாடல்:\nஒருT பைப்பின் இருபுறமும் பலூன், நடுவில் சின்ன இதயம். ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவின் அடியை வெட்டி இன்னொரு பலூனின் பகுதி diaphragm ஆனது. டப்பாவின் மூடிப்பகுதியில் இன்னொரு பலூனின் பகுதி கழுத்தாக இணைக்கப்பட்டு, சின்ன ஓட்டை வழியாக சின்ன ப்ளாஸ்டிக் டப்பா நுழைக்கப்பட்டது தலைக்காக. தலையின் வரைவு மற்றும் அலங்காரம் நந்தினி.. பலூன் உபயம் யாழினி... ஆக்கமும் இயக்கமும் நாங்கள் என்று இது ஒரு கூட்டு முயற்சி...\nஇப்பொழுது குழாய் வழியாக காற்றை செலுத்தினால் ... மூச்சு உள்ளிழுத்தல் (Inhale)\nஇப்பொழுது குழாய் வழியாக காற்றை வெளி இழுத்தால் ... மூச்சு வெளியேற்றல் (Exhale)\nLabels: குழலினிது யாழினிது - ஹோம்வர்க்\nஒரு வழியாக 2009க்கு விடை கொடுத்து அனுப்பிட்டு 2010க்குள் நுழைந்தாயிற்று. புத்தகலிஸ்டை கடைசி நேரம் வரை ஒத்தி போட்டதில் அப்படி ஒண்ணு இல்லாமலே தான் புத்தக கண்காட்சிக்கு கிளம்பினோம். (கண்டிப்பா புத்தாண்டு கொண்டாட வேண்டுமென்று குட்டிப்பெண்கள் மாலை முதல் போட்டிருந்த சின்ன ஆடல்/பாடல் நிகழ்ச்சிகளிலும், அவர்கள் மாமாவோடு சேர்ந்து உறியடியை கொஞ்சம் மாற்றி பொம்மை தொங்கவிட்டு கண்கள் கட்டி பிடிக்க வைத்த விளையாட்டு, பின் டம்ப்ஷராட்ஸ் விளையாட்டு என்று பன்னிரெண்டு மணிக்கு ஹாப்பி நியூ இயர் சொல்லும் வரை மழலைகளோடு நேரம் ஓடிவிட்டது)\nகுட்டீஸ் எல்லாம் பாட்டி வீட்டில் விட்டு விட்டு (இல்லைனா ஒரு ஸ்டாலுக்கு மேல பார்க்க முடியாது... நிறைய புக்ஸ் வேணும் என்ற கண்டிஷனை ஏற்றுக்கொண்டோம்), க���ெக்டா ஒரு மணிக்கு கண்காட்சி இடத்துக்கு நுழைஞ்சோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல வயிற்றுக்கு தந்துவிட்டு தெம்போடு கண்காட்சிக்குள்ளே நுழைஞ்சோம். வாசல்ல கிடைச்ச பதிப்பகம் பற்றிய கையேடும் , என்.ஹச்.எம்-மின் வரைபடமும் ஸ்டால்களைக் கண்டுபிடிக்க உதவியது. எதுவுமே முதலில் குழந்தைகளுக்கு என்றாகிவிட்ட வாழ்க்கையில் புத்தகங்களும் அவர்களுக்கு முதலில் என்று ப்ராடிஜி ஸ்டாலுக்குள் நுழைந்தோம். வாசிப்பில் நந்தினிக்கு ஆங்கிலத்தில் இருக்கும் ஈடுபாடு தமிழில் வரவழைக்க எவ்வளவோ முயன்றும் இயலவில்லை. இந்த் முறை ப்ராடிஜி உதவி செய்தது. \"ஹெய்டி\" (சுட்டி டி.வியால் அவளுக்கு மிக விருப்பம்) மற்றும் \"தும்பிக்கை எப்படி வந்தது\" புத்தகங்கள் அவளது கவனத்தைக் கவர்ந்து வெற்றிகரமாகத் தமிழில் கதை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டி உள்ளன. இன்னும் சில புத்தகங்கள் தேர்வு செய்து அடுத்து நான் ஆவலுடன் சென்றது...\n\"வம்சி பதிப்பகத்திற்கு\"... நம் எழுத்துக்களையும் நமக்குத்தெரிந்தவர்களின் எழுத்துக்களையும் பதிப்பில் காண்பது மகிழ்ச்சி தானே மாதவராஜ் அவர்களின் நான்கு புத்தகங்களையும் (குருவிகள் பறந்துவிட்டன, பூனை உட்கார்ந்திருக்கிறது - சொற்சித்திரங்கள்\nகிளிஞ்சல்கள் பறக்கின்றன - வலைப்பதிவு கவிதைகள்\nமரப்பாச்சியின் ஆடைகள் - வலைப்பதிவு சிறுகதைகள்\nபெருவெளிச் சலனங்கள் - வலைப்பதிவு அனுபவங்கள்)\nவாங்கினேன். இதில் எனது கவிதையும், அனுபவக்குறிப்பும் இடம் பெற்றுள்ளதில் மிகுந்த மகிழ்ச்சி. குறுகிய காலத்தில் அயராத முயற்சியால் வந்த புத்தகங்களைத் தொகுத்த மாதவராஜ் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்தோருக்கும் வாழ்த்துக்கள். அதன் பின் கால்கள் ஓயும்வரை சுற்றி நான் தேர்வு செய்த புத்தகங்கள் கீழே... கண்மணி குணசேகரனின் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்று சரியாகத் தேடுவதாக நம்பிக்கொண்டு உறுதியாக தவறான பதிப்பகத்தில் தேடியதால் அதை மிஸ் செய்து விட்டேன்.. ஆங்காங்கே புத்தக விமர்சனங்களில் படித்த நூல்களை நினைவு கூர்ந்து தேர்ந்தெடுத்தேன். சில விரும்பிய புத்தகங்களை பட்டியல் தயாரிக்காததால் பதிப்பகம் அறியாமல் விடுபட்டுவிட்டது. அடுத்தமுறை ஒழுங்கான திட்டமிடல் வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.\nமுடிவில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த விஷயம் நாங்கள் தேர்வு செ��்த அளவிற்கு புத்தகங்களை குழந்தைகளுக்கும் தேர்வு செய்தது தான்.\nமேலே குறிப்பிடப்பட்ட மாதவராஜ் அவர்களின் தொகுப்புகள்\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்\nஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி\nகாட்டில் ஒரு மான் - அம்பை\nமகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துராமலிங்கம்\nஒரு கடலோரகிராமத்தின் கதை - தோப்பில் முகம்மது மீரான்\nஎன் பெயர் ராமசேஷன் - ஆதவன்\nநகுலன் வீட்டில் யாருமில்லை - எஸ்.ரா\nகுறுஞ்சாமிகளின் கதைகள் - கழனியூரன்\nகொல்லனின் ஆறு பெண்மக்கள் - கோணங்கி\nமனிதனும் மர்மங்களும் - மதன்\nசெங்கிஸ்கான் - முகில் (சரித்திரம் மீது திடீரென முளைத்த எனது ஈடுபாடு பற்றி பிறிதொரு பதிவில் சொல்கிறேன்)\nஇது போக சில பம்பர் ஆக்டிவிடி புக்ஸும், Scholastic-ல் 3D புக்ஸும் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தன.\nஇனி புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும் ...\nகாலங்கள் மாறும்... காட்சிகள் மாறும்...\nசாலையோரம் - தொடர் பதிவு\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books/9/?pubid=259", "date_download": "2020-05-25T04:18:26Z", "digest": "sha1:BEZOKWTJDKNESQS5INYITBUPHEPZTV5S", "length": 16162, "nlines": 327, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Sri Ananda Nilayam Books(ஸ்ரீஆனந்த நிலையம்) books online » page - 9", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவைணவ சமயச் சான்றோர்களின் வாழ்க்கை அனுபவங்கள்\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nநலம் தரும் ஸ்ரீ காயத்ரீ மந்திரம்\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nஎழுத்தாளர் : பரிமளா ராஜகுமாரன்\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\nபதிப்பகம் : ஸ்ரீஆனந்த நிலையம் (Sri Ananda Nilayam Books)\n«ம��தல் பக்கம் «முந்தைய பக்கம் 2 3 4 5 6 7 8 9 10 11 12 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமூக, பிடியில், அம்மூவனார், வாக்குறுதி, வின்ஸிடி, %E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D, த.ரெஜித்குமார், தி.முத்து கண்ணப்பர், காதல் பரிசு, அ ஆ இ, ரவிபிரகாஷ்,, ஆனந்த யாழ், குண்ட, ஆன் உலகம், தோப்பில்\nசுவையான கீரைகளின் மருத்துவப் பயனும் சமையல் பக்குவமும் -\nமனதிற்கு மருந்து ஆல்ஃபா -\nபொன்னியின் செல்வன் சிறுவர்களுக்காக - Ponniyen Selvan Siruvarkalukkaga\nகைரேகை மூலம் ஜாதகம் கணிப்பது எப்படி\nவேப்பமரத்துப் பங்களா - Veppamarathu Bungalow\nசூப்பர் ஸ்வீட் காரம் காபி -\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nமார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior\nமனமே ஆசான் மனமே தெய்வம் -\nஉபநிஷத்துகளின் விஞ்ஞான ரகசியங்கள் - Upanishaththugalin Vingnana Ragasiyangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/133178-serial-actress-padmini-talks-about-her-personal", "date_download": "2020-05-25T06:14:21Z", "digest": "sha1:BF6YJFBWEWNKVUI3SSHT4PLTWSVOFYBS", "length": 12823, "nlines": 122, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..!\" - `பிரியமானவள்' பத்மினி | serial actress padmini talks about her personal", "raw_content": "\n``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..\" - `பிரியமானவள்' பத்மினி\n``சில இயக்குநர்கள் விட்டுக்கொடுத்திருந்தால், பலர் சினிமாவில் சாதித்திருப்பார்கள்..\" - `பிரியமானவள்' பத்மினி\n``என் கணவர் டைரக்டர். `பயபுள்ள', `கிள்ளாதே' என இரண்டு படங்களை இயக்கியவர். ஓர் உறைக்குள்ளே இரண்டு கத்தி இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி, அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன்னு ரொம்ப உறுதியா இருக்கேன்\nவெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், சின்னத்திரை மூலம் பிரபலமானவர், பத்மினி. 17 வருடங்களாகச் சின்னத்திரையில் நடித்துவருபவர். `சின்னத்திரை வில்லி' என்றாலே பலரும் கண்ணை மூடிக்கொண்டு இவரை கைகாட்டும் அளவுக்கு வில்லியாகக் கலக்குபவர். அவருடன் ஒரு பர்சனல் சாட்.\nதற்போது: பிஸியான சீரியல் நடிகை\nஎதிர்காலத் திட்டம்: ஹோட்டல் வைக்க ஆசை\n``என் அப்பா சினிமாவில் இருந்ததால் என்னை எட்டு வயசிலேயே மீடியாவில் அறிமுகப்படுத்திட்டார். குழந்தை நட்சத்திரமா பல படங்களில் நடிச்சேன். எனக்கே விவரம் புரிஞ்சு நடிச்ச படம், `கன்னிராசி'. தமிழ், மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடிச்சேன். மலையாளத்தில் அதிக வாய்ப்பு கிடைச்சது. ஆனாலும், தமிழ்ப் படங்களில் வந்த வாய்ப்புகளை விட்டு விடவில்லை. `மடிசார் மாமி' என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அப்போ எனக்கு 21 வயசு. ஆனாலும், பெரிய பொண்ணு மாதிரி கெட்டப் போட்டு நடிச்சேன். பல நல்ல கதாபாத்திரங்களில் நடிச்சிருந்தாலும், `இளவரசி', `அழகி' சீரியல்கள் எனக்கு ஒரு பெயர் வாங்கிக்கொடுத்துச்சு. இப்போ, எங்க செட்டுல நான்தான் சீனியர் ஆர்ட்டிஸ்ட்'' எனப் புன்னகைக்கிறார் பத்மினி.\nகுடும்பம் பற்றிப் பேசும்போது புன்னகையின் எடை கூடுகிறது. ``என் கணவர் டைரக்டர். `பயபுள்ள', `கிள்ளாதே' என இரண்டு படங்களை இயக்கியவர். ஓர் உறைக்குள்ளே இரண்டு கத்தி இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. அப்படி, அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன்னு ரொம்ப உறுதியா இருக்கேன். திருமணமாகும்போதே வேலை வேற, ஃபேமிலி வேற என நாங்க பேசி தெளிவுபடுத்திக்கிட்டோம். அவர் எடுக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன். நான் நடிக்கும் சீரியலை அவர் டைரக்ட் பண்ண மாட்டார். ஆனால், நடிப்பு விஷயத்தில் எனக்கு ரொம்ப சப்போர்ட் பண்றார். எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு. ஆறாவது படிக்கிறாங்க. இதுதான் என் அழகான குடும்பம்'' என்றவர், மீண்டும் தொழில் பக்கம் டர்ன் ஆகிறார்.\n``என்னைப் பார்த்ததுமே இந்த முகத்துக்கு நெகட்டிவ் ரோல்தான் செட்டாகும்னு சொல்லிடறாங்க. கிட்டத்தட்ட 30 சீரியல்களில் மெயின் வில்லியா நடிச்சாச்சு. புதுசா ஒரு சீரியலில் `வில்லி' கதாபாத்திரம் வேணும்னு பேசிக்கிட்டாலே, என் பெயரைத்தான் முதல்ல சொல்றாங்க. நெகட்டிவ் மூலமாதான் திறமையை அதிகம் வெளிப்படுத்த முடியுது. ஆனால், நான் பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடிச்சுப் பெயர் வாங்கியிருக்கேன். அதுக்கான சரியான உதாரணம்தான், `பிரியமானவள்'. என்னுடைய வாழ்க்கையில் நா���் நடிச்சதில் மறக்கமுடியாத கேரக்டர், `பிரியமானவள்' உலகநாயகி. ஏன்னா, அந்தக் கதாபாத்திரம் எப்படியோ அப்படித்தான் நிஜத்தில் என் கேரக்டர்'' என்கிறார் பத்மினி.\nதற்போது, `பிரியமானவள்', `மின்னலே', `நாம் இருவர் நமக்கு இருவர்' போன்ற சீரியல்களில் பிஸியாக நடித்துவருபவர், `` `மாசாணி' என்ற படத்தில் நடிச்சிருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தாலும் என்னால் நடிக்க முடியலை. ஏன்னா, தேதி பிரச்னை ஏற்படுது. சில டைரக்டர்ஸுக்கு விட்டுக்கொடுக்கும் தன்மை கிடையாது. சில சந்தர்ப்பங்களில், அட்ஜெஸ்ட் பண்றது தப்பு இல்லையே. ஒருநாள் சீரியல் ஷூட் நடக்கலைன்னாலும் மறுநாள் எடுத்துக்கலாம். ஆனால், சினிமா அப்படியில்லே. அதைப் புரிஞ்சுட்டு விட்டுக்கொடுத்தால், பல சீரியல் ஆர்ட்டிஸ்ட்ஸ் படங்களிலும் திறமையைக் காண்பிக்க முடியும். எனக்கு சினிமாவில் மெயின் வில்லியா நடிக்க ஆசை. இன்னொரு விஷயம் தெரியுமா மக்களே... நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சிருக்கேன். அதனால், ஹோட்டல் வைக்கும் ஆசையும் இருக்கு'' என்கிறார் பத்மினி.\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/baby-born-to-mother-with-covid-19-discharged-without-infection-skv-259831.html", "date_download": "2020-05-25T04:50:58Z", "digest": "sha1:ZITSQBQAOGVEE6J7WCT4TEPL7ZXY2V4G", "length": 7250, "nlines": 114, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » கொரோனா\nகொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணி பெண்ணுக்கு பிறந்த குழந்தை நோய்த்தொற்று இல்லாமல் தப்பியுள்ளது.\nகடந்த 8-ம் தேதியன்று பிறந்த குழந்தை, நல்வாய்ப்பாக கொரோனா தொற்றில் இருந்து தப்பியது. 16 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த அந்த குழந்தை கொரோனா பரிசோதனைக்குப் பின் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டது.\nஅப்போது இந்த உலகிற்கு வந்த பின்பு நீ முதலில் சந்தித்தது எங்களைத் தான்; அதிர்ஷ்டசாலியான நீ ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வாய் என்று மருத்துவர்கள் அந்தக் குழந்தையை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.\nஉ���கம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனாவிற்கு குட்பாய்... நல்வாய்ப்பாக தொற்றிலிருந்து தப்பியது குழந்தை\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசென்னையில் கொரொனா சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர் உயிரிழப்பு\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/action-against-fake-doctor-thanikachalam-under-goondas-act-386218.html", "date_download": "2020-05-25T05:30:11Z", "digest": "sha1:VZ7YL7RQHNGZJWYX6QTCW35WNAB3WAIJ", "length": 20548, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "90 வீடியோக்கள்.. \"தொங்கி விடுகிறேன்\".. கொரோனா பற்றின பகீர்கள்.. தணிகாச்சலம் மீது பாய்ந்த குண்டாஸ் | action against fake doctor thanikachalam under goondas act - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம��\nஆவசமான தெய்வானை யானை.. பலியான காளிமுத்து.. திருப்பரங்குன்றம் கோவிலில் சோகம்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nMovies வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nLifestyle இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்கணும்...\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n90 வீடியோக்கள்.. \"தொங்கி விடுகிறேன்\".. கொரோனா பற்றின பகீர்கள்.. தணிகாச்சலம் மீது பாய்ந்த குண்டாஸ்\nசென்னை: \"தூக்கில் தொங்கிவிடுகிறேன்\" என்ற ஆவேச வார்த்தைகள் உட்பட கிட்டத்தட்ட 90 வீடியோக்களில் ஒவ்வொன்றிலும் கொரோனா குறித்த ஒவ்வொரு பகீர் தகவலையும் சொல்லி மக்களையும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்திய தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.\nபல வருடங்களாக டிவியில் பார்த்து பழகிய முகம்தான் தணிகாசலம்.. விளம்பரதாரர் நிகழ்ச்சியில் இவர் பங்கேற்கவும் இவரது மருத்துவத்தன்மை குறித்த யாரும் பெரிதாக கவலைப்படவில்லை.\nஆட்டிசம், வெண்புள்ளி குறைபாடு, மூலம் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு மருத்துவம் பார்த்து வந்தார்.. ஆனால் இந்த நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொண்டவர்களே 2 புகார்கள் தந்துள்ளனர்.\nஒரே நாளில் 1,188 பேர் பலி.. கொரோனா பாதிப்பில் பயங்கர ஸ்பைக்.. பீதியில் பிரேசில்\n\"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டேன், என்னை மத்திய மாநில அரசுகள் சிகிச்சை தர விடாமல் தடுக்கின்றன, ஐநா என்னை தடுக்கிறது, கொரோனாவை குணப்படுத்த முடியாவிட்டாவில் தூக்கில் தொங்குகிறேன்\" என்றெல்லாம் இவர் சோஷியல் மீடியாவில் பேசி வந்த நிலையில்தான், அவரை போலி சித்த மருத்துவர் என்று சித்த மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது.\nஅத்துடன், தம்மிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகக் கூறி, பொதுமக்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் முறைகேடாக ���ம்பாதித்து வருவதாக, தணிகாச்சலம் மீது சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது. கைது செய்யப்படுவதற்கு முன்பேயே இவர் முறையாக படித்த ஒரு டாக்டர் இல்லை என்று சொல்லிவிட்டனர்.\nவிசாரணையில்தான் பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துள்ளது தெரியவந்தது.. இவர் மனைவி சித்த மருத்துவம் முறைப்படி படித்துள்ளாராம்.. தணிகாசலம் அப்பா, பாம்பு, தேள்கடிக்கு நாட்டு வைத்தியம் செய்து வந்தவராம்... அதேபோல தணிகாசலமும் பரம்பரை வைத்தியர் என்ற சர்ட்டிபிகேட்டை வைத்து கொண்டுதான் சித்த மருத்துவர் என்று இவ்வளவு காலம் டிவியில் பேசி, கோடிக்கணக்கில் சம்பாதித்தும் உள்ளார்.\nகடைசியில் கடந்த 2014-ம் ஆண்டு இவரது பரம்பரை வைத்தியர் என்ற அங்கீகாரத்தையும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கவுன்சில் ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் இப்போது 2 விஷயங்கள் தணிகாசலம் குறித்து மேலும் தெரியவந்துள்ளது.. தணிகாசலம் வெளிநாடுகளில் எல்லாம் ஃபேமஸ் டிவி மூலமே ஆகிவிட்டார்.. சோஷியல் மீடியாவையும் முழுமையாக பயன்படுத்தி கொண்டு, வெளிநாடுகளில் ஏராளமான நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி நம்ப வைத்துள்ளார்.\nமலேசியா, சீனா, ஸ்விட்சர்லாந்து என பல்வேறு நாடுகளில் நோய்களை குணப்படுத்துவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்று, மருந்துகளையும் அங்கு அனுப்பியிருக்கிறாராம்.. இப்படி 6 வருடமாகவே மருந்துகளை அனுப்பி வைத்து கொண்டிருந்திருக்கிறார்.. இதற்காக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஒரு மருந்து குடோனே சொந்தமாக வைத்திருந்திருக்கிறார்.. அங்குதான் எல்லா மருந்தும் தயாராகுமாம். இந்த தகவலை கேட்டு போலீசாரே மிரண்டு விட்டனர்.\nதற்போது தணிகாசலம் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது... இதற்கான நடவடிக்கையை சென்னை மாநகர கமிஷனர் ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்... தணிகாச்சலத்தின் மீது தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே இருப்பதால், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எத்தனை பேருக்கு இவர் மருத்துவம் பார்த்தார், அவர்களின் நிலை, பாதிப்புகள், மருந்துகளின் தன்மை குறித்தெல்லாம் இனிமேல்தான் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்��ே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nவியாசர்பாடி மளிகைக் கடை கொள்ளை வழக்கு.. 7 மாதங்களுக்கு பிறகு 3 பேர் கைது.. 18 பவுன் பறிமுதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/funny-videos/viral-video-of-the-film-with-the-seemaraja-soup/videoshow/65810005.cms", "date_download": "2020-05-25T05:49:41Z", "digest": "sha1:MGH4PAEIPK6SOIS5XIQB2ELHTUFFHCSF", "length": 9589, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் வீடியோ\nசிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான சீமராஜா படத்தை கலாய்க்கும் விதமாக யூடியூப்பில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒருவர் சிவகார்த்திகேயனை தண்ணீர் என்றும், சூரியை அஜூனாமோட்டோ என்றும், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவை கேஸ் அடுப்பு என்றும், இயக்குனர் பொன்ராமை கடாய் (வ���ச்சட்டி) என்றும் கலாய்க்கும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு படம் எப்படி என்பதையும் இந்த வீடியோ தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீர்கள்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nசினிமாகமல் பாட்டை கேட்டுக்கிட்டே வீட்டை சுத்தம் செய்த ரைசா: வைரல் வீடியோ\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/109716-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T05:22:03Z", "digest": "sha1:5Z3IMYO6VNQWAILTBMSKJQKCZH2U63RO", "length": 13540, "nlines": 271, "source_domain": "www.hindutamil.in", "title": "மோடி அரசின் கொள்கைகளுக்கு தேர்தல் முடிவில் அங்கீகாரம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து | மோடி அரசின் கொள்கைகளுக்கு தேர்தல் முடிவில் அங்கீகாரம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nமோடி அரசின் கொள்கைகளுக்கு தேர்தல் முடிவில் அங்கீகாரம்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து\n‘‘குஜராத், இமாச்சலில் கிடைத்த தேர்தல் வெற்றி, பிரதமர் மோடி அரசின் கொள்கைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ராஜ்நாத் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் மிகப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளுக்கு, இந்தத் தேர்தல் முடிவுகள் அங்கீகாரம் அளித்துள்ளன’’ என்று தெரிவித்தார். ராஜ்நாத் சிங் கருத்தை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் கூறினார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர்...\nமரக்காணம் அருகே கடலில் மாயமான பள்ளி மாணவர் உட்பட 2 பேரின் உடல்...\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர்...\nஉள்நாட்டு விமான சேவை தொடங்கியும் தனிமைப்படுத்தும் விதியால் குழப்பம்: பல மாநிலங்களில் எதிர்ப்பு;...\nதொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் பயணித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\n100 கி.மீ. நடந்து சென்றபோது பிரசவ வலி பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழப்பு\nஉள்நாட்டு விமான சேவை தொடங்கியும் தனிமைப்படுத்தும் விதியால் குழப்பம்: பல மாநிலங்களில் எதிர்ப்பு;...\nஇந்தியாவில் கரோனாவுக்கு எதிராக 4 தடுப்பு மருந்துகள்; கிளினிக்கல் சோதனைக் கட்டத்துக்கு அடுத்த...\n2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமானசேவை தொடங்கியது: டெல்லி-புனே, மும்பை-பாட்னா இடையே விமானங்கள்...\nஎனக்கு 8 வயதாக இருக்கும் போது சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன், அன்று முதல்...-...\nபோலி விளம்பரத்தை நம்பி ஏமாந்தேன்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேதனை\nஒகினாவா பிரைஸ் பேட்டரி ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/543888-medical-seats.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T03:37:54Z", "digest": "sha1:E6NQXBLVBZ7ESMTRGQY7T6LZND53LZCH", "length": 14647, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை | medical seats - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஅரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை\nநடப்பு ஆண்டில் 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து சட்டப்பேரவை யில் நேற்று நடைபெற்ற விவாதத் தில் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:\nதனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி பிரத்யேக பயிற்சி பெறுகின்றனர். ஆன��ல், நம் அரசுப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வுடன் சேர்த்து தான் நீட் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.\nதற்போதைய பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தை முழுமையாக படித்தாலே மத்திய அரசின் எந்த ஒரு பொதுத்தேர்விலும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற முடியும். இதுதவிர நடப்பு ஆண்டு இலவச நீட் பயிற்சிக்காக 7,500 மாணவர்களை தேர்வு செய்துள்ளோம்.\nஇதன்மூலம் இந்த ஆண்டு குறைந்தது 100 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத் துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஅரசுப் பள்ளி மாணவர்கள்மருத்துவக் கல்லூரிகளில் இடம்Medical seatsஅமைச்சர் செங்கோட்டையன்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nஅரசு அளிக்கும் ‘நீட்’ தேர்வு பயிற்சியால் 100 மாணவர்கள் மருத்துவம் படிக்க செல்வர்:...\n10-ம் வகுப்புத் தேர்வு முடிவுக்குப் பிறகே மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் மூன்று மடங்கு அதிகரிப்பு- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் நேரில்...\nவிடைத்தாள் திருத்த பணியை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமனம்\nஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி\nஅரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் பட்டியல் ஜூன்...\nவிடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் தேவையான வசதிக��் ஏற்படுத்துக: நெல்லை, தென்காசி மாவட்ட முதுநிலை...\nவிடைத்தாள் திருத்த பணியை கண்காணிக்க 5 இணை இயக்குநர்கள் நியமனம்\nஒரேநேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும்...\nஅண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசுக்கு தாரைவார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை- அமைச்சர் கே.பி.அன்பழகன்...\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8514/", "date_download": "2020-05-25T03:36:47Z", "digest": "sha1:ZLDY7AQUEOEGDE4IBWXVQPMB6UBYK24M", "length": 17928, "nlines": 264, "source_domain": "www.jeyamohan.in", "title": "செட்டி நாட்டு மருமகள் மான்மியம்", "raw_content": "\n« திண்டுக்கல், காந்தியின் இன்றைய முகம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-39 »\nசெட்டி நாட்டு மருமகள் மான்மியம்\nசெட்டிநாட்டு மாமியாருக்கு மருமகள் சொல்லும் பதில். இந்த இருதரப்புக்கும் நடுவே ஒரு வாயில்லாப்பூச்சி வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வேறென்ன\nஅவ மொகத்தே யாரு பாத்தா\nமறுபிரசுரம் /முதற்பிரசுரம் Oct 9, 2010\nசெட்டி நாட்டு மாமியார் மான்மியம்\nஇந்திய இலக்கியம் ஒரு விவாதம்\nTags: கண்ணதாசன், செட்டி நாட்டு மருமகள், நகைச்சுவை\nநமக்குத் தேவை டான் பிரவுன்கள்\nகேள்வி பதில் - 40, 41, 42\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-55\nதஞ்சை தரிசனம் - 2\nஅலங்காரங்களைக் கலைத்தால் அகப்படும் உண்மை(விஷ்ணுபுரம் கடிதம் பத்து)\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் ந��ல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpriyam.com/seeman-talked-about-rajiv-gandhi-murder-goes-to-more-controversial/", "date_download": "2020-05-25T04:02:16Z", "digest": "sha1:RAYOWCJ6MVO63FSTEOWEFJE3F3FUXE53", "length": 15067, "nlines": 256, "source_domain": "www.tamilpriyam.com", "title": "நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்!? | Tamilpriyam | Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamil nadu News | Sri Lankan Tamil News", "raw_content": "\nகொரோனாவால் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்ட இங்கிலாந்து பிரதமர்\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nஇத்தாலியில் நேற்று 683 பேர் கொரோனவால் பலி\nஅமெரிக்காவில் கொரோனா 1027 பேர் பலி\nபட வாய்ப்புக்காக பாலியல் சீண்டல் நடக்கிறது – அனுஷ்கா\nவிசு மறைவுக்கு ரஜினி ட்விட்டர் இல் இரங்கல்\nபிரபல தமிழ் திரைப்பட நடிகர் விசு மரணம் – சோகத்தில் திரையுலகம்\nவிஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது\nவீட்டை கொடுத்த வெளிநாட்டு தமிழரின் நிலை\nஉங்கள் குடும்ப வாழ்க்கையை மற்றவர்களிடம் அதிகம் பகிர்கிறீர்களா..\nஇந்த வகை ஆண்களைக் காதலிக்கும் முன் யோசிப்பது நல்லது..\nகணவன் மனைவி பிரச்சனையை வராமல் தடுக்கும் சில வழிகள்…\nதம்பதியர் மது அருந்திவிட்டு தாம்பத்தியம் வைக்கலாமா\nHome செய்திகள் தமிழகம் நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nநாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோம்\nமுன்னாள் தமிழர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக சட்டசபை தொகுதிகளான விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரியில் நடைபெறும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.\nஇந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து கூட்டத்தில் பேசிய சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஅந்த வீடியோவில் அவர் ”ஆமாம்.. நாங்கதான் ராஜீவ் காந்தியை கொன்றோ. ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும்.\nஅப்போது தமிழின மக்களை இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியை தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்” என்று பேசியிருக்கிறார்.\nசீமான் இப்படி பேசுவது இது முதன்முறையல்ல ஏற்கனவே முன்னர் நடந்த கூட்டத்திலும் “தமிழ் படிக்க தெரியாதவர்களை பனை மட்டையால் அடித்து தோலை உரித்து உப்பை தடவ வேண்டும்” என பேசினார்.\nஇப்போது ஒரு முன்னாள் பிரதமரை பற்றி அவதூறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nமேலும் இது ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி பேசுவது போல உள்ளது என்று பலர் சீமானின் கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nஇது எல்லாம் வன்முறை பேச்சு இல்லையா\nஎன்ன செய்கிறது காங்கிரஸ் கட்சி\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nPrevious articleசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஏற்பு..\nNext articleபிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை\nதமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது\nபிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்திய ஆசிரியர்கள் – மாணவர் மருத்துவமனையில் அனுமதி\nமூன்று குழந்தைகளைக் கொன்று கணவன் மனைவி தற்கொலை\nஉலகம் முழுவதும் ஞாபக மறதி நோயால் 40 லட்சம் பேர் பாதிப்பு\nஇராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து\nஐ.தே.கட்சிக்கு புத்துயிர் அளிக்கவே ஜே.வி.பியின் அவநம்பிக்கை பிரேரணை – பொதுஜன முன்னணி\nமசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா\nஉடல் சூட்டை 2 நிமிடங்களில் தணிக்க இதோ வழி- விந்தை விருத்தியாக்கும் சித்தர்களின் சூப்பர்...\nசுய இன்பம் அனுபவித்த நடிகை: ஒரே கமெண்ட்டில் ஷாக் கொடுத்த பாட்டி\nஅரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்த லிப் லாக் புகழ் நடிகை\nஹீரோவாகும் பிக்பாஸ் தர்ஷன் – பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயாஷிகாவை விட படுமோசமாக கவர்ச்சி காட்டிய ஐஸ்வர்யா\nதங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு\n என்ன செய்ய போகிறார் திருமா\nசென்னை மேயர் ஆகிறாரா உதயநிதி முக ஸ்டாலின் அதிரடி திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07012650/1024493/Govt-bus-Confiscated-for-not-paying-compensation.vpf", "date_download": "2020-05-25T03:49:21Z", "digest": "sha1:5AM6ECTENFXCFXHIBP5HTVN4P4ISI4UT", "length": 5211, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசுப் பேருந்து மோதி கை கால்கள் ஊனம் : இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி...\nஅரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.\nஅரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், கொணவட்டத்தை சேர்ந்த அம்ஜத், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது அரசுப் பேருந்து மோதியதில் கை கால்கள் ஊனமடைந்தார். இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், அம்ஜத்துக்கு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க போக்குவரத்து கழகத்துக்கு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பதால் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் சமீபத்தில் ஆணையிட்டதைத் தொடர்ந்து, வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/10015", "date_download": "2020-05-25T04:43:35Z", "digest": "sha1:OSNBJLC6F4E7MQKSJBDFTNCWTTKDD7SD", "length": 11691, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தளம், காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாய்லாந்து விருப்பம் | Virakesari.lk", "raw_content": "\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nபுத்தளம், காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாய்லாந்து விருப்பம்\nபுத்தளம், காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை செய்ய தாய்லாந்து விருப்பம்\nபுத்தளம் மற்றும் காலி சீமெந்து தொழிற்சாலைகளில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தாய்லாந்தின் முக்கிய சீமெந்து உற்பத்தி நிறுவனமான சியாம் சிட்டி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nஅதன் தலைமை நிறைவேற்று அதிகாரி சிவா மஹாசந்தன உள்ளிட்ட முன்னணி அதிகாரிகள் சிலர் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனை தெரிவித்தனர்.\nஇலங்கை இன்று அடைந்துள்ள பொருளாதார அபிவிருத்தி வேகம் இதன்போது இத்தூதுக் குழுவினரால் பாராட்டப்பட்டதுடன், இலங்கை இன்று முதலீட்டுக்கு மிகவும் பொருத்தமான ஒரு நாடு என்றும் எதிர்காலத்தில் இலங்கையில் மேலும் பல முதலீடுகளை செய்வதற்கு தமது நிறுவனம் விருப்பத்தோடு உள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.\nஇலங்கையில் நிலவும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக ஜனாதிபதி இதன்போது தூதுக் குழுவினருக்கு விரிவாக விளக்கினார்.\nபுத்தளம் காலி சீமெந்து தொழிற்சாலை சீமெந்து உற்பத்தி சியாம் சிட்டி சிவா மஹாசந்தன\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nமகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் நாளை 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் முன்னெடுக்கப்படுமென்று போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.\n2020-05-25 10:10:29 கொழும்பு பஸ் போக்குவரத்து மாகாணங்களுக்கிடையிலான பஸ்\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nநாட்டில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.\n2020-05-25 09:49:06 பி.சி.ஆர். பரிசோதனை சுகாதார அமைச்சு கொரோனா தொற்று\nமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2020-05-25 09:42:09 வானிலை மழை காற்று\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\n2020-05-25 07:56:31 கொரோனா தொற்று இலங்கை\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nநேற்று, இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 51 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலைய 49 பேரும், ஒரு கடற்படை வீரரும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.\nமாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து நாளை ஆரம்பம் ; பஸ் சேவைகள், கட்டுப்பாடு குறித்த முழு விபரம் \nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yxmembrane.com/ta/about-us/", "date_download": "2020-05-25T05:52:53Z", "digest": "sha1:7E2WTR2AAPI52KZE7RO7HHEUFRCUOMOM", "length": 14351, "nlines": 140, "source_domain": "www.yxmembrane.com", "title": "எங்களை பற்றி - ஹெனான் Yongxin தொழில்நுட்ப கோ, Ltd.", "raw_content": "\nதுருப்பிடிக்காத ஸ்டீல் தூள் வெப்பப்படுத்தப்படும் திரைப்படம் குழாய்\nபீங்கான் மென்படலம் சிஸ்டம் உபகரணம்\nஹெனான் Yongxin டெக்னாலஜி கோ, லிமிடெட். ஹெனான் Xinxiang தேசிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மண்டலம் - சீனாவின் \"வடக்கு பேர்ல்\" அமைந்துள்ளது. பொருளாதார, கலாச்சார, கல்வி, போக்குவரத்து மையமாக விளங்கும் ஹெனான், மத்திய சமவெளிகள் நகர மக்கள் திரட்சி மைய பகுதியில் முக்கியமான நகரமுமாகும் வடக்கே போக்குவரத்து மையமாக நகரம், சீனாவின் நகரங்களில் விரிவான போட்டி சிறந்த 100 நகரங்களில், சிறந்த சுற்றுச்சூழல் வாழத்தகுந்த நகரில் சீனா, சீனாவின் தேசிய வன நகரத்திற்கும், சீனாவின் சிறந்த சுற்றுலா. போன்ற வடக்கத்திய Taihang, பெய்ஜிங்-கங்க்ஜோ அதிவேக ரயில், பெய்ஜிங்-கங்க்ஜோ ரயில், Xinhe ரயில், Zhengji அதிவேக ரயில், Daguang உயர் தெற்கு மஞ்சள் ஆறு நகரங்களில், சீனாவின் தேசிய சுகாதார நகரங்களில், மற்றும் சீனாவின் நிலையான நகரங்களில், பல மரியாதைகள் -speed, பெய்ஜிங் ஹாங்காங்கின்-மக்காவு அதிவேக வெட்டும் இடம், சால சிறந்தது சூழல் அழகாக இருக்கிறது மற்றும் காலநிலை இதமாகவும் இருக்கிறது.\nஹெனான் Yongxin டெக்னாலஜி கோ, லிமிடெட். முதுநிலை மைய சவ்வு பொருட்கள், ஆர் & டி, வடிவமைப்பு மற்றும் வடிகட்டுதல் மற்றும் பிரிப்பு தொழில்நுட்பங்கள் தயாரிப்பில் நிபுணத்துவம் என்று ஒரு உயர் தொழில்நுட்ப நிறுவனமாக விளங்குகிறது. இது சீனா திரைப்படம் இண்டஸ்ட்ரி அசோசியேசன் உறுப்பினராக உள்ளார். நிறுவனம் பயன்பாடு மாதிரி காப்புரிமைகள் பல உள்ளன, மற்றும் மத்திய தென் பல்கலைக்கழகத்தின் தூள் உலோக சம்பந்தமான நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மற்றும் பிற நிறுவனங்களின் பெய்ஜிங் பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் நெருங்கிய கிடைமட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும��� தொடர்பு நிறுவியுள்ளது.\nகடந்த பத்து ஆண்டுகளில், நிறுவனம் கனிம பீங்கான் சவ்வுகள் மற்றும் எஃகு தூள் வெப்பப்படுத்தப்பட்ட சவ்வுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மற்றும் பேரளவு உற்பத்தி நிறைவு செய்திருக்கிறார். அது சீனாவில் பல்வேறு வடிகட்டி (அடிப்படையற்ற), அதே போல் பல்வேறு வடிகட்டும் வடிப்பானைப் பொருட்கள் வெப்பப்படுத்தலுக்கு இருந்து ஒரு உற்பத்தி செயல்முறை ஆகும். அமைப்பு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சிறப்பு உற்பத்தியாளர். தொடர்ச்சியான கண்டுபிடிப்பு மற்றும் படிவுகள் வருடங்கள் முழுதும் நிறுவனத்தின் தயாரிப்புகளை பரவலாக உலோகம், சுத்திகரிப்பு, ரசாயனப்பொருட்கள், நிலக்கரி இரசாயன, இரசாயன இழை, நீர் சிகிச்சை, மருந்து, மின் உற்பத்தி காகிதம், இயந்திரங்கள் மற்றும் மற்ற துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nநிறுவனம் 22,000 சதுர மீட்டர் பரப்பளவில், 18,000 சதுர மீட்டர் கட்டுமானப் பகுதியானது ஆக்கிரமித்து, 200 மில்லியனுக்கும் அதிகமான யுவான், வலிமையான பொருளாதார வலிமை, மேம்பட்ட உற்பத்திக் கருவி, அதிநவீன தயாரிப்பு தொழில்நுட்பம், அதிநவீன பரிசோதனை முறைகள் மற்றும் ஒலி தரக் கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவனத்தின் மொத்த சொத்துக்கள் கடந்து ISO9001: 2000 சர்வதேச தர அமைப்பை உருவாக்க சான்றிதழ், ISO14001 சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு சான்றிதழ், OHSAS18001 தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு, மற்றும் D1, D2 வை அழுத்தக் கலனை வடிவமைப்பு உரிமம் மற்றும் A2 அழுத்தக் கலனை உற்பத்தி உரிமம், உபகரணங்கள் மற்றும் பொறியியல் மற்றும் சீரமைப்பு பயனர் தேவைகள் படி வடிவமைக்க முடியும் நதி நிறுவனத்தின் ஆராய்ச்சி குழு 25 மக்கள், 2 மூத்த பொறியாளர்கள், 10 பொறியாளர்கள் மற்றும் 15 மூத்த தொழில்நுட்ப கொண்டுள்ளது. ஒரு கண்டிப்பான நாகரீகமடைந்த கட்டுமானப் பணியில் அமைப்பு உள்ளது, அனைத்து பட்டறைகள் எபோக்சி தரை ஜிஎம்பி சுத்தமான அறை உள்ளன. அது சீனாவின் வடிகட்டும் தொழில் பணிமனையில் மேலாண்மை முன்னணி நிலையாக இருக்கிறது. மேம்பட்ட ஈஆர்பி மேலாண்மை அமைப்பு பயன்படுத்தி, ஒவ்வொரு தயாரிப்பு மற்றும் ஒவ்வொரு செயலாக்கத்தில் ஒல்லியான மற்றும் ஒழுங்கான தயாரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது.\nநாம் \"சுய முன்னேற்றம், கண்டுபிடிப்பு மற்றும் விஞ்சிய\" நிறுவன ஆவி கடைபிடிக்கின்றன தொடரும், மற்றும் எப்போதும் தரக் கொள்கை கடைபிடிக்கின்றன \"தரம் முதல், வாடிக்கையாளர் உச்ச, தொடர்ச்சியான முன்னேற்றத்தின், தொடர்ச்சியான மேம்பாட்டினை\", முதல் வகுப்பு நிர்வாகக் குழு நிறுவ, மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதல் வகுப்பு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்கும்.\nநாம் நேர்மையுடன் சீனா வருகை உங்கள் நிறுவனத்தின் அழைக்க மற்றும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மத்திய சமவெளிகள் அடிப்படையில், முழு நாட்டின் எதிர்கொள்ளும், மற்றும் உலக looking நாம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு உயர்தர மற்றும் நம்பகமான வடிகட்டுதல் மற்றும் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கவும், மேலும் உலகின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணம் வளர்ச்சிக்கு நமது பங்கை நிறைவேற்ற.\nXinxiang பெருநகரம் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மண்டலம், ஹெனான் மாகாணத்தில், சீனா\nபேராசிரியர் மா ஜூன் குழுவில் வது வெளிப்படுத்துகிறது ...\nகனிம பீங்கான் membr நிலையை ...\n© Copyright - 2010-2019 : All Rights Reserved. தயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nமைக்ரோ வடிகட்டும் மென்படலம் , குழாய் பீங்கான் மென்படலம், புறவடிகட்டுதல் நீர் வடிகட்டி , நானோ வடிகட்டல் மென்படலம் சிஸ்டம் , புறவடிகட்டுதல் நீர் சிகிச்சை முறை , கனிம சவ்வு,\nதேட அல்லது ESC மூட நுழைய ஹிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/patent-law/", "date_download": "2020-05-25T04:52:03Z", "digest": "sha1:HZFF6L2QTQDVLN272EI74WLFYAXH7DED", "length": 34719, "nlines": 104, "source_domain": "marxist.tncpim.org", "title": "புதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nபுதிய சூழலில் காப்புரிமை சட்டத் திருத்தங்கள்\nஉலகிலேயே இன்றும் அதிக லாபம் ஈட்டும் துறைகளில் ஒன்றாக உள்ளது மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை. மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள சூழலில், வேகமான மாற்றங்கள் (சமூக-பொருளாதார-கலாச்சார) காரணமாகவும், இத்துறையில் முன்னெப்போதும் விட கூடுதல் முதலீட்டாளர் கள் இறங்கிவருகின்றார்கள். இது ஒருபுறம் இருக்க, ���த்துறையில் ஏற்படும் வளர்ச்சிகளின் காரணமாக பல்வேறு புதிய வகை மருந்துகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அப்படிப் பெறப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் பயன் படுத்தும் வகையில் (விலை) இருக்கின்றதா என் றால் ஒரு வரியில் ஆம் (அ) இல்லை என பதில் சொல்லிவிட முடியாது.\nகாரணம் புதிய மருந்து ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு என்பது பெரும் முதலீட்டுக்கு உட்பட்டது. அந்த அளவுக்கு முதலீடு செய்திட இன்று இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பு குறைவு தான். இதனால் பெரும் பணபின்புலத்தோடு உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும் இத் துறையில் (சுநளநயசஉh யனே னுநஎநடடியீஅநவே) கவனம் செலுத்தி புதிய மருந்துகளை கண்டுபிடிக்க முடி கின்றது.\nஇதை கருத்தில் கொண்டு இன்று இந்திய அளவில் நடைபெற்றுள்ள சில முக்கிய விஷயங் களை நாம்காண வேண்டியுள்ளது.\nஒரு பொருளை முதன்முறையாக உருவாக்கு வதற்கு தனிநபரோ (அ) குழுவோ முனைப்போடு பணியாற்றி தயாரிக்கப்படும் பொருள் வெற்றிகர மாக பயன்படுத்தப்படும் போது, மனித சமூகமே பயனீட்டாளர்களாக மாறுவர். அப்படிப்பட்ட அந்தர் பொருளை உருவாக்கக் காரணமாயிருந் தவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பொரு ளின் விற்பனை மூலம் ஈட்டப்படும் லாபம் அவரையோ (அ) சார்ந்துள்ள நிறுவனத்தையோ (குழு) சாரும் என நூற்றாண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட காப்புரிமைச் சட்டம் உலக அளவில் இருந்து வருகின்றது. இச்சட்டம் பெரிய அளவில் பிரபலமாகாமல்தான் இருந்தது. எண்பதுகளில் துவங்கிய உலகமயக் கொள்கை கள் இதை பிரபலமடைய வைத்தன. நம்மைப் போன்ற மூன்றாம் உலக வளரும் நாடுகளில் சட்டம் நேரடியாக வராமல் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைச் சட்டம் (கூசுஐஞளு) என்றும், உருமாறி வந்து கையெழுத்துப் போட்டுஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டும் சட்டமாகிப்போனது. இப்படி கொல் லைப்புறமாக இதுவரும்போது எதிர்த்தது மார்க் சிஸ்ட் கட்சியும் மக்கள் நலன் மீது அக்கறை கொண்ட சில அறிவியல் விஞ்ஞானிகளும் அமைப்புகளும் மட்டுமே என்பதை நினைவில் கொள்வது அவசியம். அப்படி என்றால் கை யொப்பம் இடுவதற்கு முன்னர் இருந்த சட்டங்கள் இந்தியாவின் சுகாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது என்றால் மிகையாகாது.\nஇந்தியாவின் வேகமான சுயசார்பு வளர்ச் சிக்கு பெரிதும் காரணமாக இருந்த 1970 காப் புரிமைச் சட்டம் 2005ல் பலத்த எதிர்ப்புகளுக் கிடையே திருத்தப்பட்டது. இதிலும் மார்க்சிஸ்ட் கட்சி தலையிட்டு நம் நாட்டின் நிலைமை களுக்கேற்ப திருத்தங்களையும், ஆலோசனை களையும் சொன்னது. சில ஏற்றுக்கொள்ளப் பட்டது. பெருமளவுக்கு நிராகரிக்கப்பட்டது. இந்தக் காலத்திலிருந்து செய்முறைக்கான காப் புரிமைச் சட்டம் மாறி (ஞசடிஉநளள ஞயவநவே) பொரு ளுக்கான காப்புரிமையாக (ஞசடினரஉவ ஞயவநவே) மாறியது.\nவிளைவுகளை பல்வேறு வகைகளில் இநதிய மக்கள் சந்திக்கின்றனர். இன்று அதில் ஒரு முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதை சற்று விவரமாக பார்ப்போம்.\nகட்டாய லைசென்சிங் – நல்ல தீர்ப்பு\nமருத்துவத்துறையில் பல்வேறு நோய் தடுப்புக் கான தொடர் ஆராய்ச்சிகள் நடந்து வந்த போதிலும் புற்றுநோய்க்கான சிகிச்சையில் குறிப் பிடத்தக்க முடிவுகள் இல்லாவிட்டாலும், அந் நோயின் தன்மைக்கேற்ப சிகிச்சை முறையில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது வரவேற்கத் தக்கதே. இந்த விஷயத்தில் நீண்ட நாட்கள் உட் கொள்ள மருந்து என்பதால், “விலை” என்பது முக்கிய பங்காற்றுகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை காப்புரிமை வளையத்திற்குள் கொண்டுவந்து, நியாயமற்ற கூடுதல் விலையில் விற்று கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.\nபாதிக்கப்பட்ட நோயாளி கட்டாயம் தினமும் மருந்து சாப்பிட வேண்டும் என்பதால் என்ன விலை கொடுத்தேனும் வாங்க வேண்டும். இது தான் கொள்ளை லாபம் ஈட்டுவோரின் வெற்றி. இந்த விளையாட்டில் இந்த மாதம் ஒரு நல்ல தீர்ப்பு இந்தியாவில் வந்துள்ளது.\nகல்லீரல் (டுiஎநச) மற்றும் (முனைநேல) ஆகிய உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க்கு சோரா பெனிப் டாசிலேட் (ளுடிசயகநnளை கூடிளலடயவந) எனும் மருந்து உலக மற்றும் உள்ளூர் சந்தையில் பாயர் (க்ஷயலநச) எனும் பன்னாட்டு நிறுவனம் நெக்ஸ் சாவர் (சூநஒயஎயச) என்ற வர்த்தகப் பெயரில் விற் பனை செய்கின்றது.\n1970ல் இயற்றப்பட்ட காப்புரிமைச் சட்டத்தின் 84வது பிரிவின்படி ஒரு மருந்து என்ன நோக் கத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதோ அதன் தேவைகள் முழுமையாக வெகுமக்களைச் சென் றடையவில்லை என்றால், அதன் காரணிகள் என்ன என்பதை அறிந்து உண்மையான நோக்கம் நிறைவேற்றப்பட எது தடையாக உள்ளது என்பது கண்டறியப்பட்டு அதற்கான மாற்றங்கள் செய்யப்படலாம் எனும் விதி உள்ளது. அவ்விதி யின்படி, காப்புரிமை காலம் முடிவுறும் தரு வாயில் குறைந்த விலையில், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் எவரேனும் கொடுக்க (தயாரித்து) அவர்களுக்கு கட்டாய லைசென்சிங் முறை மூலம் அனுமதி வழங்கப்படும்.\nஅதுபோன்ற ஓர் அனுமதியை இந்திய நிறுவனம் (சூஹகூஊடீ ஞாயசஅய) ஒன்றிற்கு மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. கட்டாய லைசென்சிங் விதியின்படி வழங் கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப் பிடத்தக்கது.\nஅப்படி என்ன இருக்கிறது அந்த தீர்ப்பில்\nபன்னாட்டு நிறுவனமான பாயர் தயாரித்து விற்ற நெக்ஸ்சாவர் மருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 2,80,000/-க்கு நோயாளி வாங்கிட வேண்டும். ஆனால் நாட்கோ நிறுவனம் ரூ. 8,800/-க்கு (ஒரு மாதத்திற்கு) வழங்குகின்றது. இது கிட்டத்தட்ட 97 சதவிகித விலை குறைவாகும்.\n மருந்துகளை உற்பத்தி செய்திட பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதில் ஒரு முறையை பயன்படுத்தி இம்மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.\nகட்டாய லைசென்சிங் முறையை பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்த்தும் இந்திய நிறுவனங்கள் வரவேற்றும் உள்ளன.\nகட்டாய லைசென்சிங் முறை மூலம் குறைந்த விலையில் தயாரித்து வர்த்தகம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. நன்கு தேர்ச்சிபெற்ற விஞ்ஞானிகள் நெடுங்காலம் தயாரிப்பதற்கான மாற்று முறையினை (ஹடவநசயேவiஎந ஞசடிஉநளள) கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், மூலத்தயாரிப்பாளரிடம் லைசென்சிற்கு மனு செய்து பெற வேண்டும். பெறாத பட்சத்தில் நாட்டின் காப்புரிமைச் சட்டம் மற்றும் அமலாக்க அலுவலரிடம் மேல் முறையீடு செய்து கட்டாய லைசென்சிங் பெறலாம்.\nகட்டாய லைசென்சிங் என்பது எப்போது வழங்கப்படுகிறது என்றால் – ஒரு மருந்து எதற்காக தயாரிக்கப்படுகின்றதோ அதன் தேவைகளை முழுமையாக நிறைவேற்றாத போதும், வெகு மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான அள விற்கு கிடைக்காமல் இருந்தாலும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாங்க முடியாத விலைக்கு இருக்குமேயானால் மேற்சொன்ன முறை மூலம் வேறு ஒருவருக்கு தயாரித்திட அனுமதி அளிக் கப்படும்.\nநெக்ஸ்சாவர் பிரச்சனையில், “விலை” என்பது குறிப்பிடத்தக்க அளவிற்கு வித்தியாசம் இருந்த தால், இந்திய அரசின் பதிவாளர் (காப்புரிமை) திரு. பி.எச். குரியன் இம்முறையை அமலுக்கு கொண்டுவந்துள்ளார். இம்முடிவு வரவேற் கத்தக்க, வரலாற்று சிறப்புமிக்க தைரியமான தீர்ப்பு.\nமூன்றாம் உலக நாடுகளில் ஏராளமான நோய் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரு கின்றது. வாழ்நிலை மாற்றங்கள், உணவு பழக் கங்களில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாற்றங்கள் – நகரமயமாதலின் தாக்கங்கள் காரணமாக புதிய நோய்கள் வேகமாக உயருகின்றது.\nசுவிஸ்நாட்டு நிறுவனமான “நோவார்டிஸ்” (சூடிஎயசவளை) இரத்த புற்றுநோய்க்காக கிளிவெக் (ழுடiஎநஉ) எனும் மருந்தை உருவாக்கியது. 2005ல் இந்திய காப்புரிமைச் சட்டத்திருத்தத்தின்போது 3(ன) எனும் சட்டவிதியின் படி, புதிய மருந்து எனும் வரையறைக்குள் ஒரு கண்டுபிடிப்பு வராத பட்சத்தில், அம்மருந்துக்கு காப்புரிமை வழங்கிட முடியாது. அதே நேரத்தில், அம்மருந்து கூடுதல் விலைக்கு விற்கப்படக்கூடாது என்று கூறப் பட்டுள்ளது.\nஇந்தியாவில் புற்றநோயால் பாதிப்போருக்கு உதவி செய்யும் அமைப்பு “கிளிவெக்” மேற் சொல்லப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு நிற்பதால், இதை கூடுதல் விலைக்கு விற்பது அல்லது செய்வது இயலாது எனும் முடிவுக்கு வந்தது. இந்திய காப்புரிமை அலுவலகமும் இது நியாயம் என்று ஏற்றுக்கொண்டு, “நோவார்டிஸ்” நிறு வனத்திற்கு காப்புரிமை வழங்கிட மறுத்தது. இந் நிறுவனம் மனு செய்ததையும் ஒதுக்கியுள்ளது.\nஇந்திய காப்புரிமை அலுவலகம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இறுதித்தீர்ப்பு ஜூலை மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்திட நோவார்டிஸ் நிறுவனம் முன் னாள் சொலிசிட்டர் ஜெனரலான கோபால் சுப்ரமணியத்தை ஆஜராக வைத்துள்ளது. எவ் வளவு செலவழித்தேனும் மக்களை கொள்ளை யடிக்க வேண்டும்.\nநோவார்டிஸ் இவ்வளவு செலவு செய்வதற்கு காரணம் இல்லாமலா இருக்கும் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் “கிளிவெக்” மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண் டும். ஒரு மாதம் இம்மருந்து வாங்கிட செலவிடப் படவேண்டிய தொகை (வெறும் இரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் “கிளிவெக்” மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண் டும். ஒரு மாதம் இம்மருந்து வாங்கிட செலவிடப் படவேண்டிய தொகை (வெறும்) ரூ. 1,20,000 மட்டும்���ான். ஆனால் பல இந்திய நிறுவனங்கள் இம்மருந்தை மாதம் ரூ. 8,000/-க்கு தயாரித்திட லாம் என்று நிரூபித்து வெற்றிகரமாக வர்த்தக மும் செய்தனர்.\nநோவாப்டிஸ் நிறுவனத்தின் கோபம் இந்திய நிறுவனங்கள் குறைந்த விலையில் தயாரித்து விட்டார்களே என்பதல்ல, மாறாக இம்மருந்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20,000 கோடி சம் பாதிப்பது (கொள்ளையடிப்பது) தடுக்கப்பட்டுள் ளதே என்பதுதான். 20,000/- கோடி என்பது இந்தியாவின் 2010 – 11 ஆண்டிற்கான மொத்த பட் ஜெட் தொகை. ஒரு நாட்டின் ஆண்டு பட் ஜெட்டை ஒரு நிறுவனம் குறிப்பிட்ட மருந்தில் சம்பாதிக்க எத்தனிக்கிறது.\n“கிளிவெக்” மருந்தின் உட்கூறு மருந்தான இமாடினிப் மெசிலேப் (ஐஅயவinib ஆநளலடயவந) ஆரம்ப நிலையிலிருந்து இரத்த புற்றுநோய் சிகிச்சைக் காக உருவாக்கியவர் பிரையன் டூரூகெர் (க்ஷசயin னுசரமநச). 2007ல் அவர் இதற்கான ஆராய்ச்சியை முடித்தவுடன் “எனது இந்தப் பணி கோடிக் கணக்கான நோயாளிகளுக்கு பெரும் நிவாரணம் அளித்திட வேண்டும். அதற்காகத்தான் நோவார்டிஸ் நிறுவனத்திற்கு எனது கண்டு பிடிப்பை கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்ற, வாழ்நாளை நீட்டிக்க வைக்கவுள்ளேன். என் னுடைய பல நாள் கண்டுபிடிப்புக்கு உண்மை யான பரிசு என்பது இம்மருந்தால் பலரும் பயன்படுத்துவதுதான் என பொது நோக்கோடு அவர் சொன்னதை காலில் போட்டு மிதித்து விட்டு பலதரப்பட்ட மக்களையும் கொள்ளை யடிப்பது எப்படி நியாயமாகும்\nபுற்றநோய் சிகிச்சையில் பன்னாட்டு நிறுவ னங்களின் கொள்ளை முயற்சியை ஓரளவுக்கு தடுத்திட சமீபத்தில் வந்திருக்கும் கட்டாய லைசென்சிங் தீர்ப்பும் – ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பும் இந்தியாவின் உள்நாட்டு மருந்து உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பெரும் ஆதாரமாய் அமையும்.\nஆனாலும் எதிர்தரப்பில் உள்ள பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் சாதாரணமானவையல்ல. நாம் ஏற்கெனவே பார்த்தது போல் ஒரு மருந்தின் விற்பனையில் நமது நாட்டின் ஓராண்டு வரவு செலவே உள்ளது. இருந்தாலும் மக்கள் சக்திக்கு முன்னர் எதுவானாலும் தூசுதான்.\nபிரச்சனை என்னவென்றால், இது போன்ற மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எப்போதுமே முன்னுக்கு வருவதில்லை. சமீ பத்திய புள்ளிவிபரப்படி தனியார் மருந்து கடை கள் மூலம், சென்ற ஆண்டு மட்டும் ரூ. 56,000/- கோடிக்க�� விற்பனை நடந்துள்ளது.\nஅரசு பொது சுகாதாரத்தையும், மருத்துவ மனைகள், மருந்துவிலை என அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிலிருந்து மெல்ல விலக்கி வருகின்றது. விளைவு மருந்துகளின் விலை வெளிச்சந்தையில் கட்டுப்பாடற்ற முறையில் உள்ளது.\nமருந்து துறையில் பொதுத்துறை நிறுவனங் கள் இருந்த வரையிலும் விலைகளில் கட்டுப்பாடு இருந்தது. இன்று பொதுத்துறை நிறுவனங்களே இல்லாத நிலையில் தனியார் நிறுவனங்கள் காப்புரிமை என்ற பெயரிலும், கட்டுப்பாடு இல் லாத நிலையில் தங்கள் இஷ்டப்படி விலைகளை தீர்மானித்து மக்களை சுரண்டுகின்றனர்.\nஇன்றும் நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சரிபாதிக்கும் மேலானோர் எந்தவித மருத்துவ வசதிகளற்று உள்ளனர். இதற்கும் மேல் சில பகுதியினர் அடிப்படை சுகாதார வசதி களைக்கூட பெறாதவர்கள். இச்சூழலில், மக்க ளின் உயிரைக் காக்க மருந்துகளா அல்லது பறிக் கவா எனும் விவாதத்திற்கு புதிய கோணத்தில் நமது மருந்து துறை சென்றுகொண்டிருக்கிறது.\nமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறியுள்ள மருத்துவ வசதிகள், மருந்துகள் எல்லோருக்கும் கிடைத்திடும் வகையில் இதை அனைத்து மக்கள் மன்றங்களிலும் விவாதப் பொருளாக்குவோம் இந்தியாவின் சுயசார்பை காத்திட, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு காட்டும் திசை வழியில் மக்களை அணிதிரட்டி நாட்டை பாதுகாப்போம்\nமுந்தைய கட்டுரைஈரான் மீது போர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பல்துருவ போக்குகள்\nஅடுத்த கட்டுரைமே மாதத்தின் போராட்ட மகத்துவம்\nஉள்ளே வெளியே இரண்டும் ஓன்றுதான்: இடம்பெயர் தொழிலாளர்களின் கொரொனா கால போராட்டம்\nகொரோனா காலத்தில் பெண்கள் மீதான வன்முறை\nமுகிலினியில் கலந்த முதலாளித்துவம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.allaiyoor.com/archives/18927", "date_download": "2020-05-25T05:25:32Z", "digest": "sha1:LPUIGBOY6TADF3K6OFI66XRIFR76OKHV", "length": 5187, "nlines": 47, "source_domain": "www.allaiyoor.com", "title": "தீவகம் ஊர்காவற்றுறை தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-T.M.S செல்வக்குமாரின் இசை நிகழ்ச்சி-படங்கள் விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nதீவகம் ஊர்காவற்றுறை தம்பாட்டி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற-T.M.S செல்வக்குமாரின் இசை நிகழ்ச்சி-படங்கள் விபரங்கள் இணைப்பு\nதீவகம் ஊர்காவற்ற��றை தம்பாட்டி நுனிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் தேர்த்திருவிழா-02-05-2015 சனிக்கிழமை அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஅன்றைய தினம் இரவு “யாழ் ராகம்”இசைக்குழுவினருடன் இணைந்து-தென் இந்தியப் பாடகர் T.M.S செல்வக்குமார் மற்றும் நாமக்கல் MGR ஆகிேயார் கலந்து கொண்ட சிறப்பு இசைக்கசேரி ஒன்று நடைபெற்றதாகவும்-பெருமளவான மக்கள் இசைக்கச்சேரியினை பார்த்து இரசித்து மகிழ்ந்ததாகவும் தெரிய வருகின்றது.\nஇதே போல் புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்திலும்-சாந்தன் இசைக் குழுவின் இசைக்கச்சேரி சனிக்கிழமை இரவு நடைபெற்றதாகவும் மேலும் அறிய முடிகின்றது.\nPrevious: தீவகம் புங்குடுதீவு கண்ணகை அம்மனின் வருடாந்த தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nNext: கிளிநொச்சி இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த, தீர்த்தத் திருவிழாவின் நிழற்படத் தொகுப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/mister-miyav-cinema-news-oct-16", "date_download": "2020-05-25T05:43:54Z", "digest": "sha1:D7EFXQTE6FFCNV6YQEWWQLBWNBJIL2C7", "length": 5267, "nlines": 127, "source_domain": "cinema.vikatan.com", "title": "Junior Vikatan - 16 October 2019 - மிஸ்டர் மியாவ் | Mister MIyav - Cinema news - oct 16", "raw_content": "\n“சசிகலாவும் எடப்பாடியும் அரசியலில் ஒன்றுசேரவே மாட்டார்கள்\nரங்கசாமியா, நாராயணசாமியா... காமராஜர் நகர் கைகொடுக்கப்போவது எந்தச் சாமிக்கு\nதக்கவைக்க போராடும் காங்கிரஸ்... தவிப்பில் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: சசிகலாவை முடக்கும் பா.ஜ.க... பன்னீர் வைத்த நெருப்பு\nஜெனீவாவில் ஒலித்த நீட் எதிர்ப்பு\n - அசுரன் சொல்லும் அரசியல்\nதொழில்: போலி பாஸ்போர்ட் தயாரிப்பு - பதவி: தி.மு.க வர்த்தக அணிச் செயலாளர்\n`நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்லை’னு ரஜினி சொன்னார்\n“நாவலை நோக்கி திரைத்துறை திரும்பியிருப்பது ஆறுதலான விஷயம்\nபாட்டியைக் கடத்தி... அப்பாவை மிரட்டி... சென்னை இளைஞரின் ‘சதுரங்க வேட்டை’\nசீனாவில் புதைந்திருக்கும் இந்திய வரலாறு\nதென்னக ரயில��வேயைத் தோலுரிக்கும் ‘ஸ்வச் பாரத்’ அறிக்கை\n27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் அரவிந்த் சுவாமி - மதுபாலா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/7/10/2019/haram-tmcs-nusrat-jahan-firing-line", "date_download": "2020-05-25T04:56:12Z", "digest": "sha1:NAS5MVJPQ45UOWYBNHXPAICPLHSDLKQN", "length": 26833, "nlines": 279, "source_domain": "ns7.tv", "title": "துர்கா பூஜை கொண்டாடிய பெண் எம்.பிக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்! | ‘This is Haram’: TMC’s Nusrat Jahan in Firing Line of Cleric as Durga Puja Celebrations Go Viral | News7 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதுர்கா பூஜை கொண்டாடிய பெண் எம்.பிக்கு இஸ்லாமிய மதகுரு கண்டனம்\nநடிகையாக இருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறை எம்.பி ஆகியுள்ள நுஸ்ரத் ஜஹான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர். மாற்று மதத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.\nதாலி, குங்குமம் சகிதமாக எம்.பி பதவியேற்ற போதே நுஸ்ரத்திற்கு இஸ்லாமிய மதகுருக்கள் சிலர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் கொல்கத்தாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் துர்கா பூஜையை, தனது கணவர் நிகிலுடன் ஆரவாரமாக கொண்டாடியுள்ளார் நுஸ்ரத் ஜகான். இது சமூக வலைத்தளங்களிலும் கவனம் பெற்றது.\nநுஸ்ரத்தின் துர்கா பூஜை கொண்டாட்டம் குறித்து கொல்கத்தாவின் பிரபல இஸ்லாமிய மதகுரு Mufti Asad Qasmi கூறுகையில், இஸ்லாமியர்கள், அல்லா ஒருவரை மட்டுமே வணங்க வேண்டும் என்ற உண்மைக்கு நடுவே ஹிந்து தெய்வங்களை வணங்கி பூஜித்து வரும் நுஸ்ரத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல. அவர் செய்வது பாவம்.\nதாய் மதம் விட்டு வேறு மதத்தைச் சேர்ந்தவரை அவர் திருமணம் செய்துள்ளார். அவர் தனது பெயரையும், மதத்தையும் மாற்றிக்கொள்ள வேண்டும். முஸ்லிம் பெயரை வைத்துக்கொண்டு மதத்தை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது என்று Mufti கூறினார்.\nஇருப்பினும் இது தொடர்பாக நுஸ்ரத் கூறுகையில், மேற்கு வங்கத்தில் நாங்கள் அனைவரும் அனைத்து பண்டிகைகளையும் சேர்ந்தே கொண்டாடி வருகிறோம், ���து போன்ற கொண்டாட்டங்களால் நான் மகிழ்ச்சியடைகிறேன். சர்ச்சைகளை என்னை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் நுஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார்.