diff --git "a/data_multi/ta/2020-24_ta_all_0026.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-24_ta_all_0026.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-24_ta_all_0026.json.gz.jsonl" @@ -0,0 +1,407 @@ +{"url": "http://www.inandoutcinema.com/gypsy-very-very-bad-song-teaser/", "date_download": "2020-05-25T00:31:22Z", "digest": "sha1:WM6LSGLKV6HB2NH6QCC7I22G3NRPX3JC", "length": 4380, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "GYPSY MOVIE SONG PROMO HITS VIRAL. VERY VERY BAD SONG TEASER RELEASED", "raw_content": "\nஜிப்ஸி படத்தில் திருமுருகன் காந்தி – very very bad\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nஜிப்ஸி படத்தில் திருமுருகன் காந்தி – very very bad\nஜீவா நடிக்கும் படம் ஜிப்ஸி. இந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். படத்தின் சிங்கிள் ட்ராக் வரும் 22 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். அதற்கான சாங்க் டீசர் வெளியாகியுள்ளது.\nஅதில் சந்தோஷ் நாராயணனை கைது செய்து கொண்டு செல்கின்றனர். அவரை ஏன் கைது செய்தார்கள் என ஏற்கனவே ஜெயிலில் இருக்கும் சமூக ஆர்வலர் திருமுருகன் காந்தி கேட்பது போல் காட்சி அமைத்துள்ளனர். இந்த பாடலின் டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.\nசர்ச்சையில் சிக்கிய நடிகை ரெஜினா கேசன்ட்ரா – விவரம் உள்ளே\nதமிழில் உருவாகும் ஏலியன் மூவி டீசர்\nஹெலிகாப்டரில் மலர் தூவ அனுமதி கேட்கும் ரஜினி ரசிகர்கள்\nமோகன்லாலுடன் நடிக்கும் கனவு நிறைவேறியது ; த்ரிஷா\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/vijay-sethupathi-big-dream-viu/", "date_download": "2020-05-25T02:24:36Z", "digest": "sha1:OJ7X66JTSSYC3NAIUVASE5UI4GBTBNSP", "length": 4795, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "VIJAY SETHUPATHI BIG DREAM", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை – காரணம் இதுதான்.\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nவிஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை – காரணம் இதுதான்.\nவிஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் நடிப்பில் தனக்கென முத்திரை பதித்தவர். வியூ சேனலில் தனது நண்பர்களுடன் கலந்து கொண்ட விஜய் சேதுபதி தனது நிறைவேறாத ஆசையை பற்றி பகிர்ந்து கொண்டார்.\nஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கும் ஹலோ சகோ ஷோவில் விஜய் சேதுபதி தனக்கு இயக்குநராக ஆசை இருக்கிறது என கூறியிருக்கிறார். ஆனால் இப்பொழுது டைரக்ட் செய்ய போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.\nகாரணம் டைரக்ட் செய்வது அவ்வளவு எளிதல்ல என்றும், நேரம் வரும்பொழுது டைரக்ட் செய்வேன் என்றும் கூறினார். மேலும் அவர் இரண்டு படங்களுக்கு வசனம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nPrevious « தமிழ் சினிமாவில் 20 நிமிட கதைக்கு கூட பஞ்சமா\nNext ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உணவு செலவுக்கு ஒரு கோடியா \nஜிவி ப்ரகாஷுக்காக இதை செய்யும் நடிகர் சிவகார்த்திகேயன்\nமீண்டும் நடிக்க ஆசை – தமன்னா\nசிக்கலில் ஜெ. பயோபிக் படங்கள்\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-05-25T03:04:50Z", "digest": "sha1:BT2JZ4HTJIKH5JCZWJN64K4IUBK2YIIM", "length": 5946, "nlines": 76, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"மின் தானுந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மின் தானுந்து\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமின் தானுந்து பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமின்கலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவான் தானுந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாளைய தொழினுட்பங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்குட் அருங்காட்சியகம், பத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/kamal-hassan-indian-2-team-post-production-work-started-qamwgq", "date_download": "2020-05-25T03:02:12Z", "digest": "sha1:JJQMX3BY6ROLZM7XEEGSTBTAHKZFAD3E", "length": 11776, "nlines": 112, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வதந்திகளுக்கு ம��ற்றுப்புள்ளி வைத்த இந்தியன் 2... தீயாய் வேலையில் இறங்கிய படக்குழு...! | Kamal Hassan Indian 2 Team Post Production Work Started", "raw_content": "\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியன் 2... தீயாய் வேலையில் இறங்கிய படக்குழு...\nதற்போது கிரேன் விபத்து நடைபெற்ற ஈவிபி அரங்கில் இருந்த அரங்குகள் அனைத்தும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது.\nபிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.\n2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.\nஅதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை, தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது. மேலும் இரண்டு பட அளவிற்கு இருக்கும் காட்சிகளை படக்குழு சுருக்கி வருகிறது.\nதற்போது கிரேன் விபத்து நடைபெற்ற ஈவிபி அரங்கில் இருந்த அரங்குகள் அனைத்தும் பல்லாவரம் அருகில் உள்ள பின்னி மில்லுக்கு மாற்றிவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளித்ததும் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் அங்கு தான் நடைபெற உள்ளன. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளும் தீயாய் நடப்பதால் வதந்திகள் அனைத்திற்கும் படக்குழு தங்களது செயலால் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/bjp-supporters-invited-modi-in-chennai-airport-and-modi-felt-vary-happy-pynbzy", "date_download": "2020-05-25T01:21:06Z", "digest": "sha1:F7ZYPBVW5FXKBFNZHCXZDXZ4H6XQ3ZRP", "length": 11935, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"ஹவுடி\" யை விஞ்சிய சென்னை ஏர்ப்போர்ட்..! அசந்து போன மோடி..! அல்லு தெறிக்கவிட்ட கூட்டம்..!", "raw_content": "\n\"ஹவுடி\" யை விஞ்சிய சென்னை ஏர்ப்போர்ட்.. அசந்து போன மோடி..\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் முறையாக இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.\n\"ஹவுடி\" யை விஞ்சிய சென்னை ஏர்போர்ட்.. அசந்து போன மோடி..\nசென்னை ஐஐடி விழாவிற்கு தனி விமானத்தில் வந்த மோடி நேராக விழா மேடைக்கு செல்வதாக இருந்தாராம். ஆனால் அங்கு குழுமி இருங்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்களின் ஆர்ப்பரிப்பை கண்ட மோடி ஆடி போய் விட்டாராம்.மோடி மோடி என்ற கோஷம் விண்ணை பிளந்ததால் அங்கிருந்த மேடையில் ஏறி தன்னுடைய உரையை நிகழ்த்தினார்.\nஇரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி முதல் முறையாக இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக,7 நாள் சுற்றுப் பயணமாக நியூயார்க் சென்று இருந்தார் மோடி. அப்போது 20 மேற்பட்ட பல முக்கிய கூட்டங்களில் பங்கேற்று வர்த்தகம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவுமுறை மேம்படுத்துதல், இயற்கை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை பற்றி ட்ரமிப்பிடம் பேச்சுவார்தையில் ஈடுபட்டார்.\nஅங்கு நிகழ்த்தப்பட்ட \"ஹவுடி மோடி\" நிகழ்ச்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிகழ்வு உலக அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பின்னர் இந்தியா திரும்பிய மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் முதல் முறையாக சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.\nநிகழ்ச்சிகள் பங்கேற்று பேசிய மோடி, \"உலகிலேயே மிக பழமையான மொழி தமிழ் மொழி; நம் நாட்டின் சிறப்பு பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருப்பதே; தமிழகத்தில் இட்லி வடை தோசை என்றால் எனக்கு அவ்வளவு பிரியம்.. என பல விஷயங்களைப் பேசினார்.\nஇதில் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்த மோடிக்கு தொண்டர்கள் மற்றும் மோடி ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வரவேற்றனர். அப்போது \"ஜெய் ஸ்ரீ ராம்\", \"மோடி மோடி\" என்ற முழக்கம் வ���ண்ணை பிளக்கும் வகையில் இருந்ததது. மேலும் கணியன் பூங்குன்றனாரின் \"யாதும் ஊரே யாவரும் கேளீர்\" என அங்கிருந்த தொண்டர்கள் முழக்கமிட்டு ஆரவாரம் செய்தனர். இந்த அனைத்து காட்சியையும் பிரதமர் மோடி ரசித்து பார்த்தார்.\nஇந்த ஒரு தருணத்தை பார்க்கும் போது அவுடி மோடி நிகழ்வில் கலந்துக்கொண்டு மோடிக்கு ஆதரவு கொடுத்ததை காட்டிலும், சென்னை விமான நிலையத்தில் மோடிக்கு அளிக்கப்பட்ட ஆதரவு அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து விட்டது என சிந்திக்க வைக்கிறது\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/no-afrain-bjp-stalin-speech-py42b9", "date_download": "2020-05-25T02:42:15Z", "digest": "sha1:M7ZUHAQU25CBNTPBQZEFHDWMG5PIGVLK", "length": 10433, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜக மீது பயமா ? திமுகவுக்கா ? காமெடி பண்ணாதீங்க ! யாருக்கும் அஞ்சி பழக்கமில்லை !! கெத்து காட்டிய ஸ்டாலின் !!", "raw_content": "\nதிமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் இன்று சில ஊடகங்கள் திட்டமிட்டு திரித்துக்கூறி வருகின்றன என்றும், திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடியாக பேசினார்.\nமறைந்த திமுக நிர்வாகி ஆயிரம் விளக்கு உசேன் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், இந்தி எதிர்ப்பு போராட்டம் ரத்து செய்யப்படவில்லை என்றும், நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள் ஒத்தி தான் வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nகடந்த புதன்கிழமை காலை ஆளுநர் மளிகையில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆளுநர் தன்னை சந்திக்க விரும்புகிறார் என ராஜ்பவனில் இருந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டதால் டி.ஆர்.பாலுவை அழைத்துக்கொண்டு ஆளுநரை சந்திக்க சென்றதாகவும் ஸ்டாலின் கூறினார்.\nஅங்கு திமுகவின் போராட்டத்தை பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னிடம் விளக்கமாக கேட்டதாகவும், அமித்ஷாவின் கருத்து தவறாக செய்தி வந்துள்ளது, இந்தியை திணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பேசவில்லை என்றும் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார். இதையடுத்தே கலந்துபேசி போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தோம் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.\nதிமுக சரணடைந்துவிட்டதாகவும், பயந்து ஒதுங்கிக்கொண்டதாகவும் சில ஊடகங்கள் திட்டமிட்டு திரித்துக்கூறி வருகின்றன ஆனால் திமுகவை பொறுத்தவரை பனங்காட்டு நரி அது எந்த சலசலப்புக்கும் அஞ்சாது எனவும் பேசினார் ஸ்டாலின்.\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\n'அம்பட்டையன் கடைனு’தப்பா பேசிட்டேன் மன்னிசிடுங்க... ஆர்.எஸ��.பாரதி கைதால் பீதியான பழனிவேல் தியாகராஜன் வருத்தம்\nசொந்த நாட்டு மக்கள் மீது எதிரி நாட்டு ராணுவம் போல எடப்பாடி அரசு நடத்திய குண்டு வேட்டை ..ஸ்டாலின் ட்வீட்..\nதிமுகவில் அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக ஸ்கெட்ச்.. முதல் இழுப்பில் சிக்கிய வி.பி.துரைசாமி\nதிமுகவில் சாதி வேறுபாட்டை உரம் போட்டு வளர்க்கிறார்கள்... வி.பி.துரைசாமி அதிர வைக்கும் குற்றச்சாட்டு..\nதிமுகவிலிருந்து என்னை நீக்கிடுங்க... இன்று பாஜகவில் இணையவும் வி.பி.துரைசாமி அதிரடி முடிவு\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilnadu-cm-edappadi-palanisamy-press-meet-pydijp", "date_download": "2020-05-25T00:38:52Z", "digest": "sha1:ILOH6VKGCRLJR5MDJ2GAIPUQPAVYMWBW", "length": 10818, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க... இதுவேற... எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் எடப்பாடி..!", "raw_content": "\nமக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க... இதுவேற... எதிர்கட்சிகளுக்கு சவால் விடும் எடப்பாடி..\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சாவல் இல்லை. இந்த தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கடந்த தடவை மக்களவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது போல இந்த முறை அது எடுபடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.\nகேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் திட்டம் குறித்து பேசுவதற்காக கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளேன். இரண்டு மாநிலங்களின் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக நான் பேச்சுவார்த்தை நடக்கிறது.\nஇந்த சந்திப்பில் பரம்பிகுளம்-ஆழியாறு நீர் பங்கீடு குறித்தும், நீராறு, நல்லாறு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்படும். இதனால், தமிழகம்-கேரளா இடையே உள்ள நீர்ப் பங்கீடு பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இருமாநில விவசாயிகளின் நலன் கருதியை இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ஆந்திர முதல்வரோடு பேசியதால் தான் கிருஷ்ணா நதி இன்று திறக்கப்பட உள்ளது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி கர்நாடக அரசு செயல்பட வேண்டும் என்றார்.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சாவல் இல்லை. இந்த தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். கடந்த தடவை மக்களவை தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது போல இந்த முறை அது எடுபடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.\nசென்னையில் 17 தொழிற்பேட்டைகளை இயக்க அனுமதி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\nஊழலில் ஊறி திளைத்த அதிமுகவினர்... நீங்க செய்யுறதெல்லாம் சட்டவிரோதம்.. அதிமுக அரசு மீது க���.எஸ்.அழகிரி கோபம்\nமத்திய அரசை குற்றம் சாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.\nதற்கொலை எண்ணத்திலிருந்த இளைஞர்... தடாலடி முடிவெடுத்த முதல்வர் எடப்பாடி..\nஅதிமுக ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்.. நேற்று, இன்று, நாளையும் அதிமுக ஆட்சிதான்.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அதிரடி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/on-this-day-in-1997-against-india-saeed-anwar-smashed-the-then-highest-individual-score-in-odi-44850", "date_download": "2020-05-25T00:26:21Z", "digest": "sha1:MHUWS7EGGGUOHJE2245EXPDQKXS6NTED", "length": 6863, "nlines": 51, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(On This Day, Saeed Anwar): ‘13 வருடங்களாக இருந்த பாகிஸ்தான் வீரரின் சாதனை ’ - உடைத்தது சச்சின் டெண்டுல்கர் தான்! | On This Day in 1997 against India Saeed Anwar smashed the then highest individual score in ODI", "raw_content": "\n‘13 வருடங்களாக இருந்த பாகிஸ்தான் வீரரின் சாதனை ’ - உடைத்தது சச்சின் டெண்டுல்கர் தான்\nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 21/05/2020 at 3:36PM\nஇந்திய அணியின் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார்.\n23 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பாகிஸ்தான் அணியின் சயீத் அன்வர் அன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.\n1997 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்களை அடுத்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சயீத் அன்வர் அதிகபட்சமாக 194 ரன்களை அடித்தார். இதன் மூலம் அன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.\nஇந்த சாதனையை 13 வருடங்களாக சயீத் அன்வர் தன்வசம் வைத்திருந்தார். 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் 200 ரன்கள் அடித்தபோதே சயீத் அன்வரின் சாதனை தகர்க்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2009 ஆம் ஆண்டு ஜிம்பாவே அணியின் சார்லஸ் கவெண்ட்ரி வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 194 ரன்கள் அடித்து சயீத் அன்வரின் சாதனையை சமன் செய்திருந்தார்.\n328 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பாகிஸ்தான் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணியில் ராகுல் டிராவிட் அதிகபட்சமாக 107 ரன்களை அடித்தார். ஒரு நாள் போட்டியில் ராகுல் டிராவிட் அடித்த முதல் சதம் இதுவாகும்.\nபேட்டிங்கில் ஆட்ட நாயகன் விருது ஓகே, பவுலிங்கிலும் விருதா - சச்சினின் இந்த சாதனை தெரியுமா\n19 வருடங்களுக்கு முன்பே சச்சின் டெண்டுல்கர் செய்த மாஸான சாதனை - முதல் வீரரும் அவர்தான்\n8 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்ன நடந்தது தெரியுமா சச்சின் ரசிகர்களுக்கு சோகமான நாள்\n“சச்சினின் மாஸான சாதனை” 8 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் - 100 சதங்கள், ஒரே இந்தியர் மட்டுமல்ல ஒரே வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/india/karaikal/", "date_download": "2020-05-25T00:32:08Z", "digest": "sha1:PUHVBVYW266BMFTH6SIF6RPKKGI7456R", "length": 22751, "nlines": 458, "source_domain": "www.naamtamilar.org", "title": "காரைக்கால் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எ���் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nகாரைக்கால் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி-காரைக்கால் நாம் தமிழர் கட்சி\nநாள்: செப்டம்பர் 03, 2018 In: கட்சி செய்திகள், காரைக்கால்\nகாரைக்கால் நாம் தமிழர் கட்சியினர் இன்று காரைக்கால் கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி நெகிழி (பிளாஸ்டிக்) தீங்கை பற்றி சம்பந்தமான விழிப்புணர்வையும் மக்களுக்கு விளக்கினர் காரைக்கால் நாம் தமிழர...\tமேலும்\nசெங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி\nநாள்: ஆகஸ்ட் 18, 2018 In: கட்சி செய்திகள், காரைக்கால்\nவீரதமிழச்சி செங்கொடி நினைவை முன்னிட்டு காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்தனர் காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர்..\tமேலும்\nபாஜக-வை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் – காரைக்கால் | சீமான் எழுச்சியுரை\nநாள்: ஜூன் 18, 2017 In: கட்சி செய்திகள், காரைக்கால்\nபாஜக அரசின் மக்கள் விரோதக் கொள்கை முடிவுகளைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – காரைக்கால் | 16-06-2017 | நாம் தமிழர் கட்சி | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனவுரை https://w...\tமேலும்\nகாரைக்காலில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது\nநாள்: மார்ச் 12, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், காரைக்கால்\nகாரைக்காலில் 1௦-03-15 அன்று இ��� எழுச்சி மாநாடுவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி எழுச்சியுரை நிகழ்த்தினார்.\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/tag/raising-of-athi-varadar-kanchipuram-2019-15-july/", "date_download": "2020-05-25T00:29:37Z", "digest": "sha1:5JWDS6FDJ4CFS4M32WGYLUSEN7O2PWML", "length": 15802, "nlines": 252, "source_domain": "tnpds.net.in", "title": "raising of athi varadar kanchipuram 2019 15 july | TNPDS ONLINE", "raw_content": "\nஅத்தி வரதரை தரிசிக்க ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் தரிசனம் செய்தனர்\nகட்டுக்கடங்காத கூட்டம் : அத்திவரதரை தரிசிக்க கூடிய மக்கள் | Athi Varadar Darshan 2019\nஇந்த 2 நாட்கள் மட்டும் அத்தி வரதர் தரிசன நேரத்தில் மாற்றம்\nஅத்தி வரதரை தரிசிக்க எப்போ வரலாம் 5 ஜூலை கூட்ட நிலவரம்\nஅத்தி வரதரை எப்போது வழிபடுவது சிறப்பு தெரியுமா\nஅத்தி வரதரை இந்த நாட்களில் வழிபடுவது நல்லதா\nEid Mubarak 2020| புனித ரமலான் 2020 வாழ்த்துக்கள்\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவையா\nஜூன் 1 முதல் சமையல் எண்ணெய் இனி பாக்கெட்களில் மட்டுமே\nதமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடத்துக்கு தடை\n5 ஆம் வகுப்பு பொது தேர்வு\n8 ஆம் வகுப்பு பொது தேர்வு\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபத்திர பதிவு செய்திகள் 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\nமத்திய பட்ஜெட் 2020 LIVE\nரூ500க்கு 19 வகை மளிகைப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/naataalaumanara-kautatatataotara-nairaaivaukakau-varatatamaanai-acacakatataukakau", "date_download": "2020-05-25T01:37:32Z", "digest": "sha1:VEI76NF2F35LD7UTX5C437MQVXEF5EMH", "length": 5352, "nlines": 46, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு – வர்த்தமானி அச்சகத்துக்கு | Sankathi24", "raw_content": "\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவுக்கு – வர்த்தமானி அச்சகத்துக்கு\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nநாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டுவருவதற்கான வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வர்த்தமானி இன்று நள்ளிரவுக்கு முன்னர் வௌியிடப்படவுள்ளதாக அரச அச்சகர் கங்கா கல்பனி நியூஸ்பெர்ஸ்ட்டுக்கு தெரிவித்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானி சற்று நேரத்துக்கு முன்னர் தமக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் பாராளுமன்றத்தில் செயற்பட்டு வந்த அனைத்து தெரிவுக்குழுக்களும் முடிவுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதியோர் இல்லத்தில் கோவிட்-19 கிருமி நீக்கும் செயற்பாடு-வவுனியா\nஞாயிறு மே 24, 2020\nவவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் க\nகாற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈடு வழங்கப்படும்\nஞாயிறு மே 24, 2020\nயாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டோருக\nபாலம் திருத்தப் பணிகள் ஆரம்பம்-கிளிநொச்சி\nஞாயிறு மே 24, 2020\nகிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியில் 14 வது கிலோ மீற்றரில் அமைந்துள்ள குடமுருட்\nசிறீலங்கா பொலிஸ் உப பரிசோதகர் ஒருவர் மீது வாள் வெட்டு\nஞாயிறு மே 24, 2020\nகாங்கேசந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகுலேஸ்வரம் கொலனி பகுதியில் இரு குழுக்க\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15370-2019-08-28-08-20-49", "date_download": "2020-05-25T02:52:58Z", "digest": "sha1:4CQ6I7YGZGAVZKF6AYNVUOPLCLMPGZCL", "length": 12556, "nlines": 167, "source_domain": "www.4tamilmedia.com", "title": "எமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது: மஹிந்த", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஎமக்கு வாக்களிக்காமல், தமிழ் மக்கள் எம்மிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது: மஹிந்த\nPrevious Article ரணிலையும் சஜித்தையும் இணைத்து வெற்றி பாதையில் பயணிப்போம்: அகில விராஜ்\nNext Article ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு; இதுவே எனது நிலைப்பாடு: சஜித்\n“13வது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளதாவது, “13வது திருத்தமோ எதுவோ, மக்களுக்கு இப்போது எது தேவையோ, அதை வழங்க வேண்டும். எமக்கு வாக்களிக்காமல், எம்மிடம் அந்தத் தீர்வை, தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. வடக்கிலுள்ள மக்களும் சரி, மக்கள் பிரதிநிதிகளும் சரி, எம்மோடு இணைந்துகொண்டு, தீர்வை நோக்கி நகர வேண்டும். மாறாக, எமக்கு எதிராகச் சென்று எதையும் சாதிக்க முடியாது. எமக்கு எதிராகச் சென்று, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாதென்பதை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.\nPrevious Article ரணிலையும் சஜித்தையும் இணைத்து வெற்றி பாதையில் பயணிப்போம்: அகில விராஜ்\nNext Article ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு; இதுவே எனது நிலைப்பாடு: சஜித்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அ���ுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15510-2019-09-13-02-10-07", "date_download": "2020-05-25T02:58:43Z", "digest": "sha1:CPWPXYIX5R6WINGX7OZ2U3PATLAMWCG4", "length": 14750, "nlines": 170, "source_domain": "www.4tamilmedia.com", "title": "‘எழுக தமிழ்’ பேரணிக்கு ஆதரவு கோரி கதவடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n‘எழுக தமிழ்’ பேரணிக்கு ஆதரவு கோரி கதவடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு\nPrevious Article ஐ.தே.மு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் சஜித் நாளை பேச்சு\nNext Article ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது: சந்திரிக்கா\nஎழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் முழுக் கதவடைப்பு போராட்டத்திற்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை வடக்கு- கிழக்கு உள்ளிட்ட தமிழர் தாயகம் தழுவியதாக மாபெரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில் இந்த பேரணிக்கு ஆதரவு வழங்குமாறு கோரி தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஎழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அனைவரது பங்களிப்பையும் உறுதிசெய்யும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்கள், சந்தைகள், சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அரச, அரசசார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றை மூடியும் போக்குவரத்து சேவைகளை நிறுத்தியும் மீனவர்கள் தமது தொழிலுக்குச் செல்லாதும் ஒத்துழைப்பு வழங்குமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅதேவேளை, அத்தியாவசிய அவசர தேவை நிமித்தம் பயணிப்பவர்களதும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பங்கேற்று திரும்புபவர்களினதும் தேவைகளை ஈடுசெய்யும் வகையிலான மருந்தகங்கள், வண்டி வாகன திருத்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் உணவகங்கள் என்பவை வழமைபோன்று இயங்குவது அவசியமென்றும் அந்த பேரவை வலியுறுத்தியுள்ளது.\nதமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் வென்றெடுக்கும் வகையில் நடைபெறுகின்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைத்துத் தமிழ் உறவுகளும் ஓரணியில் ஒன்றுபட்ட குரலாக, தென்னிலங்கை தரப்புகளுக்கும் சர்வதேச சம��கத்திற்கும் இடித்துரைக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டியது ஒவ்வொரு தமிழர்களது கடமை என்றும் தமிழ் மக்கள் பேரவை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.\nPrevious Article ஐ.தே.மு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் சஜித் நாளை பேச்சு\nNext Article ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதே சுதந்திரக் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது: சந்திரிக்கா\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவு��்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15540-2019-09-17-01-49-38", "date_download": "2020-05-25T02:14:40Z", "digest": "sha1:KSM54YJUO3QOG3N4TV5PD4BNH2WQMCQN", "length": 16334, "nlines": 172, "source_domain": "www.4tamilmedia.com", "title": "இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஇலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்\nPrevious Article ஐ.தே.க, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nNext Article எமது தேசிய அரசியலுக்காக வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்: ‘எழுக தமிழ்’ பிரகடனம் வலியுறுத்தல்\nஇலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டு சென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்களின் அரசியல், நீதிக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nசி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஒரு விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும்.\nதொடர்ந்தும் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்தும் வகையிலும் கண்காணிக்கும் வகையிலும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்த��னிகராலயம் வடக்கு கிழக்கில் தனது அலுவலகங்களை திறக்க வேண்டும் என்றும் இந்த ‘எழுக தமிழ்’ நிகழ்வின் மூலம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.\nஇலங்கை தீவில் ஒரு நிலையான சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பக்கூடிய தீர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கருத்தை அறியும் வகையில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான முயற்சிகளையும் சர்வதேச சமூகம், சர்வதேச மனித உரிமைகள் சட்டக் கோட்பாடுகளுக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும்.\nதமிழ்ப் பயங்கரவாதிகள் என்று எம்மிடையே எவரும் இல்லை. அரச பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களே எம்மிடையே உள்ளார்கள். எம் மக்களை மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் நபர்களுடன் முடிச்சுப் போடாதீர்கள்.\nஎமது இளைஞர்கள், யுவதிகள் மற்றோர் யாவரும் எமது விடுதலைக்காகப் போராடினார்கள். அரச பயங்கரவாதத்திற்கு ஈடுகொடுக்க ஆயுதம் ஏந்தியவர்களே எமது மக்கள். அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி அவர்களின் சுதந்திர வேட்கையைக் கொச்சைப்படுத்தியுள்ளன தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள்.\nஅவ்வாறு தொடர்ந்து செய்வதைத் தவிருங்கள் என்று அரசாங்கங்களுக்குக் கூறி வைக்கின்றேன். இளைஞர், யுவதிகள் ஆயுதமேந்த காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் தொடர்ந்து வந்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களே. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து உண்மையை எமது சிங்களச் சகோதர சகோதரிகள் அறிந்து கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.” என்றுள்ளார்.\nPrevious Article ஐ.தே.க, பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்க வேண்டும்: சம்பிக்க ரணவக்க\nNext Article எமது தேசிய அரசியலுக்காக வலுவான மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்: ‘எழுக தமிழ்’ பிரகடனம் வலியுறுத்தல்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26790", "date_download": "2020-05-25T01:53:55Z", "digest": "sha1:CEOULMPDUJWOMJRYI24PC7DFCZ7FNIIH", "length": 13552, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல் | தினகரன்", "raw_content": "\nHome தமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல்\nதமிழக காங்கிரஸில் மீண்டும் கோஷ்டி மோதல்: திருநாவுக்கரசர்- -இளங்கோவன் தீவிர மோதல்\nமேலிடத்தில் புகார் தெரிவிக்க ஆதரவாளர்கள் டெல்லி பயணம்\nதமிழக காங்கிரஸில் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இடையே மோதல் முற்றியுள்ளது.\nகடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவன் நீக்கப்பட்டார். அதன்பின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசருக்கும் இளங்கோவனுக்கும் இடையே தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது. இருவரும் அடிக்கடி வெளிப்படையாக கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துக் கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அக்கட்சியின் அகில இந்திய செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கடந்த 4-ம் திகதி சென்னை வந்தார். கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சஞ்சய் தத் முன்னிலையிலேயே திருநாவுக்கரசர் - இளங்கோவன் ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். கைகலப்பு மட்டுமன்றி கற்கள் வீசியும் தாக்கினர். இதில் ஓரிரு நிர்வாகிகள் காயமடைந்தனர்.\nஅதைத் தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான முரளிதரன், சீனிவாசமூர்த்தி, கடல் தமிழ்வாணன், வில்லிவாக்கம் ஜான்சன், ஏவிஎம் செரீப், பொன். மனோகரன், திருவொற்றியூர் பாஸ்கர் ஆகிய 7 பேர் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திருநாவுக்கரசர் அறிவித்தார்.இது இளங்கோவனை கொந்தளிக்கச் செய்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் 7 பேரும் வெளியிட்ட அறிக்கையில், “திருநாவுக்கரசர் ஆதரவாளர்கள்தான் வேண்டுமென்றே பிரச்சினை செய்தனர். ஆனால் எவ்வித விசாரணையும் இன்றி எங்களை மட்டும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிப்போம்'' என கூறியிருந்தனர்.\nஇந்தச் சூழலில் திருநாவுக்கரசர் குறித்து புகார் தெரிவிப்பதற்காக இளங்கோவன் ஆதரவாளரான மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவர் சிவராமன் உள்ளிட்டோர் டெல்லி சென்றனர். இது தொடர்பாக இளங்கோவன் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “காங்கிரஸ் பொருளாளராக பொறுப்பேற்றுள்ள அகமது படேல், தேர்தல் நிதி வசூல் தொடர்பாக மாநிலப் பொருளாளர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் பங்கேற்க ஒரு வாரத்துக்கு முன்பே அழைப்பு வந்தும் அதை பொருளாளர் நாசே ராமச்சந்தினுக்கு தெரிவிக்கவில்லை. அகமது படேல் நேரடியாக தொலைபேசியில் நாசே ராமச்சந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி சென்றுள்ள அவர், திருநாவுக்கரசரின் தன்னிச்சையான செயல்பாடுகள் குறித்து முகுல் வாஸ்னிக், அகமது படேல் ஆகியோரிடம் புகார் தெரிவிக்க இருக்கிறார்'' என்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nமுன்பிணை கேட்டு டி.ஆர்.பாலு, தயாநிதி உயர்நீதிமன்றில் மனு\nதிமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் ஆகியோர் முன் பிணை கோரி சென்னை...\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தி: இந்தியா 2ஆம் இடம்\nபாதுகாப்புக்கவச உடை உற்பத்தியில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடம்...\nஇந்தியாவில் அடுத்த மாதம் கொரோனா உச்சம் தொடும்\nஇந்தியாவில் அடுத்த மாதம் 21ம் திகதியில் இருந்து 28-ம் திகதி வரையிலான கால...\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா எந்த நிலையில் உள்ளது\nநிபுணர்கள் தகவல்இந்தியா, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதில் எந்த நிலையில்...\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரத்துக்கு காங்கிரசே பொறுப்பு\nபுலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு....\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசன��்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/hansiha-poses-with-a-cargo-bottle-in-a-bikini-dress/c76339-w2906-cid585856-s11039.htm", "date_download": "2020-05-25T02:10:25Z", "digest": "sha1:W2CYFTLS6J6L5PDGF7BRHSZ2DLHNIBHQ", "length": 4672, "nlines": 62, "source_domain": "cinereporters.com", "title": "பிகினி உடையில் கையில் சரக்கு பாட்டிலுடன் ஒய்யாரமாக ஹன்சிகா", "raw_content": "\nபிகினி உடையில் கையில் சரக்கு கோப்பையுடன் ஒய்யாரமாக போஸ் கொடுக்கும் ஹன்சிஹா\nமாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜயுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.\nமாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜயுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.\nகடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.\nஇந்த படங்களை பார்த்த ரசிகர்கள் ஹன்சிஹாவுக்கு என்ன ஆச்சு என்றும், eஎதற்கு இந்த வேண்டாத வேலை என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.\nஇந்த நிலையில் ஹன்சிஹா லேட்டஸ்டாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நின்று கொண்டு கையில் மது கோப்பையை வைத்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-05-25T01:51:54Z", "digest": "sha1:VVTLLN5TDGP3EDVTRSYWGRMPHNO3PQON", "length": 21078, "nlines": 163, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இலங்கை நாடாளுமன்றம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இலங்கைப் பாராளுமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇலங்கை நாடாளுமன்றம் அல்லது இலங்கைப் பாராளுமன்றம் (Parliament of Sri Lanka) 225 அங்கத்தவர்களைக் கொண்ட ஓரவையுடைய சட்டமன்றமாகும். இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுக்கால தவணையைக் கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தை ஒத்த முறையை கொண்டுள்ளது. சபாநாயகர் அல்லது அவர் சமூகமளிக்காத போது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அல்லது குழுக்களின் பிரதித் தலைவர் சபைக்கு தலைமை தாங்குவார். நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது கலைப்பதற்கு அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.\nஇலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்றம்\n1 செப்டம்பர் 2015 முதல்\n5 சூன் 2018 முதல்\n18 திசம்பர் 2018 முதல்\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை\nநாடாளுமன்றக் கட்டடம், சிறீ ஜெயவர்தனபுர கோட்டை\nமொத்தம் 225 அங்கத்தவர்களில் 196 அங்கத்தவர்கள் 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து பொது வாக்கெடுப்பின் மூலமும், மிகுதி 29 அங்கத்தவர்கள் தேசிய அளவில் கட்சிகள் பெரும் வாக்கு எண்ணிக்கைக்கேற்ப கட்சிகளின் தேசியப் பட்டியலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்றனர்.\nமுதலாவது நாடாளுமன்றம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பம்\nகொழும்பு கோட்டையில் அமைந்திருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சு. இங்கு பழைய சட்டவாக்கப் பேரவையின் அமர்வுகள் நடைபெற்றன.\nகாலிமுகத் திடலில் அமைந்திருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடம்.\nகோல்புறூக்-கேமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டமன்றம் இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, மற்றும் இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833, மார்ச் 13 ஆம் நாள் நிறுவப்பட்டன. நிறைவேற்றுப் பேரவையில் குடியேற்றச் செயலாளர், இராணுவப் படைகளின் கட்டளை அதிகாரி, சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொருளாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். நிறைவேற்றுப் பேரவையின் கடமைகள் பொதுவாக இலங்கை ஆளுநருக்கு ஆலோசனை வழங்கல் மட்டுமே. ஆனாலும் இவ்வாலோசனைகளை ஆளுனர் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. ஆரம்பத்தில் பிரிந்த்தானியர் மட்டுமே உறுப்பினர்களாகவிருந்தனர், பின்னர் இலங்கையரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சட்டவாக்கப் பேரவைக்கு முதலில் 16 உறுப்பினர்களும், பின்னர் 49 உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை இலங்கையின் குடிமக்களில் குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.\n1931 இல் சட்டவாக்கப் பேரவை இல்லாதொழிக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 101 உறுப்பினர்களுடன் இலங்கை அரசாங்க சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசியலமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்ற வேறுபாடின்றி அனைத்து வயது வந்தவர்களுக்கும் முதற் தடவையாக தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டது.\n1948 பெப்ரவரி 4 இல் இலங்கை விடுதலை அடைய முன்னர், 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசாங்க சபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக ஈரவை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் அமைக்கப்பட்டன. கீழவைக்கான உறுப்பினர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதிநிதிகள் சபையில் 101 உறுப்பினர்கள் (1960 இல் 157 ஆக அதிகரிக்கப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்டனர். செனட் சபைக்கான 30 உறுப்பினர்களில் 15 பேரை பிரதிநிதிகள் சபை தேர்ந்தெடுத்தது. ஏனைய 15 பேரையும் மகாதேசாதிபதி நியமித்தார்.\n1971 அக்டோபர் 2 இல் செனட் சபை கலைக்கப்பட்டது. 1972 மார்ச் 22 இல் இலங்கை குடியரசானது. பிரதிநிதிகள் சபைக்குப் பதிலாக தேசிய அரசுப் பேரவை உருவாக்கப்பட்டது. இதற்கு 168 பேர் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977 ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக தேசிய அரசுப் பேரவை கலைக்கப்பட்டு இலங்கை நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது.\nபிரித்தானியக் குடியேற்ற அரசாங்கத்தின் கீழ், இலங்கையின் நிறைவேற்றுப் பேரவை, இலங்கை சட்டவாக்கப் பேரவை ஆகியன 1833 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட போது, இந்த அவைகள் கொழும்பில் உள்ள கோர்டன் கார்டன்சிற்கு எதிரில் உள்ள கட்டடம் ஒன்றில் கூடினர். இக்கட்டடம் தற்போது \"குடியரசுக் கட்டடம்\" என அழைக்கப்படுகிறது. இங்கு இப்போது இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ளது. 1930, சனவரி 29 இல் இலங்கைக்கான பிரித்தானிய ஆளுநர் சர் ஹெர்பர்ட் ஸ்டான்லி (1927–1931) காலிமுகத் திடலுக்கு எதிரே நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். இங்கு இலங்கை அரசாங்க சபை (1931-1947), [[இலங்கை பிரதிநிதிகள் சபை|பிரதிநிதிகள் சபை (1947–1972), தேசிய அரசுப் பேரவை (1972–1977), இலங்கை நாடாளுமன்றம் (1977–1981) ஆகியவற்றின் அமர்வுகள் இடம்பெற்றன. இன்று இக்கட்டடம் அரசுத்தலைவரின் செயலகமாக இயங்குகிறது.\n1979 சூலை 4 இல், அன்றைய பிரதமர் ஆர். பிரேமதாசா கொழும்பில் இருந்து 16 கிமீ கிழக்கே கோட்டே நகரில் தியவன்ன நதியில் அமைந்துள்ள 12 ஏக்கர் தீவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்க நாடாளுமன்றத்தில் இருந்து அனுமதி பெற்றார். இக்கட்டடம் ஜெஃப்ரி பாவா என்பவரால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை அரசின் நிதியுதவியில் கட்டப்பட்டது. 1982 ஏப்ரல் 29 இல் இக்கட்டடத்தை அன்றைய அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா திறந்து வைத்தார்.\n2015 இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்\nநல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி[1]\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு[2]\nமுசுலிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி\nதேசிய விடுதலை மக்கள் கட்சி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nமக்கள் விடுதலை முன்னணி 543,944 4.87% 4 2 6\nசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[3] 44,193 0.40% 1 0 1\nஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 33,481 0.30% 1 0 1\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசு[2] 33,102 0.30% 0 0 0\nஐக்கிய இலங்கை பாரிய பேரவை\nதமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி[8]\nஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[4] 17,107 0.15% 0 0 0\nமுன்னிலை சோசலிசக் கட்சி 7,349 0.07% 0 0 0\nஐக்கிய மக்கள் கட்சி 5,353 0.05% 0 0 0\nபதிவு செய்த வாக்காளர்கள் 15,044,490\n↑ ந.ஐ.தே.மு ஐதேகவின் சின்னத்திலும் கட்சியிலும் போட்டியிட்டது.\n↑ 2.0 2.1 அ.இ.ம.கா அம்பாறையில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ந.ஐ.தே.முயில் போட்டியிட்டது.\n↑ 3.0 3.1 முகா மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐதேகவிலும் போட்டியிட்டது.\n↑ 4.0 4.1 இதொகா பதுளை, கண்டி, கேகாலை மாவட்டங்களில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.\n↑ பிரஜைகள் முன்னணி நுவரெலியா, வன்னி ஆகியவற்றில் தனித்தும், ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.\n↑ லிக கொழும்பு, காலி, குருநாகல், மாத்தறை மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இலும் போட்டியிட்டது.\n↑ ததேகூ இதகயின் சின்னத்தில் போட்டியிட்டது.\n↑ ததேமமு அஇதகா கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/banner-issue-chennai-high-court-ban-in-corporation-order-pye1xf", "date_download": "2020-05-25T02:20:10Z", "digest": "sha1:2T3OCZPXVS477X2TQTD7ZIB7LLZVTUXD", "length": 13822, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பேனர் விவகாரம்... மாநகராட்சி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்..!", "raw_content": "\nபேனர் விவகாரம்... மாநகராட்சி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிமன்றம்..\nஅனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் என்ற சென்னை மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஅனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை, ரூ.5,000 அபராதம் என்ற சென்னை மாநகாரட்சியின் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்தைத் தொடர்ந்து, பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ள நோட்டீஸ் ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ப்பட்டது, அந்த மனுவில் டிஜிட்டல் பேனர் நிறுவன உரிமையாளரான எஸ்.பஷீர் அஹமது தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்து பலியான சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இனியும் இதுபோன்றதொரு சம்பவம் நிகழக்கூடாது. ஆனால், அந்த சம்பவத்தைக் காரணம் காட்டி பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.\nடிஜிட்டல் பேனர் வைக்கும் கலாசாரம் மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக மாறிவிட்டது. தனிநபர் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கும் பேனர்களை அச்சடித்துக் கொடுத்து வருகிறோம். இந்த பேனர்களை அச்சடித்து கொடுப்பது மட்டுமே எங்களது வேலை. அந்த பேனர்களை முறைப்படி அனுமதி பெற்று வைக்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கின்றனரா என்பது உள்ளிட்ட விவரங்களை எல்லாம் எங்களுக்கு தெரிவிப்பது இல்லை. மேலும், தற்போது பேனர் அச்சடிக்கும் நிறுவனங்களைப் பூட்டி சீல் வை���்கின்றனர். இதனால் நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த இயந்திரங்கள் பழுதடைய வாய்ப்புள்ளது.\nஇளம்பெண் சுபஸ்ரீயின் மரணத்துக்கு யார் காரணமானவர்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பேனர் அச்சடிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல. இந்தத் தொழிலை, தமிழ்நாடு நகராட்சி சட்டத்திருத்தத்தின் கீழ் முறையான உரிமம் பெற்று நடத்தி வருகிறோம். முறையாக மத்திய, மாநில அரசுகளுக்கு வரி செலுத்தி வருகிறோம். ஆனால், தற்போது டிஜிட்டல் பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் என சென்னை மாநகராட்சி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள எந்த உத்தரவிலும் டிஜிட்டல் பேனர் தொழிலை தடை செய்யவில்லை. எனவே டிஜிட்டல் பேனர்களுக்கு எதிரான மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.\nஇந்நிலையில், அனுமதியின்றி பேனர் அச்சடித்தால் ஓராண்டு சிறையுடன், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அண்மையில் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கை செப்டம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகொரோனா கட்டுப்பாடு பகுதிகளில் 10ம் வகுப்பு தேர்வுகள் எப்படி நடத்துவீர்கள் அரசை கேள்வியால் துளைத்த நீதிமன்றம்\nபத்திரிகைகள் மீது தமிழக அரசு தொடர்ந்த 28 அவதூறு வழக்குகள் ரத்து... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஉழவரின் அடிமடியில் கைவைத்தால்.... எடப்பாடி அரசுக்கு ஷாக் அடிக்கும்... கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை.\nசென்னையை நாளுக்கு நாள் மிரட்டும் கொரோனா. அடங்காத மக்கள்..அப்பிக்கொள்ளும் கொரோனா... இன்று மட்டும் 639 பேர்.\nஎஸ்டிபிஐ தொடர்ந்த பொது நல வழக்கு... நீதிமன்றம் அதிரடியால் தமிழகம் திரும்பும் தப்லீக் ஜமாத்தினர்..\n10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க கோரிய வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த ப���ஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/184", "date_download": "2020-05-25T02:34:45Z", "digest": "sha1:EXYKTPFSTY6JBEOR4LGXELIEKFHYYZPW", "length": 14918, "nlines": 167, "source_domain": "tamilayurvedic.com", "title": "நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள் - Tamil Ayurvedic", "raw_content": "\nநம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்\nநம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்\nகருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.\n* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.\n* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.\n* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.\n* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச் சேமித்து வைத்து விடுகிறது.\n* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படுகிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.\n* ஆண்களை விட பெண்களுக்குத்தான் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்கு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.\n* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும்.\n* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது.\n* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.\n* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் “டிரான்ஸ்ரெடினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது “ரெடாப்சினின்” என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.\n* உடலில் சராசரியாக 10,000,000,000,000,000,000,000,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.\n* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.\n* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தை உற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் 1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்றன.\n* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு வெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள��� இரத்தம் இப்படி வருகின்றது.\n* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந்து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.\n* பிறக்கும்போது எலும்புகள் 270 இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.\n* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. *\nதசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.\n* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும்.\n* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.\n* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்றான்.\n* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடி வரை வளரும்.\n* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.\n* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.\nஎப்படி உடல் எடையை குறைப்பது\nமன நோயை குணப்படுத்தும் மீனெண்ணெய் மாத்திரைகள்\nஇதயத்தில் ஓட்டை என்பது சரியா\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை உண்டாக்கும் மாத்திரை\n“பேஸ்மேக்கர்” பற்றி அனைவரும் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/puthu-belanai-thaarum/", "date_download": "2020-05-25T01:52:38Z", "digest": "sha1:U5IODVINXV3QGLZZN73W7NZOIEQB3TRO", "length": 4399, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Puthu Belanai Thaarum Lyrics - Tamil & English Premji Ebenezer", "raw_content": "\nபுது பெலனை தாரும் தெய்வமே\nபுது பெலனை தாரும் தெய்வமே\nஉம்மைப் போல் மாற வேண்டுமே\nஉம்மைப் போல�� மாற வேண்டுமே\nஇதுவே தான் எந்தன் வாஞ்சையே\nஇதுவே தான் எந்தன் வாஞ்சையே\nபுது பெலனை தாரும் புது பெலனை தாரும்\nபுது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை\n1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்\nஉந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)\nஉந்தன் ஆவி என்னில் தங்க\nபுது பெலனை தாரும் புது பெலனை தாரும்\nபுது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை\n2. அனுதினம் உம்மில் வளரச் செய்யும்\nஉந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)\nஉந்தன் நாமம் எந்தன் துருகம்\nபுது பெலனை தாரும் புது பெலனை தாரும்\nபுது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை\nParathil Ulla Engal Pidhave – பரத்திலுள்ள எங்கள் பிதாவே\nEzhundhidu Ezhundhidu – எழுந்திடு எழுந்திடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA/", "date_download": "2020-05-25T01:00:42Z", "digest": "sha1:UUDSKQO42YGF2OAERAMQNRFCY75OX77L", "length": 3197, "nlines": 49, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சின்ன கொடைக்கானல் அழகிய புகைப்படங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தளம் .... -", "raw_content": "\nசின்ன கொடைக்கானல் அழகிய புகைப்படங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தளம் ….\nசின்ன கொடைக்கானல் அழகிய புகைப்படங்கள் சிவகங்கை மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தளம் ….\nபாரம்பரிய விதை திருட்டு பற்றி தெரிந்த அளவிற்கு விந்தணு திருட்டு பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை..\nதூத்துக்குடி எட்டயபுரம் அரண்மனையின் இன்றைய நிலை..காணக்கிடைக்கா காட்சி..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும்…\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/aug/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3214158.html", "date_download": "2020-05-25T02:02:46Z", "digest": "sha1:QQNQXN24BNY3KNY74TDOE7WAQDT2LGCV", "length": 10821, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணி: விவசாயிகள் கோரிக்கை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nதிருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கண்மாய்களிலும் குடிமராமத்துப் பணி: விவசாயிகள் கோரிக்கை\nதிருப்பரங்குன்றம் தாலுகா பகுதிகளுக்கு உள்பட்ட மானாவாரி கண்மாய்களில் குடிமராமத்துப் பணி செய்ய வேண்டும் என குறைதீர்ப்பு முகாமில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nதிருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜன் தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார்.\nஇதில், மானாவாரி கண்மாய்களில் குடிமராமத்து பணிகளை தொடங்க வேண்டும். கண்மாய் கரைகளை பலப்படுத்தி, மடைகளை சீரமைக்க வேண்டும். தென்பழஞ்சியில் உள்ள அங்கன்வாடிக்கு மின் இணைப்பு தரவேண்டும். மேலும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. எனவே பள்ளியின் சுற்றுச்சுவரை உயரமாகக் கட்ட வேண்டும். தனக்கன்குளம் கண்மாய் மற்றும் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றவேண்டும். கிராமங்களில் பெரும்பாலானோருக்கு முதியோர் உதவித்தொகை கிடை க்கவில்லை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். விவசாயிகளின் புகார்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் நாகராஜன் தெரிவித்தார். கூட்டத்தில் தென்பஞ்சி, வடபழஞ்சி, திருப்பரங்குன்றம், தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் பாண்டி, சிவராமன், அழகு, நல்லக்கண்ணு, பசீர், சமயன், கருப்பையா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலூர்: மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வட்டாட்சியர் சிவகாமிநாதன் தலைமையில் செவ்வாய்க்கிழ��ை நடைபெற்றது. இதில், பெரியாறு-வைகை அணைகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. எனவே ஆகஸ்ட் மாதத்திலேயே விவசாயத்துக்கு தண்ணீர் திறந்துவிடவேண்டும். சிங்கம்புணரி நீட்டிப்புக் கால்வாய் பகுதியையும் விரிவாக்க கால்வாய் பாசன பகுதிகளையும் நிரந்தர பாசன பகுதிகளாக அறிவிக்கவேண்டும். அட்டப்பட்டி, பாலாறு, மணிமுத்தாறு நீர்நிலைகளில் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஒருபோக சாகுபடிப்பகுதி விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் மீ.முருகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் என்.பழனிச்சாமி மற்றும் ராஜமாணிக்கம், ராஜா உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39804", "date_download": "2020-05-25T01:48:49Z", "digest": "sha1:SHAN6YV47MLR7RW7G7Z5FPKDBQ7O74C6", "length": 8322, "nlines": 133, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், அன்புக்கு சக்தி அதிகம்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nக��ந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » அன்புக்கு சக்தி அதிகம்\nசத்யபாமா, ருக்மணி இருவரில் கிருஷ்ணர் மீது அன்பு மிக்கவர் யார் என்பதில் போட்டி வந்தது. நாரதரின் ஆலோசனைப்படி கிருஷ்ணருக்கு துலாபாரம் வைத்து தன் அன்பை நிரூபிப்பதாக பாமா முடிவு செய்தாள். துலாபாரம் என்றால் இக்காலம் போல அரிசி, பழம், காசு, வெல்லம் என பொருள் வைப்பதல்ல. தங்கத்திலே துலாபாரம் அதற்காக தராசு கொண்டு வரப்பட்டது. ஒரு தட்டில் கிருஷ்ணர் உட்கார, சத்யபாமா தன்னிடமிருந்த தங்க நகைகளை மறு தட்டில் வைக்கத் தொடங்க, கிருஷ்ணருக்கு ஈடாக தட்டு உயரவில்லை.\nதன் பெருமையை நிலைநாட்ட தாய் கொடுத்த சீதனங்களை வைத்தும், இம்மியும் தட்டு நகரவில்லை. இந்நிலையில் அங்கு வந்த ருக்மணி நடந்ததைக் கண்டாள். அருகில் இருந்த மாடத்தில் துளசியை பறித்தாள். கிருஷ்ணரின் பாதம் தொட்டு வணங்கி, தன் கையில் இருந்த துளசியை ஆபரணத்தின் மீது வைத்தாள். என்ன ஆச்சர்யம்... தராசின் தட்டு கீழே சென்றது. அந்தஸ்தை நிலைநாட்ட விரும்பிய பாமாவின் தங்கத்தை விட, ருக்மணி அன்பால் அளித்த துளசிக்கு சக்தி அதிகம் என்பது நிரூபணம் ஆனது.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/ep05/", "date_download": "2020-05-25T02:24:54Z", "digest": "sha1:TFJO4FFUVMWQ3S7IJQINU5BLHTLHJ4RZ", "length": 17945, "nlines": 57, "source_domain": "valavaalvu.com", "title": "The Alchemist – புத்தக மதிப்பீடும் படிப்பினைகளும் – வளவாழ்வு", "raw_content": "\nThe Alchemist – புத்தக மதிப்பீடும் படிப்பினைகளும்\nநான் உயர்தரம் படிக்கும் வரையில், நிறைய நாவல்கள் வாசித்தேன். துப்பறியும் நாவல்களில் நாட்டம் அதிகம். ஆனால், உயர் தரத்தின் பின்னர் என் வாசிப்பு சுய முன்னேற்ற துறை நோக்கி நகர்ந்தது. எனவே, ஒரு நாவலை வாசிப்பது நேர விரயம் போல் உணர்ந்தேன். இப்படி – 12 வருடங்களின் பின்னர் நான் வாசிக்க எடுத்த நாவல் தான் பிரேசில் நாட்டு எழுத்தாளர் பௌலோ குவேலோ எழுதிய அல்கெமிஸ்ட் என்ற நாவல்.\nஇந்த நாவல் அடிப்படையில் போர்த்துக்கேய மொழியிலேயே எழுதப்பட்டது. பின்னர், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது இந்த நாவலின் 150 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.\nஅல்கெமிஸ்ட் என்றால் இரசவாதி என்று பொருள். உலோகம், செப்பு போன்ற உலோகங்களை பெறுமதி வாய்ந்தவையாக மாற்றும் இரச���யன சூத்திரங்களை அறிந்த நிபுணர் என்றும் சொல்லலாம். இந்த நாவலின் பெயர் இதுவாக உள்ளபோதும், ஓட்டு இடையச் சிறுவன் தனது வாழ்வின் பொக்கிசத்தைத் தேடிச் செல்வது பற்றிய கதையாகவே இத உள்ளது.\nஇந்தப் பயணத்தின்போது அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள், சோகங்கள், சந்தோசங்கள், காதல்… என்று பல்வேறு விடயங்கள் பற்றி இந்நாவல் பேசுகின்றது. இந்தப் பயணத்தின் இடையில் உண்மையில் ஒரு இரசவாதியை இச்சிறுவன் சந்திக்கின்றான். அவர் சிறுவனுக்கு கற்பிக்கும் சில வாழ்க்கைத் தத்துவங்கள் பற்றியும் இந்நாவலில் பேசப்படுகின்றது.\nஇந்த நாவல் 165 பக்கங்களைக் கொண்டது. இவ்வளவு சிறிய தொகைப் பக்கங்களுக்குள் வாழ்வின் ததத்துவங்களைச் சுருக்கிச் சொல்வது அசாத்தியமே. ஆனால், இந்நாவலின் ஒவ்வொரு பக்கங்களும் வாழ்க்கை தத்துவங்களை அழகாகச் சொல்கின்றன. நான் இந்நாவலை வாசிக்க எடுத்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, வழமையான மசாலா நாவல்கள் போலல்லாது, வாழ்க்கை தத்துவங்களை திறம்படவும் அழகாகவும் இந்நாவல் விளக்குகின்றமைதான்.\nஇவ்வளவு சிறிய தொகைப் பக்கங்களுக்குள் ஒரு கதை நகர்த்திச் செல்லப்பட்டு, அதன் ஊடாக வாழ்க்கை தத்துவங்கள் எவ்வளவு கச்சிதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பது என்னை அடிக்கடி ஆச்சரியப்படுத்துகின்றது. இந்த நாவல் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு நாவல். ஒவ்வொரு வருடமும் இந்த நாவலை நான் வாசித்து வருகின்றேன். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் வாசித்தேன்.\nஇந்த நாவலை ஒவ்வொரு தடவை வாசிக்கும்போதும் புதுப் புது விடயங்களை நான் புரிந்துகொள்கின்றேன். முன்னைய வருடம் புரியாத விடயங்கள் பின்னைய வருடத்தில் புரிகின்றன. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு வருடமும் என் வாழ்க்கை கடந்து சென்றுகொண்டிருக்கும் இடத்துக்குப் பொருத்தமான விடயங்கள் இந்நாவலில் மிகத் தெளிவாகப் பளிச்சிட்டுத் தெரியும்.\nபொதுவாக புத்தகங்களை வாசிக்கும்போது தூக்கம் வருவதாகவும், அலுப்புத் தட்டுவதாகவும் சில நண்பர்கள் என்னிடம் சொல்வார்கள். இந்த நண்பர்கள் ஆர்வத்துடன் வாசிக்க வேண்டுமாயின், நான் பரிந்துரைக்கும் முதல் புத்தகமும் அல்கெமிஸ்ட் தான். ஏனெனில், இந்த நாவலின் கதை பக்கத்துக்கு பக்கம் விறுவிறுப்பாக நகர்கின்றது. அடுத்து என்ன நடக்கும் என���ற ஆர்வத்தினால் நாம் இயல்பாகவே புத்தகத்தை வாசித்து முடித்து விடுவோம்.\nபுத்தகம் சொல்லும் சில கருத்துக்கள்\nஇந்தப் புத்தகத்திலிருந்து நான் பெற்ற சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்…\nநீங்கள் உங்களது நோக்கத்தை சரியாகத் தெரிந்துகொண்ட பின்னர், அதை அடைவதற்காகச் செல்லும் பயணத்தில் என்ன தடைகள் வருகின்றபோதும், முழுப் பிரபஞ்சமுமே உங்களது நோக்கத்தை அடைவதற்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்று நாவலாசிரியர் பௌலோ குவேலோ குறிப்பிடுகிறார்.\nஇந்த விடயத்தை எனது வாழ்விலும் நான் அனுபவித்திருக்கின்றேன். நான் ஏதாவது ஒரு இலக்கை வரையறுத்து, அதை அடைவதற்காகச் செயற்படத் தொடங்கும்போது, அதற்கு உதவும் மனிதர்கள் தோன்றியிருக்கிறார்கள். அதுவரையில் எனக்குப் புரியாதிருந்த சில விடயங்கள் புரிய ஆரம்பித்திருக்கின்றது. எனவே, இந்த நாவலாசிரியர் குறிப்பிடும் விடயத்தை நான் அனுபவித்து உணர்ந்திருக்கின்றேன். இந்த தத்துவத்தை நாவலின் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார் நாவலாசிரியர்.\nஅவர் இன்னுமொரு முக்கியமான கருத்தையும் இந்த நாவலில் குறிப்பிட்டிருக்கிறார். அதவாது, ‘உங்களுடைய இதயம் எங்கிருக்கின்றதோ, அங்கு தான் உங்களுக்கான பொக்கிசம் இருக்கும்.’.\nஇங்கு இதயம் என்பதன் மூலம் அவர் கருத வருவது எங்களது இதயத்தை அல்ல. மாறாக, எங்களது ஆர்வம், ஆசை… நான் இன்னுமொரு வீடியோவில் குறிப்பிட்டது போன்று எங்களது கொழுந்து விட்டெரியும் ஆசை எதில் உள்ளதோ, அதில் தான் எங்களது பொக்கிசம் காணப்படும். இதை நான் பல இடங்களில் கண்டிருக்கின் றன்.\nஎனது நண்பரொருவர் எழுத்துத் துறையில் தனது வாழ்வைத் துவங்கினார். அவர் மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். ஆனால், வாழ்வில் ஏற்பட்ட பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்காக, துறை மாறி வேறு துறையில் தொழிலுக்குச் சென்றார்.\nஒரு நாள் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது, அவர் மன அழுத்தத்தில் இருப்பது புரிந்தது. காரணங்களைத் தேடிச் சென்றபோது, அவர் எழுத்துத் துறையை இழந்து தவிப்பது நன்கு புலப்பட்டது. எனவே, அவர் நேசிக்கின்ற, விரும்புகின்ற எழுத்துத் துறையில் மீண்டும் இணைந்து பாருங்கள் என்று ஆலோசனை வழங்கினேன்.\nஆலோசனையை சிறிது தயக்கத்துடன் ஏற்றுக்கொண்ட அவர், ஒரு பத்திரிகையில் இணைந்து பண���யாற்றத் தொடங்கினார். இப்போது அவர் ஒரு பிரபலமான பத்திரிகையில் சிறந்த பதவியில் இருக்கின்றார். மன நிறைவுடன் இருக்கிறார். அவரது பேரார்வம் எழுத்துத் துறையில் இருந்ததால் தான் மன நிறைவு பெற்றிருக்கிறார்.\nநாம் தோல்வியடைவோம், கஷ்டப்பட வேண்டிய ஏற்படும் என்ற அச்சமானது, தோல்வியையும், கஷ்டத்தையும் விட கொடூரமானது.\nஎன்ற கருத்தை இந்நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை சரிவரப் புரிகின்றபோது, நம்மிலுள்ள அச்சம் களைந்து போகும். இந்த அற்புதமான கருத்தையும் நாம் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும்.\nஒரு கனவை அடைந்து கொள்வதை அசாத்தியப்படுத்தும் ஒரே காரணி – தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சம்.\nஎன்ற ஆழமான கருத்தையும் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். நெப்போலியன் ஹில் தனது புத்தகத்தில் 6 வகையான பயங்கள் குறித்துப் பேசுவார். அதில் ஒன்று தான் ‘தோல்வியடைவோமோ என்ற பயம்’.\nஉண்மையில், தோல்வியடைவோமோ என்ற பயம் என்பது விமர்சனத்துக்கு உள்ளாகுவோமோ என்ற பயம் தான். நாம் தோல்வியடைந்தால் ஏனையோர் நம்மைப் பார்த்து என்ன சொல்வார்கள் என்ற பயம் தான் அது. இதனால் தான் நமது வாழ்வின் இலக்குகளை, குறிக்கோள்கை அடைந்து கொள்ள முடியாமலிருக்கின்றது.\nஅல்கெமிஸ்ட் என்ற இந்த நாவலின் ஒவ்வொரு பக்கமும் பெறுமதி மிக்க அறிவுரைகளையும் தத்துவங்களையும் கொண்டிருக்கின்றது. நீங்களும் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டம் என நான் பரிந்துரை செய்கின்றேன்.\nஉங்கள் கருத்துக்களை நாம் வரவேற்கிறோம். உங்கள் கருத்துக்களை கீழே கமென்ட் செய்யுங்கள். உங்களுக்கு இந்த வீடியோ பிரயோசனமாக இருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள Share செய்யுங்கள்.\nவாருங்கள், கூட்டாக நாம் இந்த உலகை மாற்றியமைப்போம்\nவளவாழ்வு குழுமத்தில் இணைய இங்கு கிளிக் செய்யுங்கள்: https://www.facebook.com/groups/1189863434394830/\nPrevious Post கோழியாக வாழ்ந்த கழுகும், செம்மறி ஆடாக வாழ்ந்த சிங்கமும் (எம்மை மட்டுப் படுத்தும் எண்ணங்கள்)\nNext Post எமது முன்னேற்றைத்தை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகள்\nDecember 13, 2016 வாய்ப்புகளும் கடமைகளும்\tRead More\nApril 13, 2018 உங்களை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகளை களைவது எப்படி\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayyavazhi.org/ta/temple/", "date_download": "2020-05-25T01:05:09Z", "digest": "sha1:77CQWCQU7P2ZUMEUWCUVD22DDWE5JVCK", "length": 14787, "nlines": 33, "source_domain": "www.ayyavazhi.org", "title": "Temple Temple", "raw_content": "\n‘பொன் மேனிக் கோட்டை மணிக் கோவில் வைத்து\nதென் மேனி சான்றோர் திருநாள் நடத்தி வந்தார் – அகிலத்திரட்டு\nஇங்குள்ள ஆலயம் மற்ற ஆலயங்களை விட மாறுபட்டது. தூபதீப ஆராதனைகள், மூல விக்ரகம், மற்றும் பண்டிதர்கள்; கிடையாது. அது மட்டும் அல்ல உண்டியல் கூட வைக்கப்படவில்லை. பக்தர்கள் தரும் காணிக்கைகள் அங்கு வரும் மற்ற பக்தர்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகின்றது. இடுப்பில் துணியை கட்டிக் கொண்டு பிரார்தனை செய்வது போன்ற இந்து ஆலயத்தின் பழக்க முறைக்கு இந்த ஆலயத்தில் உள்ள முக்கியமான தெய்வம் அய்யா நாராயணர் ஆவார். கலியுகத்தின் முடிவில் திருமூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு மற்றும் சிவன் மூவரும் ஒன்றாக இணைந்து மனித குலத்தைக் காத்திட இங்கு வந்தனர். மற்ற ஆலயங்களில காணப்படும் பூஜைகள் செய்யும் குருக்கள்; போன்ற எவரும் இங்கு இல்லை என்றாலும், இந்த ஆலயத்தில் உள்ள குரு ஒருவர் அய்யா பற்றிய பாடலைப் பாடும் பொழுது அங்கு கூடி உள்ள பக்தர்கள் அவர் பாடியதை மீண்டும் திரும்பப் பாடுகின்றனர்.\nஇந்த ஆலயத்தில் உள்ள மூல தெய்வம் ஒரு ஈட்டி. அதனுடன் நாமம் போட்டது போல ஒரு துணி கட்டப்பட்டுள்ளது. அதன் பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. அதன் தத்துவம் என்ன எனில் ‘முதலில் உன் உள்ளத்திற்குள்ளேயே மறைந்து கிடக்கும் கடவுளை நீ; பார்த்துக் கொள்’ என்பதே.