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nமருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்வு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\n��ாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/iocl/photogallery/", "date_download": "2020-05-25T06:01:13Z", "digest": "sha1:E3AXJCBMM6FR337AB546O36XBVXXQ2VZ", "length": 4318, "nlines": 102, "source_domain": "tamil.news18.com", "title": "iocl Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:00:56Z", "digest": "sha1:B4IC4RSEQLK7YR3IAPULD527ZO2OZGE3", "length": 12673, "nlines": 9, "source_domain": "ta.videochat.world", "title": "டேட்டிங் குறிப்புகள்", "raw_content": "\nவழக்கில் பிளானட் ரோமியோ, நீங்கள் புதிய நண்பர்களை சந்திக்க முடியும் கண்டுபிடிக்க நீங்கள் தேதிகள், டேட்டிங் மற்றும் கூட காதல். எனினும், அனைவருக்கும் தேடல்கள் ஒரு சுயவிவரத்தை நீங்கள் அதே. எனவே, நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பொது அறிவு பயன்படுத்த என்றால், நீங்கள் டேட்டிங் அல்லது மற்ற மக்கள் ஆன்லைன் தொடர்பு நிற்க. என்பதால் நாங்கள் விரும்பவில்லை நம்மை அமைக்க என நீதிபதிகள் உங்கள், நாம் சொல்ல மாட்டேன் எங்கள், அவர்கள் வாழ வேண்டும். ஆனால் நாம் கொடுக்க வேண்டும் நீங்கள் டேட்டிங் குறிப்புகள் மற்றும் பயனுள்ள தகவல், அதனால் நீங்கள் என்று நீங்களே முடிவு செய்யலாம். கவனமாக செல்ல தனிப்பட்ட தகவல் வேண்டும், இரண்டு உரையாடல்கள் அத்துடன் உங்கள் சுயவிவர. சில விஷயங்களை கேள்விப்பட்டு ஒரு பொது தொழில்முறை, எடுத்துக்காட்டாக, முகவரிகள், தொலைபேசி எண்கள், கணக்கு தரவு, அல்லது புகைப்படங்கள் உத்தியோகபூர்வ ஆவணங்கள். நிதி தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் பகிர்ந்து தனிப்பட்ட நிதி தகவல் அல்லது அட்டை எண்கள் ஆன்லைன் நண்பர்களின். பரிமாற்ற பணம் அனுப்ப அல்லது கடன் அட்டை விவரங்கள் மக்கள் நீங்கள் மட்டும் ஆன்லைன் சந்தித்தார் அல்லது நீங்கள் இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். பாதுகாக்க உங்கள் உள்நுழைவு தகவல் (தரவு அணுகல்) கொடுக்க யாரும் உங்கள் கடவுச்சொல்லை. உறுதி என்று அனைத்து உங்கள் தரவு அணுக வேண்டும் சேமிக்கப்பட்டிருக்கும். உங்கள் அணுகல் தரவு, உங்கள் கணக்கு தகவலை. இந்த உங்கள் பிளானட் ரோமியோ செய்தது தொடர்பான இ-மெயில் முகவரி மற்றும் உங்கள் கடவுச்சொல்லை. நீங்கள் வேண்டும் இந்த சில கோரிக்கைகளை, உதாரணமாக, நீங்கள் உங்கள் கடவுச்சொல், அல்லது உங்கள் — முகவரி, நீங்கள் மாற்ற வேண்டும். உங்கள் சுயவிவர இடம் என்றால் கூட, நாம் அனைத்து தெரிய வேண்டும், எப்படி நெருங்கிய மற்ற பயனர்கள் உள்ளன, அது எப்போதும் ஒரு நல்ல யோசனை கொடுக்க வேண்டும் உங்கள் உண்மையான இடம் அது பகிரங்கமாக தெரியும் உங்கள் பணியிடத்தில், உதாரணமாக, அல்லது இடங்களில் அது தண்டனைக்குரிய அல்லது சட்டவிரோத கே இருக்கும் இடங்களில் எங்கே அது என்பது ஒப்பிடும்போது கே-சகிப்புத்தன்மையற்ற அல்லது, மேலும் பொதுவாக, எங்கே நீங்கள் கஷ்டமாக. எனவே, நீங்கள் முடிவு செய்ய முடியும் என்பதை, நீங்கள் உங்கள் இடம் ஜிபிஎஸ் வழியாக அல்லது ஒரு இடம் வேறு எங்காவது. நீங்கள் பார்க்க அடுத்த இடம் அல்லது தூரம் ஒரு பயனர், ஒரு சிறிய காம்பஸ் ஊசி என எஸ் ஐகான், அது அர்த்தம் என்று அவர் அவரது ஜி. பி. எந்த பெரிய டேட்டிங் தளம், மட்டுமே மக்கள் நல்ல எண்ணம் கொண்ட கையெழுத்திட முடியாது. அதனால் தான் நாங்கள் நீங்கள் கேட்க உங்கள் கண்களை திறந்து வைத்திருக்க மற்றும் எல்லாம் நம்பிக்கை இல்லை. அங்கு ஒரு சுயவிவரத்தை, மட்டுமே படங்களை ஒரு ஆபாச நடிகர். நீங்கள் முடியும் ஒரு வகையான தரவு பிறகு நீங்கள் ஒரு ஆபாச தளத்தில் பதிவு. ஒரு பெரிய மனிதன் மற்ற இறுதியில் இருந்து உலக பார்க்க விரும்புகிறேன் நீங்கள் நேரடியாக மற்றும் திருமணம். நீங்கள் ஒரு மில்லினியர், பிளானட் ரோமியோ-லாட்டரி. ஏதாவது இருந்தால் மிக நல்ல தெரிகிறது உண்மையான, அது அநேகமாக உள்ளது. நாம் பயன்படுத்தும் மனித மற்றும் செயற்கை நுண்ணறிவு (அதாவது, மென்பொருள்) நீக்க போன்ற தீங்கிழைக்கும் சுயவிவரங்கள் தினசரி. நீங்கள் வேண்டும் இருப்பினும் சந்தேகத்திற்கிடமான சுயவிவரங்கள் அல்லது செய்திகளை முழுவதும் வந்து, வெறும் கிளிக் ஸ்பேம் — பயனர்-அறிக்கை இணைப்பு. கவலைப்பட வேண்டாம்: எங்கள் அமை��்பு சிக்கலான, ஒரு தவறான செய்தி துடைக்கிறது இன்னும் எந்த ரோமியோ. ஆனால், இன்னும் அறிக்கைகள் நாம் பெற, வேகமாக நாம் பதிலளிக்க முடியும். இருக்கலாம், வேறு ஒரு பயனர், எரிச்சலூட்டும் உள்ளது, அல்லது ஒருவேளை நீங்கள் இல்லை உணர்வு வேண்டும் என்று ஏதோ தவறு. அப்படியானால், குறிப்பு தயவு செய்து: கவனமாக இருக்க வேண்டும், எப்போதும் ஒரு பிட், கவனமாக, குறிப்பாக புதிய சுயவிவரங்கள். பாருங்கள் சுயவிவர நிலையை (காட்டப்படும் ஒவ்வொரு செய்தது). தொகுதி நீங்கள் அவரை கண்டுபிடிக்க முடியும் என்றால் ஒரு பயனர் ஊடுருவும் அல்லது சங்கடமான, நீங்கள் தடுக்க முடியாது அவரை. மேலும் இந்த எங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், கேள்விகள் கேட்க, கேட்க தயங்க வேண்டாம் ஒரு சாத்தியமான தேதி பற்றி கேள்விகள். ஒரு தகவல் முடிவு செய்ய முடியும் நீங்கள் இருக்கும் போது தெரிவித்தார். அதனால் என்ன கேள்வி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த கவலைகள் இருந்தால், செய்ய தேவையான முன்னெச்சரிக்கை. நிச்சயமாக, அது செய்தபின் நன்றாக படி, எச். ஐ. வி நிலை அல்லது பால்வினை நோய்கள். ஆனால், மனதில் வைத்து என்று நீங்கள் இன்னும் ஒரு நூறு சதவீதம் உறுதி. யாரோ முதல் முறையாக கூட்டம் எப்போதும் டி.\nஅவர் உண்மையில் சூடான பையன் நீங்கள் நேரில் போற்றப்படுகின்றார். நம்பிக்கை, மற்றும் நாம் நீங்கள் விரும்பினால். ஆனால் வைத்து, தயவு செய்து பின்வரும் விஷயங்களை மனதில்: நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது இல்லை செய்து, அது பாலியல் வரும் போது, உங்கள் சொந்த தனிப்பட்ட முடிவு. ஆனால் தங்க உங்கள் முடிவு என்றால், நீங்கள் வெப்பம் நேரத்தில் மற்ற மயக்கி. அது உங்கள் சுகாதார. இது உங்கள் வாழ்க்கை. எந்த ஒரு உத்தரவாதம் தர முடியும் என்று நீங்கள் உங்கள் தேதி எந்த பால்வினை நோய்கள். தேதி பின்னர், நீங்கள் வேண்டும் அனைத்து வகையான நினைவுகள் மற்றும் கருத்துக்கள் பற்றி நேற்று இரவு என் தலையில். நீங்கள் உணர உறுதியாக, உங்களை கேட்க\n← ஆன்லைன் டேட்டிங் இலவச\n© 2020 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/26001123/Poonamallee-Varatharaja-Perumal-temple-Nesting-service.vpf", "date_download": "2020-05-25T05:35:54Z", "digest": "sha1:J5U776RH6QJ4S4H5A74YIXGOVJP6LU5R", "length": 8082, "nlines": 108, "source_domain": "www.dailythanthi.com", "title": "Poonamallee Varatharaja Perumal temple Nesting service || வரதராஜ பெருமாள் கோவி��ில் கருட சேவை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை\nபூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் 3 கருட சேவைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.\nபூந்தமல்லியில் திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜபெருமாள் ஆகிய 3 பெருமாள்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் 3 கருட சேவைகள் நடைபெறுவது மிகவும் சிறப்பாகும்.\nஇந்த ஆண்டும் நேற்று காலை 3 கருடசேவைகள் நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டது. உற்சவர்கள் ரங்கநாதர், சீனிவாசர், வரதராஜபெருமாள் ஆகிய 3 பேரும் தனித்தனியாக 3 கருட வாகனங்களில் எழுந்தருளினர். கோவில் வளாகத்தில் இருந்து கோபுர தரிசனம் முடிந்து திருவீதி உலா தொடங்கியது.\n3 கருட வாகனங்களில் எழுந்தருளிய பெருமாள்களும் சன்னதி தெரு, டிரங்க் ரோடு என கோவிலின் முக்கிய மாட வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் கோவில் வளாகத்தை வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதா செய்து இருந்தார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/aug/15/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3214144.html", "date_download": "2020-05-25T04:46:25Z", "digest": "sha1:YUY4FHY4XB6LL6EGSEJPXTKJSOR5TN3N", "length": 9993, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உணவகங்களில் நெகிழிப்பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nஉணவகங்களில் நெகிழிப்பை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை\nவிழுப்புரம் மாவட்ட உணவகங்களில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.\nஉணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழுப்புரம் மாவட்ட அளவிலான மேம்பாட்டுக் குழுக் கூட்டம், குழு உறுப்பினர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள், உணவுப் பாதுகாப்பு துறையின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நியமன அலுவலர் ஆ.வேணுகோபால் விளக்கமளித்தார். மேலும், உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் வணிகத்துக்கான பதிவை செய்து, உரிமத்தை கட்டாயம் பெற வேண்டும்.\nதவறுவோர் மீது, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, வருகிற 1.10.2019 முதல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டத்தின் மூலம் எச்சரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்கள், உணவுப் பொருள் விற்பனையகங்களில் நெகிழிப் பைகள் அதிகளவில் பயன்படுத்துவதாக புகார்கள் வருகின்றன.\nதமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பொருள்களை தவிர்த்திட வேண்டும். விதிகளை மீறி தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை உணவுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்டோர் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தினார்.\nஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர், நகராட்சி ஆணையர்கள், தொழிலாளர் நலத் துறை அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர், துணைப் பதிவாளர்(பாலகம்), துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், ஆவின் மேலாளர், மாவட்ட உணவக உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், வணிகர்கள் சங்கப் பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்பினர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள்\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/203981?ref=archive-feed", "date_download": "2020-05-25T05:53:59Z", "digest": "sha1:YOO3O7RP7ANPV3AVAMRXY7TIVS44CB2X", "length": 22533, "nlines": 178, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்றைக்கு இந்த ராசிக்காரர்களுக்கு மட்டும் எதிர்பாராத தனவரவு உண்டாகுமாம்\nஇன்றைக்கு எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nஉங்களுடைய சிந்தனையின் போக்கில் மனதுக்குள் புதுவிதமான எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். உங்களுடைய உடல் ஆரோக்கியம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.\nஉங்களுடைய பழைய நினைவுகளால் மனதுக்குள் இருந்து வந்த கவலைகள் மறைய ஆரம்பிக்கும். தொழில் சம்பந்தமாக அலைச்சல்கள் உண்டாகும்.\nபுதிய நண்பர்களிடம் பேசுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் நிதானத்துடன் இருக்க வேண்ட���ம். தொழில் தொடர்பான வாய்ப்புகளில் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nபொது விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். நண்பர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.\nஆராய்ச்சி தொடர்பான புதுவித எண்ணங்கள் மனதுக்குள் தோன்றும். உங்களுடைய உடனி பிறந்த கசோதரர்களின் மூலமாக உங்களுக்கு ஆதரவான சூழல்கள் அமையும். நீங்கள் எதிர்பார்த்த பணி உயர்வு உங்களுக்குச் சாதகமாக அமையும்.\nசபைகளில் உங்களுக்கு ஆதரவுகள் அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nதொழில் சம்பந்தமாக உங்களுக்கு புதிய எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குக் கிடைத்த கௌரவப் பதவிகளால் உங்களுடைய செல்வாக்குகள் அதிகரிக்கும்.\nகடல்வழிப் பயணங்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும். பணியில் நீங்கள் எதிர்பார்த்த உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.\nநீண்ட நாட்களாக எதிர்பார்த்த சுப செய்திகளின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குடும்பத்தில் புதிய நண்பர்களுடைய அறிமுகங்கள் ஏற்படும்.\nஉங்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கருத்து வேறுபாடுகுள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் வழியில் சென்றால், நீங்க்ள எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் உங்களைத் தேடி வரும்.\nவாகனங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகூட்டுத் தொழிலில் இருக்கின்றவர்கள் பங்குதாரர்களிடம் கொஞ்சம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும்.\nபோட்டித் தேர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுக���் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களும் பதட்டமும் தோன்றி மறையும்.\nவேலையில் உங்களுக்கான கூடுதல் பொறுப்புகள் உண்டாகும். வீட்டில் குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக பச்சை நிறமும் இருக்கும்.\nமனதுக்கு விருப்பமானவர்களிடம் கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். புதுிதாக ஆடை மற்றும் ஆபரணச் சேர்க்கைகள் உண்டாகும்.\nஉங்களுடைய புதிய முயற்சிகளால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவதால் மனதுக்குள் உள்ள குழப்பங்கள் நீங்கி, தெளிவு உண்டாகும்.\nவழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nஉயர்கல்வி சார்ந்த முயற்சிகளில் உங்களுக்குச் சாதகமான பலன்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெரியோர்கள் மற்றும் மகான்களின் தரிசனங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.\nஅது மன நிம்மதியைத் தரும். முக்கிய ஆவணங்களைக் கையாளுகின்ற பொழுது, கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.\nதொழில் சார்ந்த புதுவித எண்ணங்கள் தோன்றும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nசெய்யும் முயற்சிகளில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள். எதிர்பாராத தனவரவு உங்களுக்குக் கிடைக்கும். மனதுக்குள் இனம் புரியாத ஒரு கவலை அவ்வப்போது வந்து போகும்.\nஎதிர்பார்த்த காரியங்களில் சில கால தாமதங்கள் உண்டாகும். உடன் பணிபுரிகின்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nமனதுக்குள் எண்ணிய முயற்சிகளுக்கு செயல்வடிவம் கொடுத��து, அதில் வெற்றியும் அடைவீர்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு ஆதாயமான பலன்கள் கிடைக்கும்.\nநீங்கள் எதிர்பார்த்த கடன் உதவிகள் மூலம் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகம் சார்ந்த முடிவுகளில் கொஞ்சம் நிதானத்துடன் செயல்படுங்கள்.\nவீட்டில் தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன விவாதங்கள் தோன்றி மறையும். இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக காவி நிறமும் இருக்கும்.\nவீட்டில் பிள்ளைகளின் மூலமாக உங்களுக்குப் பெருமை உண்டாகும். வீட்டுக்குப் புதிய நபர்களுடைய வருகையினால் உங்களுக்கு மகிழ்ச்சியான சூழல்கள் உருவாகும்.\nமுக்கிய விவாதங்களில் உங்களுக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பெற்றோர்கள் பற்றிய எண்ணங்கள் அவ்வப்போது தோன்றி மறையும். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல்கள் அமையும்.\nசிறிய பயணங்களின் மூலமாக மனதுக்குள் ஒருவிதமான மாற்றங்கள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமும் இருக்கும்.\nவிளையாட்டு சம்பந்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். நண்பர்களின் மூலமாக உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும்.\nஉங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். மனை விருத்திக்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உங்களுக்கு மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.\nநீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமும் இருக்கும்.\nஅடுத்தவர்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுக்கும்போது சிந்தித்து செயல்படுங்கள். புதிய நண்பர்களுடைய அறிமுகத்தினால் உங்களுக்குச் சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்களுடைய வாதத் திறமையால் லாபம் அடைவீர்கள்.\nமனதுக்குள் புதுவிதமான லட்சியங்கள் உண்டாகும். உங்களுடைய நினைவாற்றல் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக மஞ்சள் நிறமும் இருக்கும்.\nமன சஞ்சலம் இருப்பவர்கள் வியாழக்கிழமையான இன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை சுண்டல் மாலை போட்டு வழிபடுங்கள். கடையில் மாலையாக வாங்கிப் போடுவதை விடவும் நீங்களே உங்கள் கையால் கோர்த்துப் போடுவது இன்னும் சிறப்பு.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16498.html", "date_download": "2020-05-25T05:55:51Z", "digest": "sha1:VGSVDLJCVLCDVL2W3YRYUW6EEPO2MQMU", "length": 12152, "nlines": 107, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (14.09.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்\nகொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். இனிமையான நாள்.\nரிஷபம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும்.\nகாணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புது திட்டங்கள் நிறைவேறும் நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் நாள்.\nகடகம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். விருந்தினர்களின் வருகை உண்டு. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் நாள்.\nதுலாம்: புதிய ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்: நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வீட்டை விரிவுப்படுத்திகட்டுவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.\nதனுசு: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். பயணங்கள் சிறப்பாக அமையும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமீனம்: கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதம் வந்து நீங்கும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565865", "date_download": "2020-05-25T04:55:09Z", "digest": "sha1:DN6ZO3ONG5TXECB7IAB3JDIFUTMDVS6F", "length": 9411, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு இடைத்தரகரிடம் சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி: திடுக்கிடும் தகவல்கள் | CBCID police crackdown on Need Transfer case broker - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு இடைத்தரகரிடம் சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி: திடுக்கிடும் தகவல்கள்\nதேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக, இடைத்தரகர் வேதாச்சலத்திடம் சிபிசிஐடி போலீசார் நேற்று நடத்திய விசாரணையில், அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா நீட் தேர்வில், ஆள் மாறாட்டம் செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை வெங்கடேஷ் மற்றும் பல மாணவர்கள், அவரது பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வந்த நிலையில், அவர்கள் ஜாமீன் பெற்றுள்ளனர். இடைத்தரகர் மனோகரன், மாணவர் பவித்ரன் ஆகியோர் சிறையில் உள்ளனர். கடந்த 14ம் தேதி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இடைத்தரகர் வேதாச்சலம், இவ்வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சிபிசிஐடி போலீசார் மனு செய்தனர்.\nஇதன்பேரில் வேதாச்சலத்தை, தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற���று முன்தினம் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, வேதாச்சலத்தை தங்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்குமாறு சிபிசிஐடி போலீசார் மனு அளித்தனர். இதையேற்று 4 நாட்கள் வேதாச்சலத்தை காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதியளித்தார். இதையடுத்து, தேனி சமதர்மபுரத்தில் உள்ள சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில், விசாரணை நடத்தினர். விசாரணையில், நீட் தேர்வு முறைகேட்டில் கடந்த 3 ஆண்டுகளில் யார், யார் தொடர்பில் இருந்தனர் இந்த முறைகேட்டுக்கு மூளையாக செயல்பட்டு டிமிக்கி கொடுத்து வரும் முகமது ரஷீதுக்கும், தனக்குமான தொடர்பு, நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை அணுகிய முறை ஆகியவை குறித்தும், இதில் இடைத்தரகர்களுக்கு வழங்கப்பட்ட கமிஷன் தொகை குறித்தும் கூறியதாக கூறப்படுகிறது. இன்னும் 3 நாட்கள் விசாரணை நடக்க உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய நீட் தேர்வு மையங்கள் குறித்தும் ரகசிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் இடைத்தரகர் சிபிசிஐடி போலீஸ்\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைவு\nதிக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொடுமையான நடைபயணம் அரசின் கையாலாகாத்தனம்: சவுந்தரராசன், சிஐடியு தொழிற்சங்க தலைவர்\nதொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில் வெடிக்கும்: ஜேம்ஸ், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகி\nஊரடங்கு அறிவிப்பில் அரசு அலட்சியபோக்கு: எஸ்.இருதயராஜன், பேராசிரியர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் குறித்த ஆராய்ச்சியாளர்\n3 ரூபாய் கூலிக்கு வந்தேன் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்: ஜெயேஷ் ப்ரதான், ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2020/05/blog-post_5.html", "date_download": "2020-05-25T06:13:21Z", "digest": "sha1:PDNS3YTT4QO6QWII5RYTJTROS6LDSLSD", "length": 40594, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மஹிந்தவின��� கூட்டத்தை ஐ.தே.க. இறுதி நேரத்தில் புறக்கணித்த காரணம் இது தான் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமஹிந்தவின் கூட்டத்தை ஐ.தே.க. இறுதி நேரத்தில் புறக்கணித்த காரணம் இது தான்\nகொரோனா வைரஸ் பரவலால் நாடு நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் இந்த சந்தர்ப்பத்தில் கட்சி அரசியலிலேயே ராஜபக்ச அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி, நாளை திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கும் தீர்மானித்துள்ளது.\nஇவ்விடயம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய தேசிய கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமை நாளைய தினம் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்கு தெரிவான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.\nபாராளுமன்றத்தை உத்தியோகபூர்வமாக கூட்டுவதற்கு பதிலாக மாற்று வழியாக இந்த கூட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு அதிகரித்து வருகின்ற கொவிட் 19 பரவலில் அரசியலைப் புறந்தள்ளி செயற்பட வேண்டும் என்பதும் கட்சியின் ஸ்திரமான நிலைப்பாடாகும்.\nமீண்டும் ஒரு முறை இதனைத் தெரியப்படுத்தவே பிரதமரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கலந்து கொள்வதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த கூட்டத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டவர்களும் ஏனைய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறானதொரு கலந்துரையாடல் அர்த்தமுடையதொன்றாக அமையாது என்பது ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும். இதில் ராஜபக்ச ஆட்சி அவதானம் செலுத்தியுள்ளதென்னவென்றால், தலைமைத்துவத்திற்கு தேசிய ஐக்கியம் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் கட்சி அரசியல் செய்வதாகும். இதன் காரணமாக தற்போது ஐக்கிய தேசிய கட்சி இந்த கூட்டத்தில் பங்குபற்றாமலிருப்பதற்கு தீர்���ானித்துள்ளது.\nஎனினும் கொவிட் 19 தொற்றினால் எமது நாடு ஸ்திரமற்ற நிலையை அடைந்துள்ள இந்நிலையில் அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளது. எனினும் அவற்றை பயனுள்ளதாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைய எடுக்கப்பட வேண்டும் என்பதை ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்துகின்றது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்��� கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T03:43:00Z", "digest": "sha1:Z4FCAA7GKBVMFSIRWBWJJVETNHS3CC6U", "length": 12760, "nlines": 120, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை ஏன்! | vanakkamlondon", "raw_content": "\nபௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை ஏன்\nபௌத்தர்கள் இல்லாத இடத்தில் புத்தர் சிலை ஏன்\nஇலங்கை அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாயக்கல்லி மலையில், 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ம் தேதி, பௌத்த தேரர்கள் தலைமையில் பலாத்காரமாக புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டது.\nமாயக்கல்லி மலையில் பௌத்த விகாரை அமைப்பதற்கு ஓர் ஏக்கர் பரப்புள்ள காணியை கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒதுக்கியுள்ளதற்கு அப்பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nமுஸ்லிம்களும் தமிழர்களும் மட்டுமே வாழும் இப் பிரதேசத்தில், பௌத்தர்கள் எவருமற்ற இடத்தில், மேற்படி புத்தர் சிலை வைத்தமை குறித்து, அங்கு வாழும் மக்கள் கடந்த இரண்டு வருடங்களாக தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், அச்சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் பௌத்த விகாரை ஒன்றினை அமைப்பதற்காக, ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த காணியின் எல்லைகள் காட்டப்பட்டு, அதனை இறக்காமம் பிரதேச செயலாளர் முறையாக ஒப்படைப்பார் எனவும், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் டி.டி. அனுர தர்மதாஸ எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nஅம்பாறை திகாமடுல்ல ஸ்ரீவித்தியானந்த மஹா பௌத்த அறப்பளியின் தலைவர், கிரிந்தவெல சோமரத்ன தேரருக்கு, கிழக்கு ��ாகாண காணி ஆணையாளர் எழுதியுள்ள கடிதத்திலேயே இது குறித்து அறிவித்துள்ளார். அக்கடிதத்தின் பிரதி, இறக்காமம் பிரதேச செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அறிவித்துள்ளபடி, விகாரை அமைக்கும் பொருட்டு மாயக்கல்லி மலைப் பகுதியில் காணி வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு எனும் அரசியல் கட்சியின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் என்பவர், இறக்காமம் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூலமான ஆட்சேபனை மனுவொன்றினை வழங்கினார்.\nஅதேபோன்று, அப்பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி எஸ்.எல். பாறூக் என்பவரும், இது தொடர்பில் ஆட்சேபனை மனுவொன்றினை சமர்ப்பித்தார். இன்னும் சிலரும் காணி வழங்குவதற்கு எதிராக, இவ்வாறு எழுத்து மூலம் ஆட்சேபனை தெரிவித்திருந்தனர்.\nஇந்த நிலையில், இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை, இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது, இக் கூட்டத்தில், மாயக்கல்லி மலைப் பகுதியில் விகாரை அமைப்பதற்காக காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென காணி ஆணையாளர் அறிவித்துள்ளமை குறித்தும், அது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆட்சேபனைகள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.\nஇறுதியாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் பேசி, தீர்க்கமானதொரு முடிவினைப் பெற்றுக் கொள்ளும் வரையில், மாயக்கல்லி மலைப் பகுதியில் பௌத்த விகாரை அமைப்பதற்காக காணி வழங்குவதில்லை என்று, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.\nகுறித்த பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படுமானால், எதிர்காலத்தில் அங்கு சிங்கள குடியேற்றம் உருவாக்கப்படலாம் என, அப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் சந்தேகிக்கின்றனர்.\n“விகாரை அமைக்கக் கோரும் பகுதியின் 10 கிலோமீற்றர் தூரம் வரை, ஒரு பௌத்த குடும்பம் கூட இல்லாத சூழலில், அங்கு விகாரை அமையுமானால், எதிர்காலத்தில் ஓர் இனத்துக்கான திட்டமிட்ட குடியேற்றங்கள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது” என்று, விகாரை நிர்மாணத்தின் பொருட்டு காணி வழங்குவதற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட ஆட்சேபணை மனுவில், சட்டத்தரணி பாறூக் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்\nஅபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு போராட்டம்….\nநாளை க.பொ .த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்\nகயிறு இழுப்பவர்களுக்கே, தேர்த்திருவிழாவின்போது முன்னுரிமை வழங்கப்படும்-சஜித்\n | சிறுகதை | விமல் பரம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சு\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amara.org/id/videos/9bGuBMYZMx55/info/kaaytri-tnnttpaanni-tuurikaiyinnn-cuvttukll-iyl-icai-klnturaiyaattl-oomtmilll/", "date_download": "2020-05-25T06:08:23Z", "digest": "sha1:IJ2ZJUJ3SZYIG2LA56PEAO7JCUET5KG6", "length": 2742, "nlines": 62, "source_domain": "amara.org", "title": "காயத்ரி தண்டபாணி - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ் | Amara", "raw_content": "\nகாயத்ரி தண்டபாணி - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\nகாயத்ரி தண்டபாணி - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\nஇரவு 8.00 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5.30மணிக்கு)\nஓம்தமிழ், அகிலம் நீ ஏற்பாட்டில் மலேசியப் பாடலாசிரியர்களின் 'தூரிகையின் சுவடுகள்' இயல் இசை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.\nomtamil added a video: காயத்ரி தண்டபாணி - 'தூரிகையின் சுவடுகள்' - இயல் இசை கலந்துரையாடல் | ஓம்தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/02/23/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-25T04:12:22Z", "digest": "sha1:TDJSQNMQS7VSC7VTD7WSAXLJ4HSIWRE6", "length": 9095, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "இளமையுடன் வாழ வேர்க்கடலை!. | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது வேர்க்கடலை.\nவேர்க்கடலையில் போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், மாங்கனீசு, ஆன்டி ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன.\nவேர்க்கடலையை தினமும் 30 கிராம் என்ற அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவேர்க்கடலை சாப்பிட்டால் எடைபோடும் என்று நினைக்கிறோம், ஆனால் இது உண்மையல்ல.\nஉடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலையை சாப்பிடலாம்.\nஇதில் தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலில் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.\nகுறிப்பாக பெண்கள் வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.\nஇதய நோய்கள் வராமல் பாதுகாப்பதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.\nஇதில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதை தடுப்பதுடன் இளமையுடன் இருக்கவும் வழி வகுக்கிறது.\nமூளை வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். இதில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\n1000 போட்டிகளில் விளையாடி 724 கோல்கள் அடித்த ரொனால்டோ\nஆண்களே இறுக்கமான ஆடையுடன் உறங்கினால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாம்\nகண் சுருக்கங்கள் உங்கள் அழகை பாதிக்கின்றதா\nபொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nமறையாத முகப்பருவையும் குணமாக்க இந்த வகையான எண்ணெய்களை பயன்படுத்துங்கள்..\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-05-25T05:23:09Z", "digest": "sha1:4MDEJALF3ZOOSWLDUTH572YMQRGV5H24", "length": 3312, "nlines": 105, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-தமிழ், தெலுங்கு +தமிழ், தெலுங்கு)\n→‎ஆதாரங்களும் மேற்கோள்களும்: பராமரிப்பு using AWB\nதானியங்கிஇணைப்பு category 1958 பிறப்புகள்\nதானியங்கி: பகுப்பு:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் ஐ மாற்றுகின்றது\nadded Category:தெலுங்கு திரைப்பட நடிகர்கள் using HotCat\nadded Category:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் using HotCat\nadded Category:இந்தியத் திரைப்பட நடிகர்கள் using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/supervisor", "date_download": "2020-05-25T05:01:28Z", "digest": "sha1:HV3WXLDIULSSJKUP272JBFFE7M2KYTN7", "length": 4769, "nlines": 66, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"supervisor\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nsupervisor பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகண்காணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகங்காணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/நவம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவல்லபன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தியட்சன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/05/16023838/Kodumudi-Cauvery-drowned-in-the-riverThe-farmer-kills.vpf", "date_download": "2020-05-25T05:06:03Z", "digest": "sha1:JU5RATOEDIJG6A2AQLKCUJXR7ONOY2S4", "length": 10766, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodumudi Cauvery drowned in the river The farmer kills || கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம் + \"||\" + Kodumudi Cauvery drowned in the river The farmer kills\nகொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம்\nகொடுமுடி காவிரி ஆற்றில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன்தீர்த்தம் என்ற ஊரைச்சேர்ந்த 2500 பேர், திண்டுக்கல் மாவட்டம் மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு தீர்த்தக்காவடி எடுப்பதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு நேற்று முன்தினம் வந்தார்கள். இவர்களுடன் அதே ஊரைச்சேர்ந்த விவசாயி செல்லக்குமார் (வயது 53). என்பவரும் வந்தார்.\nஇந்தநிலையில் நேற்று பகல் 12.45 மணி அளவில் அனைவரும் காவடிக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக கொடுமுடி மணல்மேடு காவிரி ஆற்றுக்கு சென்றார்கள்.\nஆற்றில் அனைவரும் குளித்துவிட்டு கரையில் காவடியை அலங்கரித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது செல்லக்குமார் தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றார். பின்னர் மீண்டும் இக்கரைக்கு நீந்தி வந்தார். அப்போது கை, கால்கள் சோர்வடைந்ததால் அவரால் நீந்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். உடன் வந்தவர்கள் இதை பார்த்து உடனே தண்ணீரில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள்.\nஅதன்பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு செல்லக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.\nஇதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇறந்த செல்லக்குமாருக்கு தமிழ்செல்வி (50) என்ற மனைவியும், வெற்றிவேல் (21) என்ற மகனும் உள்ளனர். தமிழ்செல்வி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்���ு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540595", "date_download": "2020-05-25T05:06:11Z", "digest": "sha1:BGMC7ZOZGYZ7PIAFEGEC52YIZCTF5TGY", "length": 16661, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊரடங்கை மீறிய 697 ஆட்டோ, சீஸ்| Dinamalar", "raw_content": "\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 4\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nஊரடங்கை மீறிய 697 ஆட்டோ, 'சீஸ்'\nசென்னை : ஊடரங்கு உத்தரவை மீறி, சென்னையில் இயக்கப்பட்ட, 697 ஆட்டோக்கள் உட்பட, 878 வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, அரசு அனுமதி சீட்டு வழங்கி உள்ளது. ஆனால், தலைநகர் சென்னையில், சட்ட விரோதமாக, ஆட்டோக்களில் பயணியரை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, வாகன சோதனையை தீவிரப்படுத்துமாறு, போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.அதன்படி, சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், வாகன சோதனை நடத்தி, 24 மணி நேரத்தில், 697 ஆட்டோக்கள், 162 இருசக்கர வாகனங்கள், 19 கார்கள் உட்பட, 878 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி; எண்ணுாரில் பரபரப்பு(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஊரடங்கை மீறிய 697 ஆட்டோ, சீஸ். சட்டத்தை மதிக்காத டாஸ்மாக்கு போலீஸ் பாதுகாப்பு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவடமாநில தொழிலாளர்கள் மீது தடியடி; எண்ணுாரில் பரபரப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540757", "date_download": "2020-05-25T05:41:43Z", "digest": "sha1:CJNZGSKQGHEPNEM3ZTYJPMHDFJJCHRS4", "length": 18960, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா வார்டு பணிக்கு ரோபோக்கள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 5\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nகொரோனா வார்டு பணிக்கு 'ரோபோ'க்கள் வழங்கல்\nதேனி:தஞ்சை சாஸ்திரா பல்கலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் பயன்படுத்த 3 ரோபோக்கள் வழங்கியது.\nகொரோனா வார்டுகளில் டாக்டர்கள், பணியாளர்கள் தொற்று பரவும் என்ற அச்சத்தில் பணியாற்றுகின்றனர். நோயாளிகளை தொடாமல் மருந்து, மாத்திரை வழங்க தஞ்சை சாஸ்திரா பல்கலையில் ப்ரெபெல்லர் டெக்னாலஜி அமைப்பினர் 32 கிலோ எடையிலான ரோபோக்களை உருவாக்கியுள் ளனர்.\n3 மணிநேரம் சார்ஜ் செய்தால் 250 மீ சென்று வரும். ஒன்றரை கி.ம��. துாரத்தில் இருந்து\nரிமோட்டில் இயக்கலாம்.இதிலுள்ள டேப்லெட் வழியாக ரிமோட்டில் உள்ள அலைபேசியில் டாக்டர், நோயாளிகளுடன் பேசலாம். அவர்களுக்கான மருந்துகள், பழங்கள், தண்ணீர் என 15 கிலோ பொருட்களை எடுத்து செல்லும். இது ரூ.1.50 லட்சம் மதிப்பிலானது.\nஇந்நிலையில் சாஸ்திரா பல்கலை தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு 3 ரோபோக்களை வழங்கியது. இதை கலெக்டர் அலுவலகத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் துவக்கி வைத்தார். ரவீந்திரநாத் குமார் எம்.பி., கலெக்டர் பல்லவி பல்தேவ்,\nசாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., ஜக்கையன் எம்.எல்.ஏ. பல்கலை டீன் பத்திரநாத், தேனி டீன் இளங்கோவன் கலந்து கொண்டனர்.\nமாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து துணை முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் கலெக்டர், எம்.பி., எம்.எல்.ஏ. எஸ்.பி., முன்னிலை வகித்தனர். இதில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில்\nமேற்கொண்ட நடவடிக்கை, கொரேனா பரவல் தடுக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்தார்.\nமாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 198 மாதிரிகள் பரிசோதனையில் 79 பேருக்கு கொரோனா உறுதியானது. 9 ஆயிரத்து 119 பேருக்கு அறிகுறி இல்லை. ஜனவரி முதல் வெளிநாட்டில் இருந்து வந்த 815 பேரை தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். மருத்துவ உபகரணங்கள் செயல்பாடு, தேவை பற்றியும் ஆய்வு செய்தார். சப்-கலெக்டர் சினேகா,\nமருத்துக்கல்லுாரி மருத்துவமனை டீன், இணை இயக்குனர் லட்சுமணன் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'உடைந்து' போன பொம்மை வர்த்தகம்\n'மைக் செட்' தொழிலாளர்கள் மனு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்���ைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'உடைந்து' போன பொம்மை வர்த்தகம்\n'மைக் செட்' தொழிலாளர்கள் மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2540919", "date_download": "2020-05-25T06:09:10Z", "digest": "sha1:U5445YMBXKG6FQOEEQJDVUMASSPIVU6J", "length": 15752, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "பாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ��ாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nபாம்பனில் 1ம் எண் புயல் கூண்டு\nராமேஸ்வரம் : வங்க கடலில் உருவான புயல், ஓடிசா பாரதீப் துறைமுகம் தெற்கில் 1,100 கி.மீ.,லும், மேற்கு வங்கம் திகா துறைமுகம் தெற்கில் 1,250 கி.மீ.,லும், வங்கதேசம் கேபுப்பரா துறைமுகத்தில் இருந்து தென்மேற்கில் 1,330 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டு உள்ளது.இதனால் தொலைதுார புயல் எச்சரிக்கையாக நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றினர். இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலோரத்தில் மீன் பிடிக்கவும், புயல் தீவிரம் குறித்து அலைபேசியில் அறிவிப்பு வந்ததும் கரை திரும்ப வேண்டும் என மீன்துறையினர் தெரிவித்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'சரக்கு' வாங்க போலி டோக்கன்கள்\nபணம் பறித்த தொழிலாளி கைது\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் ��ன்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'சரக்கு' வாங்க போலி டோக்கன்கள்\nபணம் பறித்த தொழிலாளி கைது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541486", "date_download": "2020-05-25T04:58:44Z", "digest": "sha1:EZ5PUTPTUPWGGW2WPP3IE4GBCTODMP2M", "length": 15538, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "கண்காணிப்பில் கண்மாய்| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடி���ைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nதிருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் நேற்று முன் தினம் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன. நீரில் நுரை அதிகம் இருந்தது. கண்மாயில் குளித்தவர்களின் உடலில் அரிப்பு ஏற்பட்டது. குளிக்க, துணி துவைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்மாயில் நீரில் விஷம் கலக்கப்பட்டதா என பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்குமார் தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். போலீஸ், வருவாய் அதிகாரிகள் கண்மாயை கண்காணித்து வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகத்தரி செடிகளில் நோய் தாக்குதல்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகத்தரி செடிகளில் நோய் தாக்குதல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2541648", "date_download": "2020-05-25T05:32:41Z", "digest": "sha1:WXO5WQ6VB4GEHKYXC5LSHMZHO2YRGHZT", "length": 20763, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா; 81 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 6\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி 2\nகொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் ... 4\n22-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nதமிழகத்தில் 11,760 பேருக்கு கொரோனா; 81 பேர் பலி\nசென்னை: தமிழகத்தில் இன்று (மே 18) மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆகவும், பலி எண்ணிக்கை 81 ஆகவும் அதிகரித்துள்ளது.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவத��: தமிழகத்தில் இன்று 536 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் மட்டும் 46 பேர். இன்றைய பாதிப்பில் 304 ஆண்களும், 232 பெண்களும் உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 234 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,406 ஆக உயர்ந்துள்ளது. டிஸ்சார்ஜ் விகிதம் 37.46 ஆக உள்ளது. இன்று மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது உயிரிழப்பு விகிதம் 0.68 ஆக உள்ளது.\nதற்போது 7,270 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் பதற்றமடையவோ பயமடையவோ வேண்டாம்; கொரோனாவை எதிர்கொள்வதே முக்கியம். இந்தியாவிலேயே குறைந்த அளவிலான இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் உள்ளது. கொரோனா பரிசோதனைகளை குறைக்கவில்லை. ஸ்டாலினின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. இதுவரை இந்தியாவிலேயே அதிகபட்சமாக 3,22,508 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி யாரும் விடுபடாமல் சோதனை செய்யப்படுகிறது. சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'கொரோனா அலை ஓய்ந்தபின் விசாரணையை துவக்குங்க': சீன அதிபர்(23)\nடில்லியில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி(2)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nTamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்\nசென்னையில் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தனி மார்க்கெட்டு, ஆங்காங்கே உள்ள மசூதிகளிலேயே வைத்து உணவுபொருகள் விற்க ஏற்பாடு செய்திருந்தால் , கோயம்பேடு போன்ற இடங்களில் இருந்து பரவியதில் பாதியை குறைத்திருக்கலாம் . இதிலும், சிறுபான்மையினரை வைத்து அரசியல் செய்தது மற்றும் பலதரப்பட்ட விஷமிகளுடன் சேர்ந்து பிரச்சினை பெரிதாகிக்கொண்டே செல்கிறது .\nஅண்டை மாநிலம் கேரளாவிற்கு மருத்துவர்கள் &அதிகாரிகளை அனுப்பி அங்கு எப்படி சிகிச்சை அளிக்கும் முறை பற்றி அறிந்து,அதைப் போல் தமிழ்நாட்டிலும் சிகிச்சை கொடுத்து குணமாக்கலாமே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்ப��து, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'கொரோனா அலை ஓய்ந்தபின் விசாரணையை துவக்குங்க': சீன அதிபர்\nடில்லியில் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்தி���ள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542377", "date_download": "2020-05-25T04:49:05Z", "digest": "sha1:QPNB34E6RVSZ3MHPMTD2FJ4YGVMELRPJ", "length": 18321, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "குளங்களில் மண் எடுக்க, அனுமதிக்க தாமதம்: மண்பாண்டம் செய்வோர், விவசாயிகள் தவிப்பு| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nகுளங்களில் மண் எடுக்க, அனுமதிக்க தாமதம்: மண்பாண்டம் செய்வோர், விவசாயிகள் தவிப்பு\nதிருப்பூர்:நீர்நிலைகளில், வண்டல், களிமண் போன்றவற்றை கட்டணம் இன்றி, எடுத்துச்செல்ல அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.தமிழகத்தில், ஆண்டுதோறும், குளம் உட்பட நீர்நிலைகளில் இருந்து வண்டல், சவுடு, சரளை, களிமண் போன்றவற்றை, விவசாயிகள் கட்டணமின்றி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. மழைக்காலத்துக்கு முன்பே, இதற்கான அனுமதி வழங்கப்படும். இதற்காக, அந்தந்தத் தாலுகா அலுவலகங்களில், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வந்தன.ஊரடங்கு நீடிக்கும் நிலையில், இதற்கான அனுமதி கிடைக்காததால், விவசாயிகள் தவிக்கின்றனர்.விவசாயிகள் கூறியதாவது:வண்டல், களிமண் போன்றவற்றை எடுத்துச்செல்ல, பொதுப்பணித்துறை சார்பில், அறிவிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், விவசாயிகள், தாங்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் அருகில் உள்ள கிராம நீர்நிலைகளில் இருந்து எடுத்துச்செல்ல, வருவாய்த்துறையினர் அனுமதி கிடைக்கவில்லை.வருவாய்த்துறையினரிடம் கேட்டால், இன்னும் தங்களுக்கு, இதுதொடர்பான அனுமதி கிடைக்கப்பெறவில்லை என்று கூறுகின்றனர். ஊரடங்கு தொடர்ந்தாலும், விவசாயப்பணிக்குத் தடைவிதிக்கப்படவில்லை.மழைக்காலத்துக்கு முன்பே, மண்ணை நிலங்களில் பரப்பிச் சீர்படுத்திவிடுவோம். மண் எடுக்க, உடனடியாக அனுமதி வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறினர்.''மண்பாண்டங்கள் செய்வதற்கும், களிமண்ணை அனுமதி பெற்று இலவசமாக எடுத்துச்செல்ல முடியும். அனுமதி தராததால், தவிக்கிறோம்'' என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n'ஆர்டர் இருக்கு... ஆள் இல்லே\nபழுதடைந்த போன்களை சரி செய்யமுடியாமல் தவிப்பு\n» பிரச்னைகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவ�� செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'ஆர்டர் இருக்கு... ஆள் இல்லே\nபழுதடைந்த போன்களை சரி செய்யமுடியாமல் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2542539", "date_download": "2020-05-25T05:27:11Z", "digest": "sha1:JROGSAZAV7ER3ZJR34JWCRADW3PVHBXL", "length": 16397, "nlines": 242, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய மருத்துவ குழு முதல்வருக்கு பாராட்டு| Dinamalar", "raw_content": "\nமூன்று ஒலிம்பிக் தங்கம் வென்ற ஹாக்கி ஜாம்பவான் ...\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து 1\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 3\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 5\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\nமத்திய மருத்துவ குழு முதல்வருக்கு பாராட்டு\nசென்னை : கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, மத்திய மருத்துவ குழுவினர், முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், சென்னை தேசிய தொற்று நோய் நிறுவன இயக்குனரும், கொரோனா தேசிய பணிக் குழு முன்னணி உறுப்பினருமான, டாக்டர் மனோஜ் முரேக்கர், துணை இயக்குனர், பிரதீப் கவுர் ஆகியோர் நேற்று, தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்.,சை சந்தித்து பேசினர்.அப்போது, கொர���னா நோய் பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பாக, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காக, முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஇரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்\nரூ.500 கோடியில் நவீன தகவல் மையம் ; முதல்வர் இ.பி.எஸ்\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை ��ிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரண்டரை மாதங்களில் ரூ.6 லட்சம் கோடி கடன்\nரூ.500 கோடியில் நவீன தகவல் மையம் ; முதல்வர் இ.பி.எஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2544159", "date_download": "2020-05-25T04:25:20Z", "digest": "sha1:5E7G5JVJVR63SA24TR2WOYX54674MSPM", "length": 18719, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒசிஐ கார்டு வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அனுமதி| Govt allows OCI card holders stranded abroad to travel to India | Dinamalar", "raw_content": "\nஅபுதாபியில் இந்திய ஆசிரியர் கொரோனாவுக்கு பலி\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அளிக்கும் ...\nஉலகின் அதிவேக இணையம்: ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் அசத்தல் 3\nஉள்நாட்டு விமான சேவை: வழிகாட்டு நெறிமுறைகளை ...\nஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக போராட்டம்: ... 1\nமனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வெற்றி: சீனா ... 13\nஒரு லட்சம் படுக்கைகள் தயார்: உத்தவ் 2\nவிவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடரும்: மின்சார ... 6\nசிக்கிம் தனிநாடு சர்ச்சை விளம்பரம்: திரும்ப பெற்ற ... 10\nபிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்ற 40 பேருக்கு கொரோனா: ... 9\nஒசிஐ கார்டு வைத்துள்ள இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய அரசு அனுமதி\nபுதுடில்லி : வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாயகம் திரும்ப உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை அளித்துள்ளது.\nஅதன்படி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கான அட்டை(ஓசிஐ) வைத்திருக்கும் இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள்(மைனர்) இந்தியா வர அனுமதிக்கப்படுகிறது. ஒசிஐ அட்டை வைத்திருக்கும் இந்தியர்கள், அவர்களின் குழந்தைகளின் அவசர தேவைக்காக தாயகம் திரும்பலா��். குடும்ப உறுப்பினர்கள் இறப்பு உள்ளிட்ட அவசர காரணங்களுக்காக இந்திய வரலாம். தம்பதியரில் ஒருவர் இந்தியராக இருந்து, மற்றொருவர் ஒசிஐ கார்டு வைத்திருந்தால், அவர் நிரந்தரமாக இந்தியாவில் இருக்க அனுமதிக்கப்படும். வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் இந்தியாவில் இருந்தால், நாடு திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், மேற்கண்ட தகுதிகளுடன், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 'வந்தே பாரத்' திட்டம் மூலம் சிறப்பு விமானம் மற்றும் கப்பல்களில் பயணிக்க முடியும். வர்த்தக ரீதியில் விமானங்கள் இயக்கப்படும் போது, அவர்கள் தாயகம் திரும்ப முடியும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமத்திய அரசிடம் திட்டமில்லை: சோனியா(44)\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா (1)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nKrishna - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nமிகவும் நல்லதொரு முடிவு. மோடிஜிக்கு நன்றி\nmagan - london,யுனைடெட் கிங்டம்\nநல்ல செய்தி . நன்றி தினமலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமத்திய அரசிடம் திட்டமில்லை: சோனியா\nசென்னை ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/tamil_cinema_list/1933/index.html", "date_download": "2020-05-25T04:20:27Z", "digest": "sha1:FA4TNJHGDOUCVCB4JCUEKBNWC3SKORFA", "length": 4180, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "1933 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - வருடம், திரைப்படங்கள், தமிழ்த், வள்ளி, cinema, கலைகள்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சி���்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1933 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள்\n1933 வருடம் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் பட்டியல் :\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1933 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள், வருடம், திரைப்படங்கள், தமிழ்த், வள்ளி, cinema, கலைகள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565866", "date_download": "2020-05-25T05:43:20Z", "digest": "sha1:VHTHROHEAXENOFKQ5K5A2FDNX6CYUQCD", "length": 11514, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "3000 கோடியில் முதலீடுகளை ஈர்த்து 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு | 3000 crore investment to attract 7,000 people: CM Edappadi Palanisamy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n3000 கோடியில் முதலீடுகளை ஈர்த்து 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nசென்னை: 3000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து 7 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். பொருளாதாரம் மற்றும் முதலீடு வாய்ப்புகள் மற்றும் புதிய தொழில்களின் தொடக்க விழா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த விழாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விழாவில் சென்னை-பெங்களூர் இடையே தொழில்துறை நடைபாதை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரிய நாட்டைச் சேர்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழில் வளாகத்தில் ஜப்பான் நாட்டு நிறுவன முதலீட்டில் 504 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனத்தை முதலமைச்சர் துவங்கி வைத்தார்.\nதொடர்ந்து பிகோ மற்றும் சிப்காட் நிறுவனங்களின் கூட்டு முயற்சி திட்டமாக திருவள்ளூரில் 217 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள தமிழ்நாடு பாலிமர் தொழில் பூங்கா திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: தொழிற்சாலைகள் எண்ணிக்கையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் உற்பத்தி செய்யும் பொருட்களை துறைமுகம் மற்றும் விமான நிலையங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருக்கும் சிறப்பம்சங்களை கண்டுகளிக்க முதலீட்டாளர்களை அன்புடன் அழைக்கின்றேன். உலக முதலீட்டாளர் மாநாட்டில் போட்டப்பட்ட ஒப்பந்தப்படி 550 நிறுவனங்கள் ஏற்கனவே உற்பத்தியை தொடங்கிவிட்டன. மேலும் 219 நிறுவனங்கள் பல்வேறு கட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. எனது வெளிநாட்டு பயணத்தின் போது உறுதியளித்த ஜோகோ ஹெல்த் நிறுவனம் முதலீட்டை விட 16 மடங்கு அதிகளவில் முதலீட்டை தமிழகத்தில் கொண்டுவந்துள்ளது.\nமின்சார வாகனப்பூங்கா, வானூர்தி பூங்கா, ஆழ்கடல் மீன்பிடி திட்டங்கள், கால்நடை பூங்கா உள்ளிட்ட பல திட்டங்கள் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்கிறது. அமைதியான, நவீன தொழில்நுட்பங்களை கொண்ட மாநிலம் என்பதால் அதிகளவில் இங்கு தொழில்கள் தொடங்கப்படுகிறது. பாலிமர் பூங்கா 3000 கோடி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்து 7ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளுடன் தமிழ்நாடு அரசு கூட்டு குழுவை உருவாக்கியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்திருக்கும் நீங்கள், நாடுகளுக்கு இடையே இணைப்பு பாலமாக இருக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்கு அளித்து வருகிறது.\nஇவ்வாறு பேசினார். விழாவில், தொழில் முதலீட்டாளர்களுக்கான கையேட்டினை முதல்வர் வெளியிட அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார். இதில் தலைமைசெயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், வெளியுறவுத்துறை செயலர் திருமூர்த்தி மற்றும் பல்வேறு நாடுகளை சேரந்த தொழில் முதலீட்டாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் என பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.\nமுதலீடுகள் வேலைவாய்ப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஊரடங்கை தளர்��்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்\nசிவகாசியில் கொரோனா பாதித்த ‘லாக்டவுன்’ பகுதியில் சொதப்பும் அதிகாரிகள்\nராஜபாளையம் அருகே தொடர்மழையால் நிரம்பியது சாஸ்தா கோயில் அணைக்கட்டு: தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை\nமூகூர்த்த நாளான நேற்று குன்றம் கோயில் வாசலில் ஏராளமான திருமணங்கள்\nதிருமங்கலம், மேலூரிலிருந்து 2ம் கட்டமாக சொந்த ஊர்களுக்கு கிளம்பிய வடமாநில தொழிலாளர்கள்\nமல்லிகை விலை வீழ்ச்சியால் பயிரிட்ட விவசாயிகள் வேதனை: அரசு நிவாரணம் வழங்குமா\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4533", "date_download": "2020-05-25T05:08:29Z", "digest": "sha1:7GQFXN2KDTI5QKLMD3ZPTH2CBJWDCFWZ", "length": 10383, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Payan Tharum Pachilai Vaithiyam - பயன் தரும் பச்சிலை வைத்தியம் » Buy tamil book Payan Tharum Pachilai Vaithiyam online", "raw_content": "\nபயன் தரும் பச்சிலை வைத்தியம் - Payan Tharum Pachilai Vaithiyam\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : முத்துவேலு வைத்தியர்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்\nஸ்ரீ வேங்கடேச ஸூப்ரபாதம் மூலமும்-உரையும் சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்\nசித்த மருத்துவத்தின் அடிப்படை அல்லது ஜீவாதாரம் என்று சொல்லப்படுவது பச்சிலை தொடர்பான மூலிகை வகைகள்தான்.பச்சிலை மூலிகைகள்தான் உலகத்திலே முதன் முதலாக உணரப்பட்ட மருத்துவப் பொருள் என்பது ஆராய்ச்சி விற்பன்னர்களின் தெளிவு.மருந்துப் பொருட்கள் என்ற நோக்கத்துடன் அல்லாமல், வெறும் நாக்கு ருசி அடிப்படையில் நாம் பயன்படுத்தும் கீரை வகைகள்,காய்கள், கனிகள் எல்லாமே ஓவ்வொரு வகையில் மருந்துப்பொருட்கள் என்பதை அறியாமலே நாம் உணவு வகை என்று நினைத்து சாப்பிடுகிறோம். பச்சிலை மருந்துகள் வெகு எளிதாகவும், விரைவாகவும் உடலில் செரித்து இரத்தத்தோடு துரிதமாகக் கலந்து விடுகின்றன. இக்காரணத்தால் பச்சிலை சத்துக்கள் மற்ற வெளிநாட்டு மருந்துப் பொருட்களைவிட நிச்சயமாக நோயைக் குணப்படுத்தி விடுகின்றன.\nஇந்த நூல் பயன் தரும் பச்சிலை வைத்தியம், முத்துவேலு வைத்தியர் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nசித்தர்கள் கண்ட மானுட ரகசியம்\nஎன் யாத்திரை அனுபவங்கள் - En Yaathirai Anubhavangal\nசீரும் சிறப்புமிக்க அம்மனின் அருளாயங்கள்\nதிருப்பாவை திருவெம்பாவை மூலமும் எளிய தமிழ் உரையும் - Thiruppavai & Thiruvempaavi\nநூறு கோடி ரூபாய் வைரம் - Noorukodi Rubai Vairam\nசித்தர்கள் ராஜ்ஜியம் - Sithargal Rajyam\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nமருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணப்படுத்தலாம்\nஆரோக்கியம் தரும் யோகாசனங்கள் - Aarokyam Tharum Yogasanangal\nமலச்சிக்கலைத் தீர்க்க 6 வழிகள் - Malachikalai Theerka 6 Valigal\nநோய்களிலிருந்து விடுதலை - Noykalilirunthu Viduthalai\nசித்தர்கள் அருளிய தொப்பை, உடல் எடை குறைய எளிய மருத்துவம்\nசர்க்கரை நோய்க்கு எளிய மருத்துவம் - Sarkkarai Noikku Eliya Maruththuvam\nடெளன் சிண்ட்ரோம் குறையொன்றுமில்லை - Down Syndrome\nசர்க்கரை நோய் சமாளிப்பது எப்படி - Sarkkarai Noi : Samaalippathu Eppadi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமனிதனுக்குள் ஒரு மகா சக்தி\nஸ்ரீமத் நாராயணீயம் மூலமும் உரையும்\nவாஸ்து ஹோமம் என்னும் நூதன க்ருஹப்ரவேச ஹோம விதானம்\nஆத்ம ஞானம் அருளும் கந்தரநுபூதி முருக பக்தர்களின் வேதம்\nஸ்ரீ சபரிமலை சாஸ்தாவின் வரலாறும் பஜன் பாடல்களும் - Sri. Sabharimalai Sastha Varalarum Bhajan Paadalgalum\nஇன்னொரு மனிதன் - Innoru Manithan\nஇன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்\nஆண்கள் செவ்வாய் பெண்கள் வெள்ளி - கணவன் மனைவி சந்தோஷமாக வாழ ஒரு மனோ தத்துவ நூல்\nசங்க இலக்கியம் வழங்கும் பத்துப் பாட்டு - Sanga Elakkiyam Valangum Pathu Paattu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9321", "date_download": "2020-05-25T04:34:35Z", "digest": "sha1:IC7WZRURAZTDBBHM7P3NCQN6S7NIB6GL", "length": 6831, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "நீதியின் குரல் பாகம் 2 » Buy tamil book நீதியின் குரல் பாகம் 2 online", "raw_content": "\nநீதியின் குரல் பாகம் 2\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.