\nவிடியற் காலையில் ‘ அய்யா, சிவ சிவா, அரகரா, அரகரா ‘ என்ற கோஷத்துடன் துவஙகும் வழிபாடு தினமும் ஐந்து முறை நடைபெறுகின்றது. இங்கு வரும் பக்தர்கள் ஐந்து முறை பிரதர்ஷணம் செய்த பின் அங்குள்ள தெய்வத்தை நமஸ்கரித்து வணங்க வேண்டும். கடவுளிடம் செல்வதற்கு முன்பு ஐம்புலன்களையும் அடக்கியவன் என்ற அர்த்தத்தில் ஐந்து முறை அப்படி செய்கின்றனர். ஊதுபத்தி கொளுத்துவது மற்றும் கற்பூர ஆரத்தி எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம் பழம், மலர்கள் மற்றும் தேங்காய் போன்றவை பிரசாதமாகப் படைக்கப்படுகின்றன. அதன் பின் அங்குள்ள குருக்கள் பக்தர்கள் நெற்றியில் ஈரமிக்க மண்ணினால் நாமம் போடுகின்றார். விஷேச பிரசாதமும் பக்தர்களுக்குத் தரப்படுகின்றது.\nமற்ற ஆலயங்களைப் போலவே தலம், தீர்த்தம் மற்றும் மூர்த்தி என்ற மூன்று பெருமைகளையும் இந்த ஆலயம் பெறுகின்றது. வைகுண்ட ஸ்வாமியின் மனித உடலே இந்த ஆலயத்தின் மூல முர்த்தி. அவருடைய சமாதி மீதுதான் இந்த ஆலயம் எழப்பப்பட்டு உள்ளது. அகிலத்திரட்டு எனும் புனிதப் புத்தகம், சிவனிடம் இருந்து தவம் செய்து அர்ஜூனன் பெற்ற பசுபதாஸ்த்திரத்தை பற்றிக் கூறுகின்றது. மகாபாரதம் எழுதிய வியாச முனிவர் அவதரித்த இடம் இது. ஆலயத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது முத்துக்கிணறு ஒரு புனித தீர்த்தம். முதலில் பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடிய பிறகே ஆலயத்திற்குள் நுழைகின்றனர். ஆலயத்தில் நுழைந்ததும் அந்தக் கிணற்றில் நீராடிய பக்தர்கள் ஈரத் துணியுடனும், தலைப் பாகையுடனும் அங்கு வருவதைக் காண்கின்றோம். வடக்குவாசல் வழியாகவே ஆலயத்தில் பக்தர்கள் நுழைகின்றனர். வடக்குவாசல் என்ற அந்த இடத்தில்தான் அய்யா வைகுண்டர் ஆறு வருட காலம் தவத்தில் இருந்தார். அந்த ஆலயத்தை சுற்றி வரும் பக்தர்கள் ‘அய்யா சிவ, சவா, அரகரா, அரகரா’ என்ற கோஷம் எழுப்புகின்றனர். வடக்குவாசலில் குத்துவிளக்குகள் ஏற்றப்பட்டு அந்த இடத்து மண்ணே பிரசாதமாகத் தரப்\nதரப்படுகின்றது. அந்த இடத்தில் தர்மம் செய்தால் ஒருவருக்கு இருக்கும் பல பாபங்கள் விலகிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆலயத்தில் ஆலய மணி வாசல் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் ஆலயத்தை சுற்றி ஐந்து முறை பிரதர்ஷணமாக வந்தப் பின் கிழக்கு நடை என்ற ஆலய வாசல் வழியே உள்ளே நுழைகின்றனர். ஆலயத்தினுள் ஐம்பத்தி ஐந்து உயர கொடி மரம் கட்டப்பட்டுள்ளது. வருடத்தில் மூன்று முறை சமஸ்தானத்தின் சார்பில் அந்த புனிதக் கொடி ஏற்றப்படுகின்றது.\nகருவறையை சுற்றி உள்ள பிராகாரம்; மற்றும் கொடிக் கம்பத்தை சுற்றி; பக்தர்கள் ஐந்து முறை வலம் வருகின்றனர். உள் பிராகாரத்தில் முத்துக் குட்டியின் ஒரே மகனான புதுக்குட்டிக்கு சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. ஆலய குருகுலத்தின் முதல் குரு அவரே. வடக்குப் பக்கத்தில் புதுக்குட்டியின் அன்னையும், முத்துக் குட்டியின் மனைவியுமான திருமால் அம்மைக்கும் சன்னதி உள்ளது. மலையாளத்தில் உண்பான்புரை எனக் கூறப்படும்; மாடப்பள்ளி என்ற இடமும் உள்ளது. அங்குதான் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. உள்ளே நுழைந்து இன்னமும் சென்றால் இங்;கு வரும் பக்தர்கள் உகப்படிப்பு ஓதுவதற்கு வசதியான ஒரு பெரிய மண்டபம் அமைந்து உள்ளதைக் காணலாம். தெற்கு பக்கத்தில் கருட மேடை உள்ளது. இந்த இடத்தில்தான் அனைத்து தெய்வங்களும் வைகுண்டரிடம் தங்களுடைய சக்திகளைத் தந்தனராம். அங்கு சில பழைய காலத்து ஆயுதங்களும் குத்தி விளக்கும் உள்ளதைக் காணலாம்.\nபள்ளியறை பிராகாரத்தின் அருகில் தென் பகுதியில் முனிமார் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. வைகுண்டருடன் தங்கி இருக்க கடவுள் விஷ்ணுவானவர் அனுப்பிய முனிவர்கள் அங்கு வந்தனர் என புனிதப் புத்தகமான அகிலத்திரட்டு தெரிவிக்கின்றது. வடக்கு பக்கத்து பிராகாரத்தில் உள்ள குருமார்கள் அங்கு வரும் பக்தர்கள் நெற்றியில் மண்ணினால் நாமம் போடுகின்றனர். பள்ளியறை பிராகாரத்தின் வழியாக கருவறை உள்ள சன்னிதானத்தில் நுழைபவர்கள் ஐந்து சுற்றுக்கள் சுற்றியபடி’ அய்யா, சிவ சிவா, அரகரா, அரகரா ‘ என கோஷம் எழுப்புகின்றனர். கருவறையில் ஆரஞ்சு நிறத்தில் முக்கோணமாக சுற்றப்பட்ட துணி வைக்கப்பட்டு அதன் பின்புறம் ஒரு நிலைக் கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது. பக்தர்கள் காணிக்கையை பொருளாகவோ, பணமாகவோ தருகின்றனர். பணத்தை குருமார்களிடம் தருகின்றனர். அதை விளக்கு எண்ணைக் காசு அதாவது விளக்கேற்ற தேவையான எண்ணையை வாங்க பயன்படுத்தப் படும் தொகை என்ற பெயரில் பெற்றுக் கொள்கின்றனர். பள்ளியறை பிராகாரம் மற்றும் கருவறையைத் தவிற மற்ற இடங்களில் ஓடுகளினால் அமைக்கப்பட்ட கூரையே உள்ளது. இந்த ஆலயம் மற்ற ஆலயங்களைவிட மிகவும் வித்தியாசமானதாகக் காணப்படுகின்றது.\nஇன்னுமொரு முக்கியமான விஷயம் என்ன எனில் இந்த ஆலயம் முழுக்க முழுக்க ஏழை மக்களால் கட்டப்பட்டது. வேறு எந்த ஆளுனரும் அதற்கு உதவவில்லை. உண்மையில் திருவான்கூர் மன்னப் பரம்பரையினர் இந்த ஆலயத்தைக் கட்ட பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆலய வளாகத்திற்குள்; இராஜ கோபுரம் எழுப்பவும் ஒரு பெரிய மண்டபம் அமைக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498380", "date_download": "2020-05-25T02:06:21Z", "digest": "sha1:FYIYYN2GTPH3TB6KDS2UPKR7JEOS5XZY", "length": 6278, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம் | Internet service freezing at Meenambakkam International Airport - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்\nசென்னை: மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இணையதள சேவை முடங்கியது. விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் தெரியாததால் பயணிகள் அவதி பட்டு வருகின்றனர். இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின\nமீனம்பாக்கம் விமான நிலையம் இணையதள சேவை முடக்கம்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nமகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 25 விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/horoscopes.html", "date_download": "2020-05-25T01:43:57Z", "digest": "sha1:LGTQY2UHUYCZJ4NK7Q7K2RHSK3YZENKD", "length": 34654, "nlines": 269, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nஅனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.\nபரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.\n1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.\n2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)\nஇதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.\nஅதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.\nஇரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.\nஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்: -\n1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.\nஇது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.\n2) நட்சத்திரங்கள் மற��றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.\nஇத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.\nஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.\nபடைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.\nஎந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -\n1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு\n2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.\nஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.\nஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று ந��்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.\nஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ\nஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.\nஅல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.\nஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.\n) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)\nஉமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடி���ாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் – அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)\nநிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -\nநபி (ஸல்) அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்றனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்” என்று அல்லாஹ் கூறினான்” எனக் குறிப்பிட்டார்கள். அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் (ரலி), ஆதாரம்: புஹாரி\nஅல்லஹ் நட்சத்திரங்களை மூன்று காரணங்களுக்காக படைத்திருக்கின்றான்.\n2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்\n3) கப்பலில் வழி காட்டியாகவும்.\nநபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: -\n“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.\n“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.\n“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்���ுக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.\nஎதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.\nஎதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.\n“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)\nஅறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2020/05/01.html", "date_download": "2020-05-25T02:12:14Z", "digest": "sha1:WG33K6R6PPIUHUMYIGXZFVSZAIYRBORU", "length": 19228, "nlines": 217, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: அல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி! -(01)", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஅல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி\nமறுமை நாளில் தன் அடியார்களுக்கு உயர்ந்தோன் அல்லாஹ், பல விதமான சிறப்புக்களையும், அந்தஸ்துக்களையும் வழங்குகின்றான். தன் அடியார்களுக்கு மன்னிப்பு வழங்குதல், தவ்பா செய்த தன் அடியார்களின் பாவங்களை நன்மையாக மாற்றுதல், பிறரின் குறைகளை மறைத்த, தன் அடியார்களின் குறைகளை உயர்ந்தோன் அல்லாஹ் மறைத்துவிடுதல் போன்ற அந்தஸ்துகளில் தன் அடியார்களுக்கு அல்லாஹ் ஒளியை வழங்க இருப்பதும் அந்தஸ்துகளில் ஒன்றாகும்.\nமறுமை நாளில் அல்லாஹ் யாருக்கு ஒளியை (பிரகாசத்தை) வழங்குகின்றானோ, அவர்கள்தான், நேர்வழி பெற்றவர்களும், சுவனத்திற்குள் பிரவேசிக்கக் கூடியவர்களுமாவார்கள்.\nமுஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய (ஒளி) பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) \"இன்று உங்களுக்கு நற்செய்தி சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் – இது தான் மகத்தான வெற்றியாகும்\" (அல்குர்ஆன்:57:12)\nஅந்நாளில் நயவஞ்சகம் உடைய ஆண்களும், பெண்களும் ஈமான் (இறைநம்பிக்கை) கொண்டவர்களை பார்த்து: \"எங்களை சிறிது கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பயனடைந்து கொள்கிறோம்\" என்று கூடுவார்கள். உங்களின் பின் திசையிலிருந்து ஒளியைத் தேடுங்கள் என்று அப்போது அவர்களுக்குக் கூறப்படும். பிறகு, அந்த இரு சாராருக்கும் மத்தியில் ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்படும் அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (அல்லாஹுவின்) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் – (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும். (அல்குர்ஆன்: 57:13)\nஅவர்கள் இறைநம்பிக்கையாளர்களை அழைத்து நாங்கள் (உலகத்தில்) உங்களுடன் இருக்கவில்லையா\" என்று கேட்பார்கள். ஆம் \"உண்மைதான்; எனினும் நீங்களே உங்களைக் குழப்பிக்கொண்டும், (நல்லவர்களுக்கு) கேடு ஏற்படுவதை) எதிபார்த்துக்கொண்டும் இருந்தீர்கள். (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை (மரணம்) வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மதிமயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்\" என்றும் இறை நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன்: 57:14)\nஇந்த மூன்று இறைவசங்களும் சூரா அல்ஹதீத் 57-வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பெற்றது என்பது பெருமப்பாலான அறிஞர்களின் கூற்றாகும்.\nஅதாவது மறுமை நாளின் மிகப்பெரும் மைதானங்களில் நிகழவிருக்கும் திடுக்கிடச் செய்யும் அமளி துமளிகளைப் பற்றியும், கடுமையான நிலஅதிர்வுகளைப்பற்றியும், அங்கு ஏற்படவிருக்கும் மோசமான விஷயங்கள் பற்றியும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறும் அறிவிப்புகளாகும் இது\nஇந்த மூன்று வசங்களுக்கும் முந்திய வசனங்களில் தர்மம் செய்பவர்களுக்கு கிடைக்க இருக்கும் வெகுமதிகளையும், அதனால் அவர்கள் அடையவிருக்கும் சுகங்களையும் அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டு, இறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளியைப்பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் இங்கு குறிப்பிடுகின்றான்.\nஇறைநம்பிக்கையாளர்களுக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் (நூர்) ஒளி என்பது என்ன அதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்கள் என்ன அதனால் அவர்களுக்கு ஏற்படும் பயன்கள் என்ன மறுமையில் இருளில் சிக்கித்தவிக்கும் நயவஞ்சகர்கள் மற்றும் இறைநிராகரிப்பாளர்களுக்கு ஏற்படப்போகும் இழிவு என்ன என்பதையும் அல்லாஹுவின் தூதர் (ஸல்) மற்றும் நபித்தோழர்கள், குர்ஆன் விரிவுரையாளர்கள் ஆகியோரின் விளக்கப் பின்னணியில் இருந்தும், இமாம் இப்னு கதீர் அவர்களின் விரிவுரையில் இருந்தும் நாம் விளங்குவோம் இன்ஷாஅல்லாஹ்..,\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nமன அமைதிக்கு 6 விஷயங்கள்\nஅல்லாஹ் தன் அடியார்களுக்கு வழங்க இருக்கும் ஒளி\nவெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ...\nஇதையெல்லாம் செய்தால் உங்களுக்கு கழுத்து வலி, முதுக...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரிய...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/shanthan-past-away.html", "date_download": "2020-05-25T02:03:59Z", "digest": "sha1:FFHPCPFVOXCGRHEC3GRU33AOVCVVABZJ", "length": 12110, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத்தின் புரட்சிப் பாடகர் சாந்தன் காலமானார்\nதாயகத்தின் பிரபல புரட்சி பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nஎனினும் அந்த செய்தியில் உண்மை இல்லையென அறிவிக்கப்பட்டிருந்தது. அவர் ஆபத்தான நிலையில் உயிரோடு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது\nவைத்தியசாலை தகவல்படி இன்று 2:10 அளவில் சாந்தனின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஈழத்தின் தலைசிறந்த பாடகரான எஸ்.ஜி.சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று காலை காலமானார். சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த இவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சற்று முன்னர் காலமானார்.\n'இந்த மண் எங்களின் சொந்த மண்' எனும் பாடலின் மூலம் தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த சாந்தன் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் புகழ்கூறும் \"பிட்டுக்கு மண்சுமந்த பெருமானார் கொக்கட்டிச்சோலையிலே உருவானார்\"\nமற்றும் அம்பிளாந்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் புகழ் கூறும் தோரணம் இசைப்பேழையில் உள்ள மூன்று பாடல்கள் என பல பாடல்களை பாடி தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கா��� மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் ���ீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/22399", "date_download": "2020-05-25T00:28:48Z", "digest": "sha1:FGLIGSTBMZ4JWMWAQYDOSC33NMMZAHQS", "length": 7062, "nlines": 154, "source_domain": "www.thinakaran.lk", "title": "சொல்லி விடவா (TRAILER) | தினகரன்", "raw_content": "\nHome சொல்லி விடவா (TRAILER)\n- அர்ஜுன் இயக்கத்தில் சொல்லிவிடவா\nஅர்ஜுன், சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய தினகரன் e-Paper: மே 25, 2020\nஇன்று இதுவரை 52 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,141\nகுவைத்திலிருந்து வந்த 49 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ்...\nகடைசி தருணத்தில் பாகிஸ்தான் விமானி \"Mayday, Mayday, Mayday\"\n- இரண்டாம் முறை தரையிறங்கும் போதே விபத்து- விமானத்தின்...\nபல்கலை விண்ணப்ப உறுதிப்படுத்தல் நீடிப்பு: மே 27, 28, 29\nபல்கலைக்கழங்களில் இணைவதற்கு தகுதியான மாணவர்களின் நுழைவு...\nஇன்று இதுவரை 29 பேர் அடையாளம்; கொரோனோ தொற்றியோர் 1,118\nஇன்று இதுவரை 29 பேர் அடையாளம்இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான...\nநேற்று பிறந்தநாள்; இன்று கற்குவாரியில் பலியான சிறுவன்\nவவுனியா, சிதம்பரபுரத்தின் கற்குளம் யுனிட் -02 பகுதியிலுள்ள...\nமே 26 முதல் மாவட்டங்களிடையே பஸ் போக்குவரத்து\n- ஆசன எண்ணிக்கை அடிப்படையில் சேவைகொழும்பு, கம்பஹா மாவட்டங்களை தவிர,...\nமரையொன்றை வேட்டையாடிய சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன்,...\nமக்கள் வெளியில் வராமையினால் அதிக நன்மையே இடம்பெற்றுள்ளது முகக்கவசத்தை விட கடலில் சேர்க்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களே மிகவும் அபாயமானது\nதிரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம்\nமலையக மக்களின் பிராஜாவுரிமையை பறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக குலெழுப்பியவர் ஜி. ஜி என்கின்ற பிழையான கருத்தியல் பல காலமாக தமிழர்கள் மத்தியில் தமிழர் வாக்கு வேடடைக்காக சில அரசியல் வாதிகளால்...\nஇஸ்லாமியரின் உடல் தகனம், ரஊப் ஹக்கீம் விசனம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/manually-change-date-28434", "date_download": "2020-05-25T00:36:00Z", "digest": "sha1:X6XJHVMZAPPCRX7IJWOZYC4NQFYGH7M6", "length": 10319, "nlines": 85, "source_domain": "tam.4meahc.com", "title": "மேக்கில் தேதி மற்றும் நேரத்தை கைமுறையாக மாற்றவும்", "raw_content": "\nமுக்கிய மாக்ஸ் மேக்கில் தேதி மற்றும் நேரத்தை கை��ுறையாக மாற்றவும்\nமேக்கில் தேதி மற்றும் நேரத்தை கைமுறையாக மாற்றவும்\nதேதி மற்றும் நேரத்தை மாற்றுதல்\nதேதி மற்றும் நேர விருப்பத்தேர்வுகள் திரையைத் திறக்கவும்\nby கேத்தரின் ரோஸ் பெர்ரி\nமொபைல் உற்பத்தித்திறனில் கவனம் செலுத்தும் தொழில்நுட்ப ஆலோசகர்.\nநீங்கள் எப்போதாவது பயணிக்கும்போது நேர மண்டலங்களை மாற்ற விரும்பினாலும், தேதி மற்றும் நேரத்தை தானாக அமைக்கும் விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் மேக் லேப்டாப்பில் தேதி மற்றும் நேரத்தை நீங்கள் அரிதாகவே சரிசெய்ய வேண்டும்.\nதேதி மற்றும் நேரத்தை மாற்றுதல்\nஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நீங்கள் தேதி அல்லது நேரத்தை மாற்ற வேண்டியிருந்தால், உங்கள் மேக்கின் மெனு பட்டியின் மேல் வலது மூலையில் உள்ள நேரக் குறிகாட்டியைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் திறக்கும் தேதி மற்றும் நேர விருப்பத்தேர்வுகள் திரையில் மாற்றங்களைச் செய்யுங்கள்.\nதேதி மற்றும் நேர விருப்பத்தேர்வுகள் திரையைத் திறக்கவும்\nநேர காட்டி கீழ்தோன்றும் மெனுவில், தேதி மற்றும் நேர விருப்பத்தேர்வுகள் திரையைப் பெற திறந்த தேதி மற்றும் நேர விருப்பங்களை சொடுக்கவும்.\nநீங்கள் விருப்பங்களையும் கிளிக் செய்யலாம் கப்பல்துறை ஐகான் மற்றும் தேதி & நேரம் விருப்பத்தேர்வுகள் திரையைத் திறக்க தேதி & நேரம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nதேதி & நேரத் திரை பூட்டப்பட்டிருந்தால், அதைத் திறக்க கீழ் இடது மூலையில் உள்ள பூட்டு ஐகானைக் கிளிக் செய்து மாற்றங்களை அனுமதிக்கவும்.\nஅமைக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்கு அடுத்த பெட்டியை தானாக தேர்வு செய்யவும். நேரத்தை மாற்ற கடிகார முகத்தை கிளிக் செய்து கைகளை இழுக்கவும் அல்லது நேரத்தை சரிசெய்ய டிஜிட்டல் கடிகார முகத்திற்கு மேலே உள்ள நேர புலத்திற்கு அடுத்த மேல் மற்றும் கீழ் அம்புகளைப் பயன்படுத்தவும். காலெண்டருக்கு மேலே உள்ள தேதி புலத்திற்கு அடுத்துள்ள மேல் மற்றும் கீழ் அம்புகளைக் கிளிக் செய்வதன் மூலம் தேதியை மாற்றவும்.\nநீங்கள் நேர மண்டலங்களை மாற்ற விரும்பினால், நேர மண்டல தாவலைக் கிளிக் செய்து வரைபடத்திலிருந்து நேர மண்டலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.\nசேமி என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் மீண்டும் நேரத்தை மாற்றும் வரை நீங்கள் அமைத்த புதிய நேர��் சேமிக்கப்படும் என்பதை உறுதி செய்கிறது.\nவிருப்பமாக, பூட்டு ஐகானைக் கிளிக் செய்க, அதனால் வேறு யாரும் மாற்றங்களைச் செய்ய முடியாது, மேலும் நீங்கள் தேதி அல்லது நேரத்தை மீண்டும் மாற்றும் வரை நீங்கள் செய்த மாற்றங்கள் நடைமுறையில் இருக்கும்.\nஐபோன் பயன்பாட்டு சந்தைப்படுத்தல்: பயனர் பதிவிறக்கங்களை அதிகரிக்க 10 வழிகள்\n'தி சிம்ஸ்' சிந்தனை குமிழ்கள்\n2019 இன் 11 சிறந்த கேமிங் ரூட்டர்கள்\nஓமா என்ன வகையான தொலைபேசி சேவை\nசாம்சங் அம்ச தொலைபேசிகளுக்கான சிறந்த 6 பயன்பாடுகள்\nவலை பயன்பாடு என்றால் என்ன\nவயர்லெஸ் பாதுகாக்கப்பட்ட அணுகல் 2 (WPA2) பற்றிய கண்ணோட்டம்\nவிண்டோஸில் முகப்புப் பக்கத்தையும் தொடக்க நடத்தையையும் மாற்றுவது எப்படி\nஃபிட்பிட் தூக்கத்தை எவ்வாறு கண்காணிக்கிறது: தூக்க நிலைகளின் அம்சத்தைப் புரிந்துகொள்வது\nமேம்பட்ட தேடல் விருப்பங்கள் என்ன\nநிலையான மின்னஞ்சல் கையொப்ப பிரிப்பானை எவ்வாறு பயன்படுத்துவது\nகூகிளின் 'யுனிவர்சல் தேடலுக்கு' வழிகாட்டி\nஉங்கள் கணினிக்கான OEM எதிராக சில்லறை பகுதிகளைப் பயன்படுத்துதல்\nமாயா மற்றும் மன ரேவில் கண்ணாடி வழங்குவது எப்படி\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/two-instances-when-captain-kanewilliamson-weird-tactics-paid-rich-dividends", "date_download": "2020-05-25T02:48:34Z", "digest": "sha1:5XXSDCAOJ627YCW3XDVNW4OJ3N22VI77", "length": 14685, "nlines": 108, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த 2 வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் கேன் வில்லியம்சன்", "raw_content": "\nஇந்த 2 வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கும் கேன் வில்லியம்சன்\nமற்ற அணி கேப்டன்களிடமிருந்து நியூஸிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் எவ்வாறு வேறுபட்டு நிற்கிறார் என்பதை கீழுள்ள தொகுப்பில் காணலாம்\nடாஸின் பொது வில்லியம்சன் மற்றும் விராட் கோஹ்லி\nகேன் வில்லியம்சன், உலகின் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிக பிடித்தமான வீரர் என கூறலாம். தனது வித்தியாசமான பேட்டிங் திறமையால் உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவராய் இருக்கின்றார். மெக்கல்லம் ஓய்வு பெற்ற பிறகு நியூஸிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டின் ரசிகர்கள் ராஸ் டைலர் மற்றும் மார்ட்டின் கப்டில் ஆகியோரில் ஒருவர் க��ப்டனாக நியமிக்கப்படுவர் என ஆர்வமாக இருந்தனர். ஆனால் யாரும் எதிர் பார்க்காத விதமாக வில்லியம்சன் அறிவிக்கப்பட்டதால், அணிக்குள் சில சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் அதையெல்லாம் தாண்டி அணியை முன்னின்று வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.\nசமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக துபாயில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதித்தார். அதே போல் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் இல்லாத போது சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியை ஐ.பி.எல் இறுதி போட்டி வரை அழைத்து சென்றார். இதை தாண்டி இந்த இரண்டு வித்தியாசமான முடிவால் மற்ற அணி கேப்டன்களிடமிருந்து வேறுபட்டு நிற்கிறார் வில்லியம்சன்.\n#2 நியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி 2017:\nநியூஸிலாந்து vs ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி 2017\nநியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே உலகக்கோப்பை 2015ல் நடைபெற்ற குரூப் ஆட்டத்தை யாராலும் அவ்வளவு எழிதில் மறக்க முடியாது. ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்த பெரும் காரணமாக இருந்தவர் வில்லியம்சன். தனியாளாய் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அதன் பிறகு இவ்விரு அணிகளுக்கும் இடையே 2017ம் ஆண்டு ஆக்லாந்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டி சுவாரசியம் குறையாமல் இருந்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 286 ரன்கள் எடுத்தது. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஆரம்பம் முதலே விக்கெட்களை இழக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் 67 ரன்னுக்கு 6 விக்கெட் என்று பரிதாப நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா.\nஒருபக்கம் விக்கெட்கள் விழ மறுமுனையில் அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்தார் மார்கஸ் ஸ்டைனஸ். ஆஸ்திரேலியாவின் பின் வரிசை பேட்ஸ்மேன்களுடன் சேர்ந்து இலக்கை நோக்கி சென்று கொண்டிருந்தார். 7 ஓவர்களுக்கு 61 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு கொண்டு வந்து பின்பு 19 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்தால் போதும் என்ற சுலபமான கட்டத்தில் ஆஸ்திரேலியா இருந்தது. ஆனால் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே ஆஸ்திரேலியா கைவசம் இருந்தது. களத்தில் ஸ்டைனஸும், ஹஸ்ட்லேவூடும் நின்றனர். 47வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்டைனஸ் எப்படியும் ஒரு ரன் எடுப்பார் என்று வில்லியம்சன் தன்னை ஷார்ட் மிட் ஆன் நிலையில் நிறுத்திக்கொண்டார்.\nஅவர் எதிர்பார்த்தது போலவே ஸ்டைனஸ் நேராக வில்லியம்சன் கையில் பந்தை அடித்து ஒரு ரன் எடுக்க முயற்சித்த போது ஹஸ்ட்லேவூட் எல்லை கோட்டின் வெளியே நின்றதால், உடனே சுதாரித்த வில்லியம்சன் பந்தை ஸ்டம்பை நோக்கி எறிந்தார். ஹஸ்ட்லேவூட் ரன் அவுட் முறையில் அவுட்டானதால் நியூஸிலாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஸ்டைனஸ் 117 பந்துகளில் 146 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\n#1 இந்தியா vs நியூஸிலாந்து 2016 T20 உலகக்கோப்பை\nஇந்தியா vs நியூஸிலாந்து 2016 T20 உலகக்கோப்பை\n2016ம் ஆண்டு T20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெற்றது. தனது முதல் போட்டியை நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது இந்தியா. ஆரம்ப போட்டி என்பது இரு அணிகளுக்குமே முக்கியமானதாகும். கேன் வில்லியம்சன் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக நியூஸிலாந்து அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களாக திகழும் டிம் சவுதி மற்றும் போல்ட் ஆகியோருக்கு ஓய்வளித்தார். இதற்கு பதிலாக இஷ் சோதி, சாண்ட்னெர் மற்றும் நாதன் மெக்கல்லம் ஆகியோரை அணியில் இணைத்து ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஆதம் மில்னேவை வைத்து விளையாடினார். பெரும்பாலும் இந்திய அணி வீரர்கள் சூழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக விளையாடுவார்கள்.\nவில்லியம்சனின் இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி இந்தியர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது. எளிதான இலக்கை இந்திய அணி சுலபமாக அடித்துவிடும் என்று அனைவரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. நாக்பூர் ஆடுகளம் பெரும்பாலும் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதை நன்கு பயன்படுத்திக்கொண்ட நியூஸிலாந்து சூழல் பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர்.\nஇறுதியில் 79 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது இந்தியா. சாண்ட்னெர் 4 விக்கெட்டும், இஷ் சோதி 3 விக்கெட்டும் மற்றும் நாதன் மெக்கல்லம் 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்தியாவை சொந்தமண்ணிலேயே அதுவும் உலகக்கோப்பை போன்ற முக்கியமான ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வில்லியம்சனின் துடிப்பான இந்த முடிவு நியூஸிலாந்து அணிக்கு பெரும் முன்னேற்றத்தை கொடுத்தது.\nதோனிக்கு பிறகு மிகவும் கூலான கேப்டன் என பெயரெடுத்தவர் கேன் வில்லியம்சன். இந்திய அணியின் நியூஸிலாந்து பயணம் மிகவும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் வில்லியம்சன் புதிதாக என்ன செய்ய காத்திருக்கிறார் என்பதை காண ரசிகர்கள் ஆவலாய் உள்ளனர்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/680", "date_download": "2020-05-25T01:43:28Z", "digest": "sha1:65LNLBOPEBSAQYQYJECZHJWCKG4IVWSQ", "length": 14851, "nlines": 153, "source_domain": "tamilayurvedic.com", "title": "நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் - Tamil Ayurvedic", "raw_content": "\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nபூண்டு: பூண்டு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.\nஇஞ்சி: நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.\nதயிர்: தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.\nபார்லி, ஓட்ஸ்: பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.\nடீ, காபி: டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.\nசர்க்கரைவள்ளி கிழங்கு: பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகாளான்: உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.\nபழங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.\nபெர்ரி பழங்கள்: பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது. பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள், உடலைக் காக்கும் பண்புகளைக் கொண்டுள்ளதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாகவே வலுப்பெறச் செய்கிறது. ப்ளூபெர்ரிப் பழங்கள் மற்ற பழங்களைக் காட்டிலும் குறைந்த சர்க்கரை அளவை கொண்டுள்ளதால், இவை ஆரோக்கியமானவையாக உள்ளன. இதில் அதிகம் உள்ள க்ளூட்டாமின் அமினோ அமிலங்களுக்கு நன்மை பயப்பதோடு, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டது.\nஎலுமிச்சை: எலுமிச்சையில் அதிக அளவு வைட்டமின் சி சத்து காணப்படுகிறது. இதில் காணப்படும் பிற சத்துக்களும் இணைந்து நோய் எதிர்ப்பு சக்திக்கு உந்துதலை அளிக்கிறது.\nகீரைகள், காய்கறிகள்: பச்சை நிறக் கீரைகள் மற்றும் காய்கறிகள், வைட்டமின் பி1, ஏ மற்றும் சி சத்துக்களைக் அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச் சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், இந்த பச்சைக் காய்கறி ம��்றும் கீரைகள் ஒரு சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை தவறாமல் உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொண்டால் நோய்களை அண்ட விடாமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.\nசருமத்தில் உள்ள முடியை நீக்கும் குளியல் பவுடர்\nபெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்தலுக்கான முதன்மையான 10 காரணங்கள்\nஉடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி..\nஞாபக சக்தியை அதிகரிக்கும் துளசி\nமூல நோயின் தாக்கத்தை குறைக்கும் நட்சத்திர பழம்\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/04050241/I-dont-belong-to-any-religion-Amitabh-bachchan.vpf", "date_download": "2020-05-25T02:02:44Z", "digest": "sha1:KYVZCP24GLXHWIOTURYMYGX3LVHUYZLX", "length": 9280, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "I dont belong to any religion Amitabh bachchan || “நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை” -அமிதாப்பச்சன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை” -அமிதாப்பச்சன் + \"||\" + I dont belong to any religion Amitabh bachchan\n“நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை” -அமிதாப்பச்சன்\nசிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடித்துள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.\nபதிவு: அக்டோபர் 04, 2019 05:02 AM\nஇந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டு பேசும்போது, சிரஞ்சீவியை அரசியலுக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தினேன். அதை அவர் கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினிகாந்துக்கும் சொன்னேன் என்றார்.\nஇந்த நிலையில் மும்பையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப்பச்சன் மதம் சம்பந்தமான கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-\n“பச்சன் என்பது எனது குடும்ப பெயர். அது எந்த ஒ��ு மதத்தையும் சார்ந்தது இல்லை. குடும்ப பெயரை எனது பெயரில் வைத்துக்கொண்டதற்காக பெருமைப்படுகிறேன். நான் பள்ளியில் சேர்ந்தபோது எனது தந்தையிடம் குடும்ப பெயர் குறித்து கேட்டனர். அப்போது பச்சன் என்பதை குடும்ப பெயராக வைத்துக்கொள்ள அவர் முடிவு செய்தார்.\nமக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் ஊழியர்கள் எனது வீட்டுக்கு வரும்போது, உங்கள் மதம் என்ன என்று கேள்வி எழுப்புவார்கள். அவர்களிடம் நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் இல்லை. எப்போதுமே இதைத்தான் சொல்லி வருகிறேன். நான் ஒரு இந்தியன் என்றுதான் கூறுவேன்.\nஇப்போதும் அதையே சொல்கிறேன். நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் இல்லை. தன்னை சுற்றி உள்ள மனிதர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும். எனது தந்தையும் அதைத்தான் செய்வார்.” இவ்வாறு அமிதாப்பச்சன் கூறினார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. நிவேதா பெத்துராஜின் உடம்பை குறைக்க சொன்ன கதாநாயகன்\n2. ரித்திகா சிங்குக்கு ரசிகர்கள் சூட்டிய செல்லப்பெயர்\n3. 