ஆர். லெட்சுமணன்\nபதிப்பகம் : குமுதம் புத்தகம் வெளியீடு (kumudam puthagam velieedu)\nபெண்கள் மலர் 2013 சினிமாவின் A to Z ரகசியம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நீதியின் குரல் பாகம் 2, டாக்டர் ஜஸ்டிஸ��� ஏ.ஆர். லெட்சுமணன் அவர்களால் எழுதி குமுதம் புத்தகம் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 10\nசிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2\nபல்வேறு புகார்களை எழுத வேண்டிய முறையும் அனுப்ப வேண்டிய முகவரிகளும்\nசட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 26\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 3\nஅதிகாரப் பரவலின் அடிப்படைகள் - Athikara Paravalin Adipadaikal\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 35\nகுடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் - Kudumba Vanmuraiyilirunthu Pengalai Paathukaakkum Sattam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி\nசிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 3\nதீராந்தி நேர்காணல்கள் தொகுதி 1\nஎல்லா ராசிக்காரர்களுக்கும் எச்சரிக்கைகளும் பரிகாரங்களும்\nசிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 1\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dialforbooks.in/product-category/sports/page/59/", "date_download": "2020-05-25T04:58:44Z", "digest": "sha1:AT7VZVE7IZWH5YLJWNJVHTNN74NPQKE4", "length": 27068, "nlines": 170, "source_domain": "dialforbooks.in", "title": "விளையாட்டு Archives : Page 59 of 60 : Dial for Books", "raw_content": "\nபாரி நிலையம் ₹ 175.00\nபாரி நிலையம் ₹ 130.00\nபாரி நிலையம் ₹ 125.00\nசாகித்திய அகாதெமி ₹ 150.00\nபாரி நிலையம் ₹ 150.00\nதி.ஜானகிராமன் சிறுகதைகள் ஓர் ஆய்வு\nபாரி நிலையம் ₹ 85.00\nநர்மதா பதிப்பகம் ₹ 200.00\nகொல்லனின் ஆறு பெண் மக்கள்\nAny Imprintஅடையாளம் (7)அன்னம் அகரம் (8)அமுதா நிலையம் (16)அருள்மிகு அம்மன் (21)அல்லயன்ஸ் (8)உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (4)எல் கே எம் (1)எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ் (14)ஐந்திணை (5)கங்காராணி பதிப்பகம் (9)கற்பகம் புத்தகாலயம் (2)கலைஞன் பதிப்பகம் (57)கவிதா பப்ளிகேஷன் (2)காலச்சுவடு (3)காவ்யா (22)குமரன் (13)குமுதம் (1)க்ரியா (1)சங்கர் பதிப்பகம் (23)சதுரம் பதிப்பகம் (1)சாகித்திய அகாதெமி (2)சாந்தா பதிப்பகம் (1)சிக்ஸ்த் சென்ஸ் (27)சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (1)சூரியன் பதிப்பகம் (1)டிஸ்கவரி புக் பேலஸ் (1)தமிழ்ப் புத்தகாலயம் (1)தமிழ்மண் (1)தாமரை நூலகம் (3)திருமகள் நிலையம் (5)தேவி வெளியீடு (49)தோழமை வெளியீடு (3)நர்மதா பதிப்பகம் (29)நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (141)பத்மா பதிப்பகம் (7)பழனியப்பா பிரதர்ஸ் (14)பாரதி புத்தகாலயம் (14)பாரி நிலையம் (24)பால வசந்த பதிப்பகம் (2)பூங்கொடி பதிப்பகம் (5)பூம்புகார் (6)பொன்னி பதிப்பகம் (1)போதிவனம் (2)மணிமேகலை (40)மணிவாசகர் பதிப்பகம் (20)மதி நிலையம் (1)மயிலவன் பதிப்பகம் (12)மித்ரா ஆர்ட்ஸ் (37)முல்லை பதிப்பகம் (9)ராஜ்மோகன் பதிப்பகம் (2)வ உ சி (13)வசந்தா பிரசுரம் (20)வம்சி (8)வானதி பதிப்பகம் (2)விகடன் (8)விஜயா பதிப்பகம் (20)விருட்சம் வெளியீடு (1)விழிகள் பதிப்பகம் (1)வேமன் பதிப்பகம் (147)ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் (32)ஸ்ரீ செண்பகா (23)ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம் (1)\nAny AuthorA.L. நடராஜன் (1)A.R. Venkatachalapathy (1)K.S. பதஞ்சலி ஐயர் (1)Kalki (1)Ki. Rajanarayanan (6)N.S. மாதவன் (1)P.S. ஆச்சார்யா (6)Pavannan (1)Perumal Murugan (1)R. சூடாமணி (2)Ravikumar (1)S. சங்கரன் (1)S. சிதாரா (1)S. செந்தில் குமார் (1)S. தமிழ்ச்செல்வன் (1)S. முருகபூபதி (2)S.P. ராமச்சந்திரன் (1)USSR G. நடராஜன், R. துரைசாமி (1)ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி (2)அ. சங்கரி (1)அ. சிவக்கண்ணன் (1)அ. தமீம் அஸ்புல்லா (1)அ. மாதவையா (1)அ. முத்தானந்தம் (1)அகிலன் (1)அசோக குமாரன் (1)அசோக் (1)அஜானந்தன் (1)அண்ணாமலை யுனிவர்சிட்டி (1)அந்தோன் செகாவ் (1)அனுராதா ரமணன் (4)அன்னபூர்ணா ஈஸ்வரன் (1)அன்புமதி (1)அப்டன் சிங்ககினேர் (1)அப்பாஸ் மந்திரி (3)அமுத நிலையம் (9)அம்மன் சத்தியநாதன் (1)அய்யனார் விஷ்வநாத் (1)அரசுதாசன் (2)அரு. சுந்தரம் (1)அரு.வி. சிவபாரதி (1)அருப்புக்கோட்டை செல்வம் (1)அருள்நம்பி (3)அருள்மிகு அம்மன் பதிப்பகம் (2)அர்க்காதிய் கைதார் (1)அறிஞர் அண்ணா (3)அலெக்ஸாண்டர் புஷ்கின் (1)அலெக்ஸி டால்ஸ்டாய் (1)அழகிய சிங்கர் (1)அஷ்டாவதனம் வீராசாமி செட்டியார் (1)அஸ்காட்முக்தார் (1)ஆ. சந்திரபோஸ் (1)ஆ.எஸ். ஜேக்கப் (1)ஆ.மா. ஜெகதீசன் (2)ஆசுரா (1)ஆச்சா (2)ஆட்டனத்தி (1)ஆண்டாள் பிரியதர்ஷினி (1)ஆதவன் தீட்சண்யா (1)ஆனந்தமயயோகி (2)ஆன்டன் செக்கோவ் (1)ஆர். சண்முகம் (1)ஆர். நாகப்பன் (2)ஆர். பத்மநாபன் (1)ஆர். பாலகிருஷ்ணன் (1)ஆர். வெங்கடேஷ் (1)ஆர்.எல். ஸ்டீவன்ஸன் (1)ஆர்.எஸ். ஜேக்கப் (1)ஆர்.ஜி. கேப்ரியேல் (1)ஆர்.பி. சங்கரன் (1)ஆர்.வி. (14)ஆர்.வி. சிவபாரதி (6)ஆர்.வி. பதி (2)ஆற்றலரசு (1)இ. கஸாகிவிச் (1)இ. நாகராஜன் (1)இ.எஸ். லலிதாமதி (2)இ.ப. நடராஜன் (2)இரா. இளங்குமரனார் (1)இரா. கற்பகம் (2)இரா. நடராசன் (2)இரா. நந்தகோபால் (1)இரா. மதிவாணன் (1)இரா. வினோத் (1)இராஜலட்சுமி சுப்பிரமணியன் (3)இராஜேந்திரன் (6)இர��ம. இராகவேந்திரன் (1)இறையடியான் (2)உலகம்மா (3)உஷா ஜவஹர் (1)உஷா தீபன் (1)என். சிவராமன் (2)என். சீதாமணி (1)என். வீரண்ணன் (1)எமிலி ஜோலா (1)எம். சிந்தாசேகர் (2)எம். முல்லக்கோயா, தமிழில்: உதயசங்கர் (1)எம்.எஸ். பெருமாள் (12)எம்.ஏ. பழனியப்பன் (14)எம்.ஏ.பி. (2)எம்.பி.ஆர். (1)எம்மானுயில் கஸகேஷச் (1)எல்.ஆர். வேலாயுதம் (6)எழில் அண்ணல் (1)எஸ். அர்ஷியா (1)எஸ். சண்முகம் (1)எஸ். சரோஜா (1)எஸ். திருமலை (1)எஸ். புனிதவல்லி (4)எஸ். மாரியப்பன் (2)எஸ். லக்ஷ்மி (11)எஸ்.என்.கே. ராஜன் (1)எஸ்.ஏ. பெருமாள் (1)எஸ்.கே. முருகன் (2)எஸ்.பொ. (3)ஏ. கமலாதேவி (1)ஏ. குமார் (1)க. பரமசிவன் (1)கஃபூர் குல்யாம் (1)கதிரேசன் (3)கந்தர்வன் (1)கனக. செந்திநாதன் (1)கமலா கந்தசாமி (2)கலாமோகன் (1)கலீல் ஜிப்ரான் (1)கலைச் செல்வன் (2)கலைஞன் பதிப்பகம் (25)கலைமாமணி டாக்டர் வாசவன் (23)கலைமாமணி பட்டுக்கோட்டை குமாரவேல் (14)கல்கி (11)கழனியூரன் (7)கவிஞர் கானதாசன் (2)கவிஞர் கிருங்கை சேதுபதி (1)கவிஞர் புவியரசு (3)கவிஞர் மணிமொழி (4)கவியரசர் முடியரசன் (1)கா. அப்பாத்துரையார் (3)காந்தலட்சுமி சந்திரமெளலி (1)கார்கி (1)கார்த்திபன் (2)காவேரி (2)காஸ்யபன் (1)கி. சொக்கலிங்கம் (1)கி. ராஜநாராயணன் (2)கி.அ. சச்சிதானந்தம் (1)கி.ஆ.பெ. விசுவநாதம் (1)கி.வா. ஜகந்நாதன் (3)கீதா ஹரிஹரன் (1)கீர்த்தி (8)கு. சின்னப்ப பாரதி (2)கு. ராஜவேலு (1)கு.பா.ர. (2)குன்றில் குமார் (1)குமரன் பதிப்பகம் (2)குமுதம் (1)குருஜி ஈஷான் ஜோதிர் (1)குருஜி வாசுதேவ் (4)குருலிங்க ஜோதிடர் (1)குறள்பித்தன் (1)கெளதம நீலாம்பரன் (1)கெளரி ராமஸ்வாமி (3)கே. குருமூர்த்தி (1)கே. ஜெயலட்சுமி (1)கே. நல்லசிவம் (6)கே. மோகன் (5)கே. ரமேஷ் (1)கே.ஆர். பாபு (1)கே.ஜி.எஸ். நாராயணன் (1)கே.வி. நடராஜன் (1)கொ.மா. கோதண்டம் (4)கோ. சாரங்கபாணி (1)கோ. பிச்சை (1)கோகுல் சேஷாத்ரி (1)கோணங்கி (1)கோதை சிவக்கண்ணன் (10)கோவி மணிசேகரன் (1)ச. முருகானந்தம் (1)சக்திதாசன் (2)சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1)சண்முகசுந்தரம் (2)சந்திர ஜெயன் (1)சந்திரா (1)சயுமி கவயுச்சி, தமிழில்: எழில்மதி (1)சரோஜா சண்முகம் (1)சாகித்ய அகாடமி (2)சி. கனக சபாபதி (1)சி. சக்திவேல் (1)சி. முத்துப்பிள்ளை (3)சி. முருகேஷ் பாபு (1)சி.ஆர். ரவீந்திரன் (1)சி.என். அண்ணாதுரை (1)சி.என். குப்புசாமி முதலியார் (1)சி.என். நாச்சியப்பன் (2)சி.எஸ். முருகேசன் (1)சி.எஸ்.தேவநாதன் (2)சி.டி. சங்கரநாராயணன் (1)சிங்காரமாடிய சிங்காரவேலன் (1)சிங்கிஸ் ஐத்மாதவ் (3)சிம்பு (1)சிலம்பு ராமசாமி (1)சிவகாமி (1)சிவசு (1)சிவதாணு (1)சிவபாரதி (1)சிவ��ஞ்சன் (1)சீனிவாசன் (10)சு. குப்புசாமி (1)சு. தமிழ்ச்செல்வி (2)சு.கி. ஜெயராமன் (1)சு.வே. நாவற்குழி (1)சுகந்தி அன்னத்தாய் (1)சுகி. சுப்பிரமணியம் (9)சுடர் முருகையா (1)சுந்தரம் (6)சுந்தர் பாலா (1)சுபா (1)சுப்ரஜா (1)சூ. நிர்மலாதேவி (4)சூரிய விஜயகுமாரி (1)சூரியகுமாரி (1)சூரியதீபன் (1)சூர்யகாந்தன் (1)செ. சிவகுமார் (1)செங்கை ஆழியான் (2)செந்தமிழ்ச் செல்வர். பேரா. வித்வான் பாலூர் கண்ணப்ப முதலியார், எம்.ஏ. பி.ஓ.எல் (1)செந்தமிழ்ச் செழியன் (1)செல்ல கணபதி (6)செல்வி (1)செளந்தரம் (1)செவல்குளம் ஆச்சா (1)சேவியர் (1)சேவியர் அந்தோணி (1)சைதை செல்வராஜ் (2)சொ.மு. முத்து (2)சோ (1)சோம. இர. ஆறுமுகம் (4)சோமசன்மா (1)சோமஷன்மா (1)சோலை சுந்தரபெருமாள் (5)ஜனார்த்தனம் (1)ஜவான் துர்கநேவ் (1)ஜி. மீனாட்சி (1)ஜி.எஸ்.எஸ். (1)ஜி.கே. ஸ்டாலின் (1)ஜெகாதா (4)ஜெயந்தன் (1)ஜெயந்தி நாகராஜன் (1)ஜெயமோகன் (1)ஜெயவண்ணன் (1)ஜெயவர்ஷினி (1)ஜெயஸ்ரீ மூகாம்பிகை (1)ஜே.எஸ். ராகவன் (1)ஜே.கே. ராஜசேகரன் (1)ஜே.வின்சென்ட் (1)ஜோதிர்லதா கிரிஜா (1)டாக்டர் M. ஞானபாரதி (1)டாக்டர் பூவண்ணன் (1)டாக்டர் மு. வரதராசனார் (6)டாக்டர்.என்.சி.ஜீசஸ் ராஜ்குமார் (1)டாக்டர்.நவராஜ் செல்லையா (13)டி. கல்பனா பி.காம். (2)டி. செல்வராஜ் (3)டி. நமச்சிவாயம் (1)டி.வி. சுப்பு (1)த. கனகரத்தினம் (1)த.நா. குமாரசாமி (2)தமிழிறைவன் (3)தமிழில்: T.N. குமாரசுவாமி (2)தமிழில்: ஆனந்தன் (1)தமிழில்: உதயசங்கர் (1)தமிழில்: சிவ. விவேகானந்தன் (1)தமிழில்: சுரா (1)தமிழில்: யூமா வாசுகி (1)தமிழ்ச் செல்வன் (1)தர்மகுலசிங்கம் (1)தாமரை நூலகம் (2)தி.ஜ.ரா. (1)தினகர் ஜோஷி (1)திரு. நாகலிங்கம் (1)திருநாவுக்கரசு (1)திருமகள் நிலையம் (2)திருமலை (1)தீபலக்ஷ்மி (1)துடுப்பதி ரகுநாதன் (2)தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1)தே. ஞானசேகரன் (1)தேவசேனாதிபதி (2)தொகுப்பு: சண்முகசுந்தரம் (1)தொகுப்பு: பிரேமா (1)தோப்பில் முஹம்மது மீரான் (3)ந. கடிகாசலம் (1)நல்லசிவம் (1)நல்லி குப்புசாமி செட்டியார் (1)நா. ரமணி (1)நா.விஜயரெகுநாதன் (1)நாகர்கோவில் கிருஷ்ணன் (1)நாகை தர்மன் (1)நிக்கொலாய் ஓஸ்திரோவ்ஸ்க்கிய் (1)நிக்கோலாய் நோசவ் (1)நிக்கோலாய் லெஸ்காவ் (1)நித்யா (1)நிர்மலநாதன் (3)நிர்மலா ராஜேந்திரன் (1)நிலா (1)நீல. பத்மநாபன் (1)ப. கௌரி (1)ப. சந்திரகாந்தம் (2)படதேயோவ் (1)பட்சி (1)பட்டத்திமைந்தன் (1)பட்டுக்கோட்டை பிரபாகர் (1)பரீஸ் அலீயெவா (1)பரீஸ்வஸிலியெவ் (1)பழ. கருப்பையா (1)பழனியப்பன் (8)பவா செல்லதுரை (1)பா. கண்ணன் (1)பா. சிங்காரவேலன் (2)பாரதி தேவி (1)பாரதி புத்தகாலயம் (2)பாரதிதாசன் (1)பாரி நிலையம் (10)பால பாரதி (1)பால வசந்த பதிப்பகம் (1)பாலகுமாரன் (1)பாலகுரு (7)பாலமுருகன் (3)பாவலர் கருமலை பழம் நீ (5)பாவலர் மு. பாஞ்பீர் எம்.ஏ. (2)பாஸீ அலீயெவா (1)பி.ஆர். ராஜமய்யர் (1)பி.எல். ராஜேந்திரன் (1)பி.சி. கணேசன் (1)பின்னலூர் மு. விவேகானந்தன் (7)பிரபஞ்சன் (1)புதுமைப்பித்தன் (4)புலவர் அரசுமணி (2)புலவர் செண்பக வடிவு (1)புலவர் செந்துறை முத்து (3)புவியரசு (1)பூரணன் (1)பூவண்ணன் (1)பூவை அமுதன் (2)பூவை இராஜசேகர் (1)பெ. தூரன் (1)பெர்னாட்ஷா (4)பேரா. சகி கொற்றவை ஜெயஸ்ரீ (3)பேரா. பெரியசாமி (1)பொன் கணேஷ் (1)பொன். அருணாசலம் (5)பொன்னீலன் (6)போத்தீதாசன் (2)ப்ரகாஷ் (1)ப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: புவியரசு (1)ம. லெனின் (7)ம.தி. சாந்தன் (1)மகாகவி பாரதியார் (1)மகாதேவன் (1)மணிமேகலை சுந்தரம் (1)மணிமேகலை பிரசுரம் (34)மணிவண்ணன் (1)மனோஜ் (1)மயிலை சீனி வேங்கடசாமி (2)மயிலைத்தொண்டன் (1)மரிய சூசை (2)மறைமலையடிகள் (1)மலர்க்கொடி இராஜேந்திரன் (1)மா. நடராஜன் (1)மா.பா. குருசாமி (1)மாக்சிம் கார்க்கி (5)மாதவி குட்டி (1)மாயூரன் (1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1)மார்கெரித் யுர்ஸ்னார் (1)மாலா உத்தண்டராமன் (1)மித்ரபூமி சரவணன் (1)மித்ரா வெளியீடு (15)மீ.ச. விவேக் (1)மீரா புஷ்பராஜா (1)மு. அண்ணாமலை (2)மு. செல்வநாதன் (1)மு. நடராசன் (1)முத்து எத்திராசன் (1)முத்து ராஜா (1)முத்துக்கந்தன் (1)முனைவர் R. மோகன் (1)முனைவர் ச.வே. சுப்பிரமணியன் (2)முனைவர் பூவண்ணன் (3)முல்க்ராஜ் ஆனந்த் (1)முல்லை பதிப்பகம் (1)முல்லை பி.எல். முத்தையா (7)முல்லை முத்தையா (11)மேலகரம் முத்துராமன் (3)மேலாண்மை பொன்னுச்சாமி (1)மைக்கேல் ஷோலோக்கோவ் (1)யாழூர் துரை (1)யாழ் தர்மினி பத்மநாதன் (1)யூமா வாசுகி (3)ரகுநாதன் (1)ரமேஷ் வைத்யா _ முத்து (2)ரா.கி. ரங்கராஜன் (6)ராஜபாளையம் பேச்சியப்பன் (1)ராஜம் கிருஷ்ணன் (4)ரிஸ்ஜெலிஸ்யோவா, தமிழில்: கயல்விழி (2)ரெ. கார்த்திகேசு (1)ரேவதி (2)லியோ டால்ஸ்டாய் (4)லூர்து S. ராஜ் (4)லெனித் பன்ந்திலேயெவ், தமிழில்: பூ. சோமசுந்தரம் (1)லேவ்தல்ஸ்தோய் (1)வ.அ. இராசரத்தினம் (1)வசீலி ஷீடக்ஷீன் (1)வஞ்சி கருப்புசாமி (1)வஞ்சி பாண்டியன் (1)வடுவூர் சிவ. முரளி (1)வல்லிக்கண்ணன் (1)வள்ளிநாயகி இராமலிங்கம் (1)வாண்டாவாஸிலெவ்ஸ்கா (2)வி. கல்யாண சுந்தரனார் (1)வி. பத்மாமாத்ரே (1)வி.ஆர். கார்த்திகேயன் (1)வி.பி. மாணிக்கம் (1)விகரு. இராமநாதன், தேவசேனாபதி (1)விஜயா சிவகாசிநாதன் (2)விஜயா வின்சென்ட் (1)விட்டலராஜன் (1)வினோலியா (1)விளாதிமிர் மாயதோவ்ஸ்கி (1)விவேக் ஷான்பெக் (1)வெ. இறையன்பு I.A.S. (4)வெ. தமிழழகன் (1)வெ. நீலகண்டன் (1)வே. அரவிந்தன் (1)வே. சுமதி (2)வே. தமையந்திரன் (2)வே.மு. பொதியவெற்பன் (1)வேங்கடவன் (2)வேணு சீனிவாசன் (5)வேல ராமமூர்த்தி (1)வை. கோவிந்தன் (1)ஸாய் முராத் (1)ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (2)ஸ்ரீதர கணேசன் (1)ஸ்ரீனிவாசன் (3)ஸ்வாமி (3)ஹ.கி. வாலம் அம்மையார் (1)ஹநுமத்தாசன் (1)ஹிமான்ஷு ஜோஷி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/category/news/sri-lanka-news/trinco-news/page/4/", "date_download": "2020-05-25T05:11:01Z", "digest": "sha1:VALWNETFAYT6BRV7SL7LBY2IQGWUQZDI", "length": 11764, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "திருகோணமலை | LankaSee | Page 4", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nபெற்ற குழந்தையை கொலை செய்த தாய்\nதிருகோணமலையில் பெற்ற குழந்தையை கொலை செய்து புதைத்த தாயாரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவர... மேலும் வாசிக்க\nசீரற்ற காலநிலை….திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 5353 பேர் பாதிப்பு\nதிருகோணமலை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 5353 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. சுகுனதாஸ் தெரிவித்துள்ளார். திருக... மேலும் வாசிக்க\nகாணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு\nதிருகோணமலை – மனையாவெளி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற படகு கற்பாறையொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் குறித்து தெரியவ... மேலும் வாசிக்க\nதிரு��ோணமலையில் 4 வயது சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு..\nதிருகோணமலை- துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணவெளி பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று (07) காலை இடம்... மேலும் வாசிக்க\nஇராணுவ வீரர் சடலமாக மீட்பு..\nதிருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரரொருவரின் சடலமொன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை 22ஆவது இராணுவ படைப்பிரிவில் கடமையா... மேலும் வாசிக்க\nதிருகோணமலைமாவட்டம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டபாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் வீதி இன்றுமாலை வேளையில் மூழ்கியுள்ளது. திருகோணமலையில்பெய்யும் கடும் மழைகாரணமாக அப்பகுதி மூழ்கிய... மேலும் வாசிக்க\nதிருகோணமலை வதை முகாமிற்குள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மாணவர்கள் – வெளிவந்த தகவல்\nகொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை முக... மேலும் வாசிக்க\nதிருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலி... மேலும் வாசிக்க\nதிருகோணமலையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நேர்ந்த கதி\nதிருகோணமலை தலைமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அன்புவழிபுரம் பிரதேசத்தில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் ஒருவரை இன்று (01) கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய விஷத் தன்மையுடைய போதை பொருள்... மேலும் வாசிக்க\nதிருகோணமலையில் இளம் யுவதிகளை ஏமாற்றி பெண்ணொருவர் செய்த மோசமான செயல்\nதிருகோணமலையில் இளம் யுவதிகளை தொழில் பெற்றுத்தருவதாக கூறி 16 மற்றும் 18 வயதான பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெ... மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paravakkottai.webnode.com/products/hotels/", "date_download": "2020-05-25T03:34:55Z", "digest": "sha1:6A4GLN7Y6TZ7VBXGEOUQCP42XSVAEW77", "length": 3049, "nlines": 88, "source_domain": "paravakkottai.webnode.com", "title": "உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் :: Paravakkottai", "raw_content": "\nமுகப்பு | உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள்\nஉணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள்\nவசந்தபவன் , மேல ராஜா வீதி,மன்னார்குடி\nஉடுப்பி கிருஷ்ணாபவன் , காந்தி ரோடு மன்னார்குடி\nஹோட்டல் ஷன்முகனந்த , மேல ராஜா வீதி,மன்னார்குடி\nSMT ஹோட்டல் , பெரிய கடை வீதி,மன்னார்குடி\nசாந்தி மீனா ஹோட்டல் , நடேசன் வீதி ,மன்னார்குடி\nசிக்கன் பாயிண்ட் ரேச்டுரன்ட் , பாலகிருஷ்ணா நகர்,மன்னார்குடி\nமுனியாண்டி ஹோட்டல் , போஸ்ட் ஆபீஸ் ரோடு , மன்னார்குடி\nசெட்டினாடு மெஸ் , பெரிய கடை வீதி ,மன்னார்குடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2020-05-25T06:08:45Z", "digest": "sha1:FUPFDFAUZ755ONNOFBBBE5OCA7XNJGQH", "length": 14890, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆடாம ஜெயிச்சோமடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடாம ஜெயிச்சோமடா 2014 ஆம் ஆண்டு கருணாகரன், பாபி சிம்ஹா மற்றும் விஜயலட்சுமி நடிப்பில், பத்ரி இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3]. அஜித்குமார் நடித்த மங்காத்தா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரியான \"ஆடாம ஜெயிச்சோமடா\" என்பது இப்படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டது. இப்படம் துடுப்பாட்ட விளையாட்டுப் போட்டிகளில் நடக்கும் ஊழல் பற்றிக் கூறுகிறது. நடிகர் சிவா இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார்[4][5]. படம் வணிகரீதியில் வெற்றி பெற்றது[6].\nபாபி சிம்ஹா - காவல் ஆய்வாளர் பூமிநாதன்\nபாலாஜி வேணுகோபால் - தயாளன்\nகே. எஸ். ரவிக்குமார் - காவல் ஆணையர்\nஆடுகளம் நரேன் - தயாரிப்பாளர்\nசேத்தன் - காவலர் மாரிதாஸ்\nகவுதம் சுந்தர்ராஜன் - நாட்டாமை\nபடத்தின் இசையமைப்பாளர் சான் ரோல்டன்.[7] இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சுந்தர் சி. வெளியிட கே. பாக்யராஜ் மற்றும் டி. ராஜேந்தர் பெற்றுக்கொண்டனர்[8][9]. பாடலாசிரியர்கள் பா.விஜய், ரமேஷ் வைத்யா, ஜி.கே.பி. மற்றும் சான் ரோல்டன்.\n1 நாளெல்லாம் சக்திஸ்ரீ கோபாலன் 3:18\n2 நல்லா கேட்டுக்க பாடம் சான் ரோல்டன், ஏ. எல். ராகவன் 3:29\n3 ஓடுற நரி சான் ரோல்டன் 4:44\n4 ஒன் டே என்னும் மேச் அல்போன்ஸ் ஜோசப் 4:02\n5 தனியிலே பிரதீப் குமார், திவ்யா ரம��ி 3:58\nதி இந்து தமிழ்: விளையாட்டில் நடக்கும் ஊழல்களை பேசிய படங்களான லீ, வல்லினம், எதிர்நீச்சல் ஆகிய படங் களின் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது ‘ஆடாம ஜெயிச்சோமடா’[10].\nதினமலர்: எல்லோரும் பார்த்து, ரசித்து, சிரிக்க வேண்டிய படம்[11].\nதமிழ் வெப்துனியா: திரைப்படத்தில் ஒரு காட்சியில் தனிக் கழிவறை வேண்டும் எனக் கேட்பது, அவரது ஒற்றைக் குரல் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்துப் பெண்களின் கோரிக்கை. அதை வெட்கப்படாமல் திரையில் நடித்ததன் மூலம், அவர் இந்தத் தேவையை உலகறியச் செய்திருக்கிறார். அதற்காக அவரையும் இயக்குநர் பத்ரியையும் பாராட்டலாம்[12][13].\nபிகைண்ட் பிரேம்ஸ்: பொருத்தமான ஆட்டக்காரர்களை தேர்வு செய்ததிலேயே வெற்றியை உறுதி செய்துவிட்டார் இயக்குனர் பத்ரி[14].\nதமிழ்ச்சினிடாக்: கோடிக்கணக்கணக்கான இந்தியப் பெண்களின் மனதில் ஒளிந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு அன்பான பாராட்டு[15].\nஅட்ராசக்க.காம்: வசனம் படத்துக்கு பலம்[16].\nஎழுத்து.காம்: ஆடாமல் எப்படி ஜெயித்தார்கள் என்பதைப் பார்க்கலாம்[17].\nநியூ தமிழ் சினிமா: கிரிக்கெட் சூதாட்டம் பற்றி படத்தில் சிறுவர்களின் கிரிக்கெட்டை வைத்தே எளிய விளக்கம் கொடுக்கும் போது நிமிர்கிறார் பத்ரி[18].\nமாலைமலர்: 100க்கு 51 மதிப்பெண்கள்[20].\nநம்ம தமிழ் சினிமா: நேர்மையாக, நியாயமாக, சிரத்தையாக திரைக்கதை மற்றும் வசனத்தில் நன்றாக ஆடியதால் ஜெயித்து இருக்கிறார்கள்[21]\n4தமிழ் சினிமா: ஆடாம ஜெயிச்சோமடா இவ்வருடத்தில் வெளியான படங்களில் குறிப்பிடத்தகுந்த படமாகும்[22].\nகிறுக்கல்.ப்லாக்ஸ்பாட்: மூடர்கூடம், சூதுகவ்வும் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது, இதே பாணியில் வெளி வந்திருக்கும் படம் தான் ஆடாம ஜெயிச்சோமடா[23].\nஇப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று முதல் வாரத்தில் ரூ. 4 கோடி வசூல் செய்தது. மொத்ததில் இப்படத்தின் வசூல் ரூ. 10.22 கோடி ஆகும்.\n↑ \"கிரிக்கெட் ஊழல் - மிர்ச்சி சிவா வசனம்\".\n↑ \"இசையமைப்பாளர் - பாடலாசிரியர்கள்\".\n↑ \"இந்து - விமர்சனம்\".\n↑ \"தினமலர் மற்றும் குமுதம் - விமர்சனம்\".\n↑ \"வெப்துனியா - விமர்சனம்\".\n↑ \"தமிழ் வெப்துனியா - விமர்சனம் 2\".\n↑ \"விமர்சனம் - தமிழ் சினி டாக்\".\n↑ \"விமர்சனம் - அட்ராசக்க\".\n↑ \"விமர்சனம் - எழுத்து\".\n↑ \"விமர்சனம் - ந���யூ தமிழ் சினிமா\".\n↑ \"டாப் 10 சினிமா - விமர்சனம்\".\n↑ \"விமர்சனம் - மாலைமலர்\".\n↑ \"நம்மதமிழ்சினிமா - விமர்சனம்\".\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 20:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/sonam-kapoors-trending-skirt-92435.html", "date_download": "2020-05-25T04:42:20Z", "digest": "sha1:FGGXIMDX5KVT7KI4LK2WOXJIIVEK2KJG", "length": 10998, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "ஆடையில் ஓவியம் : வைரலாகும் ரேயா கபூரின் ஆடை– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஃபேஷன்\nஆடையில் ஒரு கைவண்ணம்... வைரலாகும் ரேயா கபூரின் ஆடை\nதயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்ட ரேயா கபூரின் இண்டாகிராம் பக்கம் தற்போது பேஷன் உலகில் டிரெண்டாகி வருகிறது.\nதயாரிப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகம் கொண்ட ரேயா கபூரின் இண்டாகிராம் பக்கம் தற்போது பேஷன் உலகில் டிரெண்டாகி வருகிறது. ரேயா தனது ஃபோட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட 12 நிமிடத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட லைக்ஸுகளை அள்ளிக் குவித்துவிட்டது. (Image: Instagram/rheakapoor)\nடிசைனர் அனாமிகா கண்ணா வடிவமைத்திருந்த அந்த ஆடையானது சிம்பிளாக இருந்தாலும் பிரமாண்டத்தை குவித்திருந்தது. அனாமிகா எந்த வேலைபாடுகளுமின்றி சிம்பிளாகவே அந்த ஆடையை வடிவமைத்திருந்தார். ஆனால் ’பாபு தி பெயிண்டர்’ என்கிற கனடாவின் டொரண்டோ பிராண்டின் ஓவியத்தை அந்த ஸ்கர்ட்டில் வரைந்திருந்ததுதான் அந்த ஆடையின் ஹைலைட். (Image: Instagram/rheakapoor)\nஇந்த பிராண்டின் சிறப்பு ’பாப் ஆர்ட்’ என்கிற பெயரில் பழமையான ஆண், பெண் ஓவியத்தைக் கண்டெம்ப்ரரி ஸ்டைலில் அளிப்பதுதான். அதாவது இந்தியாவின் டிரெடிஷ்னல் மேக்அப் அணிந்த பெண் கூலிங் கிளாஸ், சிகரெட் , வாயில் ரோஜா என வித்யாசமான கோணத்தில் அந்த பிராண்டின் ஓவியங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்த பிராண்டின் ஓவியங்கள் ஒரு பெண் , ஆண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற ஸ்டீரியோ டைப்பை உடைத்தெறிவதாக இருக்கும். இதுபோன்ற ஓவியங்களை அணிகலன்கள் மற்றும் ஆடைகளில் பொருத்தும். இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான பிராண்ட். (Image: Instagram/rheakapoor)\nஅப்படிபட்ட இந்த பிராண்டின் ஓவியம்தான் ரேயா அணிந்���ிருந்த அனாமிகாவின் ஆடையில் பொருத்தப்பட்டிருந்தது. அதில் இருந்த ஓவியமானது ஒரு பெண் வாயில் ரோஜாவை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தைப் பெற்றிருந்தது. அதை முற்றிலும் ஹைலைட் செய்யும் விதத்தில் ஆடையைச் சுற்றி எந்த டிசைன்களுமின்றி மினிமலிஸிக்கான பெயிண்ட் தெளித்ததைப் போன்ற டிசைனை அனாமிகா அளித்திருந்தார். அதேபோல் இடுப்புப் பகுதியில் பூக்களின் வடிவமைப்பை அளித்திருந்தார். ஆடை முற்றிலும் வெள்ளை நிறத்திலும் ஓவியம் கருப்பு நிறத்திலும் இருப்பது அந்த ஆடைக்கு அழகை சேர்த்திருக்கிறது. (Image: Instagram/rheakapoor)\nஅதற்கு ஏற்ப மேலாடையாக செக்ஸ் கொண்ட கருப்பு நிற க்ராப் டாப் சரியானத் தேர்வாக இருந்தது. இந்த ஸ்டைலிங்கை ரேயாவே செய்துகொண்டார். மேக் அப் தன்வி செம்புர்கர் செய்திருந்தார். ஆடைக்கு ஏற்ற மிளிரும் அமராபள்ளி அணிகலன்கள் பக்கா பொருத்தமாக இருந்தது. ஸ்கர்ட்டின் அதிகமான ப்ளீட்ஸிற்கு ஏற்ப வேவி வாட்டர் ஃபால் ஹேர் ஸ்டைலை தீபா (ஹேர்ஸ்டைலிஸ்ட்) சரியாக தேர்வு செய்திருந்தார். சோனம் கபூரின் தங்கையான ரேயா கபூர் இந்த புகைபடத்தின் மூலம் மீண்டும் தான் ஒரு டிசைனர் என்பதை உறுதி செய்துவிட்டார். (Image: Instagram/rheakapoor)\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nRamadan | உலகம் முழுவதிலும் ரம்ஜான் உற்சாக கொண்டாட்டம் - இந்தியாவில் வீடுகளிலேயே தொழுகை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538751", "date_download": "2020-05-25T04:22:04Z", "digest": "sha1:FRYSIT26P3YEYRX67UI6LOMAEKHPX2BR", "length": 16026, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "வேளாண் கருவிகள் வழங்கல்| Dinamalar", "raw_content": "\nஇந���தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ...\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 2\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nகொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் ... 4\nபரமக்குடி:பரமக்குடி பகுதியில் கூட்டுப் பண்ணைய திட்டம் 2019 - 20ல்வளையனேந்தல், விளத்துார், என்.பெத்தனேந்தலில் 3 உழவர்உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇக்குழுக்களுக்குரூ. 5 லட்சம் மானியத்தில் வேளாண் கருவிகள் கூட்டுப்பண்ணைத் திட்டம் மூலம் வழங்கப்பட்டது.வளையனேந்தல் குழுவிற்கு நெல் நாற்று நடும் இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி என சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழங்கப்பட்டது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சேக் அப்துல்லா முன்னிலை வகித்தார்.\nபரமக்குடி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை அலுவலர் அபிநயா, உழவர் பயிற்சி நிலைய அலுவலர் சீதாலட்சுமி, உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவக்குமார் கலந்து கொண்டனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசெங்கையில் 37 ஏரிகள் விரைவில் சீரமைப்பு(1)\n5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர���கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசெங்கையில் 37 ஏரிகள் விரைவில் சீரமைப்பு\n5,971 நிறுவனங்களில் உற்பத்தி துவக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2538913", "date_download": "2020-05-25T05:19:12Z", "digest": "sha1:E67TKH5LAZQTRW3Z3CUBHR6JWKW7VJY5", "length": 16289, "nlines": 241, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆறு நாட்களில் 12,660 பேர் சொந்த மாநிலம் பயணம்| Dinamalar", "raw_content": "\nஜனாதிபதி ராம்நாத், பிரதமர் மோடி ரம்ஜான் வாழ்த்து 1\nஇந்தியாவில் 1.38 லட்சம் பேருக்கு கொரோனா: 4,021 பேர் பலி\nஇந்தியாவில் உள்நாட்டு விமான சேவை துவங்கியது 2\nதகவல் இல்லாமல் சிறப்பு ரயில்கள் இயக்கம்: ஒடிசா ... 2\nஎல்லையில் சீனா அத்துமீறுவது ஏன்\nவரும் 31 -ல் புதிய ராஜ்யசபா எம்.பிக்கள் பதவியேற்க ...\nஇந்தியாவிடம் ரூ.8,360 கோடி கடன் கேட்கும் இலங்கை 4\nடிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் ...\n14 மாவட்டங்களில் மழை ; 6 மாவட்டங்களில் வெயில் ; சென்னை ...\n'ரபேல்' தாமதமாகாது: பிரான்ஸ் உறுதி\nஆறு நாட்களில் 12,660 பேர் சொந்த மாநிலம் பயணம்\nகோவை:கோவையிலிருந்து சிறப்பு ரயில்கள் மூலம், 12,660 பேர் இதுவரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் கடந்த, 8ம் தேதி முதல் நேற்று மாலை வரை, பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு, 10 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை, 5:00 மணிக்கு பீகார் மாநிலத்திற்கு, 1,464 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.ஆரம்பத்தில், ஒரு ரயிலுக்கு, 1,140 பேர் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக ரயில்வே அமைச்சக அறிவுறுத்தலின் படி, 300 பேர் கூடுதலாக அனுப்பிவைக்கப்படுகின்றனர்.தொடர்ந்து, 18ம் தேதி வரை, சிறப்பு ரயில் வாயிலாக, வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nசூலூருக்கு வந்த 245 பேர்: சுகாதாரத்துறை கண்காணிப்பு\nவெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க உத்தரவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன���றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசூலூருக்கு வந்த 245 பேர்: சுகாதாரத்துறை கண்காணிப்பு\nவெளியூரில் இருந்து வருவோரை கண்காணிக்க உத்தரவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n1 மாதம், 1 ஆண்டு மற்றும் 3 ஆண்டு சந்தா செலுத்துபவர்களுக்கு 1 மாதம் இலவசம் Read it for FREE", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/39940/", "date_download": "2020-05-25T06:01:50Z", "digest": "sha1:STE5CINZXVFCRC2U6N253D3O5OZ73F2A", "length": 10597, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரப்போகும் படங்கள்", "raw_content": "\n« ஆறு மெழுகுவர்த்திகள்- உண்மையா\nபுறப்பாடு II – 4, இரும்பின்வழி »\nஇப்போது என்னென்ன படங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் ஒரு உரையாடலில் நண்பர் கேட்டார். பிரச்சினை இல்லை என்றால் சொல்லலாமே\nஇப்போது தமிழில் ஒரு படம் நடக்கிறது. வசந்தபாலன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்ம��ன் இசையில் சித்தார்த்,பிரித்விராஜ், நாசர் நடிப்பில்.\nமலையாளத்தில் மூன்றுபடங்கள் படப்பிடிப்பில் உள்ளன\nஇந்திரதித், முரளிகோபி நடிக்க கிருஷ்ணகுமார் இயக்கும்படம். கதை-திரைக்கதை-வசனம் என்னுடையது.டோணி இசை. ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம்.\nபடப்பிடிப்பு முடிந்து அடுத்தகட்ட பணிகள் நடக்கின்றன\nஅருண்குமார் அர்விந்த் இயக்கத்தில் பகத் ஃபாசில் முரளிகோபி சியாமப்பிரசாத் அழகம்பெருமாள் நடித்துள்ள படம். சைக்காலஜிக்கல் திரில்லர். கதை-திரைக்கதை-வசனம் என்னுடையது\nநாக்கு பெண்டா நாக்கு டாக்கா\nவயலார் மாதவன் குட்டி இயக்கத்தில் இந்திரஜித், முரளிகோபி, சங்கர், பார்வதி நடிக்கும் படம். ஸ்வாகிலி மொழியில் எனக்கு பிடித்திருக்கிறது, எனக்கு வேண்டும் என்று பொருள். முழுக்கமுழுக்க கென்யா-நமீபியாவில் படப்பிடிப்பு நடக்கும்படம். இசை கோபிசுந்தர். கதை திரைக்கதைவசனம் நான்\nஎனும்போது உனக்கு நன்றி வாசிப்பனுபவம்- சிவமணியன்\nதமிழ் ஹிந்து- பாராட்டுக்களும் கண்டனமும்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nபோரும் வாழ்வும் - முதல் வாசிப்பனுபவம், சுரேஷ் பிரதீப்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 40\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விர��து விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.spiritualresearchfoundation.org/ta/recognise-saint/", "date_download": "2020-05-25T06:22:19Z", "digest": "sha1:RICIUCTHRWK4VRAU6QJAGR2LWNRRQTMD", "length": 8812, "nlines": 56, "source_domain": "www.spiritualresearchfoundation.org", "title": "ஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது?", "raw_content": "\nதெரிந்த தெரியாத உலகங்களை இணைத்தல்\nஉள் நுழை | பதிவு\nஒரு மகானை எவ்வாறு அடையாளம் காண்பது\nஒரு சாதாரண மனிதனால் ஆன்மீக முன்னேற்றத்தில் உச்ச நிலையை அடைந்துள்ள ஒரு மகானை அடையாளம் காண இயலாது. இதைப் புரிந்து கொள்வதற்கு சில உதாரணங்களைப் பார்ப்போம்.\nஅதே போன்று ஒருவர் ஆன்மீகத்தில் அடைந்துள்ள மன பரிபக்குவத்தையும் அவர் ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த மகான் நிலையில் உள்ளார் என்பதையும் அதே போன்று ஆன்மீகத்தில் உன்னத நிலையை அடைந்த மகானாலேயே உணர முடியும்.\nஒரு சராசரி மனிதனோ அல்லது மத நம்பிக்கை உள்ள மனிதனோ அல்லது ஒரு பக்குவப்பட்ட ஸாதகரோ கூட மற்றொரு மனிதன் ஒரு மகான் நிலையில் உள்ளவரா என்பதை நிர்ணயிக்கும் தகுதி உள்ளவர்களாக மாட்டார்கள். ஒரு ஸாதகரால் கூட தன்னை விட 20% ஆன்மீக நிலையில் உயர்ந்துள்ள ஒருவரையே அடையாளம் கண்டுபிடிக்க இயலும். ஏனெனில் 20% மேல் ஆன்மீக நிலையில் வித்தியாசம் ஏற்பட்டால் அதிர்வலைகளில் ஏற்படும் வித்தியாசம் சாதாரணமாக உணர முடியாத அளவிற்கு அதி சூட்சும நிலையில் இருக்கும்.\nஇரு மகான்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிதல்\nஆன்மீக பயிற்சி செய்யும் பழக்கமுள்ள ஸாதகராலோ அல்லது ஆன்மீக பயிற்சி எதுவும் செய்யாத சாதாரண மனிதனாலோ இரு மகான்களுக்கிடையே ஆன்மீக அளவில் உள்ள வித்தியாசத்தை எடை போட இயலாது.\nஎந்த மகானை நாம் பின்பற்றுவது\nஐம்புலன்கள், மனம் மற்றும் புத்தி இவைகளின் மூலமாகவே ஒரு சாதாரண மனிதன் உலகைப் புரிந்து கொள்ள இயலும்.\nஒரு மகான் என்றால் அவர் எப்படி இருப்பார், அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையான தோற்றத்தை மக்கள் தங்கள் மனங்களில் உருவாக்கி வைத்திருப்பார்கள். ஆன்மீகத்தை சரியாக புரிந்து கொள்ளாத குறுகிய கண்ணோட்டத்தின் அடிப்படையில் கூட இது இருக்கலாம். இதனால் யாரை மகானாக கருதி பின்பற்றுவது என்பதில் அவர்கள் தவறான முடிவு எடுப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. அதன் காரணமாக அவர்களால் :\nஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களிடமிருந்து வெளிப்படும் சூட்சும ஆன்மீக அதிர்வலைகளை உணர முடியாமல் போகிறது.\nஅந்த மகான் உயர்ந்த ஆன்மீக நிலையில் உள்ளார் என்பதை ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள மற்றொரு மகான் சொன்னால் தான் அவர்களுக்கு புரியும். இல்லாவிட்டால் அந்த சாதுவின் உயர்ந்த ஆன்மீக நிலையை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது.\nஇது சாதாரண ஸாதகர்களை சந்தேகத்தில் ஆழ்த்தும். ஒரு பக்கம் நாம் மகான்களை, நம்மை ஆன்மீகத்தில் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கமாக நினைக்கிறோம். மறுபக்கம் யார் உண்மையான மகான் என்று நம்மால் புரிந்து கொள்ள இயலாதபோது யாரை நாம் மகான் என்று நம்புவது\nஇதற்கு பதில் என்னவென்றால் ஒரு ஸாதகன் ஆறு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கடவுளை உணர வேண்டும் என்ற முயற்சியில் இவன் ஒரு அடி முன்னோக்கி வைத்தால் இறைவன் இவனுக்கு உதவ பத்து அடிகள் இவனை நோக்கி எடுத்து வைக்கிறார். மேலும் அவனது ஆன்மீக வேட்கைக்கும் தகுதிக்கும் ஏற்றபடி வழிகாட்டும் தக்க ஆன்மீக குருவையும் காட்டிக் கொடுக்கிறார்.\nஆன்மீக ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது\nஎங்களது ஸ்கைப் சத்சங்கங்களில் பங்கெடுங்கள்\nSSRF (எஸ்.எஸ்.ஆர்.எப்.) அடிப்படை கட்டுரைகளை படித்தீர்களா\nஉங்கள் ஆன்மீக பயணத்தை துவங்குங்கள்\nஆன்மீக நிலை என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16030", "date_download": "2020-05-25T04:02:05Z", "digest": "sha1:7HQSBXB7KBTYAF6PFMX6SXJ7YN7PZ5W6", "length": 11148, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அம்பலங்கொடவில் தாய், தந்தை, குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் : மேலும் ஒருவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா அச்சுறுத்தலில் கோல்ப் விளையாடி சர்ச்சையை கிளப்பிய ட்ரம்ப்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஅம்பலங்கொடவில் தாய், தந்தை, குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் : மேலும் ஒருவர் கைது\nஅம்பலங்கொடவில் தாய், தந்தை, குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் : மேலும் ஒருவர் கைது\nஅம்பலங்கொட, இடம்தொட்ட பகுதியில் இடம்பெற்று முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅம்பலங்கொட – இடம்தொட்ட பிரதேசத்தில் காணிப் பிரச்சினை ஒன்றின் காரணமாக, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோர் இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nசம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஏற்கனவே ஆறு பேரை கைது செய்திருந்ததோடு நேற்று மாலை ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் நபரே கைது செய்யப்பட்டுள்ளதோடு கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக நபம்பப்படும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.\nஇதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட 6 பேரிடம் இருந்து மூன்று டி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள், துப்பாக்கி ரவைகள் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅம்பலங்கொடவில் இடம்தொட்ட முக்கொலை தாய் தந்தை குழந்தை\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஷ்யாவில் சிக்கித்தவித்த 181 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.\n2020-05-25 07:56:31 கொரோனா தொற்று இலங்கை\nநேற்று மாத்திரம் இலங்க���யில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nநேற்று, இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 51 பேரில், குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலைய 49 பேரும், ஒரு கடற்படை வீரரும், இந்தோனேசியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nஇலங்கையில், இதுவரை (25.05.2020 - காலை 07.00) மொத்தமாக 1,141 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.\n2020-05-25 07:36:43 இலங்கை கொரோனா தொற்று அடையாளம்\nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\n2020-05-24 22:34:07 இலங்கை கொரோனா வைரஸ் கொவிட்19\nஇராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு விளக்கமறியல்\nஇராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n2020-05-24 20:46:57 இராணுவம் கடமை இடையூறு\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,141 ஆக உயர்வு\nவிசமிகளால் திருடப்பட்ட பாலத்தின் இரும்புச் சட்டங்கள் : திருத்தப்பணிகள் ஆரம்பம்\nபொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த ஆட்சியையே ஜனாதிபதி கோத்தபாய பொறுப்பேற்றார்: பிரதமர் மஹிந்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Sheena", "date_download": "2020-05-25T05:03:26Z", "digest": "sha1:LKX672DHNJAPCQIO22PJSTVV45ZJPU4G", "length": 3212, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Sheena பெயரின் அர்த்தம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nஇங்கு நீங்கள் பெயர் Sheena தோற்றத்தையும் அர்த்தத்தையும் பற்றிய தகவல்களை கண்டுபிடிக்க.\n பதில் சொல்லவும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nபொருள்: கடவுள் நம்முடன் இருக்கிறார்\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 3/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 4.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 4/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Sheena\nஇது உங்கள் பெயர் Sheena\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirimavobandaranaike.org/TA/08-11-november-1976-visit-to-the-philippines/", "date_download": "2020-05-25T05:56:44Z", "digest": "sha1:5HKDJC4ACLORXTJOJER4RVPYWVUNDHE7", "length": 4095, "nlines": 54, "source_domain": "sirimavobandaranaike.org", "title": "World's 1st Female Prime Minister | 08 – 11 நவெம்பர் 1976 – பிலிபீனுக்கான விஜயம்", "raw_content": "\n08 – 11 நவெம்பர் 1976 – பிலிபீனுக்கான விஜயம்\nகிழக்கு ஆசியாவிற்கான சுற்று பயணத்தின் இரண்டாவதாக திருமதி பண்டாரநாயக்க அவர்களும் அவரது தூதுக்குழுவினரும் மனிலாவிற்கு விஜயம் செய்ததுடன் இந்த மூன்று நாள் விஜயத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி பர்டினன்ட் மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா மார்கோஸ் அவர்களால் குதூகலமாக வரவேற்க்கப்பட்டார். இதன் போது வணிகம், தொழிற்துறை, நிதி, கல்வி மற்றும் விவசாயத் துறைகளில் பலதரப்பட்ட இருதரப்பு விடயங்கள் சம்பந்தமாக பேச்சு வார்தை நடாத்தப்பட்டது. உள்நாட்டு நினைவுகட்டிடங்கள், பிலிபயினின் கலை நிலையம், சமுதாய நலன்புரி மற்றும் போஷாக்கு சம்பந்தப்பட்ட ஆசிய நிலையம் ஆகிய இடங்களுக்கும் கொரிஜிடோர் வலைக்குடா மற்றும் பட்டான் ஆகிய இடங்களுக்கும் பிரயாணம் செய்தார்.\nசர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையம் (BCIS)\nஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\nபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்\nபௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 07.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565867", "date_download": "2020-05-25T06:18:07Z", "digest": "sha1:RSL4U27RRRNLHXW5WKMAZM7TCWR54IGV", "length": 7685, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருப்பூர் அருகே நடந்த பஸ் விபத்தில் காயமடைந்த 24 பேர் கேரளா திரும்பினர் | Twenty-four people were injured in a bus accident near Tirupur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் ச���ையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருப்பூர் அருகே நடந்த பஸ் விபத்தில் காயமடைந்த 24 பேர் கேரளா திரும்பினர்\nதிருப்பூர்: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 19ம் தேதி இரவு கேரள அரசு பஸ் கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு புறப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வந்தபோது எதிரே வந்த கன்டெய்னர் லாரி சென்டர் மீடியனை தாண்டி அரசு பஸ் மீது மோதியதில் பஸ்சில் பயணம் செய்த 19 பேர் பலியாகினர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அவிநாசி, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று கேரளா மாநிலம் பாலக்காடு மற்றும் பிற பகுதியில் இருந்து திருப்பூருக்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் மாநகரப்பகுதி மற்றும் அவினாசி பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள்.\nஇதுகுறித்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் நிர்மலா கூறியதாவது: விபத்தில் பலியானவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டன. நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணியளவில் துவங்கிய பிரேத பரிசோதனை இரவு 7.30 மணிக்கு நிறைவடைந்தது. இதில், 18 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.\nதிருப்பூர் பஸ் விபத்து கேரளா\nவேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணியில் அரைகுறையாய் முடிந்த கோட்டை அகழி தூர்வாரும் பணி: வறண்ட அகழியில் மீண்டும் முளைக்கும் முட்புதர்கள்\nஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்பு கொரோனா ஊரடங்கால் மிரண்டது கொல்லிமலை: இயல்பு வாழ்க்கை முடங்கியதால் பரிதவிப்பு\nஊரடங்கால் 2 மாதமாக சுற்றுலா பயணிகளின்றி ஆழியார் வெறிச்’: ரூ.15 லட்சம் வருவாய் இழப்பு\nஊரடங்கை தளர்த்திய பிறகு கோயில் வழிபாட்டிற்கு தடை விலகுமா: பழநியில் பரிதவிக்கும் வியாபாரிகள்\nசிவகாசியில் கொரோனா பாதித்த ‘லாக்டவுன்’ பகுதியில் சொதப்பும் அதிகாரிகள்\nராஜபாளையம் அருகே தொடர்மழையால் நிரம்பியது சாஸ்தா கோயில் அணைக்கட்டு: தண்ணீர் திறக்க விவ���ாயிகள் கோரிக்கை\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182646/news/182646.html", "date_download": "2020-05-25T05:56:10Z", "digest": "sha1:BZRNTVCOC3TZYQ6LOEP63HFK3ZUL5J4M", "length": 14277, "nlines": 101, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் இயக்குநர்களும் கதாசிரியர்களும் அதிகம் வர வேண்டும் : நடிகை காயத்ரி!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nபெண் இயக்குநர்களும் கதாசிரியர்களும் அதிகம் வர வேண்டும் : நடிகை காயத்ரி\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படம் மூலம் தமி்ழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை காயத்ரி. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியோடு ‘புரியாத புதிர்’, ‘ரம்மி’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ போன்ற படங்களிலும் நடித்தார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் காயத்ரியிடம் அவரது திரை அனுபவம் குறித்து பேசினேன்.\nநான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா துறைக்கு வந்தேன். எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது. யதேச்சையாக நடந்தது அது.\nவிஜய் சேதுபதியோடு தொடர்ந்து நடித்து வருகிறீர்களே\nதொடர்ந்து இப்படி தெரிந்தவர்களோடு படம் நடிக்கும் போது அந்த படக்குழு ஒரு குடும்ப கட்டமைப்பாக மாறுவதாக நான் உணர்கிறேன். அது நல்ல அனுபவமாக இருந்தது.\nஎன்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்\nஒரு சூப்பர் ஹீரோ, ராணி, இரட்டை வேடங்களில் நடித்ததில்லை. அது போன்ற கதைகளில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்கு முன்பு நான் நடிக்காத கதாபாத்திரங்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும்.\nசினிமா துறையில் நீங்கள் சவாலாக நினைப்பது எது\nசவாலான எந்த விஷயத்தையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. சவாலான கதா பாத்திரங்கள் எனக்கு கிடைத்ததும் இல்லை. எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கும் சினிமாக்கள் குறைவாக இருப்பது பற்றி\nஒரு கதை எழுதும் போது அந்தக் கதையில் தன்னையே ஹீரோவாக எண்ணித்தான் கதை எழுதுவார்கள். பெரும்பாலும் ஆண்களே கதை எழுதுவதால் ஹீரோ சென்ட்ரிக் படங்களாக வருகின்றன. நிறைய பெண்கள் கதை எழுத முன்வரும் போது அவர்களுடைய அனுபவங்கள் பற்றிய கதையாக இருக்கும். அப்போது பெண்களை மையப்படுத்தும் சினிமாக்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் என்று நினைக்கிறேன். பெண் எழுத்தாளர்கள், பெண் இயக்குநர்கள் அதிகம் வரவேண்டும்.\nசமீப காலமாக நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்கள். அதைப் பற்றி\nஅது உண்மைதான். இல்லை என்று மறுக்க முடியாது. பலர் பாலியல் பிரச்சனை குறித்து தற்போது தைரியமாக பேசி வருகிறார்கள். சினிமா துறை மட்டும் இல்லாமல் எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றமானது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற பிரச்சனைகளால் திறமையான நடிகைகள் இந்த துறைக்கு வர முடியாமல் போகிறது. இதை எப்படி நாம் சரி செய்ய வேண்டும் என்பதை யோசித்து சரி செய்ய வேண்டும்.\nபிற மொழி சினிமாவில் நடிக்க விருப்பமுண்டா\nநிச்சயமாக. தென்னிந்திய மொழிகள் அனைத்தும் எனக்கும் தெரியும். சரியான வாய்ப்பும் கதைக்களமும் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு தெரியாத மொழி படங்களில் கூட நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மராத்தி,பெங்காலி மொழி படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த மொழி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் தமிழ் சினிமாவிற்கும் பிற மொழி படங்களுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு பண்பாடு இருக்கிறது.\nஅந்தந்த மாநிலங்களில் மக்கள் வெவ்வேறான விஷயங்களை ரசிக்கிறார்கள். அவர்கள் விரும்பும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். தெலுங்கு படங்களில் பாட்டு இல்லாத படமே இருக்காது, மலையாள படங்களில் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். இது போன்ற பல வேறுபாடுகள் உள்ளன. இப்படி எல்லா மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.\nதிரைத்துறையில் நடிகைகளுக்கான போட்டி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதில் தாக்குப்பிடிக்க என்ன செய்யப் போகிறீர்கள்\nஉண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்தக் கேள்விக்கு எனக்கு பதில் தெரியவில்லை. எனக்கு எதிர்காலதிட்டங்கள் என்று எதுவும் இல்லாத தால் காலம் போகும் போக்கில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். ஹீரோயின்கள் சிலர் வயதானாலோ அல்லது திருமணம் ��னாலோ மார்க்கெட் இருக்காது என்கிற வாதம் இந்தக் காலத்தில் உடைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். உதாரணமாக ஐஸ்வர்யா ராய், மாதுரி தீட்சித், கரினா கபூர் இன்னும் பல நடிகைகள் திருமணத்திற்குப்பின் நடிக்கிறார்கள். அதனால் திருமணம் ஆனால் நடிக்க வருவதில்லை என்ற கூற்று பொய்யாகிவிட்டது.\nநீங்கள் இணைந்து நடிக்க விரும்பும் ஹீரோக்கள் யார் யார்\nஎல்லா ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரஜினி சார், கமல் சார், துல்ஹர் சல்மான், நிவின்பாலி போன்றவர்களோடு இணைந்து நடிக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு.\nநான் முன்பு சொன்னது போலவே பெரும்பாலும் திட்டம் போட்டு நடப்பதெல்லாம் இல்லை. திட்டமிடுவது என்னைப் பொறுத்தவரை மிகக் குறைவு.\nஇப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்\nஇயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் முடித்திருக்கிறேன். வெப் சீரிஸ் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yourastrology.co.in/news/dhosam-and-parikaram/laknathoshamneenga-astrology.html", "date_download": "2020-05-25T04:52:25Z", "digest": "sha1:BNRUVPBVONUOFUPIDZFJS2H35S3Q3OVR", "length": 14345, "nlines": 334, "source_domain": "www.yourastrology.co.in", "title": "ஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க", "raw_content": "\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஎந்த வேலை எனக்கு சரியாக வரும் \nஎன் கனவு வேலை கிடைக்குமா\nஎனக்கு எது சரி தொழிலா , வேலையா\nவேலை கிடைக்க அல்லது வேலையில் முன்னேற்றம் வர பரிகாரங்கள்\nஎந்த தொழில் எனக்கு சரியாக வரும்\nகாதல் மற்றும் கல்யாணம் பற்றிய பரிகாரம்\nஎப்பொழுது என் காதல் வெற்றி பெறும் \nகாதல் வெற்றி பெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் \nகாதல் எனக்கு சரியாக வருமா\nதிருமண பொருத்தமும் முழு ஜாதக விபரமும்\nதிருமணம் பற்றிய ஒரு கேள்விக்கு பதில் \nகுழந்தையின் எதிர்காலம் எப்படி உள்ளது \nநான் வசிக்கு இடத்தை விட்டு இடம் மாற வாய்ப்புள்ளதா\nஎன் பிரச்சனைகளுக்கு பரிகாரம் செல்லவும்\nஎன் வாழ்க்கை முன்னேற்றத்திற்க்கு நான் என்ன செய்ய வேண்டும்\nஎன் அந்தரங்கள் விவகாரம் பற்றி விளக்கம்\nஎன் எதிர்காலம் பற்றி ரகசியங்கள் என்ன\nஉங்கள் ஜாதகப் பற்றி முழுவிளக்க பெற\nபணவரவு பற்றிய ஒரே ஒரு கேள்வி\nநான் எப்பொழுது பணக்காரணாக ஆகுவேன்\nபணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்க்கு பரிகாரம்\nபணவரவு பற்றிய முக்கியமான 3 கேள்விகள்\nசொத்தில் உள்ள வில்லங்கம் எப்பொழுது சரியாகும்\nஎன் பொருளாதார நிலை பற்றி முழுவிளக்கம் சொல்லவும்\nஎனக்கு தேவையான சரியான துணையை எப்படி தேர்ந்தேடுப்பது\nவாழ்க்கை துணை பற்றி முழுமையாக சொல்லவும்\nஎன் விதியை பற்றிய முழுமையான விளக்கம் தேவை\nவெளிநாட்டு பயணம் பற்றிய முழுமையான விளக்கம்\nமுதலீடு செய்வது பற்றிய முழுமையான விளக்கம்\nClick here உங்கள் ஜாதக கட்டம் , ஆயுள் பலன்கள் , திருமணம் ,தொழில், காதல்,மற்றும் அனைத்து பலன்களும் அடங்கிய 115 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூபாய் 400/$10 க்கு கொடுக்கபடும். Click here\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க\nஒருவர் பிறக்கும் லக்ன தோஷம் நீங்க\nஒவ்வொரு லக்னத்துக்கும் சில கிழமைகள் தோஷமாகும். லக்னத்துக்கு தோஷமான கிழமைகளில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தைக்கு லக்ன தோஷப் பரிகாரம் செய்ய வேண்டும்.\nஜாதகத்தில் லக்னம் மற்றும் வாக்கு ஸ்தானம் ஆட்சி, உச்சம் நட்பாக அமைந்தாலும் லக்ன, தோஷம் காரணமாக கல்வித் தடை வரும். நல்ல பழக்கம் வராது. பணத்தைப் பக்குவமாக வைக்கத் தெரியாது. முன்னோர்கள் சேர்ந்து வைத்த சொத்துகலைத் தீய வழிகளில் அழித்து விடுவார்கள். குழந்தைகளுக்கு லக்ன தோஷம் உள்ளதா என்பதைக் கீழ்க்கண்டவற்றைக் கொண்டு அறியலாம்.\nமிதுன லக்னத்தில் ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nØ ரிஷப லக்னத்தில் திங்கள் கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nகும்பம், கன்னி லக்னத்தில் செவ்வாய்க்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nமேஷம் கடக் லக்னத்தில் புதன்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nதுலாம் மகர லக்னத்தில் வியாழக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nசிம்மம், மீன லக்னத்தில் வெள்ளிக்கிழமை பிறந்தால் லகன தோஷம் உண்டு.\nவிருச்சிகம் தனுசு லக்னத்தில் சனிக்கிழமை பிறந்தால் லக்ன தோஷம் உண்டு.\nஇதற்கான எளிய பரிகாரத்தை இங்கு காண்போம்.\nலக்ன தோஷத்தில் பிறந்த குழந்தையை குலதெய்வக் கோவிலுக்கு நேரில் எடுத்துச் சென்று, குலதெய்வத்திற்கு எழுதி ���ைக்க வேண்டும். அந்தக் குழந்தைக்கு நீங்கள் வேறு ஆலயத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும்போது அந்த ஆலயப் பெயரிலேயே அர்ச்சனைக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் லக்ன தோஷத்தால் பாதிப்பு வராது. குழந்தையின் வாழ்க்கையில் தடை வராது.\nலக்ன தோஷப் பரிகாரம் செய்யாமல், தற்போது பெரியவர்களாகி கஷ்டப்படுபவர்கள்,உங்கள் பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோவிலுக்கு 27 சனிக்கிழமைகள் சென்று வழிபட்டு வர, பெருமாள் அனுக்கிரகத்தால் தோஷம் நீங்கி, வரும் காலம் வளமாக அமையும்.\nகுத்துவிளக்கில் தீபம் ஏற்றும் பலன்கள்\nஅரச மரம் மற்றும் துளசியை ஏன் வணங்குகிறோம் \nகணவன் - மனைவி கருத்து வேறுபாடு அகல\nஜோதிட ரத்னா ஓம் சந்தோஷ்\nஆண்டவனுக்கும் செய்யும் அபிஷேகங்களால் கிடைக்கும் அதியற்புதப் பலன்கள்\n8ஆம் இட கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதற்கான பரிகாரமும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்த தோஷம் நீங்க\nமன சோர்வை போக்க சில வழி முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1026820", "date_download": "2020-05-25T04:51:16Z", "digest": "sha1:XOTKWKVUEYO6TAI2CZ7O7KXG5FIBVJGG", "length": 2721, "nlines": 38, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"அத்திலாந்திக்குப் பெருங்கடல்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:12, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n03:41, 5 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\n21:12, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-05-25T05:15:05Z", "digest": "sha1:PFSEHUZC7VCE3XCEB2FJWE7RDN7XAEIE", "length": 4621, "nlines": 39, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சுருட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசுருட்டு (cigar) எனப் பொதுவாக அழைக்கப்படும் புகையிலைச் சுருட்டு என்பது உலர வைத்து நொதிக்கச் செய்யப்பட்ட புகையிலை இலைகளின் இறுக்கமாகச் சுற்றப்பட்ட ஒரு கட்டு ஆகும். இச்சுருட்டை வாயில் வைத்துப் பற்ற வைக்கு���் போது பெறப்படும் புகை வாயில் இருந்து வெளிவருகிறது.\nசுருட்டுக்குப் பயன்படுத்தப்படும் புகையிலை பிரேசில், கமரூன், கியூபா, டொமினிக்கன் குடியரசு, ஒந்துராசு, இந்தோனேசியா, மெக்சிக்கோ, எக்குவடோர், நிக்கராகுவா, பனாமா, பிலிப்பீன்சு, புவேர்ட்டோ ரிக்கோ, கேனரி தீவுகள், இத்தாலி, கிழக்கு அமெரிக்கா போன்ற நாடுகளில் பெருமளவு உற்பத்தி செய்யப்படுகிறது. சுருட்டு புகைத்தல் எப்போது, எங்கிருந்து ஆரம்பமானது என்ற தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. குவாத்தமாலாவில் 10-ஆம் நூற்றாண்டு மாயன் காலத்து புகையிலை இலைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு வைக்கப்பட்ட ஒரு சுட்டாங்கல் சட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. புகைத்தலுக்கு மாயர்கள் பயன்படுத்திய சொல் \"சிக்கார்\" (sikar) என்பதாகும்.[1]\nதமிழ்நாட்டில் கருப்பசாமி, முனிசாமி வழிபாட்டில் மற்ற படையல் பொருட்களுடன் சுருட்டையும் சேர்த்து வைப்பர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/544576-gk-vasan-congratulates-tamilnadu-government.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T04:57:52Z", "digest": "sha1:S4NZNE2YHCHOPAUXJNHGSLLKPJY4HVEX", "length": 20525, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "அரசுப் பணிகளில் தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு | GK Vasan congratulates Tamilnadu government - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஅரசுப் பணிகளில் தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு\nதமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சீர்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மார்ச் 17) வெளியிட்ட அறிக்கையில், \"தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள சீர்திருத்த மசோதாவானது தமிழ் வழிக் கல்வியினை மென்மேலும் ஊக்கப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.\nஅரசுப் பணிகளில் நியமனம் பெறுவதற்கு பட்டப்படிப்பில் மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என்று இருந்த நிலையில் 10, 12 ஆகிய வகுப்புகளிலும் தமிழ��� மொழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று சீர்திருத்தம் செய்ய தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு தமிழ் மக்களுக்கு, தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெரும் பயன் தரும்.\nஅதாவது, பட்டப்படிப்பு கல்வித் தகுதியாக இருக்கும் அரசுப் பணிக்கு 10, 12 மற்றும் பட்டயப்படிப்பை தமிழிலேயே படித்திருக்க வேண்டும் எனவும், பட்டமேற்படிப்பு கல்வித்தகுதியாக இருக்கும் அரசுப் பணிக்கு அனைத்து வகுப்புகளையும் தமிழில் படித்திருக்க வேண்டும் எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதனால் மாணவர்கள் மத்தியில் தமிழ் வழியில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாக ஏற்படும். மேலும் தமிழ் மொழியின்பால் உள்ள அக்கறையும், ஈடுபாடும் மேம்படும். குறிப்பாக வசதியில்லாமல் அரசுப்பள்ளிகளில் மட்டுமே தமிழில் கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர அதிக வாய்ப்பு இல்லாத ஒரு நிலையில் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தற்போது தமிழக அரசு ஒரு நல்ல முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.\nஅதாவது, அரசுப்பணியிடங்களில் தமிழ்வழிக்கல்வியில் படித்தவர்களுக்கு 20% வரை முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக இம்மசோதா வழி வகைச்செய்கிறது. தமிழ் மொழியின் மீது தமிழக மக்கள் கொண்டுள்ள அளவில்லா பற்றை கவனத்தில் கொண்டுள்ள தமிழக அரசு தமிழ் மொழியை ஊக்குவிக்க வேண்டும், தமிழ் மொழியில் மட்டுமே கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் சேர கூடுதல் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது.\nஇதனால் தமிழ் மொழியில் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கின்ற மாணவர்களின் வருங்கால வாழ்வு மேலும் சிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மேலும் நடைமுறைக்கு வர இருக்கும் இந்த சட்டத்திருத்தம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ் பற்றுள்ள மாணவர்களுக்கும், தமிழகத்துக்கும் வரும் காலங்களில் பெரும் பயன் தரும்.\nஎனவே, தமிழ் வழியில் பயின்றவர்கள் அரசுப் பணிகளில் சேர்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சீர்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள தமிழக அரசுக்கு தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்க��ள்கிறேன்\" என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nஆசிரியைகள் - தன்னார்வலர்களின் ஒருமித்த செயல்பாட்டால் கற்பித்தலில் நவீனங்களைப் புகுத்திய பாலப்பட்டி அரசுப் பள்ளி\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுத் துறை அறிவிப்பு\nஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு\nபிளஸ் 2 இயற்பியலில் 1 மதிப்பெண் வினாக்கள் கடினம்: சென்டம் எடுப்போர் எண்ணிக்கை குறையும்\nஜி.கே.வாசன்தமிழ் மாநில காங்கிரஸ்தமிழ்வழிக் கல்விஅரசு வேலைவாய்ப்புதமிழக அரசுGK vasanTamil mediumGovernment jobsTamilnadu governmentONE MINUTE NEWSSTATEMENT\nஆசிரியைகள் - தன்னார்வலர்களின் ஒருமித்த செயல்பாட்டால் கற்பித்தலில் நவீனங்களைப் புகுத்திய பாலப்பட்டி அரசுப்...\nஇடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு தனித் தேர்வர்கள் மார்ச் 30 முதல் ஆன்லைனில்...\nஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\n- கரோனா தொற்று எண்ணிக்கை 50,000-த்தைக் கடந்தது\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான...\nமதுரையிலிருந்து பிஹாருக்கு 2-வது முறையாக 1637 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம்\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்ன��� விமான சேவைகள் ரத்து\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும்...\nமின் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு : மின்னஞ்சலால் மக்கள் கவலை\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nகரோனா வைரஸ் பீதி: தாஜ்மகால் மார்ச் 31-ம் தேதி வரை மூடல்; மத்திய...\nஅச்சில் ஏறும் வேடிக்கை மனிதர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/545911-orders-to-be-allowed-at-toll-free-of-charge-ministry-of-road-transport-advise-states.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T04:56:52Z", "digest": "sha1:35ROZFKOPQG4L6X4MCZLJNBWVNSJFSW7", "length": 19814, "nlines": 288, "source_domain": "www.hindutamil.in", "title": "சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லாமல் அனுமதிக்க உத்தரவு? சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல் | Orders to be allowed at toll free of charge? Ministry of Road Transport Advise States - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nசுங்கச்சாவடிகளில் கட்டணமில்லாமல் அனுமதிக்க உத்தரவு சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்\nதமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதையொட்டி அவரவர் சொந்த ஊருக்குச் செல்வதற்காக அடித்துப் பிடித்து ஊருக்குச் செல்வதால் சுங்கச்சாவடிகளில் வாகனத் தேக்கம் உள்ளது. இதையடுத்து மாநில அரசுகள் சுங்கக்கட்டணம் குறித்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என சாலைப்போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகரோனாவின் பாதிப்பு தீவிரத்தை மாநில அரசு உணர்ந்துள்ள நிலையில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 3,81,598 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் ஒரு லட்சத்தை எட்ட 30 நாட்கள் எடுத்துக்கொண்ட கரோனா வைரஸ் அடுத்த லட்சத்தை எட்ட 14 நாட்களை எடுத்துக்கொண்டது, மூன்றாவது லட்சத்தை அடைய 4 நாட்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. உலகில் வேகமாக பரவும் கரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.\nஇந்தியாவில் 10 பேர் உயிரிழந்த நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் அதன் தீவிரம் அதிகரித்து வருகிறது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தைவிட மார்ச் மாதத்தில் அ��ன் பரவல் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் தனிமைப்படுத்துதலில் காட்டப்படும் அலட்சியம். தமிழகத்தில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசு நேற்று வேகவேகமாக பல முடிவுகளை அறிவித்தது. அதில் ஒன்று மாநிலம் முழுவதும் இன்று மாலை முதல் 144 தடையுத்தரவு. இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த சென்னையில் வசிக்கும் வெளியூர்வாசிகள் அடித்துப் பிடித்து வாகனங்களில் சொந்த ஊருக்குக் கிளம்பினர்.\nஇதனால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு பல மைல் தூரத்திற்கு வாகனங்கள் நின்றன. ஒன்றுகூடுதலைத் தடுப்பதே நோக்கம் என அறிவித்துவிட்டு சுங்கச்சாவடிகளில் மைல் கணக்கில் வாகனங்களை நிறுத்தும்போது கரோனாவைக் காசு கொடுத்து வரவழைப்பது போன்றது என்பதால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇன்று மாலை வரைதானே வாகனங்கள் செல்லப்போகின்றன. அதற்காகவாவது சுங்கச்சாவடிகளை கட்டணமில்லாமல் திறந்து விடலாமே என்ற கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அந்தத்த மாவட்டத்தில் உள்ள போலீஸார் முடிவெடுத்தால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை கட்டணமின்றி அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nதற்போது இதை ஏற்று பல சுங்கச்சாவடிகள் கட்டணத்தை வசூலிக்கவில்லை. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி கட்டண வசூலை நிறுத்தியுள்ளது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\n144 தடை போதுமானதல்ல; ஊரடங்கின் மூலமே இன்றைய நிலையை சமாளிக்க முடியும்: அன்புமணி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது\nகரோனா தொற்று; ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ முத்திரையுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்: திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு வந்தபோது சிக்கினார்\nகரோனா: குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி; 9 நிவாரண உதவிகளை அறிவித்த முதல்வர் பழனிசாமி\nOrdersAllowedToll free of chargeMinistry of Road TransportAdviseStatesசுங்கச்சாவடிகள்கட்டணமில்லாமல் அனுமதிஉத்தரவுசாலைப்போக்குவரத்து அமைச்சகம்மாநிலங்கள்அறிவுறுத்தல்CORONA TN\n144 தடை போதுமானதல்ல; ஊரடங்கின் மூலமே இன்றைய நிலையை சமாளிக்க முடியும்: அன்புமணி\nதமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது\nகரோனா தொற்று; ’தனிமைப்படுத்தப்பட்டவர்’ முத்திரையுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்: திருவல்லிக்கேணி மருத்துவமனைக்கு வந்தபோது...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான...\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரங்குகள்\nமும்பையில் இருந்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nஇன்று இயக்கவிருந்த திருச்சி - சென்னை விமான சேவைகள் ரத்து\nரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு பின் தோவாளை மலர் சந்தை மீண்டும்...\nமின் கட்டணம் செலுத்தாவிடில் இணைப்பு துண்டிப்பு : மின்னஞ்சலால் மக்கள் கவலை\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nகரோனா தடு்ப்பு தீவிரம்: மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி; இன்று இரவு 8...\nதமிழகத்தில் கரோனா நிவாரண நிதி வசூலிக்க தனி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/83707-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T05:35:01Z", "digest": "sha1:KXWIXSJWTHKUM6H7Z5I7YBF5RWGGT3PO", "length": 13384, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியீடு | அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியீடு - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஅமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியீடு\nஅமெரிக்க வாழ் இந்தியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, தீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.\nதீபாவளி பண்டிகையைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிட வேண்டும் என்று அமெரிக்க வாழ் இந்தியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். அந்தக் கோரிக்கையை அமெரிக்க தபால் துறை ஏற்று, தீபாவளிக்காக சிறப்பு தலையை வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபாவளி சிறப்பு தபால் வெளியீட்டு விழா நடைபெற்றது.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு;...\nமேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டாவில் கால்வாய் தூர்வாரும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில்...\nரீசார்ஜ் செய்ய மாட்டோம் என மறுத்த பெற்றோர்: விரக்தியில் 20 வயது இளைஞர்...\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களு���்கு அறிவுரை\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nகரோனா வைரஸ் விஷயத்தில் சதி நடக்கிறது; புதிய பனிப்போரை திணிக்கிறது அமெரிக்கா: சீன...\nசீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை: ஆய்வக இயக்குநர் விளக்கம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு;...\nஉள்நாட்டு விமான சேவை தொடங்கியும் தனிமைப்படுத்தும் விதியால் குழப்பம்: பல மாநிலங்களில் எதிர்ப்பு;...\nஇந்தியாவில் கரோனாவுக்கு எதிராக 4 தடுப்பு மருந்துகள்; கிளினிக்கல் சோதனைக் கட்டத்துக்கு அடுத்த...\n2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமானசேவை தொடங்கியது: டெல்லி-புனே, மும்பை-பாட்னா இடையே விமானங்கள்...\nடிசம்பர் 3-ம் தேதி நடக்கிறது ஆசிரியர் திறன் மேம்பாட்டுக்கான சென்டா ஒலிம்பியாட் போட்டி:...\nகாஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல்: 4 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T06:12:10Z", "digest": "sha1:RDMALI4HSQM2ZJAOTKXEYZVROGXKOBR4", "length": 26524, "nlines": 162, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளிந்தி", "raw_content": "\nபகுதி நான்கு : அலைமீள்கை – 9 தந்தையே, நான் காளிந்தியன்னையின் அரண்மனையைச் சென்றடைந்தபோது அங்கே அவர் மைந்தர்கள் நால்வர் முன்னரே வந்து எனக்காகக் காத்துநின்றிருந்தனர். அவர்கள் பெரும்பாலும் துவாரகைக்கு வெளியே அவர்களின் அன்னையின் ஊரில் வளர்ந்தவர்கள். இளமையில் விழவுகள், அரசச்சடங்குகளில் மட்டுமே அவர்களை நான் பெரும்பாலும் கண்டிருக்கிறேன். அவர்கள் சற்று வளர்ந்த பின்னரே துவாரகைக்கு வந்தனர். அதன் பின்னரே அவர் மைந்தர்களில் பத்ரனும் பூர்ணநமாம்ஷுவும் சோமகனும் எனக்கு நெருக்கமானார்கள். அவர்கள் நீர்விளையாட்டை விழைபவர்கள். ஆனால் கடல் …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை–17\nபகுதி மூன்று : ஒழியா நாற்களம் – 12 அரசே, நான் காளிந்தியன்னையை சந்திக்கச் சென்றபோது முற்றிலும் உளம் ஓய்ந்திருந்தேன். எண்ணுவதற்கு ஒன்றுமில்லை என்னும் நிலை. குருக்ஷேத்ரப் போருக்குப் பின் பல நாட்கள் அந்நிலையில் இருந்திருக்கிறேன். அன்னை தங்கியிருந்த தவச்சாலை நகரில் இருந்து தொலைவில் பாலைநிலத்திற்கு நடுவே இருந்தது. அங்கே அவருக்குத் துணையாக ஒரு சேடிப்பெண் மட்டுமே இருந்தாள் என்று என்னிடம் தேரோட்டி சொன்னான். அவள் அன்னை பிறந்த யமுனைக்கரை படகோட்டிக் குலத்திலிருந்து வந்தவள். அவளுக்கும் துவாரகையின் …\nTags: காளிந்தி, கிருஷ்ணன், சாத்யகி, சுபாகு, தயை, பத்ரன்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52\nஏழு : துளியிருள் – 6 இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்” என்றான். “சுதமர்…” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்” என்றான். “சுதமர்…” என்று கேட்டபடி இளைய யாதவர் வந்து பீடத்தில் அமர அவரைத் தொடர்ந்து வந்த ஏவலன் அவருடைய நீண்ட மேலாடையின் மடிப்புகளை அமர்வுக்குரிய முறையில் சீரமைத்தான். சத்யபாமை அவர் குழலில் கலைந்திருந்த ஒரு கீற்றை சீரமைத்தாள். “அவர் வெளியே கூடத்திலிருக்கிறார்” …\nTags: அபிமன்யூ, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, சுதமர், ஜாம்பவதி, நக்னஜித்தி, பத்ரை, பிரலம்பன், ருக்மிணி, ஸ்ரீதமர்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 51\nஏழு : துளியிருள் – 5 அபிமன்யூ அமைச்சு அறையைவிட்டு வெளிவந்ததும் காத்திருந்த பிரலம்பன் அவனுடன் நடந்தபடி “இப்போது அரசியரை சந்திக்கப்போகிறோமா” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும் மூன்று குழுக்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் முதலில் ஜாம்பவதி அத்தையை சந்திக்க விரும்புவதாக ஜாம்பவவிலாசத்தின் அகத்தளத்திற்குச் சென்று சொல்க” என்றான். அவன் உய்த்துணர்ந்ததைப் பற்றி அபிமன்யூ வியப்பு கொள்ளவில்லை. “ஆம், அரசியரும் மூன்று குழுக்களாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் முதலில் ஜாம்பவதி அத்தையை சந்திக்க விரும்புவதாக ஜாம்பவவிலாசத்தின் அகத்தளத்திற்குச் சென்று சொல்க நான் செல்வதற்குள் அவர் காளிந்தி அத்தையை அங்கு வரவழைத்திருப்பார்” என்றான். நடந்தபடி “அவர்களை நான் சந்தித்துக்கொண்டிருக்கையில் ருக்மிணி அத்தையை சந்திக்க …\nTags: அபிமன்யூ, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, ஜாம்பவதி, நக்னஜித்தி, பத்ரை, பிரலம்பன், மித்ரவிந்தை, ருக்மிணி, லக்‌ஷ்மணை\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 48\nஏழு : துளியிருள் – 2 துவாரகையின் அரண்மனை முகப்பு வழக்கத்திற்கும் மேலாக ஒளிகொண்டிருந்தது. இரவுகளில் அரண்மனையின் கீழ்அடுக்கின் மீன்எண்ணெய் விளக்குகள் மட்டுமே சுடர் கொண்டிருக்கும். அன்று மேலும் மூன்று அடுக்குகளிலிருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டிருந்தன. சுடர்நிரை கடற்காற்றில் நெளிந்தாட அலைமேல் நிற்கும் பெருங்கலம்போலத் தோன்றியது மையமாளிகை. செந்நிற ஒளி சகடங்கள் ஓடித்தேய்ந்த கற்கள் பரவிய முற்றத்தில் விழுந்து நீண்டு அங்கு அலையிலா நீர்கொண்ட குளமொன்றிருப்பதைப்போல் விழிகளுக்குக் காட்டியது. வழக்கமாக அரண்மனை முகப்பில் நின்றிருக்கும் பல்லக்குகளும் தேர்களும் …\nTags: அபிமன்யூ, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, ஜாம்பவதி, நக்னஜித்தி, பத்ரை, மயூரி, மித்ரவிந்தை, முரளி, ருக்மிணி, லக்‌ஷ்மணை\nv=oe5nCcFHRho காளிந்தீ காளிந்தீ கண்ணண்டே பிரிய சகி காளிந்தீ ராச விலாசவதி ராகினி ராதைய போல நீ பாக்யவதி கோபாங்கனகள் தன் ஹேமங்கராகங்கள் ஆபாதசூடம் அணிஞ்ஞாலும் நின்னல கைகளில் வீணமர்ந்நாலே கண்ணனு நிர்விருதியாகூ பூஜா சமயத்து ஸ்ரீகுருவாயூரில் பொன்னும் கிரீடம் அணிஞ்ஞாலும் நின்றே விருந்தாவன பூசூடியாலே கண்ணனு நிர்விருதியாகூ காளிந்தீ காளிந்தீ கண்ணண்டே பிரிய சகி காளிந்தீ ராச விலாசவதி ராகினி ராதைய போல நீ பாக்யவதி\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 91\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 4 இளைய யாதவரின் குரலை திருஷ்டத்யும்னன் விழிகளால் என கேட்டு அமர்ந்திருந்தான். அவரது குரல் அரசியரையும் சொல்லற மயக்கியது என்று தோன்றியது. உடலசைவுகள் எழவில்லை. திரைச்சீலைகளை அசைத்த கடற்காற்றில் எழுந்து பறந்த அக்குரல் அறையின் அனைத்து இடங்களிலிருந்தும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. யமுனைக்கரையில் நிறுத்திச் சென்ற படகை அடைந்தோம். ஓசையின்றிப்பெருகிய யமுனையின் கரிய நீரில் தலைகீழாகத்தெரிந்த நிழல் மேல் ஏறிக் கொண்டோம். பல்லாயிரம் கோடி மீன்விழிகள் செறிந்த பரப்பில் உச்சிவெயிலில் மிதந்தோம். …\nTags: அக்ரூரர், காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமா, சாத்யகி, சாந்தர், ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, மித்திரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 90\nபகுதி பதின்மூன்று : ஆழியின்விழி – 3 கடல்மாளிகையின் இடைநாழியின் மறுஎல்லையில் அகன்ற கற்படிகள் மேலேறிச்சென்றன. அவற்றின் வெண்பளிங்குக் கைப்பிடிகள் யவன நாட்டு நுண்ணிய சிற்பங்கள் செறிந்திருந்தன. சாத்யகி ஒவ்வொன்றையாக தொட்டுக்கொண்டு வந்தான். முப்பிரி வேலேந்திய கடல் தெய்வங்கள, மின்னலை ஏந்திய வானக தெய்வங்கள். ஒவ்வொரு சிற்பமும் பிறிதொன்றுடன் பின்னி ஒன்றாகி ஒற்றைப் பரப்பென மாறி நின்றது. “வானமென்பது இடைவெளியின்றி பின்னிப் பரவிய தெய்வங்களின் விழி என யவனர் எண்ணுகிறார்கள்” என்றான் சாத்யகி. “விண்மீன்களைப்போல எத்தனை விழிகூர்கிறோமோ …\nTags: அக்ரூரர், களிந்தமலை, காளிந்தி, கிருஷ்ணன், சத்யபாமை, சாத்யகி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, பார்த்தன், மித்திரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 71\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 6 சொல்வடிவம் பெறா உணர்வொன்று எஞ்சிய விழிகளுடன் தலைதூக்கி சத்யபாமா “விதர்ப்பினியின் அரண்மனைக்குச் சென்றிருந்தீர் அல்லவா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், அரசி. அவர் ஆணையைப் பெற்று இங்கு வந்துள்ளேன்” என்றான். அவள் புருவங்கள் நடுவே சிறிய முடிச்சு விழுந்தது. “அவளது ஆணையையா” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்றாள். “ஆம்” என்றான் திருஷ்டத்யும்னன். ஒரு கணம் நிலைத்துநோக்கிவிட்டு “அமர்க” என்று சொல்லி அவள் கை நீட்டினாள். திருஷ்டத்யும்னன் அமர்ந்து கொண்டான். சிறிதுநேரம் இருவரும் விழிகளை விலக்கிக்கொண்டு …\nTags: காளிந்தி, கிருஷ்ணன், கைகேயி, சத்யபாமா, சத்ராஜித், சியமந்தக மணி, ஜாம்பவதி, திருஷ்டத்யும்னன், நக்னஜித்தி, பத்ரை, மித்ரவிந்தை, ருக்மிணி, லஷ்மணை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66\nபகுதி பதினொன்று : எண்முனைக் களம் – 1 திருஷ்டத்யும்னன் தன் அரண்மனை சிறுகூடத்தில் பிரபாகரரின் அஷ்டாத்யாயி என்ற நூலை படித்துக் கொண்டிருந்தபோது அவன் துணைத்தளபதி வாயிலில் வந்து ���ின்று தலை வணங்கினான். கையசைத்து உள்ளே வரும்படி அவன் சொன்னபோது வந்து வணங்கி பறவைத்தூதாக வந்த தோல் சுருளை வைத்தான். அவனை செல்லும்படி கை காட்டிவிட்டு எடுத்து விரித்து மந்தணக்குறிகளால் பொறிக்கப்பட்டிருந்த செய்தியை வாசித்தான். பாஞ்சாலத்திலிருந்து துருபதன் எழுதியிருந்தார். மத்ர நாட்டு சல்யரின் மகள் ஹைமவதியை மணம் …\nTags: கனகை, காளிந்தி, கைகேயி, சல்யர், சாத்யகி, சாருஹாசினி, சுதத்தை, சைப்யை, திருஷ்டத்யும்னன், துருபதன், நக்னஜித்தி, மித்ரவிந்தை, லஷ்மணை, ஹைமவதி\nவிஷ்ணுபுரம் விருது, தேவதச்சன் கவிதை மீண்டும்...\nமுதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2\nஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56\nகூடு, பிறசண்டு – கடிதங்கள்\nஆகாயம், நிழல்காகம் – கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2020-05-25T04:10:17Z", "digest": "sha1:EPRADVOKNGM2R6NRVJO7AHJH5RCDSW5C", "length": 24702, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "நீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்புநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான் உடன் சந்திப்பு\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேரழிவுத்திட்டங்களை அகற்றுவதற்குத் தனிச்சட்டமியற்ற வேண்டும்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம்\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ மணப்பாறை தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/குமிடிப்பூண்டி தொகுதி\nநீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்பு\nநாள்: செப்டம்பர் 26, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nநீதி நோக்கிய மிதியுந்துப்பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்-டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் சார்பில் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்று தியாகி கேணல் திலீபன் அவர்களின் கூற்றிற்கு அமைய வடதமிழீழ மக்கள் தமது தமிழீழ அவாவை பெரும் சிங்கள இராணு அச்சுறுத்தலிற்கு மத்தியில் மாகாணசபை வாக்கெடுப்பின் மூலம் வெளிப்படுத்தி\nஇதேவேளை ஜர���ப்பிய ஒன்றியம் தமிழ் மக்கள் மீதான தனது தார்மீக பொறுப்பையுணர்ந்து ஜெனீவா மனிதவுரிமை ஆணையகத்திற்கு அரசியல் அர்த்தத்தினை கொடுத்து அனைத்துலக விசாரணையொன்றிற்கு வழிகோரவேண்டுமென்றும், அனைத்துலக விசாரணை மூலம் தமிழ்மக்களிற்கு விடிவு ஏற்படுமென்ற நம்பிக்கையுடனும், தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வேலைசெய்யவேண்டுமென்ற விருப்பத்துடனும்\nமிதியுந்து பயணத்தினை மேற்கொண்டுவரும் கிருபானந்தன், சிவந்தன் ஆகியோருடைய சாத்வீகப்போராட்டத்திற்கு எமது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.\nஜெனீவா நகரிலிருந்து 16.09.2013 அன்று ஆரம்பித்த இந்த மிதியுந்துப்பயணம் 30.09.2013 அன்று புறுசெல்ஸ் நகரத்தில் நிறைவுபெறும். இந்நாளில் இங்கே பேரணி ஒன்றும் ஏற்பாடாகியுள்ளது. அனைத்துத் தமிழ் உறவுகளையும்\nமூடப்படுகிறது பூந்தமல்லி சிறப்பு முகாம் – அகதிகளை கும்மிடிப்பூண்டிக்கு மாற்ற நீதிமன்றம் பச்சைக்கொடி.\nதிலீபனின் இழப்பு பராத நாட்டை தலைகுனியவைத்த நிகழ்வு\nநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nஅனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் சீமான…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nமக்களின் உணர்வுக்கும், மண்ணின் நலனுக்குமெதிரான பேர…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/news/news/today-s-top-headlines-with-ndtv-tamil-542760?vod-justadded", "date_download": "2020-05-25T06:23:29Z", "digest": "sha1:RTIEZUTYJXYKXSMNG54VKVN7A6Y4XUQU", "length": 14486, "nlines": 114, "source_domain": "www.ndtv.com", "title": "சிந்தியா ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக? - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள்!", "raw_content": "\nசிந்தியா ராஜினாமா: மத்திய பிரதேசத்தில் ஆட்சியை அபகரிக்கிறதா பாஜக - 'இன்றைய (10.03.2020) முக்கிய செய்திகள்\nஇன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மத்திய பிரதேசத்தில் கவிழ்கிறது காங்கிரஸ் ஆட்சி, ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா, 20 எம்எல்ஏக்களும் ராஜினாமா, சோனியா காந்திக்கு சிந்தியா ராஜினாமா கடிதம், கேரளாவில் கொரோனா வைரஸ் முகாமிலிருந்து தப்பியோடிய நபர், கொரோனா பீதி காரணமாக வாரணாசி கோவிலில் சாமி சிலைகளுக்கு முகக்கவசம், ஈரானில் சிக்கிருந்த 58 இந்தியர்கள் தாயகம் திரும்பினர், ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதலவர் 3 பேரை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள்\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா\n”- சீன ஆய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள்\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள்\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி\n“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள்\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள்\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள்\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்திகள்\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பி���்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள்\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள்\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள்\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள்\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம்\n“கொரோனாவிலிருந்து விடுபட்ட 5 மாவட்டங்கள்: தமிழக கொரோனா நிலவரம் என்ன..”-22.05.2020 முக்கிய செய்திகள் 7:17\n“USAவில் அதிக Coronavirus பாதிப்பு இருப்பது பெருமை: டிரம்ப் பகீர் பேச்சு”-21.05.20 முக்கிய செய்திகள் 7:07\n185 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் Amphan Cyclone: எதிர்கொள்ள தயாரா”-20.05.2020 முக்கிய செய்திகள் 6:25\n”- சீன ஆய்வகம் நம்பிக்கைத் தகவல் -19.05.2020 முக்கிய செய்திகள் 8:44\n“தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை திட்டமிட்டு குறைக்கப்படுகிறதா’’-18.05.2020 முக்கிய செய்திகள் 7:04\n“HC தீர்ப்புக்கு தடை விதித்தது SC…தமிழகத்தில் மீண்டும் TASMAC திறப்பு’’-15.05.2020 முக்கிய செய்திகள் 7:41\n“கொரோனா வைரஸ் நிரந்தரமாக அழிக்க முடியாது..: பகீர் கிளப்பும் WHO: பகீர் கிளப்பும் WHO’’-14.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“Lockdown 4.0: ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்புத் திட்டம் அறிவித்த மோடி’’-13.05.2020 முக்கிய செய்திகள் 6:04\n“மீண்டும் Lockdown நீட்டிப்பு: டிவிஸ்டு வைத்த பிரதமர் மோடி’’-12.05.2020 முக்கிய செய்திகள் 7:31\n“இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு; நாளை முதல் பயணிகள் ரயில்\n“Liquor-ஐ வீட்டில் டெலிவரி செய்ய யோசிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம்’’-08.05.2020 முக்கிய செய்திகள் 5:58\n“#VizagGasTragedy - 1000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..’’-07.05.2020 முக்கிய செய்திகள் 6:07\n“Covid-19க்கு தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு’’-06.05.20 முக்கிய செய்திகள் 8:58\n- WHO வெளியிட்ட முக்கிய தகவல்’’- 05.05.2020 முக்கிய செய்திகள் 6:03\n“China Labல்தான் Coronavirus உருவாச்சு, ஆதாரம் இருக்கு: அமெரிக்கா பகீர்’’- 04.05.2020 முக்கியசெய்த���கள் 6:38\n'தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பில்லை '- 01.05.2020 முக்கிய செய்திகள் 7:42\n“பல மாவட்டங்களில் சீக்கிரமே ஊரடங்கு தளர்வு- மத்திய அரசு முக்கியத் தகவல்’’- 30.04.2020 முக்கிய செய்திகள் 6:58\n“பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 53 வயதில் காலமானார்”- 29.04.2020 முக்கிய செய்திகள் 7:55\n“இவைதான் Coronavirus-ன் புதிய Symptoms: அமெரிக்கா முக்கிய தகவல்”- 28.04.2020 முக்கிய செய்திகள் 6:42\n“Hotspotsகளில் ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர்களிடத்தில் மோடி முக்கிய தகவல்\nTN மருத்துவமனையின் தற்போது நிலமை : மக்களின் Corona பீதி போகுமா இல்ல இதனால் போகாத\nஇப்படி செஞ்சு கொரோனாவை குணப்படுத்திட்டா என்ன’- டிரம்பின் வைரல் ஐடியா’- டிரம்பின் வைரல் ஐடியா\n‘கவனமா இருங்க’- Coronavirus பற்றி அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட WHO”-23.04.2020 முக்கிய செய்திகள் 5:26\nகுழந்தைகளின் திறமைக்கு கை கொடுக்கும் பாடகர் ஸ்ரீனிவாஸ், நிப்பான் பெயின்ட் | நெஞ்சில் ஒரு வானம் 3:57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiruthtikan.adadaa.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2020-05-25T05:43:09Z", "digest": "sha1:EGYDHO37CEYLYAT2NZKJFJ42BYJ4HLFT", "length": 4813, "nlines": 38, "source_domain": "kiruthtikan.adadaa.com", "title": "தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி | தூவான‌ம்", "raw_content": "\nதடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி\nஇராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத, மனித உரிமை ஆர்வலர் ஒருவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளதாக இலங்கை – சாட்சிகள் இல்லாத போர்’ [War Without Witness] என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nஇராணுவப் புலனாய்வுத்துறையினரின் திட்டத்தின்படி முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாரிய முகாம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்படும்.\nஇந்தத் தாக்குதலுக்கு தடுப்புக்காவலில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்கள் சிலரைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nதாக்குதல் நடத்தப்படும் போது அதை முறியடிப்பது என்ற போர்வையில் இலங்கை இராணுவத்தினர், தடுப்பு முகாமில் உள்ள முன்னாள் போராளிகளையும், தாக்குதல் நடத்தியவர்களையும் கொலை செய்து விடுவர்.\nமுன்னாள் போராளிகளை மீட்கும் நோக்குடன் விடுதலைப் புல��கள் மேற்கொண்ட தாக்குதலை தாம் முறியடித்த போதே, அனைத்து முன்னாள் போராளிகளும் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறி நியாயப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஅரசஅதிபர் தேர்தல் அடுத்த மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இந்தப் படுகொலைகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மிகப்பெரிய படுகொலையாக அமையும் என்றும் அந்த மனித உரிமை ஆர்வலர் எச்சரித்துள்ளார்.\nஇலங்கைப் படையினரின் தடுப்புக் காவலில் பத்தாயிரத்துக்கும் அதிகமான முன்னாள் போராளிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/yaalapalakalaaikakalaka-maanavarakalaukakau-ora-avacara-kataitama", "date_download": "2020-05-25T05:20:04Z", "digest": "sha1:DXFFHQGLOSMUW7T2XN2SLWC2D47BCH2G", "length": 11545, "nlines": 61, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்! | Sankathi24", "raw_content": "\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்\nவியாழன் அக்டோபர் 24, 2019\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம்.\nஇதற்கு முன்பும் சில தடவைகள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.\nஅவை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.\nஇப்போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு அவசரமாக எழுத வேண்டியுள்ளது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் அவர்களுக்கான மதிப்பும் மரியாதை யும் தனித்துவமானது.\nதேர்தல்கள் வரும்போதெல்லாம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ன சொல்கிறார் கள் என்று கேட்கின்ற ஒரு பண்பாடு இன்று வரை எங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிறது.\nஅந்தளவுக்கு உங்கள் மீது தமிழ் மக்கள் பற்றும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.\nஎனினும் சில கல்வியாண்டுகளில் நடை முறையில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.\nஒருமுறை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு தொடர்பில் கருத்துரைத்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள், யாழ்.பல்கலைக்கழக வரலாற் றில் கறுப்பு முத்திரை குத்தப்பட்டுவிட்டது எனக் கூறியிருந்தார்.இதனை நாம் விரிவுபடுத்திக் கூற விரும்பவில்லை.\nஇ��ுபோல யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஒரு பீடத்துக்கான பிரதிநிதியாக இருந்த மாணவர் ஒருவர் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், ஒன்றியத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி ஒரு கட்சியை மாணவர் ஒன்றியம் ஆதரிப்பதாக அறிக்கை எழுதி ஒன்றியம் முழுமைக்குமான தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தி கையொப்பம் இட்டு வெளியிட்டிருந்தார்.\nஅவரின் இந்த அநாகரிகச் செயலுக்குப் பின்னால் அன்பளிப்புகள் இருந்ததாகப் பேசப் பட்டபோது கடவுளே எங்கள் தலைவிதி என்னே என்று மக்கள் கலங்கிப் போயினர்.\nஇத்தகைய இழுக்கான செயல்கள் இனி மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக இருந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து அனைத்துப் பீட மாணவர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் ஒப்புதல்களையும் பெற்ற பின்பே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை நீங்கள் முன்வைக்க வேண்டும்.\nஇப்போதுகூட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட்டு ஒப்பமிட்டனர்.\nஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடியது என்றால் 13 அம்சக்கோரிக்கை, கட்சிகளின் உடன்பாடு, கையயாப்பம் எல்லாம் எதற்கானது என்பதுதான் நம் கேள்வி.\nஆம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்று ஆராய்வதாக இருந்தால் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றாகக் கூடி ஆராய வேண்டும்.\nஇதைவிடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தம்பாட்டில் ஆராய்வதாயின் ஒன்றுபட்டதென்பது வெறும் நாடகமாஆக, அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களேஆக, அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களே நீங்கள் மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது.\nயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற மதிப்பார்ந்த பெயரை எவரும் துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவோ நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று எம் இனத்தின் பெயரால் கேட்டுக் கொள்கின்றோம்.\nநிர்வாண ஊரிலே ஆடை அணிந்தவன் கோமாளி\nதிங்கள் மே 25, 2020\nஇன்று புலம்பெயர் தேசங���களிலும் தாயகத்திலும் உள்ளிருப்புக்காலத்தில் பலரும் பல்வ\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 2 அவிழ்க்கப்படும் இன்னொரு முடிச்சு - கலாநிதி சேரமான்\nதிங்கள் மே 25, 2020\nஇத் தொடர் வெளியிடப்படுவதையிட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில தரப்புக்களால்\nதொடரும் தமிழின அழிப்பில் ஐ.பி.சி தமிழ் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.பி.சி தமிழானது, கடந்த சில வருடங்களாக\nஈழத்தீவில் இரு தேசங்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது சிறீலங்கா - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nதிங்கள் மே 25, 2020\nதமிழர்களுக்கு தனியாக தாயகம் உள்ளமை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதிங்கள் மே 25, 2020\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=565868", "date_download": "2020-05-25T04:16:50Z", "digest": "sha1:UXQ7VBAZLVAQAF4WDO6QAN4VN5WVL24N", "length": 5888, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி அருகே ஜல்லிக்கட்டில் 25 பேர் படுகாயம் | 25 injured in Jallikattu near Trichy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருச்சி அருகே ஜல்லிக்கட்டில் 25 பேர் படுகாயம்\nமண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேட்டு இருங்களூரில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. சுமார் 750 காளைகள் பங்கேற்றன. 300 வீரர்கள் சீருடையுடன் களமிறங்கினர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் மாடு முட்டி 25 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு இருந்த மருத்துவ குழுவினர் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 5 பேர் மட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nதிருச்சி ஜல்லிக்கட்டு 25 பேர் படுகாயம்\nமேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2,118 கன அடியில் இருந்து 1,889 கன அடியாக குறைவு\nதிக்கு தெரியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்\nகொடுமையான நடைபயணம் அரசின் கையாலாகாத்தனம்: சவுந்தரராசன், சிஐடியு தொழிற்சங்க தலைவர்\nதொழிலாளர் தட்டுப்பாடு பெரிய அளவில் வெடிக்கும்: ஜேம்ஸ், தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) நிர்வாகி\nஊரடங்கு அறிவிப்பில் அரசு அலட்சியபோக்கு: எஸ்.இருதயராஜன், பேராசிரியர் மற்றும் வெளிமாநில தொழிலாளிகள் குறித்த ஆராய்ச்சியாளர்\n3 ரூபாய் கூலிக்கு வந்தேன் இன்று நடுத்தெருவில் நிற்கிறேன்: ஜெயேஷ் ப்ரதான், ஒடிசாவை சேர்ந்த தொழிலாளி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6650", "date_download": "2020-05-25T04:07:50Z", "digest": "sha1:57PK6HTUAVXLV73XRQAE6MZR5FEX7R4Z", "length": 7146, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "சாயங்கால மேகங்கள் » Buy tamil book சாயங்கால மேகங்கள் online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)\nபதிப்பகம் : ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)\nஇதயம் தொட்ட இஸ்லாமிய இலக்கியம் காலத்தை வென்ற திரைப்படக் கலை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சாயங்கால மேகங்கள், நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal\nவெற்றி முழக்கம் உதயணன் கதை\nமணிபல்லவம் சரித்திர நாவல் - Manipallavam Sarithira Novel\nஆத்மாவின் ராகங்கள் - காந்திய சகாப்த நாவல்\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nகனிந்த மனத் தீபங்களாய் (மூன்றாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - 3\nஅலெக்ஸ��ண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் - Alexendarum Oru Koppai Thenir\nமின்னலாய் ஒளிர்ந்த பூக்கள் - Minnalaai Olirndha Pookkal\nஇது காதலென்றால் - Ithu Kathalendral\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇராமாநுச நூற்றந்தாதி அமுது விருந்து என்னும் விரிவுடையுடன் முதலியாண்டான் அந்தாதி - Raamanusar Varalaru\nஅகநானூறு களிற்று யானை நிரை\nசித்தர்களின் மந்திர தந்திரக் கலைகள்\nஅழகுக்கு அழகு செய்ய சில யோசனைகள்\nஇந்தியாவின் வரலாறு பாகம் 1\nமனிதன் (மனித வராலற்று ஆராய்ச்சி நூல்)\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/16/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-05-25T04:48:17Z", "digest": "sha1:T5NJUC6IJFQNVYLYOEEQ6VGZD4AYGRQ4", "length": 9783, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "தவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்\nஇங்கிலாந்திலுள்ள பிரபல மதுபான விடுதி ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு தவறுதலாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிவிட்டார் விடுதி ஊழியர் ஒருவர். அந்த ஒயினின் விலை பாட்டில் ஒன்றிற்கு 4,500 பவுண்டுகளாகும்.\nமான்செஸ்டரிலுள்ள அந்த விடுதியில் அந்த விடுதி ஊழியர் தான் பரிமாறுவது பழமையான விலையுயர்ந்த ஒயின் என்று தெரியாமலேயே அந்த ஒயினை பரிமாறி விட்டார்.\nஅந்த வாடிக்கையாளர் சென்றபிறகுதான் விடுதியிலுள்ளவர்களுக்கு நடந்த தவறு தெரிந்திருக்கிறது.\nபொதுவாக இம்மாதிரி தவறு செய்த ஊழியர்கள் ஏதாவது ஒரு வகையில் தண்டிக்கப்படுவார்கள்.\nஆனால் இந்த விடுதியினர் ஒரு வித்தியாசமான செயலை செய்தார்கள். விடுதி சார்பில் ட்விட்டரில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றில், நேற்றிரவு 4,500 பவுண்டுகள் விலையுடைய ஒயின் பரிமாறப்பட்ட வாடிக்கையாளருக்கு, நீங்கள் உங்கள் மாலைப்பொழுதை இனிதே செலவிட்டீர்கள் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டிருந்தது.\nஅதேபோல் அந்த தவறை செய்த ஊழியருக்காக ட்வீட் செய்திருந்த செய்தியில், தவறாக அந்த விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய ஊழியரே, பரவாயில்லை, கவலைப்படாதீர்கள், தவறுகள் நிகழ்வது சகஜம்தான், இருந்தாலும் உங்களை நேசிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅந்த ட்வீட்டின் கீழ், அந்த விலையுயர்ந்த ஒயினை பருகியதாக கருதப்படும் ஸ்டீவ் என்பவர், அந்த ஒயின் எவ்வளவு விலையுடையது என்பது தனக்கு தெரியாது என்றும் ஆனால் அது மிகவும் சுவையாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.\nசிறைக்கு சென்ற பெண்: கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nமிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/special/01/206966?ref=category-feed", "date_download": "2020-05-25T05:30:56Z", "digest": "sha1:T7NYJ6XDYU2BMBDULW662Y3P23WA3R47", "length": 32169, "nlines": 179, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கையில் தங்கள் தாய்நிலத்தை மீண்டும் அடைந்த தமிழ் மக்களின் கதை\nகடந்த ஆண்டு, 40 மீன்பிடி படகுகளுடன், வடக்கு இலங்கையை நோக்கி ஒரு கூட்டத்தைச் சேர்ந்த மக்கள் புறப்பட்டனர். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் தீவை மீட்பதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த மீட்புப்பயணம் எவ்வாறு எந்த உயிர்ச்சேதமும் இல்லாமல் நடந்தது என்பதை விளக்குகிறார், பிபிசியின் ஆயிஷா பெரேரா.\nகடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, வடக்கு இலங்கையின் இரணைமாதா நகரின் அருகில் நின்று கடலைப்பார்த்த யாராக இருந்தாலும், அவர்களுக்கு அந்தக்காட்சி சற்று வியப்பை அளித்திருக்கும்.\nதிருச்சபையின் பாதிரியார் முதல் மீன்பிடி பணியில் ஈடுபடும் மகளிர், உள்ளூர் ஊடகவியலாளர்கள் என அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்து வெள்ளைக்கொடியுடன் படகை எடுத்துக்கொண்டு, இரணை தீவை மீட்கப் புறப்பட்டனர்.\nஅவர்களின் இலக்கு: கடந்த 25 ஆண்டுகளாக, இலங்கை கடற்படையின் பயன்பாட்டில் உள்ள தங்களின் நிலத்தை மீட்பது.\nபெரிய தீவு மற்றும் சின்னத் தீவு என இரண்டு தீவுகளை கொண்டது இரணை தீவு. மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள இது, இந்தியாவின் தென்கோடி பகுதிக்கும், இலங்கையில் வடக்கு பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது. புவியின் சொர்க்கம் போல காட்சியளிக்கக்கூடியது இந்த தீவு.\nமிகவும் சுத்தமான கடற்பகுதியை கொண்டுள்ள இந்த தீவில், மீன்கள் செல்வதை சாதாரணமாகவே பார்க்க முடியும்; நட்சத்திர மீன்கள் கடற்கரைகளில் ஒதுங்கி இருக்கும்.\nகடலின் சீற்றம் மிகவும் குறைவாக இருக்கும் பகுதி என்பதால், முழங்கால் அளவு தண்ணீரில் சுமார் அரை கிலோமீட்டர் வரையில் உங்களால் கடலினுள் இறங்கி நடக்க முடியும்.\nஇலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் போர் உச்சம் கொண்டிருந்த சமயத்தில் 1992ஆம் ஆண்டு, இலங்கை கடற்படையால் மக்கள் இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறுகின்றனர், இத்தீவைச் சேர்ந்தவர்கள். மக்கள் இடம் மாற்றப்பட்ட பிறகு, அரசிற்காக ஒரு கடற்படைத் தளமும் அங்கு கட்டப்பட்டுள்ளது.\nஇவர்கள் மட்டுமில்லாமல், வடக்கு இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களும் தங்களின் நிலத்தை இலங்கை ராணுவம் கைபற்றியதாக குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nயாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிக்கு இடையில் உள்ள இரணைமாதா நகரில் தாங்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக்கப்பட்டதாக இந்த கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படை மறுக்கிறது.\nஇந்தப் படகில் பயணித்த பலரும் பெண்களே. இலங்கை கடற்படையை நேருக்கு நேராக எதிர்கொள்வது என்பது, 'அச்சமளிக்கக்கூடிய' செயலாக இருந்தாலும், எந்த சூழலிலும் திடமான மனதுடன் இருந்து அதை செய்யவே விரும்பியதாக அந்த பெண்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.\n\"எங்களின் சிறிய படகுகளுக்கும், கடற்படையின் கப்பல்களுக்கும் இடையே மோதல் நடக்கும் என்றும், அந்த மோதலை படமெடுப்பதன் மூலமாக, அங்கு நடக்கும் சமூகப் பிரச்சனையை உலகிற்கு விளக்க முடியும் எனவும் நம்பினோம்\" என்கிறார், மக்களுடன் பயணித்த பாதிரியார்களில் ஒருவரான அருட்தந்தை ஜெயபாலன்.\nஆனால், அவ்வாறான தாக்குதல் எதுவும் அங்கு நடக்கவில்லை.\nரோந்துப் பணியில் ஈடுபடும் சிறிய கப்பல் மட்டும் கடலுக்குள் அனுப்பப்பட்டது. அதன்பிறகு, அங்கு வேறு எந்த கடற்படை கப்பலும் தென்படவில்லை. மக்கள் தங்களின் படகுகளை கடற்கரையில் நிறுத்திவிட்டு, ஊருக்குள் இறங்கி நடந்தனர்.\n\"நாங்கள் கண்ணீர் சிந்தினோம்; கடற்கரையை முத்தமிட்டோம். நாங்கள் வீடு திரும்பியுள்ளோம், இந்த முறை திரும்பச் செல்வதாக இல்லை,\" என்கிறார், உள்ளூர் சமூக தலைவரான ஷாமின் பொனிவாஸ்.\nசிதிலமடைந்த நிலையில் இருந்த தேவாலயத்தில் அவர்கள் பிராத்தனை செய்தனர்.\nஅதன்பிறகே, அத்தீவில் பணியமர்த்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிகள், அவர்களை சந்திக்க வந்தனர். தாங்கள் ஊர் திரும்பியுள்ளதாகவும், இங்கே தங்க முடிவெடுத்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.\nஅக்குழுவிலுள்ள பள்ளி ஆசிரியர், மிக கவனமாக மக்களின் நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் உரிமை குறித்த கோப்புகளை அதிகாரிகளிடம் கொடுத்தார்.\nபேச்சுவார்த்தைக்குப்பின், நில உரிமை உள்ள மக்களை மட்டும், அன்றிரவு அங்கு தங்கிக்கொள்ள கடற்படை அனுமதி அளித்தது. மற்றவர்கள் மாலை வேளையில் அங்கிருந்து புறப்பட்டனர் என்கிறார் அருட்தந்தை ஜெயபாலன்.\nதங்கிய மக்கள், அன்றிரவு கடற்கரையில் உலாவினர்; தங்கள் வீடுகளின் மிச்சத்தை சென்று ��ார்த்தனர். தேங்காய் மற்றும் பிற மரங்களின் கனிகளை பரித்தனர் என்று அவர் தெரிவித்தார்.\nஆழமில்லாத கடல் பகுதிக்குள் இறங்கிய மக்கள், மீன்களையும், கடல் அட்டைகளையும் சேகரித்தனர். சீனா மற்றும் பிற இடங்களில் இந்த வகையான அட்டைகளுக்கு அதிக தேவை உள்ளது.\nஅவர்கள் விட்டுச்சென்ற கால்நடைகளை தேடிச்சென்ற சில கிராமவாசிகள், சென்ற வேகத்திலேயே திரும்பி வந்தனர். இந்த கால்நடைகள் மனிதர்களின் கட்டளைகளை கேட்காமல் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்தன என்பதால், தற்போதும் அவர்களின் கட்டளைகளை கேட்க மறுத்ததே இதற்கு காரணம்.\nஒரு மாதத்திற்குப் பிறகு, அந்த தீவிற்கு வந்த அரசு அதிகாரிகள், நில உரிமை இல்லாத மக்களையும் சேர்த்து சுமார் 400 குடும்பங்கள் இந்த தீவில் தங்க அனுமதி அளித்தனர். உள்ளூர் ஊடகத்தில் அதிகம் பேசப்படவில்லை என்றாலும், முற்றில்லும் எதிர்பார்க்காத ஒரு மிகப்பெரிய வெற்றி இது.\nஅந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் அனைவரும், தங்களின் நிலம் மீண்டும் தங்களுக்கே கிடைத்தது குறித்தும், கடற்படை அவர்களிடம் நிலத்தை கொடுத்தது மட்டுமல்லாமல், அங்கு தங்க அனுமதி அளித்ததும் நம்பமுடியாத அளவிற்கு உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.\nஇரணை தீவில் கடற்படையின் தளம் கட்டப்பட்ட பிறகு மக்கள் அங்கு தங்க அனுமதி இல்லை என்று அரசு ஒருபோதும் கூறவில்லை என இலங்கை கடற்படை தொடர்ந்து மறுத்து வருகிறது.\nஇது குறித்து பிபிசியிடம் பேசிய செய்தித்தொடர்பாளரான லெஃப்டினட் கமாண்டர் இசூரூ சூரியபண்டாரா, \"மக்கள் விடுதலைப்புலிகளுடன் இருந்த பிரச்சனை மற்றும் மோசமான வாழ்விடம்` காரணமாக இந்த இடத்தைவிட்டு வெளியேற அவர்களாகவே முடிவு செய்தனர், \" என்றார். ஆனால், இந்தக் கூற்றை உள்ளூர் தலைவர்கள் மறுக்கின்றனர்.\nஅரசிற்கு பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தோம், பல அதிகாரிகளிடம் இது குறித்த கோரிக்கையை முன்வைத்தோம், கடற்கரையில் அமைதியான முறையில் சுமார் ஒரு ஆண்டு போராட்டமும் செய்தோம். ஆனாலும், மக்கள் அங்கு வாழ அனுமதி இல்லை என்று கூறப்பட்டுவிட்டது என்று உள்ளூர் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபிபிசியிடம் காண்பிக்கப்பட்ட கோப்புகளில், வடக்கு மாகாண முன்னாள் முதல்வரான சி. விக்னேஸ்வரன், இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் விவகாரங்களுக்கான அதிகாரியான பால் காட்ஃப்ரே உள்ளிட்டோரும், இரணை தீவு மக்களை, 'இடம்பெயர்ந்த மக்கள்' என்று குறிப்பிட்டு அரசுக்கு எழுதிய கடிதங்களில், அவர்களை மீண்டும் தீவில் குடியமர்த்துவது குறித்து எழுதப்பட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது.\nதீவிற்கு இடம்பெயர்ந்து இதுவரை 10 மாதங்கள் ஆகியும், தங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க அவர்கள் எடுக்கும் முயற்சியும், அதில் உள்ள போராட்டமும் மிகவும் நன்றாகவே தெரிகிறது.\nசிதிலமடைந்த வீடுகளுக்கு பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை வீடுகள், உலர்வதற்காக போடப்பட்டுள்ள மீன் வலைகள், மிகவும் அடிப்படையான பொருட்களை மட்டுமே வைத்துக்கொண்டு, பொதுவெளியில் விரகு மூட்டி சமைக்கும் மக்கள் என்று காட்சியளிக்கிறது இப்பகுதி.\nசில தன்னார்வலர்களால் அளிக்கப்பட்ட சூரியசக்தியால் இயங்கும் பேட்டரிகளின் உதவியோடு, அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் கைபேசிகள் மட்டுமே புதுமையான பொருளாக உள்ளது.\nசில பழைய கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. நீண்டு வளர்ந்துள்ள புற்களுக்கு இடையே சிறிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீன்களுக்கு மாற்றான உணவாக அமைவதற்காக மக்கள் காய்கறிகளை பயிரிட ஆரம்பித்துவிட்டனர். பிபிசி அங்கு பயணித்திருந்த நேரத்தில், சின்னத்தீவிலுள்ள தேவாலயத்தை சரிசெய்யும் பணியில் ஆண்கள் ஈடுபட்டு வந்தனர்.\nமக்கள் தீவிற்கும், இரணைமாதா நகருக்கும் இடையே தொடர்ந்து பயணித்து வருகின்றனர். சில இரணைமாதா நகரில் உள்ள தங்களின் வீடுகளில் சில நேரம் தங்கிவிட்டு வருகின்றனர். தீவிலுள்ள பள்ளி மிகவும் மோசமாக உள்ளதால், மாணவர்களால் இன்னும் பள்ளியை பயன்படுத்த முடியவில்லை.\nஇவ்வளவு சிக்கல்களுக்கு இடையேயும், தீவிற்கு வந்த பின், தங்களின் வாழ்க்கை மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஅப்பகுதியின் மீனவ மக்கள் கூட்டமைப்பின் தலைவராக உள்ள தோரஸ் பிரதீபன் என்பவர், தீவிற்கு அருகிலேயே மீன்பிடிக்க வசதியான இடம் என்பதால், படகுகளை அங்கேயே நிறுத்துவதாகவும், தங்களுக்கு எரிபொருள் அதிகம் மிச்சமாவதாகவும் தெரிவித்தார்.\nதீவை சுற்றியுள்ள மீன், நண்டு மட்டும் கடல் அட்டைகளின் காரணமாக வெறும் இரண்டே மாதத்தில், 70 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடிந்ததாக மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.\n'தேசத்தை நன்மைக்காக' இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது என்று மக்களுடன் அங்கு இணைந்து வாழும் கடற்படை தெரிவிக்கிறது. இரணை தீவு என்பது, சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்களை பிடிக்கவும், சட்டவிரோதமான முறையில், இலங்கை கடலுக்குள் நுழையும் இந்திய மீனவர்களை பிடிக்கவும் வசதியான இடம் என்கிறார் கடற்படை செய்தித்தொடர்பாளர்.\nதற்போது, இருதரப்பினரும் சமாதானமாக முறையில் இணைந்து வாழ்கின்றனர். கடற்படையினரும் மக்கள் தங்களின் வாழ்வை மறுகட்டமைப்பு செய்ய உதவுகின்றனர்.\nபெரிய தீவு பகுதியில், தேவாலயத்தை மீண்டும் கட்டமைத்துள்ளது கடற்படை. அங்கு மக்களுக்கான குடிநீர், புதிய கட்டமைப்புகள் மற்றும் வழித்தடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் சில உபகரணங்களையும் கொடுத்து உதவியதாக உள்ளூர்வாசிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.\nஇரணை தீவு பகுதியில் மீண்டும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைக்க மக்கள் பணியாற்றிவரும் சூழலில், நிலத்தை மீட்டெடுக்க அவர்கள் முயன்ற முறை வருத்தமளிக்கும் வகையில் பிரபலமான விஷயமாக உள்ளது.\nஉள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், போரின்போது, அரசின் வசம் இருந்து நிலத்தில், 4,241 ஏக்கர் தனியார் நிலம் இன்னும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறது, இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலகம்.\nதிட்ட ரீதியாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், அந்த நிலத்தைவிட்டு வெளியேற ராணுவம் மறுக்கிறது. முல்லைத்தீவின் வடக்கு மாவட்டத்தில், உள்ள ராணுவ முகாமிற்கு எதிரே 700 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nஇரணை தீவு மக்களின் வெற்றி, பிற பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஒரு வெற்றி வழிகாட்டியாக அமையுமா\nஅவ்வாறு அமையும் என்று நம்பிக்கை கூறுகிறார், மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ருக்கி ஃபெர்னாண்டஸ். ஆனால், எந்த வகையான சமூகத்தை சேர்ந்தவர்கள், எந்த வகையான செயலில் ஈடுபடுகிறார்கள் என்பதை பொருத்து இது அமையும் என்ற எச்சரிக்கையையும் அவர் முன்வைக்கிறார்.\n\"அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைப்புகள் என்று எதுவும் உதவாத சூழலில், நாம் கோரிக்கை வைத்து அதற்கு எந்த பயனும் இல்லாத நிலையில், இரணை தீவு மக்களைப்போல, தங்களுக்கு உரிமையான விஷயத்தை மக்கள் திரும்பப்பெற வன்முறையற்ற நேரடியான ஒரு வழியி���் இறங்க அவர்களுக்கு உரிமையுள்ளது,\" என்கிறார் அவர்.\nதீவில் வேலை இப்போதுதான் உண்மையில் தொடங்கியுள்ளது. தீவை மேம்படுத்த, அரசின் உதவிகள் தேவை என்று அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். இரணைமாதா நகருக்கும், இரணைதீவிற்கும் இடையே படகுப் போக்குவரத்து செய்து தரப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், தீவிலுள்ள பல வீடுகள், சாலைகள் மற்றும் பள்ளிகளை சீரமைக்கவேண்டிய தேவையும் உள்ளது. தீவில் ஒரு நாள் தாங்களும் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் இளைஞர்கள் உள்ளனர்.\n\"ஆமாம். நாங்களும் ஒருநாள் ஊர் திரும்புவோம். எங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திற்கு திரும்புவோம். எங்களின் மண்ணிலேயே நாங்கள் புதைக்கப்பட வேண்டும் என்பதே, ஒவ்வொருவரின் கனவு\" என்கிறார் பொனிவாஸ்.\nமேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/tn-cm-edappadi-palaniswami-has-voted-in-salem-va-142281.html", "date_download": "2020-05-25T06:22:26Z", "digest": "sha1:7E3IVTLFIMK7UQC3GD22TXHOH265YJQW", "length": 6941, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "நீண்ட வரிசையில் காத்திருந்து தமிழக முதல்வர் வாக்குப்பதிவு | TN CM Edappadi Palaniswami Has voted in salem– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தமிழ்நாடு\nநீண்ட வரிசையில் காத்திருந்து தமிழக முதல்வர் வாக்களித்தார்\nதமிழக முதல்வர் சிலுவம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தனி நபராக சாலையில் நடந்து வந்து நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.\nதமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nகாலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சொந்த ஊரான சேலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.\nமக்களோடு மக்களாக நின்ற முதல்வர்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிலுவம்பாளையத்தில் உள்ள ���வரது இல்லத்தில் இருந்து நடந்து சென்று நீண்ட வரிசையில் வாக்காளர்கள் உடன் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T06:18:48Z", "digest": "sha1:EL5N6YGQRTO6LTF2ZMO6RWLDVUERNOKJ", "length": 29125, "nlines": 317, "source_domain": "ta.wikipedia.org", "title": "பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் வாழும் பட்டியல் சமூக மக்கள் வாழிடங்களின் வரைபடம்[1] பஞ்சாப் மாநில மக்கள் தொகையில் தலித் மக்கள் 32% ஆக உள்ளனர். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இரண்டு வடகிழக்கு மாநிலங்களில் தலித் மக்கள் அறவே இல்லை[1]\nஇந்தியாவில் பழங்குடி இன மக்கள் வாழுமிடங்கள்[1] பழங்குடியின மக்கள் மிக அதிக அளவு கொண்ட வடகிழக்கு மாநிலங்கள், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்கள். பழங்குடி மக்கள் இல்லாத பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்கள்.[1]\nபட்டியல் இனத்தவ��்கள் மற்றும் பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (Scheduled Castes & Scheduled Tribes)[2] என்ற சமூகத்தவர்கள் கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் தகுதிகளில் இந்திய துணை கண்டத்தில் வரலாற்று ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள். பிரித்தானிய இந்தியாவில், இவர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் (Depressed Class) என்று வகைப்படுத்தி, அவர்களது பொருளாதார மேம்பாட்டிற்கு பஞ்சமி நிலங்கள் ஓதுக்கப்பட்டது.\nமகாத்மா காந்தியும், அவர்பால் ஈர்க்கப்பட்ட என். எம். ஆர். சுப்பராமன் போன்றவர்கள், நாடு முமுவதும் அரிசன சேவை சங்கம் என்ற அமைப்பை நிறுவி, ஹரிசனங்களின் கல்வி மற்றும் சமூகத் தரம் மேம்பட உண்டு உறைவிடப்பள்ளிகள் மற்றும் கோயிலில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தினர்.\nபட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்களை இந்திய அரசியலமைப்பு அங்கீகரித்துள்ளது.[3]\nஇந்திய அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணை, ஆண்டு 1950இன் படி, இந்தியாவில் 1,108 பட்டியல் சாதிகளையும்,[4] 744 பட்டியல் பழங்குடியினங்களையும் அடையாளம் கண்டுள்ளது[5]\n1 கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு\n2 சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு\n3 பட்டியல் மக்கள் நலன் மேம்படுத்த அரசின் நடவடிக்கைகள்\n3.1 தேசிய ஆணைக் குழுக்கள்\n3.2 பட்டியல் மக்களுக்கான அரசுத்துறைகள்\n4 சமய வாரியாக பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மக்கட்தொகை\n5 தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்\n5.1 தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்\nகல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு[தொகு]\nபட்டியல் மக்கட்தொகைக்கு ஏற்ப இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி, கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் பட்டியல் சாதி மக்களுக்கு 15% இட ஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடும் வழங்கியுள்ளது.[6][7]\nசட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு[தொகு]\nபட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இந்திய அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்திற்கு, பட்டியல் சாதியினர்க்கு 79 தொகுதிகளும், பட்டியல் பழங்குடியினர்க்கு 40 தேர்தல் தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[8]. மேலும் இந்திய மாநில சட்டமன்ற தொகுதிகளுக்கு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.[9]\nபட்டியல் மக்கள் நலன் மேம்படுத்த அரசின் நடவடிக்கைகள்[தொகு]\nபட்டியல் சாதி மக்கள், பட்டியல் பழங்குடி மக்களின் நலன் காக்க இந்திய அரசியலமைப்பு மூன்று உத்திகளை இந்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் வலியுறுத்துகிறது.[10] அவைகள்:\nபாதுகாப்பு: தீண்டாமை ஒழிப்பு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட நடவடிக்கைகள் மூலம் பட்டியல் மக்கள் நாட்டில் சமத்துவத்துடன், பாதுகாப்புடன், மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும்.\nஇடஒதுக்கீடு: உள்ளாட்சி அமைப்புகள், மத்திய மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இட ஒதுக்கீட்டை சட்டப்படி கடைப்பிடிக்கின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேம்பாடு: வளங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கி, சமூக, பொருளாதாரத்தில் பட்டியல் மக்களுக்கும், பிற மக்களுக்கும் இடையே நட்பு பாலமாக விளங்க வகை செய்ய வேண்டும்.[11]\nபட்டியல் மக்களின் நலன் காத்திட இந்திய அரசு, அரசியல் அமைப்பு சட்டப்படி இரண்டு சட்டபூர்வமான ஆணையங்கள் ஏற்படுத்தியுள்ளது.\nபட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்[12]\nபட்டியல் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையம் [13]\nபட்டியல் மக்களின் மனித உரிமைகளை காத்திட, இவ்விரு ஆணையத்தின் தலைவர்கள், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் பதவிமுறை உறுப்பினர்களாக செயல்படுகினறனர்.\nபட்டியல் பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[14]\nபட்டியல் சாதி மக்களின் மேம்பாட்டிற்காக இந்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது.[15][16]\nஅனைத்து மாநில அரசுகளும் பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர் நலத்துறைகள்.[17]\nசமய வாரியாக பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மக்கட்தொகை[தொகு]\nஇந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் 1990இன் படி, (Constitution (Scheduled Castes) Orders (Amendment) Act, 1990) பட்டியல் சாதியினர் இந்து, சீக்கியம், அல்லது பௌத்த சமயத்தை மட்டும் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.[18][19] பட்டியல் பழங்குடியினர்கள் எச்சமயத்தையும் சார்ந்தவராகவும் இருக்கலாம்.[20][21] 61வது சுற்று தேசிய புள்ளியியல் சர்வே அறிக்கையின்படி, இந்தியாவில் பௌத்த சமய மக்கட்தொகையில் 90% ம், சீக்கிய சமய மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கும், கிறித்தவ மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பட்டியல் பழங்குடியினர் உள்ளனர்.[22][23]\nஇதர பிற்படுத்த��்பட்ட வகுப்பினர் (OBC)\nஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nபரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nடோம், தொம்பரா, பைதி, பானே\nகக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nகணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)\nகவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nகோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nமன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nபாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nபாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nபரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nபதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nதாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nவண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nவேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nவேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nகம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)\nகாணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)\nகோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)\nமலையாளி (தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)\nதோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)\nதமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு\nஇந்திய நடுவண் அரசு அறிவித்துள்ள இ���ர பிற்படுத்தப்பட்டவர்களின் பட்டியல் – தமிழ்நாடு\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு\nதமிழ்நாட்டில் பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடியினர் பட்டியல்\nமாநிலவாரியாக பட்டியல் சாதிகள் & பட்டியல் பழங்குடி மக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 பெப்ரவரி 2020, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%C2%AD%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-05-25T04:38:52Z", "digest": "sha1:GLPYLBHEOJRYUDQZR7TEGDEHOMLS5TWU", "length": 9843, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விடு­தலை | Virakesari.lk", "raw_content": "\nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \nஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு\nஜனாதிபதி கோத்தாபயவுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு \nபாகிஸ்தான் விமான விபத்து : 97 பேர் பலி, இருவர் உயிருடன் மீட்பு\nகிரிக்கெட்டை மீண்டும் ஆரம்பிக்க ஐ.