40 நாட்கள் நடுகாட்டுக்குள் ஆண்ட்ரியா\n4. நடிகை வாணிஸ்ரீ மகன் தூக்குப்போட்டு தற்கொலை\n5. படித்துக்கொண்டே நடித்த மலையாள நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2020-05-25T02:43:50Z", "digest": "sha1:EXHQTGJT2IFRSWWORYBMG3CRSZKYSFI4", "length": 13278, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: நடிகை - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஊரடங்கிலும் ஊர் சுற்றும் நடிகை\nஇளம் நடிகை ஒருவர் ஊரடங்கு உத்தரவின் போதும் ஊர் சுற்றி வருகிறாராம்.\nஒரு தடவை பண்ணேன்... திருப்பியும் அதையே பண்ணமாட்டேன்... அலறும் நடிகை\nஒரு தடவை பண்ணேன்... திருப்பியும் அதையே பண்ணமாட்டேன் என்று நடிகை ஒருவர் அலறுகிறாராம்.\nநடிகையின் அலப்பறையை தாங்க முடியாமல் தவிக்கும் நெட்டிசன்கள்\nநடிகையின் அலப்பறை தாங்க முடியவில்லை என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வருகிறார்கள்.\nகதை விவாதத்தில் தலையிடும் நடிகை - கடுப்பாகும் இளம் இயக்குனர்\nநடிகை ஒருவர் கதை விவாதத்தில் தலையிடுவதால் இளம் இயக்குனர் கடுப்பாகி வருகிறாராம்.\nஉதவி செய்யாத நடிகை - வருத்தத்தில் ரசிகர்கள்\nகொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினையில் நடிகை ஒருவர் உதவி செய்யாததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.\nநடிகரின் அறிவிப்பால் திக்குமுக்கான நடிகை\nதெலுங்கு நடிகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பால் முன்னணி நடிகை என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடி இருக்கிறாராம்.\nகவர்ச்சியா நோ நோ....அடம்பிடிக்கும் நடிகை\nதமிழில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று படங்களை நிராகரித்து வருகிறாராம்.\nபொறுத்திருந்து பார்த்து மனதை மாற்றிய நடிகை\nபொறுத்திருந்து பார்த்த நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் மனதை மாற்றி இருக்கிறாராம்.\nவிட்டதை பிடிக்கும் முயற்சியில் நடிகை\nதற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை, விட்டதை பிடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.\nஊரடங்கை மீறியதாக ரோஜாவுக்கு நோட்டீசு\nஊரடங்கு உத்தரவை மீறியதாக நடிகை ரோஜாவுக்கு ஆந்திர உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதமிழ் நடிகர்களுக்கு கொக்கி போடும் நடிகை\nஇந்தி தெலுங்கு மொழிகளில் பிரபலமாகி வரும் நடிகை தமிழ் நடிகர்களுக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.\nநடிகையை சோகத்தில் ஆழ்த்திய ஊரடங்கு\nகொறோனா ஊரடங்கு உத்தரவு பிரபல நடிகைக்கு மிகவும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறதாம்.\nபாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை - நடிகையை கலாயிக்கும் ரசிகர்கள்\nபாட்டிக்கு எதுக்கு தேவையில்லாத வேலை என்று நடிகையை பலரும் கலாய்த்து வருகிறார்களாம்.\nநடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் - நடிகை அதிரடி\nநடித்தால் கதாநாயகி தான், இல்லையென்றால் படமே வேண்டாம் என்று நடிகை அதிரடியாக கூறிவிட்டாராம்.\nபடம் தோல்வி - நடிகை எடுத்த திடீர் முடிவு\nமுன்னணி நடிகை நடித்த ஒரு படம் தோல்வி அடைந்துள்ளதால் தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்��ாராம்.\nபணம் என்றதும் ஓகே சொன்ன நடிகை\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர், பணம் என்றதும் ஓகே சொல்லியிருக்கிறாராம்.\nநடிகையின் மனதை மாற்றிய காதலன்\nதமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மனதை அவரது காதலன் மாற்றி இருக்கிறாராம்.\nஊரடங்கு உத்தரவை மீறி குடிநீர் தொட்டியை திறந்து வைத்த நடிகை ரோஜா\nநடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஊரடங்கு நிபந்தனைகளை மீறி குடிநீர் தொட்டி திறந்து வைத்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nபதிவு செய்யாதது ஒரு குற்றமா - புலம்பும் நடிகை\nதமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒரு பதிவு செய்யாதது குற்றமா என்று புலம்பி வருகிறாராம்.\nரூட்டு விடும் நடிகை - கண்டு கொள்ளாமல் இருக்கும் நடிகர்\nதற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாகி வரும் நடிகை, நடிகர் ஒருவருக்கு ரூட்டு போட்டு வருகிறாராம்.\nபட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nநடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை\nமருத்துவமனைக்கு மனைவியுடன் சென்ற அஜித் - வைரலாகும் வீடியோ\nஹிட்லர் வளர்த்த முதலை உயிரிழப்பு\nதந்தையுடன் 1,200 கி.மீ. சைக்கிள் ஓட்டிய சிறுமியின் தலை எழுத்தே மாறப்போகிறது\nமனிதனாக இருப்பது தான் பாதுகாப்பின்மை - ராஷ்மிகா சொல்கிறார்\n - மனம் திறந்த ராணா\nஐபிஎல் போட்டியால் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வளர்ந்துள்ளது - பட்லர்\nஅதை கச்சிதமாக செய்த ஒரே நடிகை ஜோதிகா - ராதிகா புகழாரம்\nநடிகை ரித்திகா சிங்குக்கு செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்\nகையில் மதுவுடன் பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த ஹன்சிகா.... வைரலாகும் புகைப்படம்\nகிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் 14 நாட்கள் தனிமை - வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்ட ஐசிசி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/cinema/cinema-news/thalapathy64-team-moving-chikmagalur", "date_download": "2020-05-25T02:05:55Z", "digest": "sha1:WCRVGZQT2XWIQ5RGFGGHMFCZQEIVTCYR", "length": 10974, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "#Exclusive டெல்லியை காலி செய்யும் தளபதி64 படக்குழு..! | thalapathy64 team moving chikmagalur | nakkheeran", "raw_content": "\n#Exclusive டெல்ல���யை காலி செய்யும் தளபதி64 படக்குழு..\nபிகில் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். பேட்ட புகழ் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்க, வில்லனாக விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தலைநகர் டெல்லிக்கு சென்றுள்ளது.\nஅங்கு 3 கல்லூரிகளில் மாறி மாறி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், கடந்த வாரத்தில் அங்கே காற்று மாசு அதிகரிப்பு காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் ஆரம்பித்த படப்பிடிப்பு தொடர்ந்து காற்று மாசுக்கு நடுவே இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தளபதி64 படக்குழு வரும் நவம்பர் 27ஆம் தேதியோடு டெல்லியில் நடக்கும் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சிக்மங்களூர் செல்லவிருக்கின்றனர். அங்கே தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\nமருத்துவமனையில் மாஸ்க்குடன் அஜித்... வைரலாகும் வீடியோ\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n“நாம் சகஜ நிலைக்குத் திரும்புகிறோம்”- மகேஷ்பாபு அறிவுரை\n''அவர் பொறுமையாக எங்களது கோரிக்கையைக் கேட்டார்'' - இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி நன்றி\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ��ராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/mm-8/", "date_download": "2020-05-25T01:13:40Z", "digest": "sha1:B6OYSPFBY2HR2OLZX3YLNJS4GZ3S6T5Q", "length": 34990, "nlines": 172, "source_domain": "www.smtamilnovels.com", "title": "MM 8 | SMTamilNovels", "raw_content": "\nவாழ்க்கையில் சில பயணங்கள் சந்தோஷத்தை அள்ளி தரும்.\nசில பயணங்கள் கசப்பையும் வேதனையையும் வாரிக் கொடுக்கும்.\nசில பயணங்கள் வாழ்க்கையையே அடியோடு மாற்றும்.\n எதுவாயினும் உடன் பயணிப்பவரின் பங்கும் முக்கியமாகிறது. அது வழிப் பயணமாக இருந்தாலும் சரி. வாழ்க்கைப் பயணமாக இருந்தாலும் சரி.\nஇன்றுதான் சிறகு விரித்த பறவை போல விரிந்த கண்களுடன் இது என்ன அது என்ன என ஓயாமல் கேட்டுக் கொண்டே வந்தாள் அந்த ஐந்தடி பதுமை.\nஇதுநாள் வரை மருத்துவமனையில் இருந்த தாக்கத்தால் சற்று சோபையாக காட்சியளித்தாலும் மாலை நேர சூரியனின் இளஞ்சிவப்பு நிறத்துடன் ஒற்றைக்கு ஒற்றை போட்டியாய் ஜொலித்தவாறு பிரகாசிக்க தொடங்கியது பெண்முகம். காரணம் அவளின் ஜித்து என்று சொல்ல தேவையில்லை.\nஅவன் மருத்துவமனை வரும்போதே நண்பகல் ஆகியிருந்தது. அதனால் தனது பணிகளை துணை ஆட்சியரிடம் தற்காலிகமாக ஒப்படைத்துவிட்டு அரைநாள் விடுப்பு எடுத்துக் கொண்டான். பின்னே பாப்பு அவனை விட்டால்தானே.\nஅவளுக்கு அவனிடம் கூற ஆயிரம் குறைகள், கேட்க எண்ணிலடங்கா கதைகள் என நீண்டு கொண்டே சென்றது. “பாப்பு ப்ராமிஸா சாயங்காலம் வரேன்டா ” என நானுற்றி ஐம்பத்தாறாவது முறையாக கெஞ்சி பார்த்து விட்டான். அவளோ சென்றால் வரமாட்டானோ என்ற எண்ணத்தில் “இல்ல முடியாது” என்ற இரு வார்த்தைகளோடு காது என்னும் கதவடைத்துக் கொண்டாள்.\nஅதன்பின் அவளுக்கான மருந்துகள், அறிவுரைகள் அனைத்தையும் சந்தேகத்துக்கு இடமின்றி கேட்டு ஜானும்மாவை ஒரு வழியாக்கி கிளம்ப ஐந்து மணி ஆனது.\nஇதோ இப்போது அவனுடன் அவன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய “சுசூக்கி டிசையர்” ல் அவனருகில் இல்லை இப்படி சொல்ல வேண்டுமோ அவன் தோளில் சாய்ந்து கொண்டே கடந்து செல்லும் ஒவ்வொன்றையும் பார்த்து விளக்கம் கேட்க இவனும் கூறிக்கொண்டே வந்தான்.\nசிறிது நேரத்தில் உள்ளே ஏசியின் குளுமையும் அவனின் தோளின் வெம்மையும் மென்மையாக ஒலித்த பாடலும் காலையில் இருந்து ஓய்வெடுக்காததால் அலண்ட உடலும் கெஞ்ச கண்கள் தாமாக மூடிக்கொண்டது பாவைக்கு.\nஒரு சிரிப்புடன் அவளுக்கு பதில் கூறிக் கொண்டே வந்தவன் சத்தத்தை காணோமே என குனிந்து பார்க்க தோளில் பொசுபொசுவென்ற கன்னம் வைத்து அழுத்தியிருந்ததால் ஒட்டியிருந்த உதடுகள் பிடிமானமின்றி பிரிய குட்டி ஜாமுனை உள்ளே திணிக்கும் அளவிற்கு மொட்டு போல் கூம்பிய உதடுகள் அவளை அப்படியே அள்ளிக் கொஞ்சலாம் போல தோன்றியது. நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள்.\nஅவளின் உறக்கம் தாங்கிய முகத்தை சிரிப்புடன் பார்த்தவன் “செல்ல வாண்டு” என கொஞ்சிக் கொண்டு அதே நிலையிலேயே வீட்டுக்கு சென்றிருந்தான்.\nஇவனின் கார் சத்தத்தில் இரும்பு திரை பின்வாங்க கார் உள்ளே சென்றது. மாலை நேரமாதலால் தாத்தா, பாட்டி சாய்வு இருக்கையில் அமர்ந்து சத்து பானங்களை அருந்திக் கொண்டிருந்தனர். பொன்னம்மா தண்டல்காரனை போல பக்கத்திலேயே நின்று கவனித்துக் கொண்டிருந்தார். இல்லையென்றால் இந்த யங் கப்புள்ஸ் அவருக்கு போக்கு காட்டி விடுவார்களே.\nமுகத்தை சுளித்துக் கொண்டு அருந்த ஆரம்பிக்கும் போது தான் கார் வந்தது. முதலில் பேரன் இறங்கவும்” வாடா கண்ணா” என அழைத்தவர்கள் அவன் மறுபுறம் கதவை திறந்து குழந்தையை போல ஒரு பெண்ணை தூக்கி வருவதை கண்டு ஆச்சர்யமும், கூடவே பரபரப்பும் தொற்றிக் கொண்டது.\n“யார் பா இந்த பொண்ணு” என கேட்டவர்களை “ஸ்ஸ்ஸ்” பேச வேண்டாம் கண்களை உருட்டியவன் அவளை உள்ளே கொண்டு சென்று கீழே ஒரு அறையில் தலை அழுந்தாதவாறு ஒருக்களித்து படுக்க வைத்தான். அவனை இறு�� பற்றியிருந்த அவள் கையை மெதுவாக விலக்கியவன் தலையனையை அணைவாக வைத்து, கழுத்து வரை போர்த்தி விட்டான்.\nகுழந்தை போல துயில் கொள்பவளை பார்த்தவனுக்கு இதுவரை அவன் வாழ்வில் காலியாக இருந்த ஒன்று ஏதோ நிறைவதாக தோன்றியது. மெதுவாக தலைவருடியவன் கதவை சாற்றிவிட்டு வெளியே வந்தான்.\nஅங்கு தன்னையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்த தாத்தா பாட்டியிடம் சென்றவன் அவர்களை நீள் இருக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்து கொண்டான். அதற்குள் பொன்னம்மா அவனுக்கு டீ போட்டு கொண்டு வந்திருந்தார்.\nடீ கப்பை வாங்கியவன் அவரையும் அங்கேயே கை பிடித்து நிறுத்தினான். “நீங்களும் இருங்கமா” அவன் டீ குடித்து முடிக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை.\nகாலியான கப்பை வைத்தவன்…மூவரூம் தன் பதிலுக்காக காத்திருப்பதை கண்டு முகத்தை அழுந்த தேய்த்தவாறு ஒரு முடிவுடன் நடந்த அனைத்தையும் கூறலானான். அதோடு தன்னுடைய முடிவான பாப்புவை இங்கு தங்க வைப்பதை பற்றியும் கூறினான். மூவரும் அதிர்ந்து நின்றது சில நொடிகளே பின் அவனை சூழ்ந்து கொண்டனர்.\n“ஏன் அபி இவ்ளோ நடந்திருக்கு எங்ககிட்ட ஒன்னும் சொல்லல இந்த கிழவனால என்ன பண்ண முடியும்னு நினைச்சயா” என தாத்தா ஆவேசமாக\n“கடவுளே இவ்ளோ பெரிய ஆபத்து வந்திருக்கே என் பேரன காப்பாத்திட்டப்பா விநாயகா” என பாட்டி அவனை அணைத்துக் கொள்ள,\n“எஞ்சாமி கவனமா இருக்க கூடாதாப்பா” என கண்கலங்கினார் பொன்னம்மா.\n“ஆஹா இதுக்குதான் எதுவும் சொல்லல பாத்தீங்களா எனக்கு ஒன்னுமில்ல” என அவர்களை சமாதானப்படுத்தியவன்.\nபிறகு “என்ன காப்பாத்த குறுக்க வந்துதான் அந்த பொண்ணுக்கு அடிபட்டுச்சு பாவம் அவ தலைல அடிபட்டதுல தான் யாருன்னே அவளுக்கு தெரியல. ஆறு வயசு குழந்தையாதான் இப்ப இருக்கா”\n“அதுக்கென்னபா எம்பேரன காப்பாத்தின பொண்ண நாங்க பாத்துக்க மாட்டமா அதுவுமில்லாம வயசு பொண்ணு இந்த நிலமையில இருக்கப்ப எப்படி விடமுடியும். ” என பாட்டி அவனது முடிவை ஆமோதித்தார்.\nமேலும் சிலவற்றை பேசிக்கொண்டிருக்கும்போது அறையிலிருந்து முனகலான ஒலி வந்தது. அபிஜித் வேகமாக எழுந்து ஓட என்னவோ என்று இவர்களும் சென்றனர்.\nஅங்கே கையை உயர்த்தியவாறு “ஜித்து…என்ன ஜித்துக்கிட்ட கூட்டிட்டு போங்க நான் பாக்கனும்” என மெல்லிய குரலில் முனகி கொண்டிருந்தாள்.\nஅவள் கையை பற��றியவன் “பாப்பு ஒன்னுமில்லடா நீ எங்கூடதான் இருக்க தூங்கு” என தட்டி விட அவன் கையை பிடித்து கழுத்தின் அடியில் வைத்தவாறு மீண்டும் உறங்கி போனாள்.\nஇதை மூவரும் ஆச்சர்யமாகவும், தன் பேரனா இது என அதிசயித்தும் அவளை பரிவுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். தூக்கத்தில் கூட என்னை தேடுகிறாளா என மனம் இளக, அவள் நன்றாக உறங்கிய பின் கையை விலக்கி கொண்டு வெளியேறினான்.\n“ஏன் அபி அந்த பொண்ணுக்கு பழசு ஞாபகம் வராதா டாக்டர் என்ன சொன்னாங்க” தாத்தா வினவ\n“தெரியல தாத்தா உறுதியா சொல்லல, ஆனா குணமாகற வரைக்கும் அவ என்னோட பொறுப்பு”\n“சரி அபி இங்கேயே இருக்கட்டும் இத்தன பேர் இருக்கோம் பாத்துக்கலாம்” என பாட்டி நம்பிக்கையளித்தார்.\nதேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வரதராஜ பெருமாள் கோவில் வாசலில் விலை உயர்ந்த கார் ஒன்று நின்றது. டிரைவர் இறங்கி ஒருபுற கதவை திறந்துவிட்டார்.\nஅதுவரை அங்கு வரும் பெண்களை பாரபட்சமில்லாமல் கமெண்டடித்து சைட்டடித்துக் கொண்டிருந்த காளைகள் சட்டென அமைதியாயினர். அதை அங்கு சாமிக்காக மாலை வாங்கிக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் கவனித்து இதுவரை ஆட்டம் போட்ட இளசுகள் அந்த காரை கண்டவுடன் இப்படி அமைதியாகிவிட்டனரே\nஅப்படி யாரை கண்டு பயப்படுகின்றனர் என அந்த காரை திரும்பி பார்க்க அதிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் மறுபுறம் ஒரு இளம்பெண்ணும் இறங்கினர்.\nஇவர்களை பார்த்தா அமைதியாகினர் என வியந்தவர் பூக்கடை காரரிடம் இதை கூறி விளக்கம் கேட்க..\nஇது பயமில்லைங்கையா மரியாதை. எங்க ஜமீன் குடும்பத்து மேல இருக்கற மரியாதை, அன்பு. இவங்க எங்க ஜமீன்தாரம்மா காயத்ரி. கூட வரது அவங்க பொண்ணு ஜனனி.\nஅந்த பெரியவர் அவர்களை பார்த்தார் பார்த்தவுடன் கும்பிட தோன்றும் முகம். “ஏம்பா ஜமீன் குடும்பங்கறீங்க எளிமையாக இருக்காங்க அதுவுமில்லாம துணைக்கு கூட யாரையும் காணோம்”\nஅவரை சொல்லியும் குற்றமில்லை இதுவரை காட்டிய படங்களில் எல்லாம் ஜமீன் வம்சத்தினர் முழு அலங்காரத்துடன் நான்கு பேர் சுற்றி பாதுகாப்புக்கு இருக்கவே வலம் வருவார்கள்.\n“எங்கய்யாவும் சரி, எங்கம்மாவும் சரி எப்பவும் எளிமையாதான் இருப்பாங்க. அப்பறம் இந்த ஊரே அவங்களுக்கு பாதுகாப்புக்கு இருக்கும்போது வேற துணை எதுக்குங்க” என விளக்கினார்.\nகா��த்ரியும் ஜனனியும் கோவில் பிரகாரத்திற்கு சென்று வரதராஜ பெருமாளை கண்டு கைகூப்பினர். அங்கு வந்த குருக்கள் வணக்கம் ஜமீன்தாரம்மா யார் பேருக்கு அர்ச்சனை செய்யனும்”\n“என் பையன் பேருக்கு பண்ணுங்க குருக்களே அபிஜித் சிம்ம ராசி மகம் நட்சத்திரம்.”\nபேஷா பண்ணிடலாம் “அபிஜித் நாமதேஸ்யா…” என பூஜை ஆரம்பிக்க “பெருமாளே என் பையன எந்த கெட்டதும் அண்டாம பாத்துக்குங்க அவன் நல்லா இருக்கனும்… சீக்கிரமா என் மேல இருக்கற கோவத்தை விட்டு என்கிட்ட பேசனும்” என மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தார் அபிஜித்தின் அன்னை.\nபூஜையை முடித்த குருக்கள் “புள்ளையாண்டான் ஷேமமா இருப்பான். ராஜா மாதிரி அமோகமா வாழுவான் கவலைபடாதேள்” என அர்ச்சனை பொருட்களை கொடுத்தார் . “நல்லது குருக்களே” என பெற்றுக் கொண்டவர் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தார்.\nஅபிஜித்தின் பெற்றோர் ரவிசந்திரன், காயத்ரி. ரவிசந்திரன் ஊரே மெச்சும்படி வாழ்ந்து வரும் ஜமீன் வம்சம்.\nஎங்கும், எதிலும் முதல் மரியாதை பெற்றுக்கொள்ளும் குடும்பம், கோவில்களின் தர்மகர்த்தா, தானம்கொடுப்பதில் அங்க தேசத்து அரசனின் வழித்தோன்றல்கள். பல தலைமுறைகளுக்கான குலப்பெருமை உடையவர்கள்.\nஅந்த வம்சத்தின் குலக்கொழுந்து ரவிசந்திரன். அந்த காலத்தில் பட்டபடிப்பில் மேற்படிப்பு வரை படித்தவர். ஆனால் சொந்த ஊரை விட்டு செல்ல விருப்பமில்லாமல் தந்தைக்கு ஓய்வளித்து ஜமீன் பொறுப்பை கையில் எடுத்துக் கொண்டார்.\nஅவருக்கு தங்கை அமிர்தா என்றால் அத்தனை பிரியம். இருவருக்கும் இடையில் ஏழு வருடம் வித்தியாசம். தங்கை பிறந்த போது ஏற்பட்ட சிக்கலால் தாய் இறந்துவிட, அன்றிலிருந்து தங்கைக்கு அன்னையாய் மாறினார். அவள் வாயால் கேட்டு முடிக்கும்முன் அதை செயல்படுத்திவிடும் அளவு அளவில்லா பாசம். கூடவே கண்டிக்கவும் தயங்க மாட்டார். அவளுக்கும் அண்ணன்தான் சர்வமும். பிள்ளைகளின் இந்த பாசப்பிணைப்பில் எப்போதும் கர்வம்தான் தந்தை குணசீலனுக்கு.\nரவிசந்திரன் தன் இருபத்தி மூன்று வயதில் பொறுப்பெடுத்தபின் குணசீலன் தன் நடமாட்டத்தை குறைத்துக் கொண்டார். அனைத்திலும் ரவிசந்திரனையே “இனி இவன்தான் எல்லாம்” என முன்னிறுத்தினார். அதேபோல ஒரு விடிகாலை பொழுதில் தன் மூச்சையும் நிறுத்தி கொண்டார்.\nஅமிர்தா அப்போது பள்ளிபடிப்பில் இறுதியாண்��ில் படித்துக்கொண்டிருந்தாள். தந்தையின் மறைவால் அழுது அழுது மயங்கியவளை தேற்றியவர் ரவிசந்திரனே. ஆயினும் அவள் அவ்வளவு விரைவில் தேறுவதாய் இல்லை. தந்தையின் பிரிவை தாங்க முடியாமல் சோகச்சித்திரமாய் வலம் வரும் தங்கையை நினைத்து வருந்தாத நாளே இல்லை. இதே நிலையில் பள்ளிபடிப்பும் முடிய அவளை கல்லூரியில் சேர்க்க முடிவு செய்தார். அதுவும் வெளியூரில் விடுதியில் தங்கி படிக்க.\nஅமிர்தாவோ “உன்னை விட்டு செல்ல மாட்டேன்” என பிடிவாதம் பிடிக்க, “இங்கேயே இருந்தால் தந்தையின் பிரிவிலேயே உழலுவாய், ஒரு மாற்றமாக இருக்கும் சென்று வா .” என அனுப்பி வைத்தார்.\nபுதிய கல்லூரி, புதிய நண்பர்கள் பல புது அனுபவங்களை கற்ற அமிர்தா காதலையும் கற்று தேர்ந்தார். சீனிவாசன் அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவன். கல்லூரியில் அனைவருடனும் இனிமையாக பழகும் கண்ணியமானவன்.\nமைவிழிகளோடு மருண்டு விழித்தவாறே முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைத்த அமிர்தாவால் கவரப்பட்டு காதல் கொண்டார்.\nமுதலில் அவரை மறுத்த அமிர்தா பின் அவரது நேசத்தில் கட்டுண்டு நேசிக்க ஆரம்பித்தார். அவ்வப்போது பார்வை பரிமாற்றங்கள் கை கோர்த்துக் கொள்ளுதல் என நாட்கள் சர்க்கரையாய் கரைந்தது.\nநன்றாகதான் சென்று கொண்டிருந்தது அமிர்தா மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை. சீனிவாசன் அதே கல்லூரியிலேயே முதுகலை மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்.\nரவிச்சந்திரன் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் இந்த வருடம் படிப்பு முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என கூறியிருந்தார். இதில் அமிர்தாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது. அண்ணன் தன் காதலை ஏற்பாரா என்று. சீனிவாசனும் சிறந்த காதலனாக படிப்பு முடிந்ததும் பெண் கேட்டு வருவதாக நம்பிக்கையளித்தார்.\nஅதன்பின் நாட்கள் ஒருவித பரபரப்புடனே கடந்தது அமிர்தாவிற்கு. சீனிவாசன் தன் பெற்றோரான பார்த்தசாரதி புவனாம்பிகையிடம் அமிர்தா பற்றி கூற அவர்கள் தன் எதிர்ப்பை அழுத்தமாக தெரிவிக்க அமிர்தா இன்னும் அரண்டு போனார்.\nசீனிவாசன் உடனே வெளியூரில் வேலை செய்யும் தன் தமக்கையான காயத்ரியிடம் சிபாரிசுக்காக செல்ல அவர் தன் தம்பியின் ஆசைக்காக பெற்றோரிடம் பேச ஒப்புக்கொண்டு விடுமுறையில் ஊருக்கு வருவதாக கூறியிருந்தார்.\nஆனால் அதற்குள் அனைத்தும் கைமீறியிருந்தது. அவர் வருவதற்குள்ளாகவே காதல் பறவைகள் தன் எதிர்காலத்தை தக்கவைத்துக் கொள்ள பறந்து விட்டிருந்தனர்.\nஅமிர்தாவிற்கு அனைத்திற்கும் பயம். தங்களை பிரித்து விடுவார்களோ என அஞ்சி முயற்சி எடுக்காமலேயே சீனிவாசன் எவ்வளவு கூறியும் தற்கொலை செய்ய போவதாக மிரட்டாத குறையாக அவரை சம்மதிக்க வைத்து அழைத்து சென்றிருந்தார்.\nதன் தங்கைக்கு திருமணத்திற்கு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஏற்பாடுகளை செய்த ரவிச்சந்திரனுக்கு அவள் ஒருவனுடன் ஓடிவிட்டாள் என்னும் செய்தியே வந்தது. அப்போதும் அதை நம்பாமல் கல்லூரிக்கே செல்ல அவள் தோழிகளும் இதையே கூறி உறுதி செய்தனர்.\nதலையை யாரோ சம்மட்டியால் அடித்தது போல துடித்து போனார் மனிதர். என்னிடம் கூறியிருக்கலாமே என எண்ணி வேதனை கொண்டார்.\nபலர் செய்யும் தவறு இதுதான் காதலை கைப்பிடிக்க முயற்சி செய்யாமலேயே முடிவுக்கு வந்து விடுகின்றனர். அமிர்தாவும் இதையே தான் செய்தார். அண்ணன் மேல் பயமா மரியாதையா என பிரித்தறியாமல் தேர்வு எழுதாமலேயே துரோகத்தை பரிசளித்து சென்றிருந்தார்.\nதங்கை போன பிறகு ரவிச்சந்திரன் ஒடுங்கிவிட தன் ஜமீன்தாரின் இத்தகைய நிலையை காண இயலாத விசுவாசிகள் சிலர் அவரை கேட்காமலேயே பல்லுக்கு பல் என்பதை போல் ஒரு அனர்த்த செயலை நிகழ்த்தியிருந்தனர்.\nஅமிர்தாவை காதலித்த சீனிவாசனை பற்றி விவரம் திரட்டியவர்கள் அவருக்கு ஒரு அக்கா இருக்கிறார் என்பதை அறிந்து காயத்ரியை கடத்தியிருந்தனர். அவர்களுக்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியாது தன் ஜமீன்தாரின் துன்பத்தை எப்படியாவது போக்குவதாக எண்ணி மேலும் முட்டாள்தனத்தை செய்திருந்தனர்.\nதம்பியின் செயலை கேள்விபட்டு இடிந்து போய் அமர்ந்திருந்த தாய் தந்தையை காண பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்த காயத்ரி சென்னை வந்திருந்தார்.\nஅவரை பின்தொடர்ந்த விசுவாசிகள் அவரை திட்டம் போட்டு பெரிய குளத்திற்கு தூக்கி சென்றிருந்தனர். தன் எஜமானரிடம் ஏதோ அதிசயத்தை கொண்டு வந்தது போல காயத்ரியை அவர் முன் காட்டி பெருமையாய் நிற்க. அவர்களை நினைத்து அழுவதா சிரிப்பதா என புரியாமல் தலையில் கை வைக்காத குறையாக நின்றார் ரவிசந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/145169-tips-for-healthy-sex-life", "date_download": "2020-05-25T02:59:27Z", "digest": "sha1:XSWCPCCO4ETHUNBNCN2HHGSPSKSWTANV", "length": 7394, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 November 2018 - சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 21 | Tips for healthy Sex life - Doctor Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - ஆவாரம் பூ சட்னி\n - விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nஇசை என்ன செய்யும் தெரியுமா\nமருத்துவத்திலும் மெய்நிகர் உண்மை - வியப்பளிக்கும் விர்ச்சுவல் ரியாலிட்டி விஞ்ஞானம்\nவாழ்க்கையை மீட்டுக் கொடுத்த விளையாட்டு\nடாக்டர் 360: விஷம் அறிந்ததும் அறியாததும்\nமூளைக்கு ஆற்றல் தரும் மூக்கிரட்டை\nநிலம் முதல் ஆகாயம் வரை... - தியான சிகிச்சை\nஇடுப்பு சதையை இப்படியும் குறைக்கலாம்\nVIP FITNESS: அசரடிக்கும் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 24\nஇது தத்தித் தாவுகிற வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 11\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nகேட்ஜெட்ஸ் கிட்ஸ்... பெற்றோர்கள் கவனத்துக்கு...\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_185189/20191029124149.html", "date_download": "2020-05-25T02:43:06Z", "digest": "sha1:OAVGP4LYIB2TVR7WH75EMILFML7JRZ3B", "length": 10160, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார்: சுஜித் மறைவு குறித்து வைரமுத்து", "raw_content": "வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார்: சுஜித் மறைவு குறித்து வைரமுத்து\nதிங்கள் 25, மே 2020\n» சினிமா » செய்திகள்\nவானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார்: சுஜித் மறைவு குறித்து வைரமுத்து\n\"ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார்\" என்று சுஜித் மறைவு தொடர்பாக வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.\nகுழியில் விழுந்த சிறுவன் சுஜித் மீட்கப்படாமலே மரணத்தைத் தழுவினார். அரசின் அத்தனை எந்திரங்களும் முடுக்கிவிடப்பட்டு 82 மணி நேர முயற்சி வீணானது. அனைத்து பிரார்த்தனைகளும் பலனளிக்காமல் சுஜித் மீட்கப்படாமலே உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுவன் சுஜித்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்குத் தமிழக அமைச்சர்கள், ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.\nசுஜித் குழியில் விழுந்தவுடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும், அவர் மீண்டு வரப் பிரார்த்தனை செய்து வருவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்து வந்தார்கள். தற்போது சுஜித்தின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சுஜித் மறைவு தொடர்பாக கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது” அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர். வந்த மழையும், இனி எந்த மழையும் அந்த தாயில் கண்ணீர் கரையைக் கழுவ இயலுமா.. அடேய் சுர்ஜித்.. இத்தனை அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலே எழும்பி இருக்கலாம். ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுக வைத்து விட்டரே..\nஉன்னை மீட்கக் கையில் கயிறு கட்டிப் பார்த்தோம். ஆனால், உன் கால் விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டிப் பிறந்த குழந்தைக்கு, முன் கூட்டியே சவக்குழி வெட்டியவன். உலகத்தின் நீளமான சவக்குழி இது தானோ என்னவோ, நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய்.. மடமை சமூகமே.. வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில், மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே. அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள், அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்கு அத்தனை கண்ணீரையும் துடைத்துவிடு. ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, சற்று குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள். யாரும் எழுந்து கொள்ள வேண்டாம். ஜன கன மண.. இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.\nயோவ் முட்டா சம்மி உன் பிள்ளை யா ��ோட்டா இப்படி பேசுவியா. மதம் வெறி பிடித்தவனாய் மனித நேயம் இல்லாம உனக்கு ஏன் விஞ்ஞானம் \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரஜினியின் வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி\nபொன்மகள் வந்தாள் உட்பட 7 படங்களைக் கைப்பற்றிய அமேசான்: ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநான் கைதாகவில்லை: நடிகை பூனம் பாண்டே விளக்கம்\nகாவல்துறையினர் தான் நிஜ ஹீரோக்கள்: சூரி புகழாரம்\nஅண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது : தயாரிப்பு நிறுவனம் தகவல்\n52 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பணிகள் தொடக்கம்\nஅறுவடைக்கு பணமில்லாமல் தவித்த விவசாயிக்கு சசிகுமார் உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39805", "date_download": "2020-05-25T01:56:10Z", "digest": "sha1:JOL6GNFKOBG7HVEBU45BBGVIG6VTZYDD", "length": 7842, "nlines": 132, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், சுகமான சுமை இது!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » சுகமான சுமை இது\nஒருமுறை துர்வாச முனிவரின் சாபத்தால், இந்திர லோகமே இருளில் மூழ்கியது. காமதேனு, கற்பக மரம், சிந்தாமணி, நவநிதிகள் ���ல்லாம் மறைந்தன. மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார் இந்திரன். “தேவேந்திரா.... உன் செல்வம் அனைத்தும் பாற்கடலில் மறைந்தன. அசுரர்களின் உதவியுடன் பாற்கடலைக் கடைந்தால் அவை வெளிப்படும்” என்றார் விஷ்ணு. மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு அசுரர்களின் உதவியுடன் தேவர்கள் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் மலை நிலை குலைந்து சாய்ந்தது. அதை தாங்கிப் பிடிக்க, மகாவிஷ்ணுவே ஆமை வடிவெடுத்து கடலுக்குள் சென்றார். விஷ்ணுவின் தியாகம் கண்டு மலை வியந்து, விஷ்ணுவின் முதுகில் சுழலும் போது மட்டும் சுமை தெரியாமல் சுகத்தை தந்தது. இதன் பின்னர் இந்திரனின் செல்வங்கள் பாற்கடலில் இருந்து வெளிவந்தன.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/02/baby-scan-tips-in-tamil/", "date_download": "2020-05-25T02:25:58Z", "digest": "sha1:MGH6DXOX5GXPDWUFC6FHBKIVY5YLPBTF", "length": 15834, "nlines": 199, "source_domain": "pattivaithiyam.net", "title": "கருவில் இருப்பது ஆணா?, பெண்ணா? என்ற பரிசோதனை அவசியமா? |", "raw_content": "\nபெண்கள் கர்ப்பம் அடைந்தகாலத்தில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பரிசோதனைக்கு செல்லும் நேரத்தில் சொல்லக்கூடாது என்று தடைச்சட்டமே இருக்கிறது. கர்ப்பமடைந்த முதல் 3 மாதங்களில் ‘அல்டிரா சோனோகிராம்’ என்ற கருவி மூலம் பரிசோதனைக்கூடங்களில் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சோதனை நடக்கும்.\nஅந்த சோதனை என்பது, அந்த பெண் கர்ப்பமடைந்திருக்கிறாளா, இல்லையா என்று கர்ப்பத்தை உறுதிசெய்யும் சோதனையாகும். அடுத்த 3 மாதங்களில் இதே கருவி மூலம் மற்றொரு சோதனை நடக்கும். அதில், குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லாமல் இருக்கிறதா, இதயநோய் இருக்கிறதா, ஏதாவது சிகிச்சை அளிக்கமுடியாத நோயோ இருக்கிறதா என்பதுபோன்று பல சோதனைகள் நடந்து குழந்தையின் ஆரோக்கியம் உறுதிசெய்யப்படும்.\nஇதற்கு அடுத்தாற்போல, அடுத்த 3 மாதங்களில் பிரசவத்துக்கு அந்த பெண் தயாராகும் நிலையில் குழந்தையின் வளர்ச்சி, அது இருக்கும் நிலைமை போன்ற பல பரிசோதனைகள் நடக்கும். இந்த 3 பரிசோதனைகளிலும் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று நிச்சயமாக பரிசோதனை செய்பவருக்கும், டாக்டர்களுக்கும் தெரியும். ஆனால், கண்டிப்பாக அதை வெளியே சொல்லக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அப்படி வெளியே சொன்னால், தண்டிக்கவும் சட்டம் வகைசெய்கிறது.\nஇந்த நிலையில், மேனகாகாந்தி புரட்சிகரமான ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்ற சட்டத்துக்கு விரோதமாக தெரிவித்துவிடும் அனைத்து டெக்னிசியன்களையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியம். இதற்கு பதிலாக, ஏன் இந்த நடவடிக்கைகளிலேயே ஒரு முழுமையான மாற்றம் கொண்டுவரக்கூடாது. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன், இதுபோன்ற பரிசோதனைக்கூடங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா. ஒரு பெண் கர்ப்பம் அடைந்தவுடன், இதுபோன்ற பரிசோதனைக்கூடங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அந்த கர்ப்பிணி பெண்ணிடமே சொல்லிவிட்டு, ஒரு பதிவேட்டில் அதை குறித்துவைத்து, பிரசவம் நடக்கிறதா\nகருவில் இருக்கும் குழந்தை பெண் என்றால், பிரசவம்வரை தீவிரமாக கண்காணிக்கமுடியுமே என்று ஜெய்ப்பூர் மாநாட்டில் கூறியிருக்கிறார். மேனகாகாந்தியின் கருத்து, பலத்த விமர்சனத்தை கிளப்பிவிட்டது. ஆனால், இது முடிவான முடிவல்ல. அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்க எந்த கருத்துருவும் இல்லை என்று தன்னுடைய கருத்து என்று மட்டும் சொல்லியிருக்கிறார். ஆனால், மேனகாகாந்தி கூறிய கருத்து, நாடு முழுவதும் அவரது கருத்துகளுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல கருத்துக்களை கிளப்பிவிட்டது.\nஆனால், நிச்சயமாக இது வரவேற்புக்குரிய கருத்துதான் என்றும் கூறுகிறார்கள். எதிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கூறும் சமுதாயத்தில், கர்ப்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு அது ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்வதற்கான உரிமை நிச்சயம்வேண்டும். ஒரு பெண் கருவுற்ற நிலையில், 20 வாரங்கள் வரை கருக்கலைப்பு செய்யலாம் என்று சட்டபூர்வமாகவே அங்கிகாரம் இருக்கிறது.\nமேலும், அப்படியே கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்தபிறகு, ஒரு பெண் கருக்கலைப்பு செய்யமுற்பட்டால், அவருக்கு தீவிர ஆலோசனைகள் கூறி, அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுக்கலாம். உடனடியாக பதிவேட்டில் குறிக்கப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், பெண் சிசுக்கொலை நிச்சயமாக தவிர்க்கப்படும். மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பதும் ஊக்குவிக்கப்படும் என்பதால், குழந்தை இறப்பு விகிதமும் குறையும்.\nகுழந்தைகளின் பாதுக���ப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி...\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள்...\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை...\nசுவையான மாதுளை லஸ்ஸி தயாரிக்கும்...\nமுகத்துல இருக்கிற அழுக்கை வெளியேத்தி சிவப்பாக்கணுமா\nதெரிஞ்சிக்கங்க…முதல் மாதவிடாய் குறித்து பெண்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்\nஉங்களுக்கு தெரியுமா பெண்களின் அழகை கூட்டும் இயற்கை அழகு குறிப்புகள்….\nஎவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்… ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்…, face marks remove beauty tips in tamil, tamil alaku kurippukal in tamil\nஉடலில் சேரும் கொழுப்புக்களை உடைத்தெறியும் அற்புத உணவுப் பொருட்கள்\nபருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\n” உதட்டின் அழகு தான் முகத்தை அழகு படுத்தும் ” உங்கள் உதட்டை நிரந்தர சிவப்பாக மாற்றலாம் ஆண்/ பெண் இரு பலரும் பயன் படுத்தலாம் ..இதோ சூப்பர் மருத்துவம்..\nகுழந்தைகளுக்கு உள்ள குடல் பூச்சிகளை கொல்ல இந்த பூண்டு பால் கொடுங்க\nஉங்களுக்கு தெரியுமா ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்\nஉங்களுக்கு தெரியுமா கேரட்டை இப்படி காய்ச்சி தேய்ச்சா முடி ரொம்ப வேகமா வளருமாம்…, carrot oil for long hair tips in tamil, tamil, alaku kurippukal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956899", "date_download": "2020-05-25T01:27:08Z", "digest": "sha1:SMAS5UF3DDCXMQIATHGK3D2R3EGUCG34", "length": 6710, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "வடகரையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் | திருநெல்வேலி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருநெல்வேலி\nவடகரையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம்\nசெங்கோட்டை, செப். 11: செங்கோட்டை அருகே வடகரையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. செங்கோட்டை அடுத்த வடகரையில் வேளாண் வணிகத் துறை சார்பில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்பு நடந்தது. இதை நெல்லை மாவட்ட வேளாண் வணிகத் துறை இயக்குநர் முருகானந்தம் துவக்கிவைத்து கூட்டு பண்ணையம் குறித்து விளக்கினார்.\nஉழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், நிர்வாகவியல் குறித்து ஆலங்குளம் வேளாண் அலுவலர் முத்துக்குமார் பேசினர். மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம் குறித்து உணவு கலை வல்லுநர் சுப்புலட்சுமி செயல்முறை விளக்கம் அளித்தார். தென்காசி கோட்ட வேளாண் அலுவலர் முகைதீன் பிச்சை, சந்தை நிலவரம் துறை சார்ந்த திட்டங்களை எடுத்துரைத்தார். பொதிகை சாரல் செயல் அலுவலர் வினோத், உழவர் உற்பத்தியாளர் திறன் செயல்பாடு குறித்துப் பேசினார். இம்முகாமில் நதிகள் இணைப்பு சங்கச் செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேளாண் உதவி அலுவலர்கள் கருப்பையா, கிருஷ்ணன் செய்திருந்தனர்.\nஆலங்குளம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு\nசெங்கோட்டையில் குழாய் உடைந்து 3 மாதமாக ஓடையில் கலக்கும் குடிநீர்\nகொரோனா அச்சுறுத்தல் எதிரொலி வெறிச்சோடிய களக்காடு தலையணை\nதிருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி தேரோட்டம் கோலாகலம்\nஇத்தாலி, பிலிப்பைன்ஸில் இருந்து திரும்பிய 30 பேர் கண்காணிப்பு நெல்லையில் கொரோனா வார்டில் 8 பேர் அனுமதி\nமூலைக்கரைப்பட்டி அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=14964", "date_download": "2020-05-25T02:08:46Z", "digest": "sha1:H65S6ZKB2MXQUSNB3LWNBLZPR6D5FSG7", "length": 4665, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "19-07-2019 Today Special Pictures|19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\n19-07-2019 இன்றைய சிற��்பு படங்கள்\nசெங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, செங்கல்பட்டு பொதுநல சங்கத்தை சேர்ந்தவர்கள் புதிய பஸ்நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_2865.html", "date_download": "2020-05-25T02:57:53Z", "digest": "sha1:ZGZ5WPUJB6DPNA6DRNW4T5U6INHNJZ22", "length": 43456, "nlines": 152, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கொடுங்கள், நான் படிக்க ஆசைப்படுகிறேன் - ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்கா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்குர்ஆன் மொழிபெயர்ப்பை கொடுங்கள், நான் படிக்க ஆசைப்படுகிறேன் - ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்கா\nகடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களிட்கு முன்னரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருந்துள்ளன.இதனால்தான் எமது சபரகமுவ மாகாண பாடசாலைகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எமது அதிபர்களை நாம் முன்கூட்டியே அறிவுறுத்தியிருக்கின்றோம்.ஆனால் இப்போதுதான் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் சரியாக புரிந்துகொண்டுதான் முன்நோக்கி நகர வேண்டியுள்ளோம் என சபரகமுவ மாகாண ஆளுநர் கலாநிதி தம்ம திஸாநாயக்கா இரத்தினபுரியில் இன்று(28) தெரிவித்தார் .\nநாட்டின் பாதுகாப்பு நிலைமைகளின் போது பாடசாலை அதிபர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக மாகாண சபை கேட்போர் கூடத்தில் இன்று(28)இடம் பெற்ற விஷேட கூட்டத்தில் மாகாண தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போதே ஆளுநர் திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஆளுநர் திஸாநாயக்க தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்\n\"நாட்டில் இப்போது முஸ்லிம் சமூகம் மாத்திரம் பீதியில் வாழவில்லை.இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்களைச் சார்ந்த மக்களும்தான் பீதியுடன் வாழ்கின்றார்கள்.கடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் எதுவும் உண்மையான முஸ்லிம் மக்களால் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎன்னால் புரிந்து கொள்ள முடியுமான அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு நூலொன்றை கொடுங்கள்.நான் அதனை ஆசையுடன் படிக்க விரும்புகிறேன்\", எனவும் அவர் தெரிவித்தார்.\nசபரகமுவ மாகாண ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற இவ்விஷேட கூட்டத்தில் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய,மாகாண கல்விப் பணிப்பாளர் குறுப்பு ஆராய்ச்சி,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இப்ளார் எம்.யஹ்யா மற்றும் மாகாண சர்வமதத் தலைவர்கள் உட்பட 300 இற்கும் மேற்பட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.\nதமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்நோக்கி வரும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக வருகை தந்திருந்த அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆளுநர்\n\"எந்த சந்தர்பத்திலும் யாரையும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ள தள்ள முற்பட வேண்டாம்.பாடசாலைகளில் நியமிக்கப்படக் கூடிய பாதுகாப்புக் குழுக்களை அதிபர்களே வழிநடத்த வேண்டும்.முஸ்லிம் ஆசிரியைகளின் ஆடை தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பாடசாலைகளின் அதிபர்கள் தொடர்ந்தும் கடைபிடிக்க வேண்டும்.உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாகுமாயின் உடனடியாக நீங்கள் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள்.அவ்வதிகாரிகளும் உரிய முறையில் உங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்காத போது அது பற்றி எமக்கு தெரியப்படுத்துங்கள்.நாங்கள் அப்பிரச்சினைகள் தொடர்பாக உரிய கவனம் செலுத்த தயாராகவுள்ளோம்\",எனவும் ஆளுநர் திஸாநாயக்க தெரிவித்தார்.\nஇதன்போது பாடசாலைகளில் கடைபிடிக்க வேண்டிய நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக சர்வ மதத் தலைவர்கள் தமது கருத்துக்களை தெளிவுபடுத்தியதுடன் இஸ்லாமியப் பெண்களின் ஆடை ஒழுங்குகள் தொடர்பாக கேகாலை மாவட்ட ஜெம்மியத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்ஹ் அக்றம் ஜுனைத் அதிபர்களுக்கு விளக்கமளித்தார்.\nஇரத்தினபுரி மாவட்ட ஜெம்மியத்துல் உலமா சபைச் செயலாளர் அஷ்ஷேய்ஹ் றிபா ஹஸன் மாகாண ஆளுநருக்கு அகில இலங்கை ஜெம்மிய்யத்துல் உலமா வெளியிட்ட அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்புப் பிரதியொன்றையும் இதன்போது கையளித்தார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ள��ர். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_877.html", "date_download": "2020-05-25T02:01:44Z", "digest": "sha1:JG6CQK6I4JI5VEFCI5O3QRJ6HJD7K3N2", "length": 40633, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தற்கொலைக் குண்டுதாரியின் உடலை, மயானத்தில் அடக்கம்செய்ய தமிழர்கள் எதிர்ப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை, மயானத்தில் அடக்கம்செய்ய தமிழர்கள் எதிர்ப்பு\nதற்கொலைக் குண்டுதாரியின் உடலை, மட்டக்களப்பு - புதுநகர், ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு, ஆலையடிச்சோலை மயான வாசலுக்கு முன்பாக இன்று -11- இடம்பெற்றுள்ளது.\nகடந்த உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தி உயிரிழந்த தற்கொலைக் குண்டுதாரியின் உடலை பிரேத இரசாயனப் பகுப்பாய்வுப் பரிசோதனைகளின் பின் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆலையடிச்சோலை மயானத்தில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதே பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதன்போது தமிழரது புனித மயானத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு இடமளித்து வரலாற்றுத் தவறுக்கு இடமளிக்காதே, ஆலயப்பகுதியின் புனிதத்தை கெடுக்காதே, பொதுமக்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவும் எனும் எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரனும் குறித்த ஆர்ப்பாடத்தில் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸார் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சடலம் இங்கு புதைக்கப்படாதென நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாக்குறுதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஅந்த மண்ணே எண்ணிலடங்கா பயங்கரவாத தற்கொலைதாரிகளால் களங்கமடைந்த மண்தான்.அதில் என்ன புணிதமிருக்கிறது.\nபுலிப் பயங்கரவாதிகலும் ஜ எஸ் பயங்கரவாதிகளும் மக்களை விரட்டி,சொத்துக்கலை கொல்லயிட்டு,வங்கிகலை கொல்லையிட்டு,தற்கொலை தாக்குதல் நடத்தி,பேருந்துகளில் குண்டு வைத்து மக்களை கொல்லல்,சிறுவர்களின் கல்வியை மறுத்து போரில் ஈடுபடுத்தியமை,சகோதர போராட்ட குழுக்களை கொலை செய்தமை,போதை பொருள் வியாபாரம்,அடுத்த நாடுகளின் பிரதமர்,அரசியல் வாதிகள் கொலை,வணக்க தலங்களில் துப்பாக்கி சூடு,தற்கொலை தாக்குதல்.இரன்ண்டும் இறுதியில் மக்களை மனித கேடயமாக்கி,மக்களை அழித்து தாங்களும் நாயை போல்,கோழைகல்,பினந்தின்னிகல் நாசமயிப் போவார்கள்.எனவே ஏன் ஆர்பாட்டம் இரண்டும் ஒரே இனமான பிணம் தின்னி நாய்கல்தான்\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபா���்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந��� நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.nxtpix.com/tami-nadu-sudhandhira-vagana-urimaiyalargal-sangam/", "date_download": "2020-05-25T02:50:52Z", "digest": "sha1:NM7T2GH2I4NVE4B5YOXYZ3ZDAEVYOISS", "length": 3719, "nlines": 23, "source_domain": "www.nxtpix.com", "title": "தமிழக சுதந்திர வாகன உரிமையாளர் மற்றும் ஒட்டுநர்கள் சங்கம் – NxtPix", "raw_content": "\nதமிழக சுதந்திர வாகன உரிமையாளர் மற்றும் ஒட்டுநர்கள் சங்கம்\nஅந்திய முதலீடுகளைக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனம்\nவாகன வாடகை கட்டணத்தை OLA /UBER நிர்ணயிக்கக் கூடாது.\nOLA , UBER -ன் செயலிகளை தணிக்கை செய்து அரசு அங்கீகரிக்கும் வரை இச்செயலிகளை தடை செய்ய வேண்டும்.\nஓட்டுநர்களுக்கு கடுமையான பணிச்சுமையை ஏற்படுத்தும் ஸ்கீம்களை தடை செய்ய வேண்டும்.\nசெயலிகளால் ஏற்படும் குளறுபடிகளைக் காட்டு ஓட்டுநர்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது.\nதமிழக அரசு, உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் பிரதிநிதிகள் துணையுடன் ஒரு திபுணர் குழவை அமைத்து, ஓட்டுநர்களுக்கான வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nசெயலிகளின் செயல்பாட்டை தொடந்து கவனிக்கப்பட வேண்டும்.\nஇடைத்தரகர்களை, உரிமையாளர் மற்றும் ஒட்டுநர்களை அடக்கும் சர்வாதிகாரர்கள் அல்லாத இடைத்தரகர்களாக செயல்பட வைக்க வேண்டும் என தமிழக சுதந்திர வாகன உரிமை���ாளர் மற்றும் ஒட்டுநர்கள் சங்கங்களின் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.\nதமிழக BJP சார்பாக, கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது\nசென்னை நிருபர்களுக்கு கொரோனா நிவாரண உதவி விநியோகம் டெல்ட்டா இன்ஜினியர்ஸ், சரவணா டிரேடர்ஸ் உரிமையாளர் சமூக ஆர்வலர் சந்தானம் வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/01/after-earth.html", "date_download": "2020-05-25T02:09:24Z", "digest": "sha1:6NOVWPGOXAUZNKZGO2R3TE37ZK52ZRXF", "length": 12120, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "செவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெவ்வாயில் சிலந்திக்கு இணையான மிகப் பெரிய உயிரினம்\nசெவ்வாய்க் கிரகத்தில் சிலந்திக்கு இணையான உயிரினம் ஒன்று தென்பட்டதாக வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஇது சம்பந்தமான புகைப்படங்களை நாசா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் சிலந்திக்கு இணையான ஒரு பெரிய உயிரினம் தென்படுவதுடன் அது பாறையல்ல என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇதனை சிலர் நத்தை என்றும் சிலர் சிலந்தி என்றும் வேறு சிலர் இது நான்கு கால்களை கொண்ட குரங்கை போல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.\nஆய்வாளர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து செவ்வாய்க் கிரகத்தில் தென் பட்ட பல உருவங்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nசெவ்வாய்க் கிரகத்தில் மனிதன் இன்னும் கால் பதிக்கவில்லை என்பதால், அங்குள்ள உயிரினங்கள் சம்பந்தமான உண்மைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎது எப்படி இருந்த போதிலும் செவ்வாயில் அண்மையில் தென்பட்ட உயிரினம் தொடர்பான புகைப்���டத்தை வெளியிட்டுள்ள போதும், நாசா நிறுவனம் செவ்வாய்க் கிரகத்தில் உள்ள உயிரினம் தொடர்பான உண்மையை மறைப்பதாகவும் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2473-2473purananooru200", "date_download": "2020-05-25T01:21:54Z", "digest": "sha1:PQ66CLR3FWHX3RAC6KU3X6JROCQR4PX2", "length": 3084, "nlines": 50, "source_domain": "ilakkiyam.com", "title": "இவர் என் மகளிர்!", "raw_content": "\nதிணை; பாடாண். துறை: பரிசில்.\nகுறிப்பு: பாரி மகளிரை உடன் கொண்டு சென்ற காலத்துப் பாடியது.)\n` என்குவை ஆயின், இவரே,\nஊருடன் இரவலர்க்கு அருளித் ,தேருடன்\nமுல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை,\nநெடுமாப் பாரி மகளிர்; யானே\nதந்தை தோழன்: இவர்என் மகளிர்;\nஅந்தணன், புலவன், கொண்டுவந் தனனே;\nநீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்,\nசெம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை,\nஉவரா ஈகைத், துவரை ஆண்டு,\nநாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த\nதாரணி யானைச் சேட்டிருங் கோவே\nஆண்கடன் உடைமையின், பாண்கடன் ஆற்றிய\nஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்\nஇருங்கடல் உடுத்தஇவ் வையகத்து, அருந்திறல்\nகெடல்அருங் குறைய நாடுகிழ வோயே\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/district-wise-corona-cases-list-in-tamil-nadu-on-april-16-q8w1wb", "date_download": "2020-05-25T02:14:32Z", "digest": "sha1:6XNWBJZGA6IJ64JEVXOQE3LG5RRID4WZ", "length": 11446, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த கொரோனா.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் | district wise corona cases list in tamil nadu on april 16", "raw_content": "\nதமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்த கொரோனா.. மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்\nதமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக கட்டுக்குள் வந்த நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 12,759ஆக அதிகரித்துள்ளது. 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 3000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி, ராஜஸ்தானிலும் பாதிப்பு கடுமையாக உள்ளது.\nதமிழ்நாட்டில் ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்து தொடர்ந்து கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தாறுமாறாக எகிறி கொண்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. இவ்வளவுக்கும் கடந்த 3 நாட்களாக பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் கூட பாதிப்பு எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. இது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதை உணர்த்துகிறது.\nகேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பது நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கையும் 200ஐ நெருங்கியுள்ளது. இன்று ஒரே நாளில் திருச்சியில் 32 பேர், சேலத்தில் 16 பேர், தேனியில் 18 என மொத்தம் 80 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.\nதமிழ்நாட்டில் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், இன்று வெறும் 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று அதிகபட்சமாக நாமக்கல்லில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ராமநாதபுரத்திலும் 3 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:\nசெங்கல்பட்டு, நாமக்கல் - 50\nகரூர், தேனி, திருவள்ளூர் - 41\nவிழுப்புரம், சேலம் - 24\nதிருப்பத்தூர், விருதுநகர், திருவாரூர் - 17\nநீலகிரி, தென்காசி - 9\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசியல் செய்த காங்கிரஸ்.. செம ரிவிட் அடித்த மாயாவதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் ��டுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/padaippu-ellam-umakkae/", "date_download": "2020-05-25T02:55:14Z", "digest": "sha1:5N74BCZZYUB5JRT5BXCFRYAKCBBTVSM6", "length": 3016, "nlines": 133, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Padaippu Ellam Umakkae Lyrics - Tamil & English david", "raw_content": "\nபடைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்\nகுயில்கள் பாடும் கிளிகள் பேசும்\nஎன் வாழ்வு இசைக்கும் உன் ராகமே – 2\n1. இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் – 2\nஅகிலம் என்னும் ஆலயம் நானும் அதில் ஓர் ஆகமம் – 2\nஉள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே – 2\n2. இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் – 2\nவசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே – 2\nதந்தேன் என்னைத் தந்தேன் என்றும் என் வாழ்வு உன்னோடு தான் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/12011010/Why-the-DMKs-sudden-affection-for-the-VanniyarSeaman.vpf", "date_download": "2020-05-25T01:13:37Z", "digest": "sha1:KDQ3F4LJDB42CGHTLM3RZ3AECTHYTURZ", "length": 15865, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why the DMK's sudden affection for the Vanniyar? Seaman question || வன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர�� பாசம் ஏன்? சீமான் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன் சீமான் கேள்வி + \"||\" + Why the DMK's sudden affection for the Vanniyar\nவன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன்\nவன்னியர்கள் மீது தி.மு.க.விற்கு திடீர் பாசம் ஏன் வந்துள்ளது என்று விக்கிரவாண்டி தேர்தல் பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.\nபதிவு: அக்டோபர் 12, 2019 05:15 AM\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து நேற்று மாலை விக்கிரவாண்டி, பனையபுரம், ராதாபுரம் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-\nமத்திய அரசு அனைத்து பரிவர்த்தனைகளையும் செல்போனில் கொண்டு வந்து விட்டது. பால் விற்கும் பாட்டிக்கு பால் பணத்தை செல்போனில் மாற்றினால் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்ய முடியும்\nவிக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட்டவுடன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கிறார். இதை ஏன் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கவில்லை. வன்னியர்கள் மீது திடீர் பாசம் ஏன் அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த அறிவிப்பா அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக இந்த அறிவிப்பா ஆட்சிக்கு வந்தால் செய்கிறேன் என்கிறீர்களே, இந்த அறிவிப்பை நான் கூறினால் தவறில்லை. ஆனால் ஆட்சியில் ஏற்கனவே இருந்த உங்களுக்கு உள் ஒதுக்கீடு தேவை என்பது தெரியாதா ஆட்சிக்கு வந்தால் செய்கிறேன் என்கிறீர்களே, இந்த அறிவிப்பை நான் கூறினால் தவறில்லை. ஆனால் ஆட்சியில் ஏற்கனவே இருந்த உங்களுக்கு உள் ஒதுக்கீடு தேவை என்பது தெரியாதா விக்கிரவாண்டி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றால் மாறுதல் வந்து விடப்போகிறதா\nமத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக மலேசியா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்று மருத்துவ படிப்பு படிக்கிறார்க��். ஆனால் எங்கிருந்தோ வந்தவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்கிறார்கள். அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து பின்னர் மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்க்க வருகின்றனர். அரசு பள்ளியில் படித்தால் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் இடம் என சட்டம் கொண்டு வர வேண்டும்.\nஆளும்கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் மாறி, மாறி தேர்தலில் நின்று என்றைக்கு சோர்வடைகிறார்களோ அன்று நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அன்று ஒரு வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யுங்கள். உங்களுக்காக உழைப்போம். விக்கிரவாண்டி தேர்தல் ஒரு மாற்று அரசியலுக்கான தொடக்கமாக இருக்கட்டும். இதை உங்களுடைய ஒவ்வொரு வாக்கும் உறுதி செய்யும்.\n1. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு\nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2. 2 ஏக்கர் நிலம் தருவதாக தி.மு.க. ஏமாற்றியது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n2 ஏக்கர் நிலம் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டு ஏழை, எளிய மக்களை தி.மு.க. ஏமாற்றியது என்று சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n3. சட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் - தி.மு.க. எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை\nசட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார்.\n4. மதத்தை வைத்து அரசியல் என்று தி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார் - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nமதத்தை வைத்து அரசியல் என்று தி.மு.க. மீதுதான் ரஜினிகாந்த் குற்றம் சொல்லி இருக்கிறார் என்று பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-\n5. மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த அ.ம.மு.க.வினர்\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.ம.மு.க.வினர் 20-க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் ���ூறப்பட்டுள்ளதாவது:-\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n2. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n3. காதலித்த பெண் வேறு ஒருவருடன் சிரித்து பேசியதால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை\n4. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n5. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0725.aspx", "date_download": "2020-05-25T00:55:21Z", "digest": "sha1:NX5LKRJXJEUTW24JVJ3BHFV3HPTVIL3A", "length": 22709, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0725 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா\nபொழிப்பு (மு வரதராசன்): அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.\nமணக்குடவர் உரை: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்.\nநூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.\nபரிமேலழகர் உரை: ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.\n(அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்க�� அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)\nதமிழண்ணல் உரை: அளவையின்கண் அஞ்சாமல் நின்று, தன்னைக் கேள்வி கேட்பவர்கட்கெல்லாம் மறுமொழி கொடுக்கும் பொருட்டு, ஒருவன் அதற்கான நெறிமுறைப்படி அத்தகைய ஆற்றல் தரும் அளவை நூலை நன்கு கற்க வேண்டும். அளவைநூல் -தருக்கம். அவைக்கு அஞ்சாது, உடனுக்குடன் மறுமொழிய, வினா விடைகளாலான அளவை நூலறிவு மிகமிகத் தேவை.\nஅவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு ஆற்றின் அளவறிந்து கற்க.\nபதவுரை: ஆற்றின்-நெறியால்; அளவு-அளவு, அளவை நூல்; அறிந்து-தெரிந்து; கற்க-கற்க வேண்டும்; அவை-மன்றம்; அஞ்சா-நடுங்காமல்; மாற்றம்-எதிர் உரை; கொடுத்தல்-தருதல்; பொருட்டு-(அதற்காக).\nமணக்குடவர்: நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்;\nமணக்குடவர் குறிப்புரை: நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.\nபரிப்பெருமாள்: நெறியானே அளவு கூறு நூல்களை அறிந்து கற்க;\nபரிப்பெருமாள் குறிப்புரை: அளவு-பிரமாணம். அது கூறு நூல்களாவன மீமாம்சை முதலான நூல்கள். கல்வியாவதுமெய் ஆராய்ச்சியான நூல்களைக் கற்றலும், வேத வேதாந்தம் கற்றலும், உழவும் வாணிகமும் கற்றலும், படை வழங்கலாகிய தண்டநீதி கற்றலும் என நால்வகைப்படும் என்பது கௌடல்ய மதம். அந்த நான்கினும் பின் கூறிய இரண்டும் சொல்லாண்மை அன்மையானும், வேதம் கேட்டல் சொல்லாதே அமைதலானும், அவையிற்றைக் கூறாது தர்க்கம் கற்றர்க்கல்லது மறுமாற்றம் சொல்லுதல் அரிது ஆதலின் அதனைக் கற்கவேண்டும் என்று இது கூறப்பட்டது. [தர்க்கம் - உண்மைப்பொருளை உசாவியறியத் துணைசெய்யும் நூல்.]\nபரிதி: ஒரு காரியத்தைக் கற்கும்போது பொருள் தெரிந்து கற்க;\nகாலிங்கர்: அரசர்க்கு அமைச்சராய் உள்ளார் முன்னமே தாம் கற்குமிடத்துக் கல்வி நெறியின் அளவு அறிந்து கற்பார் ஆக;\nகாலிங்கர் குறிப்புரை: இதனால் என்சொல்லியவாறோ எனின், அரச நீதியும் அமைச்ச நீதியும் அறநெறிக்கு உரியவும், புரவியும் களிறும் பொருந்துவ குறிப்பவும் பிறவும் ஆகிய வரம்புக்கு ஏற்பன கற்க என்று இங்குச் சொல்லிய அன்றிப் புல்லிய கற்பின் அவை அரசர்க்கும் அவைக்கும் அடாதன என்றவாறு. [புல்லிய - இழிந்த நூல்கள்].\nபரிமேலழகர்: சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க;\nபரிமேலழகர் குறிப்புரை: அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.\n'நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்' என்று மணக்குடவர் கூற பரிப்பெருமாள் 'நெறியான அளவு கூறு நூல்களைக் கற்க' என்றார். பரிதி 'பொருள் தெரிந்து கற்க' என்கிறார். காலிங்கர் 'கல்வி நெறியின் அளவு அறிந்து கற்க' என உரை கூறினார். பரிமேலழகர் பரிப்பெருமாளைப் பின்பற்றி 'அளவை நூல் உட்பட்டுக் கற்க' என உரை செய்தார். .\nஇன்றைய ஆசிரியர்கள் 'முறையாகத் தருக்கநூல் அறிந்து கற்க', 'நெறிப்படி அளவை நூல்களை (தருக்க நூல்களை) அறிந்து தெளிவாகக் கற்க வேண்டும்', 'சபையில் தர்க்கம் செய்ய நேரிட்டால் சபைக்கு அஞ்சாமல் தம்முடன் தர்க்கம் செய்கிறவருக்கு எதிர்வாதம் சொல்லுவதற்காக', 'நெறிமுறைப்படி அளவைகளை (தருக்கங்களை) நன்கு அறிந்து கற்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nமுறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஅவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு:\nமணக்குடவர்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக.\nபரிப்பெருமாள்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக.\nபரிதி: ஆஸ்தானத்திலே உத்தாரங் கொடுத்தல் பொருட்டாக என்றவாறு. [உத்தாரம் - மறுமொழி]\nகாலிங்கர்: என்னை எனின், பின்பு தாம் சென்று எய்திய அவையினை அஞ்சாது மற்று அவர் கேட்டவற்றிற்கு மாற்றம் வண்மையின் வழங்குதல், பொருட்டு ஆக என்றவாறு.\nபரிமேலழகர்: வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.\n'அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல', 'அவையில் ஒன்றைக் கேட்டார்க்கு அஞ்���ாமல் மறுமாற்றம் கொடுத்தற்காக', '(சொல்ல வேண்டிய) ஒழுங்கு முறை கெடாதபடி அளவறிந்து (தம் கல்வித் திறத்தை அழுத்தமாகப்) பேச வேண்டும்', 'அவைக்கு அஞ்சாமல் கேட்ட கேள்விகட்கு விடையளித்தற்பொருட்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல என்பது இப்பகுதியின் பொருள்.\nமன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.\n'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன\nகேள்வி கேட்பார்க்குப் பதில் கொடுக்கத் தேவையான அளவு படித்து அவைக்குப் பேசச் செல்லுக.\nவினா எழுப்புவோர் தொடுக்கும் சொல்லுக்கு அஞ்சாமல் சொல் தருவதற்காக. பேசப்போகும் பொருள் பற்றிய நூல்களை கற்கவேண்டிய அளவு அறிந்து கற்றல் வேண்டும்.\nஅவையில் அஞ்சாமல் பேசி மறுமொழிசொல்லும் வல்லமை பெறுவதற்காகக் கற்க வேண்டிய முறைப்படி கற்கவேண்டிய அளவு அறிந்து பலதுறை நூல்களைக் கற்க வேண்டும். பல நூல்கள் என்னும்போது அளவை நூல்களும் அடக்கம். கருத்து மோதல்கள் உருவாகும் அவைகளில் பேசும்போது எதிரில் இருப்போர் கேட்கும் கேள்விகட்கு உடனுக்குடன் பதிலிறுக்கவேண்டும். அங்ஙனம் விடை கூறும்போது, அச்சமில்லாமல் அழுத்தம் திருத்தமாகப் பேசவேண்டுமாதலால், அதற்கு வேண்டிய அளவு முறைப்படி கற்றிருக்க வேண்டும் என்கிறது இப்பாடல். அவைக்கு அஞ்சாமல் மறுமொழி கொடுப்பதற்காக இவ்வாறு கற்க வேண்டுமென்பதால், அத்தகைய தகுதியில்லாதார் அவையை எதிர்நோக்க அஞ்சுவர் என்பது பெறப்படும்.\n'மாற்றம்' என்றதற்குச் சொல் என்றும் 'மாற்றம் கொடுத்தல்' என்ற தொடர்க்குப் பதில் கூறுதல் எனவும் பொருள் கொள்வர். மாற்றம் சொல்லிற்குப் பொதுப்பெயராயினும் மறுமொழிக்கு உரிய பெயராதலால் இங்கு இடமறிந்து பெய்யப்பெற்றது. 'மாற்றம் கொடுத்தல்' என்பது எதிர்வரும் வினாக்களையும் எதிர்ப்புகளையும் எதிர்பார்த்து அவற்றிற்குத் தக்க விடையை அவையில் கொடுக்க முன்னமேயே ஆயத்தமாக இருத்தலைக் குறிப்பது. அவையில் பிறர் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அந்தக் கருத்துக்களைக் கூறுபவர் யாராக இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் தனக்குத் தவறு எனத் தோன்றினால், அஞ்சாமல் மறுப்பு தெரிவித்து தன் கருத்துகளை நிலைநாட்ட வேண்டும்.\n'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன\nஅளவு எ���்றதைப் பொதுச் சொல்லாகவே 'அளவு அறிந்து கற்க' என்றதில் கையாளப்பட்டது.\nஅவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு அதற்குரிய கல்வியைக் கொள்ளவேண்டும்; அக்கல்வி பெற அதற்குண்டான நூல்களை அளவு அறிந்து கற்க வேண்டும் என்கிறது பாடல். அப்படிக் கற்றுத் தெரிந்தபின் அவைக்குச் செல்ல அஞ்ச வேண்டியிராது.\nஒருவன் தான் எடுத்துக் கொண்ட பொருள் பற்றி அவையில் அஞ்சாமல் சொல்வதற்கு, அப்பொருள் பற்றிய நூல்கள் பலவற்றை நன்கு கற்கவேண்டும். கேள்வி கேட்போர்க்கு விடைகூறும் பொருட்டாக பலதுறை நூல்களையும் கற்கும் முறைமை அறிந்து கற்க வேண்டும். அவையில் சிறப்பாகப் பேச சொற்றிறமை மிகவேண்டப்படுவதால் சொல்லிலக்கணத்தை முதலில் நன்கு கற்கவேண்டும். பின் தர்க்கநூல் எனச்சொல்லப்படும் அளவை நூலையும் (Logic) தெரிந்துவைத்திருக்கவேண்டும். சொல்லிலக்கணம் கற்றபின் அளவை நூல் கற்கத்தக்கது. இதனாலேயே பரிமேலழகர் 'தருக்க நூற்படிப்பார்க்கு, அதற்கு முன் இலக்கண அறிவு வேண்டும்' என்பதை வற்புறுத்த 'சொல்லிலக்கண நெறியானே' எனக்கூறினார். உண்மை காணுதற் பொருட்டும் காட்டுதற் பொருட்டும் சொற்போர் நடைபெறும். கருத்துப் போரில் மறுமாற்றம் சொல்லுதற்கு தர்க்கம் கற்றிருத்தல் மிகவும் துணை செய்யுமாதலால் அதனைக் கற்கவேண்டும். அப்போதுதான் எதிராளிக்குத் தக்கபடி ஈடுகொடுத்து வெற்றி கொள்ளுமாறு பேச முடியும்.\nமன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக, வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.\nஅவையஞ்சாமை வேண்டுமெனில் சொற்றிறமையை வளர்த்துக் கொள்க.\nஅவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல முறையாக வேண்டிய அளவு தெரிந்து கற்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/category/crime/", "date_download": "2020-05-25T02:10:27Z", "digest": "sha1:SDXJ5YPJWMJWBTEKPCJ4MG7NQO6B5VL5", "length": 8237, "nlines": 74, "source_domain": "tamil.publictv.in", "title": "Crime – PUBLIC TV – TAMIL", "raw_content": "\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nஈரோடு: ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா மாநிலட் ஆலப்புழா வரை தன்பாத் விரைவு சென்றது. இதில் கஞ்சா கடத்துவதாக இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.ஈரோடு...\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nபள்ளி கழிவறையில் மாணவன் கொலை\nகுஜராத்: குஜராத் மாநிலம் வதோதராவில் பாரதி ���ித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் கழிவரையில் 9ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.பள்ளி ஊழியர்கள் நண்பகல் கழிவரைக்கு சென்றுள்ளனர். அங்கு 9ம் வகுப்பு மாணவன்...\nமாம்பழம் பறித்த சிறுவன் சுட்டுக் கொலை\nபீகார்: பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாந்தோப்பு அமைந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மாமரத்தில் இருந்த மாம்பழத்தை பறிக்க ஆசைப்பட்டுள்ளான்.இதையடுத்து சிறுவன் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தான்.மர்மநபர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன்...\nஐபோன் திருடியவனை பேஸ்புக் வைத்து கண்டுப் பிடித்த உரிமையாளர்\nசென்னை: சிமியோன் சென்னை பெரம்பூரை சேர்ந்த இளைஞர். இவர் மாற்று சிம்கார்டு வாங்குவதற்காக புரசைவாக்கத்தில் உள்ள ஷோரூம் சென்றுள்ளார். தன்னிடம் உள்ள ஆப்பிள் ஐபோனை மேஜையில் வைத்துவிட்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளார்.விண்ணபத்தை பூர்த்தி செய்துவிட்டு மேஜையில்...\n ஆட்டோ டிரைவரை சுட்ட பெண்\nடெல்லி:போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆட்டோ டிரைவர் மீது பெண் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. டெல்லியை அடுத்த குர்கானில் உள்ளது பவானி என்க்ளேவ் அடுக்குமாடி குடியிருப்பு.