சி.சி. எடுத்துள்ள முயற்சி\nஒபா­மாவின் வான்­கோ­ழி­களை கொல்ல விரும்­பினேன்.\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் வரு­டாந்த நன்றி செலுத்தும் தினத்­தை­யொட்டி தனக்கு வழங்­கப்­பட்ட ட்ரம்ப்ஸ்ரிக் என அ...\nவித்தியா படுகொலை வழக்கு : பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சிப்பட்டியலில் இல்லை\nசிவ­லோ­க­நாதன் வித்­தியா படு­கொலை வழக்கில் முத­லா­வது சந்­தே­க ந­ப­ராக இருந்து விடு­தலை செய்­யப்­பட்ட நபர், அச்­சு­றுத்­...\nவவு­னி­யாவில் இன்று மனித சங்­கிலி போராட்டம்\nஅனைத்து அர­சியற் கைதி­க­ளையும் விடு­தலை செய்­ய­க் கோ­ரியும் வவு­னியா மேல் நீதி மன்­றத்தில் நடை­பெற்று வந்த அர­சியற் கைத...\nஅரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பம்.\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்த...\nஇன்று ஆரம்பம் : அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்த...\nஇராணுவம் மீதான யுத்த குற்­றச்­சாட்­டு­க்களை மன்­னிக்க தமிழ்க் கூட்­ட­மைப்பு தயாரா \nவிடு­தலை புலி­களை அர­சியல் கைதி­க­ளாக அர்த்­தப்­ப­டுத்தி விடு­தலை செய்­யக்­கோ­ருவோர் இரா­ணு­வத்தை தண்­டிக்க கூறு­வது ஏ...\n5 ஆவது நாளா­கவும் அர­சியல் கைதிகள் உண்­ணா­வி­ரதம்\nபயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் வவு­னியா நீதி­மன்றில் வைக்­கப்­பட்­டுள்ள தங்கள் மீது தொடுக்­கப்­பட்ட வழக்­கு­களை வேறு...\nமல்­லி­கைத்­தீவில் சிறு­மியர் மூவர் மீது துஷ்­பி­ர­யோகம்\nமூதூர் பிர­தேச செய­லாளர் பிரிவின் மல்­லி­கைத்­தீவு கிரா­மத்தை சேர்ந்த சிறு­மியர் மூவர் கட்­டு­மான பணி­யா­ளர்­களால் பாலிய...\nவிமல்­ வீ­ர­வன்­சவை விடு­த­லை ­செய்­யக்­கோரி இன்­று ­முதல் தொடர் ஆர்ப்­பாட்டம்\nதேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் விமல் வீர­வன்­சவை பிணையில் விடு­தலை செய்­யக்­கோரி நாட­ளா­விய ரீதியில் ஒன்­றி­ணைந...\nஅர­சியல் கைதி­களின் விடு­த­லையை தேசிய பிரச்­சி­னை­யாக பாருங்கள்\nதமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை விவ­கா­ர­மா­னது கடந்த காலத்தில் இன­வாத ரீதியில் வடக்கு சார்ந்த பிரச்­சி­னை­யாக மட்­டு...\nசீனா அதிரடி அறிவிப்பு : கொரோனாவின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்..\n50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் இதுவரை முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர்\nரஷ்யாவிலிருந்து 181 பேர் விசேட விமானம் மூலம் நாடு திரும்பினர்\nநேற்று மாத்திரம் இலங்கையில் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/04/15/thol-kodu-thozha-movie-launch-stills-news/", "date_download": "2020-05-25T04:51:43Z", "digest": "sha1:JWHS7VRIG6JEEPJGO4RYZANL2GU4YGQA", "length": 8638, "nlines": 171, "source_domain": "mykollywood.com", "title": "Thol Kodu Thozha Movie Launch stills & News – www.mykollywood.com", "raw_content": "\nகெளதம் இயக்கத்தில் புது முக நடிகர்களுடன்\nஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும்\n” தோள் கொடு தோழா “\nரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு “தோள் கொடு தோழா” என்று நட்பை கெளரவப் படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள்.\nகதா நாயகனாக ஜெய் ஆகாஷ் போலிஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.\nமூன்று புதுமுகங்களாக ஹரி,ராகுல் ,பிரேம் நடிக்கிறார்கள்.\nகதா நாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள்.\nமற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇசை – லியோ பீட்டர்..\nஸ்டண்ட் – தளபதி தினேஷ்.\nPRO – மெளனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – P. மனோகரன்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கெளதம்.\nதயாரிப்பு.. பர்ஸ்ட் லுக் மூவிஸ்\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…\nபடித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள் எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது…அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா.\nதன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது..\nதமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் இப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது.\nபடப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடை பெற உள்ளது என்றார் இயக்குனர்.\nஇந்த படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டு அன்று சிறப்பாக நடந்தது.\nகலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்க ஆரம்பமானது.\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\nதமிழ்சினிமாவின் மிகப்பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ தங்கள் நிறுவனத்தின் படங்களின் புதிய அப்டேட்களை தெரிவித்துள்ளது\n*ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி*Hi guy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/182722/news/182722.html", "date_download": "2020-05-25T03:30:29Z", "digest": "sha1:S3AZPXEWKPSRQ3JXES44ZS6KVDB2AQI7", "length": 29837, "nlines": 120, "source_domain": "www.nitharsanam.net", "title": "மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!!(கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு\nஇலங்கையில் சிறுபான்மைச் சமூகங்கள், நீண��டகால இனமுரண்பாடுகள் மற்றும் அண்மைக் காலத்தில் மேலெழுந்து வருகின்ற இனத்துவ, மதவாத ஒடுக்குமுறைகளுக்கு நிரந்தரமானதும், எல்லாத் தரப்பாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான ஒரு தீர்வை எதிர்பார்த்து நிற்கின்றனர்.\nமுப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பரஸ்பரம் இனங்களுக்கு இடையிலான உண்மைக்குண்மையான புரிதல் என்பது, சிதைவடைந்து விட்ட ஒரு சூழ்நிலையில், நல்லிணக்கம் மற்றும் பகைமறத்தலின் ஊடாக, அதைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காண்கின்றோம்.\nஇப்படியிருக்க, திடுதிடுப்பென நாட்டின் பேரினவாத சிற்றினவாத சக்திகள், மற்றைய இனங்களை வம்புக்கிழுக்கின்ற பிற்போக்குத்தனமான நிகழ்வுகள், அண்மைக்காலமாக இடம்பெற்றுக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது.\nஇனவாத நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால மதவாத பிரசாரங்கள், தமிழ் – முஸ்லிம் இனஉறவை கூரிய நகங்களால் கீறத் தொடங்கியுள்ளன.\nமேற்கத்தேயமும் அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும், உலகளவில் முஸ்லிம்களுக்கு எதிரானதொரு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்க, ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான கடல்சார் அதிகாரப் போட்டி வெளிப்படையாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.\nஆனால், இவற்றையெல்லாம் கடந்தும் யுத்தத்துக்குப் பின்னர், இனங்களுக்கு இடையிலான நல்லுறவு கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளதைக் காண முடிகின்றது.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து, நெடுங்காலமாகப் பேசி வரும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், பெருந்தேசியத்தின் ஒப்புதல் இருந்தால் மாத்திரம், இனப்பிரச்சினைத் தீர்வைப் பெற்றுவிட முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஅரசாங்கத்தை வழிக்கு கொண்டு வந்தாலோ அல்லது வெளிநாடுகளின் ஆசீர்வாதத்துடனோ வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாது போயுள்ளதையும், முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் நிரந்தரமான தீர்வுப்பொதியை பெறுவது உசிதமில்லை என்பதையும் அவர்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள், அண்மைக்காலமாக வெளியிடும் கருத்துகள் இவற்றைப் புலப்படுத்தி நிற்கின்றன.\nவடக்கு, கிழக்கு இணைப���பு என்பது, இனப் பிரச்சினைத் தீர்வின் முக்கிய கூறாக இருக்கின்றது. இவ்விணைப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த இந்தியாவின் இராஜதந்திரி ஒருவர், முன்னொரு தடவை “இனி இந்தியா, வடக்கு-கிழக்கு இணைப்பை வலியுறுத்தாது” என்று சொல்லிச் சென்றிருந்தார்.\nஇந்நிலையில், முஸ்லிம்களின் சம்மதமின்றி வடக்கு- கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்றும் முஸ்லிம்கள் இதற்குச் சாதகமான சமிக்ஞையைக் காட்ட வேண்டும் என்றும் தமிழ்த் தரப்பிலிருந்து கருத்துகள் முன்வைக்கப்படுவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nஅதாவது, இரு மாகாணங்களின் இணைப்பு என்பது, வெறுமனே நிலங்களைப் பௌதீக ரீதியாக இணைப்பது மட்டுமல்ல; மாறாக, வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற இரு சிறுபான்மை இனங்களும் இணங்கிப் போவதாகும் என்ற நிலை உருவாகியிருக்கின்றது.\nமுஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், இவ்விரு மாகாணங்களையும் இணைப்பதற்கான எந்த முகாந்திரங்களும் இல்லை. இணைந்த வடகிழக்கு மாகாணத்தில், இணைந்திருந்த போது, வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதுடன், கிழக்கில் பரவலாகப் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. ஆயுதங்கள் அராஜகம் புரிந்த அந்த ஆட்சியையும் காலத்தையும் முஸ்லிம்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.\nஅத்துடன், தனியான கிழக்கு மாகாணம் என்பது, ஒப்பீட்டளவில் தமக்குச் சாதகமானதும் பாதுகாப்பானதும் என்பதை, அனுபவ ரீதியாக முஸ்லிம்கள் இன்று கண்டுகொண்டிருக்கின்றனர்.\nஎனவே, வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு, வடக்கு முஸ்லிம்களோ கிழக்கு முஸ்லிம்களோ ஒருபோதும் சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள். வடக்கும் கிழக்கும் இணைவதால் தமக்குப் பெரிய இலாபங்கள் இல்லை என்பதையும், அது ‘யாருக்கு’ இலாபமளிக்கும் என்பதையும் இலங்கை முஸ்லிம்கள் அறியாதவர்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.\nஎது எவ்வாறாயினும், தமிழர்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதில் முஸ்லிம்கள் உறுதியான எண்ணம் கொண்டுள்ளனர். விடுதலைப் போராட்டத்துக்குப் பல வழிகளிலும் பங்களிப்புச் செய்தவர்கள் என்ற அடிப்படையில், விடுதலை உணர்வையும் தீர்வுக்கான வேட்கையையும் முஸ்லிம்கள் உயர்வாக மதிக்கின்றனர் – மதிக்கவும் வேண்டும்.\nவடக்கு, கிழக்கு இணைக்கப்படுகின்றதோ இல்லையோ, கடந்த சில மாதங்கள் வரைக்கும் தமிழ் – முஸ்லிம் உறவில் நல்லதோர் ஏறுமுகம் இருந்ததை உன்னிப்பாக நோக்குவோரால் அறிந்து கொள்ள முடிந்தது.\nஆனால், கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெடுப்புகளும் அதற்காக வெளிப்படுத்தப்படுகின்ற பின்னூட்டங்களும் அவ்வளவு நல்ல சகுனங்களாகத் தெரியவில்லை.\nசாதாரண தமிழ் – முஸ்லிம் மக்களும் புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் கூட, இன நல்லுறவு சிதைந்து விடாமல் ஓரளவுக்கு கவனமாகச் செயற்படுகின்ற வேளையில், சில காளான் இயக்கங்களும் புதிதாக சமூக அக்கறைக்கு ஆட்பட்டவர்களும் மேற்கொள்கின்ற இனவெறுப்புப் பிரசாரங்கள், முகம் சுழிக்கச் செய்வதாக அமைந்துள்ளன.\nமிக முக்கியமாக, இது உள்ளார்ந்த ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லை என்பதையும், பிராந்தியத்தில் உள்ள இரண்டு இனவாத அமைப்புகளின் தாளத்துக்கு உள்ளூரில் இயங்கும் சில அமைப்புகள் ஆடத் தொடங்கியுள்ளன என்பதையும், முஸ்லிம்கள் மட்டுமன்றி, தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்களும் சிந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்கள்.\nகடந்த சில நாட்களுக்கு முன்னர், திருகோணமலையில் ‘அபாயா’ ஆடை விவகாரம் ஒரு சர்வதேசப் பிரச்சினை போல பூதாகாரமாக்கப்பட்டது. தனிமனித, மத, கலாசார சுதந்திரம் கடுமையாகக் கேள்விக்குட்படுத்தப்பட்டது.\nமுஸ்லிம்களின் அடிப்படை ஆடைக்கலாசாரத்தை, துகிலுரியும் துச்சாதனன் வேலையாகவே இதனை முஸ்லிம்கள் கருதுகின்றனர். எனவே, சாதாரண தமிழ் மக்கள் இதனை செய்திருக்க வாய்ப்பேயில்லை. மறுபுறத்தில், இதற்கான எதிர்வினைகளும் மிக மோசமாக அமைந்ததை மறுக்க முடியாது.\nஇப்போது, இறைச்சி விவகாரம் தூக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவசேனை அமைப்பின் பெயரால், மறவன்புலவு சச்சிதானந்தம் என்பரால் வெளியிடப்பட்ட கருத்துகள், முஸ்லிம்களின் மனதை மிக மோசமாகப் பாதித்துள்ளதைக் குறிப்பிட்டாக வேண்டும்.\nமாடுகள் அறுப்பதற்கும், ‘பசு-வதை’ என்பதற்கும் இடையில் சிறியதொரு பிரிகோடு இருக்கின்றது. இலங்கையில் மாடுகள் அறுப்பது முஸ்லிம்கள் என்றாலும், அதை முஸ்லிம்கள் மட்டுமே உண்பதில்லை. அத்துடன் 75 சதவீதத்துக்கும் அதிகமான மாடுகள் வளர்ப்பும் வியாபாரமும், சிங்கள, தமிழ் மக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.\nமுஸ்லிம்கள், மாட்டிறைச்சி உண்ணாமல் விடுவது பிரச்சினையில்லை. ஆனால், அதை ��ேறு யாரும் சொல்லிச் செய்ய முடியாது. சைவர்களின் சாப்பாட்டுப் பீங்கானுக்குள், எவ்வாறு முஸ்லிம் ஒருவரால், ஒரு மாட்டிறைச்சித் துண்டை பலாத்காரமாகத் திணிக்க முடியாதோ, அதுபோலவே, முஸ்லிம் ஒருவர் சாப்பிட முனையும் இறைச்சித் துண்டை, வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவராலும் தட்டிவிட முடியாது.\nஇதையெல்லாம் சகோதரத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், அவர்களுக்குள் இதற்கு மாற்றமான கருத்து நிலையை ‘யாரோ’ திணிக்க முனைகின்றனர் என்பது தெளிவாகவே தெரிகின்றது.\nகுறிப்பாக, தமிழர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு, எரிகின்ற நெருப்பில் யாரோ குளிர்காய நினைக்கின்றார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், முஸ்லிம்களை ஒடுக்குகின்ற முயற்சியில் பிராந்தியத்தில் ஒன்று சேர்ந்துள்ள பௌத்த, இந்துத்துவ அமைப்புகளின் முகவர்கள், அதே இலக்குடன் இலங்கையில் கூட்டுச் சேர்ந்துள்ளதாக, முஸ்லிம்களிடையே பரவலாகப் பேசப்படுகின்றது.\nமாடுகள், தமிழர்களால் மதிக்கப்படும் உயிரினம் என்பது மறுப்பதற்கில்லை. மிருக வதைக்கு எதிராகக் குரல்கொடுப்பதும் வரவேற்கத்தக்கதே. ஆனால், மாடுகள் மட்டும் உயிரினம் இல்லை. மாறாக, மீன்கள், இறால், கோழி தொடக்கம் மரக்கறிகள் வரை எல்லாமே உயிரினம்தான் என்பது கவனிப்புக்குரியது. அத்துடன், முஸ்லிம்கள் இறைச்சிக்கடை திறப்பதும் மாட்டிறைச்சி உண்பதும் இன்று நேற்று ஆரம்பமானதும் அல்ல.\nஎனவே, இன, மத ரீதியான இலாபங்களை அடிப்படையாகக் கொண்டதாகவோ, வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரலைக் கொண்டதாக இந்த ஆர்ப்பாட்டங்கள் இருக்க வாய்ப்புள்ளது.\nசிலவேளை, முன்பொரு காலத்தில் பெருந்தேசியச் சக்திகளோடு கூட்டுச் சேர்ந்து வேலை செய்து, அதன்மூலம் தமிழ் மக்களுக்கு ஏதாவது அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி ஏமாந்தது போல, இப்போது யாராவது பகற்கனவு காண்கின்றார்களா என்ற சந்தேகமும் ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயம், மாட்டிறைச்சிக்கான போராட்டம் என்பதை விட, அதை முன்னெடுத்த விதமும் அதற்காகப் பாவிக்கப்பட்ட வாசகங்களும் என்பதை அடிக்கோடிட்ட வார்த்தைகளால் குறிப்பிட வேண்டும்.\nஅதாவது, ‘பௌத்தர்களும் சைவர்களும் வாழும் நாட்டில் மாட்டிறைச்சிக்கடை எதற்கு’ என்று அந்த வாசகம் கேள்வி எழுப்பிய��ருந்தது. இது தமிழர்களினதோ அல்லது சைவர்களினதோ மனங்களில் இருந்து வந்த வார்த்தைகளல்ல என்பதை முஸ்லிம்கள் அறிவார்கள்.\nஏனெனில், இந்த நாட்டில் பௌத்தர்களையும் சைவர்களையும் அன்றி வேறு எந்த மதத்தவர்களும் வாழவில்லை என்ற அர்த்தத்தை தருவதாக இந்த வாக்கியம் அமைந்துள்ளது.\nஅதாவது, இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய இனங்களின் வரலாற்றையும் இருப்பையும் அடையாளம் இழக்கச் செய்கின்ற, மிக மோசமான பிற்போக்குத்தனமாகவே இது தெரிகின்றது. இதைத் தமிழ் முற்போக்குச் சிந்தனையாளர்களே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.\nசரி, பௌத்தர்களும் சைவர்களும் வாழ்கின்றார்கள் என்றால், ஏன் இவ்விரு தரப்பினர்களும் முரண்பட்டுக் கொண்டார்கள் ஜூலைக் கலவரமும் ஏனைய கலவரங்களும், தமிழர்களுக்கு எதிராக ஏன் கட்டவிழ்த்து விடப்பட்டன\nசிங்களப் பொதுமக்கள் ஏன் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டார்கள் இவ்வாறு பல கேள்விகள் எழுகின்றன.\nஅத்துடன், வடக்கில் விகாரை அமைப்பதற்கு சைவர்களோ, இந்துக்களோ ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியிருக்கின்றது.\nஎனவே, யதார்த்தங்களுக்கு அப்பால் நின்று பேசுகின்ற இந்தத் தரப்பினர், தமக்கு விரும்பிய எதையோ சாதித்துக் கொள்ளத் துடிக்கின்றனர். இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுவது போன்ற மதவாதம் என்ற மிக ஆபத்தான ஆயுதம், கையிலெடுக்கப்பட்டுள்ளது.\nமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டாவது, தமது திட்டத்தை அமுலாக்க இனநல்லிணக்கத்துக்கு விரோதமான சக்திகள் இந்த நகர்வுகளை மேற்கொள்கின்றன.\nவடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்றும் நிரந்தரத் தீர்வைப்பெற முஸ்லிம்களின் ஆதரவைத் தருமாறு கோரியும் வருகின்ற தமிழ்த் தேசியம், இந்தப் போக்குகளைப் பொறுப்புணர்வுடன் நோக்க வேண்டும்.\nபௌத்தர்களும் சைவர்களும்தான் வாழ்கின்றீர்கள் என்றால், முஸ்லிம்களின் ஆதரவை ஏன் கோர வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உள்ளது.\nமறுபுறத்தில், முஸ்லிம்கள் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. சச்சிதானந்தம்களின் கருத்து என்பது, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் நிலைப்பாடும் அல்ல என்பதையும், அது தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தும் அல்ல என்பதையும் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.\nஇறைச்சியையோ, அபாயாவையோ முஸ்லிம்கள் பயன்படுத்துவதை தமிழர்களாலோ சிங்களவர்களாலோ தடுக்க முடியாது என்பதையும், சைவ உணவு சாப்பிட விரும்பும் தமிழர்களுக்கு இறைச்சிப் பொரியலை வலுக்கட்டாயமாக முஸ்லிம்கள் ஊட்ட முடியாது என்பதையும் விளங்கிக் கொள்வதற்கு பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்பதில்லை.\nஆக, பகுத்தறிவைக் கொஞ்சம் பயன்படுத்தினால் போதுமானது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148096-simba-tamil-movie-review", "date_download": "2020-05-25T06:18:50Z", "digest": "sha1:DJFTFCVKKOB3DBCN5EZWKV2MQJ7WM7RI", "length": 12831, "nlines": 118, "source_domain": "cinema.vikatan.com", "title": "``நன்றியுள்ள பிரேம்ஜி... கீரவாநீ...’’ எப்படியிருக்கிறது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம் #Simba? | Simba Tamil movie review", "raw_content": "\n``நன்றியுள்ள பிரேம்ஜி... கீரவாநீ...’’ எப்படியிருக்கிறது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம் #Simba\n``நன்றியுள்ள பிரேம்ஜி... கீரவாநீ...’’ எப்படியிருக்கிறது தமிழின் முதல் ஸ்டோனர் திரைப்படம் #Simba\nகஞ்சா போன்ற போதைப் பொருள்களால் ஆட்கொள்ளப்பட்டு, அதில் படத்தில் இருப்பவர்கள் அடிக்கும் லூட்டிகளும் அதனால் ஏற்படும் காமெடி கலந்த சம்பவங்களுமே ஸ்டோனர் திரைப்படங்கள். பரத், பிரேம்ஜி நடிப்பில் வெளிவந்துள்ள `சிம்பா' திரைப்படம் இந்த வகை சினிமா என்பது குறிப்பிடத்தக்கது. சில இரட்டை அர்த்த வசனங்களும், சற்றே அடல்ட் காட்சிகளும் இருந்தாலும், படத்துக்கு சென்சார் சான்றிதழாக U-வை வழங்கியிருக்கிறார்கள். படம் முழுக்கவே நாயகன், துணை நாயகி, எல்லோரும், கஞ்சாவின் மயக்கத்தில் இருப்பவர்களாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் என்னும் Statuatory Warning-உடன் இதற்கான விமர்சனத்தை எழுதுகிறோம். 'U' சர்டிபிகேட் என்றாலும், குழந்தைகளுடன் செல்லலாமா என்ற கேள்விக்கு இந்தப் படம் உகந்த ஒன்றாகத் தெரியவில்லை. அதை உங்களின் தீர்மானத்துக்கே விட்டுவிடுகிறோம்.\nதன் தாத்தா இழந்த துக்கம் தாளாமல் 24*7 கஞ்சாவில் இருக்கிறான் மகேஷ் (பரத்). பக்கத்து வீட்டில் குடிவரும் நாயகி, ஓர் அவசர வேலையாக அவள் வளர்க்கும் கிரேட் டேன் நாயை மகேஷிடம் விட்டுவிட்டுச் செல்கிறாள். கிரேட் டேன் நாயான சிம்பாவோ, மகேஷுக்கு மனித உருவில் (பிரேம் ஜி) தெரிகிறது. இருவருக்குமான உரையாடல், மகேஷின் காதல், சிம்பாவின் காதல் என விரிகிறது இந்த `சிம்பா'.\nபடத்தின் டைட்டிலே பிரேம்ஜியின் கதாபாத்திரம்தான். ஹீரோவுக்கான என்ட்ரி பி.ஜி.எம்-முடன் பிரேம்ஜி... என்றென்றும் அவர் படத்தின் இயக்குநருக்கு நன்றியுடன் இருக்கலாம். படம் முழுக்கவே பிரேம்ஜி வருகிறார். அதைவிட ஆச்சர்யம், அவர் வரும் எல்லாக் காட்சிகளிலும் நமக்குச் சிரிப்பும் வருகிறது. ``நான் பீட்டாவுக்குத் தெரியாம பீஃபே சாப்பிடுவேன், ``சப்டைட்டில் வாயன்’’, ``மறுபடியும் மொக்க போட ஆரம்பிச்சுட்டான்’’, ``நான் நாய்டா அப்படித்தான் பண்ணி ஆகணும்’’ எனப் பல ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கின்றன. படம் முழுக்கவே நாயகன் போதையில் இருக்க வேண்டும். பரத் முழு போதையில் இருக்கிறார். தனக்குள்ளாகவே பேசிக்கொள்வது, எல்லாவற்றுக்கும் தியரி கிளாஸ் எடுப்பது... என முற்றிலும் வேறு பரத். சில ஆண்டுகளுக்குப் பின்னர் பரத் ஸ்கிரீனில் ரசிக்க வைக்கிறார்.\nவித்தியாசமான வீடு, வீட்டுக்குள் கஞ்சா செடி, கலர் கலரான போஸ்டர்ஸ், வின்டேஜ் கார், அனிமேஷன் கதை, நாயகி பிம்பம், நாய்களுக்கானப் போரில் பழைய நடிகர்களின் குரல், த்ரிஷாவின் நாய் எனப் பலவற்றை தன் முதல் படத்திலேயே செய்துகாட்டி ஆச்சர்யப்படுத்துகிறார், அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர். அதிலும், வேலைபார்க்கும் கூடாரங்களைக் கோழிப் பண்ணைகள் ஆக்கியதெல்லாம், கோலிவுட்டின் ஹாட் போதை புதுவரவு அரவிந்த் ஸ்ரீதர்.\nபடத்தில் மாறி மாறி வரும் Point of View Shots, போதை மனிதரின் மூளைக்குள் ஏற்படும் மாற்றம், கட்ஸ் என சினு சித்தார்த்தின் கேமரா ஒருவித போதையிலேயே இருக்கிறது. படத்தின் எடிட்டிங்கும் தாறுமாறாகச் செல்கிறது. இன்டர்வெல்லில் நமக்குமே தலையைச் சுற்றி பட்டாம்பூச்சி சுற்ற ஆரம்பிக்கிறது. `ஜில் ஜங் ஜக்’கில் வித்தியாசமான டியூன்களால் வெரைட்டி காட்டி விஷால் சந்திரசேகர், இந்தப் படத்திலும் செம்ம அதிலும், ஒரு ஸ்டோனர் படத்தில் முத்தாய்ப்பாகச் சிம்பு குரலில் ஒரு பாடல். சிம்புவின் குரலில் திரையரங்க ஸ்பீக்கரிலும் கொஞ்சம் அளவான போதை கசிகிறது.\n���ாய்களின் லிப்-சிங்க்கூடச் சரியாக அமைந்தவொரு படத்தில், முதன்மைக் கதாபாத்திரத்தின் லிப்-சிங் ஒட்டாதது சற்று உருத்தல். அவ்வளவு இலகுவாக நாயின் மூலம் கிடைத்த ஒரு திரைக்கதைக்கு, புதிய வில்லன், காமாசோமா காதல் என இரண்டாம் பாதியில் 'சிம்பா' மீண்டும் கோலிவுட்டில் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது. தொடர்ச்சியை எதிர்பார்க்கக்கூடாத சினிமாதான் என்றாலும், எந்தக் காட்சியிலும் அழுத்தமே இல்லாமல் செல்லும் கதையுக்தி தமிழுக்குப் புதிது என்பதால், பெரிய ஈர்ப்பு ஏற்பட மறுக்கிறது. சுவாரஸ்யமற்ற சில காட்சிகளும், ஒரு நல்ல ஷார்ட் பிலிம்மை இழுக்கிறார்களோ... என எண்ண வைக்கிறது. மேலும், எத்தனை பேரால் இதைத் தொடர்புப்படுத்திக்கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறி.\nவித்தியாசமான ஒரு சினிமா அனுபவம், காமெடி, டைம்பாஸ் வேண்டும் என நினைப்பவர்கள் இந்தப் படத்தை தேர்வு செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://compro.miu.edu/ta/french-brochure-request/", "date_download": "2020-05-25T03:42:49Z", "digest": "sha1:WKVIQNZPEQMA7ZOPFGX35P5VG2RYYKAD", "length": 14726, "nlines": 27, "source_domain": "compro.miu.edu", "title": "சிற்றேடு கோரிக்கை (பிரஞ்சு) - MIU இல் கணினி வல்லுநர்கள் திட்டம்", "raw_content": "Étudier மற்றும் ஒரு ஸ்டேடியம் ரேமென்ஸ்\nஇது ஒரு தர்க்கரீதியான ஒரு தத்துவத்தை உருவாக்குகிறது\nÉtudier மற்றும் ஒரு ஸ்டேடியம் ரேமென்ஸ்\nÉtudierதற்காலிக லாப நோக்கில், டென்னிஸ் கோடையில் யுனிவர்சரை விண்ணப்பித்திருக்கிறார் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. சிகாகோ, சிகாகோ, யுனைட்டட்.\nஒப்டேனஸ் ஒரு மேடை ரேமினேரெ ப்ரெபின் டான்ஸ் டேபிள்ஸ் ப்லினின் டான்ஸ் அமேசான் மற்றும் மைக்ரோசாப்ட் லீகல் டெலிபோர்ட்டிஸைப் பற்றியது. லெஸ் சலோய்ரர்ஸ் டி தபெர் ஸோண்ட் மோயென்னே டி டாலென்ஸ் டாலர் டாலர் அனி.\nஒரு உதவி நிதிமுக்கியமானது துவங்குவதற்கு ஒரு துவக்க கட்டணம்.\nஅட்ரினெஸ் லெஸ் டிர்னியர்ஸ் டெவலப்மெண்ட்ஸ் லாஜிகியேல்ஸ் அவேக் பேராசிரியர்\nRejoignez XXX டிப்ளமோ இன்டர்னேஷன்ஸ் மற்றும் உருவாக்கம் முனைப்புள்ளி நாம் எட்டு எண்கள்.\nபாயிண்ட் டூ அன் மாய்னேன் டி புள்ளு டி மைன் ஜேன்ஸ் ஜான்ஸ் ஜான்ஸ் XXXX.\nகாலாவதிérience professionnelle en tant qu'ingénieur logiciel: a moins xxx dé expérience avec un diplôஎனக்கு ஒரு வயதுநீங்கள் ஒரு முன்தினம் ஒரு பன்னிரெண்டு மணி நேரம் ஒரு டிஐபி டி.ஐ.எனக்கு ஒரு வயது.\nஎல் டூட்யூயய்ட்ஸ் சூர் லெட் டி க்ரேட் எயர���ஸ் அனிசி க்யூக்ஸ் டீன்ரீமீண்டும் வருகிறேன்நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். உங்கள் கோரிக்கையை நிறைவுசெய்ய எங்களுக்கு கூடுதல் தகவல்களை சமர்ப்பி்தது உதவும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் உறுதிப்படுத்து ரத்து இந்த வணிகத்தை ஏற்றுக் கொள்ளவும் close நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே,எக்ஸ்ப்இர்ரியென்ஸ் தொழில்.\nகின்னஸ் டி சி, சி #, சி ++ ou ஜாவா\nபணம் செலுத்துகிறதுஅபுதாபிஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஆன்டிகுவா & பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅருபா (நேத்.)ஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்அசோர்ஸ் (போர்ட்.)பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபொசுனியா மற்றும் கேர்சிகொவினாபோட்ஸ்வானாபிரேசில்பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகுரோஷியாகியூபாசைப்ரஸ்செ குடியரசுடஹோமி / பெனின்டென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுஎக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள்பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துFmr Yug Rep மாசிடோனியாபிரான்ஸ்பிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தெற்கு & அண்டார்டிக் இஸ்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகர்ந்ஸீகினிகினி-பிசாவுகயானாஹெய்டிஹோண்டுராஸ்ஹாங்காங் SARஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான்ஈராக்ஈராக்-சவுதி அரேபியா நடுநிலை மண்டலம்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஐவரி கோஸ்ட்ஜமைக்காஜப்பான்ஜெர்சிஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா டெம். மக்கள் பிரதிநிதி.கொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோஸ்லாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபியா அரபு ஜமாஹிரிலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியாமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மெக்ஸிக்கோமைக்ரோனேஷியா, ஃபெட் ஸ்டேட்மோல்டோவா, குடியரசுமொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவு தீவுகள்பனாமாபனாமா கால்வாய் மண்டலம்பப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன் தீவுகள்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாசெயிண்ட் லூசியாசெயிண்ட் மார்டின்சமோவாசான் மரினோசாவோ டோம் & பிரின்சிபிசவூதி அரேபியாசெனிகல்செர்பியா குடியரசுசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாகியாஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயிண்ட் கிட்ஸ் & நெவிஸ்செயின்ட் லூசியாசெயின்ட் வின்சென்ட் & கிரெனடின்சூடான்சுரினாம்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரிய அரபு பிரதிநிதி.தைவான்தஜிகிஸ்தான்தன்சானியாதாய்லாந்துடோகோடோங்காடிரினிடாட் & டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஅமெரிக்க கன்னித் தீவுகள்உகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவத்திக்கான் நகரம்வெனிசுலாவியட்நாம்விர்ஜின் தீவுகள் - பிரிட்டிஷ்மேற்கு சகாராமேற்கு சமோவாஏமன்யூகோஸ்லாவியாசையர்சாம்பியாஜிம்பாப்வே\nநான் படித்து ஏற்கிறேன் MIU MSCS தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள். இந்த சிற்றேட்டைப் பதிவிறக்குவதன் மூலம், நிரலைப் பற்றிய தொடர் மின்னஞ்சல்கள் மற்றும் செய்திமடல்களைப் பெறவும் ஒப்புக்கொள்கிறேன்.\nஉங்கள் தகவல் எங்களுடன் 100% பாதுகாப்பானது மற்றும் யாருடனும் பகிரப்படாது.\nகுவால்குஸ் பிரதர்ஸ் ஆஃப் எண்ட்ஸ் என்ஜினீயன்ஸ் கிளாசீஸ் பார்ச்சூன் 500\nஎங���கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது\n\"MUM என்பது உங்கள் குடும்பம் மற்றும் சிஸ்டம் சிஸ்டெமேசன் போன்றது. Les gens மரியாதை மரியாதை, serviables மற்றும் toujours souriants. Vous தொடர்கிறது ஒரு சிறப்பு விருந்தளித்து ... j'adore cela, ஒரு துல்லியமான மதிப்பீட்டாளர்களுக்கு ஒரு துல்லியமான தகவல்தொடர்பு, தகவல் முறைகேடு, லீக் டெவலப்மென்ட் த லாஜிக்கில்ஸ் ஏக்கன்ஸ். \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/reliance-industries-hits-rs-10-lakh-crore-market-capitalisation-a-first-by-an-indian-company-yuv-230383.html", "date_download": "2020-05-25T06:02:55Z", "digest": "sha1:ANJ5CFEQ5JHTD7TQULJFMB2PSRFS3EDN", "length": 8928, "nlines": 115, "source_domain": "tamil.news18.com", "title": "10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்..!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\n10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்..\n10 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய மைல்கல்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எட்டியுள்ளது.\nஇன்றைய வர்த்தகம் தொடங்கிய போது 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை 1 சதவிகிதம் உயர்ந்து ரூ. 1581.60 என்ற புதிய உச்சத்தை தொட்டது. இதன் மூலம் அந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 1121 ரூபாயாக பங்கு மதிப்பு இருந்தது. தற்போது இது 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nஇதன்மூலம் 10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற மைல்கல்லை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எட்டியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு அடுத்த இடத்தில் 7.81 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் டாடா கன்சல்டன்சி நிறுவனம் உள்ளது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 8 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. பின்னர் கடந்த அக்டோபரில் இதன் சந்தை மதிப்பு 9 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்நிலையில் ஒரே மாதத்தில் தற்போது 10 லட்சம் கோடி ரூபாய் என்ற மகத்தான இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.\nசுத்திகரிப்பு தொழிலில் அதிக லாபம், டெலிகாம் கட்டண உயர்வு, எரிவாய் உற்பத்தியை ஆரம்பித்தது, முதலீட்டு செலவினங்களை குறைத்தது போன்றவை இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\n10 லட்சம் கோடி சந்தை மதிப்பை எட்டிய முதல் இந்திய நிறுவனம் ரிலையன்ஸ்..\nசிறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது மேலும் அவற்றை பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தும் - ரகுராம் ராஜன்\nஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜி.டி.பி 20% வரை குறையும் - கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்\nRBI Governor Press Conference: EMI செலுத்த கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு - ரிசர்வ் வங்கி ஆளுநர்\nஇன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் - எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகள் என்னென்ன\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/page-6/", "date_download": "2020-05-25T06:20:00Z", "digest": "sha1:QEKGZSR7ILSMMJIWW6SJI2YAF5KPJF7U", "length": 10106, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "லைஃப்ஸ்டைல் India News in Tamil: Tamil News Online, Today's லைஃப்ஸ்டைல் News – News18 Tamil Page-6", "raw_content": "\nகடலை மாவில் இப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போட்டால் முகம் ஜொலிக்கும்..\nதலைமுடிப் பராமரிப்பும்...கற்றாழையும் : அதன் மகத்துவம் பற்றி தெரியுமா\n இந்த விஷயங்களில் கவனமுடன் இருங்கள்..\nரெஸ்டாரண்ட் ஸ்டைல் French Fries வீட்டிலேயே செய்ய சிம்பில் ரெசிபி..\nரோட்டுக்கடை காளான் ரொம்ப மிஸ் பன்றீங்களா.. வீட்டிலேயே செய்ய இதோ ரெசிப\nமாலையில் டீ போட்டீங்கன்னா.. இதையும் செஞ்சு கொடுங்க..\nசிறுநீர் சொட்டு சொட்டாக வருகிறதா..எரிச்சலை உண்டாக்குகிறதா..\nஇந்நேரத்தில் மலேரியா தொற்றும் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம்..\n5 நிமிடத்தில் அருசுவையான ஜிலேபி..\nவீட்டில் அலுவலகப் பணியால் தூக்கத்தை இழந்த இந்தியர்கள்..\nலாக்டவுன் சமயத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்..\nநொடியில் உங்கள் முகம் பளிச்சிட இந்த ஃபே��் பேக் டிரை பண்ணுங்க.\nவீட்டிலேயே வேக்ஸிங் செய்யும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை..\nபிளாஸ்மா தெரபி என்றால் என்ன..\nஊரடங்கு முடிந்த பிறகு உடனே இந்த விஷயங்களை செய்யாதீர்கள்..\nகொரோனா தாக்காமல் இருக்க கபசுர குடிநீரை குடிக்கலாமா\nவீட்டில் அலுவலகப் பணி... உடனே களைப்பு வருகிறதா..\nஎன்னை போன்ற தலைமுடி வேண்டுமா.. டிப்ஸ் அளிக்கும் பிரியங்கா சோப்ரா..\nஉங்க வீட்ல முட்டை இருக்கா.. அப்போ உடனே இப்படி செஞ்சு பாருங்க..\nஎண்ணெய் பிசுபிசுப்பு முகத்தை பொழிவிழக்கச் செய்கிறதா..\nதினமும் தயிர் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்..\nகொரோனா அபாயம் : ஏ.சி பயன்படுத்தலாமா..\nசர்க்கரை நோயாளிகள் கொரோனா தொற்றிலிருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது\nபிக்பாஸ் சாக்‌ஷியின் லாக்டவுன் அட்வைஸ்..\nமுகப்பரு தழும்புகள் மற்றும் கீரல்களை போக்க இதைச் செய்யுங்கள்\nகணவன் மனைவி இணைந்து வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வது எப்படி\nவேப்பிலையை பயன்படுத்தி பொடுகுத் தொல்லையை போக்கலாம்... எப்படி\nயம்மி...மேகி போண்டா..மாலையில் ஃபிரீயா இருந்தா செஞ்சு பாருங்க..\nஅதிக விலை கொடுத்து வாங்கும் இந்த சமையல் பொருட்களை வீட்டிலேயே செய்யலாம்\nபுடவையில் மாஸ்க் எப்படி செய்வது..\nமாங்காய் சட்னி செய்வது எப்படி\nதொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டால் பெண்களின் உடல் எடை அதிகரிக்குமா..\nலாக்டவுன் சமயத்தில் தம்பதிகள் காதலை புத்துணர்வோடு வைத்துக்கொள்ள டிப்ஸ்\nCOVID-19 க்கு எதிரான போராட்டத்தில் Lifebuoy உதாரணத்தை படைக்கிறது\nஊரடங்கால் ’நைக்’ உடன் பொழுதைக் கழிக்கும் கீர்த்தி சுரேஷ்...\nகுழந்தைகள் முதல் சர்க்கரை நோயாளிகள் வரை ருசித்து சாப்பிட அடை தோசை..\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்கள��ல் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113268?ref=photos-photo-feed", "date_download": "2020-05-25T05:51:48Z", "digest": "sha1:SWDOMTCJ6U3FWNOXKUAKQ35ROYKULLS4", "length": 4930, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட் - Cineulagam", "raw_content": "\nஜூன் மாதம் ராசி பலன் 2020 : விருச்சிகத்திற்கு எச்சரிக்கை... இந்த ராசிக்கு திடீர் விபரீத ராஜயோகம் காத்திருக்கிறது\nசர்ச்சைக்கு பின் துல்கர் சல்மான் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்\nகெத்து காட்டிய ராஜநாகத்தின் பரிதாபநிலை... கடைசிவரை பாருங்க\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசிறுமியையும் விட்டுவைக்காத காசி.. இரண்டு ஆண்டுகள் பழக்கம்.. வெளியான அடுத்த பரபரப்பு தகவல்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nவிஜய்யின் அடுத்த மாஸான சாதனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல நிறுவனம்\nத்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள பிரபல தமிழ் நடிகர்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nசினிமா புகைப்படங்கள் March 09, 2020 by Tony\nபிரபல நடிகை வாணி கபூரின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/international-news/south-asia/north-korean-president-congratulated-new-year/c77058-w2931-cid297463-su6222.htm", "date_download": "2020-05-25T05:57:41Z", "digest": "sha1:FYNFIL2GO373DRTD2UTBYWI75E5QGXDR", "length": 5693, "nlines": 17, "source_domain": "newstm.in", "title": "புத்தாண்டு வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் - பதற்றத்தில் உலக நாடுகள்", "raw_content": "\nபுத்தாண்டு வாழ்த்து கூறிய வடகொரிய அதிபர் - பதற்றத்தில் உலக நாடுகள்\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் ���ளைகட்டி உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளது.\nஉலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. பல்வேறு நாட்டு தலைவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தி உலக நாடுகளை பதற்றமடைய செய்துள்ளது.\nபுத்தாண்டு தினத்தை முன்னிட்டு வடகொரியா அதிபரின் வாழ்த்து செய்தியானது அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய அவர், \"அணு ஆயுதம் தொடர்பான நமது இலக்கை 2017-ல் அடைந்து விட்டோம். அமெரிக்காவால் தற்போது என் மீதோ என் நாடு மீதோ போர் தொடுக்க முடியாது. அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன் எனது மேஜையில் தான் உள்ளது. இது மிரட்டல் அல்ல உண்மை. நம்மிடம் இருக்கும் அணு ஆயுதங்கள் கொண்டு அமெரிக்காவின் எந்த இடத்தை வேண்டுமானாலும் தாக்க முடியும்.\nஅதிக அளவில் ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் நாம் தயாரித்து அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சிகளை நிறுத்திக் கொண்டால் நல்லது\" என தெரிவித்துள்ளார். வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு முற்றுப் புள்ளி வைக்க அமெரிக்கா பல வகைகளில் முயன்று வருகிறது. ஆனால் எதற்கும் அஞ்சாமல் வடகொரியா தனது இலக்கை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் மோதலால் எப்போது போர் வெடிக்கும் எனும் அச்சத்துடன் மற்ற உலக நாடுகள் உள்ளன.\nஇது நாள் வரை தென்கொரியா உடன் விரோத போக்கை மேற்கொண்டு வந்த கிம் முதல் முறையாக இரு நாடுகளும் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து பேசியுள்ளார். தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா வீரர்கள் பங்கேற்பதன் மூலம் இரு நாட்டு மக்கள் இடையேயான ஒற்றுமையை வெளிக்காட்ட முடியும். இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும் என தனது புத்தாண்டு தின உரையில் அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/ganesh-venkatrams-message-for-young-men/", "date_download": "2020-05-25T05:26:16Z", "digest": "sha1:BLMEOKUS7VDNVDFBK766YGPU2R5MB4CQ", "length": 4219, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Ganesh Venkatram's message for young men - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nNext பேஸ்புக் மூலம் ஹீரோ ஆனேன் – சத்ரு வில்லன் லகுபரன் இன்டர்வியு »\nகமல், ரஜினி இருவரும் ஆட்சியை பிடிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது என கூறும் பிரபல இயக்குனர்\nரஜினி படம் இயக்கும் வாய்ப்பு; நழுவ விட்டேன்: இயக்குநர் ப்ரித்வி ரா\nஉலகையே கலக்கிய திகில் படம் தமிழில் ரீமேக் ஆகிறது\n‘ஸ்கூல் போன ஞாபகம் வருகிறது’ நடிகர் சதீஷ்…\nஇணையத்தில் வைரலாக பரவும் சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் முன்னோட்ட காணொளி\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/p/contact-us.html", "date_download": "2020-05-25T04:59:44Z", "digest": "sha1:L6ES672RY6EPT57T5XD45VB353HOHRSS", "length": 14168, "nlines": 396, "source_domain": "www.tnnurse.org", "title": "Contact Us", "raw_content": "\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமுதலில் இதனை இயக்குநர் அளவில் கொண்டு சென்ற தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி.\nHonourable Health Minister, Health Secretary, DMS, DPH, DME மற்றும் இதற்காக உழைத்த, இனி வருங்காலங்களில் உழைக்கப்போகும் அலுவலக அதிகாரிகளுக்கும் நன்றி.\nமகப்பேறு விடுப்பு ஊதியத்திற்கான சட்டம் இருக்கும் போது இன்னும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்போ, விடுப்பிற்கான ஊதியமோ வழங்கப்படுவதில்லை. எனவே ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் ஊதியம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்பதை இந்நேரத்தில் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.\nஅரசு மருத்துவமனைகளில் நிரந்தர பணியில் இணைந்த செவிலியர்களுக்கு ஒரு வருட பணிக்காலம் முடிவதற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்தால் அவர்களுக்கு பல வருடங்களாக தொடர்ந்து மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் மறுக்கப்பட்டு வந்தது.\nயார் யாருக்கு மகப்பேறு விடுப்பிற்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்ற பட்டியல் தமிழகம் முழுவதும் உள்ள நிரந்தர மற்றும் ஒப்பந்த செவிலியர்களிடம் பெ��ப்பெற்று நமது துறை இயக்குநர்களின் கவனத்திற்கு நமது அரசு நர்சுகள் சங்கத்தால் கொண்டு செல்லப்பட்டது …\nStaff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்.\nஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும்.\nதிட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nதிட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.\nஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம்.\n5 தகுதிகள் / நிபந்தனைகள்:-\n1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) .\n2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும்.\n3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும்.\n1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்த…\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/lionel-messi-2/", "date_download": "2020-05-25T05:55:38Z", "digest": "sha1:FY276KHG7XIJ5MWDPSNGJKCMWXJDDIOH", "length": 6284, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "மெஸ்ஸியின் புதிய உலக சாதனை! | vanakkamlondon", "raw_content": "\nமெஸ்ஸியின் புதிய உலக சாதனை\nமெஸ்ஸியின் புதிய உலக சாதனை\nஸ்பெயினில் நடைபெறும் பிரபல கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில், விளையாடும் முன்னணி அணிகளில் பார்சிலோனா அணியும் ஒன்று, இந்த அணிக்காக விளையாடிவரும் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, இந்த தொடரில் 400 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.\nஎய்பர் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில், பார்சிலோனா அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. லா லிகா கால்பந்து தொடரில், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது இடத்தில் உள்ளார்.\nஅத்தோடு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில், ஒரே தொடரில் 400 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.\nஅதிசிறந்த மெய்வல்லுநர் வீரராக எலியுட் கிப்ஜோச்\nஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரனுக்கான லொரியஸ் விருதை சுவீகரித்தார் நோவக் ஜோகோவிச்\nஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இழந்தது ரஷ்யா\nஇந்தியன் 2 படத்தின் பெஸ்ட் லுக்\n5 லட்சம் மலர் நாற்று நடுகை\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/master-movie-stills/", "date_download": "2020-05-25T05:28:35Z", "digest": "sha1:VEO2HL7LXNTO6YCQ2AUFDPPBUXAYFG73", "length": 3593, "nlines": 56, "source_domain": "moviewingz.com", "title": "MASTER MOVIE STILLS - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nnextடப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் நடைபெற்ற தேர்தலில் ஆர்.ஆர் அணியினர் அனைவரும் வெற்றி பெற்றனர்\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு இனி தெலுங்கு திரைப்படங்களுக்கு புதிய குரல் டப்பிங் கலைஞர் மாற்றம் ஏன்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் களம் இறங்கும் நடிகர் விஷால்.\nநான் குடிப் பழக்கத்தை விட்டது எப்போ தெரியுமா..\nவீட்டில் இருந்தபடியே எடுத்த “கார்த்திக் டயல் செய்த எண்” – மேக்கிங் வீடியோ…\nதமிழக அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/index.php/ta/tamil-news/india-business-editors-pick-newsslider/26/9/2019/oyo-rooms-ritesh-agarwal-listed", "date_download": "2020-05-25T04:31:55Z", "digest": "sha1:EZ3AE7TZXSHQXMOOJWXJTR2N7VZM227R", "length": 32277, "nlines": 282, "source_domain": "ns7.tv", "title": "இந்தியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்த “OYO” ரிதேஷ் அகர்வால்! | oyo rooms ritesh agarwal listed as youngest entrepreneur in iifl list ambani retains first place | News7 Tamil", "raw_content": "\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஇந்தியாவின் இளம் தொழிலதிபராக உருவெடுத்த “OYO” ரிதேஷ் அகர்வால்\nஇந்தியாவின் மிக இளம் தொழிலதிபராக ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரிதேஷ் அகர்வால் தேர்வாகியுள்ளார்.\nIIFL India Hurun India Rich List of 2019 பட்டியல் நேற்று வெளியானது. அந்த பட்டியலில் ஓயோ ரூம்ஸ்-ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான 25 வயதே ஆன ரிதேஷ் அகர்வால், 7500 கோடி சொத்துமதிப்புடன் இந்தியாவின் இளம் தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இவரது சொத்துமதிப்பு இந்த ஆண்டு 188% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிக வளர்ச்சியை சந்தித்த 4வது தொழிலதிபராக திகழ்கிறார் ரிதேஷ் அகர்வால்.\n40 வயதிற்குட்பட்ட பணக்கார தொழிலதிபர்களில் media.net நிறுவனரான, 37 வயதான திவ்யங்க் துராகியா 13,000 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இளம் பணக்கார தொழிலதிபராக ஓலா கேப்ஸ் நிறுவனர்களில் ஒருவரான 33 வயதான அன்கிட் பாதி 1,400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தேர்வாகியுள்ளார். இவர் மட்டுமல்லாமல் ஸ்விக்கியின் மற்றொரு நிறுவனரான 33 வயதான ஸ்ரீஹர்ஷா மஜேட்டி 1,400 கோடி ரூபாய் சொத்துமதிப்புடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.\nஅது மட்டுமல்லாமல் இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்கள் பட்டியலில் தொடர்ந்து 8வது ஆண்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஸ் அம்பானி 3,80,700 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்துள்ளார். 1,86,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எஸ்.பி.ஹிந்துஜா & Family இரண்டாவது\nஇடத்தையும், விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி 1,17,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும், 1,07,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் எல்.என் மிட்டல் & Family நான்காவது இடத்தையும், கவுதம் அதானி & family 94,500 கோடி ரூபாய் சொத்துகளுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\n1000 கோடிக்கும் மேல் சொத்து வைத்திர���ப்பவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ம் ஆண்டு 617ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 953 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 831 ஆக இருந்தது. ஆனால், அமெரிக்க டாலர்கள் மதிப்பில் பில்லியனர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 141ல் இருந்து 138 ஆக குறைந்துள்ளது.\nமுதல் 25 இடங்களை பிடித்துள்ள தொழிலதிபர்களின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபியில் பத்து சதவீதமாகும். 953 பேரின் சொத்துமதிப்பு இந்தியாவின் ஜிடிபி-யில் 27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தொழிலதிபர்களின் சொத்துக்களின் மதிப்பு இந்த ஆண்டு 2 சதவீதம் வளர்ந்திருக்கிறது. ஆனால் சராசரியை பொறுத்தவரை, கடந்த ஆண்டைக்காட்டிலும் 11% குறைந்திருக்கிறது.\nஇந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள தொழிலதிபர்களில் 26 சதவீதம் பேர் அதாவது 246 பேர் மும்பையை தலைமையகமாக கொண்டவர்கள். மேலும், டெல்லியைச் சேர்ந்த 175 தொழிலதிபர்களும், பெங்களூருவைச் சேர்ந்த 77 பேரும் இடம்பிடித்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்கள் 82 பேர் அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அதில் 76 பேர் சுயமாக முன்னேறியவர்கள் ஆவர். வெளிநாடுவாழ் இந்திய தொழிலதிபர்களில் 31 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு அடுத்து, அரபு நாடுகளைச்சேர்ந்தவர்களும், இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருக்கின்றனர்.\nபெண் தொழிலதிபர்களை பொறுத்தவரை இந்த பட்டியலில் 152 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் சராசரி வயது 56. இவர்களில் 31400 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இளம் தொழிலதிபராக, ஹெச்சிஎல் நிறுவனத்தின், 37வயதான ரோஷினி நாடார் இடம்பெற்றுள்ளார். இவரையடுத்து, கோத்ரேஜ் குழுமத்தின் 68 வயதான ஸ்மிதா வி க்ரிஷ்ணா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பயோகான் நிறுவனத்தின் கிரன் மசும்தார் ஷா 18500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் சுயமாக முன்னேறிய தொழிலதிபராக உருவெடுத்துள்ளார்.\nஇவர்கள் மட்டுமல்லாமல், ஸோமேட்டோ-வின் தீபிந்தர் கோயல், ஃப்ளிப்கார்ட் சச்சின் பன்சால், அமோத் மாள்வியா, வைபவ் குப்தா மற்றும் சுஜூத் குப்தா ஆகியோரும், வியு டெக்னாலஜிஸ்-ன் தேவிதா சரஃப் மற்றும் ரிவிகோ நிறுவனத்தின் தீபக் கார்க் ஆகியோர் அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 40 வயதுக்குட்பட்ட தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு சராசரியாக 4,200 கோடி ரூபாய���க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கியது\nரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதம���ழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2020-05-25T04:35:31Z", "digest": "sha1:IIUD3D56KO63KCA7TLD663N4IXLA6AV6", "length": 22601, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "அமித் ஷா: Latest அமித் ஷா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்டியில் வென்றால...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\n100 நாள் வேலைத் திட்டம்: கூடுதல் நிதி ஒதுக்கீடு\nவேலை உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ 40,000 கோடி கூடுதலாக ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமித் ஷா\nமே 15 இல் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மீண்டும் ஆலோசனை\nகொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்காக இனி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான திட்ட அறிக்கையுடன் (blue print) வரும் வெள்ளிக்கிழமை தம்முடன் ஆலோசனை நடத்தும்படி அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார்.\n\"சிபிஎஸ்இ விடைத்தாளைகளை ஆசிரியர்கள் வீட்டில் வைத்துத் திருத்த வேண்டும்\" மத்திய அமைச்சர்\nசிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஜூலை மாதம் நடத்தப்படும் உத்தரவைத் தொடர்ந்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு...\nஅமித் ஷா, \"நான் சாகவில்லை மக்கள் பணியில் பிஸியாக உள்ளேன்\"\nமத்திய உள்துறை அமைச்ச உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல் பொய்...\nநிர்மலாவுடன் மோடி ஆலோசனை: விரைவில் பொருளாதாரச் சலுகை\nநாட்டு மக்களுக்குப் பொருளாதாரச் சலுகையை வழங்குவதற்கான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டார்.\nஅரசு மக்களை எப்படிக் காக்கும்: மு.க.ஸ்டாலின் கேள்வி\nதமிழக சுகாதாரத்துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது என திமுக தலைவரும் எடிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்\nமருத்துவர்கள், தூய்மை பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை\nமருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை அறிவித்து மத்திய அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nஇந்தியாவில் எப்போது கொரோனா தொற்று அதிகமாக இருக்கும்\nஇந்தியாவில் கொரோன வைரஸ் தொற்று மே மாத மத்தியில் அதிகரித்து அதன் பின்னர் மெதுவாக குறையும் என்று டைம்ஸ் நெட்வொர்க் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும்: அமித் ஷா திட்டவட்டம்\nமருத்துவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் எனவும், தங்களது அடையாள போராட்டங்களை மருத்துவர்கள் கைவிட வேண்டும் எனவும் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமாநில முதல்வர்களுடன் பிரதமர் உரையாடல்\nFACT CHECK: அமித் ஷாவுக்கு கொரோனாவா பிரேக்கிங் நியூஸ் அடாவடி... வெளிவந்த உண்மை...\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மை இல்லை என டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஃபேக்ட் குழு மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.\n‘1 தோட்டா, 9 பேரைக் கொன்றுவிட்டது’: உ.பி. குடும்பத்தின் அவலம்\nநவம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்த ஹீனா தேவி சற்று நின்று இளைப்பாறியதற்காக துப்பாக்கியால் சுடப்பட்டா���்.\nபிப்.25 க்குப் பிறகு கலவரம் நடக்கவே இல்லையே: நாடாளுமன்றத்தில் அமித் ஷா\nஎத்தனை முஸ்லிம்கள், இந்துக்கள் கலவரத்தில் பலியானார்கள் என்று நாங்கள் பார்க்கவில்லை. 52 இந்தியர்கள் பலியானார்கள் என்றே பார்க்கிறேன்.\nடெல்லி கலவரம் போல் திருப்பூரிலா 500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில்...\nதிருப்பூர் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒரே இடத்தில் போராட்டம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதொடர் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு; நாடாளுமன்றம் இத்தனை நாட்கள் பிரேக்\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால் இரு அவைகளும் அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.\nரஜினிக்கு போட்டியாக களமிறங்கிய கமல், ஈரானில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச, தேசிய, மாநில அளவில் இன்று நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு... சில நிமிட வாசிப்பில்...\n -நானும் பார்ப்பேன்... கெத்து காட்டும் கமல்\nதமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று நேரில் சந்தித்து பேசினர்.\nகொரோனா பத்தி பீதிய கிளப்புறாங்க... பாஜக மேல கடுப்பான மம்தா\nடெல்லி கலவர விவகாரத்தை திசை திருப்பவே, கொரோனா வைரஸ் குறித்த பீதி திட்டமிட்டு ஊடகங்களில் பரப்பப்படுவதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.\nவிஸ்வரூபம் எடுக்கும் கொரோனா, ஹோலிப் பண்டிகையை தவிர்க்கும் மோடி... இன்னும் பல செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்று நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் செய்தி தொகுப்பு.... சில நிமிட வாசிப்பில்...\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nதமி��கத்தின் கடைசி ஜமீன் காலமானார்\nதனிமனித இடைவெளியுடன் மீண்டும் தொடங்கிய தோவாளை மலர் சந்தை\nவீட்டிலிருந்தே வேலை... போட்டி போடும் ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T04:03:51Z", "digest": "sha1:ZCGS4U6ZMNN5OVG7SCOP5AWJADUPMYYJ", "length": 22353, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்: Latest உள்ளாட்சித் தேர்தல் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nஇன்றைய அமேசான் க்விஸ் போட்டியில் வென்றால...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 ...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கம்\nவிருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ். ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்\nஹைட்ரோ கார்பன்: மன்னார்குடி ஆர்டிஓ சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறாரா\nதமிழ்நாடு அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்தநிலையில் மன்னார்குடி ஆர்டிஓ அதற்கு ஆதரவாக செயல்படுவதாக பி.ஆர்.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிமுக ஆட்சியில் என்ன நடந்தது தெரியுமா ஓபிஆர் கூறும் பிளாஷ் பேக்\nதிமுக ஆட்சியில் தான் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது என தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பேசியுள்ளார்.\nநெல்லை: தொடரும் வார்டு வரையறை குழப்பம் - உள்ளாட்சித் தேர்தல் எப்போது\nவார்டு வரையறைப் பணிகளில் உள்ள குழப்பம் தொடர்பாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் விவாதிக்கப்பட்டது.\nநெல்லை: வார்டு மறுவரையறை - கருத்து கேட்ட கலெக்டர்\n3ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்: செயலில் இறங்கும் கமல்\nகமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅன்னைக்கு பேசுனதுக்கு இன்னைக்கு வழக்கு: வன்முறையைத் தூண்டுகிறாரா சீமான்\nசீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது: தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி\nமாநகராட்சி, நகராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநாட்டை மதத்தால் துண்டாடுவது பாஜகவா\nநாட்டு மக்களைத் துண்டாடும் கட்சிகள்தான் இந்தியாவில் உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள நிலையில், பாஜக, பாமகவுடனான கூட்டணி விரிசலடைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n“பாஜக முகத்திரையை கிழிக்கத்தான் ஐஏஎஸ் பதவியைத் தூக்கி எறிந்தேன்”\nகடந்த 10 ஆண்டுகளாக ஐஏஎஸ் பதவி வகித்து வந்த சென்னை லோக்கல் பையன், பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது, நடிகர் விஜய்க்கு ஆதரவாக பார்லிமென்ட்டில் பொங்கிய திமுக எம்.பி... இன்னும் பல முக்கியச் செய்திகள்\nசர்வதேச, தேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப��பு... சில நிமிட வாசிப்பில்...\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது தெரியுமா\nநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகட்சி அரசியலுக்காக காங்கிரஸ் சிறுபான்மையினரை தூண்டி விடுகிறதா\nஉத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தல் சாதி பாகுபாட்டை ஒழித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஉள்ளாட்சித் தேர்தல் வந்தால் சாதி பாகுபாடு, கட்சி பாகுபாடு இல்லாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.\nசாதி பாகுபாட்டை உள்ளாட்சித் தேர்தல் போக்கும்: ராஜேந்திர பாலாஜி - வீடியோ\nஅன்பு காட்டுவதில் அளவுகோல் வைக்காதவர்: சீமானை வியக்கும் தம்பிகள்\nசீமான் தனது கார் ஓட்டுநரின் இறுதி சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஎஸ்பி, டிஎஸ்பி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை\nதமிழ்நாடு காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல எஸ்.பி., டி.எஸ்.பி, வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்திவருகின்றனர்.\nதைப்பூசம்: வடலூரில் ஜோதி தரிசனத்தைக் காணும் பக்தர் கூட்டம்\nதைப்பூச விழாவை முன்னிட்டு வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் நடைபெற்ற ஜோதி தரிசனத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர்.\nதிருச்சியை 3ஆக கூறுபோட்ட திமுக\nதிருச்சி மாவட்டத்தை 2 ஆகப் பிரித்துச் சம்பந்தப்பட்ட இடங்களுக்குக் கழகச் செயலாளர்களை நியமித்து திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nகோவில்பட்டி தேர்தலில் முறைகேடு, எம்பி கனிமொழி அதிரடி\nகோவில்பட்டி ஒன்றிய தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்று உள்ளதாகக் கனிமொழி எம்பி உள்பட திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீ���ன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nகொரோனாவில் ஈரானை அடிச்சு இறக்கிய இந்தியா; மீண்டும் மீண்டும் புதிய உச்சம்\nLIVE: மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 290 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்யப் போகிறது சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-05-25T06:04:16Z", "digest": "sha1:IJ75ALARU2MBTINEJOMKWC2NK2TMSP62", "length": 10432, "nlines": 136, "source_domain": "tamilmalar.com.my", "title": "சூழ்ச்சியின் சூத்திரதாரி மகாதீர் அல்ல - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED சூழ்ச்சியின் சூத்திரதாரி மகாதீர் அல்ல\nசூழ்ச்சியின் சூத்திரதாரி மகாதீர் அல்ல\nநாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் போராட்டம் தொடர்பாக துன் மகாதீர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.