இங்கு வசித்துவருபவர் ஷப்னா(23). தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து...\nமணிப்பூர்:பாஜக பிரமுகர் வீட்டில் ரூ.27கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. எல்லைப்பகுதியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க ‘நாப்’ என்ற காவல்பிரிவு மணிப்பூரில் இயங்குகிறது.இப்பிரிவினர் சாந்தல் மாவட்டநிர்வாகக்குழு தலைவர் லத்கோசிசூ என்பவர் வீட்டை சோதனையிட்டனர். காங்கிரஸ் சார்பில்...\nபன்றி தாக்கி சிறுவன் படுகாயம்\nபாகல்கோட்டை: பன்றி தாக்கியதில் மூன்று வயது சிறுவன் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறான். பாகல்கோட்டை அருகே ஊடிகிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் மகன் சந்திரா பாலிகர்(3).நேற்று பெற்றோர் வேலைக்கு சென்றிருந்ததால் பாட்டியின் வீட்டில் இருந்தான். அப்பகுதியில்...\nசென்னை:விவசாயி சேமிப்புக்கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் பணத்தை அபேஸ் செய்த வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவொற்றியூர் விச்சூரை சேர்ந்த விவசாயி ரவீ��்தரநாத். இடையன்சாவடியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் சேமிப்புக்கணக்கு வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக...\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/11/blog-post_23.html?showComment=1416843641804", "date_download": "2020-05-25T01:36:37Z", "digest": "sha1:3SQ75OKPMKURH3T3SK3DPF5LQWDPOBSX", "length": 47880, "nlines": 901, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: நாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை!!!", "raw_content": "\nநாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை\nநாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை\nஉன் லவ்வுக்கு பூரா என் மூளையத்தானே யூஸ் பண்ணிகிட்டு இருக்கேன். உன் மூளை ஃப்ரஷ்ஷ்ஷா அப்டியேத்தானே இருக்குன்னு வடிவேலு கேக்குற மாதிரி இப்போ நம்மூர் படங்களுக்கெல்லாம் வெள்ளைக்காரன் மூளைய மட்டுமே யூஸ் பண்ணிட்டு நம்ம மூளைய அப்டியே ஃப்ரஷ்ஷா வச்சிருக்கோம். எதாவது ஒரு படம் வித்யாசமா வருதேன்னு பாத்தா அத எங்கருந்தாவது சுட்டுட்டு வந்துருக்காய்ங்க. வித்யாசமான தலைப்ப வச்சே படத்துக்கு இழுக்குற படங்களின் வரிசையில அடுத்த ஒரு படம். இந்தப்படம் பார்க்குற ஐடியாவுல இருக்கவங்க தொடர்ந்து படிப்பது உசிதமல்ல.\nஇந்த நாய்கள் ஜாக்ரதை படம் எடுக்குறதுக்காக டைரக்டர் பல ஆங்கில போலீஸ் படங்களை பாத்துருக்காப்டி. ஒவ்வொரு படத்துலருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் போட்டு ரெண்டு நாய வச்சி எடுத்து முடிச்சிட்டாப்டி.\nஒரு கொலைகார கும்பல் ஒரு பில்டிங்ல பதுங்கியிருக்க விஷயம் தெரிஞ்சி ஹீரோ போலீஸ் அவரோட டீம அழைச்சிட்டு போறாரு. அங்க போனா முகமூடி போட்ட நாலு பேரு உள்ள வர்ற போலீஸயெல்லாம் வித்யாச வித்யாசமா கொண்ணு வீடியோ எடுத்துத்துட்டு ஹீரோவ மட்டும் உயிரோட விட்டுட்டு போயிடுறாங்க. போகும் போது வில்லன் குரூப்புல ஒரே ஒருத்தரோட வாட்ச் மட்டும் கீழ விழுந்துடுது. மற்ற போலீஸெல்லாம் இறந்து போனதுக்கு ஹீரோதான் காரணம்னு ஹீரோவ சஸ்பெண்ட் பண்ணிடுறாங்க. அந்த விரக்திலயே ஹீரோ பஜங்கர குடிகாரரா மாறிடுறாரு. அப்புறம் ஒரு சின்ன பையன் அவரோட வாழ்க்கையில வந்து அவர மாத்தி அந்த கொலைகார கும்பல கண்டுபுடிக்கிறாங்க. இது இப்டியே இருக்கட்டும்.\nஇன்னொரு டிடெக்டிவ் இருக்காரு. அவரோட பார்ட்னருக்கும் அவருக்கும் அவ்வளவா புடிச்சிக்காது. ரெண்டு பேரும் ஒரு கொலைகாரன புடிக்கப் போறாங்க. கொலைகாரன் பனிமூட்டமா இருக்க ஒரு மலைப் பாறையில ஓடுறான். ஹீரோவும் அவரோட பார்ட்னரும் தனித்தனியா தேடுறாங்க. பனிமூட்டத்தால யாரு எங்க இருக்காங்கன்னே கண்ணு தெரிய மாட்டுது. வில்லன் கையில வேற துப்பாக்கி. ஹீரோ சுத்தி சுத்தி பாக்குறாரு. திடீர்னு பனிமூட்டத்துல யாரோ ஓட, டுமீல்னு துப்பாக்கியால சுட்டுடுறாரு. அப்புறம் பக்கத்துல போய் பாத்தா தான் தெரியிது சுட்டது கொலைகாரன இல்லை அவரோட பார்ட்னரன்னு. அத யாரும் பாக்காததால கொலைகாரந்தான் பார்ட்னர சுட்டுட்டு ஓடிட்டதா எல்லார்டயும் சொல்லி நம்மவச்சிடுறாரு. ஆனா குற்ற உணர்ச்சியால தூக்கமே வராம தவிக்கிறார் டிடெக்டிவ். இன்னொரு மேட்டர் என்னன்னா டிடெக்டிவ் அவரோட பார்ட்னர சுட்டத வில்லன் பாத்துடுறான்.\nஅட என்னப்பா ஒரு படத்துக்கு ரெண்டு கதைய சொல்றானே.. இவன் படம் பாத்தானா இல்லையான்னு வெறிக்காதீங்க. நா மொத சொன்ன கதை ஜாக்கிசானோட “NEW POLICE STORY” ரெண்டாவதா சொன்ன கதை அல் பாச்சீனோ நடிச்ச ”INSOMNIA”. இந்த ரெண்டையும் K-9 ங்குற இன்னொரு படத்தோட மிக்ஸ் பண்ணி அடிச்சி அதுல சிபிராஜ் நடிச்சி வந்துருக்க படம் தான் இந்த நாய்கள் ஜாக்ரதை.\nசரி காப்பியடிக்கிறாய்ங்க இல்லை என்னவோ பண்றாய்ங்க. ஆனா எடுத்துருக்க கதையவே இன்னும் செமையா எடுத்துருக்கலாம். முதல்ல சத்யராஜோட சொந்த ப்ரொடக்‌ஷங்குறதால செலவுங்குற ஒண்ணே படத்துல பண்ணல. நீங்க செட்டு போடுங்க போடாதீங்க ஃபாரின் போங்க போகாதீங்க.. ஆனா casting மட்டுமாது ஒழுங்கா பண்ணிருக்கலாம்ல. நீங்க ப்ரொடியூசருங்குறதால சிபிராஜ் தான் ஹீரோ… வேற வழியில்ல நாங்க அத சகிச்சிகிட்டு தான் ஆகனும். ஆனா மத்த கேரக்டரயாது ஒழுங்கா செலக்ட் பண்ணிருக்கலாம்.\nஹீரோவோட போலீஸ் ஃப்ரண்ட்ஸா ஒரு நாலு பேர் வர்றாய்ங்க. அவனுங்க பானி பூரி விக்கிறாய்ங்கன்னு சொன்ன கூட யாரும் நம்ம மாட்டாங்க. அவனுங்க கையில ஸ்னைப்பரெல்லாம் குடுத்து கண்றாவி.. அதுவும் அவிங்க ஒரு சீன்ல “மச்சான் நா சுடல மச்சான்.. நா சுடல மச்சான்” ன்னு சொல்லும் போது.. டேய் சத்தியமா நீங்கதான் சுட்டீங்கன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாய்ங்கடா.. ஹோட்டல்ல வடை சுடுற மாதிரி இருந்துகிட்டு இவிங்க கையி�� துப்பாக்கி.\nசிபிராஜோட பெரியக்கா மாதிரி இருக்கு ஹீரோயின். அந்தப்புள்ளை வந்து அரைமணி நேரம் வரைக்கும் அது சிபிராஜோட லவ்வரா இல்லை wife ahன்னு ஒரே கன்பியூசன். நிறைய இடத்துல சொல்ல வந்தத தெளிவாவே சொல்லல. படம் ஆரம்பிச்சி ஒரு அரைமணி நேரத்துல நா என்னோட படம் பாக்க வந்த நண்பர்கிட்ட “ஜி படத்துல நிறைய தப்பு இருக்குஜி..”ன்னேன் அதுக்கு அவரு ”ஆமாஜி… இந்தக் கதைய இந்த நாயிட்ட சொன்னதே பெரிய தப்புஜி…” ன்னாரு. ஆஹா நம்மளவிட கோவக்காரரா இருக்காரேன்னு விட்டுட்டேன்.\nபடத்தொட பெரிய பலம் சுப்ரமணிங்குற நாய் தான். முதல் ரெண்டு காட்சிலயே சுப்ரமணி யாரு, எப்படிப்பட்டவங்குறத தெளிவா காட்டிடுறாங்க. ஆனா அதுக்கப்புறம் சுப்ரணிக்கும் சிபிராஜூக்கும் இடையில ஒரு bonding கொண்டு வர்றதுக்காக வச்சிருக்க காட்சிகள் தான் ரொம்ப அருவை ரகம். சுப்ரமணிய சிபிராஜ் வழக்கமான நாய்கள பழக்குற மாதிரி என்னென்னவோ சொல்லிப்பாக்குறாரு. ஆனா சுப்ரமணி எதுவுமே செய்யாது.\nஎன்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கும் போது திடீர்ன்னு ஒரு ஆர்மி ஆஃபீஸர் “soldier sit” ன்னு சொன்னதும் சுப்ரமணி டக்குன்னு உக்காருறான். இந்த சீன ரொம்ப சாதாரணமா எடுத்துருக்காங்க. இப்ப பாக்குறப்பவே புல்லரிச்சிருச்சி. இன்னும் செம மாஸா எடுத்துருக்கலாம். அதுவும் இண்டர்வலுக்கு முன்னால வர்ற chasing la சுப்ரமணி பட்டையக் கெளப்பிருக்கும். படத்துல உருப்படியான சில விஷயங்கள்ல அதுவும் ஒண்ணு.\nசிபிராஜ் wife ah வில்லன் கடத்தி ஒரு இடத்துல புதைச்சிருவான். Wife ah புதைச்ச பெட்டில ஒரு கேமரா வச்சி அதோட லைவ் வீடியோ சிபி லேப்டாப்ல டெலகாஸ்ட் ஆயிகிட்டு இருக்கும். இன்னும் ஆறு மணி நேரத்துல ஹீரோயின் செத்துருவாங்க. (Note this point : 6 மணி நேரம்) அதுக்குள்ள அவங்கள எங்க புதைச்சிருக்காங்கன்னு கண்டுபுடிக்கனும். அங்க தான் காமெடியே ஸ்டார்ட் ஆவுது. சிபிராஜ் அவர் கூட இருக்க அந்த நாலு பானிபூரி நண்பர்களோட இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்றாரு.\n”தமிழ்ப்படம்” படத்துல ஹீரோயின வில்லன் துப்பாக்கியால சுடுவான். புல்லட் travelling la இருக்கும். அப்போ ஹீரோயின் “sivaaaaa” ன்னு கத்தும். உடனே ஹாஸ்பிட்டல்ல இருக்க சிவா எழுந்து exercise பண்ணுவாரு. போய் டீ குடிப்பாரு. மெதுவா ஆட்டோவுல ஏறி ஆட்டோகாரண்ட பேரம்லாம் பேசுவாறு. எல்லாம் பண்ணி கடைசில புல்லட் வர்றதுக்குள்ள ஹீரோயின காப்பாத்திர��வாரு. தமிழ்ப்படத்துல சிவா காமெடியா பண்ண இந்த விஷயத்த சிபி இந்தப்படத்துல சீரியஸாவே பண்ணிருக்காரு.\nஆறுமணி நேரம்தான் அந்தப்புள்ளை உயிரோட இருக்கும்னோன நமக்கே கொஞ்சம் படபடப்பா இருக்கும். ஆனா சிபி அப்பதான் நாய ட்ரெய்ன் பண்ணுவாரு. எதுக்கு ஆறு மணி நேரத்துக்குள்ள கண்டுபுடிக்க. டேய் இதுக்கு மேல நீ நாய ட்ரெய்ன் பண்ணி.. உன் பொண்டாட்டிய கண்டுபுடிச்சி… வெளங்கும். அந்தப்புள்ளைய புதைச்ச இடத்துலருந்து வீடியோ லைவ் டெலகாஸ்ட் ஆகும். ஆனா இவிங்களால கண்டுபுடிக்க முடியாது. அதுக்கு அவன் ஃப்ரண்டு “மாப்ள இண்டர்நெட்ல ஒருத்தன தேடுறதுங்குறது கடல்ல ஊசிய போட்டுட்டு தேடுற மாதிரிடா” ம்பான். “டேய் பானிபூரி.. உனக்கு கண்டுபுடிக்க தெரியலன்ன தெரியலன்னு சொல்லு.. சும்மா வாயில வந்தத பேசிக்கிட்டு… “\nஅந்த லைவ் டெலகாஸ்ட்ல ஹீரோயின் இருக்க பொட்டிக்குள்ள தண்ணி வரும். உடனே எந்த ஏரியாவுல மழை பெய்யிதுன்னு பாப்பாங்க. “மாப்ள சென்னைய சுத்தி எந்த ஏரியாவுலயுமே மழை பெய்யல. இப்பதைக்கு தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யிது” ம்பான் ஒரு ஃப்ரண்டு. உடனே சிபி “அப்போ அவள ஊட்டிலதான் புதைச்சிருக்காங்க.. வாங்க ஊட்டிக்கு போவோம்” ம்பாரு. ஆமா ஏண்டா ஊட்டிக்கு போறீங்க. அப்டியே காஷ்மீர் வரைக்கும் பொய்ட்டு வாங்க. ஆறுமணி நேரத்துல எத்தனை ஊருக்குடா போவீங்க.\nகடைசில வில்லனுங்க அவனுங்களா வந்து மாட்டிக்க, சுப்ரமணியும் சிபியும் அவனுங்கள பிண்ணி பெடலெடுத்து அந்தப் புள்ளைய காப்பத்துறாங்க. ஹீரோயின தொலைச்சிட்டு தேடுற கதைகள் இந்த வருஷம் மட்டுமே அரிமா நம்பி, இரும்புக் குதிரைன்னு ரெண்டு வந்துருச்சி. இது மூணாவது. மொக்கை மொக்கையான லாஜிக் வச்சதுக்கு இன்னும் ரெண்டு மூணு ஆங்கிலப்படங்களப் பாத்து கொஞ்சம் ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம்.\nசிபிராஜ் முன்னால இருந்தத விட இப்ப கொஞ்சம் பாக்குற மாதிரி இருக்காரு. ஆனா போலீஸ் கெட்டப் சூட் ஆகல. வசனம் பேசும்போதும் சரி நடிக்கும்போதும் சரி நிறைய இடங்கள்ல சத்யராஜ் தெரியிறாரு. “doggy style” பாட்டும் “பூமி சுற்றும் வரையே” பாட்டும் சூப்பர். BGM லாம் சுமார் தான்.\nபடம் முடிஞ்சி போயிட்டு இருக்கும்போது நண்பர் எண்ட ”ஜி.. படத்துல சுத்தமா செலவே இல்லஜி.. 5 லட்ச ரூவாய்ல எடுத்துருப்பாய்ங்க போல”ன்னாரு. அதுக்கு நா ”5 லட்சத்துலயெல்லாம் படம் எடுக்க முடியாதுஜி. நாய வேற வச்சி எடுத்துருக்காய்ங்கள்ள.. நிறைய டேக் வாங்கிருக்கும்ஜி” னேன். டக்குன்னு அவரு ”ஆமாஜி.. சின்ன நாய விட பெரிய நாய் நிறைய டேக் வாங்கிருக்கும்”ன்னு சொல்லி ஆஃப் பண்ணிட்டாரு.\nமொத்தத்துல அருமையா நடிக்கக்கூடிய ஒரு நாய வச்சி (இது சிபிராஜ் இல்ல) சூப்பர எடுத்துருக்க வேண்டிய ஒரு படத்த ரொம்ப சுமாராவே எடுத்துருக்காங்க.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nபரவாயில்லையே..இருவரும் ஒரே மாதிரி எழுதி இருக்கிறோம். நானும் நேற்று படத்தை பற்றி மிகவும் விளக்கி எழுதவே நினைத்தேன்..இருந்தாலும் இந்த படத்துக்காக 2 மணி நேரம் செலவளித்ததே போதும். இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று சுறுக்கி விட்டேன்.\nகரெக்ட். ஆனா அந்த ஃப்ரண்ட் சிஸ்டம்ல பாத்து சிபிகிட்ட சென்னை சுத்தி எங்கயும் மழை பெய்யல.. தமிழ்நாட்டுலயே ஊட்டில மட்டும் தான் மழை பெய்யுதுன்னு தான் சொல்ல்வரு. சந்தேகமா இருந்தா ஒரு தடவ செக் பண்ணுங்க :-)\n//இருந்தாலும் இந்த படத்துக்காக 2 மணி நேரம் செலவளித்ததே போதும். இன்னும் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று சுறுக்கி விட்டேன்.//\nDark knight படத்துல வர ஜோக்கரை பாத்து மிஷ்கின் காப்பியடிச்சா, அதை பாத்து இவனுங்க அடிக்குறாங்க.. அந்த முகமுடி வாங்குறதுக்காகவாது ஒரு ஐம்பது ருபாய் செலவு பண்ணியிருக்கலாம். கருமம் புடிச்சவங்க வெள்ளை பேப்பர்ல நாலஞ்சு ஓட்டையை போட்டு வில்லன் தலையில மாட்டிட்டாங்க.\nஆனா வில்லனுங்க, பாஸ்போர்டை கூட மண்ணுக்குள்ள பொதச்சு வைக்குற சீன் உலக சினிமாவுக்கே புதுசு\nகண்ணியமாக எழுத பழகுங்க. படம் பிடிக்கவில்லை, காப்பி என என்ன வேண்டுமானுலும் விமர்சனம் செய்யலாம். அதற்காக நாய் என பிரண்ட் சொன்னார் என சொல்வதெல்லாம் ஓவர்.\nஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை.....\nஇவுங்களே ஒரு கன்னட கழுதையோட அடிமை ரசிகர்கள். இவுங்க சொல்றாங்களாம் தமிழன் சிபிராஜை நாயென்று. நல்லாயிருக்கய்யா நாயம் ;)\n// காப்பி என என்ன வேண்டுமானுலும் விமர்சனம் செய்யலாம். அதற்காக நாய் என பிரண்ட் சொன்னார் என சொல்வதெல்லாம் ஓவர்.//\nஇதைப் பார்த்தவுடன் அந்த இரண்டு பத்திகளை நீக்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால்\n//ஒரு கன்னட கழுதையோட அடிமை ரசிகர்கள். இவுங்க சொல்றாங்களாம் தமிழன் சிபி���ாஜை நாயென்று. நல்லாயிருக்கய்யா நாயம்//\nஇதைப் பார்த்தவுடன் அது அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.\n//ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை.....//\nஈயத்த பாத்து பித்தளை இளிக்கிறதெல்லாம் இருக்கட்டும்.. இங்க எதுக்கு ஒரு தகரடப்பா வந்து சலம்பிக்கிட்டு கெடக்கு\n//சந்தேகமா இருந்தா ஒரு தடவ செக் பண்ணுங்க//\nஹாஹா.. அத திரும்ப போய் செக் வேற பண்ணீங்களா :-) எதுக்கும் நா ஒரு தபா செக் பண்ணிக்கிறேன்\nநாய்கள் ஓக்கே - சிபிராஜ் ஜாக்ரதை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nபேட்ட – ரஜினி படம்..\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rasikai.com/2013/05/blog-post_12.html", "date_download": "2020-05-25T00:22:53Z", "digest": "sha1:ZF2YAVLPYS6IV6VG6UMQDXYND2CRGIO5", "length": 20528, "nlines": 111, "source_domain": "www.rasikai.com", "title": "அக்க்ஷய திருதியை - Gowri Ananthan", "raw_content": "\nஐஸ்வர்யம் தேடிவரும் அக்க்ஷய திருதியை நன்னாளில்..\nவரும் பன்னிரண்டாம் பதின்மூன்றாம் திகதிகளில் உங்களுக்காக..\nஸ்ரீ நதியா நகை மாளி��ையில் மாபெரும் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது..\nஅக்க்ஷய திருதியைக்கான விளம்பரம் நாற்பதாவது செக்கனில் தொடங்குகிறது.\nஇதன் சிந்தனை உருவாக்கம் மட்டுமன்றி set-properties ஒழுங்கு செய்ததிலிருந்து மீன்களை நடிக்கவைத்தது வரை இந்த விளம்பரத்தின் முற்று முழுதான creditsம் எமது Creative Director பிருந்தாவனையே சாரும். தனது முதலாவது படைப்பை வெகுசிரத்தையெடுத்து கொடுக்கப்பட்ட பட்ஜெட்க்குள் திருப்திகரமாய் கொடுத்திருக்கிறார்.\nதங்கக் கழுத்தில் ஜொலிக்கும் தங்கத்தை விட, தங்க மீன்கள் மத்தியில் ஜொலிக்கும் தங்கம் அழகாயிருக்கிறது. யார் கண்டார் இதைப் பார்த்துவிட்டு இனி பணக்கார வீட்டு மீன்தொட்டிகளில் கற்களுக்குப் பதில் தங்கத்தைப் போட்டுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை.\nஅக்க்ஷய திருதியை நாளில் நகை வாங்கினால் செல்வம் கொழிக்கும் / தொழில் தொடங்கினால் வெற்றி நிச்சயம் என்பது ஒருசாரார் நம்பிக்கை.\n\"ஒன்பது பவுணிலை தாலியொண்டு செய்யவேணும். எவ்வளவு ஆகும்\n\"இண்டைக்கு அக்ஷய திருதியை. நல்ல நாள். எடுங்க குறைச்சுப் போடுறம்.\"\n\"இண்டைக்கு அக்சய திருதியை. நல்ல நாளிலைதான் முதல் ஷூட்டிங் தொடங்கியிருக்கிறீங்க. நல்லா வருவீங்க.\"\nஇவ்வாறாக எனது வாழ்க்கையில் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் எனக்குத் தெரியாமலேயே இந்த அக்ஷய திருதியை நாளில் நடைபெற்றிருக்கு.\nஇந்த சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருக்கா இல்லையா என்பதொருபுறம் இருக்க அதிர்ஷ்டம் என்றால் என்ன நாம் எதிர்பாராத / நினைத்துப் பார்த்திராத / அதிகளவு முயற்சி இல்லாமலேயே நடக்கும் நமக்கு நன்மை பயக்கும் ஒரு நிகழ்வு. நாம் விரும்பும் ஒரு நிகழ்வு / சாதனை நடப்பதற்கான அத்தனை பொறிமுறைகளையும் அறிந்துகொண்டு அதன்படி நடக்கும் போது கிடைக்கும் பலன் அதிர்ஷ்டம் அல்ல. அது கடின உழைப்பின் பிரதிபலன் அவ்வளவே.\nஇவ்வாறாக 2012 ஏப்ரல் இல் நாம் நிறுவனம் தொடங்கி சில வாரங்களாக எத்தனை நகைக்கடைகள் ஏறி இறங்கியும் யாருமே விளம்பரம் செய்யும் நோக்கில் இல்லை. அப்பிடியே எமக்காக சரி என்று சொன்னவர்கள் கூட \"ஒரு பத்தாயிரம் தாறம். கடைய சுத்திக் காட்டுங்க தம்பி\" என்றார்கள். யாழின் பிரபல பணம் கொழிக்கும் வியாபாரம் என்று சொல்லப்படுவது நகைக்கடைகள் தான். அங்கேயே இந்த நிலைமை என்றால் வேறு எங்கே போய்க் கேட்பது\nதவிர அவர்களுக்கு நாம் எவ்வாறு விளங்கப் படுத்துவது என்று முதலில் புரியவில்லை. எனவே ஒரு சாம்பிள் வீடியோ செய்து கொண்டு சென்று காட்டுவோம் என முடிவுசெய்தோம். ப்ளானிங், ஸ்கிரிப்ட் எல்லாம் பக்காவாக இருந்தது ஆனால் மாடல்க்கு எங்கே போவது நாமளே நடிக்கலாமேன்றால் 1.வயசு போய்ட்டுது. 2.CEO நடிக்கப்படாதெண்டு கண்டிப்பான உத்தரவு. ஏற்கனவே ஒரு மாடல்ஐக் கூட்டியாந்து CEO எண்டு சொல்லிட்டிருக்கிறாங்க என்று அரசால் புரசலாய் கதைகள் அடிபட்டுக் கொண்டிருந்த சமயம் அது. (பாருங்க.. ஏழு வருசமா AC ரூமிலை காஞ்சு கருவாடாகி வேலை செய்து ஒண்டும் கிழிக்கேல்லை. ஒரு ஆறுமாசம் மாடல் ஆக இருந்து பயங்கர பப்ளிசிட்டி வந்திடுச்சு. சில தினங்களுக்கு முன்புகூட ஒரு அக்கா \"உங்க போட்டோ எங்க காலேஜ் shuttle பஸ்ல இருந்துச்சு\" எண்டாங்க.)\nஇவ்வாறாக மாடல்க்கான தீவிர தேடலில் இருந்தபோது தான் ஒஷின்(Oshin) என்கிற சகமொழி நண்பி, 'இந்த வீடியோவானது clients இடம் காட்டுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுமே தவிர வேறெந்த ஊடகங்களிலும் வெளிவராது' என்ற உறுதிமொழியுடன் நட்புக்காக நடித்துக்கொடுக்கச் சம்மதித்தார்.\nமுதல் கட்டமாக தனி பிங்க் கலரில் அழகாக இருந்த நம்ம அறையை ஒருபக்கம் வெள்ளையாக மாற்றினார்கள். ஷூட்டிங் லைட்ஸ் கொழும்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மூன்று வேறுபட்ட காட்சியமைப்புகளில் ஒன்று மேடையிலிருந்து இறங்கி வருவது போல் அமைக்க வேண்டும். அந்த குட்டி அறையில் மேடை எப்படிப் போடுவது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே மூன்று படிகளுடன் கூடிய சிறிய மேடையமைப்பதற்க்கான அளவுத்திட்டத்துடன் கூடிய drawing உடன் வந்து நின்றது வேறையாருமில்லை நம்ம இயக்குனர் திருவாளர் நிஷாகரன். எனது ஆச்சரியம் அடங்குமுன் கூடவே trolly, crane செய்வதற்கான வரைபடங்களையுமே காட்டி அவற்றை உள்ளூரிலேயே எப்படி வடிவமைக்கலாம் என்று விபரித்தபோது 'மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை மட்டுமே கொண்டு நமக்கான தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய திறமை நமக்கு முன்பான தலைமுறையுடன் அழிந்து போய்விடவில்லை.' என்பதை கண்கூடு காண்கையில் கண்கள் பனித்தன.\nஇரண்டு மாதங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடனான உரையாடலின் போது எனது அடர்காட்டில் தானே என்ற பதிவில் 'மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைப் பயன்படுத்தி' என்று நான் கூறியிருந்ததைப் பற்றி தனது ��திருப்தியை வெளியிட்டிருந்தார். உண்மைதான். ஆனால் நாங்கள் அதனை ஒருபோது எமது இயலாமையின் குறியீடாக / குறையாக நினைத்ததில்லை. மாறாக அதற்க்கு மாற்றீடாக எம்மிடம் உள்ளவற்றை வைத்து இன்னுமின்னும் என்னவெல்லாம் உருவாக்க முடியும் / உருவாக்கியவற்றை மெருகூட்ட முடியும் என்ற தேடலில் இப்படியாக பல சவால்கள் தோன்றும். அவற்றை நமது திறமைகளால் சாதனைகளாக மாற்றிக் காட்டுவோம். இதில் கிடைக்கும் திருப்தி, சந்தோசம் எந்தொவொரு குளிர் அறையிலும் நாள் முழுவதும் இருந்து மண்டையைப் போட்டுடைத்து பெறும் தீர்வில் (என்னைப் பொறுத்தவரை) நிச்சயமாகக் கிடைக்காது.\nநிற்க, நம்ம ஆபீசும் அடுத்த மாதமே அதிகரித்த கணனிகள் மற்றும் நண்பர்கள் முக்கியமாய் நம்ம எடிட்டர் நலன் கருதி குளிரூட்டப்பட்ட அறையாக மாறவிருக்கிறது. ஒவ்வொரு முறையும் தான் கடைசியாகக் கொடுத்த படைப்பை மிஞ்சும் படியான output வரவேண்டும் என்பதிலேயே அதீத கவனம் எடுத்து வேலை செய்யும் எடிட்டர் துசிகரனின் வளர்ச்சியை blind love இல் பார்த்துவிட்டு கொழும்பின் பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தானே இறங்கிவந்து வேலைக்கு கேட்க்குமளவுக்கு இந்த ஒருவருடத்தினுள் அவரைக் கொண்டுவந்திருக்கிறது.\nஅடுத்து எம்முடனிருந்தவர்கள் பலருக்கு இசையமைக்கும் திறமை இருந்தாலுமே ஒரு விளம்பரத்துக்கு இசையமைப்பதென்பது ஒரு தனிக்கலை. முப்பது செக்கனில் பல்லவி, அனுபல்லவி சரணம் எல்லாம் முடிச்சிடனும். சில சமயம் ஆலாபனை வேறு. இப்படித்தான் ஒரு திறமையான மரபுவழி () இசையமைப்பாளர் ஒருவரை ஒரு சமயம் அணுகியபோது இதுக்கு எப்படிப்பாத்தாலும் முப்பத்து ரெண்டு செக்கன் வருது இல்லாட்டி தாளக்கட்டு /பீட்ஸ்/லேண்டிங் நோட் பிழைக்கும் என்றார்.\nஇவ்வாறாக நாம் திணறிக்கொண்டிருந்த சமயத்தில் எமக்கு அறிமுகமானவர் தான் எமது கம்பனியின் தற்போதைய ஆஸ்தான இசையமைப்பாளர் சுகன்யன். சாதாரண சாம்பிள் தானே என்று நினைத்துவிடாமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருந்தார். அன்றிலிருந்து இன்று வரை இவர் பல படிகளைக் கடந்து தனது லட்சியப் பாதையில் பலதூரம் முன்னேறியிருந்தாலும், எமது எந்தவொரு படைப்புக்குமே தனது முழு ஒத்துழைப்பை வழங்கத் தவறியதில்லை.\nஒருவாறு சாம்பிள்ஐ முடித்து அதைவைத்து திரும்பவும் கடை கடையாக அலைந்தது வேறு விடைய���். ஆனால் இதில் முக்கியமாய் குறிப்பிடவேண்டிய அம்சம் என்னவென்றால் அப்போது இதனை வேண்டாம் என்று கூறியது மட்டுமல்லாமல் எமக்கு நிறைய உபதேசமும் வழங்கி அனுப்பிய ஒரு நகைக்கடை உரிமையாளர் ஒருவர் (ஸ்ரீ நதியா இல்லை) சமீபத்தில் யாழின் பிரபல கேபிள் நிறுவனம் ஒன்றிடம் தனக்கு ஒரு விளம்பரம் போடவேண்டும் என்று அணுகிய போது அவர்கள் எம்மை பரிந்துரை செய்திருக்கிறார்கள். அவரும் யாரெண்டு தெரியாமல் நமக்கு கால் பண்ணி.. ஹிஹி.. ஒரே காமெடியாப்போச்சுது.\nஇப்படியாக உள்ளே என்ன வெட்டுக்குத்து நடக்குதெண்டே தெரியாமல் / பாக்காமல் \"எல்லாம் உண்டை அதிர்ஷ்டம் தான்.\" எண்டு ரொம்ப சிம்பிள் ஆக சொல்லிட்டுப் போறாங்க. அவங்களைப் பொறுத்தவரை அது உண்மைதான். ஏன் என்னைப் பொருத்தவரை கூட.. அது இப்பேர்ப்பட்ட ஒரு டீமை நிர்வகிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nகௌரி அனந்தனின் கனவுகளைத் தேடி மற்றும் பெயரிலி நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...\nகௌரி அனந்தனின் \"கனவுகளைத் தேடி\" நாவல் வெளியீடு\nகௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/228799", "date_download": "2020-05-25T00:42:23Z", "digest": "sha1:H22KUUM7TU4IY6HKETGESTLS37DIAYEE", "length": 8833, "nlines": 61, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி | Thinappuyalnews", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.\nஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ரமலான் மாதத்தில் தலிபான் பயங்கரவாதிகள் தாமாக முன்வந்து சண்டை நிறுத்தத்தை அமல்படுத்தி அமைதியை கடைப்பிடித்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு கோரிக்கை வைத்தபோதிலும் ரமலான் மாதத்தில் சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தலிபான் பயங்கரவாதிகள் மறுத்துவிட்டனர்.\nமாறாக அவர்கள் நாடு முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடைய ஆப்கானிஸ்தானில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும் காலூன்றி தாக்கல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு தினந்தோறும் குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.\nஇந்த நிலையில் பர்வான் மாகாணம் சாரிகார் நகரில் உள்ள ஒரு மசூதியில் நேற்று முன்தினம் ரமலான் மாத சிறப்பு தொழுகை நடைபெற்றது. உள்ளூரை சேர்ந்த ஏராளமான மக்கள் மசூதிக்கு வந்து தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள் சிலர் மசூதிக்குள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர்.\nஅவர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி மசூதியை விட்டு வெளியே ஓடினர். ஆனால் பயங்கரவாதிகள் சற்றும் ஈவு, இரக்கமின்றி கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல் சுட்டுத்தள்ளினர்.\nஇதில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 8 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்து போலீசார் வருவதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த நபர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் தொழுகையை முடித்து விட்டு மசூதியில் இருந்து வெளியே வந்த நபர்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த 2 தாக்குதலுக்கும் எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே சமயம் இந்த தாக்குதல்களை நாங்கள் நடத்தவில்லை என தலிபான் பயங்கரவாதிகள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த தாக்குதலின் பின்னணியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nஇதனிடையே தகார் மாகாணம் குவாஜா பகாவுதீன் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடிகளை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பல போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:11:51Z", "digest": "sha1:2S5O3X75HZCRP6MIDDQJIYQ25QQWU3HF", "length": 11713, "nlines": 182, "source_domain": "globaltamilnews.net", "title": "நிவாரணங்கள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலியான பிரச்சாரங்களை மேற்கொள்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை\nஅரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொரோனா – ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்\nகொவிட் –19 வைரஸ் பரவலின் காரணமாக...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு ஐ.நா நிவாரணங்கள் வழங்கி வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு மக்கள் தெற்கிற்கு நிவாரணங்களை வழங்கத் தயார்\nவடக்கு மக்கள் தெற்கிற்கு நிவாரணங்களை வழங்கத் தயார் என...\nநிவாரணங்களை வழங்க அரசாங்கம் உச்சளவில் நடவடிக்கை எடுத்துள்ளது – ஹரிசன்\nநிவாரணங்களை வழங்க அரசாங்கம் உச்சளவில் நடவடிக்கை...\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை – எரான் விக்ரமரட்ன\nநிவாரணங்களை வழங்கும் அரச அதிகாரிகள் எதற்கும் அஞ்ச வேண்டிய...\nஅனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரிக்கு ஜனாதிபதி சென்றுள்ளார்.\nசீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளான இரத்தினபுரி...\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் அரசாங்கத்தின் அனைத்து வாகனக் கொள்வனவு நடவடிக்கைகளும் இடைநிறுத்தம்\nமக்களுக்கு நிவாரணங்கள் வழங்கி முடியும் வரையில் வாகனக்...\nஅனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை வழங்குமாறு பிரதமர் பணிப்புரை\nஅனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளை...\nவிரைவில் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படும் – நிதி அமைச்சர்\nவிரைவில் வரிகளை குறைத்து மக்களுக்கு நிவாரணங்கள்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதியின் மக்கள் ஆணை உதாசீனம் செய்யப்படுகின்றது\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மக்கள் வழங்கிய ஆணை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவறட்சி நிவாரணங்களை வழங்க முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் – ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடன் சுமை காணப்பட்ட போதிலும் நிவாரணங்கள் வழங்கப்பட்டன – பிரதமர்\nகடன் சுமை காணப்பட்ட போதிலும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்கள் ரத்துசெய்யப்படவில்லை �� நிதி அமைச்சர்\n2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் நிவாரணங்கள் துண்டிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாகும் – மஹிந்த ராஜபக்ஸ\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/best-hair-loss-treatment-for-female/", "date_download": "2020-05-25T02:34:15Z", "digest": "sha1:DX4DBILZ5ATMXA67WAZRZLQKMPTOGWQG", "length": 17352, "nlines": 118, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "best hair loss treatment for female Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மா���்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nhidadmin November 1, 2019\t August 29, 2017\t Leave a Comment on முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nமுடி உதிர்தல் பாதிக்கப்படுபவர்களுக்கு நம்பிக்கை முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்கள் – முன்கூட்டிய முடி உதிர்தலை அனுபவிக்கும் பலர் வெறுமனே ஒரு செயல்முறைக்கு தங்களை ராஜினாமா செய்கிறார்கள். அது வயதாகிவிடுவது போல தவிர்க்க முடியாதது. பலருக்கு இயற்கையான செயல்முறை எது என்பதற்கான நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான எதிர்வினை இது. ஆனால் மற்றவர்களுக்கு முன்கூட்டிய வழுக்கை அல்லது அதிகப்படியானContinue reading… முடி உதிர்தல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் சிகிச்சைகள்\nநம்பிக்கையை வழங்கும் மூலிகை முடி உதிர்தல் தீர்வுகள்\nhidadmin October 31, 2019\t August 29, 2017\t Leave a Comment on நம்பிக்கையை வழங்கும் மூலிகை முடி உதிர்தல் தீர்வுகள்\nநம்பிக்கையை வழங்கும் மூலிகை முடி உதிர்தல் தீர்வுகள் மூலிகை முடி உதிர்தல் தீர்வுகள் – மூலிகைகள் பலருக்கு வெளிப்படையான முறையீட்டைக் கொண்டுள்ளன. ஏனென்றால் அவை உடலின் இயற்கையான குணப்படுத்தும் வழிமுறைகளை குறிவைக்க உதவுகின்றன. அறிகுறிகளைக் கையாள்வதற்கு மாறாக பிரச்சினையின் காரணம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மூலிகை முடி உதிர்தல் மருந்துகளை ஒரு அதிசய தீர்வாக முன்வைப்பது தவறு.Continue reading… நம்பிக்கையை வழங்கும் மூலிகை முடி உதிர்தல் தீர்வுகள்\nபெண்களில் முடி உதிர்தலுக்கு ஆறு காரணங்கள்\nபெண்களில் முடி உதிர்தலுக்கு ஆறு காரணங்கள்: 1. பெண்களில் முடி உதிர்தல் பெரும்பாலும் கர்ப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தையை பிரசவித்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு, பல பெண்கள் முடி உதிர்தலைக் கவனிக்கிறார்கள், ஏனெனில் தலைமுடி ஓய்வெடுக்கும் கட்டத்திற்குச் செல்கிறது, ஏனெனில் உடலில் கர்ப்பத்தின் உடலியல் தாக்கத்தால். 2. ஒரு பெண்ணின் உடலானது தீவிரமானContinue reading… பெண்களில் முடி உதிர்தலுக்கு ஆறு காரணங்கள்\nமுடி உதிர்தலைத் தடுக்கும் முடி உதிர்தல் என்பது உலகளாவிய பிரச்சினை மற்றும் உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் ஓரளவு முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். முடி உதிர்தலுக்கு பல சிக���ச்சைகள் உள்ளன. இருப்பினும், அவை அனைத்திலும் வேலை செய்யாது. சில வகையான முடி உதிர்தல் அல்லது வழுக்கை சிகிச்சைகளுக்கு பதிலளிப்பதில்லை. ஆயினும்கூட, முடி உதிர்தல் தடுக்கக்கூடியது மற்றும்Continue reading… முடி உதிர்தலைத் தடுக்கும்\nமுடி உதிர்தலுக்கான காரணங்கள் முடி வளர்ச்சி மற்றும் இழப்பின் சாதாரண சுழற்சி என்பது ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஓரளவு முடி உதிர்தல் ஏற்படும் என்பதாகும். எந்த நேரத்திலும், நம் உச்சந்தலையில் சுமார் 10% முடி ஓய்வெடுக்கும் கட்டத்தில் உள்ளது, இது இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிந்தும், இது புதிய முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. ஒவ்வொரு தலைமுடியும்Continue reading… முடி உதிர்தலுக்கான காரணங்கள்\nபெண்கள் முடி உதிர்தல் சிகிச்சை\nபெண்கள் முடி உதிர்தல் சிகிச்சை நவீன கால முடி உதிர்தல் சிகிச்சைகள் கட்டுரைகள் மற்றும் ஆராய்ச்சிகள் பெரும்பாலானவை ஆண்களுடன் மட்டுமே தொடர்புபடுத்துகின்றன. பெண்களின் முடி உதிர்தல் சிகிச்சை பற்றி என்ன பெண் பாலினத்திற்கு முடி உதிர்தலுக்கு சிறந்த சிகிச்சை எது பெண் பாலினத்திற்கு முடி உதிர்தலுக்கு சிறந்த சிகிச்சை எது இதே சிகிச்சைகள் முடி உதிர்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தீர்வுகளை வழங்குகின்றனவா அல்லது முற்றிலும் மாறுபட்டContinue reading… பெண்கள் முடி உதிர்தல் சிகிச்சை\nஇயற்கை முடி உதிர்தல் சிகிச்சை\nஇயற்கை முடி உதிர்தல் சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்பு “உத்தியோகபூர்வ” இயற்கை முடி உதிர்தல் சிகிச்சைகள் எதுவும் இல்லை. இப்போதெல்லாம், இயற்கை முடி உதிர்தல் சிகிச்சையை விரும்பும் மக்கள் நிறைய பேர் உள்ளனர் என்பதை மருத்துவ நிறுவனங்கள் புரிந்துகொள்கின்றன. முடி உதிர்வதைத் தடுக்க ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த மக்கள் விரும்புகிறார்கள். மிகவும்Continue reading… இயற்கை முடி உதிர்தல் சிகிச்சை\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\n பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள் முடி உதிர்தல் ஒரு ஆண் பிரச்சினை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பல பெண்களும் அவதிப்படுகிறார்கள். முடி உதிர்தல் ஒரு பெண்ணுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாகும், நீங்கள் வயதாகும்போது உங்கள் முடியை இழப்பது முற்றிலும் இயல்பானது என்றாலும். இளம் பெண்கள் முடி உத���ர்தலை அனுபவிக்கத் தொடங்கும் போது, ​​தங்களுக்குக்Continue reading… என்ன முடி உதிர்தல் ஒரு ஆண் பிரச்சினை என்று பலர் நினைக்கிறார்கள், ஆனால் பல பெண்களும் அவதிப்படுகிறார்கள். முடி உதிர்தல் ஒரு பெண்ணுக்கு மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவமாகும், நீங்கள் வயதாகும்போது உங்கள் முடியை இழப்பது முற்றிலும் இயல்பானது என்றாலும். இளம் பெண்கள் முடி உதிர்தலை அனுபவிக்கத் தொடங்கும் போது, ​​தங்களுக்குக்Continue reading… என்ன பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/213284?ref=ls_d_uk", "date_download": "2020-05-25T02:25:14Z", "digest": "sha1:77IB4DQ3TBEYDP3OK7T2DX3UG327XA4P", "length": 7178, "nlines": 134, "source_domain": "news.lankasri.com", "title": "கார் கண்ணாடியை உடைக்க முயன்ற போது ��ிருடனுக்கு நடந்த கொடுமை: சுவாரஸ்ய வீடியோ! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகார் கண்ணாடியை உடைக்க முயன்ற போது திருடனுக்கு நடந்த கொடுமை: சுவாரஸ்ய வீடியோ\nசொந்த பணத்தில் சூனியம் வைப்பது என்பதை போல திருட பயன்படுத்திய கல்லாலே இங்கிலாந்தில் கார் திருடன் காயமடைந்துள்ளான்.\nஇங்கிலாந்தின் டர்ஹாம் பகுதியில் செங்கற்களை கொண்டு கார் கண்ணாடியை உடைத்து ஒரு திருடன் கைவரிசையை காட்ட முயற்சித்துள்ளான். ஆனால் திருடன் எறிந்த கல் அப்படியே அவன் பக்கம் திரும்பி முகத்தை பதம் பார்த்துள்ளது. அந்த வலியை பொறுக்க முடியாமல் திருடனும் அதே இடத்தில துடித்துள்ளான்.\nசிசிடிவியில் பதிவியாகிருந்த காட்சியை கொண்ட அப்பகுதி முழுவதும் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், தற்போது 40 வயது நபரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளார்.\nஇந்த நிலையில் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ காட்சியானது, 5000க்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வைரலாகி வருகிறது.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dmk-leader-stalin-slams-deputy-cm-ops-q9c8il", "date_download": "2020-05-25T03:02:23Z", "digest": "sha1:FVFXOEEI6J4HBKK5JG6J4C3LAWFVP7RD", "length": 29250, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா காலத்தில் காணாமல் போனவர் ஓ.பி.எஸ்..! தாறுமாறாக விமர்சித்த ஸ்டாலின்..! | dmk leader stalin slams deputy cm ops", "raw_content": "\nகொரோனா காலத்தில் காணாமல் போனவர் ஓ.பி.எஸ்.. துணை முதல்வரை தாறுமாறாக விமர்சித்த ஸ்டாலின்..\nகொரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னை���் பார்த்து, “அரசியல் காழ்ப்புணர்ச்சி” - “அரசியல் ஆதாயம் தேடும்” முயற்சி என்றெல்லாம், தனது நிலையை நினைத்து, திரித்துத் திசை திருப்பி, அறிக்கை விட்டிருப்பதற்கு உள்ளபடியே வருந்துகிறேன்.\n15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கான உரிய நிதிப்பகிர்வு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் ஓ.பி.எஸ், அடிப்படைகளை அறியாமல் ஸ்டாலின் அரசியல் செய்வதாக கூறினார். இந்த நிலையில் கொரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருப்பதாக துணை முதல்வரை ஸ்டாலின் விமர்ச்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பேரிடர்களில் கட்சி அரசியல் செய்வதே எமக்குப் பெருமை()” என்று, பாதி மனசாட்சியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் பழனிசாமியின் கீழ் நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், மத்திய பாஜக மீது கொண்டுள்ள பற்றாலும் பாசத்தாலும், \"15-வது நிதிக்குழுவின் பரிந்துரையால் தமிழகத்திற்கு இழைக்கப்பட்டுள்ள துரோகத்தை” கெட்டியான திரை போட்டு மறைப்பதற்காக, என்னை மனம் போன போக்கில் விமர்சனம் செய்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது.\nதமிழகத்தின் நிதித் தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட முடியாமல், பட்டப்பகலில் பறிகொடுத்துவிட்டு, அதனால் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியை மறைக்க - சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் முன்வைத்த குற்றச்சாட்டுகளையே மறந்துவிட்டு - அல்லது எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று மனப்பால் குடித்து, ஒரு நிதி அமைச்சர், கடைந்தெடுத்த ஒரு பொய் - புனைசுருட்டு அறிக்கை வெளியிடுவது மிகவும் அநாகரிகமாக இருக்கிறது.\nமுதல்வரின் முயற்சியால்தான் தமிழ்நாட்டிற்கு 32,849 கோடி ரூபாய் நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது என்று, “மனசாட்சியை” அடகு வைத்து விட்டு அறிக்கை வெளியிட்டுள்ள நிதி அமைச்சர், பிப்ரவரி 14 அன்று 2020-21 ஆம் ஆண்டிற்காக, தான் படித்த நிதிநிலை அறிக்கையையே மறந்துவிட்டாரே, மாய்மாலம் செய்கிறாரே என்ற ஆதங்கம்தான் எனக்கு மேலிடுகிறது. உரிய நிதிப் பகிர்வைப் பெற்றுவிட்டது தமிழகம் என்றால், 2020-21க்கான நிதிநிலை அறிக்கையில், “சரியான கணக்கீடுகள் மூலம்,போதிய நிதிப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கையை நாம் பதினைந்தாவது நிதிக்குழுவின் முன்பு தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்று கூறியது ஏன் “முதல்வரின் முயற்சியால் 2020-21 ஆம் ஆண்டிற்கு ரூ.4,025 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியம் பரிந்துரைக்கப்பட்டு, முதல் தவணை பெறப்பட்டுள்ளது” என்று இப்போது தன்னிச்சையாக, யாரும் கேட்காமலே வக்காலத்து வாங்கும் நிதி அமைச்சர், அதே நிதிநிலை அறிக்கையில், “நிதிப் பகிர்விற்குப் பின்னரான வருவாய்ப் பற்றாக்குறை மானியம் வழங்குவது தொடர்பாக, நிதிக்குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தாலும், இதற்கென மொத்தமாக 74 ஆயிரத்து 340 கோடி ரூபாயை நிதிக்குழு பரிந்துரைத்துள்ள நிலையில், மத்திய அரசின் வரவு செலவுத்திட்டத்தில் இம்மானியத்திற்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது” என்று பாஜக அரசைக் குற்றம் சாட்டியது ஏன்\n14 மாநிலங்களுக்கும் ஒதுக்கிடப் பரிந்துரைத்த வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை, மத்திய அரசே இன்னும் முழுமையாக ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டிவிட்டு, இப்போது, “முதன்முதலில் வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தைப் பெற்றோம். முதல் தவணையையும் பெற்றுவிட்டோம்” என்று, சிறிதும் நாணமின்றிப் பின் வாங்குவது ஏன் மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்வது ஏன் மத்திய அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சி செய்வது ஏன் அதே நிதிநிலை அறிக்கையின் வேறொரு பத்தியில், “மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் பகிர்வு 2019-20க்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது” என்று கூறியது யார் அதே நிதிநிலை அறிக்கையின் வேறொரு பத்தியில், “மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டின் பங்காகப் பெறப்படும் மத்திய வரிகளின் பகிர்வு 2019-20க்கான திருத்த மதிப்பீடுகளில் வரலாறு காணாத வீழ்ச்சியைக் கண்டுள்ளது” என்று கூறியது யார் அந்த வரலாறு காணாத வீழ்ச்சி 15-வது நிதிக்குழுவில் சரி செய்யப்பட்டு விட்டதா அந்த வரலாறு காணாத வீழ்ச்சி 15-வது நிதிக்குழுவில் சரி செய்யப்பட்டு விட்டதா 33,978.47 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, மத்திய அரசின் திருத்த மதிப்பீடுகளில் 26,392.40 கோடி ரூபாய் மட்டுமே என்று குறைக்கப்பட்டுள்ளது” எனவும்; “7,586.07 கோடி குறைக்கப்பட்ட வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது” எனவும்; அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியது யார் 33,978.47 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, மத்திய அரசின் திருத்த மதிப்பீடுகளில் 26,392.40 கோடி ரூபாய் மட்டுமே என்று குறைக்கப்பட்டுள்ளது” எனவும்; “7,586.07 கோடி குறைக்கப்பட்ட வரலாறு காணாத இறக்கம், தமிழ்நாட்டின் நிதி நிலையை சிக்கலான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது” எனவும்; அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டியது யார் அதை இப்போது வசதியாக மறந்து விடலாமா\nஏன், 2018-ம் ஆண்டு மார்ச் 15 அன்று தாக்கல் செய்த 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “14-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில் தமிழ்நாட்டிற்கான பங்கு குறைந்ததால் மாநிலத்தின் நிதி ஆதாரம் தொடர்ந்து குறைந்து வருகிறது” என்று நேரடியாகக் குற்றம் சாட்டினீர்களே அப்போதும் நீங்கள்தானே நிதி அமைச்சர் அப்போதும் நீங்கள்தானே நிதி அமைச்சர் “ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 சதவீத அளவில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரிக்கின்ற நிலையில், மாநிலங்களுக்கும் அதே அளவில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும்” என்று “நிதித் தத்துவம்” பேசியது யார் “ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 சதவீத அளவில் மத்திய அரசின் வரி வருவாய் அதிகரிக்கின்ற நிலையில், மாநிலங்களுக்கும் அதே அளவில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும்” என்று “நிதித் தத்துவம்” பேசியது யார் - மேற்கண்ட வாசகங்கள் யார் தயாரித்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன - மேற்கண்ட வாசகங்கள் யார் தயாரித்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன “மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது” என்றும், “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க தனிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்” என்றும் காரசாரமாக ஆற்றிய உரை யாருடையது “மத்திய அரசு பங்கேற்கும் திட்டங்களில், தனது பங்கை மத்திய அரசு கணிசமாகக் குறைத்துள்ளது” என்றும், “தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சரி செய்யவே சிறப்பு உதவி மானியம் வழங்க ��னிப்பட்ட ஒதுக்கீடு அளிக்குமாறு கேட்கிறோம்” என்றும் காரசாரமாக ஆற்றிய உரை யாருடையது சட்டப்பேரவையில் கேட்ட அந்தக் குரல், நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துடையதுதானே சட்டப்பேரவையில் கேட்ட அந்தக் குரல், நிதி அமைச்சரான ஓ.பன்னீர்செல்வத்துடையதுதானே\nஇவ்வளவையும் பேசிவிட்டு இன்றைக்கு, முகத்தை சட்டைப் பைக்குள் புதைத்துக்கொண்டு, அந்தர்பல்டி ஆகாயபல்டி அடித்து - “முதல்வரின் முயற்சியால் நிதிப் பகிர்வு அதிகம் கிடைத்தது” என்று அரண் அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது எங்கிருந்து வந்தது நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் நிர்பந்தமா, அல்லது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்கிவிட வேண்டும் என்ற தணியாத ஆசையா “15-வது நிதிக்குழு முன்பு தமிழக நிதியுரிமைக்காக முதல்வர் வாதாடினார்” என்று கூறியிருப்பதை, “மலிவான அரசியல்” என்று நான் கூறிடவில்லை. ஏனென்றால், நிதி அமைச்சராக இருக்கும் உங்களுக்குத்தான், உங்கள் இலாகா யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியும். ஆனால், நான் கேட்க விரும்புவது, 15-வது நிதிக்குழுவிடம் முதல்வர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன “15-வது நிதிக்குழு முன்பு தமிழக நிதியுரிமைக்காக முதல்வர் வாதாடினார்” என்று கூறியிருப்பதை, “மலிவான அரசியல்” என்று நான் கூறிடவில்லை. ஏனென்றால், நிதி அமைச்சராக இருக்கும் உங்களுக்குத்தான், உங்கள் இலாகா யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தெரியும். ஆனால், நான் கேட்க விரும்புவது, 15-வது நிதிக்குழுவிடம் முதல்வர் கொடுத்த மனுவில் உள்ள கோரிக்கைகள் என்ன அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை அந்தக் கோரிக்கைகளில் நிறைவேற்றப்பட்டது எத்தனை நிதிக்குழுவிடம் நேரில் முன் வைத்த கோரிக்கைகள் என்னென்ன நிதிக்குழுவிடம் நேரில் முன் வைத்த கோரிக்கைகள் என்னென்ன அதில் ஒப்புக்கொள்ளப்பட்டவை எத்தனை அவற்றைத் தமிழக மக்களுக்கு வெளியிடத் தயாரா\n“1971 மக்கள்தொகையைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்” என்கிறீர்களே, அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா நிதிப் பகிர்வுக்குத் தேவையான அளவுகோல்கள் என்று மக்கள்தொகைக்கு 15 புள்ளிகள், பரப்பளவுக்கு 15 புள்ளிகள், வருமான இடைவெளிக்கு 45 புள்ளிகள், வனம் மற்றும் சூழலியலுக்கு 10 புள்ளிகள், வரி முயற்சிகளுக்கு 2.5 சதவீதம், மக்கள்தொகைப் பிறப்பு விகிதம் கணக்கெடுப்பிற்கு 12.50 புள்ளிகள் போதும் என்பது உள்ளிட்ட மேற்கண்ட ‘வெயிட்டேஜ்’ எல்லாம் தமிழக அரசு கேட்டு வாங்கியதா நிதிப் பகிர்வுக்குத் தேவையான அளவுகோல்கள் என்று மக்கள்தொகைக்கு 15 புள்ளிகள், பரப்பளவுக்கு 15 புள்ளிகள், வருமான இடைவெளிக்கு 45 புள்ளிகள், வனம் மற்றும் சூழலியலுக்கு 10 புள்ளிகள், வரி முயற்சிகளுக்கு 2.5 சதவீதம், மக்கள்தொகைப் பிறப்பு விகிதம் கணக்கெடுப்பிற்கு 12.50 புள்ளிகள் போதும் என்பது உள்ளிட்ட மேற்கண்ட ‘வெயிட்டேஜ்’ எல்லாம் தமிழக அரசு கேட்டு வாங்கியதா இப்படிக் கேட்டு வாங்கியதன் விளைவாகத்தான், 15-வது நிதிக்குழு, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை 4.189 சதவீதம் என்று நிர்ணயித்துக் கொடுத்ததா இப்படிக் கேட்டு வாங்கியதன் விளைவாகத்தான், 15-வது நிதிக்குழு, தமிழகத்திற்கான நிதிப் பகிர்வை 4.189 சதவீதம் என்று நிர்ணயித்துக் கொடுத்ததா இந்த நிலை அதிமுக அரசால்தான் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வெளியிட முடியுமா இந்த நிலை அதிமுக அரசால்தான் ஏற்பட்டதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை நிதி அமைச்சர் வெளியிட முடியுமா நிதிக்குழுவிற்கு ஆய்வு வரம்புகள் வெளியிட்ட போதே, அதை எதிர்த்து முதலில் அறிக்கை வெளியிட்டு - பிரதமருக்குக் கடிதம் எழுதி - பாஜக ஆளாத பத்து மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதி ஆதரவு திரட்டியது திமுக மட்டுமே\nஅப்போது முதல்வர், நிதி அமைச்சர், 50 அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள் என்பதுதான் என் கேள்வி. \"பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் கடன் உயர்கிறது\" என்று கூறும் நிதி அமைச்சருக்கு, அதே அளவுகோலின் அடிப்படையில் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு மாநிலங்களுக்கும் வரி வருவாயில் நிதிப் பகிர்வு அமைந்திட வேண்டும் என்பதைக் கூற ஏன் துணிச்சல் இல்லை வரலாறு காணாத ரூ.4.56 லட்சம் கோடி கடனை தமிழக மக்கள் தலையில் சுமத்தி விட்டு - நிதிப் பகிர்விலும் உரிமையை இழந்து மாநிலத்தை அதோகதி நிலையில் நிறுத்தி இருப்பது அதிமுக அரசு என்பதுதான் அப்பழுக்கற்ற உண்மை. மாநிலத்தின் நிதி உரிமை, நதிநீர் உரிமை, கல்வி உரிமை என்று, மாநிலத்தின் எந்த உரிமையாக இருந்தாலும், அதைத் திமுக மட்டுமே ந��ஞ்சுரத்துடன் எதிர்த்து நின்று குரல் எழுப்பி சாதித்துக் காட்டியிருக்கிறது; இதை வரலாறு சொல்லிக் கொண்டிருக்கிறது. நிதி அமைச்சருக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம்; அல்லது, தெரியாதது போல அவர் பாவனை செய்யலாம்\nமாநில நிதி உரிமையைக் காப்பாற்ற திமுக எம்.பி.க்கள் எப்போதும் முன்வருவார்கள் என்ற ஆக்கபூர்வமான அரசியலைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிதி அமைச்சர் தவியாய்த் தவிக்கலாம்; தணல்மேல் விழுந்த புழுவாய்த் துடிக்கலாம். ஆனால், கரோனா நோய்த் தொற்று காலத்தில், எங்கோ இத்தனை நாளும் மறைந்திருந்துவிட்டு, இந்த அறிக்கை மூலம் மட்டுமே வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் என்னைப் பார்த்து, “அரசியல் காழ்ப்புணர்ச்சி” - “அரசியல் ஆதாயம் தேடும்” முயற்சி என்றெல்லாம், தனது நிலையை நினைத்து, திரித்துத் திசை திருப்பி, அறிக்கை விட்டிருப்பதற்கு உள்ளபடியே வருந்துகிறேன். தமிழ்நாட்டின் உரிமைகளை ஓங்கிக் குரல் கொடுத்துக் காப்பாற்ற முன்வராவிட்டாலும்; இப்படி அழைக்காமலே சென்று, உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்துக் கைபிசைந்து நிற்கும் காட்சி கண்டு, பரிதாபத்தால் மனம் கலங்குகிறேன்”. இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nசென்னையில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. கொரோனாவை ஸ்கெட்ச் போட்டு காலிசெய்த சிறப்பு அதிகாரி\nஇதனால்தான் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார்.. அழகிரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..\nபட்டியலின மக்களை அவமதித்த ஆர்.எஸ்.பாரதியின் கைது சரிதான்..\nஎல்லையில் சீனாவுக்கு சக்கர வியூகம் வகுத்த இந்தியா... லடாக்கில் அதிகாரிகளுடன் இராணுவத் தளபதி நாரவனே அதிரடி.\nஆர்.எஸ் பாரதி கைது , திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு.. அரசியல் களத்தை அதிரவைத்த விளக்கம்..\nஆர்.எஸ் பாரதி என்ன ஊழல் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியா. ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த எடப்பாடியார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபிசிசிஐ-க்கு ராபின் உத்தப்பாவின் நியாயமான கோரிக்கை\nநான் பவுலிங் போட்டதுலயே ரொம்ப கஷ்டமான பேட்ஸ்மேன் அவருதான்.. வெஸ்ட் இண்டீஸ் ஃபாஸ்ட் பவுலரின் சிறப்பான தேர்வு\nமுதுகெலும்பு இல்லாத எடப்பாடி பழனிச்சாமி.. திமுக மீது சாதிய களங்கம் கற்பிப்பதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kanimozhi-tweets-about-tuticorin-protest-qaq62i", "date_download": "2020-05-25T02:35:27Z", "digest": "sha1:RG6XMHBTYDA2O6DT6DR3G2LL63VDH5RA", "length": 11897, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம்..! கனிமொழி அதிரடி ட்விட்..! | kanimozhi tweets about tuticorin protest", "raw_content": "\n'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம்\nதூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசு அதிகரிப்பதாகவும் அதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் கடந்த பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. அது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 2018ம் ஆண்டு மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு மக்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். இதனிடையே போராட்டத்தின் 100வது நாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது.\nகலவரத்தை தவிர்க்க காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றதாக ஆளும் அதிமுக அரசு மீது பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக விசாரணை குழு அமைத்து அரசு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே தூத்துக்குடியில் அத்துயர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து தற்போதைய தூத்துக்குடியின் பாராளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கனிமொழி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களை நினைவுகூர்ந்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் 2-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் சுவடுகள் இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. 'கலவரத்தைக் கட்டுப்படுத்த' எனும் பொய்யைக் கட்டவிழ்த்து போராடிய மக்களின் உயிர்குடித்தது அரசு பயங்கரவாதம். துப்பாக்கிச் சூட்டில் சிந்திய இரத்தத்துக்கான நீதி கிடைத்திருக்கிறதா இல்லை. மக்கள் எழுச்சியின் முன் எந்த ஏமாற்று வேலைகளும் எடுபடாது என்பதை இந்த அரசுக்கு உணர்த்திட நாம் உறுதியேற்போம். தூத்துக்குடி போராளிகளுக்கு வீரவணக்கம். இவ்வாறு கனிமொழி பதிவிட்டிருக்கிறார்.\nஅதிமுகவினர் கரங்களில் ஏற்பட்ட ரத்தக் கறையை கடல் நீர் முழுவதாலும் கழுவ முடியாது.. வேதனையில் பொங்கும் ஸ்டாலின்\nதென்பாண்டி கடலலைகள் ஓய்ந்தாலும், துப்பாக்கிச்சத்தம் ஓயவே ஓயாது..\nதிமுகவில் ஜாதிக்கு ஒரு நீதி.. ஸ்டாலின் தில்லு முல்லு தனத்தை வெளிப்படுத்திய வி.பி.துரைசாமி.\n3 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா உறுதி..\nவீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்திய பொருளாதாரம்... ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்..\nகொடுத்த வாக்கை காப்பாற்றாத அண்ணாமலை பல்கலை கழகம்... 3600 பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எம்எல்ஏ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடும���யைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nசென்னையில் அசுர வேகத்தில் தாக்கும் கொரோனா.. சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு பாதிப்பு.\nகொரோனா வார்டில் ‘டூபீஸ்’நீச்சல் உடையில் சேவை... நர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/kim-jong-un-is-alive-and-well-south-korea-security-information-q9foag", "date_download": "2020-05-25T01:57:51Z", "digest": "sha1:B3KEYFHQ2IVIFIRGUAR3LZ3NSWINNH25", "length": 12131, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார்.. தென்கொரியா.. கண் கொத்தி பாம்பாக இருந்த டிரம்புக்கு ஏமாற்றம்..! | Kim Jong-un is 'alive and well...South Korea security information", "raw_content": "\nவடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார்.. தென்கொரியா.. கண் கொத்தி பாம்பாக இருந்த டிரம்புக்கு ஏமாற்றம்..\nவடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார் என்று அண்டை நாடான தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது.\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், இவற்றிற்கு தென்கொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nஅணு ஆயுத சோதனை, ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளை அலறவிட்டு வந்த வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். இந்நிலையில், வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகச் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ���வரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு பீதியை ஏற்படுத்தினர்.\nமேலும், ஜப்பான் ஊடகம் ஒன்று வடகொரியாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றபோது திடீரென கிம் ஜாங் உன் நெஞ்சுவலியால் நெஞ்சை பிடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கிம் ஜாங் உன்னுக்கு, இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது சாதாரண ஸ்டண்ட் பொருத்தும் செயல்முறையின் போது மருத்துவரின் கை நடுங்கியதால், அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் கோமாவில் இருக்கலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தது. கிம் ஜாங் உன் குறித்த பல தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. ஆனால், இவற்றை ஆரம்பித்தில் இருந்தே தென்கொரியா திட்டவட்டமாக மறுத்து வந்தது.\nஇந்நிலையில், வடகொரிய அதிபர் உயிருடன் தான் இருக்கிறார் என்று அண்டை நாடான தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரியா அதிபர் மூன் ஜே இன்-னின் வெளியுறவு செயலாளர் சங் இன் மூன் கூறுகையில், கிம் ஜாங் உன் வடகொரியாவின் வோன்சானில் இருக்கும் தன்னுடைய கடற்கரை விடுதியில் தங்கி இருக்கிறார். அவர் கடந்த 13-ம் தேதி முதல் அங்கு தங்கியிருக்கிறார். சந்தேகத்துக்கு இடமான எந்தவொரு தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை,'' என தெரிவித்து இருக்கிறார்.\nஅண்மையில் செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று கிம்மிற்கு சொந்தமான ரயில் கடற்கரை நகரத்தில் இருப்பதாக செய்தி வெளியானது. தற்போது தென் கொரியாவும் அதையே தெரிவித்து இருப்பதால் கிம் தற்போது உயிருடன் இருப்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\nகொரோனாவால் வந்த உலக கவுரவம்... காலரை தூக்கும் ட்ரம்ப்... அட, இப்படியொரு பெருமையா..\nசீனாவுக்கு துணைபோவதாக உலக சுகாதார அமைப்பு மீது நடவடிக்கை... நாள் குறித்து கடுப்போடு காத்திருக்கும் ட்ரம்ப்..\nகொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பு தகவல்களை திருடும் சீனா... அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்..\nசீனாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் உலக சுகாதார அமைப்பு... உச்சக்கட்ட கோபத்தில் டிரம்ப்..\n கொரோனாவை விரட்ட மாற்றி யோசி��்த ட்ரம்ப்... உற்று நோக்கும் உலக மருத்துவர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nசென்னையில் 17 தொழிற்பேட்டைகளை இயக்க அனுமதி... எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..\nஅடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கும் தமிழக அரசு.. நாளை முதல் தொழிற்பேட்டைகளுக்கு அனுமதி..\nமகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா.. இந்த வயதிலேயே தினமும் அவஸ்தை படும் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/187", "date_download": "2020-05-25T02:36:00Z", "digest": "sha1:NA5B4NBJVKFASAGJRFUFRVKQHYLES2WF", "length": 10299, "nlines": 145, "source_domain": "tamilayurvedic.com", "title": "பாதத்துக்கு பாதுகாப்பு - Tamil Ayurvedic", "raw_content": "\nபாதத்துக்கு பாதுகாப்பு எத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவும் பாகம், பாதம். பாதத்தைப் பராமரிக்க ‘பளிச்’ டிப்ஸ் தருகிறார் மதுரை தோல் மருத்துவர் பிரபாகரன். வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.\nசெருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும். காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும். குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும்.\nசாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும். நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும். இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறு\nவாய் துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்\nவிவாகரத்துக்கு காரணமாக இருக்கும் பெட்ரூம் பிரச்சனை\nபெண்களை அதிகளவு பாதிக்கும் சினைப்பை புற்றுநோய்\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனைவி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/179918?ref=archive-feed", "date_download": "2020-05-25T00:37:07Z", "digest": "sha1:CM4GM7J4WMH2DHXTI2ISJPOLE7SJSFZK", "length": 6183, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "தனுஷின் ஹிந்தி படத்தின் கதை இதுதான்.. வெளியான முக்கிய தகவல் - Cineulagam", "raw_content": "\nவிவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடிகருக்கு அம்மாவானார் காதலுக்கு மரியாதை நடிகை இளம் நடிகரின் அண்ணியா இது\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nதனுஷின் ஹிந்தி படத்தின் கதை இதுதான்.. வெளியான முக்கிய தகவல்\nதனுஷ் அடுத்து ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயினாக இளம் நடிகை சாரா அலி கான் நடிக்க, அக்ஷய் குமாரும் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.\nதற்போது இந்த படம் பற்றி முக்கிய தகவல்கள் சில வெளிவந்துள்ளன. Atrangi Re என பெயரிடப்பட்டுள்ள மதுரை மற்றும் பீகாரில் நடப்பது போல எடுக்கப்படுகிறது.\nசாரா அலி கான் இரண்டு ரோல்களில் படத்தில் நடிக்கிறார். இரண்டு காலகட்டத்தில் நடக்கும் இரண்டு வெவ்வேறு காதல் கதைகளை பற்றியதுதான் முழு படமும்.\nஅதனால் தனுஷ் ஜோடியாக ஒரு ரோல், மற்றும் அக்ஷய் ஜோடியாக மற்றொரு ரோல் என இரண்டு வேடங்களில் சாரா அலி கான் நடிப்பது உறுதியாகியுள்ளது.\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசத��யுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/aug/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3213333.html", "date_download": "2020-05-25T00:59:43Z", "digest": "sha1:CTXELISGIJ4E63F2SYHNUQKRM2ECS3SE", "length": 8422, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பழனி கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபழனி கோயிலுக்கு கூடுதல் பாதுகாப்பு\nபழனி மலைக்கோயிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கக் கோபுரம், படிப்பாதைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோயில்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் வருவாயில் முதலிடம் வகிக்கும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழனி மலைக்கோயிலின் படிவழிப்பாதை மற்றும் வின்ச் நிலையங்களில் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், கோயிலுக்கு வரும் சந்தேகத்துக்கு இடமான பக்தர்களின் உடைமைகளை திருக்கோயில் பணியாளர்கள், போலீஸார் பரிசோதித்த பின்னரே மேலே செல்ல அனுமதிக்கின்றனர். மலைக்கோயிலில் ராஜகோபுரம், தங்கவிமானம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயுதமேந்திய போலீஸாரும், கோயில் பாதுகாவலர்களும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.\nபழனி கோயில் தவிர பேருந்து நிலையம், ரயில்நிலையம், அடிவாரம் கிரிவீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் போலீஸார் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மலைக்கோயில் முதல் ரயில் நிலையம், பேருந்து நிலையம் வரை வழிநெடுக கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டு பழனி நகர காவல் நிலைய கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/12093223/1028387/Karnataka-Snake-Forest-Department.vpf", "date_download": "2020-05-25T01:46:07Z", "digest": "sha1:VK6XW5PIM6QOJJP54MODIJJFNFPZE5PM", "length": 10865, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "வீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவீட்டுக்குள் நுழைந்த 11 அடி நீள ராஜநாகம் - நீண்ட போராட்டத்துக்குப் பின் பிடித்த வனத்துறை\nகர்நாடக மாநிலம் சிவமோஹா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த 11 அடி நீளமுள்ள ராஜநாகம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போராடி பிடிக்கப்பட்டது.\nகர்நாடக மாநிலம் சிவமோஹா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுழைந்த 11 அடி நீளமுள்ள ராஜநாகம் நீண்ட போராட்டத்துக்கு பிறகு போராடி பிடிக்கப்பட்டது. மிகுந்த ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த பாம்பை, மிக எளிதாக மகுடியே இல்லாமல் கையாண்டு பிடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர், அந்த பாம்பு பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் வடமாநிலத்தில் இருந்த வந்த 9 பேருக்கு கொரோனா\nராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.\nபாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்\nஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.\nசென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க குழு - உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைப்பு\nசென்னை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க, உயர்க��்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத் துறை நிறுவனங்களை விற்கின்றனர்\" - பா.ஜ.க. அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு சோனியா கண்டனம்\nஜனநாயகத்தின் அனைத்து மாண்புகளையும், பிரதமர் நநேரந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு குழிதோண்டி புதைத்துவிட்டதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nசென்னையில் விடைத்தாள் திருத்தும் பணி நிறுத்தம் - கொரோனா பாதிப்பால் நடவடிக்கை என தகவல் - மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தம் நடைபெறும்\nசென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n\"ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக 37 லட்சம் பயணிகள் பயன்\" - ரயில்வே துறை தகவல்\nசுமார் 37 லட்சம் பயணிகள் ஷ்ராமிக் சிறப்பு ரயில் மூலமாக பயன் அடைந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் மீட்பு சதவீதம் 41.28 % உயர்ந்து உள்ளது\" -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா மீட்பு சதவீதம் 41 புள்ளி 28 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபுதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி - பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு\nபுதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.\n\"புலம் பெயர்ந்த 23 லட்சம் தொழிலாளர்கள் உ.பி திரும்பினர்\" - உ.பி. கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தகவல்\nபல்வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த, 23 லட்சம் தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியுள்ளதாக உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமைச்செயலாளர் அவனிஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு\nபுதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மின்சார கட்டணங்கள் உயர உள்ளன.\n - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில்\nஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா இல்லையா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யுமே தவிர பி.சி.சி.ஐ. இல்லை என்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதில் அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்��பட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14182052/1008576/CM-Gives-Job-Offer-letter-for-Physically-challenged.vpf", "date_download": "2020-05-25T02:52:10Z", "digest": "sha1:YHLQR66PJZRE2SO45GMTW7Q5HPEBRFZ2", "length": 4433, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "42 மாற்றுத்திறனாளிகளுக்கு 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணி நியமன ஆணை : முதலமைச்சர் வழங்கினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n42 மாற்றுத்திறனாளிகளுக்கு 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணி நியமன ஆணை : முதலமைச்சர் வழங்கினார்\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 06:20 PM\n42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\n42 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகங்களில் 'இளநிலை புத்தகம் கட்டுநர்' பணியிடத்திற்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/126268-traditional-foods-series", "date_download": "2020-05-25T02:58:04Z", "digest": "sha1:BFY5YEGOA2RTKQN7QN3PUI6J6BLQEP3T", "length": 6459, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - 01 December 2016 - பாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2 | Traditional Foods - Series - Aval Kitchen", "raw_content": "\nகசப்பு பாகற்காய்... இனிப்பு ரெசிப்பி\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - புதுச்சேரி உணவுகள்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு சோடா & சர்பத்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - அப்பளம் - வற்றல் - வடகம்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - ஊறுகாய்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: மட்டன்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு: பெங்கால் ஸ்வீட்ஸ்\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆழ்ந்த உறக்கம் அளிக்கும் ‘செலவு ரசம்’\nபாரம்பர்ய உணவுப் பயணம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-7\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-6\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-5\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-4\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-3\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nபாரம்பர்ய உணவுப் பயணம் - ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் தொடர்-2\nவெண்மை நிறத்தில் இருப்பதெல்லாம் நல்ல அரிசி அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/6159/", "date_download": "2020-05-25T01:07:59Z", "digest": "sha1:7MDKSD6VUZMRCWI7Y6UULHQVKICBXFP7", "length": 6190, "nlines": 111, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் சாலை விபத்து ஒருவர் படுகாயம்(படங்கள்)!