\nபேரரசரைச் சந்தித்து விட்டு பிகேஆர் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தற்போது அரங்கேறிக் கொண்டிருக்கும் அரசியல் சதியில் தாம் சம்பந்தப்படவில்லை என்று மகாதீர் கூறியதாக அன்வார் குறிப்பிட்டார்.\n“பிகேஆர் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் மகாதீரிடம் நான் ஒன்றை முறையிட்டேன். கூட்டாக அந்த துரோகத்தை கையாள்வோம் என்று அவரிடம் கூறினேன். ஆனால் மகாதீர் மாறுபட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அந்த விதத்தில் தாம் பயன்படுத்தப்பட்டிருக்கக் கூடாது என்று மகாதீர் எண்ணுகிறார். சூழ்ச்சியில் அவரின் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பிகேஆரில் உள்ளவர்களும் மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்” என்று அன்வார் கூறினார்.\nமகாதீரும் பேரரசரும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் போராட்டத்தைத் தீர்ப்பதற்கு ஏதுவாக எல்லாத் தரப்பினரும் அரசியலமைப்பு செயல்முறைகளை மதிக்க வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார். அதற்கு முன் ஸ்ரீ கெம்பாங்கானில் அவரின் இல்லத்தில் மகாதீரை அன்வார் சந்தித்தார். இச்சந்திப்பில் துணைப் பிரதமர் வான் அஸிஸாவு��் ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கும் அமானா தலைவர் முகமட் சாபுவும் உடனிருந்தனர்.நேற்று காலை 10.45 மணிக்கு அவர்கள் மகாதீரின் இல்லத்திற்குச் சென்றனர்.\nPrevious article12 பேரின் குற்றச்சாட்டுகளை மீட்டுக் கொண்டது போலீசாரை சிறுமைப் படுத்தும் செயலாகும்\nNext articleசூழ்ச்சியின் சூத்திரதாரியே அஸ்மின்தான்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப��பி அனுப்பும்படி மனித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/23044655/Rs30-lakh-fraud-claiming-to-be-a-job-offer--Complaints.vpf", "date_download": "2020-05-25T05:19:06Z", "digest": "sha1:G4CXMW3VMVZP23X3FCHLBKV6JX2XOKR2", "length": 11788, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs.30 lakh fraud claiming to be a job offer - Complaints on 5 people || மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி - 5 பேர் மீது புகார்\nமின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த 5 பேர் மீது போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு மனுக்களுடன் 2 பெண்கள் வந்தனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், திண்டுக்கல் சேடப்பட்டியை சேர்ந்த சரளா, ஏ.ஆர்.சி. தெருவை சேர்ந்த லட்சுமி என்பதும், மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது புகார் அளிக்க வந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலிடம் தாங்கள் கொண்டுவந்த புகார் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களில் கூறியிருப்பதாவது:-\nசரளாவின் மகன் நிர்மல்குமார் மற்றும் லட்சுமியின் அக்காள் மகன் மணிகண்டன் ஆகியோர் என்ஜினீயரிங் பட்டதாரிகள். சேடப்பட்டியில் வசிக்கும் ஒருவர் மூலம் சென்னையை சேர்ந்த 4 பேர் எங்கள் இருவருக்கும் பழக்கமானார்கள். பின்னர் 5 பேரும் எங்களை சந்தித்து தங்களால் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தர முடியும் என்றும், இதற்காக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறினர்.\nஇதை உண்மை என நம்பிய நாங்கள் தலா ரூ.15 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தோம். அதனை பெற்றுக்கொண்ட 5 பேரும் சில மாதங்களுக்கு பின்னர் எங்களை சந்தித்தனர். அப்போது நிர்மல்குமார், மணிகண்டன் ஆகியோருக்கு பணிநியமன ஆணை வந்துவிட்டதாக கூறி எங்களிடம் போலி பணி நியமன ஆணை நகலை காண்பித்தனர். மேலும் அசல் பணிநியமன ஆணை தபால் மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறினர்.\nஆனால் அவர்கள் கூறியபடி பணிநியமன ஆணை எங்களுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது முறையாக பதிலளிக்கவில்லை. பின்னர் நாங்கள் சென்னைக்கு சென்று விசாரித்த போது தான் அவர்கள் எங்களை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பணத்தை கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டிருந்தது. மனுக்களை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/09/05015649/Electronics-Shop-Owner-A-sudden-twist-in-the-killing.vpf", "date_download": "2020-05-25T05:13:24Z", "digest": "sha1:FJESTPZ4BONS4CKARZ2TOTVRHHZUBQ4K", "length": 14467, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Electronics Shop Owner A sudden twist in the killing Killing in a counterfeit matter || எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம் + \"||\" + Electronics Shop Owner A sudden twist in the killing Killing in a counterfeit matter\nஎலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம்: கள்ளக்காதல் விவகாரத்தில் கொன்றது அம்பலம்\nதர்மபுரி அருகே எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர் கொலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்தது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nபதிவு: செப்டம்பர் 05, 2019 04:00 AM\nதர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்து ராஜா பாரதிபுரத்தில் உள்ள வீட்டுக்கு சைக்கி ளில் சென்ற போது மர்ம நபர்கள் கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர்.\nமேலும் ராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த சத்துணவு அமைப்பாளரான திலகவதி (42), இவரது மகன் கவுதம் (22) ஆகிய 2 பேரையும் அந்த நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த தாய்-மகன் 2 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜாவுக்கும், சத்துணவு அமைப்பாளரான திலகவதிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த திலகவதியின் மகன் கவுதம் தனது தாயாரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் ராஜாவுடனான கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கவுதம், ராஜா மற்றும் திலகவதியை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். அதன்படி நேற்று முன்தினம் கடையில் இருந்து வந்த ராஜாவை, கவுதம் வழிமறித்து கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார்.\nஇருப்பினும் ஆத்திரம் அடங்காமல் வீட்டுக்கு சென்று தனது தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் கவுதம் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது அம்பலத்துக்கு வந்து உள்ளது ெ- கள்ளக்காதல் விவகாரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் ���ீவிர விசாரணை நடத்தி வருகிறார்.\n1. திண்டிவனத்தில் பயங்கரம்; பா.ம.க. பிரமுகர் கொலை\nதிண்டிவனத்தில் பா.ம.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டார். மதுபோதை யில் வெறிச்செயலில் ஈடுபட்ட வாலிபர் போலீசில் சரணடைந்தார். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-\n2. ராமநத்தம், பண்ருட்டி பகுதியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nராமநத்தம், பண்ருட்டி பகுதியில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.\n3. சேலத்தில் கணவன், மனைவி, சிறுவன் கொலை: வடமாநில வாலிபர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது\nசேலத்தில் கணவன், மனைவி, சிறுவன் கொலை வழக்கில் வடமாநில வாலிபர்கள் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\n4. ராணிப்பேட்டை அருகே பயங்கரம்: பெல் அதிகாரி கத்தியால் குத்தி கொலை மனைவி கைது\nராணிப்பேட்டை அருகே பெல் அதிகாரி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது மனைவி கைது செய்யப்பட்டார்.\n5. பண்ருட்டி அருகே வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை வாலிபர் கைது\nபண்ருட்டி அருகே வடமாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n2. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n3. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. கர்நாடகத்தில் முழுஊரடங்கிற்கு ஆதரவு பஸ்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடின மக்கள் வீட்டுக்குள் முடங்கினர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/others/166413-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-05-25T04:47:24Z", "digest": "sha1:NUK3YZLLXSCMNE4YVPNFIHCDRLL25EZE", "length": 11756, "nlines": 270, "source_domain": "www.hindutamil.in", "title": "இவர்தான் பாகிஸ்தான் ஊடகத்துறையின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் | இவர்தான் பாகிஸ்தான் ஊடகத்துறையின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஇவர்தான் பாகிஸ்தான் ஊடகத்துறையின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதடை உத்தரவை மீறி ஆலோசனைக் கூட்டம்: பொன்முடி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு\nஉள்நாட்டு விமான சேவை தொடங்கியும் தனிமைப்படுத்தும் விதியால் குழப்பம்: பல மாநிலங்களில் எதிர்ப்பு;...\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nஅமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் ‘இந்து தமிழ் திசை’ இணைந்து நடத்தும்...\nஅமிர்தா விஷ்வ வித்யாபீடம் மற்றும் இந்து தமிழ் திசை இணைந்து நடத்தும் ‘webinar’...\nசிந்தனைச் சிறகுகள் - ரூ.4 இலட்சத்திற்கும் அதிகமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு\nஆளப் பிறந்தோம்: யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வழிகாட்டு நிகழ்ச்சி சென்னையில் நடக்கிறது\nரூ.20 லட்சம் கோடியில் என்ன இருக்கிறது\nதொழிலைக் காப்பாற்ற என்ன வழி\nகரோனா வைரஸுடன் வாழப் பழக வேண்டும் : தென் ஆப்பிரிக்கா அதிபர் மக்களுக்கு அறிவுர��\nகரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பேஸ்புக் நிறுவனர் சொத்து 3,000 கோடி டாலர்...\nவட தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் முன்னிலை பெற்றது தென் ஆப்பிரிக்கா: டீன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/news/world%20news", "date_download": "2020-05-25T04:58:50Z", "digest": "sha1:7IZF3TK4PYV3FZI3BWERRUBN24HVHUGM", "length": 8948, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | world news", "raw_content": "திங்கள் , மே 25 2020\nஆஸ்திரேலிய காட்டுத் தீயில் பலியானவர்களுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்\nவிவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார் ட்ரம்ப் மருமகள்\nஇவர்தான் பாகிஸ்தான் ஊடகத்துறையின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர்\nதுருக்கியுடனான மோதல்களுக்கு இடையே சுட்டு வீழ்த்தப்பட்ட சிரிய விமானம்\nஉலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்\nசிரியாவில் வான்வழித் தாக்குதல்: ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி\nகரோனா வைரஸ்: ட்ரம்ப்புடன் தொலைபேசியில் ஆலோசித்த சீன அதிபர்\n- தரம்தாழ்ந்த விளம்பரத்துக்கு குவியும் கண்டனங்கள்\nசிரியாவில் கடந்த 2 மாதங்களில் 50,000 பேர் வெளியேற்றம்: ஐ.நா.\nதீவிரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து சண்டையிடுவோம்: சிரியா\nகாஷ்மீர் விவகாரம் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு நெருக்கமானது: எர்டோகன்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=2655", "date_download": "2020-05-25T04:06:57Z", "digest": "sha1:3SCS7YEVL3OKMXVD2QPE7OTUB3EY7UVE", "length": 7105, "nlines": 49, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் விளையாட்டுத்து��ையின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு\nபிரான்சு தமிழர்ஒருங்கிணைப்புக்குழுவின் விளையாட்டுத்துறையின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு\nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் தமிழர் விளையாட்டுத்துறையின் அனுசரணையில் இயங்கும் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் 2019 ம் ஆண்டிற்கான நிர்வாகத் தெரிவு கடந்த 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை அனைத்து விளையாட்டுக்கழகங்களின் கூட்டத்தில் நடைபெற்றிருந்தது.\nகழகங்களின் பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்களுடன் ஒற்றுமையாக சிறந்ததொரு ஆரோக்கியமான நிர்வாகத்தை அன்று தெரிவு செய்திருந்தனர்.\nஇவ்வகையில் ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்களாக :-\nதலைவர் : திரு. கிருபானந்தன் ( கிருபா ) அவர்கள்.\nஉப தலைவர் : திரு.அன்பழகன் ( அன்பு ) அவர்கள்\nசெயலாளர் : திரு. ஜெயந்தன் அவர்கள்.\nஉப செயலாளர் : செல்வன்.திவாகர் அவர்கள்\nபொருளாளர் : திரு. க.பழநிவேல் (குட்டி)அவர்கள்\nஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டனர். அனைத்துக்கழகங்களும் மிகுந்த உற்சாகத்துடன் வரும் காலங்களில் சிறந்த முறையில் சம்மேளனத்திற்கும் தேசியத்திற்கும் உதவுதாக உறுதியெடுத்துச் சென்றனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=41", "date_download": "2020-05-25T04:47:39Z", "digest": "sha1:3AM7IS4TBY4LAE4R7BOEK7JD3YJIYWFK", "length": 10177, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்: வைகோ பேச்சு\nபொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் முன்வர வேண்டும் என ஜெனீவாவில் வைகோ பேசி உள்ளார்.\nபொது வாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழ தேசம் அமைக்க மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள் முன்வர வேண்டும் என ஜெனீவாவில் வைகோ பேசி உள்ளார்.\nஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக் கவுன்சிலின் 36-வது கூட்டத்தில், ‘தமிழர் உலகம்’ என்ற அமைப்பு சார்பில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-\nஇந்தியாவில் 7½ கோடித் தமிழர்கள் வாழுகின்ற தமிழ்நாடு மாநிலத்தின் சட்டமன்றத்தில், 2013 மார்ச் 27-ந் தேதி ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇலங்கைத் தீவில் தமிழர் தாயகத்தில் வாழும் ஈழத்தமிழர்களிடமும், உலகம் முழுமையும் வாழ்கின்ற புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடத்திலும், சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் அமைப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதுதான் அத்தீர்மானம் ஆகும்.\n1979-ம் ஆண்டு மே 10-ந் தேதி, அமெரிக்க நாட்டில் உள்ள மசாசூசெட்ஸ் மாநிலத்தின் சட்டமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில், ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமிகப் பழங்காலத்தில் இருந்து இலங்கைத் தீவில், தமிழர்களும் சிங்களவர்களும் முற்றிலும் வேறுபட்ட மொழிகளையும், மதம், பண்பாடு, வாழ்கின்ற பிரதேசங்களையும் கொண்டு இருந்தனர். பிரிட்டீஷ்காரர்கள் அத்தீவை வெற்றி கண்டபிறகு, தங்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு பகுதிகளையும் ஒன்றாக இணைத்தனர். எனவே, தமிழர்களுக்கு இழைக்க���்படுகின்ற அநீதிகளுக்கு முடிவு கட்டவும், அவர்கள் படும் துன்பங்களில் இருந்து விடுவிக்கவும் அமெரிக்கக் குடியரசுத் தலைவரையும், அமெரிக்க நாடாளுமன்றத்தையும் வலியுறுத்துவது என இந்த மசாசூசெட்ஸ் சட்டமன்றம் தீர்மானிக்கின்றது என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.\nமேலும், மசாசூசெட்ஸ் மாநிலத்தின் ஆளுநர், எட்வர்டு ஜே.கிங், 1979 மே 22-ந் தேதியை, ‘ஈழத்தமிழர் நாள்’ என்று அறிவித்தார் என்பதையும் இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.\nஆனால் பிற்காலத்தில், அதே அமெரிக்க அரசாங்கம், முன்பு வகுக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டு, இந்தியாவுடன் இணைந்து, ஈழத்தமிழர் இனப்படுகொலையை இலங்கை நடத்துவதற்குத் துணைபோயிற்று என்பதையும் வேதனையுடன் சுட்டிக் காட்டுகின்றேன்.\nஎனவே மனித உரிமைகள் கவுன்சிலின் உறுப்பினர் நாடுகள், பொது வாக்கெடுப்பின் மூலமாகத் ‘தமிழ் ஈழ தேசத்தை’ அமைக்க முன்வர வேண்டுகிறேன்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/197377?ref=archive-feed", "date_download": "2020-05-25T04:18:38Z", "digest": "sha1:POV7COCTGM2TPVYPVJJCRYQ2F4J3YNA6", "length": 8151, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி நபர் செய்த செயல்! ஆத்திரத்தில் இளைஞர்கள் வெறிச்செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி நபர் செய்த செயல்\nதமிழகத்தில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமயிலாடுதுறை அடுத்த கிளியனூரை சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் கடந்த மாதம் 21-ஆம் திகதி மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.\nஇதையடுத்து பொலிசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அவர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.\nஇதனால் குற்றவாளியை பிடிப்பதற்காக பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். முதலில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை கண்டு பிடித்த பொலிசார், அதன் பின், பாண்டிச்சேரியை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.\nஅப்போது, சீனிவாசன் அவரது நண்பர்கள் சரவணன், சக்திவேல், மாறன் ஆகியோர் இந்த கொலையை சேர்ந்து செய்தது தெரியவந்தது.\nமேலும் ரபீக் டிராவல் ஏஜென்சி நடத்தி வருவதால், இவர்களை வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி 9 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்.\nஆனால் அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்ததால், இந்த கொலை நடந்துள்ளது.\nகைது செய்த சீனிவாசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார், அவரை சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/category/localnews/page/14/", "date_download": "2020-05-25T05:24:03Z", "digest": "sha1:DGYUGKDEAOFP32ZKH2R7WEIZPD2C3H43", "length": 6333, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "உள்நாட்டு செய்திகள் Archives - Page 14 of 37 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்துவிடாமல் இருந்திருந்தால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும் – அசாதுதீன் ஒவைசி \nதீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு – சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு \nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; முஸ்லீம்களுக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு \nBreakingNews : அயோத்தி பாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு \nநினைத்த நேரத்தில் கார் ஓட்ட முடியாது… கடுமையான காற்று மாசுபாட்டால் டெல்லி அரசு எடுத்த அதிரடி முடிவு \nஹைதராபாத் நகருக்கு ‘உணவுக் கலையின் நகரம்’ என சிறப்பு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ \nகேரள இடைத்தேர்தலில் மலராத தாமரை \nசாவர்கருக்கு பாரத ரத்னா விருது சுதந்திரப் போராட்ட வீரர்களை இழிவுபடுத்தும் செயல் – எஸ்.டி.பி.ஐ. கடும் குற்றச்சாட்டு..\nஒரே மொழி.. ஒரே மதம் என்றால் ஆபத்துதான்.. எச்சரிக்கும் நோபல் பரிசு வின்னர் அபிஜித் முகர்ஜி \n‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்…’ – அசாம் பாஜக அரசின் சர்ச்சை உத்தரவு \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0061.aspx", "date_download": "2020-05-25T05:27:30Z", "digest": "sha1:I3CUSTVLAWHOGNKM2B5DHJHCBBEQOAYS", "length": 25953, "nlines": 85, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0061- திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nபெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த\n(அதிகாரம்:புதல்வரைப் பெறுதல் குறள் எண்:61)\nபொழிப்பு (மு வரதராசன்): பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.\nமணக்குடவர் உரை: ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது: ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்தனவாக யாம் கண்டறிவதில்லை.\nபரிமேலழகர் உரை: பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)\nநாமக்கல் இராமலிங்கம் உரை: நாம் அடைய வேண்டுமென்று விரும்புகின்ற பொருள்களுக்குள் நல்லறிவுடைய மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்தது வேறு இருப்பதாக நமக்குத் தெரியவில்லை..\nபெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும் நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம் மதிப்பதில்லை.\nபதவுரை: பெறும்-(இல்வாழ்வார்)அடைகின்ற; அவற்றுள்-அவைகனுள் (பேறுகளுள்); யாம்-நாங்கள், யான்; அறிவது-தெரிவது; இல்லை-இல்லை; அறிவதுஅறிந்த-அறிவுடையராய், அறியக்கூடியவற்றை அறிந்த; மக்கள்-பிள்ளைகள், புதல்வர்; பேறு-பெறுதல், அடையத்தக்கது, வரம், செல்வம்; அல்ல-அல்லாதவை; பிற-மற்றவை (இங்கு பிற பேறுகள்).\nமணக்குடவர்: ஒருவன் பெறும் பொருள்களுள், யாம் கண்டறிவதில்லை;\nபரிப்பெருமாள்: ஒருவன் பெறும் பொருள்களுள் யாம் கண்டறிவதில்லை.\nபரிதி: உலகத்தில் பெறும் பேறுகளுக்குள்;\nகாலிங்கர்: வேறு பெறும்பேறு சிறந்ததாக யான் கருதி இருப்பது ஒன்றும் இல்லை இல்வாழ்பவர்க்கு என்றவாறு.\nபரிமேலழகர்: பெறுமவற்றுள் யாம் மதிப்பது இல்லை.\n'பெறும் பொருள்களுள் கண்டறிவதில்லை' என்று மணக்குடவரும் 'பெறும் பேறுகளுள் யாம் கருதியிருப்பது ஒன்றும் இல்லை' என்று காலிங்கரும், 'பெறுமவற்றுள் யாம்மதிப்பதில்லை' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'யாம் மதிப்பதில்லை', 'யாம் மதிப்பதில்லை', 'ஒருவன் பெறுதற்குரிய ஊதியங்களுள் எமக்குத் தெரியவில்லை', 'அடையக்கூடிய செல்வங்களும், யாம் பெரிதாக மதிப்பதில்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.\nபெறும்பேறுகளுள் எமக்குத் தெரியவில்லை என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற:\nமணக்குடவர் ('அறிவுடைய மக்கள்' பாடம்): அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது ஒழிந்த பொருள்களெல்லாம் அவற்றினும் சிறந்த���வாக.\nபரிப்பெருமாள் ('அறிவுடைய மக்கள்' பாடம்): அறிவுடைய மக்களைப் பெறுதல் பயன்படுவது ஒழிந்த பொருள்களெல்லாவற்றினும் சிறந்தனவாக பரிப்பெருமாள் குறிப்புரை: பிற பொருளாயின் ஒரு பிறப்பளவும் முடிய நில்லாது. இது இருமைக்கும் துணையாதலால் புதல்வரைப் பெறவேண்டும் என்றது.<\nபரிதி: புதல்வரைப் பெறுதல் போல் பேறில்லை. அதிலும் பொன்னுமாய் மணமுமானாப்1 போல அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளையைப் பெறுதல் என்றவாறு.\nகாலிங்கர்: அறிவினை முழுவதும் அறிந்த நெறிக்கு உரியராகிய மக்கட்பேறல்லது.\nபரிமேலழகர்: அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை;\nபரிமேலழகர் குறிப்புரை: 'அறிவது' என்பது அறிதலைச் செய்வது என அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், 'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால் கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்' என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது. ['அறிவது அறிந்து' -பரிமேலழகர் கொண்ட பாடம் ஆகலாம்; உரிமை-அறிவுடைமை ]\n'அறிவுடைய மக்களினும் சிறந்தனவாக' என்று மணக்குடவரும் 'அறிவினை அறிந்த நெறிக்கு உரியராகிய மக்கட் பேறல்லது' என்று காலிங்கரும் இத்தொடர்க்கு உரை கூறினர். பரிதி 'கல்விச்செல்வமான பிள்ளையைப் பெறுதல்' என்கிறார். பரிமேலழகர் 'அறிய வேண்டுவன அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற பேறுகளை' என்று உரை செய்தார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடைய குழந்தைச் செல்வத்தைத் தவிரப் பிற செல்வங்களை', 'ஒருவன் எய்துவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகள்', 'அறிய வேண்டியவற்றை அறியவல்ல மக்களைப் பெறுவதைப் பார்க்கிலுஞ் சிறந்தது யாதாவதிருப்பதாக', 'அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற செல்வங்களை' என்றபடி பொருள் உரைத்தனர்.\nஅறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை என்பது இப்பகுதியின் பொருள்.\nபெறும்பேறுகளுள் அறிவறிந்த மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை என்பது பாடலின் பொருள்.\n'அறிவறிந்த மக்கட்பேறு' என்றால் என்ன\nபிள்ளைகள் அறிவுடையாராக உருவாகி வந்தால் அது பெற்றோர்க்குப் பெரும்பேறு ஆகும்.\nஒருவன் பெறுகின்ற செல்வங்களுள் அறிவிற��� சிறந்தவர்களாக விளங்கி நிற்கும் பிள்ளைகளல்லா பிற எதனும் யாம் அறிந்தது இல்லை.\nஇல்லறத்தான் பெறக்கூடிய பேறுகளுள் அறிவறிந்த மக்களைப் பெறுதலை விடச் சிறந்த பேறு வேறு ஒன்று இருப்பதாகத் தாம் அறியவில்லை என்று வள்ளுவர் தாமே முன்வந்து பேசுகிறார்.\nஒருவன் வாழ்க்கையில் பெறவேண்டிய பேறுகள் பல உள்ளன. முன்னர் அவற்றைப் பதினாறு பேறுகளில் அடக்கிக் கண்டனர். அவை நன்மக்கள், புகழ், கல்வி, ஆற்றல், வெற்றி, பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு,பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்பன. இவற்றுள், ஒருவன் பெற்ற பிள்ளைகள் அறிய வேண்டியவற்றை அறிவதற்குரிய மக்களாக விளங்கினால் ஒருவனுக்கு அதைவிட நற்பேறு ஒன்றும் இல்லை என்கிறார் வள்ளுவர்.\nபிள்ளை பெறுவதே ஒரு பேறுதான். அப்பிள்ளையே அறிவுடையவராக ஆக்கம் பெற்றால் அது மிகப் பெரும் பேறு ஆகிறது. இதைப் பொன்மலர் மணம் தருவது போல என்று உருவகிக்கிறார் உரையாசிரியர் பரிதி.\nஇல்லறவாழ்வு என்பது பெற்றோரது இன்பத்துக்காக மட்டும் அல்ல. இல்வாழ்வின் பயன் சமூகத்துக்கும் உண்டாக வேண்டும். அதனாலேதான் மக்கட்பேற்றுக்கு இல்லற வாழ்க்கையில் சிறப்பான இடம் அமைந்தது. தம் வழித்தோன்றல்களை உலகத்துக்குத் தந்துவிட்டு பெற்றவர் மறைகின்றனர். மக்கட்பேறே மானுடத்தின் தொடர்ச்சிக்குக் காரணம் ஆவது. அம்மக்கள் எப்படி வளர்கிறார்களோ அதைப் பொருத்துத் தான் எதிர்கால சமுதாயம் அமையும். மானுடம் தொடர்வது மட்டுமல்ல அது செம்மையாக வளர வேண்டும் என்று கருத்திலேயே 'அறிவறிந்த' என்ற அடையைப் பயன்படுத்தினார் வள்ளுவர். அப்படி அவர்கள் அறிவு அறிந்தவர்களாக உருப்பெறுதலே பெற்றோர் பெறும் பேறுகளில் எல்லாம் தலையாயது; அதைவிடச் சிறந்த பேறு வேறு இருக்க முடியாது என்று வள்ளுவர் உள்ளம் வீறு பெற்ற நிலையில் அறுதியிட்டுக் கூறினார்.\nஇப்பாடலில் 'யாம்' என வள்ளுவர் தம் நேர்கூற்றாகத் தன்மைப் பன்மை(சிறப்பு ஒருமை அல்லது உயர்வு ஒருமை) யில் கூறுகிறார். குறளில் மொத்தம் மூன்று பாடல்களில் வள்ளுவர் 'யாம்' என்று அழுத்தம் கொடுத்து மிக வன்மையாகவும் மிகத் தெளிவாகவும் தம் கூற்றாகச் சொல்லியுள்ளார். அதில் முதலாவது குறட்பா இது. (மற்ற இரண்டு: குறள்கள்: வாய்மை 300, கயமை 1071)\nதமது வழக்கமான செய்யுள் நடையை மாற்றி 'யாம் அறிவது இல்லை' என்று தம்மைச் சான்று வைத்து மொழிந்தது நோக்கத்தக்கது. 'யாமறிவது இல்லை' என்ற பகுதி 'யாம் அறிந்தது இல்லை', 'எமக்குத் தெரிந்தவரை வேறில்லை' என்ற பொருள் தரும்.\n''யாம்' என்பது ஆசிரியரை மட்டும் கொண்டதன்று. ஆசிரியரைப் போலச் சிந்தனையில் அமர்ந்து உண்மை கண்ட அறிஞர் பலரையுங் கொண்டது' என்பார் திரு வி க.\nஅறிவறிந்த மக்கட்பேறு என்றால் என்ன\nஅறிவறிந்த என்பதற்கு 'அறிவுடைய' எனப் பாடம் கொண்டால், குழந்தை பிறக்கின்றபோதே அறிவுடையதாக இருக்கவேண்டும் என்ற பொருள் உண்டாவதால், அது பொருந்தாது என்று உணர்ந்த பரிமேலழகர் அறிவறிந்த என்ற பாடம் கொண்டு 'காரணமாகிய அறிவுடைமை காரியமாகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான், அத்தெளிவு பற்றி இறந்த காலத்தாற் கூறினார்' என உரைத்தார் பரிமேலழகர். 'அறிவறிந்த’ என்பதை அறிவு+அறிந்த எனப் விரிக்காமல் அறிவ+அறிந்த எனப்பிரித்து அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய எனப் பொருள் கொள்கிறார் அவர்.\nதிரு வி க: ''அறிவறிந்த' என்ற பாடத்தில் ஒருவிதச் சிறப்புளது. அது மக்கட்கும் அறிவுக்குமுள்ள தொடர்பின் இயற்கையை உணர்த்துவது' என்றார்.\n'பெறுதல்' என்ற சொல்லுக்கு குழந்தை பிறக்கும் காலத்தில் பெறுவது அல்ல. வளர்ந்து கற்று அறிவுடையராய் விளங்கும்போது உள்ள நிலையைச் சொல்வதாகக் கொள்ளவேண்டும். 'மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் 'அறிதற்குரியர்'தாம். அறிதற்குரியோருள் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர்' என்பார் சி இலக்குவனார். இது சிறந்த விளக்கம். அவ்விதம் அறிவறிந்தவராக அமையும் பிள்ளைகளின் பெற்றோர்தாம் பேறு பெற்றவர்.\nஇதே அதிகாரத்துப் பின்வரும் குறள்கள் பண்புடையவனாகவும், நற்குணநற்செயல்கள் உடையவனாகவும் வளர்ந்த பிள்ளைகளைப் பற்றிச் சொல்கின்றன. பண்புடையவர்களாகவும் சான்றோனாகவும் ஆவதற்கு வளரும் சூழ்நிலை மிகவும் இன்றியமையாதது. அதற்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே மக்களைப் பயிற்றுவித்தல் வேண்டும். பெற்றோர், உறவினர், சுற்றத்தார், இனத்தார், ஆசிரியர் ஆகிய இவர்கள் இக்கடமையைச் செய்வர். ஆனால் அறிவுடையராவது அருட்பேறு ஆகும். அதைப் பெறுதலே நற்பேறு எனலாம். அதைவிடச் சிறந்த பேறு வேறொன்றில்லை என்பது பாடல் தரும் செய்தி.\nவள்ளுவர் அறிவறியும் மக்கட்பேறு என்று கூறாமல் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்று கூறியதால் பெற்றோரின் முயற்சியால் கருவிலேயே அறிவறிந்த என்ற குறிப்பினை உணர்த்துகின்றார் என்று சிலர் எழுதினர். மேலும் மக்கட்கு அறிவுப் பிறப்பும் உண்டு; அறிவிலாப் பிறப்பும் உண்டு என்று பிறப்பு வேற்றுமை காட்டினர். இன்னும் சிலர் ‘அறிவறிந்த’ என்ற சொல்லை பெற்றோர்களுக்குத்தான் அடையாக்க வேண்டும்; அறிவறிந்த பெற்றோர்களுக்கு அறிவறிந்த மக்கள் கிடைப்பார்கள். பானையில் இல்லாதது அகப்பையில் வராதது போலவும், அறிவு உயிர்க்குள்ள இயற்கைப்பண்பு. உயிர் உணருந்தன்மைத்து; அறிவு முதலியன உடல்கொள் உயிர்க்குணம் என்பதும் இலக்கண நூற் கொள்கை; ஆதலால் அறிவோடு பிறத்தல் கூடும் என்றனர். இக்கருத்துக்கள் ஏற்கத் தகுவனவாக இல்லை.\nமக்கட்கு அறிவு பிறப்பிலேயே அமைந்து கிடப்பது என்பது இயற்கை அறிவைக் குறிப்பதாகும். அது எல்லா மக்களுக்கும் உண்டு.\nபெறும்பேறுகளுள் அறிய வேண்டியவற்றை அறிந்த மக்கட் செல்வம் அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை என்பது இக்குறட்கருத்து.\nநல்லறிவுள்ள புதல்வரைப் பெறுதலை விட சிறந்த பேறு வேறு எதுவுமில்லை\nபெறுவதற்குரிய பேறுகளுள் அறிவினால் அறிதற்குரிய மக்கட்பேறு அல்லாத பிற பேறுகளை யாம் அறியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/cinema/news/even-our-animals-obey-traffic-rules-interesting-video/c77058-w2931-cid308049-su6200.htm", "date_download": "2020-05-25T04:44:13Z", "digest": "sha1:AR7W3AOWCO7OIQQMINDVAGPUW2XJHRG5", "length": 4093, "nlines": 18, "source_domain": "newstm.in", "title": "\"எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன: நடிகை பதிவிட்ட சுவாரஸ்ய வீடியோ பதிவு", "raw_content": "\n\"எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன: நடிகை பதிவிட்ட சுவாரஸ்ய வீடியோ பதிவு\nபிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜி ஜிந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவிட்டு ''பயணம் செய்யும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தால், விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், \"எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன'' என கருத்திட்டு ஒன்பது வினாடி கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார்.\nபிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜி ஜிந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை பதிவிட்டு ''பயணம் செய்யும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது உங்களுக்கு கடினமாக இருந்தால், விலங்குகளிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், \"எங்கள் விலங்குகள் கூட போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன'' என கருத்திட்டு ஒன்பது வினாடி கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த வீடியோவில் ட்ராபிக் சிக்னலுக்காக காத்திருக்கும் வாகனங்களுக்கு இடையே ஒரு மாடும் சிக்கனலை கவனித்தபடி நிற்கிறது. பின்னர் பச்சை விளக்கு எரிந்தவுடன் அந்த மாடு சாலையை கடக்கும் காட்சிகள் இடம் பிடித்துள்ளது. இந்த பதிவு சுமார் 56,000 தடவைகள் பார்க்கப்பட்டது. ப்ரீத்தி ஜி ஜிந்தாவின் ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களிடமிருந்து 6,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chera_history/kalankakkanni_narmudi_cheral_10.html", "date_download": "2020-05-25T05:39:17Z", "digest": "sha1:J2UEQAYFRFPFRPHP5LPLVWH536RRQVYK", "length": 20424, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - திருமால், எனக், குறிக்கும்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு » களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்\nசேர மன்னர் வரலாறு - களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்\nஇப்பாட்டின்கண் குறித்த திருமாலை, பதிற்றுப்பத்தின் பழையவுரைகாரர், திருவனந்தபுரத்துத் திருமால் என்று கூறுகின்றனர். திருவனந்தபுரம் பாண்டி நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் இடைப்பட்ட வேணாட்டில் இடைக்காலத்தில் சிறப்புற்ற பேரூர்; நார்முடிச்சேரல் காலத்தில் இருந்து விளங்கியதன்று; இடைக்காலத்தில் தோன்றிய ஆழ்வார்களில் எவரும் அதனைப் பாடாமையே இதற்குப் போதிய சான்று. காப்பியனார் குறிக்கும் திருமால், வஞ்சிமாநகர்க்கு அண்மையில் இருந்த ஆடக மாடத்துத் திருமாலாதல் வேண்டும். இதன் உண்மையை ஆராய்ந்த அறிஞர் சிலர், சுகந்தேசம் என்ற வடமொழி நூலில், வஞ்சிநகர்க்கு அண்மையில் கனக பவனம் ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிறதெனவும், அதுவே இளங்கோவடிகள் குறிக்கும் ஆடக மாடமாகலாம் எனவும், அப்பகுதி பின்னர் அழிந்து போயிற்றெனவும்[40] கூறுகின்றனர். இனி கேரளோற்பத்தி என்னும் நூல், திருக்காரியூர் என்னுமிடத்தே பொன்மடம் ஒன்று இருந்தது எனக் கூறுகிறது[41]. இக் கூறிய கனக பவனமும்[42] பொன் மாடமும் வஞ்சிநகர்க் கண்மையில் உள்ளவை யாதலால், இவ் விரண்டினுள் ஒன்றே காப்பியனார் குறிக்கும் திருமால் கோயிலாம் என்பது தெளிவாகிறது. சிலப்பதிகார அரும்பத்வுரைகாரர் கூற்றைப் பின்பற்றி யுரைத்தலால், பதிற்றுப் பத்தின் உரைகாரர் இவ்வாறு கூறினாரெனக் கொள்ளல் வேண்டும். சிலர், திருப்புனித்துறா என இப்போது வழங்கும் திருப்பொருநைத் துறையில் உள்ள திருமால் கோயிலே இந்த ஆடகமாடத்துத் திருத்துழாய் அலங்கற் செல்வன் கோயிலாம் எனக் கருதுவர்; அஃது ஆராய்தற்கு உரியது.\nஇவ்வாறு தன்னைப் பல பாட்டுக்களாற் பாடிச் சிறப்பித்த காப்பியாற்றுக் காப்பியனார்க்குச் சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல், ‘'நாற்பது நூறாயிரம் பொன் ஒருங்கே கொடுத்துத் தான் ஆள்வதிற் பாகம் கொடுத்தான்'’ என்றும், அவன் இருபத்தை யாண்டு அரசு வீற்றிருந்தான் என்றும் பதிற்றுப்பத்து நான்காம் பத்தின் பதிகம் கூறுகிறது. இப் பரிசு பெற்ற காப்பியனாருக்கு நார்முடிச்சேரல்பால் பெருமகிழ்ச்சி யுண்டாயிற்று. அதனால் அவரது உள்ளத்தே அழகியதொரு பாட்டு உருக்கொண்டு வந்தது. “வளம் மயங்கிய நாட்டைத் திருத்தி வளம் பெருகுவித்த களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலே, பகைவர் நாட்டு எயில் முகம் சிதைதலால் அதற்குக் காவல் புரியுமாறு நாற்படையும் செலுத்தி நல்வாழ்வு நிகழ்விக்கின்றாய்; நீ பரிசிலர் வெறுக்கை; பாணர் நாளவை; வாணுதல் கணவன்; மள்ளர்க்கு ஏறு; வசையில் செல்வன்; வான வரம்பன். இனியவை பெறின் தனித்து நுகர்வோம் கொணர்க எனக் கருதுவதின்றிப் பகுத்துண்டல் குறித்தே செல்வம் தொகுத்த பேராண்மை நின்பால் உளது; அதனால் நீ பிறர் பயன்பெற்று இன்ப வாழ்வு பெற நன்கு வாழ்கின்றாய்; உலகில் செல்வர் பலர் உளரெனினும், நின் போல் பிறர்க்கென வாழும் பேராண்மை யுடையோர் அரியராதலால், அவர் எல்லாரினும் நின் புகழே மிக்குளது; அவரது வாழ்வினும் நினது பெருவாழ்வே உலகிற்குப் பெரிதும் வேண்டுவது; ஆகவே நீ பல்லாண்டு வாழ்க[43]” என வாழ்த்தியமைந்தார்.\n↑ 42. “ஆடகமாடத்தின்” வடமொழி பெயர்ப்புக் கனக பவனம்,\nகளங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் - History of Chera - சேர மன்னர் வரலாறு - திருமால், எனக், குறிக்கும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2017/10/17/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-05-25T05:49:55Z", "digest": "sha1:WNI2IJETIDPM2264WXI3IMTLMHDFYEC5", "length": 13570, "nlines": 173, "source_domain": "www.stsstudio.com", "title": "ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nஆயிரம் கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா\n1000 கவிஞர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 21.10.2017 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\n32 நாடுகளைச் சேர்ந்த 1098 கவிஞர்களின் கவிதைகள் நூலில் இடம்பெற்றுள்ளன. 1861 பக்கங்களில் ஏறத்தாழ 4.5 கிலோ எடையில் வெளிவந்த இந்த நூலின் பிரதி ஒன்றின் விலை ரூபா 3500 ஆகும்.\nஇவ்வெளியீட்டின் செயலியக்குநராகச் தொழிற்பட்டுக் கண்துஞ்சாது கருமமாற்றிய கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கும் வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகத்தினருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட யாவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.\nபாடகி அபிநயா இலண்டனில் இருந்து நீர்வேலி வருகை\nநீர்வேலியை தாயகமாகக் கொண்ட பாடகி அபிநயா…\nநிழல் படப்பிடிப்பாளர் மதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2020\nஜேர்மனி காகன் நகரில்வாழ்ந்துவரும் நிழல்…\nதாயகப்பாடகர் சுகுமார் அவர்குளுக்கு கௌரவம் வழங்கலுடன்.பாரிஸ் நகரில் மாபெரும் இசைநிகழ்ச்சி.13.01.2019\n\"மாவீரர் யாரோ என்றால்\",நிலவில் புதிய…\nஇசையமைப்பாளர் இசைப்பிரியன் பிறந்தநாள்வாழ்த்து 13.05.2018\nதாயத்தில் இருந்து தன் இசைப்பணிதொடங்கி…\nகயவர்கள் வாழும் பூமியில் கறை பட்ட ரோஜாவே…\nஇந்த வானத்து இனிய நிலா நட்சத்திரங்கள்…\nஇயக்குனர் திருமலையூரான் எஸ்.அசோக்குமார் பிறந்தநாள்வாழ்த்து 19.06.17\nஇன்று பிறந்தநாள் காணும் இயக்குனர்,கதை…\nமிக விரைவில் வெளிவரவுள்ள அரியாலை…டா காணொளிப்பாடல்\nயாழ்பாணத்தில் அரியாலை மண் வாசத்தை…\nஊடவியலாளர் நயினைவிஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து16.04.2018\nஎசன் நகரில் வாழ்ந்து வரும் நயினைவிஐன்…\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்��ுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/05/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-25T04:15:55Z", "digest": "sha1:NQBOISQQIN2D62JXOFONAAAIEAV66M5Z", "length": 10580, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "மிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்! | LankaSee", "raw_content": "\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஒரே கிணற்றில் 9 சடலங்கள்… உடம்பில் காணப்பட்ட காயங்கள்: கொடூர சதித் திட்டம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nஒரே மூச்சில் 828 மீற்றர் உயரத்தை நடந்து கடந்த சிறுமி\nமிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\nமெக்ஸிக்கோ நாட்டில் சுற்றுலாவுக்கு புகழ்பெற்ற டிஜுவானா நகரமே தற்போது உலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரம் என பெயர் எடுத்துள்ளது.\nடிஜுவானா நகரத்தில் அமைந்துள்ள பிணவறையில் இடம் பற்றாக்குறையால், அங்கு கொண்டுவரப்படும் சடலங்களை தரையில் குவியல் குவியலாக குவித்து வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nடிஜுவானா தற்போது உலகின் மிகவும் வன்முறை நிறைந்த நகரம் என பெயர் எடுப்பதற்கு காரணம் அங்குள்ள போதை மருந்து கும்பல்களே என கூறப்படுகிறது.\nஇந்த நகரில் நாளுக்கு குறைந்தது 6 படுகொலையாவது நடப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nகுவியலாக குவிக்கப்பட்டுள்ள சடலங்களில் கை கால்கள் துண்ட��க்கப்பட்ட நிலையில் டசின் கணக்கில் காணப்படுவதாகவும்,\nபெரும்பாலான சடலங்கள் அவர்களின் உறவினர்களால் கூட அடையாளம் காணப்படுவதில் சிரமம் இருப்பதாகவும், போர்க்களத்தில் இருந்து திரும்பியுள்ளது போன்று ஒவ்வொரு சடலமும் கை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.\nடிஜுவானா நகரில் உள்ள அந்த குறிப்பிட்ட பிணவறையில் கடந்த சில வாரங்களில் மட்டும் 190 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஆனால் இந்த பிணவறையில் 150 சடலங்களை பாதுகாக்கும் வசதி மட்டுமே உள்ளது.\nநான்ஸி என்பவர் தமது கணவரின் சடலத்தை கண்டு வாய்விட்டு கதறியுள்ளார். அவரது நிலை மிகவும் கொடூரமாக உள்ளது. வெறும் தரையில் அவரது சடலத்தை காண்கையில் மனம் பதைபதைக்கிறது.\nமிகவும் கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள், பயமாக இருக்கிறது. உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது கண்கூடாக தெரிகிறது என்றார்.\nகடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2,000 படுகொலைகள் டிஜுவானா நகரில் நடந்தேறியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்\nகொட்டும் மழையில் காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\nநியூசிலாந்து தலைநகரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை… சர்வதேச விசாரணைக்கு தயார்: சீனா\nரசிகர்களுக்காக யோகா கற்றுத் தரும் நடிகை ஸ்ரேயா\nயுத்தத்தை வெற்றி கொண்ட எம்மாலேயே இதையும் செய்ய முடியும்\nதிடீரென உயிரிழந்த இராணுவ வீரருக்கு கொரோனா தொற்றா\nவிடுதலைப் புலிகளின்…. விடுதலைப் போராட்டத்தில் தோள்கொடுத்த சிங்கம்பட்டி ஜமீன் காலமானார்\n200 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூரா பிராந்தியத்தில் தென்பட்ட அற்புத காட்சி: சுவிஸ் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/sports-authority-of-india-renamed-sports-india-mu-109035.html", "date_download": "2020-05-25T06:05:14Z", "digest": "sha1:PM3BJCO3KZ3LORGK5H2BSDOX5NDCWGLR", "length": 9269, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம்! | Sports Authority of India renamed Sports India– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம்\nSports Authority of India renamed #SportsIndia | 1961-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை மாற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.\n1961-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் அமைப்பட்ட குழு தலைமையில் 1982-ம் ஆண்டு டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.\nஅதன்பின், 1984-ம் ஆண்டு மத்திய அரசின் மேற்பார்வையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த ஆணையத்தை விரிவாக்கம் செய்தது.\n‘Sports Authority of India’ (SAI) என்ற அழைக்கப்பட்ட இந்திய விளையாடு ஆணையத்தின்கீழ் நாடு முழுவதும் ஏராளாமன விளையாட்டுக் கல்விக்கூடங்களும், பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மாநில விளையாட்டு சங்கங்களும், இந்த அமைப்பின்கீழ் செயல்படுகிறது.\nஇந்நிலையில், இந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது.\nஇதில், இந்திய விளையாடு ஆணையத்தின் உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தின் முடிவில், இந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை ‘Sports India’ என்று மாற்றுவதாக முடிவு செய்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nVideo: ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் கோபமடைந்த மேத்யூ ஹெய்டன்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஇந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம்\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபிசிசிஐ-யிடம் முறையான அனுமதி பெறாமல் பயிற்சியில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர்\nகொரோனா கால கிரிக்கெட் போட்டியில் கடைபிடிக்க வேண்டிய பரிந்துரைகள் - ஐசிசி..\nவிடைத்தாள் திருத்தம் பணி - ���ன்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/leaders-who-started-their-journey-in-local-body-election-skd-228261.html", "date_download": "2020-05-25T05:41:07Z", "digest": "sha1:UTIJ7IN7LWJY6JWSTS5DAM7B4LPT46UY", "length": 13505, "nlines": 120, "source_domain": "tamil.news18.com", "title": "உள்ளாட்சியில் தொடங்கி தமிழக அரசியலில் உச்சம் பெற்றத் தலைவர்கள்! | leaders who started their journey in local body election– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஉள்ளாட்சியில் தொடங்கி தமிழக அரசியலில் உச்சம் பெற்றத் தலைவர்கள்\nதமிழகத்தின் முதலமைச்சர்களில் 3 பேர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பின்னாளில் தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள். இதேபோன்று இன்னும் எத்தனையோ பேர் உள்ளாட்சி அமைப்புகளில் முத்திரை பதித்த பின்னர் தான் அரசியல்வாதியாக அறிமுகமாகிறார்கள்.\nஉள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைக் காட்டிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது. அரசியல் வாழ்வில் பெரும் தலைவர்களாக வந்தவர்களில் பலரது ஆரம்பப் பள்ளிக்கூடம் என்பது உள்ளாட்சித் தேர்தல்தான் என்றால் மிகையல்ல.\nவார்டு கவுன்சிலர் தொடங்கி, மாநகராட்சி மேயர் வரையிலும் இருக்கும் பல பதவிகளில் பாடம் கற்றவர்கள் தான் பின்னாளில் அரசியல் உலகில் கொடிகட்டி பறக்கிறார்கள். இப்படி உள்ளாட்சி அமைப்புகளில் பரிணமித்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அதிலிருந்து சிலரை மட்டும் பார்க்கலாம்.\nதமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜியின் அரசியல் பயணம் உள்ளாட்சியில் இருந்தே உருவெடுத்துள்ளது. 1917-ஆம் ஆண்டு சேலம் நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது சம்பளமே வாங்காமல் அவர் வேலை பார்த்தார் என்பது கூடுதல் சிறப்பு.\nதமிழகத்தின் முதலமைச்சராக இருந்த காமராஜர் 1937-ல் கவுன்சிலராக வெற்றி பெறுகிறார். 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர மன்றத் தலைவராக தேர்வு செய்யப்படுகிறார். பின்னாளில் அரசியலில் அவர் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுக்கிறார்.\n1917-ல் ஈ.வெ.ராமசாமி பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். குடிநீருக்காக மக்கள் குடத்தை தூக்கிக் கொண்டு வீதியில் அலையக் கூடாது என்பதற்காக வீட்டுக்கு ஒரு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதன்முதலில் தந்தவர் பெரியார் தான். 1919-ல் அந்தப் பதவி வேண்டாமென்று விலகினார்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், இந்நாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 1996-ம் ஆண்டு தேனி நகராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் அதிலிருந்து கிடைத்த அனுபவமும், ஆளுமையும் 2001-ல் அவருக்கு வருவாய்த் துறை அமைச்சர் என்ற புதிய பதவியைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் அரசியலில் உச்சம் தொட வைத்தது.\nதி.மு.க தலைவர் ஸ்டாலினைப் பொருத்தவரையில் 1996-ல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் போதே சென்னை மாநகராட்சியின் மேயராக தேர்வு செய்யப்பட்டார். மீண்டும் 2001-ல் மேயராக பதவியேற்றாலும் அடுத்த ஆண்டிலேயே பதவியை இழந்தார். இதில் கிடைத்த அனுபவமே அவருக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் என்ற புதிய அந்தஸ்தை பெற்றுத் தந்தது.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோவை பொருத்தவரை அவரது ஆரம்பகால அரசியல் பயணத்தில் மிக முக்கிய பங்கு வகித்தது உள்ளாட்சித் தேர்தல்தான். 1970-ல் கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் குருவிக்குளம் பஞ்சாயத்து யூனியன் சேர்மனாக 5 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.\nராஜாஜி, காமராஜர், பன்னீர்செல்வம் ஆகிய மூன்று முதல்வர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மக்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் அரசியலில் ஜொலித்தவர்கள்.\nஇவர்கள் மட்டுமல்ல எண்ணற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஏராளமானோர் தங்கள் அரசியல் பயணத்தை உள்ளாட்சியில் இருந்தே தொடங்கி தொடர்ந்து பயணிக்கிறார்கள். அதனால்தான் மற்ற தேர்தல்களைக் காட்டிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது உள்ளாட்சித் தேர்தல்.\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nஉள்ளாட்சியில் தொடங்கி தமிழக அரசியலில் உ��்சம் பெற்றத் தலைவர்கள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nஅதிமுக அரசின் ஊழல் பட்டியல் மாவட்ட வாரியாக பட்டியலிடப்படும் - திமுக தீர்மானம்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/whatsapp-ending-support-for-windows-phone-on-december-31-152521.html", "date_download": "2020-05-25T04:06:22Z", "digest": "sha1:UBW7IFKWMM6PWAISRK4DPMERJWZEDQRQ", "length": 8801, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "அடுத்த ஆண்டு முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்ஆப் இயங்காது! | WhatsApp Ending Support for Windows Phone on December 31– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்ஆப் இயங்காது\nவிண்டோஸ் கனிணிகளில் வாட்ஸ்ஆப் செயலி இயங்கும்.\nவிண்டோஸ் ஃபோன்களில் இந்த ஆண்டு இறுதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் செயலியைத் தகவல் பரிமாற்றம் செய்துக்கொள்வதற்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் விண்டோஸ் ஃபோன்களில் 2019 டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.\nபொதுவாக பயனர்களுக்கு ஏற்ப செயலிகளில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்படுவது வழக்கம். அடுத்த புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட உள்ளது.\nஅதேபோல, 2019 டிசமபர் 31-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் ஃபோன்களில் வாட்ஸ்ஆப் செயலி இயங்காமல் போகலாம். ஆனால் விண்டோஸ் கணினிகளில் வாட்ஸ்ஆப் செயலி இயங்கும்.\nஎனவே கணினிகளில் இயங்கும் வாட்ஸ்ஆப் செயலி போன்றே விண்டோஸ் மொபைல்களுக்கும் வாட்ஸ்ஆப் தரப்பிலிருந்து புதிய செயலி உருவாக��க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இது எப்போது வரும், கண்டிப்பாகப் பயன்பாட்டிற்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஅதுமட்டுமால்லாமல் 2020 ஃபிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு பதிப்பான v2.3.7 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளிலும், ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குகளங்களிலும் வாட்ஸ்ஆப் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பார்க்க:\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nநடிகை சன்னி லியோனின் ஆல்டைம் க்யூட் போட்டோஸ்\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்ஆப் இயங்காது\nஊரடங்கு காலத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட சமூக வலைதள செயலிகள் - டாப் இடத்தில் டிக்டாக்\nஅதிகரிக்கும் Zoom செயலி பயன்பாடு - தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஜியோவில் ₹ 11,367 கோடி முதலீடு செய்ய உள்ள ‘கேகேஆர்’\nஉங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்ஃபோன் செயலிகளை புதிய & திறன் வாய்ந்த HONOR 9X Pro-ல் பெறலாம்\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\nஇதுவரை இல்லாதது... ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/is-this-the-best-time-to-sell-unused-old-gold/articleshow/70358921.cms", "date_download": "2020-05-25T06:15:56Z", "digest": "sha1:BK5NZQU6SYB7MBDLER3RSEACZA4QJFOK", "length": 9872, "nlines": 101, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Gold Price Hike: பழைய தங்கத்தை விற்க சரியான நேரம் 10%க்கு மேல் விலை அதிகம் 10%க்கு மேல் விலை அதிகம் - is this the best time to sell unused old gold\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபழைய தங்கத்தை விற்க சரியான நேரம் 10%க்கு மேல் விலை அதிகம்\nகூடுதல் வரி தங்க வர்த்தகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால் தங்கம் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த சாதகமான நிலையை பயன்படுத்தி பலரும் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்க முன்வருகின்றனர்.\nபழைய தங்கத்தை விற்று அதிக லாபம் பெற பொதுமக்கள் ஆர்வம்.\nபழைய நகைகளை விற்பது 10-15 ‌சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.\nதங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே இருக்கும் சூழலில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய தங்கத்தை விற்பதில் அதிக ஆர்வமாக உள்ளனர்.\nமத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தி அறிவித்தார். 10 சதவீதமாக இருந்த வரியை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என பட்ஜெட்டுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 2 சதவீதம் உயர்த்தி 12 சதவீதம் ஆக்கப்பட்டது.\nஇந்த கூடுதல் வரி தங்க வர்த்தகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தால் தங்கம் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நிலவும் வர்த்தகப் போர், ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையேயான மோதல் என சர்வதேச சூழலின் தாக்கமும் தங்கம் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.\nREAD | ஒரு சவரன் தங்கம் விலை ரூ.27 ஆயிரத்துக்குப் பக்கத்தில்\nஇதனால் தங்கத்தில் முதலீடு செய்வது ஆதாயம் தருவதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தியாவில் இறக்குமதி வரி உயர்வுக்குப் பின் தங்கத்தின் விலை 10 சதவீதத்துக்கு மேல் கூடியுள்ளது.\nREAD | இன்று தங்கத்தின் விலை உயர்வா\nஇந்த சாதகமான நிலையை பயன்படுத்தி பலரும் தங்களிடம் உள்ள பழைய நகைகளை விற்க முன்வருகின்றனர். பழைய நகைகளை விற்பது கடந்த ஓராண்டில் 10 சதவீதம் முதல் 15 ‌சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nGold Rate in Chennai: உடனே கடைக்கு போங்க... விலை குறைஞ்...\nGold Rate in Chennai: இன்னைக்கு என்ன பண்ணி வச்சிருக்காங...\nGold Rate in Chennai: நகை வாங்க நல்ல நேரம்\nதங்கம் விலை: அடக் கடவுளே... இன்னைக்கும் இப்படியா\nதங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன தெரியுமா\nதங்கம் விலை: இதைக் கேட்டு ஷாக் ஆகாதீங்க\nதங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன\nதங்கம் விலை: நம்புங்க இது உண்மைதான்\nதங்கம் விலை: இன்னைக்கு என்ன... வழக்கம் போலதான்\nGold Rate: இன்று தங்கத்தின் விலை உயர்வா சரிவா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nபழைய தங்கம் தங்கம் விலை தங்கத்தின் விலை unused old gold selling gold Gold Price Hike\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88", "date_download": "2020-05-25T03:49:03Z", "digest": "sha1:IT7X6G2XRLUICG73FQLEL3HWL33KFIAJ", "length": 23327, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "தமிழகத்தில் கனமழை: Latest தமிழகத்தில் கனமழை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கா...\nநயன்தாரா செஞ்ச காரியத்தை ப...\nசிம்பு எவ்ளோ சமத்துனு தெரி...\nஇந்த விஜய்க்கு யாராவது ஹேட...\nபிரபல நடிகை வாணிஸ்ரீயின் ம...\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்...\nதமிழகத்தின் கடைசி ஜமீன் கா...\nஇந்த ஆவணம் இருந்தாதான் விம...\nநாளை முதல் இந்த மாநிலத்தில...\nபழைய போட்டோவை ஷேர் பண்ண கிங் கோலி... படு...\nதல தோனியை வீட்டுக்கு போக ச...\nதல தோனிக்கு கடவுள் இயற்கைய...\nஎன்ன இது கடைசியில நம்ம கோல...\nமணிக்கணக்கில் YouTube, Hotstar பார்ப்பவர...\nஇன்றைய அமேசான் Quiz போட்டி...\nரம்ஜான் 2020 ஸ்பெஷல்: BSNL...\nரியல்மி நார்சோ 10A - அன்பா...\nதற்செயலாக ஒப்போ பைண்ட் X2 ...\nஅவசரப்பட்டு வேற போன் வாங்க...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nRamadan Quotes: இனிய ரமலான் வாழ்த்துக்கள...\nபாம்பின் தாகம் தீர்த்த வனத...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும்...\nபெட்ரோல் விலை: சண்டே செம ஹ...\nபெட்ரோல் விலை: மாஸ்க் போட்...\nபெட்ரோல் விலை: அடடே, நிம்ம...\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ர...\nபெட்ரோல் விலை: அடடே, வாகன ...\nமனைவியை பிரிந்த டாக்டரை காதலிக்கும் பிக்...\nதூக்கில் தொங்கி உயிருக்கு ...\nவேலையில்லா திண்டாட்டம் 7.78% அதிகரிப்பு\nமத்திய அரசின் ECI எலெக்ட்ர...\nபிப்.22 ஆம் தேதி வேலைவாய்ப...\nகல்பாக்கம் KVS மத்திய அரசு...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய..\nFamily Day : நல்லதொரு குடும்பம்..\nHappy Family : எங்கள் வீட்டில் எல..\nSuper Family : அவரவர் வாழ்க்கையில..\nLove Family : ஆசை ஆசையாய் இருக்கி..\nHBD Saipallavi : ரவுடி பேபிக்கு ப..\nகன மழை - பள்ளிகளுக்கு விடுமுறை: எந்தெந்த ஊருக்கு தெரியுமா\nநள்ளிரவு முதல் பெய்துவரும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழை: ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழ்நாடு, புதுச்சேரியில் பல இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இன்று ஏழு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழை எதிரொலி: மதுரைக்கு வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து...\nதமிழகத்தில் கனமழை எதிரொலியாக மதுரைக்கு வரவேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை...\nதொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழை : ஆறு மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை, தமிழகத்துக்கு 'ரெட் அலெர்ட்'... இன்னும் பல முக்கிய செய்திகள்\nதேசிய, மாநில அளவில் இன்று நடைபெற்றுள்ள முக்கிய நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு....\nதமிழ் நாட்டில் கனமழை காரணமாக 5 பேர் பலி... இராமநாதபுரத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை...\nவடகிழக்கு பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் அதில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக 5 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் கனமழை: இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..\nகனமழை முன்னெச்சரிக்கையாக நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நீடிக்கும் கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் அறந்தாங்கி... சென்னையின் நிலைமை என்ன.\nதமிழகத்தில் தொடர் காண மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரே நாளில் 188 மி.கனஅடி உயர்ந்துள்ளது.\nதமிழ்நாட்டில் நாளை எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா\nதமிழ்நாட���, புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇன்னும் ஒரு வாரத்துக்கு மழை நின்னு விளையாடுமாம்\nஅரபிக்கடல் பகுதியில் க்யார், மஹா என இரு புயல்கள் நிலைகொண்டுள்ள நிலையில் வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.\nChennai Rains: 8 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை- உஷாரா இருங்க மக்களே\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.\nவரும் 9-ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்\nசெப்டம்பர் 9-ம் தேதி முதல் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 9-8-2019\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றி, நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது, தமிழகத்தில் கனமழை நிலவரம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.\nஅடுத்த 3 நாட்களுக்கு வாரி வழங்கும் மழை; தமிழகம், புதுவையில் லேட்டஸ்ட் வானிலை நிலவரம்\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று இங்கே அறிந்து கொள்ளலாம். இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பால��்சந்தர் பேட்டியளித்தார்.\nஉருவாகிறது புயல்; வெளுத்துக் கட்டப் போகும் கனமழை - எங்கு, எப்போது\nதமிழகத்தில் விரைவில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇரண்டு நாட்களுக்குக்கு கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்\nகடந்த சில நாட்களாக தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.\nTamilNadu Red Alert: திருச்சியில் 154 இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு\nமழை பெய்யும் பட்சத்தில், திருச்சியில் 154 இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாண்டிச்சேரிக்கும் தமிழ்நாட்டுக்கும் வித்தியாசமில்லை: விலை உயர்வால் குடிமகன்கள் அதிர்ச்சி\nவெறித்தனமாக சுட்டெரிக்கப் போகும் வெயில் - இங்கெல்லாம் ’ரெட் அலர்ட்’ எச்சரிக்கை\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nDomestic flights: டெல்லி டூ புனே... “நான் கொஞ்சம் பயந்தேன்” - பயணியின் பதில்\nபருத்தி வீரன் முதல் கைதி டில்லி வரை.. கார்த்தி நடிப்பில் மிரட்டிய படங்கள்\nகொரோனாவில் ஈரானை அடிச்சு இறக்கிய இந்தியா; மீண்டும் மீண்டும் புதிய உச்சம்\nLIVE: மத்தியப் பிரதேசத்தில் புதிதாக 290 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி\nபெட்ரோல் விலை: வாகன ஓட்டிகள் இன்னைக்கும் ஜாலி மூட் தான்\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு... இன்று முதல் விமான சேவை தொடக்கம்\nகொரோனா: அதிகரிக்கும் பாதிப்பு, என்ன செய்யப் போகிறது சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/oru-maalai-neram-vanthathu-song-lyrics/", "date_download": "2020-05-25T03:55:54Z", "digest": "sha1:FRYMOK4XYZZMAFSYGNKQ7EIPA2MXQ3BJ", "length": 10579, "nlines": 308, "source_domain": "tamillyrics143.com", "title": "Oru Maalai Neram Vanthathu Song Lyrics", "raw_content": "\nஎன்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க\nஏ எப்போது பூக்கள் பூக்கும்\nமழை வரும் நேரம் மும்பு\nதரை வரும் காற்றை போல\nமனம் எங்கும் வந்தாய் பெண்ணே\nதூவும் மழை நின்ற பின்பு\nதூறல் தரும் மரங்கள் போல\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nஎன்னுள் வந்து கவிதை எட்டிப்பார்க்க\nஏ எப்போது பூக்கள் பூக்கும்\nமழை வரும் நேரம் மும்பு\nதரை வரும் காற்றை போல\nமனம் எங்கும் வந்தாய் பெண்ணே\nதூவும் மழை நின்ற பின்பு\nதூறல் தரும் மரங்கள் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-05-25T05:32:31Z", "digest": "sha1:UTQVCVUFPSOD4XQJUA3CZ4TJKT6OYAEI", "length": 4295, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உச்சிட்ட கணபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉச்சிட்ட கணபதி, 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த \"தத்வநீதி\" என்னும் நூலில் காணப்படும் படம்.\nஉச்சிட்ட கணபதி (சமக்கிருதம்: उच्छिष्ट-गणपति, Ucchiṣṭa Gaṇapati) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும்.\nஇந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. \"மந்திர மகார்ணவம்\" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது.[1] வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன.[2] உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-05-25T05:16:30Z", "digest": "sha1:EYHTMXDGJLBLEOKZX2NEMDAHXTACVA7Y", "length": 4726, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n+ துணைப்பகுப்பு using AWB\nதானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: ml:ഊനഭംഗം\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: hy:Մեյոզ\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: jv:Meiosis\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: fa:میوز\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: fa:کاستمان; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: fa:میوز\nபுதிய பக்கம்: '''ஒடுக்கற்பிரிவு''' என்பது கலம் பிரிந்து கலத்தின் நிறமூர்த்த ...\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2020-05-25T06:24:06Z", "digest": "sha1:PBMAAGKQHPQ4574XGTH5U5FTE4XZNFDJ", "length": 11004, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மராத்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை குறிப்பாக \"மராத்தா சாதி\" பற்றியது. விரிவான மராத்தி பேசும் மக்களுக்கு, மராத்தியர் என்பதைப் பாருங்கள்.\nமராத்தா (Maratha, வழமையாக மராட்டா அல்லது மகாராட்டிரா எனவும் ஒலிப்பெயர்க்கின்றனர்) மகாராட்டிரத்தில் பெரும்பான்மையினராக வாழும் ஓரினமாகும். இது இரண்டு விதங்களில் பயன்படுத்தப்படுகின்றது: மராத்தி பேசும் மக்களிடையே முதன்மையான மராத்தா சாதியினரைக் குறிக்கிறது; வரலாற்றில் இச்சொல் பதினேழாவது நூற்றாண்டில் பேரரசர் சிவாஜி நிறுவிய மராட்டியப் பேரரசையும் அதன் வழித்தோன்றல்களையும் குறிக்கிறது.[2]\nசிறுபான்மை: கோவா (மாநிலம்), குசராத்து, தமிழ்நாடு, கருநாடகம் மற்றும் மத்தியப் பிரதேசம்.\nமராத்தாக்கள் முதன்மையாக இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், குசராத்து, கருநாடகம் மற்றும் கோவாவில் வாழ்கின்றனர். அவர்கள் வாழும் நிலப்பகுதி மற்றும் பேசும் மொழியை ஒட்டி கோவாவிலும் அடுத்துள்ள கார்வாரிலும் வாழும் மராத்தாக்கள் குறிப்பாக கொங்கண் மராத்தாக்கள் எனப்படுகின்றனர்.[3] அதேபோல தமிழ் பேசும் மராத்தாக்கள் தஞ்சாவூர் மராத்தாக்கள் எனக் குறிப்பிடப்படுகின்றனர்.\nமராத்தாக்களின் தாயகம் மகாராட்டிரம் (சிவப்பில்) ஆகும்.\nமராத்தாக்களின் வருணம் சர்ச்சைக்குரிய விடயமாக விளங்குகிறது. சிலர் இவர்களை சத்திரியர் என்றும் சிலர் இவர்களை விவசாயப் பின்புலம் உள்ளவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். சிவாஜியின் காலத்திலிருந்தே இது குறித்து பிராமணர்களுக்கும் மராத்தாக்களுக்கும் விவாதங்கள் நடந்தேறியுள்ளன; இருப்பினும் 19வது நூற்றாண்டில் பிரித்தானியர்களிடமிருந்து விடுதலை பெற பிராமணர்கள் பாம்பே மாகாணத்தில் பெருவாரியாக இருந்த இவர்களை சத்திரியர்களாக அங்கீகரித்து இணைந்து செயல்பட்டனர். இந்த ஒற்றுமை விடுதலைக்குப் பின்னர் முறிந்தது [4]\nஇவர்கள��ல் ஒரு பிரிவினரான குன்பி மராத்தாக்களுக்கு பிற பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது. மராத்தா சமூகம் கல்வி மற்றும் சமுதாய ரீதியாக பின்தங்கிய வகுப்பாகக் கருதப்பட்டு மராத்திகளுக்கு 2014இல் அப்போதைய மகாராட்டிர அரசு 16 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.[5]\nமராட்டியப் பேரரசின் விரிவாக்கத்தினால் குறிப்பிடத்தக்க அளவில் மராத்தாக்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் குடியேறினர். இவர்கள் இன்னமும் சிறுபான்மையினராக இந்தியாவின் வடக்கு, தெற்கு மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மொழிகளைப் பேசினாலும் தங்கள் அடையாளமாக மராத்தி மொழியை வீட்டினுள் பேசி வருகின்றனர். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்களாக குவாலியரின் சிந்தியாக்கள், வடோதராவின் கெய்க்குவாடுகள், இந்தோரின் ஓல்கர்கள், முதோலின் கோர்பாடேக்கள், தஞ்சாவூரின் போன்சுலேக்களைக் கூறலாம்.[6]\nமகாராட்டிரம் 1960இல் உருவானதிலிருந்தே அம்மாநில அரசியலில் மராத்தாக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். மகாராட்டிர அரசிலும் உள்ளைர் நகராட்சிகளிலும் பஞ்சாயத்துக்களிலும் மராத்தாக்கள் அமைச்சர்ளாகவும் அலுவலர்களாகவும் 25% பதவிகளில் பொறுப்பாற்றுகின்றனர்.[7][8] 2012 நிலவரப்படி, மகாராட்டிரத்தின் 16 முதலமைச்சர்களில் 10 பேர் மராத்தா சமூகத்திலிருந்து வந்தவர்களாவர்.[9]\n↑ \"மராத்தா சமூகத்துக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5%: இடஒதுக்கீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல்\". தி இந்து தமிழ் (28 சூன் 2014). பார்த்த நாள் 3 சூலை 2014.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-05-25T06:22:58Z", "digest": "sha1:IY2KHHVC2MDMLE2B6RQ36OQZ6AOHHWVV", "length": 3713, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "உருய் உலோபேசு டி வில்லலோபோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉருய் உலோபேசு டி வில்லலோபோசு\n(ருய் லோப்பசு டி விலியாலோபோசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nருய் லோபேசு டி வில்லலோபோசு (Ruy López de Villalobos, ca. 1500 – ஏப்ரல் 4, 1544) எசுப்பானிய நாடுகாண் பயணியாவார். மெக்சிக்கோவிலிருந்து அமைதிப் பெருங்கடலில் பயணித்து கிழக்கிந்தியத் தீ���ுகளில் எசுப்பானியாவின் தடம் பதித்தவர். வில்லலோபோசு பிலிப்பீன்சிற்கு எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டவர். 1542 இல், இவர் அமைதிப் பெருங்கடலில், தற்கால ஹவாய் எனக் கருதப்படும் தீவுக்கூட்டங்களையும் கண்டறிந்ததாக நம்பப்படுகின்றது; இருப்பினும் இதனை எசுப்பானியா யாருமறியா வண்ணம் காத்ததாகவும் கூறப்படுகின்றது.\nருய் லோபேசு டி வில்லலோபோசு\nஅம்போன் தீவு, மலுக்கு தீவுகள், இந்தோனேசியா\nஎசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு நினைவாக பிலிப்பீன்சிற்கு லாசு ஐலாசு பிலிப்பினாசு (பிலிப்பீனியத் தீவுகள்) எனப் பெயரிட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-05-25T04:25:50Z", "digest": "sha1:Y2MMPPCPEZ3B4DOFDMGHYAMZL5DUFDLA", "length": 28395, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹனுமந்தகுடி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் J. ஜெயகாந்தன், இ. ஆ. ப. [3]\nக. ரா. இராமசாமி (இ.தே.கா)\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nஹனுமந்தகுடி ஊராட்சி (Hanumanthagudi Gram Panchayat), தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2799 ஆகும். இவர்களில் பெண்கள் 1498 பேரும் ஆண்கள் 1301 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 27\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 6\nஊரணிகள் அல்லது குளங்கள் 34\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 5\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 21\nஇந்��� ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கண்ணங்குடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிசவனூர் · விரையாதகண்டன் · விஜயன்குடி · வாணி · வண்டல் · வல்லக்குளம் · வடக்குகீரனூர் · உதயனூர் · துகவூர் · திருவள்ளூர் · தெற்கு கீரனூர் · தாயமங்கலம் · தடியமங்கலம் · சூராணம் · சீவலாதி · சாத்தனூர் · சாத்தனி · சமுத்திரம் · சாலைகிராமம் · எஸ். காரைக்குடி · புலியூர் · புதுக்கோட்டை · பூலாங்குடி · பெரும்பச்சேரி · நெஞ்சத்தூர் · நகரகுடி · நாகமுகுந்தன்குடி · வடக்கு அண்டக்குடி · முத்தூர் · முனைவென்றி · மேலாயூர் · மருதங்கநல்லூர் · குறிச்சி · குமாரகுறிச்சி · கோட்டையூர் · கொங்கம்பட்டி இடையவலசை · கீழநெட்டூர் · கீழாய்க்குடி · கட்டனூர் · கச்சாத்தநல்லூர் · காரைக்குளம் · கண்ணமங்கலம் · கல்லடிதிடல் · கலங்காதன்கோட்டை · கலைக்குளம் · இளமனூர் · பிராமணக்குறிச்சி · அரியாண்டிபுரம் · அரண்மனைக்கரை · அரணையூர் · ஆழிமதுரை · அளவிடங்கான் · ஆக்கவயல் · அதிகரை மெய்யனேந்தல் · எ. நெடுங்குளம்\nஎஸ் புதூர் ஊராட்சி ஒன்றியம்\nவாராப்பூர் · வலசைப்பட்டி · உரத்துப்பட்டி · உலகம்பட்டி · புழுதிபட்டி · எஸ். புதூர் · பிரான்பட்டி · நெடுவயல் · முசுண்டப்பட்டி · மின்னமலைப்பட்டி · மேலவண்ணாரிருப்பு · மாந்தகுடிப்பட்டி · மணலூர் · குன்னத்தூர் ஊராட்சி · குளத்துப்பட்டி · கிழவயல் · கரிசல்பட்டி · கே. புதுப்பட்டி · கணபதிபட்டி · தர்மபட்டிகொண்டபாளையம் · செட்டிகுறிச்சி\nவெங்களுர் · உஞ்சனை · திருப்பாக்கோட்டை · தேரளப்பூர் · தத்தனி · சிறுவாச்சி · புத்தூரணி · புசாலகுடி · கொடுவூர் · கண்ணன்குடி · கங்கனி · காண்டியூர் · கல்லிவாயல் · களத்தூர் ஊராட்சி · கே. சிறுவனூர் · ஹனுமந்தகுடி · சித்தானூர்\nவிசாலையன்கோட்டை · வெற்றியூர் · வேப்பங்குளம் · வெளியாத்தூர் · தட்டட்டி · தளக்காவூர் · சிராவயல் · செவரக்கோட்டை · செம்பனூர் · எஸ். ஆர். பட்டணம் · பொய்யலூர் · பாதரக்குடி · பனங்குடி · பலவான்குடி · பி. நெற்புகப்பட்டி · நடராஜபுரம் · நரியங்குடி · நாச்சியாபுரம் · என். வைரவன்பட்டி · என். மேலையூர் · என். கீழையூர் · மேலப்பட்டமங்கலம் · மாலைகண்டான் · குருந்தம்பட்டு · குன்றக்குடி · கோவிலூர் · கூத்தலூர் · கீழப்பூங்குடி · கீழப்பட்டமங்கலம் · கண்டரமாணிக்கம் · கம்பனூர் · கல்லுப்பட்டி · கள்ளிப்பட்டு · கல்லல் · கலிப்புலி · கே. ஆத்தங்குடி · இலங்குடி · தேவபட்டு · ஆற்காடு வெளுவூர் · அரண்மனைப்பட்டி · ஆலங்குடி · ஆலம்பட்டு · அரண்மனை சிறுவயல் · ஏ. கருங்குளம்\nவிட்டனேரி · வேளாரேந்தல் · உசிலங்குளம் · உடகுளம் · தென்மாவலி · சூரக்குளம் புதுக்கோட்டை · சிரமம் · சிலுக்கப்பட்டி · செங்குளம் · செம்பனூர் · சேதாம்பல் · புலியடிதம்மம் · பெரியகண்ணனூர் · பருத்திக்கண்மாய் · பள்ளித்தம்மம் · பாகனேரி · நகரம்பட்டி · நாடமங்கலம் · முத்தூர்வாணியங்குடி · முடிக்கரை · மேலமருங்கூர் · மேலமங்கலம் · மறவமங்கலம் · மாரந்தை · மரக்காத்தூர் · மல்லல் · குருந்தங்குடி · கொட்டகுடி · கொல்லங்குடி · காட்டேந்தல் சுக்கானூரணி · காஞ்சிப்பட்டி · காளையார்மங்கலம் · காளையார்கோவில் · காளக்கண்மாய் · காடனேரி · இலந்தக்கரை · கெளரிபட்டி · ஏரிவயல் · அதப்படக்கி · அம்மன்பட்டி · அல்லூர் பனங்காடி · எ. வேலாங்குளம் · சொக்கநாதபுரம்\nவேங்காவயல் · வீரசேகரபுரம் · வடகுடி · டி. சூரக்குடி · சிறுகபட்டி · செங்காத்தங்குடி · சங்கராபுரம் · சாக்கவயல் · பிரம்புவயல் · பெரியகோட்டை · பெரியகொட்டகுடி · பி. முத்துப்பட்டிணம் · ஓ. சிறுவயல் · நேமம் · நாட்டுச்சேரி · மித்திராவயல் · ஐ. மாத்தூர் · கொத்தமங்கலம் · களத்தூர் · ஜெயங்கொண்டம் · இலுப்பக்குடி · சொக்கலிங்கம் புதூர் · செட்டிநாடு · அரியக்குடி · ஆம்பக்குடி · அமராவதிபுதூர்\nவகுத்தெழுவன்பட்டி · வடவன்பட்டி · சிவபுரிப்பட்டி · செல்லியம்பட்டி · சதுர்வேதமங்கலம் · எஸ். வையாபுரிபட்டி · எஸ். செவல்பட்டி · எஸ். எஸ். கோட்டை · எஸ். மாத்தூர் · எஸ். மாம்பட்டி · பிரான்மலை · ஒடுவன்பட்டி · முறையூர் · மேலப்பட்டி · மதுராபுரி · மருதிப்பட்டி · டி. மாம்பட்டி · மல்லாகோட்டை · எம். சூரக்குடி · கோழிக்குடிப்பட்டி · கிருங்காக்கோட்டை · கண்ணமங்கலப்பட்டி · கல்லம்பட்டி · ஜெயங்கொண்டநிலை · எருமைப்பட்டி · ஏரியூர் · அரளிக்கோட்டை · அணைக்கரைப்பட்டி · அ. மேலையூர் · அ. காளாப்பூர்\nவாணியங்குடி · வள்ளனேரி · திருமலைகோனேரிபட்டி · தமறாக்கி (தெற்கு) · தமறாக்கி (வடக்கு) · சாலூர் · சக்கந்தி · பொன்னாகுளம் · பிரவலூர் · பில்லூர் · பெருங்குடி · படமாத்தூர் · ஒக்கூர் புதூர் · ஒக்கூர் · ஒக்குப்பட்டி · நாமனூர் · நாலுகோட்டை · முளக்குளம் · முடிகண்டம் · மேலப்பூங்குடி · மாத்தூர் · மாங்குடி தெற்குவாடி · மலம்பட்டி · மதகுபட்டி · குமாரப்பட்டி · குடஞ்சாடி · கோவனூர் · கொட்டகுடி கீழ்பாத்தி · கீழப்பூங்குடி · காட்டுநெடுங்குளம் · கட்டாணிப்பட்டி · கண்ணாரிருப்பு · காஞ்சிரங்கால் · கண்டாங்கிப்பட்டி · இலுப்பக்குடி · இடையமேலூர் · சோழபுரம் · அரசனூர் · அரசனி முத்துப்பட்டி · அலவாக்கோட்டை · ஆலங்குளம் · அழகிச்சிப்பட்டி · அழகமாநகரி\nவிராமதி · வேலங்குடி. ஏ · வஞ்சினிப்பட்டி · வாணியங்காடு · வையகளத்தூர் · வடமாவலி · துவார் · திருவுடையார்பட்டி · திருக்கோஷ்டியூர் · திருக்கோளக்குடி · திருக்களாப்பட்டி · சுண்ணாம்பிருப்பு · செவ்வூர் · சேவினிப்பட்டி · எஸ். இளயாத்தங்குடி · இரணசிங்கபுரம் · பூலாங்குறிச்சி · பிள்ளையார்பட்டி · ஒழுகமங்கலம் · வடக்கு இளையாத்தங்குடி · நெடுமரம் · மாதவராயன்பட்டி · மணமேல்பட்டி · மகிபாலன்பட்டி · குமாரபேட்டை · கோட்டையிருப்பு · கொன்னத்தான்பட்டி · கீழச்சிவல்பட்டி · காட்டாம்பூர் · கருப்பூர் · பி. கருங்குளம் · காரையூர் · கண்டவராயன்பட்டி · கே. வைரவன்பட்டி · அம்மாபட்டி · பிராமணப்பட்டி · ஆவணிப்பட்டி · ஆத்திரம்பட்டி · ஆலம்பட்டி · ஏ. தெக்கூர்\nவெள்ளூர் · வீரனேந்தல் · தூதை · திருப்பாச்சேத்தி · தவத்தாரேந்தல் · டி. வேலாங்குளம் · டி. ஆலங்குளம் · டி. புளியங்குளம் · சொட்டதட்டி · எஸ். வாகைகுளம் · புலியூர் சயனாபுரம் · பொட்டப்பாளையம் · பூவந்தி · பிரமனூர் · பாட்டம் · பாப்பாகுடி · பழையனூர் · ஓடாத்தூர் · முதுவன்திடல் · முக்குடி · மைக்கேல்பட்டிணம் · மேலராங்கியம் · மேலச்சொரிக்குளம் · மாரநாடு · மாங்குடி அம்பலத்தாடி · மணலூர் · மழவராயனேந்தல் · மடப்புரம் · லாடனேந்தல் · கொந்தகை · கிளாதரி · கீழடி · கீழச்சொரிக்குளம் · கானூர் · காஞ்சிரங்குளம் · கணக்கன்குடி · கழுகேர்கடை · கல்லூரணி · கலியாந்தூர் நயினார்பேட்டை · கே. பெத்தானேந்தல் · இலந்தைகுளம் · ஏனாதி-தேளி · செல்லப்பனேந்தல் · அல்லிநகரம் · அச்சங்குளம்\nவெட்டிவயல் · வெள்ளிக்கட்டி · வீரை · உருவாட்டி · உறுதிகோட்டை · தூணுகுடி · திருவேகம்பத்தூர் · திருமணவயல் · திராணி · திடக்கோட்டை · தென்னீர்வயல் · தானாவயல் · தளக்காவயல் · சிறுவத்தி · சிறுநல்லூர் · சண்முகநாதபுரம் · செலுகை · சருகணி · சக்கந்தி · புளியால் · புதுக்குறிச்சி · பொன்னழிக்கோட்டை · பனங்குளம் · நாகாடி · நாச்சாங்குளம் · என். மணக்குடி · முப்பையூர் · மினிட்டாங்குடி · மாவிடுதிக்கோட்டை · மனைவிக்கோட்டை · குருந்தனக்கோட்டை · கிளியூர் · கீழஉச்சாணி · காவதுகுடி · கற்களத்தூர் · காரை · கண்ணங்கோட்டை · கண்டதேவி · கல்லங்குடி · இலங்குடி · எழுவன்கோட்டை · ஆறாவயல்\nவிளத்தூர் · வேம்பத்தூர் · வெள்ளிக்குறிச்சி · வாகுடி · வி. புதுக்குளம் · தெற்கு சந்தனூர் · தீர்த்தான்பேட்டை · தஞ்சாக்கூர் · தெ. புதுக்கோட்டை · சுள்ளங்குடி · சூரக்குளம் பில்லறுத்தான் · சிறுகுடி · செய்களத்தூர் · சன்னதிபுதுக்குளம் · ராஜகம்பீரம் · பெரும்பச்சேரி · பெரிய கோட்டை · பெரிய ஆவரங்காடு · பதினெட்டாங்கோட்டை · பச்சேரி · முத்தனேந்தல் · மிளகனூர் · மேலப்பிடாவூர் · மேலப்பசலை · மேலநெட்டூர் · மாங்குளம் · மானம்பாக்கி · எம். கரிசல்குளம் · குவளைவேலி · கீழப்பிடாவூர் · கீழப்பசலை · கீழமேல்குடி · கட்டிக்குளம் · கால்பிரவு · கல்குறிச்சி · இடைக்காட்டூர் · சின்னக்கண்ணணூர் · அரசகுளம் · அன்னவாசல்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 செப்டம்பர் 2016, 11:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/04/vpn.html", "date_download": "2020-05-25T04:19:04Z", "digest": "sha1:32EB7AVRN5EWP3DNLIJ3OV6OEYB7A5P6", "length": 6228, "nlines": 103, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "VPN என்றால் என்ன? அதன் பயன்கள் என்ன? ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nVPN என்பது விருட்சுவல் ப்ரிவேட் நெட்வொர்க் (VIRTUAL PRIVATE NETWORK) ஆகும்.\nநாம் செய்யும் தவறுகளை மறைக்க பயன்படும் ஒரு நெட்வொர்க் CODE ஆகும். நாம செய்யும் வேலைகள�� ஒருவர் எழிமையாக HACK செய்ய முடியும். அதிலிருந்து தப்பிக்க பயன்படுவது தான் இந்த VPN. அதாவது நாம் செய்யும் வேலைகளை நம் IP ADDRESS மூலமாக நாம் இருக்கும் இடத்தை கண்டுபித்து விட முடியும் அந்த IP ADDRESS ஐ இருக்கும் இடத்திலிருந்து வேறொரு இடத்தில் இருக்கும் படி காமிப்பதே இந்த VPN.\nஇது தவறான செயல்களுக்கு மட்டும் அல்ல இந்தியா மட்டும் அல்ல அனைத்து நாடுகளிலும் சில வெப் சைட் முடக்க பட்டு இருக்கும் அதாவது தடை செய்யப்பட்டு இருக்கும் அந்த நாடுகளில் இருப்பவர்கள் அந்த தளத்தை அதாவது தடை செய்யப்பட்ட WEBSITE ஐ பார்க்கும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டது தான் இந்த VPN.\nசவூதி அரேபியாவில் Whats app தடைசெய்யப்பட்டு உள்ளது. அங்கு whats app பயன்படுத்துவதற்கு இந்த VPN பயன்படுகிறது.\nநீங்கள் ANDROID மொபைல் பயன்படுத்துபவர்களாக இருந்தால் ஒரு செயலியின் முலம் இதை பயன்படுத்த முடியும்.\nமேலே உள்ள பதிவிறக்க லிங்கை பயன்படுத்தி இந்த VPN ஆப்பை பயன்படித்தி கொள்ளவும். மேலும் இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nமேலும் இது போல உங்களுக்கு தகவல் தேவை என்றால் கீழே கமெண்ட் செய்யவும். நன்றி\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொபைல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/tamilnadu-list-of-34-standalone-shops-allowed-to-function.html", "date_download": "2020-05-25T04:34:38Z", "digest": "sha1:KY4JWJVIPRVB3RTUDH3FZZM3TLPC36VS", "length": 8907, "nlines": 82, "source_domain": "www.behindwoods.com", "title": "Tamilnadu: List of 34 Standalone Shops allowed to Function | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'கொரோனா மருந்தை கண்டுப்பிடிக்க முயற்சித்தபோது'... 'உயிரிழந்த சென்னை மேனேஜர்’... ‘பரிசோதனையில் ப��திய திருப்பம்’\n“கொரோனாவை எங்களால கட்டுப்படுத்த முடியாம போனதுக்கு இதான் காரணம்” - ஒருவழியாக உண்மையை உடைத்த மூத்த சீன அதிகாரி\n'.. '15 குழந்தைகள், 2 கர்ப்பிணிகள், 5 மருத்துவர்கள்'.. தமிழகத்தில் இன்று (மே-10) கொரோனா பாதித்தவர்கள் முழுவிபரம்\nட்ராக்டரை எடுத்து செடிகளை வேரோடு உழுது அழித்த விவசாயிகள்.. தேனி அருகே பரபரப்பு.. தேனி அருகே பரபரப்பு.. நெஞ்சை நொறுக்கும் சோகம்\nபணத்தின் மீது கிருமி நாசினி தெளிப்பு.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.. போலீசாரின் நூதன செயலால்... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி\n'அதிகரிக்கும் கொரோனாவுக்கு மத்தியில்'... 'தமிழகத்திற்கு நல்ல செய்தி'... 'ஒரே நாளில் புதிய ரெக்கார்ட்'\n\".. நிரூபரின் 'கேள்விக்கு' அதிபரின் 'சர்ச்சை' பதில்.. \"அவருக்கு மக்கள்தான் பதில் சொல்லணும்.. \"அவருக்கு மக்கள்தான் பதில் சொல்லணும்\" - கடுமையாக தாக்கிய பிரபல இதழ்\n‘கோடம்பாக்கத்தை’ பின்னுக்குத் தள்ளிய... ‘சென்னையின்’ மற்றொரு ‘ஏரியா’... 500-ஐ தாண்டி கிடுகிடுவென உயர்ந்த பகுதிகளின் நிலவரம்..\nஎந்தெந்த 34 வகை கடைகள் இன்று முதல் இயங்கும்.. எவை இயங்காது\n\"ஊரடங்கு நேரத்திலா இப்படி அநியாயம் பண்ணுவீங்க\".. 'அமெரிக்காவில்' கொந்தளித்த 'வாடிக்கையாளர்கள்'\".. 'அமெரிக்காவில்' கொந்தளித்த 'வாடிக்கையாளர்கள்'.. 'இந்தியர்' மீது பாய்ந்த 'வழக்கு'\n'ஏர் இந்தியா' விமானிகள் 5 பேருக்கு 'கொரோனா' தொற்று உறுதி.. 'கடைசியா அவங்க போனது இங்கதான்'\nசென்னையில் காய்கறி மற்றும் இறைச்சி விலை குறைவு\n\"ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்\".. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து.. நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்து\n\"நாடு சவக்காடா மாறிக்கிட்டு வருது\".. \"கொரோனாவுக்கு எதிரா ட்ரம்ப் எடுக்குற நடவடிக்கைலாம்\".. கொந்தளித்த ஒபாமா\nகொரோனாவால் 'முதல் தூய்மைப் பணியாளர்' சென்னையில் 'உயிரிழப்பு'..'தமிழகத்தில்' 45-ஆக 'உயர்ந்த' பலி 'எண்ணிக்கை'\n'கொரோனா முடக்கத்துக்கு பின்.. அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் முதல் விமானம்'.. தாயகம் திரும்பும் நெகிழ்ச்சியில் 'சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டில் கூடிய பயணிகள்\n\".. கனடா பிரதமரின் 'மாஸ்' அறிவிப்புக்கு குவியும் 'நெகிழ்ச்சி' பாராட்டுகள்\n'127 பேரிடம்' நடத்தப்பட்ட 'சோதனையில் வெற்றி...' 'ஆரம்ப கட்ட' நோயாளிகளை 'குணப்படுத்தி விடலாம்...' 'ஹாங்காங் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை...'\n'ஜூலை மாதம் இறுதியில் உச்சத்தை எட்டும்...' 'மக்கள் நெருக்கம்' அதிகம் என்பதால் 'கட்டுப்படுத்துவது கடினம்...' 'இந்தியா குறித்து WHO அதிர்ச்சித் தகவல்...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=10&cid=3294", "date_download": "2020-05-25T04:14:07Z", "digest": "sha1:HFZUWLTLD33BIZ5JORKXFG2XZGIAOJVQ", "length": 6822, "nlines": 45, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nபிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் - பிரதமர் ஸ்கொட் மொரிசன்\nஅவுஸ்ரேலியாவில் பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டங்களுக்காக 20 மில்லியன் அவுஸ்ரேலிய டொலர்கள் ஒதுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.\nநாட்டில் உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுவதில்லை என்ற தகவல் அறிந்ததும் கடும் அதிருப்தி அடைந்தார்.\nபிளாஸ்டிக் மறுசுழற்சி குறித்து ஸ்கொட் மொரிசன் கூறுகையில், ‘நாம் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் போது அவை மீண்டும் மறுசுழற்சி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.\nஆனால் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டு, சீர்குலைந்துள்ளது. வெறும் 12 சதவீத பிளாஸ்டிக் பொருட்களே மறுசுழற்சி செய்யப்படுகின்றன.\nஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் தொன்கள் பிரிகையடையாத கழிவுகள் நம் நாட்டில் இருந்து மறுசுழற்சிக்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கு நாம் தான் பொறுப்பு.\nபிரிகையடையாத கழிவு மேலாண்மை திட்டங்களை நாமே செயல்படுத்த வேண்டும்’ என்றார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்ச��க்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=679&Itemid=0", "date_download": "2020-05-25T05:21:19Z", "digest": "sha1:FVWP3VK5NYY6ORDYJ7QEBSL52RPK6KV6", "length": 18888, "nlines": 45, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nஒரு பயணமும் சில நினைவுகளும்.. 02.\n(இதன் முதல் பகுதியை படிக்க...)\nஎனது 'முகம் கொள்' கவிதைத் தொகுப்பில் இப்படி எழுதியிருந்தேன். இன்றைய எனது ஆளுமையும், முதிர்ச்சியும் தமிழக நண்பர்ளே நீங்கள் எனக்களித்த கொடைகள்தான். கோடம்பாக்கத்தில் நின்று கொண்டிருக்கையில் உங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்தாக வேண்டும் என்னும் வெறி மேலோங்கிய வண்ணமே இருந்தது. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒருமாத விசாவில் இது சாத்தியமாகுமா என்னும் கேள்வியும் அலைக்கழித்தவண்ணம் இருந்தது. இயற்கைவேறு திட்டமிடவும் நடமாடவும் தடைவிதித்த வண்ணமே இருந்தது. இறக்கை கட்டி பறப்பது ஒன்றுதான் வழி. இறக்கை முளைக்க வேண்டுமே.\nகோடம்பாக்கத்தில் இருந்து திரும்பும் வழியில் மித்ர பதிப்பகம் சென்றேன். அது கோடம்பாக்க மேம்பாலத்தின் கீழே முரசொலி நிறுவனம் இருக்கும் கரையில் இருந்தது. மேம்பாலத்தின் இருகரையிலும் தற்போது கொண்டாட்ட அழைப்பிதழ்கள், வாழ்த்துமடல்கள் தயாரிக்கும், அச்சிடும் நிறுவனங்கள் நிறைந்திருந்தன.\nமித்ர பதிப்பகம் ஈழத்தின் முக்கிய மூத்த படைப்பாளிகளில் ஒருவரான எஸ்.பொ. அவர்களால் நடாத்தப்படுவது. நான் மிக ஆர்வத்துடன் வாசித்த ஈழத்து எழுத்தாளர்களில் எஸ்பொவும் ஒருவர். அப்போது அவரை ஈழத்து ஜெயகாந்தன் என்று அழைத்தனர். அவ்வேளையில் ஜெயகாந்தனின் தீவிர வாசகனாகவும் இருந்தேன்.(நான் சொல்வது 1970 ம் ஆண்டுக் காலகட்டத்தை) அதுவும் எஸ்பொ அவர்கள் மீதான ஈர்ப்புக்கு காரணமாக இருநதிருக்கலாம். நான் முதலில் வாசித்த எஸ்பொவின் படைப்பு தீ என்னும் நாவலாகும். தீ நாவல் எனககுள் ஏற்படுத்திய அதிர்வுகள் பல பரிமாணம் கொண்டவை. அதேபோல் யாழ்பாண சமூகத்தின் அதாவது யாழ்ப்பாணத்தானின் மனோநிலை எழுத்தில் வடித்து காட்டியதில் அவரது சடங்கு நாவல் முதன்மையானது என்பது என் கருத்து. அவ்வேளையில் கொழும்பு வராப்பத்திரிகை வெளியிட்டிருந்த அவரது பேட்டி ஒன்றும் இன்றைக்கும் என் நினைவில் இருக்கின்றது. அந்த பேட்டியில் 'கார்காத்த குலத்தில் பிறந்து நாவலர் தமிழ் காத்தார் என்றால் பனைகாத்த குலத்தில் பிறந்து தமிழ் காத்தவன் எஸ்பொ.' எனத் தெரிவித்திருந்தார். அப்போதைய அவரது வித்துவ கர்வம் என்னைக் கவர்ந்திருந்தது. தனது தந்தையார் இறந்த பின்னான கல்வெட்டு நூலுக்கு அப்பையா காவியம் எனப் பெயரிட்டிருந்ததும், அதுவொரு புதிய முயற்சியாக இருந்ததும் நினைவில் உண்டு. இதுவரை அவரை நான் நேரில் சந்தித்தில்லை. அவர் ஐரோப்பாவிற்கு வந்து சென்ற போதிலும் அவரைச் சந்திக்க முடியவில்லை. வட்டங்களுக்குள் அவர் அடைபட்டிருக்க கூடும். அவருடைய 'பனியும் பனையும்' தொகுப்பு ஒரு சாதனை முயற்சி. புலம்பெயர்ந்தோரின் படைப்பிலக்கியம் தமிழிலக்கியத்திற்கு தலைமைதாங்கும் என்னும் அவரது கனவு என்னுள்ளும் இருந்தது. ஆதலால் அவரைச் சந்தித்து வணக்கத்தை தெரிவிப்பது நோக்கமாக இருந்தது. பக்கத்தில்தான் எம்.ஏ.ரஹ்மானுடைய இருப்பிடமும் இருந்தது. கொழும்பில் இருந்து சென்னைவரை எஸ்பொவும், எம்.ஏ.ரஹ்மானும், இணைந்தே செயல்பட்டவர்கள். தற்போது தனித்தனியாக பிரிந்திருந்தார்கள். கொழும்பில் இருந்ந எம்.ஏ.ரஹ்மானுடைய அரசு பதிப்பகத்திற்கு முன்பு சென்றிருக்கின்றேன். ஈழத்து பதிப்புதுறையில் அரசு பதிப்பகம் முக்கிய பாத்திரம் வகித்தது. எஸ்பொவின் பல நூல்கள் எம்.ஏ.ரஹ்மானுடைய அரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவை. நானும் எழில் இளங்கோவனும் மித்ர பதிப்பகத்துள் நுழ��ந்தோம். எஸ்பொ படங்களில் பார்த்ததுபோல் மாறாமல் இருந்தார். அண்மையில் அவர் வெளியிட்ட சாந்தனின் சிறுகதை தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தார். அவரை ஒளிப்படமாக பதிவு செய்தேன். சிறிது நேர உரையாடலின் பின் அங்கிருந்து புறப்பட்டேன்.\nமித்திரவை தாண்டி நடந்தால் சூளைமேடு நெடுஞ்சாலை தொடங்குகிறது. அந்த தெரு அப்படியே தொடந்து பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஏறுகின்றது. அவ்வேளையையில் இந்தப் பகுதியில் எல்லாம் ஈழத்து நண்பர்கள் குறிப்பாக ஈரோஸ் அமைப்பில் இருந்து பிரிந்த ஈபிஆர்எல்எப் அமைப்பினரின் குடியிருப்புகள் பணிமனைகள் இருநதன. தமிழக - ஈழ நட்புறவுக் கழக செயலாளர் அரணமுறுவலின் வீடு இங்கிருந்தது. பச்சையப்பா கல்லூரி தத்துவ பேராசியர், மேடைப் பேச்சளார் பெரியார்தாசனின் வீடு பச்சையப்பா கல்லுரிக்கு அருகில் இருந்தது. இப்போது அவர்கள் வீடுமாறி இடம்மாறி சென்றுவிட்டனர். வேறு நண்பர்கள் யாரும் அங்கு குடியிருப்பதான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களை நினைத்த வண்ணம் லிபர்ட்டி தியேட்டர் பக்கம் நடந்தேன்.\nஇந்த மேம்பாலத்தில் வைத்துத்தான் ஒரு மாலைப்பொழுதில் (1980 -1981 ஆக இருக்கலாம்) வீட்டிற்கு கால்நடையாக சென்றுகொண்டிருந்த கவிஞர் வைரமுத்துவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அன்றைய காலைத் தினசரி ஒன்றில் அவர் எழுதிய கவிதையை படித்திருந்தேன்.\nபாலத்தின் கீழிருந்த சிறுசந்து வழியாக மறுகரைக்கு வந்து டிரஸ்ட் புரத்துக்குள் நுழைந்தேன். இங்குதான் கவிஞர் வைரமுத்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். 1983ல் கலவரத்தின்போது சுவரொட்டி தயாரிப்பதற்கு அவர் நிதியுதவி அளித்தது நினைவில் வருகின்றது. கலவரத்தை ஒட்டி சுவரொட்டி தயாரித்து ஒட்டுவதற்கு நிதி கேட்டு சென்றிருந்தேன். பெரியார்தாசன்தான் அழைத்துச் சென்றிருந்தார். சில அலைக்கழிவுகளின் பின்தான் வைரமுத்துவை சந்திக்க முடிந்தாலும். நிதி தந்துதவினார். சுவரொட்டி பலருடைய கவனத்தையும் கவாந்திருந்தது. அதில் எழுதியிருந்த கவித்துவமாக வாசகங்கள் தன்னால் எழுதப்பட்டதாய் எங்கோ வைரமுத்து சொன்னதாய் தகவல்கள் வந்தன. ஆனால் பின்னர் பெரியார்தாசனால் மறுப்பு கூறப்பட்டது.\nநாம் இரவோடிரவாக அச்சுவரொட்டியை ஒருவர் ஒருவர் முதுகில் ஏறி நின்றபடி சென்னை ந���ரம் முழுவதும் ஒட்டிய நினைவுகளில் ஒரு கணம் மூழ்கினேன். இரவு சுவரொட்டியை ஒட்டிவிட்டு காலையில் எழுந்து ஒட்டியவற்றை மக்கள் பார்க்கிறார்களா படிக்கிறார்களா என அறிய நகர்வலம் வந்த அந்த உற்சாகம் இப்போதும் நெஞ்சில் எழுகின்றது.1987ல் பூமாலை நடவடிக்கை என்ற குறியீட்டு பெயருடன் இந்திய விமானங்கள் யாழ்பாணக் குடாநாட்டில் உணவுபொட்டலங்களை போட்ட அன்று மாலையில் நானும் கலைஞர் லடீஸ் வீரமணியுமாக புண்பட்ட நெஞ்சை போதையால் ஆற்றியதும் இந்த தெருக்களில்தான். எனது முகம்கொள் கவிதைத் தொகுப்பில் உள்ள மாலை விழுந்தபின் முன்னிராப் பொழுதொன்றில்.. கவிதை ஊற்றெடுத்ததும் அந்தப்பொழுதில்தான். கோடம்பாக்கம் இன்னும் இன்னும் அதிக நினைவுகளை கிளறியவண்ணமே இருந்தது.\nகோடம்பாக்க மேம்பாலத்தால் ஏறி இறங்கி வள்ளுவர் கோட்டத்தால் திரும்பியது வண்டி. வள்ளுவர் கோட்டத்தின் அருகேயான குளம் நிரப்பட்டு கட்டிடங்கள் எழுந்து விட்டதால் வள்ளுவர்கோட்டத்தின் கம்பீரம் தொலைந்துபோய் இருந்தது. வள்ளுவர் கோட்டத்தின் நிர்வாக பணிமனையில் தமிழறிஞர் தா.கோவேந்தன் அவர்களின் மூத்தமகன் பணியாற்றினார். அவர் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இம்முறை பயணத்தில் அவரைச் சந்திக்க முடியவில்லை. கோடம்பாக்கம் பகுதியில் இருந்து வீடுமாறிச் சென்றுவிட்டனர். அவரது தந்தையார் தா.கோவேந்தன் அவர்களும் இறந்துவிட்டார். ஓய்வு நேரங்களில் வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லும் வேளைகளில் அவருடன் அரசியல் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதுண்டு. சிலவேளைகளில் இரகசிய நண்பர்களின் சந்திப்புக்காகவும் செல்வதுண்டு. வள்ளுவர் கோட்டத்தை இப்போது மீள சென்று பார்க்க ஆர்வமாக இருக்கவில்லை.\nநான் தற்போது அண்ணாசாலையில் அண்ணா சிலைக்கு அருகே உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் ஏறிக்கொண்டிருந்தேன்.\nஇந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்கள்(0 posts)\nஇதுவரை: 18853637 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_990.html", "date_download": "2020-05-25T06:10:34Z", "digest": "sha1:2DMEDHJNMIJAFCHHVLBQXH7S3VRDNZKO", "length": 43145, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஹ்ரானின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பான, மில்ஹானைத் தேடி வேட்டை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஹ்ரானின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பான, மில்ஹானைத் தேடி வேட்டை\nஉயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் ஒரு­வரைக் கைதுசெய்ய சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.\nகுறித்த கொடூர தாக்­கு­தல்­களை நடத்­திய தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் அமைப்பின் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிம் எனும் பயங்­க­ர­வா­தியின் கீழ் செயற்­பட்ட குழுவின் ஆயுதப் பிரி­வுக்கு பொறுப்­பாக இருந்­த­வ­ராக கரு­தப்­படும் மில்ஹான் எனும் நபரைத் தேடியே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாக பாது­காப்பு உயர்­மட்ட தக­வல்கள் கேச­ரிக்கு வெளிப்­ப­டுத்­தின.\nமில்ஹான் எனும் குறித்த நபர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர் சவூதி அரே­பி­யா­வுக்கு உம்­ரா­வுக்­காக சென்­றுள்­ள­தாக சி.ஐ.டி.க்கு தகவல் கிடைக்கப் பெற்­றுள்ள நிலையில், அவர் மீள இலங்­கைக்கு திரும்­ப­வில்லை எனவும் அவ­ரது பயணப் பொதி மட்டும் இலங்­கைக்கு வந்­துள்­ள­தா­கவும் அந்த தக­வல்கள் குறிப்­பிட்­டன. அதன்­படி மில்­ஹானைக் கைது செய்ய சிறப்புத் திட்டம் வகுக்­கப்­பட்­டுள்­ளது.\nகுறித்த சந்­தேக நபர், யுத்த காலத்தில் காத்­தான்­கு­டியில் இயங்­கி­ய­தாக நம்­பப்­படும் துணை ஆயுதப் படை­களில் இருந்­தவர் என தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், வவு­ண­தீவு, பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கொலை­யி­னையும் அவரே நெறிப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தகவ்ல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று தற்­கொலைத் தாக்­கு­தல்கள் தொடர்பில் பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும், சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு, சி.ரி.ஐ.டி. எனும் பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு ஆகி­யன அவை தொடர்பில் சுமார் 68 பேரை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரித்து வரு­கின்­றன . அவர்­களில் குறித்த தற்­கொலை தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­பட்ட அல்­லது அவற்றை நெறிப்­ப­டுத்­திய பிர­தான சந்­தேக நபர்கள் 8 பேர் அடங்­கு­வ­தாக உயர���­மட்ட விசா­ரணை தக­வல்கள் ஊடாக தெரி­ய­வ­ரு­கின்­றது.\nஇதே­வேளை மட்­டக்­க­ளப்பு - மன்­முனைப் பற்று , ஒல்­லிக்­குளம் பகு­தியில் தேசிய தெளஹீத் ஜமா அத் ஸ்தாபகர் சஹ்ரான் ஹாஷிமின் சகோ­த­ரான சாய்ந்­த­ம­ருது தற்­கொலை தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட ரில்­வானின் கீழ் இயங்­கி­ய­தாக கூறப்­படும் பயிற்சி முகாம் ஒன்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. சுமார் 15 ஏக்­கர்கள் கொண்ட விசா­ல­மான இடப்­ப­ரப்பைக் கொண்ட இந்த இடம் பொலிஸ் மற்றும் பொலிஸ் விஷேட அதி­ரடிப் படை­யி­னரின் சிறப்புக் குழு­வி­னரால் சுற்­றி­வ­லைக்­கப்­பட்­டது. இதன்­போது சந்­தேக நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.\nஇதே­வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பிர­தான சந்­தே­க­ந­ப­ரான சஹ்ரான் ஹசிமின் மைத்­துனர் என கூறப்­படும் மெல­ளானா ரிலா, மற்றும் அவ­ரது சகா­வாக கரு­தப்­படும் ஷஹ்­னவாஜ் எனும் நபர் ஆகியோர் சவுதி அரே­பி­யாவில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. ஹிந்­துஸ்தான் டைம்ஸ் பத்­தி­ரி­கையில் இந்த செய்தி வெ ளியி­டப்­பட்­டுள்­ளது.\nஇந்­திய உள­வுத்­துறை கொடுத்த தகவல் பிர­காரம் அவர்கள் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் அவர்களுக்கும் நாட்டிலுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் கேரளாவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இடையில் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு இந்திய அதிகாரிகள், சவுதி அரேபிய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்படுவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/72", "date_download": "2020-05-25T04:36:11Z", "digest": "sha1:6Q4THK55X3HJQTTWZUNWTFYPAZVLRI2J", "length": 6010, "nlines": 125, "source_domain": "www.thinakaran.lk", "title": "வர்த்தகம் | தினகரன்", "raw_content": "\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.05.2020\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 188.8100 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இது நேற்றைய தினம் (21) ரூபா 189.2500 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இ��்றைய (22...\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.05.2020\nத பினான்ஸ்‌ பிஎல்சி நிறுவனத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.05.2020\nHuawei MateBook D 15 மூலம் இலங்கை laptop சந்தையில் நுழையும் Huawei\nVivo: மொபைல் புகைப்படக்கலையில் தொடர்ந்தும் புதுமை\nNova 7i தற்போது இலங்கையில்\nO/L, A/L மாணவர்களுக்கு IIT இன் ஒன்லைன் ICT கருத்தரங்குகள்\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 22.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 21.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 20.05.2020\nஇன்றைய நாணயமாற்று விகிதம் - 15.05.2020\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/bommai-shoot-wrapped/", "date_download": "2020-05-25T05:08:41Z", "digest": "sha1:42INPHK7W7GJTAGVNLNM436LYPP6TDPJ", "length": 5132, "nlines": 73, "source_domain": "moviewingz.com", "title": "“Bommai” Shoot Wrapped - MOVIEWINGZ.COM", "raw_content": "\nஅரசியல் – மற்றும் தமிழக செய்திகள்\nnextபொம்மை” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது\nபட்டைய கிளப்பும் வசனங்கள் க/பெ ரணசிங்கம். இந்த திரைப்படத்தின் மூலம் அரசியல் மாற்றம் வருமா.\nஇயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘குரூப்’\nஉதயநிதி ஸ்டாலின் அருண்ராஜா காமராஜ் போனி கபூர் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநடிகர் சூர்யாவுக்கு இனி தெலுங்கு திரைப்படங்களுக்கு புதிய குரல் டப்பிங் கலைஞர் மாற்றம் ஏன்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் மீண்டும் களம் இறங்கும் நடிகர் விஷால்.\nநான் குடிப் பழக்கத்தை விட்டது எப்போ தெரியுமா..\nவீட்டில் இருந்தபடியே எடுத்த “கார்த்திக் டயல் செய்த எண்” – மேக்கிங் வீடியோ…\nதமிழக அரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/daily-prayers-hindu-prayer-hub/golden-shelter-that-is-god", "date_download": "2020-05-25T05:52:00Z", "digest": "sha1:KZEBTZEED7YZMXR5BRN5PABAY3UXZEZQ", "length": 6149, "nlines": 205, "source_domain": "shaivam.org", "title": "Golden Shleter That Is God - Prayer from Rig Veda - Prayer of the day", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1516650", "date_download": "2020-05-25T05:31:18Z", "digest": "sha1:TEPHMCZX2HZ7IXF7A4WD6GFY27EGFQCA", "length": 3430, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மேற்கத்திய கிறித்தவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மேற்கத்திய கிறித்தவம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:18, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n12:09, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n15:18, 13 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n'''மேற்கத்திய கிறித்தவம்''' அல்லது '''மேற்கு கிறித்தவம்''' என்பது [[கத்தோலிக்க திருச்சபை]]யின் இலத்தீன் வழிபாட்டு முறைபிரிவுகளையும் வரலாற்றில் அதிலிருந்து பிரிந்து சென்ற பிற சபைகளான [[ஆங்கிலிக்க ஒன்றியம்]], [[லூதரனியம்]], [[மெதடிசம்]] மற்றும் பிற [[சீர்திருத்தத் திருச்சபை]] மரபுகளைக்குறிக்கும். இப்பதம் [[கிழக்கத்திய கிறித்தவம்|கிழக்கத்திய கிறித்தவத்திலிருந்து]] இவற்றை பிரித்துக்காட்ட பயன்படுத்தப்படுகின்றது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/a-love-affair-new-friend-and-a-murder-new-twist.html", "date_download": "2020-05-25T04:11:31Z", "digest": "sha1:NBAETSPPLSMHO5FAYZFXEEBRPI4E2H5Q", "length": 7056, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "A Love Affair, New friend and a Murder; New Twist | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'பாத்தா சும்மா இருக்க வேண்டியது தானே'... 'கத்தி கூப்பாடு போட்டா'... 'காதல் மனைவி கொடுத்த வாக்குமூலம்'... ஒரு நொடி போலீசாரே ஆடி தான் போனார்கள்\n\"என் சாமி... என் அக்கா... என் பக்கத்துலயே இருக்கும்\".. நொறுங்கிப்போன குடும்பம்.. சரமாரி கேள்விக்கு பதில் என்ன.. நெஞ்சை ரணமாக்கும் ஜெயஸ்ரீ தங்கையின் கதறல்\n'கல்யாணத்துக்கு அப்புறம் கூட அப்பா அம்மா ஏத்துக்கல'... கலங்கிய இளம் தம்பதி'... கலங்கிய இளம் தம்பதி.. தனித்தனி அறையில்... மனதை உலுக்கும் கோரம்\n'உயிருடன்' இருந்தபோதே மகனால் நேர்ந்த 'கொடூரம்'... '3 நாட்களுக்கு' பிறகு... 'அதிர்ச்சியிலும்' காத்திருந்த 'ஆச்சரியம்'...\n'முக்கியமான' ஆய்வில் ஈடுபட்டிருந்த... 'சீன' ஆய்வாளருக்கு அமெரிக்காவில் நேர்ந்த 'பயங்கரம்'... 'அடுத்தடுத்து' கிடைத்த சடலங்களால் 'விலகாத' மர்மம்...\nஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...\n'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...\n'நண்பர்களையே கொன்னு புதைச்சுருக்காங்க...' 'இன்ஃபார்மராக மாறியதால்...' 'தனியாக கூட்டிட்டு போய்...' 11 மாதங்களுக்கு பிறகு உடல்கள் கண்டுபிடிப்பு...\nBREAKING: தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/local-syllabus-grade-9-music/colombo-district-wijerama/", "date_download": "2020-05-25T05:41:18Z", "digest": "sha1:ERH5722OM6BOBBJMWBUKTPSVJSVPLQKJ", "length": 4274, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : இசை - கொழும்பு மாவட்டத்தில் - விஜேராம - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9 : இசை\nகொழும்பு மாவட்டத்தில் - விஜேராம\nசங்கீதம் வகுப்புக்களை - கிட்டார், வயலின், பியானோ, மேலைத்தேய சங்கீதம், கிழக்கு சங்கீதம்\nஇடங்கள்: ஒன்லைன் வகுப்புக்களை, கனேமுல்லை, கம்பஹ, கொழும்பு 05, கொஹுவல, தேஹிவல\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கட��� கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=43", "date_download": "2020-05-25T05:22:37Z", "digest": "sha1:5TTR6R3CWLJJWVEKWSX5OWZWYNM5ER7I", "length": 5895, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை கண்காணிப்பு\nஅவுஸ்திரேலியாவின் கடற்கடந்த விசாரணை கொள்கையின் அடிப்படையில், ஈழ அகதிகள் உள்ளிட்ட 700க்கும் அதிகமானவர்கள் குறித்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nபப்புவா நியுகினி நாட்டின் உயர் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவின் அடிப்படையில், இந்த மாதம் 31ஆம் திகதியுடன் குறித்த முகாம் மூடப்படவுள்ளது.\nஇந்த நிலையில் முகாமை மூடுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க, அங்குள்ள அகதிகள் துன்புறுத்தல்களுக்கும், கொள்ளையடிப்புகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.\nஇதுதொடர்பில் அவுஸ்திரேலியா அரசாங்கம் விரைவான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீ���த் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/16641.html", "date_download": "2020-05-25T05:31:19Z", "digest": "sha1:ZXY3DEVYO2Q63SMYSSGI6WSLVBGLVPXJ", "length": 11808, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (24.10.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: திட்டமிட்ட காரியங் களை சிறப்பாக முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபா ரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறி யடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nகடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவ ர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகன்னி: கொஞ்சம் அலைச் சலும், சிற��சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.\nதுலாம்: உங்கள் அணுகு முறையைமாற்றிக் கொள்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிரப லங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். புகழ் கூடும் நாள்.\nவிருச்சிகம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சாதிக்கும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ள வர்களுடன் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.\nகும்பம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப் புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.\nமீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_184598/20191016080828.html", "date_download": "2020-05-25T05:44:50Z", "digest": "sha1:MIK7VISRZ6J5OJTABLUDV5D6CMGWN533", "length": 10273, "nlines": 71, "source_domain": "nellaionline.net", "title": "சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது", "raw_content": "சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது\nதிருச்செந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியும், அதே ஊரைச் சேர்ந்த வாலிபரும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குரும்பூர் அருகே உள்ள மேல புதுக்குடி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இதனை அறிந்த அதே ஊரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் பாலமுருகன் மறைந்து இருந்து தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்து கொண்டார்.\nபின்னர் அவர், அந்த புகைப்படத்தை திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் தன்னுடைய நண்பரான சசிகுமாரின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து பாலமுருகனும், சசிகுமாரும் சேர்ந்து காதல் ஜோடியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். அதன்படி போலீஸ்காரர் சசிகுமார் மேல புதுக்குடி கோவிலுக்கு சென்று, அங்கு வந்த காதல் ஜோடியை வழிமறித்து, ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பின்னர் சசிகுமார், அந்த சிறுமியை பிடித்து வைத்துக்கொண்டு, காதலனை மட்டும் அனுப்பி வைத்து பணம் எடுத்து வருமாறு கூறினார். இதையடுத்து காதலன் பணத்தை எடுத்து வரச் சென்றார்.\nஅப்போது சசிகுமார், அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் காதலன் வந்ததும், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட சசிகுமார் தனது செல்போனில் காதல் ஜோடியை புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களை அனுப்பி வைத்தார். பின்னர் பாலமுருகனும் தனது செல்போனில் உள்ள புகைப்படத்தை காண்பித்து, அந்த சிறுமியிடம் பணம் கேட்டு மிரட��டினார். இதுகுறித்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி நேற்று புகார் செய்தார். அதன்பேரில், போலீஸ்காரர் சசிகுமார், பாலமுருகன் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ்காரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த பொருக்கி போலீசின் பொழப்புக்கு விபசார விடுதில போய் பிச்சை எடுக்கலாம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநீட் தோ்வுக்கான பயிற்சிகள் ஜூன் 2ம் வாரத்திலிருந்து தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nகேரளத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியுள்ளார்: பினராயி விஜயனுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து\nஆன்மிக இளைஞர் அணி சார்பில் 100 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்\nதமிழகத்தில் சிறப்பாக கரோனா தடுப்புப்பணி; சமூக பரவல் இல்லை: முதல்வர் பழனிசாமி பேட்டி\nஸ்கேன் எடுக்க வந்த நபருக்கு கரோனா தொற்று உறுதி: தூத்துக்குடியில் பிரபல ஸ்கேன் சென்டர் மூடல்\nஆர்.எஸ் பாரதிக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nமாதத்தவணையை ஒத்திவைப்பதால் பயன் இல்லை: வட்டியை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_297.html", "date_download": "2020-05-25T05:55:28Z", "digest": "sha1:G5EG7ACHCEJR42XTLJRCAKLYUR52MSSJ", "length": 40932, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப��படும் நெருக்கமான கலாச்சார சமநிலை காரணமாக ஜப்பானியர்கள் இலங்கையர்களை திருமணம் செய்ய ஆர்வம் காட்டுவதாக கார்டின் மெரேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான மியகோ தகசு தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.\nஜப்பானியர்களை திருமணம் செய்ய விரும்பும் இலங்கையர்களிடம் எவ்வித கட்டணமும் அறவிடாமல், ஜப்பான் - இலங்கை திருமண சேவையை ஆரம்பிக்க தமது நிறுவனம் விரைவில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஜப்பானில் உள்ள பிரைடல் எலலைன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான கார்டின் மெரேஜ் நிறுவனம் டோக்கியோவில் இயங்கி வருகிறது.\nஜப்பானியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையில் காணப்படும் நெருக்கமான கலாச்சார சமநிலை பெளத்த மதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாலைவன அரேபிய இறக்குமதியின் அடிமைகள் ஆசை கொள்ளாமல் இருப்பது நல்லது.\nஉங்களின் பதிவை ஒரு முஸ்லிமாக இருந்து மீண்டும் மீண்டும் வாசித்து பாருங்கள் MR.RISHVIN ISMATH\nMr.Rishvin, முஸ்லிம்கள் ஏற்கனவே பல ஜப்பானிய பெண்களை இறக்குமதி செய்து விட்டார்கள் . அவர்கள் இப்போது பர்தாவுடனும் நிகாபுடனும் வாழ்கிறார்கள் . ஆனால் நீங்களும் பெளத்தரகளும்தான் ஒரு இறக்குமதியேனும் பன்னியதாக தெரியவில்லை . ஏன் \nஇப்ப நடக்கும் இறக்குமதி புதிய model and new version. -- இஸ்லாமிய முஸ்லிம் model. உங்களால் இறக்குமதி செயவதானால் LC open பன்ன முடியாது . only Muslim\nRishvin ismath முஸ்லிம் என்று யார் சொன்னதுஇவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.\n@rishvin Ismath : பணத்திற்காக பிணத்தையும் திண்ணும் ஒருத்தன் தானே நீ , உனக்கு எங்க மார்க்கம் விளங்கும்\nஅவன் ஒரு இஸ்லாமிய பெயரை வைத்துக் கொண்டு அலையும் ஒரு கேடு கேட்ட முர்தத் அவனுக்கும் இஸ்லாத்துக்கும் என சம்பந்தமும் இல்லை... எனவே அவன் அப்படி தான் பேசுவான்.. அதை கண்டுக்க கொள்ள தேவை இல்லை.. முடியுமானால் BLOCK செய்து விடுங்கள்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி ல���பனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்க���்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/?p=29651", "date_download": "2020-05-25T04:07:09Z", "digest": "sha1:H5NEV3G3DA5ATQWQM6NFF24WRJIMXHNY", "length": 18904, "nlines": 199, "source_domain": "yarlosai.com", "title": "வங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி - 169 இடங்களில் சிபிஐ சோதனை", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nஅமேசான் நிறுவனத்தில் 50 ஆயிரம் பேருக்கு தற்காலிக வேலை\nவாட்ஸ்அப் செயலியில் கியூஆர் கோட் வசதி\nபிளே ஸ்டோரில் அதகளப்படும் டிக்டாக்\n16 ஜிபி ரேமுடன் உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nஉலகளவில் அதிகம் விற்பனையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்\nசூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nட்விட்டர் ஊழியர்கள் இனி எப்போதும் வீட்டில் இருந்தே பணியாற்றலாம்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா – ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nஅதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா…. வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் தேர்தலில் களமிறங்கும் விஷால்\n4 உடையுடன் 2 மாதங்களாக வெளிநாட்டில் தவிக்கும் நடிகை\nஇருப்பதிலேயே மிகப் பெரும் வியாதி இதுதான் – செல்வராகவன்\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nகாணாமல் போன நபர் சடலமாக மீட்பு…\nநாடு முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம்…\nநேற்றைய தினம் மாத்திரம் 52 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்….\nநாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்….\nசர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 54 இலட்சத்துக்கும் அதிகம்…\nHome / latest-update / வங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி – 169 இடங்களில் சிபிஐ சோதனை\nவங்கிகளில் 7 ஆயிரம் கோடி மோசடி – 169 இடங்களில் சிபிஐ சோதனை\nஇந்தியா முழுவதும் வங்கிகளில் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி\nநாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை\nமோசடியில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டம்\nநாடு முழுவதும் செயல்பட்டு வரும் பல்வேறு வங்கிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சி.பி.ஐ.க்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.\nவங்கிகளில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.\nதமிழகத்திலும் இந்த முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 35 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.\nஇந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி மற்றும் முறைகேடு செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பான ஆதாரங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டினர். இதை வைத்து அடுத்தகட்ட விசாரணையை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடங்கினர்.\nஇதன்படி இன்று நாடு முழுவதும் 15 மாநிலங்களில் 169 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். டெல்லி, குஜராத், அரியானா, சண்டிகர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடைபெற்றது.\nடெல்லியில் இருந்து பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களில் செயல்படும் சி.பி.ஐ. அதிகாரிகளுடன் இணைந்து இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.\nவங்கிகளில் பணியாற்றும் முறைகேடுகளில் சிக்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் எந்தெந்த பகுதிகளில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் சி.பி.ஐ. தரப்பில் வெளியிடப்படவில்லை.\nசென்னையிலும் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எந்த பகுதியில் யாருடைய வீட்டில் சோதனை நடைபெற்றது என்பது பற்றிய தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை.\nஇன்று நடைபெறும் இந்த சோதனை சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனைகளிலேயே மிகப்பெரிய சோதனையாக கருதப்படுகிறது. இந்த சோதனையின்போது வங்கி மோசடி தொடர்பாக பல்வேறு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதன் அடிப்படையில் மோசடியில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சோதனை தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் இன்று மாலை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது எந்தெந்த இடங்களில் சோதனை நடைபெற்றது, மோசடியில் ஈடுபட்ட வங்கிகள் எவை என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரும்.\nPrevious வக்கீல்கள் தாக்கியதை கண்டித்து டெல்லியில் போலீசார் ‘திடீர்’ போராட்டம்\nNext ஹாங்காங் போராட்டம் – கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய மர்ம ஆசாமி\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nமேஷம் மேஷம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்னைகளுக்கு சுமுகமான தீர்வு காண்பீர்கள். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி….\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nசீன ஆய்வு கூடத்தில் உயிருடன் மேலும் மூன்று கொரோனா வைரஸ்கள் உள்ளன – வெளிவந்த புதிய தகவல்\nகடந்த 24 மணித்தியாலங்களில் 1710 பேர் கைது…\nஅதிகரித்து வரும் பீ.சி.ஆர் பரிசோதனைகள்….\nபொது தேர்தலை நடாத்துவது தொடர்பில் ஆய்வு….\nயாழ்ப்பாணம், ஜேர்மனி, London - United Kingdom\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/coronavirus-positive-man-missing-in-villuppuram-san-276195.html", "date_download": "2020-05-25T06:02:44Z", "digest": "sha1:3OWMFDRJSGBSJYAOKLVTWW52JMC66FVD", "length": 11053, "nlines": 121, "source_domain": "tamil.news18.com", "title": "கொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nவிழுப்புரம் அரசு மருத்துவமனையில் இருந்து இன்று தப்பி ஓடிய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், அவர் தப்பி ஒடவில்லை என்றும் மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று வரை 20 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தொற்று இருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து அறிகுறிகளுடன் இருந்தவர்கள் இங்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 30 வயதான நபர் இன்று தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதனை அடுத்து, அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் வேலை நிமித்தமாக வந்து, அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மீண்டும் அங்கே சென்றிருக்கலாம் என்ற தகவல்களின் அடிப்படையில் போலீசார் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், அந்த நபர் தப்பி ஓடவில்லை என்றும் மருத்துவமனை டிஸ்சார்ஜ் செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விழுப்புரத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நபர் ஆகிய நால்வருக்கும் இதற்கு முந்தைய பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வெளியாக, 28 நாட்கள் கண்காணிப்பு காலம் நேற்றுடன் முடிவடைய அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் வெளியிடப்பட்ட இரண்டாவது பரிசோதனை முடிவுகளில் அவர்கள் நால்வருக்கும் கொரோனா தொற்று உறுதி என்று முடிவுகள் வெளியாகின. இதனை அடுத்து, உள்ளூரைச் சேர்ந்த மூவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், டெல்லியைச் சேர்ந்தவரை தேடும் பணி நடந்துவருகிறது.இரண்டாவது முடிவுகள் வரும் முன்னரே அவர்களை டிஸ்சார்ஜ் செய்தது ஏன்\nஇந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:\nசீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஉ���கம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகொரோனா தொற்று நபர் மாயம்... மருத்துவமனையே டிஸ்சார்ஜ் செய்ததா...\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\nசென்னை ஹுண்டாய் கார் தொழிற்சாலையில் 3 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று\nகுற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும் - திமுக மீது அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\nசென்னையில் 5 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று எண்ணிக்கை\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-rajinikanth-birthday-celebration-in-poyes-garden-home-msb-231247.html", "date_download": "2020-05-25T06:21:44Z", "digest": "sha1:EQJ6ZJDZSPFVIPCKXHXRICAO3PCGXHTR", "length": 6083, "nlines": 104, "source_domain": "tamil.news18.com", "title": "ரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாள் - வீட்டில் நடந்த கொண்டாட்டம்! | rajinikanth birthday celebration in poyes garden home– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nரஜினிகாந்துக்கு இன்று பிறந்தநாள் - வீட்டில் நடந்த கொண்டாட்டம்\nநடிகர் ரஜினிகாந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் தனது நட்சத்திர பிறந்தநாளைக் கொண்டாடினார்.\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12-ம் தேதி என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவரது நட்சத்திரப்படி இன்று அவருக்கு பிறந்தநாள்.\nஇந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் தனது நட்சத்திர பிறந்தநாளையொட்டி சிவாச்சாரியார்களை வைத்து பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை நடத்தினார் ரஜினிகாந்த்.\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nமருத்துவக் குழுவினருடன் முதல்வர் நாளை ஆலோசனை - தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பா\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு - விலை உயர்வால் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் மது வாங்காமலேயே திரும்பினர்\n4 அல்லது 5 மாத காலத்துக்குள் 4 கோவிட் தடுப்பூசிகள் சோதனைக்குச் செல்கின்றன -மத்திய சுகாதார அமைச்சர்\nதமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nவிடைத்தாள் திருத்தம் பணி - என்னென்ன கட்டுப்பாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/auto-rickshaws-run-in-tamil-nadu-except-chennai-form-today-386310.html", "date_download": "2020-05-25T04:48:01Z", "digest": "sha1:H73WR5HVO34ECNI2JIUFLFZXFLDNJSSU", "length": 15151, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilnadu Auto: சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இயங்கத் தொடங்கிய ஆட்டோக்கள்.. பயணிகள் வரத்து குறைவு | Auto rickshaws run in Tamil Nadu, except Chennai form today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nLifestyle சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies அந்த காலை வச்சுக்கிட்டு..ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு அப்படி ஆடிய நம்ம டிடி.. சரமாரி வாழ்த்தும் ஃபேன்ஸ்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nTamilnadu Auto: சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் இயங்கத் தொடங்கிய ஆட்டோக்கள்.. பயணிகள் வரத்து குறைவு\nசென்னை: சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை தவிர, பிற மாவட்டங்களில் இன்று முதல் ஆட்டோக்கள் இயங்க தொடங்கியுள்ளது. இருப்பினும் பயணிகள் போதிய அளவுக்கு வரவில்லை.\nஒரு ஓட்டுனர், ஒரு பயணி என்ற விகிதத்தில் ஆட்டோக்களை இயக்க வேண்டும், அதற்கு மேல் ஆட்களை ஏற்றக்கூடாது, காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்கலாமே தவிர, பிற நேரங்களில் இயக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகளுடன் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கொடுத்தது.\n\"ஐயா, நெஞ்சு வலிக்குது\".. கவலைப்படாதே தம்பி.. ஆறுதல் தந்த முதல்வர்.. ஆக்ஷனில் குதித்த பீலா ராஜேஷ்\nஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக பல்வேறு மாவட்ட தலைநகரங்களிலும் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வந்த நிலையில் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே ஊரகப் பகுதிகளில் மட்டும் சலூன் கடை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.\nஇந்த நிலையில், இன்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ஆனால் போதிய அளவுக்கு பயணிகள் வரவில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகிறார்கள். ஒரு ஆட்டோவில் ஒரே பயணி என்ற விதிமுறையை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nகொரோனாவால் இன்று 8 பேர் மரணம்.. எல்லாம் சென்னையில் தான்.. இறப்பின் அதிர வைக்கும் பின்னணி\nதமிழகத்தில் கவலை அளிக்கும் 11 மாவட்டங்கள்.. கொரோன�� பாதிப்பு மிக வேகமாக அதிகரிப்பு.. மக்களே உஷார்\nபோருக்கு கூட இப்படி போவாங்களா- சரக்கு வாங்க பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுத்த சென்னை குடிமகன்கள்\n20 மாவட்டங்களில் கிடுகிடு.. சென்னையில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..\nரம்ஜான் பண்டிகை எதிரொலி... விறுவிறுவென உயர்ந்த சிக்கன், மட்டன் விலை..\nசமாதானத்தையும், சமத்துவத்தையும் பரப்பும் நாள்.. நாளை தமிழகத்தில் ரம்ஜான்.. இஸ்லாமியர்களின் பெருநாள்\n14 நாட்கள் தனிமை.. சர்வதேச விமான சேவைக்கு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.. விரைவில் தளர்வு\nதலைதூக்கும் ''வேதா நிலையம்'' பிரச்சனை... திமுகவின் தயவை நாடுகிறாரா ஜெ.தீபா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/low-maintenance-and-quarantined-effect-the-black-box-may-reveal-about-pakistan-plane-crash-386356.html", "date_download": "2020-05-25T04:11:38Z", "digest": "sha1:6FVLUL362AXSJAS2MPOJ7NZFRJ4UKUGA", "length": 20337, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது?.. சிக்கிய பிளாக் பாக்ஸ்! | Low maintenance and Quarantined effect: The black box may reveal about Pakistan Plane Crash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஆம்பன் புயல் கொரோனா பொருளாதார பின்விளைவுகள் கொரோனா வைரஸ் கிரைம் மே மாத ராசி பலன் 2020\nவைகாசி மாத ராசி பலன் 2020\nசிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nநாடு முழுவதும் 2 மாதங்களுக்கு பின் உள்நாட்டு விமான சேவை இன்று தொடங்கியது\nஇன்று முதல் சென்னை டூ திருச்சி, பெங்களூரு டூ திருச்சி.. எத்தனை விமானங்கள்.. நேரம் வெளியீடு\nதமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை\n3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு\nதமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\nதமிழகத்தில் 1003 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு.. வயது வாரியாக விவரம்\nLifestyle சந்திரனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது தெரியுமா\nMovies அந்த காலை வச்சுக்கிட்டு..ஏ.ஆர்.ரகுமான் பாடலுக்கு அப்படி ஆடிய நம்ம டிடி.. சரமாரி வாழ்த்தும் ஃபேன்ஸ்\nSports கொரோனா வைரஸ் உள்ளது.. எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள்.. பாக். கிரிக்கெட் வீரர் உருக்கமான வேண்டுகோள்\nAutomobiles சென்னை ஹூண்டாய் கார் ஆலையிலும் புகுந்தது கொரோனா... தொழிலாளர்கள் அதிர்ச்சி\nFinance தமிழக அரசு சொன்ன நல்ல செய்தி.. 25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க அனுமதி\nTechnology மே 29: பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் இன்பினிக்ஸ் ஹாட் 9ப்ரோ.\nEducation DRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடைசி 10 நிமிடத்தில் எல்லாம் மாறியது.. பாக். விமான விபத்து எப்படி நடந்தது.. சிக்கிய பிளாக் பாக்ஸ்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் விமான விபத்து எப்படி நடந்தது, எதனால் விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பான விவரங்கள் தற்போது விவரங்கள் வெளியாகி வருகிறது.\nபாகிஸ்தானில் விமான விபத்தில் 97 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த இந்த விபத்து உலகையே உலுக்கி உள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பிகே -8303 என்ற விமானம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.\nஏர்பஸ் ஏ 320 என்ற விமானம் ஆகும் இது. இந்த விமானம் லாகூரில் இருந்து நேற்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு உள்ளது. 3 மணிக்கு அந்த விமானம் கராச்சியில் தரையிறங்க செல்லும் போது விழுந்து நொறுங்கி உள்ளது. இதில் 99 பேர் பயணம் செய்தனர்.\n\"ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி\nஇந்த நிலையில் இந்த விபத்து குறித்து தற்போது தீவிரமான விசாரணைகள் நடந்து வருகிறது. இந்த விபத்து நடக்கும் முன் விமானி பேசிய ஆடியோ ஒன்று இன்று காலையில்தான் வெளியானது. அதேபோல் விமானம் எப்படி கீழே விழுந்து நொறுங்கியது என்பது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியானது. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்த விபத்து குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஅதன்படி இந்த விமானத்தில் கோளாறு இருப்பது கடைசி 10 நிமிடம் முன்பு விமானிக்கு தெரியவில்லை என்கிறார்கள். அதாவது விமானி இரண்டு முறை விமானத்தை தரையிறக்க முயன்று உள்ளார். அப்போது தரையிறக்க முடியவில்லை. இதில் இரண்டாவது முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போதுதான், விமானத்தில் கோளாறு ���ருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகட்டுப்பாட்டு அறைக்கு சென்ற தகவல்\nவிமானத்தில் தொழில்நுட்ப ரீதியான கோளாறு இருக்கிறது என்று விமானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதன்படி விமானம் விழுந்து சிதறுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்தான் அதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது உள்ளது. அதுவரை விமானம் சரியாக சென்று இருக்கிறது. விமானம் பறந்த போது அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுகிறார்கள்.\nஇரண்டாவது முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போதுதான் விமானம் கீழே விழுந்து நொறுங்கி உள்ளது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியில் நடந்த சோதனையில், தற்போது விமானத்தின் பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சோதனைகள் நடந்து வருகிறது. இதில் விபத்துக்கான காரணம் என்ன என்று விவரங்கள் பதிவாகி இருக்கும். இதை வைத்து விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.\nவிபத்துக்கான காரணத்தை மிக எளிதாக இதனால் கண்டுபிடிக்க முடியும். இது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கும் என்று கூறுகிறார்கள். அதன்படி இந்த விமானம் கடந்த 2004ல் இருந்து பறந்து கொண்டு இருக்கிறது. இது மிக அதிக காலம் ஆகும். அதேபோல் 47100 நிமிடங்கள் இந்த விமானம் பறந்துள்ளது. அதனால் கண்டிப்பாக இந்த விமானத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம்.\nஅதேபோல் பாகிஸ்தானில் லாக்டவுன் நேரத்தில் இந்த விமானம் சரியாக பராமரிக்கப்படவில்லை. பெரிய அளவில் உட்பாகம் எதுவும் சர்வீஸ் செய்யப்படவில்லை. இதனால் விமானம் பழுதடைந்து இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். கடந்த வாரம்தான் அங்கு விமான போக்குவரத்து தொடங்கியது. இந்த நிலையில்தான் தற்போது அங்கு விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nவிருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,\nஇன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\n\\\"ஒரே நெருப்பு.. மரண ஓலம்.. கொஞ்சமா வெளிச்சம் தெரிஞ்சது\\\".. கராச்சி விபத்தில் தப்பியவர் பதைபதை பேட்டி\nமேடே, மேடே, மேடே.. விபத்துக்குள்ளான பாகிஸ்தான் விமான, பைலட்டின் கடைசி வார்த்தை- வைரலாகும் ஆடியோ\nசரியாக தரையிறங்கும் நேரத்தில் பில்டிங் மீது மோதியது.. வெளியான பாகிஸ்தான் விமான விபத்து காட்ச���கள்\nபாக்.: கராச்சியில் குடியிருப்புகள் மீது 107 பேருடன் விழுந்த விமானம்- பலி எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு\nஎன்னால் முடியவில்லை.. விமானம் விழுவதற்கு முன் பைலட் அனுப்பிய மெசேஜ்.. பாக். விபத்தின் பகீர் பின்னணி\nவீட்டுக்கு வெளியே நின்ற கார்களும் நொறுங்கின.. மளமளவென பெரும் தீ.. பாகிஸ்தான் விமான விபத்து காட்சிகள்\nகராச்சியில் பயங்கர விபத்து.. 107 பேருடன் குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து நொறுங்கிய விமானம்.. ஷாக்\nஇந்த கலவரம் மேற்கு வங்கத்தில் நடக்கவில்லை.. பாகிஸ்தானில் நடந்தது.. வைரல் போட்டோவின் பின்னணி\nஆச்சரியம்.. முஸ்லீம் நாட்டில் முதல் இந்து பைலட்.. உற்று நோக்க வைத்த பாகிஸ்தான்.. குவியும் வரவேற்பு\nதீவிரவாத வைரசை பரப்பி வருகிறார்கள்.. அணிசேரா நாடுகள் உச்சிமாநாட்டில் பாகிஸ்தானுக்கு மோடி அட்டாக்\nகொரோனா: சிங்கப்பூரில் 12 ஆயிரத்தை தாண்டியது- இலங்கையில் 416; மலேசியா, பாகிஸ்தானிலும் உக்கிரம்\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பாக். பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan plane accident karachi பாகிஸ்தான் விமானம் விபத்து கராச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sbi-cuts-home-loan-rates-soon-after-rbi-policy-announcement/articleshow/70585170.cms", "date_download": "2020-05-25T06:07:58Z", "digest": "sha1:YHT4NI2SEP5PGPQIVR4CO443MVSDPIBR", "length": 11469, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "SBI home loan rates: ஆர்பிஐ-க்கு தேங்ஸ் சொல்லுங்க எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி குறைகிறது எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி குறைகிறது\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\n எஸ்பிஐ வீட்டுக்கடன் வட்டி குறைகிறது\nகடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக ரெபோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதால், எஸ்பிஐ ரெபோ வட்டி விகிதத்துடன் இணைந்த வீட்டுக்கடனுக்கு மாறியது. இதனால் ஆகஸ்ட் 10 முதல் வீட்டுக்கடன் மீதான வட்டி 0.15% குறையும்.\nஸ்டேட் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 8.40% லிருந்து 8.25% ஆக குறைத்துள்ளது.\nகடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஆகஸ்ட் 10 முதல் குறைக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வீட்டுக்கடன் மீதான வட்டி விகிதம் 0.15 சதவீதம் குறைக்கப்பட���கிறது என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.\nரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்ளகைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் புதன்கிழமை வெளியானது. ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் ரெபோ வட்டி விகிதத்தை நான்காவது முறையாக குறைப்பதாக அறிவித்தார். இதன் மூலம் 0.35 சதவீதம் குறைப்புடன் தற்போதைய ரெபோ வட்டி விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் மிகக் குறைவாகும்.\nஎஸ்பிஐ வீட்டுக்கடன் திட்டங்கள் ரெபோ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டுவிட்டதால், அத்திட்டங்களுக்கான வட்டியும் உடனே குறைகிறது. ஸ்டேட் வங்கி அடிப்படை வட்டி விகிதத்தை 8.40 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக குறைத்துள்ளது.\nஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட் வட்டி விகிதம் குறைப்பு\nஇதன் மூலம் எஸ்பிஐ வீட்டுக்கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.15 சதவீதம் குறைய உள்ளது. இந்த வட்டிவிகிதக் குறைப்பு ஆகஸ்ட் 10ஆம் தேதி முதலே அமலாக உள்ளது.\nஇவ்வளவு வட்டி கொடுத்தால் கட்டுப்படி ஆகாது: எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார்\nகடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக ரெபோ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டதால், எஸ்பிஐ ரெபோ வட்டி விகிதத்துடன் இணைந்த வீட்டுக்கடனுக்கு (Repo Rate Linked Home Loan) மாறியது. பிற வங்கிகள் எம்.சி.எல்.ஆர். உடன் இணைந்த வீட்டுக்கடனை வழங்குகின்றன.\nஒரு வங்கியின் அடிப்படை வட்டி விகிதமே எம்சிஎல்ஆர் அல்லது குறைந்தபட்ச வட்டி விகிதம் எனப்படுகிறது. இதனைப் பொறுத்தே வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன் திட்டங்கள் மீதான வரி விகிதம் மாறுபடும். ஸ்டேட் வங்கி மட்டும் இதற்குப் பதிலாக ரெபோ வட்டி விகிதத்தைப் பொறுத்து வீட்டுக் கடன் திட்டங்கள் மீதான வட்டி மாறும் வகையில் ஜூலை 1, 2019 முதல் மாற்றம் செய்துள்ளது.\nஎஸ்பிஐ Savings Plus கணக்கு மூலம் ஸ்மார்ட்டாக முதலீடு செய்யுங்கள்\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nவங்கிகள் தலையில் துண்டைப் போட்ட அறிவிப்பு\nகிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன\nபங்குச் சந்தை நிலவரம்... இந்த நிறுவனங்களுக்கு அடித்தது ...\n7 கோடிப்பே... பணத்தை அள்ளி வீசிய வங்கிகள்\nஐ ஜாலி... வீட்டுக் கடன் வாங்குறது ஈஸி\nEMI: இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு\n12 ரூபாய் முதலீட்டில் ரூ.2 லட்சம் பெறலாம்... எப்படி\nஇனி ஓலா, உபர் வாகனங்களில் போகலாம்\nGold Rate in Chennai: மீண்டும் வேலையைக் காட்டிய தங்கம்\nவசமாகச் சிக்கிய அம்பானி... இங்கிலாந்து நீதிமன்றத்தில் த...\nஇவ்வளவு வட்டி கொடுத்தால் கட்டுப்படி ஆகாது: எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார்அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு.. இன்று 3 பேர் பலி...\nஜூன் 1 முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்\nlockdown 4: பொதுமுடக்கம் நீட்டிப்பு -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nதொடரும் கொடூரம்: புலம்பெயர் தொழிலாளர்கள் லாரி மோதி 24 பேர் பலி\nலாக்டவுன் 4.0 எப்படி இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் படிப்படியாக தளர்த்தப்படுகிறதாம்\nடிக்டாக்கில் காமெடி செய்யும் சானியா மிர்சா...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-05-25T05:43:43Z", "digest": "sha1:VGDB2DHQIYZFQKUAYAZSZ2ZHBO63SDDT", "length": 8842, "nlines": 135, "source_domain": "tamilmalar.com.my", "title": "காராக் நெடுஞ்சாலை விபத்தில் தாய்லாந்துப் பெண்கள் மூவர் பலி - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA காராக் நெடுஞ்சாலை விபத்தில் தாய்லாந்துப் பெண்கள் மூவர் பலி\nகாராக் நெடுஞ்சாலை விபத்தில் தாய்லாந்துப் பெண்கள் மூவர் பலி\nநேற்று முன்தினம் அதிகாலையில் கோலாலம்பூரில் இருந்து காராக் நோக்கிச் செல்லும் கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் பலியாகிய வேளையில், மேலும் மூவர் பலத்த காயங்களுக்கு இலக்காகினர்.\n4 சக்கர இயக்க வாகனமும் வெட்டிய ரப்பர் மரங்களை ஏற்றி வந்த லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக பெந்தோங் மாவட்ட காவல்படைத் தலைவர் யூசோப் உனிஸ் கூறினார்.\nமரணமடைந்த யாவியா (வயது 53), மாஸ்கா (வயது 49), ஜந்தானா (வயது 43) ஆகியோர் தென் தாய்லாந்து நராதிபா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.\nஇந்த சம்பவத்தில் மரங்களை ஏற்றிவந்த கிளந்தானைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய லோரி ஓட்டுநரும் அவரின் உதவியாளரும் பலத்த காயங்களுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nPrevious articleதற்கொலை குற்றங்களுக்கு விலக்கு: மசோதா 2020ன் மத்தியில் தாக்கல்\nNext articleரேப்பிட் கேஎ���் சேவை நேரம் அதிகரிப்பு\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\nதிவ்யநாயகியின் தற்கொலைக்கு முகநூல் நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்\nபகடிவதையின் காரணமாக திவ்யநாயகி ராஜேந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்டதற்கு முகநூல் நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும் என்று பயனீட்டாளர் உரிமைக்குழு...\nசட்டத்துறைத் தலைவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்\nகோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள அதிகாரி ஒருவருடன் ஓர் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருண் 2 வாரங்களுக்கு...\nதடுப்பு முகாம்களில் உள்ள அந்நிய நாட்டவர்களைத் திருப்பி அனுப்புங்கள்\nகோவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அந்நிய நாட்டவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும்படி மனித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2013/09/", "date_download": "2020-05-25T06:25:51Z", "digest": "sha1:2MSIKW2L2LZPRTVVANW2DPHE3KJCPQRX", "length": 14650, "nlines": 134, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 9/1/13 - 10/1/13", "raw_content": "\nஇங்லீஷ் விங்லீஷ் - அதீதத்தில்\nபொன்னி அவசரமாக வேலைகளை முடித்துக் கொண்டிருரந்தாள். மனம் முழுவதும் ராதா தான். இவளைத் தேடிக் கொண்டிருப்பாளே இன்னிக்கு மட்டும் லீவு எடு என்று எவ்வளவு கெஞ்சினாள். வீட்டுக்காரம்மாவும் நல்லவள் தான். இன்று உறவினர்கள் வருகிறார்கள் என்று வேலையை சீக்கிரம் முடித்துவிட்டுப் போகச் சொல்லி இருந்தாள். ஹாலில் ஏதோ ஸ்ரீதேவி ப‌ட‌ம் ஓடிக் கொண்டிருரந்த‌து. அடிக்க‌டி இங்லீஷ் காதில் விழுந்த‌து. ராதா தான் மீண்டும் நினைவில் வ‌ந்தாள்.\nஎன்ன‌ சுட்டிப் பெண் அவ‌ள். அம்மா க‌ஷ்ட‌ம் புரிந்து ப‌த‌விசாக ந‌ட‌ந்து கொள்கிறாளே பொன்னிக்கு வேட‌ந்தாங்க‌ல் ப‌க்க‌ம் ஊர். ஸ்கூலுக்கு போகாம‌ல் மாடு மேய்க்க‌ போகும்பொழுதெல்லாம் அப்பா பிர‌ம்பால் அடித்து ஸ்கூலில் விட்ட‌து ம‌ட்டும் நினைவில் இருக்கிற‌து. க‌ஷ்ட‌ ஜீவ‌ன‌ம் தான் என்றாலும் அம்மா அப்பா மாமா சித்த‌ப்பா என்று நாலு உற‌வாவ‌து இருந்த‌து. அந்த‌ க‌ஷ்ட‌ம் சின்ன‌ க‌ஷ்ட‌மாக‌க் க‌டவு‌ளுக்குத் தெரிந்த‌து போல்… அப்பாவை அழைத்துக் கொண்டார். அம்மா கொஞ்ச‌ நாள் போராடி க‌ஞ்சி ஊத்தினாள். வேலை கிடைப்ப‌தே திண்டாட்ட‌ம் ஆக‌ யாருக்கோ வாழ்க்கைப்ப‌ட்டு இவ‌ளை விட்டுப் போனாள். அம்மா என்று போன‌வ‌ளுக்கு உதையும் திட்டும் தான் கிடைத்த‌து..அம்மாவிட‌மிருந்தும் புது அப்பாவிட‌மிருந்தும்.. கொஞ்ச‌ நாள் சித்தப்பா கஞ்சி ஊற்றினார். சித்தி வ‌ந்த‌ பிற‌கு அதிலும் ம‌ண் விழுந்த‌து. மாடு மேய்த்து நாலு காசு கொடுத்தால் சித்தி க‌ஞ்சாவ‌து ஊற்றினாள். ப‌தினைந்து வ‌ய‌தில் ஒரு லாரி டிரைவ‌ரோடு சென்னைக்கு க‌ன‌வுக‌ளோடு வ‌ந்த‌வ‌ளை ஒரு க‌ன‌வாக‌வே விட்டு ஓடி விட்டான். அத‌ன் பிற‌கு பொன்னிக்கு போராட்ட‌ம் தான். பெற்ற‌ பிள்ளையாவ‌து ஏதோ நாலு எழுத்து ப‌டிக்க‌ வேண்டுமென்று ப‌ள்ளிக்கூட‌ம் அனுப்பினாள்.\nஅது சுட்டி தான். தானும் ப‌டித்து சின்ன‌ சின்ன‌ வேலைக‌ளை அக்க‌ம்ப‌க்க‌ம் செய்து நாலு காசும் ச‌ம்பாதிப்ப‌தால் இருக்கும் விலைவாசியில் வ‌யிறு ஒட்டாது க‌ஞ்சியாவ‌து குடிக்க‌ முடிகிற‌து. ஏதோ குப்ப‌த்து பிள்ளைக‌ளுக்கென‌ யாரோ புண்ணிய‌வ‌தி இலவசமாக் என்னெனன்வோ ட்யூஷ‌ன் எடுக்கிறார்க‌ள். போய் பார்க்க‌ கூட‌ இவ‌ளுக்கு நேர‌ம் இருந்த‌தில்லை. ராதா தான் வ‌ந்து இங்லீஷ் சொல்லிக் கொடுத்தாங்க‌.. கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க..கம்ப்பூட்டர் சொல்லிக் கொடு��்தாங்க ..கராத்தே சொல்லிக் கொடுத்தாங்க..படம் வரைஞ்சோம்.. என்று இவ‌ள் வேலை முடிந்து\nஅச‌தியுட‌ம் வ‌ரும் பொழுது சொல்லுவாள். கேட்க‌ கூட‌ நேர‌மின்றி காலையில் வைத்த‌ க‌ஞ்சியைக் குடித்து விட்டு இவ‌ள் ப‌டுத்துவிடுவாள். அங்கே போற நேரத்துக்கு எங்கேயாவது வேலை செய்யேன் என்று வாய் வரும் வரை வார்த்தைகளை முழுங்கிவிட்டு படுப்பாள். இவளாவது கொஞ்சம் குழந்தையாக இருக்கட்டுமே என்று தோன்றும்…\nஇன்று அங்கே ஆண்டு விழாவாம். வாம்மா நான் டான்ஸ் ஆடறேன்.. இங்லீஷில் கதை எல்லாம் சொல்லுவேன் என்று ஆசையாகச் சொன்னதால் தான் இன்று யோசனை… நேரமாகி விட்டது.. முடிந்ததோ என்னவோ…ஸ்கூலில் எல்லாம் இங்லீஷ் , கம்ப்பூட்டர் எல்லாம் பேச்சுக்கு தான்.. அங்கெல்லாம் போய் இப்படி கேட்க முடியுமா தெரியவில்லை…”வரேம்மா” சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்தாள். ஹாலில் ஸ்ரீதேவி ஏதோ இங்கலீஷில் பேசிக் கொண்டிருக்க வீட்டுக்காரம்மா கண்ணில் தணணியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nராதா சொன்ன வழியை மனதில் கொண்டு அந்த தெருவுக்கு வந்தாள். எல்லாம் உயர்ந்த காம்பவுண்டு சுவருடன் கூடிய‌ வீடுகள். அந்த ஒரு வீடு தான் திறந்திருந்தது. எனவே கண்டு பிடிக்க முடிந்தது. உள்ளே நுழையவும் ராதா ஓடி வரவும் சரியாக இருந்தது. “வந்துட்டியாம்மா…” ஆசையுடன் கைகளைப் பற்றிக் கொண்டாள். டான்ஸ் முடிஞ்சுடுச்சு இங்லீஷ் பேசறதைக் கேட்கவாவது வருவியானு பார்த்தேன். இழுத்துக் கொண்டு போனாள். இருபது முப்பது குழந்தைகள்… கொஞ்சம் பெரியவர்கள்…டீச்சர்க்ளோ… தெரியவில்லை…தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது…வந்தது தப்போ…\nஅவளைப் போல் நாலைந்து பேரைப் பார்க்க முடிந்தது.\nமீன் விற்கும் ரோசியும் கூட கண்ணில் பட்டாள். இங்லீஷில் ஏதோ நாடகம் …அதில் ரோசி பெண் மேரி ஏதோ பேச ரோசி பெருமையாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். நாடகம் முடிந்துவிட்டது…கைதட்டல்… அடுத்து ராதா…அய்யோ இந்த பெண் என்ன சொல்கிறது ஒன்றும் புரியவில்லை ஆனால் சந்தோஷமாக இருந்தது…கையை ஆட்டி ஆட்டி சைகைகளுடன் ஏதோ இங்லீஷில் பேசியது. ஏதோ கதை போல….. முடிந்தவுடன் மீண்டும் கைதட்டல்… அடுத்து தோட்டக்கார முனியனின் மகன்.. கைதட்டல்… அடுத்து… என்று இங்லீஷில் பேச… அங்கிருந்த சொற்ப‌ அம்மா அப்பாக்கள் ஒன்றும் புரியாமலே இரசித்துக் கொண்டிருந்தார்கள் ஆ���ந்த கண்ணீருடன்.\nபி.கு: சென்ற வருடம் கமலாலயம் என்ற அமைப்பில் குழந்தைகளுக்கு கணினி கற்றுத்தர ஞாயிற்று கிழமைகள் செல்வதுண்டு. அங்கு பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் குடும்பத்து குழந்தைகளுக்கு மாலை பொழுதுகளில் இங்கிலீஷ், கணக்கு என்று பாடங்களுடன், புகைப்படம், கராத்தே , கணினி என்று இன்னும் சில கலைகளும் இலவசமாகக் கற்றுக் கொடுத்தனர். ஆங்கிலம் என்றாலே மிரண்ட குழந்தைகள், அந்த பயிற்சிகளால், அவர்களது ஆண்டு விழாவில் ஆங்கில நாடகம், பேச்சு என்று நிகழ்ச்சிகள் தந்தனர். அதன் அடிப்படையில் உருவான கதை .\nஅதீதம் செப்டம்பர் 25 இதழில் வெளியாகி உள்ள கதை.. சுட்டி இங்லீஷ் விங்லீஷ்\nஇங்லீஷ் விங்லீஷ் - அதீதத்தில்\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2020/05/", "date_download": "2020-05-25T05:02:00Z", "digest": "sha1:IPAER76X67NAJWOWCISKGLUIONND42OX", "length": 14009, "nlines": 172, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: May 2020", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூனியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான். அதற்கு மொழியில்லை. இளையராஜாவின் How to Name it ல் வரும் வயலின் இசை கமழ்ந்து வரும் பொழுது இதயம் கனக்கும், கனமென்றால் அப்படியொரு கனம் இருக்கும். இதயம் அறுந்து விழுந்துவிடுமோ என்கிற ஐயம் மனதில் எழுமளவுக்கு இதயம் கனக்கும். கண்களில் கண்ணீர் வர மறுக்கும். கண்ணீர் வர மனதில் ஓரளவுக்கு\nசோகமிருந்தால் போதும், கண்ணீர் வர மறுக்கும் சோகத்தின் எல்லையை இன்மை காட்டும். இன்மையின் உணர்வுக்கு அளவு கோல் வைத்து அளக்கும் அளவிற்கு யாருக்கு துணிவும் இல்லை, ஏனெனில் அந்த சோகத்தை ஏற்கும் மனநிலையை யாரும் வேண்டுவதில்லை. இன்மை, அதுவாக நம்முள் முள் வைத்து தைத்துவிட்டுப் போகும், இல்லை, தைத்துக்கொண்டே இருக்கும்.\nநடு இரவில் எழும் பொழுதே மனதின் வலி உணரலோடு எழுந்தால் பிறகு அந்த வலி நாள் முழுக்க இருக்கும், கண்கள் மூடியிருக்கும், உறங்க கண்கள் இரண்டும் கெஞ்சும். கண்கள் கெஞ்சி பார்க்கும், பிறகு இதயம் கொண்ட வலியை கண்களும் ஏற்கப் பழகிக்கொள்ளும். விழலுக்கு இறைத்த நீரைப்போல கிஞ்சித்தும் உபயோகமில்லாத கண்க��ின் கெஞ்சலை சற்றும் பொருட்படுத்தாது இதயம் தன்னிஷ்டப்படி வலியை உணர்ந்துகொண்டே இருக்கும். அந்த வலி இரவு வரை தொடரும், சில நாட்கள் இரவு கடக்கும், மீண்டும் கண்கள் கெஞ்சும், ஆனால் இதயம் மிரட்டி கண்களை அடக்கிவிடும்.\nவாழ்க்கையில் நாம் கடக்கும் இரவுகளின் தூரத்தை யாரும் அளந்து விட்டிருப்பதில்லை, தூங்கிக் கடக்கிறோம், அதனால் அதன் நீளம், வண்ணம் அறியாமலே இருப்போம். ஓர் இரவு முழுக்க இதயம் அதன் வலியை உணர்ந்துகொண்டிருக்கும் பொழுது, இமை மூடிய கண்கள் தூங்காமல் இருக்கையில், இரவின் நீளம் தெரியும், இரவு ஏன் அமைதியில்லாமல் இருக்கிறது என எண்ணத் தோன்றும், இரவின் வண்ணம் தெரியும், அதன் இரைச்சல் தெரியும், இரவின் ஓலமும் நமக்குக் கேட்கும்.\nமீண்டும் மீண்டும் ஒரே நினைவினில் வாழ்ந்து பழக்கப்பட்ட வாழ்வில், திடீரென அதனை மாற்ற எத்தனிக்கும் தருணங்களில், தலை அறுபட்ட ஆட்டின் கதறல் போன்று ஓர் ஓலம் எழும், அந்த ஓலம், அதீத இரைச்சல் கொண்டது, நம்மைச் சுற்றிலும் பேரமைதி இருக்கும், ஆனால் மனத்திற்கு புயலடித்துக்கொண்டிருக்கும். அறிவு இதனையெல்லாம் புரிந்துகொண்டிருக்கும், ஆனால் உணர்ந்து கொண்டிருக்காது.\nயார் சொன்னது இன்மை அமைதியானது என்று அதன் பேரிரைச்சலில், உடலின் அனைத்து உறுப்புகளும் அந்த இரைச்சலை உற்று நோக்கும். இன்மைக்கான காரணத்தை மனம் அறியும், மனம் மட்டுமே அறியும், என்னைச் சுற்றி வரும் குதூகலத்தில் மனம் லயிப்பதில்லை, அனைவரும் சிரிக்கும்பொழுது நானும் சிரித்து வைப்பேன், அதனைப் பார்த்த மனம் சிரிக்கும், அது எக்காளச் சிரிப்பென்று உதடும் அறியும். மீண்டும் மீண்டும் வரும் இரவு வரும், மீண்டும் மீண்டும் வலி வரும், மீண்டும் மீண்டும் கண்கள் கெஞ்சும், இறுதியில் இதயத்தின் வலியே வெல்லும்.. அது இன்மை தரும் வலி..\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nசூ னியம் என்றொரு சமஸ்கிரதச் சொல்லொன்று உண்டு. அதற்கு இன்மை, மாயை என்று தமிழில் பல பொருள்கள் இருக்கலாம். ஆனால் மனதிற்கோ ஒரே விதமான உணர்வுதான...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத���தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2020-05-25T05:50:43Z", "digest": "sha1:RXNJMJIE2TC7G3VGCWVMNTBVE37UCTD5", "length": 4128, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை! - EPDP NEWS", "raw_content": "\nஇந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கை வருகை\nஇந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கோகலே இன்றையதினம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.\nஅவர் இந்திய வெளியுறவு செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருக்கும் அவர் பல முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார்.\nமாற்றியமைக்கப்படுகின்றது அமைச்சரவை - ஜனாதிபதி -பிரதமர் இணக்கம்\nபெரும் சர்ச்சைகளின் மத்தியில் இன்று கூடும் நாடாளுமன்றம்\nபாதசாரிகள் கடவையை பயன்படுத்தாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை - போக்குவரத்து பிரிவின் அத்தியட்சகர்\nவங்காள விரிகுடாவில் உள்ள நாடுகளில் திருகோணமலை துறைமுகத்திற்கு வர்த்தக ரீதியில் அதிக செல்லாக்கு\nயாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை\nகிருமித் தொற்றால் மாணவன் உயிரிழப்பு - அனலைதீவில் சோகம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2019/02/24230930/1229358/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2020-05-25T05:04:55Z", "digest": "sha1:UXJ3WLY7F5XL4KRJ6DD76FH3BMTCNLR4", "length": 21834, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இளையராஜா அண்ணனுக்கு நம்பூதிரிபாடு பாராட்டு || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 25-05-2020 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇளையராஜா அண்ணனுக்கு நம்பூதிரிபாடு பாராட்டு\nகேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.\nகேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.\nகேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். \"இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.\nதேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-\n\"ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:\nமுட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது\nமூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''\nபாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.\nஇடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.\n`இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்\nநேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், \"வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,\n கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.\nஅந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.\nஎதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.\nமூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, \"இவடே பாவலர் வரதராஜன் ஆரானு\nகூ���்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.\nஅப்போது நம்பூதிரிபாடு \"ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.\nஅவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''\nபாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.\nஅதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:\n\"பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.\nஅடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.\nபள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா\nஜோதிடர்களை பார்த்தேன். \"நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா\nஅவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், \"கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.\n\"அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.\nஅப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்���ோது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.\nபள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.\nஅன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.\nமைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.\nஎன் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.\nஅதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.\nஇப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.\nமேலும் சினி வரலாறு செய்திகள்\nசுதந்திரப் பறவையாக பாரதிராஜாவுடன் சுற்றித்திரிந்த அந்த நாட்கள்... இளையராஜா வெளியிடும் தகவல்கள்\nஇளம் வயதில் பாரதிராஜாவுடன் நட்பு ஏற்பட்டது எப்படி\nஅண்ணன் பாவலருடன் கச்சேரி நடத்தியபோது சந்தித்த பிரச்சினைகள்\nஆர்மோனியத்தை தொட்டதால் அண்ணனிடம் அடி வாங்கினார் இளையராஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/red-alert-in-kerala-maharashtra-and-odisha-villages-cut-off-as-india-battles-flood-fury-ra-191003.html", "date_download": "2020-05-25T05:25:46Z", "digest": "sha1:6QDVMZ7Z55DJ3IKDI647MMQADLBSEQWW", "length": 9378, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "கனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்! | Red Alert in Kerala, Maharashtra & Odisha Villages Cut Off as India Battles Flood Fury– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்\nதிரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் பல மாநிலங்களைக் கனமழை புரட்டி எடுத்து வருகிறது. பெரும் மழையின் காரணமாக கேரளா மாநிலத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாத மழை பெய்து வருவதால் பல மாவட்டங்களில் கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கோலாபூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருப்பிடம் இன்றி கடும் மழையால் தவித்து வருகின்றனர்.\nஇதேபோல் கேரளாவிலும் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கையும் திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.\nஒடிசா, உத்தரப்பிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் கடுமையான மழையாலும் வெள்ளப்பெருக்காலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் பாதுகாப்பு மீட்புப் படையினர் அனைத்து மாநிலங்களிலும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டு அழைத்துச் செல்கின்றனர். இதனால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பார்க்க: காஷ்மீர் விவகாரம்: இந்தியத் தூதரை வெளியேற்றிய பாகிஸ்தான்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\nரம்ஜானுக்கு சாப்பிட்ட உணவுகளால் எடை கூடாமல் இருக்க இதைச் செய்யுங்கள்\nஹன்சிகாவின் பிகினி உடை போட்டோவைப் பார்த்து த்ரிஷா சொன்ன கமெண்ட்\nகனமழையால் கேரளாவுக்கு ‘ரெட் அலர்ட்’... வெள்ளத்தில் மூழ்கிய மஹாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்கள்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nபுலம் பெயர் தொழிலாளர்களுக்கு உ.பி.யிலேயே வேலை வாய்ப்பு - யோகி ஆதித்யநாத்\n₹ 10 ஆயிரத்திற்கு விஷப்பாம்பு வாங்கி மனைவியை கடிக்க விட்டு கொன்ற கணவன்\nகொரோனா முகாமில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை - காவலர் டிஸ்மிஸ்\n’கெலோ இந்தியா’ வீரர்களுக்கு ₹ 8.25 கோடி நிதி உதவி - விளையாட்டு அமைச்சகம்\n9 பேரின் சடலம் கிணற்றில் மிதந்த விவகாரத்தில் மர்மம் விலகியது - கொலை எப்படி நடந்தது\nஒலிம்பிக்கில் மூன்று தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த ஹாக்கி வீரர் பல்பீர் சிங் காலமானார்\nபுதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்\nஉலகம் முழுவதும் 55 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/news/lok-sabha-results-bjp-leader-nitin-gadkari-speaks-to-press-about-the-will-of-the-people/videoshow/69465015.cms", "date_download": "2020-05-25T04:19:08Z", "digest": "sha1:RDDMOM5IBZTGGW5RMK3Q3BJS6ICP6NLC", "length": 9324, "nlines": 98, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nLok Sabha results: மக்களின் விருப்பம் நிறைவேறியது-பாஜக தலைவர் நிதின் கட்காரி\nஇந்திய மக்களவை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளனர். இதையடுத்து இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அக்கட்சியின் தலைவர் நிதின் கட்காரி, மோடி மக்களை நம்பினார். நமக்கு யார் வேண்டும் என்பதை இறுதியில் மக்கள்தான் முடிவு செய்கின்றனர். இரு தரப்பையும் நன்கு ஆராய்ந்து தான், மக்கள் பாஜக-வை வெற்றி பெற செய்துள்ளனர் எனகூறினார்.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nகோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nமீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nகலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nவன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nஅதிரவைக்கும் சென்னை... ஆடிப்போன தமிழ்நாடு..\nதங்கம் விலை சரிவு... எவ்வளவு தெரியுமா\n10 மாவட்டங்களில் கன மழை, சூறாவளி எச்சரிக்கை - சென்னை வா...\nகுற்றாலத்தில் பொங்கி வருது வெள்ளம்\nஆயுதப்படை கேண்டீன்களில் இனி சுதேசிப் பொருட்கள்தான்: அமி...\nஉங்க நல்லதுக்கு தானே செஞ்சேன்: நகராட்சி ஆணையர் பல்டி\nநீங்க சாமிக்கு சமம்: வரலக்ஷ்மி சரத்குமார் உருக்கமான நன்...\nசெய்திகள்கோடை வெயிலுக்கு குளியலை போடும் ’கிங் கோப்ரா’\nசெய்திகள்மீண்டும் தொடங்கிய மலர் சந்தை... பூக்களின் விலை உயர்வு\nசெய்திகள்ஊரடங்கை மீறி விற்பனை செய்த ஜவுளிக் கடைகளுக்கு சீல்\nசெய்திகள்கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய புதுமணத் தம்பதியினர்\nசெய்திகள்வன விலங்கு வேட்டை... நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்\nசெய்திகள்ஊரடங்கில் மணல் கொள்ளை அதிகரிப்பு... லாரிகள் பறிமுதல்\nசெய்திகள்வீடியோ: சாலையில் உணவு தேடி அலையும் யானை\nசெய்திகள்தீவிபத்தில் சாம்பலான தேங்காய் நார் பொடி - கன்னியாகுமரியில் அதிர்ச்சி\nசெய்திகள்ஊரடங்கால் வீடுகளில் ரமலான் தொழுகை - வெறிச்சோடிய மசூதிகள்\nசெய்திகள்பூதப்பாண்டி வனச்சரகத்தில் வேட்டை - இருவர் கைது\nசெய்திகள்10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்: ரயில்வே அறிவிப்பு\nசெய்திகள்தொழிலாளர்களுக்கு கொரோனா - மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலை\nசெய்திகள்மகா பெரியவர் மணிமண்டபத்தில் விபரீதம் - வீணாய் போன முயற்சி\nசெய்திகள்நிறம்மாறும் தாமிரபரணி; அச்சத்தில் பொதுமக்கள்\nசெய்திகள்கோடை காலத்துல அருவியில் தண்ணீர் கொட்டுவதை பாருங்க...\nசெய்திகள்கன்னியாகுமரி ரோடு போடும் பணி மீண்டும் ஸ்டார்ட் ஆனது...\nசெய்திகள்தவானை மிஞ்சிய மகன்; டிக்டாக்கில் என்னவொரு ஆட்டம் பாருங்க\nசெய்திகள்ஆபாச வார்த்தை, அடிதடியாக மாறிய இரு சமூக மோதல்..\nசெய்திகள்அப்பாவை காணவில்லை எனக்கூறி உதவி கேட்கும் கன்னியாகுமரி சிறுமி..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kerala", "date_download": "2020-05-25T06:25:31Z", "digest": "sha1:V2FU3NL4YKJZ2C6XYMEOKYGSWG6JIETK", "length": 6610, "nlines": 81, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nரூ.2 லட்சம் சம்பளம்: கேரள மருத்துவர்களை அழைக்கும் மகாராஷ்டிரா\nகட்டுன மனைவியை பாம்பை விட்டு கொலை செய்த கொடூர கணவன்\nகட்டுன மனைவியை பாம்பை விட்டு கொலை செய்த கொடூர கணவன்\nஜுன் 1 கல்லூரி திறக்க வாய்ப்பு- எங்கே தெரியுமா\nராஜபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள்\nஇங்கேயும் இதுதான் நிலைமை: கேரளாவிலிருந்து நடந்து வந்த தமிழர்கள்\nகேரளாவிலிருந்து நடந்து வந்த தமிழர்களுக்கு கொரோனா சோதனை - வீடியோ\nந��ங்க கேரளாவிலே இருந்துக்கிறோம்; அடம்பிடிக்கும் அசாம் தொழிலாளர்கள் - ஏன் தெரியுமா\nமுடி வெட்டலாம் ஆனால் ஷேவிங் கிடையாது..\nஇயல்பு நிலைக்கு திரும்பும் கேரளா, புதுச்சேரி; பேருந்துகளை இயக்க முடிவு\nகோவையில் சிக்கியிருந்தவர்கள் கேரளத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்\nகேரளா போகணும்னா இதை செய்யுங்க... காவல்துறை அறிவுறுத்தல்\nதொடங்கியது வந்தே பாரத் மிஷன்; கேரளா வந்த AI எக்ஸ்பிரஸ் விமானங்கள் - அதுவும் இத்தனை பேருடன்\nவிவசாயிகளை உற்பத்தி செய்யும் கேரள கிராமம்: ஊரடங்கில் இப்படியொரு யோசனை\nகேரளாவில் மே 17 வரை மதுக்கடைகள் மூடல்: முதல்வர் பினராயி திட்டவட்டம்\nகேரளாவுக்கு ஏற்றுமதியான கோயம்பேடு கொரோனா: விழுப்புரத்தில் மேலும் பாதிப்பு\nகேரளாவைச் சேர்ந்தவருக்கு லாட்டரியில் ரூ2.06 கோடி\nகொரோனா ஆபத்தில் திடீரென மூழ்கும் கேரளா - எச்சரிக்கை விடுக்கும் பாஜக\nமுதல்வர் ஸ்டிக்கர் இல்லை, தரமான மளிகை பொருட்கள்...\nசெல்போனுக்கு தாலி கட்டும் மணமகன்.. 2 எம்பி டேட்டாவில் முடிந்த கேரள திருமணம்...\nசெல்போனுக்கு தாலி கட்டி, பெண்ணை மனைவியாக்கிய வாலிபர்..\nகொஞ்சமா ரெஸ்ட், நிறைய கட்டிங் ஷேவிங், அப்புறம் புத்துணர்ச்சி - ஓடி வரும் மொபைல் சலூன்\n கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் யார் பெஸ்ட் - கள நிலவரம்\nகேரளாவில் சமூகத் தொற்றாக மாறியதா கொரோனா - வைரஸ் எப்படி பரவியது என விழிக்கும் அரசு\nமத்திய அரசின் வழிமுறைகளை மீறுகிறது கேரளா : மத்திய அரசு கடிதம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.atozvideosofficial.com/2018/09/blog-post_80.html", "date_download": "2020-05-25T04:16:46Z", "digest": "sha1:MXTOUJME7NQSUQA75U7PFEVUZUEHYLT5", "length": 8458, "nlines": 105, "source_domain": "www.atozvideosofficial.com", "title": "பைக்குகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி ~ A to Z Videos", "raw_content": "\nஅனைத்து தொழில்நுட்ப தகவல்களும் நம் தமிழ் மொழியில்\nHome » app review » பைக்குகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி\nபைக்குகளை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்வது எப்படி\nசைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பற்றிய முழு தகவல்களும் தெரிந்துகொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. அந்த அப்ளிகேஷனில் பெயர் BikeDekho - New Bikes & Scooters Price & Offers ஆகும். இந்த அப்ளிகேஷன் Girnar Software Pvt. Ltd. என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த அப்ளிகேஷனை இதுவரை ஒரு மில்லியன் பேருக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். மேலும் இந்த அப்ளிகேசன் தற்போது பிளே ஸ்டோரில் பத்து எம்பி கும் குறைவாகவே உள்ளது. இந்த அப்ளிகேஷனுக்கு 5-க்கு 4.4 ரேட்டிங் கிடைத்துள்ளது.\nஇந்த அப்பிளிக்கேஷனில் ஸ்கூட்டர் மற்றும் பைக் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் கிடைக்கும். உங்களுக்கு ஏற்ற பைக்கை இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது அவை என்னென்ன என்பதை நாம் தொடர்ந்து பார்க்கலாம்.\nஉங்களுக்கான பைக்குகளை நீங்கள் தேடும் வசதி இந்த அப்ளிகேஷனில் உள்ளது. அதாவது நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட பைக் பற்றி தெரிந்து கொள்ள அம்சம் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.\nமேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி இரண்டு பைக் களுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள் என்னென்ன என்பதை மிக எளிமையாக கண்டுபிடிக்க முடியும் அம்சமும் இந்த அப்ளிகேஷனில் உள்ளது.\nமேலும் ஒரு பைக்கை பற்றி மற்றவர்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும்.\nமேலும் ஒரு பைக் புதிதாக அறிமுகம் ஆகிறது எனில் அந்த பைக்கை பற்றின செய்திகளும் இந்த அப்ளிகேஷனில் கிடைக்கும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எண்ணற்ற பயன்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சித்துப் பாருங்கள்\nஒரு பைக் மற்றும் ஸ்கூட்டரை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள நமக்கு ஒரு அப்ளிகேஷன் தேவை .அந்த அப்ளிகேஷன் லிங்க் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் அந்த link பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nமேலும் இந்த அப்ளிகேஷன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கீழே கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் உங்களுக்கு இதுபோல தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.\nஉங்கள் மொபைலுடைய SPEAKER VOLUME மை அதிகபடுத்தலாம்\nமுன்பு ஒரு கட்டுரை உங்கள் மொபைலில் volume குறைவாக இருந்தால் அதை நம்மால் அதிக படுத்த முடியும். இதற்க்கு முன்பு நாம் உங்கள் மொப...\nவணக்கம்: நான் அமீர். இந்த கட்டுரையில் SKY MOBILES என்னும் கடையை பற்றி பார்க்கலாம். ஏனென்றால் அதிகமான விலை கொண்ட மொப���ல்களை இந்த க...\nவீடியோ ரிங் டோன் வைப்பது எப்படி\nசெயலியின் அளவு உங்களுக்கு கால் வரும் போது வீடியோ வரவேண்டுமென்றால் இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Vyng Video Ringtones என்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=2659", "date_download": "2020-05-25T04:09:25Z", "digest": "sha1:IMJ33UQNSBYBYAIVBDH3WX5G3EZEMILZ", "length": 7683, "nlines": 46, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக அறிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப் போராட்டம்\n சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக அறிவித்து பிரித்தானியாவில் நடைபெற்ற மாபெரும் எதிர்ப்புப் போராட்டம்\nஇலங்கை சுதந்திர மடைந்து எழுபத்தொரு ஆண்டுகளை கடக்கும் நிலையிலும் தொடரும் தமிர்கள் மீதான இன அழிப்பைக் கண்டித்து இன்று ஈழத்து தமிழர்களாலும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களாலும் இந்த நாள் கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு, எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஅந்த வகையில் இங்கிலாந்தில் அமைந்துள்ள இலங்கை தூதகரத்துக்கு முன்பாக பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மிகவும் புரட்சிகரமாக முன்னெடுக்கப்பட்டது.\nகாலை 10 மணிக்கு இளையோர்,பெண்கள் ஆண்கள் என அனைவரும் ஒன்று கூட அக வணக்கத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்டது.\nதமிழீழ தேசிய கொடிகளை தாங்கி இளையோர்களால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.\nsilankan independence day black day for tamils *we are eelam tamils,we rejected srilankan identity *Our nation tamil eelam *Our leader prabakaran *Britain britain save the tamils என்ற சத்தங்கள் தூதரக அதிகாரிகளை அதிர வைக்க அதனை தொடர்ந்து விடுதலைக்கான குரலாக பறை இசைகள் முழங்கப்பட மிகவும் ஆக்ரோஷமாக இளையோர்களால் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nமதியம் வரை தொடர்ந்த இப்போராட்டம் இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற வேட்கையுடன் நிறைவு பெற்றனது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dactive-p37096158", "date_download": "2020-05-25T05:05:26Z", "digest": "sha1:XHAQLFBZDLWIX63N43SJZL6PPB3KUOHL", "length": 19758, "nlines": 284, "source_domain": "www.myupchar.com", "title": "Dactive in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Dactive payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dactive பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dactive பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dactive பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்ப காலத்தில் Dactive சிறிது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் Dactive-ல் பக்க விளைவுகள் ஏதேனும் இருந்தால், அவற்றை எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்தவும். அவற்றை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவ அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dactive பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மிதமான பக்க விளைவுகளை Dactive ஏற்படுத்தலாம். நீங்கள் பக்க விளைவுகளை உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தி விட்டு உங்கள் மருத்துவரை சந்திக்கவும். உங்கள் மருத்துவர் அறிவுறுத்தினால் மட்டுமே அதனை மீண்டும் எடுக்கவும்.\nகிட்னிக்களின் மீது Dactive-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது Dactive எந்தவொரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஈரலின் மீது Dactive-ன் தாக்கம் என்ன\nDactive-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Dactive-ன் தாக்கம் என்ன\nஇதயம்-க்கு பாதிப்பு ஏற்படும் என்ற பயமில்லாமல் நீங்கள் Dactive-ஐ எடுக்கலாம்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dactive-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dactive-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dactive எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம், Dactive உட்கொள்வது ஒரு பழக்கமாக மாற வாய்ப்புள்ளது. இதனை உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரிடம் பேசவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Dactive உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Dactive-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Dactive மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Dactive உடனான தொடர்பு\nDactive உடன் உணவருந்துவது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Dactive உடனான தொடர்பு\nDactive உடன் மதுபானம் பருகுவது ஆபத்தாய் முடியலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Dactive எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Dactive -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Dactive -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nDactive -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Dactive -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.simplehomeremedy.com/2020/01/important-of-exercise.html", "date_download": "2020-05-25T05:32:43Z", "digest": "sha1:64VFT77IS25XMMNGOTBYGJ2LKOQW2HBO", "length": 22051, "nlines": 102, "source_domain": "www.simplehomeremedy.com", "title": "உடற்பயிற்சி அவசியம் ஏன்? செய்யாவிடில் என்ன ஆகும்?", "raw_content": "\nஎந்த வயதானாலும் ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி மிக மிக அவசியம். இயந்திர உலகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறோம். அதனால் உடற்பயிற்சி செய்வது என்பது இயலாத காரியமாகிப் போனது. ஆனால் உண்ட உணவு செரிக்கவும், கழிவுகளை வெளியேற்றவும் கட்டாயம் உடற்பயிற்சி அவசியம் என்கிறது ஒரு ஆய்வு.\nஉடற்பயிற்சி ஒருவரை உற்சாகமாகவும், உறுதியாகவும் இருக்க வைக்கிறது. அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்கிட வைக்கிறது. இவை விஞ்ஞானம் கூறும் உண்மை. உடற்பயிற்சி என்றாலே ஒருவர் \"ஜிம்\" க்கு சென்று 2 மணி நேரம் எடை தூக்கி, கடினமான பயற்சிகள் செய்வது என்பது பொருள் அல்ல. குறைந்த பட்சம் ஒரு அரை மணி நேர நடை, அல்லது ஜாக்கிங், வீட்டிலேயே செய்யக்கூடிய மிக எளிதான எக்சர்சைஸ்கள்.\nவாரத்தில் 5 நாட்கள் தினமும் பயிற்சி மேற்கொண்டால், அதன் விளைவுகளை நீங்களே உணர்வீர்கள். உடலில் அது தரும் நல்ல மாற்றத்தினை அனுபவிப்பீர்கள். நோய், நொடிகள் எதுவும் உங்களிடத்தில் அண்டாது. பயந்து ஓடிவிடும். குறிப்பாக இதயம் தொடர்பான நோய்கள் வரவே வராது. மற்ற நோய்கள் உங்களிடத்தில் வருவதற்கு அஞ்சும்.\nநோய் வந்தவர்கள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால், நோயின் வீரியம் குறைந்து, மிக விரைவில் ஆரோக்கியத்தைப் பெறுவர். வயதான பெரியவர்கள் உடற்பயிற்சி செய்வதனால், வயோதிகத்தால் ஏற்படும் உடற்தொடர்பான பிரச்னைகளை குறைத���து, நல்ல ஆரோக்கியத்துடன் அவர்களுக்கான வேலைகளை யாருடைய உதவியுமின்றி அவர்களே செய்துகொள்ளலாம்.\nஉடற்பயிற்சி மூலம் வெளியேற்றப்படும் வியர்வையானது உடற்கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுகிறது. உடல்நலத்தையும், அதன் செயல்பாடுகளையும் சீரமைப்பதுதான் உடற்பயிற்சி.\nசர்க்கரை நோய், இதய நோய், உடற்பருமன் போன்ற பிரச்னைகளை உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டு வரலாம்.\nஆடுதல், ஓடுதல், உட்கார்ந்து எழுதல், யோகாசனம், மிதி வண்டி ஓட்டுதல், நடத்தல், விளையாட்டு, பனிச்சறுக்கு என்பன போன்றவைகள் அனைத்தும் உடற்பயிற்சிகள் தாம்.\nஉடற்பயிற்சியின் மூலம் நுரையீரல் சுருங்கி விரிவடைவதால், அது போதிய பயிற்சி பெற்று நன்றாக வேலை செய்கிறது. இதனால் உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் பெற ஏதுவாகிறது. உடற்பயிற்சியின் போது இரத்த ஓட்டம் சீராகி, உடல் முழுவதும் போதுமான அளவிற்கு பரவுவதால் உடல் உறுப்புகள் அனைத்தும் புத்துணர்ச்சிப் பெற்று வேலை செய்ய துணைபுரிகிறது. மற்ற நேரங்களில் சுறுசுறுப்பாக இயங்கிட நுரையீரலுக்கு அது உதவிகரமாக இருக்கின்றது.\nபெரும்பாலான மக்கள் உணவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை \"உடற்பயிற்சி\" க்கு கொடுப்பதில்லை. இதனால் உலகளவில் அதிகளவு \"OBESITY\" பிரச்னையால் அவதிப்படுகின்றனர். உடலை வளைத்து நெளித்து செய்யப்படும் யோகா, கால்களுக்கு அதிக வேலை கொடுத்து நடக்கும் நடத்தல், ஓடுதல், குதித்தல் போன்ற பயற்சிகளால் உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றிப்பட்டு, உடல் வலிமை, பொலிவு கிடைக்கிறது.\nஎனவே உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் வலிமையடைந்து, நல்ல ஆரோக்கியத்தைப் பெறலாம்.\nநமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி அவசியம். சரியான முறையான உணவு பழக்கத்துடன், உடலுக்குத் தகுந்த உடற்பயிற்சியும் இருந்தால் நீங்கள் \"சஞ்சீவி\" ஆக வாழலாம். குறிப்பாக\nபோன்ற பயிற்சியின் வழியாக நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை வலுவாக்க முடியும்.\nசரியான முறைப்படி செய்யப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாத்து உடல் ஆரோக்கியத்தை கொடுக்கின்றன. அனுதினமும் 30 நிமிடங்களுக்கு குறையாமல், தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆர��க்கியத்திற்கு பயன் அளிக்கும்.\nவாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தால், நிச்சயமாக 100% ஆரோக்கியமாக வாழலாம். உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், உடற்பயிற்சிக்கு அதி முக்கியத்துவம் கொடுத்து, அன்றாட வாழ்க்கை முறையை நல்ல ஆரோக்கியமான உணவு திட்டம் மற்றும் போதுமான முறையான, சரியான உடற்பயிற்சி என்ற முறையில் மாற்றிக்கொண்டால் ஆரோக்கியம் என்பது உங்கள் வாசல் தேடி வந்துவிடும்.\nஉடற்பயற்சி செய்தாகிவிட்டது. அவ்வளவுதான் என்று நினைத்தால் கட்டாயம் உங்களை நீங்கள் இப்படி மாற்றிக்கொள்ள வேண்டும். அன்றாட உடற்பயிற்சிக்குப் பிறகு செய்ய வேண்டியவைகளை செய்யாமல் விட்டுவிட்டால், உடற்பயிற்சி செய்வதே வீண் என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். உடலுக்கு கடினமான உடற்பயிற்சியை கொடுத்துவிட்டு, மறுநாள் போதுமான ஓய்வு கொடுக்காவிட்டால், அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஅவ்வாறு ஓய்வு கொடுக்காமல் தொடர் உடற்பயிற்சி செய்வதால் பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர் கட்டாயம் \"ரிலாக்ஸ்\" செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் கடினமான உடற்பயிற்சிகளின் போது உடலுறுப்புகளுக்கு ஏற்பட்ட அழுத்தம் விலகி இயல்பான இயக்கம் கிடைத்திடும். மேலும் அதிக இரத்த அழுத்தம் குறைந்து, இயற்பான நிலைமைக்கு வந்துவிடும்.\nஉடற்பயிற்சி முடிந்த பின்னர் உடனடியாக உடைகளை மாற்ற வேண்டும். ஏனென்றால் உடற்பயிற்சியின்போது அதிக வியர்வை வெளியேறி உடைகளை நனைத்திருக்கும். அதில் பாக்டீரியாக்கள் உருவாகும். தொடர்ந்து அதை அணிந்திருக்கும்போது சருமம் பாதிக்கப்பட்டு, தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியர்வையில் நனைந்த உடைகளை நன்றாக துவைத்து சூரிய ஒளி படும்படி காய வைக்க வேண்டும். இதனால் பாக்டீரியாவால் ஏற்படும் சரும பாதிப்பை தவிர்த்திடலாம்.\nபிறகு சிறிது நேரத்தில் குளியலை முடித்து விட வேண்டும். இல்லையெனில் சருமத்தில் வியர்வை படலம் ஏற்பட்டு, அது தோல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே உடற்பயிற்சிக்கு பிறகு அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் துவைத்து போடுவது, குளிப்பது மிக மிக நல்லது.\nவியர்வை வெளியேற வெளியேற உடற்பயிற்சி செய்துவிட்டு, சிலர் போதிய அளவு தண்ணீர் குடிக்க மாட்டார்கள் இதனால் உடற்பயிற்சியின்போது கடுமையான காயம் கண்ட தசைகள் ஓய்வு இயல்பு நிலைக்குத் திரும்பாது. எனவே எந்தளவுக்கு தண்ணீர் குடிக்க முடியுமோ அந்தளவிற்கு தண்ணீர் குடியுங்கள். அப்போதுதான் உடல் பழைய நிலைமைக்கு திரும்பும்.\nகடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு அன்று இரவு முழுவதும் சரியாக தூங்காமல் இருக்க கூடாது. அப்படி தூங்காமல் போதிய ஓய்வு எடுக்காமல் இருந்தால் தசைகளுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காது. உடற்பயிற்சிக்குப் பிறகு போதிய தூக்கம் கிடைத்தால் தான் காயம்பட்ட திசுக்கள் மறு சீரமைப்பு பெற்று புதிய திசுக்கள் உருவாகும். சரியாக தூங்காமல் சென்றால் மறுநாள் உடற்பயிற்சி செய்வதில் சுணக்கம் ஏற்படும். எனவே தவறாமல் போதுமான தூக்கம் தூங்க வேண்டும். நல்ல நிம்மதியான தூக்கம் தான் அடுத்த நாள் புத்துணர்வுடன் எழுந்து உடற்பயிற்சி செய்திட சரியான உடல்/மன நிலையை கொடுக்கும்.\nஇதய நோய் வராமல் தடுக்கும் உடற்பயிற்சி\nஉடற்பயிற்சியைப் பற்றி அதிகம் பேசுவோருண்டு. ஆனால் அதை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் உடல் பலகீனம் மிக விரைவில் அடைந்து பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இதய நோய்க்கு ஆட்பட்டு வெகு விரைவில் இந்த உலகை விட்டு விடைபெறுகின்றனர்.\nஒருவரின் உடல் அமைப்பு, வயது ஆகியவற்றிற்கு ஏற்ப உடல் பயற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் இதய நோய்களிலிருந்து, அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட முடியும். அவை வராமல் தடுக்க முடியும். தினமும் அந்த பயற்சிகளை முறையாக/சரியாக பின்பற்ற வேண்டும்.\nசிறு வயதிலிருந்தே உடற்பயற்சிகளை மேற்கொண்டு, இதய நாளங்களை வரிவடையச் செய்து, எந்த வயதிலும் அவைகள் இயங்கும் வண்ணம் தயார் நிலையில் வைத்திருக்கலாம். இதன் மூலம் இதயத்தின் முதன்மை குழாய்களில் இரத்த ஓட்டம் அடைப்பு ஏற்பட்டு தடை ஏற்படும்பொழுது, இந்த இணைக் குழாய்கள் உடனடியாக செயல்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படாமல் நம்மை உயிர் காத்துக்கொள்ள முடியும்.\nதினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்பு வருவதை தடுத்து விட முடியும். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத் தமனிகள் முழுமையாக அடைபட்டுவிடுவதுதான். இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உய��ர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான் இதய அடைப்புக்கு மிக முக்கிய காரணம். .\nஅன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்கி, இரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்லும்போது இதயத் தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை சேர்த்து அடித்துச் செல்கிறது.\nஇதனால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதயத் தமனி நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.\nஆசனத்தின் வகைகள் - யோகா (இருபாலருக்கும்)\nகுழந்தை எடை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள் \nசத்து மாவு கெட்டுப் போகாமல் தயாரிப்பது எப்படி\nஆசனத்தின் வகைகள் - யோகா (இருபாலருக்கும்)\nகுழந்தை எடை அதிகரிக்க கொடுக்க வேண்டிய உணவுகள் \nசத்து மாவு கெட்டுப் போகாமல் தயாரிப்பது எப்படி\nகுழந்தை உணவு | டீ கொடுப்பது தவறா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamilchristians.com/vindoor-kiristu-yesu/", "date_download": "2020-05-25T04:16:33Z", "digest": "sha1:3WMKZ4VBSENXZU2XXMPJ6ZBAUR4A5K2T", "length": 10146, "nlines": 226, "source_domain": "www.worldtamilchristians.com", "title": "Vindoor Kiristu yesu lyrics - விண்டார் கிறிஸ்தேசு", "raw_content": "\nVindoor Kiristesu – விண்டார் கிறிஸ்தேசு\n1. விண்டார் கிறிஸ்தேசு – குணப்பட\nஉண்டு ஒருவனுக்குப் – புதல்வர்\n2. தந்தையே எந்தனுக்குத் தனத்தினில்\nதந்திடுமென்று கேட்டுத் – தவறாமல்\n3. சென்றானயல் தேசம் – துன்மார்க்கங்கள்\nதின்றா னெலாம் நாசம் – வறிஞனாய்த்\n4. பஞ்சத்தினால் மெலிந்து – வயிற்றுப்\nபஞ்சம் பிழைக்கவென்று – ஒருவனைத்\n5. பன்றிகளை மேய்த்தான் – தவிட்டினால்\n6. புத்தி மிகத் தெளிந்து – புலம்பினான்\nஎத்தனை பேர்க்குணவோ – பூர்த்தியாய்\n7. எழுந்து இப்பொழுதே – ஏகுவேன்\nவிழுந்து நான் தொழுதே – குற்றத்தை\n8. தந்தையை வந்து கண்டான் – தரை மட்டும்\nஎந்தையே உந்தனுக்கும் – பரத்துக்கும்\n9. மைந்தன் மறுகுவதும் – அவன் ரூபம்\nகந்தை யணிந்ததுவும் – கண்டு பிதா\n10. சுத்திகரித்தெடுத்து – உயர்ந்த\nமெத்த விருந்தளித்து – சந்தோஷ\n11. இந்த இளைஞனைப்போல் – குணப்படா\nவந்து அறிக்கை செய்தால் – இயேசு பாவம்\nAayathamaairungal Ethirpoga ஆயத்தமாயிருங்கள் எதிர்போக\nவிசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்- visuvasathinal neethiman pilaipan lyrics\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387219.0/wet/CC-MAIN-20200525032636-20200525062636-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}