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் சாலை விபத்து ஒருவர் படுகாயம்(படங்கள்)\nஅதிரையில் சாலை விபத்து ஒருவர் படுகாயம்(படங்கள்)\nஅதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் காதிர் முகைதீன் கல்லூரி முன்பு இருசக்கர வாகனம் மீது மினிலாரி மோதி விபத்து ஒருவர் படுகாயம்.\nதஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடை சேர்ந்தவர்கள் காதர் சுல்தான் (வயது 34) மற்றும் ஜஹபர்கான்.இவர்கள் இருவரும் ��திராம்பட்டிணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் அதிரையை நோக்கி வரும்பொழுது ,எதிரே உடையநாட்டில் இருந்து அதிரை நோக்கி வந்து கொண்டிருந்த மினிலாரி மோதியதில் நிலைதடுமாறி கிழே விழுந்ததில் காதர் சுல்தான் என்பவருக்கு காலில் பலத்த காயம் எற்பட்டது.\nஇதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் முலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல் உதவி செய்த பின்னர் மேல் சிகிச்சைகாக தஞ்சாவூர் கொண்டுசென்றுள்ளனர்.சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மினிலாரி மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரனை செய்து வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralAthikaaraVilakkam/050Idanaridhal.aspx", "date_download": "2020-05-25T01:49:30Z", "digest": "sha1:6EOKAK2YBWISKCLWVTIASGFPNUECQQML", "length": 14375, "nlines": 60, "source_domain": "kuralthiran.com", "title": "இடனறிதல் அதிகார விளக்கம்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nமுயற்சியில் வெற்றிகாண இடனறிதல் தேவை\nகுறள் திறன்-0491 குறள் திறன்-0492 குறள் திறன்-0493 குறள் திறன்-0494 குறள் திறன்-0495\nகுறள் திறன்-0496 குறள் திறன்-0497 குறள் திறன்-0498 குறள் திறன்-0499 குறள் திறன்-0500\nவலிமையும் காலமும் அறிந்தமை போல, வெற்றியடைதற்குத் தக்க இடமும் அறிந்து செயலாற்றுதல். இடம் என்பது தகுந்த நிலத்தை மட்டுமன்றி தக்க சூழ்நிலையையும் குறிக்கும்.\nஇடனறிதல் என்பது தன் செயல்களுக்கு ஏற்ற இடத்தை அறிந்து கொள்ளுதல் குறித்தது. செயல் நிறைவேற்றுவதற்கு வலியும் காலமும் தவிர்த்து இடமும் இயைய வேண்டுமாதலால் வலியறிதல், காலமறிதல் அதிகாரங்களுக்குப் பின் இடனறிதல் அதிகாரம் வைக்கப்பட்டது. மேற்கொண்ட செயல் வெற்றி பெறுதற்குத் தனக்கானதுமாய், மாற்றார்ர்க்கு ஆகாததுமாய் இருக்கிற இடத்தை அறிந்து நடந்து கொள்ளுவது பற்றிச் சொல்கிறது இது..\nஒரு செயல் ஆற்றுதலுக்கு ஏற்றதான இடத்தை அறிந்து அதன் பிறகே செயலைத் தொடங்க வேண்டும் என்று இவ்வதிகாரம் சொல்கிறது. தற்கப்பு, மேற்செல்லல், என்ற இவ்விரண்டையும் சுற்றி அதிகாரப் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nபோர்ச் சூழலில் உள்ள நாட்டுத் தலைவனுக்குக் கூறப்பட்ட அறிவுரைகள் போலத் தோன்றினாலும் இவ்வதிகாரத்துக் குறட்கருத்துக்களை எந்த ஒரு முயற்சிக்கும் பொருத்திக் கொள்ள முடியும். தம்மைத் தாக்க வ்ரும் எதிராளியை எதிர்க்கும் முனறயில் 'அரண் அதாவது பாதுகாப்புள்ள இடம் முக்கிய பங்கு பெறுகிறது.. அரணிலிருந்து போர் செய்தல் எப்போதும் வலினமயுனடயதஈகும் என்பது வலியுறுத்தப்படுகிறது- மேற்செல்லும் போது காட்டவேண்டிய திறத்தினனக் கூறும்போதும் இடம் அறிந்து செய்க என்கிறது அதிகாரப் பாடல்கள்.. தானிருக்கும் இடம், பனகவரின் இடம் செயல் ஆற்றுதற்கு ஆன இடம், பகைவரது இடத்தின் புறத்தே அரண் அமைத்து தங்கும் இடம் ஆகியவற்றை அறிந்து கொள்ளுதல் பேசப்படுகிறது. எதிராளியைப் பொருந்தக் கூடாத இடமும் அவ்வாறு சந்தித்தஈல் வரக்கடியக் குற்றமும் குறிக்கப் பெறுகின்றன. .\nஎதிராளியின் இடத்தை ஏளனமஈக கருதுதல் கூடாது என்பதும் எடுத்துக் காட்டப்பட்டது- மாற்றார் மக்கள் உறைவிடத்தில் தாக்குதல் மேற்கொள்ளல் கடினம் என்கிறது ஒரு பாடல்.\nஇடனறிதல் தாக்க வருபவன் செயலாகவும் தனது அரணகத்திருந்து காப்பவன் செயல்படுவதையும் கூறுவதால் அதிகாராப் பாடல்கள் வலியறிதலும் காலமறிதலும் போல இடனறிதலும் வருவார்க்கும் இருப்பார்க்கும் பொதுமையிலே கூறப்பட்டது என அறியலாம் .\nஇடனறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:\n491 ஆம்குறள் செயல் நிறைவேற்றுதற்குரிய இடம் கிடைக்கும்வரை அதைத் தொடங்க வேண்டாம்; அவ்விடம் பற்றி இகழவும் கூடாது எனச் சொல்கிறது.\n492 ஆம்குறள் பல திறம்பட்ட வலிமை பெற்றிருந்தாலும் தமக்கு அமைந்த இடமும் அதன் பாதுகாப்புத் திறனும் அறியவேண்டும் என்கிறது.\n493 ஆம்குறள் இடம் தெரிந்து மாற்றர்கண் விழிப்புடன் செயல்பட்டால் அதுவே ஆற்றலற்றவர்களுக்கும் வலிமை கொடுக்கும் எனச் சொல்வது.\n494 ஆம்குறள் ஏற்ற இடம் அறிந்து அதனைப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாகச் செயலாற்றினால் அழிவு செய்ய எண்ணி வந்த பகைவரும் தன் எண்ணம் இழந்து போவர். எனக் கூறுகிறது.\n495 ஆம்குறள் நீரில் உள்ளவரைதான் முதலைக்கு பலம் இருக்கும். அது நீர்நிலையை விட்டுப் பெயர்ந்தால், சிறு விலங்குகூட விரட்டும் எனச் சொல்கிறது..\n496 ஆம்குறள் தேர் நிலத்தில்தான் இயங்கும்; மரக்கலம் கடலில்தான் இயங்கும். அததன் இடத்தில் அததற்கு வல்லமை உண்டு என்கிறது.\n497 ஆம்குறள் உள்ளத் திண்மை, தக்க வழிகள் முழுதும் ஒன்று விடாமல் ஆய்தல்- இவை, பொருந்திய இடத்துடன் கூடினால் செயல் நிறைவேற வேறு துணை நாடவேண்டாம் என்கிறது.\n498 ஆம்குறள் படைவலி குறைந்தவனும் ஏற்ற இடத்திற்குச் சென்றால் பெரும்படையுடையவன் ஊக்கம் குறைந்து போவான் என்பதைச் சொல்வது.\n499 ஆம்குறள் நல்ல பாதுகாப்பும் படைச் சிறப்பும் இல்லாதவர் என்றாலும் மாற்றார் மக்கள் வாழும் இடம் சென்று பொருந்துதல் கடினம் எனக் கூறுவது.\n500 ஆவதுகுறள் வேல் அழுந்திய முகத்தையுடைய எதற்கும் பயமில்லாத யானை, சேற்றுக்குள் கால் அழுந்திச் சிக்குண்டால் நரியால்கூட அழியக்கூடும் எனச் சொல்வது.\nதன்னைத் தோண்டுவாரை வீழாமல் தாங்குகின்ற நிலம் போலத் தம்மை அவமதிப்போரை பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும் என்று அறத்துப்பாலில் கூறும் குறள் பொருட்பாலில் கொக்குபோல் காத்திருந்து காலம் கனிந்தவிடத்து அது மீனைக் குத்தி எடுப்பதுபோல பிறரிடம் செயல்படவேண்டும் என்றும் பிறரை வெல்லுவதற்கு ஏற்ற இடத்தைப் அறிந்திருக்க வேண்டும் என்றும் கூறுவது ஏன். அறத்துப்பாலில் தன் நன்மையைக் கருதிப் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்ற தனி மனித அறம் சொல்லப்பட்டது. ஆனால் பொருட்பாலில் குறள் கூறுவது பொது நன்மைக்காகச் செய்யப்படும் கடமைகள் பற்றியன. இங்கு பலருடைய வாழ்வுக்கு மேம்பாடு உண்டாக்கும் நோக்கத்துடன் செயல்படுவதும் அக்குறிக்கோளுக்கு இடையூறு ஏற்படுத்துவோரைத் தோல்வி அடையச் செய்வதும் கடமையும் அறமுமாகின்றது. எனவே சிலருடைய இடையூற்றை வென்று கடந்து போக காலமும் இடமும் அறிந்து தக்க செயல் ஆற்ற வேண்டும் என்கின்றது குறள்..\nநீரில் வெல்'லும் முதலை அதிலிருந'து நீங்கி வி'ட்டஈல் எளிதில் கொல்லப்பட்டு விடும் என்று இடத்தினஈல் உண்டரகும் `வலினமயினனயும் நிலத்தில் ஒடும் தேரினனயும், கடலில் ஓடும் ஓடங்கனளயும் குறித்துக' காட்டி இடம், கருவி அறிந்து செய்தலின் சிறப்பையும் .சேற்று நிலம், யஈனன, நரி இம்முன்றினனயும் அமைத்து பொருந்தா இடம் சேராமல் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் உருவகக் காட்சிகளாகச் சிறப்பாகத் தரப்பட்டுள்ளன. தக்க இடத்தினால் வெற்றி தோல்விகள், அமையும் என்பதனையும் இவை உணர்த்துகின்றன\nகுறள் திறன்-0491 குறள் திறன்-0492 குறள் திறன்-0493 குறள் திறன்-0494 குறள் திறன்-0495\nகுறள் திறன்-0496 குறள் திறன்-0497 குறள் திறன்-0498 குறள் திறன்-0499 குறள் திறன்-0500\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39807", "date_download": "2020-05-25T02:16:25Z", "digest": "sha1:ZEALFTEZPGLXJ3OEDPJK3LOC7KMN3XUF", "length": 18849, "nlines": 154, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், ஸ்ரீவைகுண்டம்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » ஸ்ரீவைகுண்டம்\nவைகுண்ட வாசலில் பிளிறியபடி நின்ற இந்திரனாகிய யானையைப் பார்த்து துவார பாலகர்களான ஜெய, விஜயர்கள் திடுக்கிட்டனர்.\nபள்ளி கொண்டிருக்கும் மாலவனின் காதில் மட்டுமல்ல மகாலட்சுமியின் காதிலும் சப்தம் விழுந்தது.\n”தேவி உன் திருவிளையாட்டின் எதிரொலி என நினைக்கிறேன்” என்றான் மாலவன்.\n”வாணியின் கோபமும், வேகமும் எனக்கு வியப்பைத் தருகிறது” என்றபடி யானை முன் வந்து நின்றாள் மகாலட்சுமி.\n”இந்திரா கலங்காதே...பூவுலக மாந்தர்களின் நலனுக்கான இந்த விளையாட்டில் உனக்கு பங்கு கிடைத்ததற்காக சந்தோஷப்படு... உன் சாபம் தீர நான் வழிகாட்டுகிறேன். பூலோகத்தில் சிம்மாசலம் என்ற மலை உள்ளது. அதன் தொடர்ச்சியில் தண்டகாரண்யம் வனம் உள்ளது. அங்கு விஷ்ணு பக்தனான பிரகலாதன், நரசிம்மரை தியானித்தபடி தங்கியுள்ளான்.\nஅவன் கருவிலேயே ஹரி பக்திக்கு ஆளாகி இலக்கணம் படைத்தவன். அவனைச் சந்தித்து 32 எழுத்துக்கள் கொண்ட நரசிம்ம மந்திரத்தை உபதேசம் பெற்று, அதை இடையறாது தியானி இதனால் உன் தோஷம் நீங்கும். அப்படி நீங்கினால் உன்னால் ஹரி க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தை அடைய முடியும். அங்கே சென்ற நிலையில் நீ நரசிம்மரை தியானிப்பாய். அதன் பின் உனக்கு விமோசனம் கிடைக்கும். அழியாப் புகழ் பெறத் தக்க நிகழ்ச்சி அங்கு அரங்கேறும்” என மகாலட்சுமி இந்திரனுக்கு வழிகாட்டினாள். இந்திரனும் தண்டகாரண்யத்தில் பிரகலாதனைச் சந்தித்து ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசிக்க வேண்டினான். அதை தியானித்தபடி காஞ்சிபுரத்தை அடைந்தது யானை இதனால் உன் தோஷம் நீங்கும். அப்படி நீங்கினால் உன்னால் ஹரி க்ஷேத்திரம் என்னும் காஞ்சிபுரத்தை அடைய முடியும். அங்கே சென்ற நிலையில் நீ நரசிம்மரை தியானிப்பாய். அதன் பின் உனக்கு விமோசனம் கிடைக்கும். அழியாப் புகழ் பெறத் தக்க நிகழ்ச்சி அங்கு அரங்கேறும்” என மகாலட்சுமி இந்திரனுக்கு வழிகாட்டினாள். இந்திரனும் தண்டகாரண்யத்தில் பிரகலாதனைச் சந்தித்து ஸ்ரீநரசிம்ம மந்திரத்தை உபதேசிக்க வேண்டினான். அதை தியானித்தபடி காஞ்சிபுரத்தை அடைந்தது யானை இம்மண்ணை மிதித்ததும் உடம்பெங்கும் பரவசம் ஏற்பட்டது. இத்துடன் மனதை அடக்கி தியானிப்பதும் சுலபமானது. அதன் விளைவாக எழுந்தருளிய நரசிம்மமூர்த்தி, இந்திர யானையை தன் கைகளால் பிளந்து வீச, பிளவுபட்ட உடல் துண்டு இரண்டும் கூம்பு வடிவில் ஒன்றுபட்டு குன்று உருவானது.\nஅக்குன்றைச் சுற்றிலும் அத்திமரங்கள் இருந்த நிலையில், குன்றின் மீதும் வளரத் தொடங்கின. இதனால் அந்த குன்று ’அத்தி கிரி’ என்றானது.\nஅத்திகிரியில் நரசிம்மரும் மலைக் குகையில் இருக்க, இந்திரனுக்கு சாப விமோசனம் அளித்த திருமால் கிரியின் மீது தேவராஜனாக கோயில் கொண்டான். இவரை 24 படிகள் ஏறி தரிசிக்க வேண்டும். இந்த படிகள் காயத்ரி மந்திரத்தின் உட்பொருளை அடிப்படையாக கொண்டவை.\nசாப விமோசனம் பெற்ற இந்திரன் புறப்பட்ட போது இன்னொரு அதிசயம் நடந்தது. முகப் பொலிவு, தேஜஸ் கொண்ட இரு அந்தண சிறுவர்கள் அத்திமர வனத்தில் இருந்தனர்.\nஅவர்கள் சிரிங்கிபேரர் என்னும் பிராமண ரிஷியின் மகன்கள். கவுதம முனிவரிடம் சீடர்களாக வேதம் கற்றவர்கள். இவர்களின் பின்னாலும் ஒரு சாபக்கதை உண்டு.\nகுருகுலத்தில் சீடர்கள் குருவுக்கு சேவை புரிவர். ஒரு மாணவனை வேகமாக கரை சேர்க்க இது உதவும். புத்திக்கூர்மை இல்லாத சீடர்கள் கூட சேவையால் குருவருளுக்கு பாத்திரமாவர்.\nஇவ்விருவரும் ஒருநாள் பூஜைக்காக அங்கிருந்த ’அனந்த சரஸ்’ குளத்தில் தீர்த்தமும், சமித்து என்னும் மரக்குச்சிகளையும் எடுக்கச் சென்றனர். குளத்து நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்த நிலையில், குச்சிகளுக்காக மரத்தின் மீது ஏறிய போது மரப்பல்லி ஒன்று நீரில் விழுந்து தத்தளித்தது. சீடர்கள் அதை கவனிக்கவில்லை.\nபல்லி விழுந்த நீருடன் முனிவரிடம் சென்றனர். அக்னி ேஹாத்ரியான அவர் யாகம் வளர்த்து தினமும் வேள்வி நடத்துபவர். யாக குண்டத்தை மந்திர நீரால் சுத்தம் செய்ய முயன்ற போது பல்லி செத்து மிதந்தது\nஅனைவரும் நலமாக வாழத் தானே முனிவர் வேள்வி நடத்துகிறார். ஆனால் அதன் தொடக்கமே ஒரு பல்லியின் மரணத்தோடு இருக்கலாமா\n”இப்படியா... ஒரு உயிர் இறந்தது கூட தெரியாமல் இருப்பீர்கள் இனி நான் இங்கே வேள்வி நடத்த முடியாது. ஒருநாள் கூட விடாமல் செய்த வேள்வி பூஜை தடைபட்டு விக்னமும் உண்டாகி விட்டது” என வருந்தியவர், சீடர்களை பல்லிகளாக மாறும்படி சபித்தார்.\nஇவர்கள் தான் ஹேமன், சுக்லன் என்னும் பெயர் கொண்ட சிருங்கிபேரரின் புதல்வர்கள் இருவரும் இந்திரன் சாப விமோசனம் பெற்ற நேரம் அங்கு வந்தனர்.\n”யார் நீங்கள்... உங்களிடம் தான் என்ன தேஜஸ் இங்கு என்ன செய்கிறீர்கள்” இதற்கு ஹேமன் பதிலளித்தான்.\n”நாங்கள் ரிஷி புத்திரர்கள்... ஹேமன் என் பெயர். இவன் பெயர் சுக்லன். கவுதம ரிஷியின் சாபத்திற்கு ஆளாகி பல்லிகளாக மாறி அத்தி வனத்தில் இருந்தோம். யானை உருவில் வந்த உனக்கு நரசிம்மரால் சாப விமோசனம் உண்டான சுபவேளையே எங்களுக்கும் விமோசனத்தை அளித்தது.\nஎங்களுக்கு மட்டுமல்ல... அறியாமல் பிழை செய்து சாபம் பெற்ற அனைவருக்கும் இந்த அத்திகிரி விமோசனம் அளிக்கும்.\nகுருசாபம் எப்படிப்பட்டது என்பதும், நல்லோர் சாபம் கூட நன்மையில் முடியும் என்பதும் நம் மூலம் உலகிற்கு தெரிய வரும்” என ஹேமன் விளக்கம் தர இந்திரன் மகிழ்ந்தான். அன்போடு அவர்களின் தலையை வருடினான்.\n”எம்பெருமானின் திருவிளையாடல்கள் நமக்கு மட்டுமின்றி, மனித குலத்திற்கே பாடமாகி விட்டதை உணர்கிறேன். தலைமைப் பொறுப்பில் இருக்கும் நான் ஒன்றே பேச வேண்டும். உறுதிபட நன்றே பேச வேண்டும். இதற்கு மனதில் உறுதி இருக்க வேண்டும். சரஸ்வதி தேவியார் விஷயத்தில் சராசரி மனிதனைப் போல நடந்து சாபத்திற்கு ஆளாகி விட்டேன். சாபத்தால் துன்பம் நேர்ந்தாலும் இப்போது மகிழ்கிறேன். இல்லாவிட்டால் இப்படி ஒரு திருத்தலம் வாய்த���திருக்குமா” என நெகிழ்ந்த இந்திரன் அந்தண சீடர்களோடு அனந்த சரஸ் குளத்திற்கு சென்றான்.\n”பாற்கடலுக்கு ஈடான இந்த குளம் எதிர்காலத்தில் உயிர்களுக்கு அருள் தரும் பொக்கிஷமாக இருக்கும். இனி நாம் மூவரும் உலகிலுள்ள அனைவராலும் சிந்திக்கப்படுவோம்” என்றபடி நீராடி எழுந்தான். பின் சீடர்கள் கவுதம முனிவரின் ஆசிரமம் நோக்கியும், இந்திரன் வைகுண்டம் நோக்கியும் புறப்பட்டனர்.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~1574384400/cat_ids~56/request_format~json/", "date_download": "2020-05-25T01:02:28Z", "digest": "sha1:P35JVGWNG6IOEMD5OEMX2ZWBP6S5WJQA", "length": 5860, "nlines": 166, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\n94. அகத்தவம் எட்டில் நன்று ஆற்றுதல்\n37. முயல் தவமே பிறவியை அறுக்கும்\n4. கடவுளே நான்மறைகளை உணர்த்தினான்\nசந்திர கிரணத்தின் போது கோவிலுக்கு செல்லலாமா\n35. ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே\n3. திருவருள் ஆற்றல் முத்திறப்படும்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n8. பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் – திருச்சடை\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karainagar.org/category/projects/", "date_download": "2020-05-25T01:06:01Z", "digest": "sha1:NARBWHMBUKF5MAWPUPWAQZ7Z4A7VWMDK", "length": 32732, "nlines": 240, "source_domain": "www.karainagar.org", "title": "Projects | Karainagar.org", "raw_content": "\nகண்ணீர் அஞ்சலி – அமரர் சபாபதி சபாநாயகம் May 2, 2020\nகொரனா வைரஸ் பாதிப்பு நிவாரணம் March 27, 2020\nகாரைக் கதம்பம் 2020 – நிகழ்வு அறிக்கை March 13, 2020\nகாரை கதம்பம் 2020 – கருத்தரங்கம் March 7, 2020\nமீண்டும் வன்னியில் பார்வை கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்-Vanni Cataract Operation 2016\nமீண்டும் வன்னியில் பார்வை கொடுத்தது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் .\nபெனிபெனியாய் விழுந்தது, கண்மணியில் ஒளிர்ந்தது\nபிரித்தானிய காரை நலன்புரிச்ச��்கத்தின், காரை மண்ணைத் தாண்டிய சேவைகளில் மீண்டும் ஒரு மைல் கல்லாக தடம் பதிக்கிறது முல்லைத்தீவு மக்களுக்கான கண்படர் அகற்றல் சிகிச்சை(Cataract Surgery ).\nவவுனியா அரசு வைத்தியசாலையில் கடந்த வைகாசி 31ம் திகதி முதல் ஆனி 4ம் திகதிவரை நடைபெற்ற கண்படர் அகற்றல் சிகிச்சை முகாமில் 500 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும், கண்படர் நோயினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு , மன்னார் , கிளிநொச்சி , வவுனியா ஆகிய இடங்களில் வாழும் மக்களுக்கான சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது. இதில் முல்லைத்தீவு மாவட்த்தில் தெரிவு செய்யப்பட்ட 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான மேற்படி சிகிச்சையை பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் நிதியுதவி வழங்கி நிறைவேற்றியுள்ளது. இந்த நிதியானது பிரித்தானியாவில் உள்ள எமது காரைமண் சார்ந்த வர்த்தக நிறுவனங்களில் உண்டியல்கள் மூலம் பெனிபெனியாய் சேர்க்கப்பட்ட பணம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடையம். இப்படி சேகரிக்கப்பட்ட பணம் மூலம் இது இரண்டாவது தடவையாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கான சேவையாகும். முதல் முறையாக கடந்த வருடம் ஆடி மாதம் கிளிநொச்சியில் 100 வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு இச்சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஇதுவரை காலமும் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பெனிபெனியாய் சேகரித்த பணத்தில் இதுவரைகாலமும் ஒரு மில்லியன் ரூபாய்களை(£5,500.00) வன்னிப்பகுதியில் சுகாதார சேவைக்கென வழங்கியுள்ளது.\nமிகுதி இடங்களில் இருந்து சிகிச்சைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு வெவ்வேறு தொண்டு அமைப்புக்கள் நிதியுதவி வழங்கி இச்சிகிச்சையை நிறைவேற்றியுள்ளன.\nஇச்சேவையினை மிகுந்த சிரத்தையுடன் செய்து தந்துதவிய லண்டன் சைவமுன்னேற்ற சங்கத்தின் கிளையான அறிவொளி வளையத்திற்கு எமது மன்றம் நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்கொள்கின்றது. அத்துடன் இதில் கடின ஒத்துழைப்பு வழங்கிய Vision 2020 அமைப்பினருக்கும், தமது இலவச ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து மருத்துவ நிபுணர்களுக்கும் எமது நன்றிகளையும் , பாராட்டையும் தெரிவித்துக்ககொள்கின்றோம்.\nகீழ் காணும் காணொளி இணைப்புக்கள் மேலதிக செய்திகளை உங்களுக்குக் கூறும்.\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் காரை மண்ணைத்த��ண்டிய சேவைகளில் இது ஒரு பெறுமதி மிக்க சேவையாக கருதப்படுகின்றது.\nகுடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nயாழ்ற்ரன் கல்லூரியின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காய் கைகொடுப்போம்\nயாழ்ற்ரன் கல்லூரியின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காய் கைகொடுப்போம்\nஎமது யாழ்ற்ரன் காணிக்கொள்வனவு நிதிகோரல்.\nயாழ்ற்ரன் கல்லூரி கல்வி அமைச்சின் “அண் மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” (Nearest school is the best school) என்ற வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சினால் நிறுவப்படவுள்ள கட்டங்கங்களுக்கு கல்லூரியின் காணி போதாமையாகவுள்ளது.\nதற்போது உள்ள காணி விளையாட்டு மைதானத்திற்கு மட்டுமே போதுமானதாகவுள்ளது, எனவே இம்மைதானத்துடன் சேர்ந்த காணிகள் 25 பரப்பு உள்ளது. இதனை கல்லூரி கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இக்காணிகள் வாங்காவிட்டால் அவ்வமைச்சினால் வந்த நிதி திரும்பிவிடும். எனவே இவ் 25 பரப்பு காணியைக் கொள்வனவு செய்வதற்கு ரூபாய் 2,750,000/= (ரூபாய் 27 1/2 லட்சம் ) தேவையாகவுள்ளது. எனவே இதற்கான நிதி உதவியை இலண்டன் மற்றும் இதர நாடுகளில் வாழும் யாழ்ற்ரன் கல்லூரி பழைய மாணவர்கள் அல்லது நலன் விரும்பிகள் இதற்குரிய நிதியுதவியை செய்து தருமாறு தங்களை அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.\nதங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்:\nஇது கல்லூரிக்கு மிகவும் அவசியமான முக்கியமான தேவை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nகாரைநகர் இந்துக் கல்லூரி காணிக்கொள்வனவிற்கான நிதி திரட்டல்\nபூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …\nஉலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும் காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.\nஎமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை நாடி நிற்கின்றோம்.\nஅரசினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ள���ு. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.\n1) 6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது\n2) 5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய\nமாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.\nமிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது. மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள் முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக் கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nஎங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள் அனைவரினதும் நிதிப்பங்களிப்பினை பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.\nதங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும் இணைப்பை அமுக்கவும்\nதாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு\nபிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.குலதாசன் பாராட்டு\nபிரித்தானிய காரைநலன் புரிச்சங்கத்திற்கு ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்தது பாணி மருந்தினை முன்பள்ளிஆசிரியர்களிடம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பிரித்தானிய நலன்புரிச்சங்க நிதியுதவியுடன் காரைநகர் முன்பள்ளி மாணவர்களிற்கான இரும்புச்சத்து பாணி மருந்துகள் ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் 20.05.2016 வெள்ளிக்கிழமை காரைநகரில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிஎஸ்.குகதாஸன், காரைநகர் பொது சுகாதார வைத்திய அதிகாரி, முன்பள்ளிஇணைப்பாளர், பிரித்தானிய காரைநலன்புரிச்சங்க காரைநகர் பிரதிநிதி உட்பட முன்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சுகாதார வைத்திய அதிகாரி மேலும் உரையாற்றுகையில் எமது அரசின் நிதி ஒதுக்கீட்டில் கர்ப்பிணித்தாய்மாருக்கான சத்துணவு, பாடசாலை மாணவர்களிற்கான சத்துணவுத்திட்டம் என்பனவற்��ினை நடைமுறைப்படுத்திய போதிலும் முன்பள்ளிமாணவர்களின் போசாக்கு திட்டத்தில் எவருமே அக்கறை செலுத்துவதில்லை.\nபொதுவாக இலங்கையில் சிறுவர்களிற்கான இரும்புச்சத்து குறைபாடு பெரும் குறையாக காணப்படுகின்றது. இந் நிலையில் யாழ்ப்பாணம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. காரைநகர் அபிவிருத்தியில் அக்கறை உடைய பிரித்தானிய காரைநலன்புரிச்சங்கம் எனது கோரிக்கையை ஏற்று இதற்கான நிதியுதவியை வழங்கியுள்ளது.\nபிரித்தானிய நலன்புரிச்சங்கத்தினரின் 2040ம் ஆண்டு காரைநகர் எப்படி இருக்கவேண்டும் என்ற ஆதங்க ஒளித் தொகுப்பினை இணையத்தளத்தில் பார்த்தேன். அப்போதுதான் அவர்களின் உணர்வுகளை மதிப்பட முடிந்தது. ஆனால் அதற்கான அடித்தளம் இந்த சத்துபாணி வழங்கும் நிகழ்வாகவும் இருக்கலாம். ஏனெனில் இச்சத்து பாணி வழங்குவதனுடாக சிறுவர்களின் உடல் ஆரோக்கியம் என்பதனை விட அவர்கள் கற்றல் செயற்பாட்டிலும் இலகுவாகவும் திறமையாகவும் ஈடுபடமுடியும். இதனூடாக இச்சிறுவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியலாளர்களாகவும் தேக ஆரோக்கியம் ஆனவர்களாகவும் உருவாக்கப்படுவதனூடாக காரைநகர் சிறந்த அபிவிருத்தியடைய வாய்ப்பு ஏற்பட சர்ந்தர்ப்பம் உருவாகின்றது. ஆதலால் இந்த சத்து பாணி மருந்தினை தொடர்ந்து மூன்றுமாத காலத்திற்கு முன்பள்ளி மாணவர்களிற்கு ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். இதற்கான முன்னேற்றம் சுகாதார பரிசோதகரால் அவதானிக்கப்பட்டு அறிக்கையிடப்படும் என்று தெரிவித்ததுடன் இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிற்கு பாராட்டு தெரிவித்ததுடன் இதற்கு நிதியுதவி வழங்கிய பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தினரையும் பாராட்டுகின்றேன் என்றும் மேலும்தெரிவித்தார்.\nஇத்தருணத்தில் காரைநகர் நலன்புரிச்சங்க நிர்வாகத்திற்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் தனது நன்றியினையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறது.\nஆண்டுகள் சில கடந்தாலும் ஆழமான சிந்தனையின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டுவிழா\nஆண்டுகள் சில கடந்தாலும் ஆழமான சிந்தனையின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டுவிழா\nபிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கடந்தகால பிரமாண்ட வேலைத் திட்டங்களில் ஒன்றான ஆயுள்வேத வைத்தியசாலை நிர்மான கட்டுபணி வேலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற���று (16/05/2016) ஆரம்பம்.\nகாரை மண்ணில் ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்று அமையவேண்டும் என்று பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 1.3மில்லியன் ரூபாய்கள் செலவில் களபூமியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்து இத் திட்டத்திற்கு வழங்கி இருந்தது.\nகாரைநகர் முன்பள்ளி சிறுவர்களுக்கான இரும்புச்சத்து பாணி வழங்கல் செயற்திட்டம்\nகாரைநகர் முன்பள்ளி சிறுவர்களுக்கான இரும்புச்சத்து பாணி வழங்கல் செயற்திட்டம்.\nஊர்காவற்துறை சுகாதார அதிகாரி பணிமனையில் இருந்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்திற்கு கீழுள்ள கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.\nஇக்கோரிக்கையானது எமது இதர சகோதர காரை மன்றங்களிற்கும் கிடைக்கப்பெற்றாலோ அல்லது இந்தக் கோரிக்கைக்கான பண உதவியை யாரேனும் ஏற்கனவே கொடுத்து உதவியிருந்தாலோ தயவு செய்து எம்முடன் (பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்துடன்) உடனடியாக (30/04/2016 இற்கு முன்பாக) தொடர்பு கொள்ளவும். ஏனெனில், இச்செயற் திட்டத்தினை செய்வது தொடர்பாக நாம் தற்போது கலந்தாலோசிக்கின்றோம்.\nகாரைநகர் நலன் புரிச்சங்கம்— பிரித்தானியா கிளை காரை மண்ணில்……. பல புதிய திட்டங்களுக்கான 1மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு …..\nகாரைநகர் நலன் புரிச்சங்கம்— பிரித்தானியா கிளை காரை மண்ணில்……. பல புதிய திட்டங்களுக்கான 1மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு ….. தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.\nகாரைநகர் முத்தமிழ் பேரவைக்கான நிதி பங்களிப்பு/Karainagar Muththamizh Peravai funding\nகாரைநகரை மேலும் மேம்படுத்தும் பணிகள் ஆரம்பம்/ Massive improvement activities in Karainagar begin\nகாரைநகர் உதவி அரசாங்க அதிபர், பிரதேச சபை, கிராம சேவகர் மற்றும் புலம்பெயர் காரை மக்களின் உதவியுடன் பிரித்தானியா காரை நலன்புரி சங்கம் கீழ் காணும் வேலைத்திட்டங்களை ஒருங்கமைப்பதற்கு முன்வந்துள்ளது.\n1) இதன் ஒரு முன்மாதிரி திட்டமாக, களபூமி மற்றும் பாலாவோடை பகுதிகளில் உள்ள யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையிலுள்ள பகுதிகளை துப்பரவாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அடுத்தகட்டமாக, இதர பிரதேசங்களையும் (கோவளம், வாரிவளவு, பலகாடு, மற்றைய இடங்களையும்) துப்பரவாக்குவதற்கும் உத்தேசித்துள்ளோம்.\n2) இந்த துப்பரவாக்குதல் பணிய��த் தொடர்ந்து இவ்விடங்களின் வீதிகளில் சூரியக் கதிரில் இயங்கும் மின்விளக்குகளை (Solar Street Lights) பொருத்துவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.\nநேரம்: காலை 10 முதல் மாலை 4 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/175041/news/175041.html", "date_download": "2020-05-25T00:31:12Z", "digest": "sha1:KXJKFBFAPUOZMHNX2EVSJSFSCS4UHGK3", "length": 7574, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்!! (மருத்துவம்) : நிதர்சனம்", "raw_content": "\nமுகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்\nபிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான்.\nஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும் ப்ளீச்சிங் செய்வதால் உடனே போக்கலாம். பொதுவாக இத்தகைய ப்ளீச்சிங்கை அதிக செலவு இன்றி வீட்டிலேயே செய்யலாம். சருமத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ளலாம்.\n* ப்ளீச்சிங் செய்யும்போது முகக்கலவை புருவத்திலோ அல்லது தலை முடியிலோ படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* ப்ளீச்சிங் செய்யும் முன் முகத்தை க்ளன்சிங் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குகிறது.\nஅதுமட்டுமின்றி க்ளன்சிங் செய்வதால் முகத்தில் மேக்அப் போட்டிருந்தால் அதுவும் நீங்கிவிடும்.\nஎனவே பால் அல்லது க்ளன்சரைக் கொண்டு பஞ்சு மூலம் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.\n* முகத்திற்கான ப்ளீச் கிரீம் மற்றும் கால் ஸ்பூன் ஆக்டிவேட்டர் பவுடரை போட்டுக்கொள்ள வேண்டும்.\nஇல்லையென்றால் ப்ளீச் கிரீமுடன் ஆக்டிவேட்டர் பவுடர் கலந்து உள்ள பேக்குகளை பயன்படுத்தலாம்.\n* பின் அதனை நன்கு கட்டி இல்லாதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவ வேண்டும்.\nபுருவம் மற்றும் தலைமுடியில் படாதவாறு முழுவதும் அப்ளை செய்ய வேண்டும்.\n* பின்னர் ரோஸ் வாட்டரில் காட்டன் துண்டுகளில் எடுத்து கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.\n* பின்னர் மெல்லிய துணி கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.\n* அடுத்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை பழங்கள் அல்லது ஆப்பிள் பழத்தை குழைத்து பேஸ் பேக் போட்டு 10 நிமிடம் ஊறவைத்து மெல்லிய கா��்டன் துணியில் துடைத்து எடுக்க வேண்டும்.\n* இதை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தால் சருமத்தில் உள்ளநச்சுகள் நீங்கி சருமம் நல்ல நிறத்துடன் காணப்படும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \nபடுக்கை அறை விஷயத்தில் ஆண்களை கவர்வது எப்படி\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=vishnu&si=0", "date_download": "2020-05-25T01:06:10Z", "digest": "sha1:SSQAWOTM34QAIA7PDOJKCQQNC3KDVCZF", "length": 20196, "nlines": 334, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » vishnu » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- vishnu\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nவிஷ்ணுபுரம் ஒரு ‘காவிய நாவல்’. தன்னை ஒரு காவியமாகவும் கட்டமைத்துக்கொண்டு தன்னை எழுதும் பொறுப்பை தானே எடுத்துக் கொண்ட படைப்பு. ஆகவே, இதில் எல்லாத் தரப்புகளும் பேசப்படுகின்றன. வலியுறுத்தப்படுவது என்று ஏதுமில்லை. அனைத்தும் ஆராயப்படுகின்றன. விஷ்ணுபுரம் ஒரு கனவு. கனவுகள் வசீகரமானவை. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீக நாவல் (Aanmeega Novel)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஎல்லாவித நன்மைகள் தரும் ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் - Srivishnu Sahashara Naamam\nஇறைவனிடம் பக்தி செலுத்தப்பெரியோர்கள் பலவழிகளைக் கையாண்டார்கள். இவற்றில் எளிய முறை ஜபம், மற்றும்\nபாராயணமுறைகளாகும். அதிலும் பாராயணமுறை மிகவும் எளிய வழியாகும். நம்முடைய எல்லாத் துன்பங்களும் நீங்கவும், எல்லா நன்மைகளும் கிடைக்கவும் ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்நாம பாராயணம் சிறந்த வழியாகும். இதனால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nபதிப்பகம் : கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட் (Giri Trading Agency Private Limited)\nஎழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy)\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் - மகாபாரதத்தில் உபதேசிக்கப்பட்ட தனிச்சிறப்பைப் பெறுகிறது. லலிதா சஹஸ்ரநாமம், பிரமாண்ட புராணத்தில் அருளப்பட்ட ��ராசக்தியின் பேராற்றலை விவரிக்கிறது. தமிழ்நாட்டுக்கும் லலிதா சஹஸ்ரநாமத்துக்கும் ஒரு தொடர்புண்டு. 'பாஷாரூபா' என்று தேவி இதில் வர்ணிக்கப்படுகிறாள். மொழி (பாஷை) வடிவில் இருக்கும் அன்னை. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வாசுதேவ் (Vasudev)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇது பக்தி நூலா என்று கேட்டால், ஆம்; பக்தி நூல்தான். மகாவிஷ்ணு மேற்கொண்ட அவதாரங்களின் நோக்கத்தையும் பெருமையையும் சுவைபடச் சொல்கிறது. சரி, இன்றைய நம் வாழ்வுக்கும் பயன்படும் ஒரு வழிகாட்டி நூலா என்று கேட்டால், ஆம்; அப்படிப்பட்டதுதான் அந்த அவதாரங்கள் தற்போதைய [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)\nபதிப்பகம் : வரம் வெளியீடு (Varam Veliyeedu)\nஇந்தியாவின் ஒப்பற்ற கலை, கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடியவை அமர் சித்திரக் கதைகள். என் குழந்தைகள் சிறுவயதில் இந்தப் புத்தகங்களை ஆர்வத்துடன் படித்தார்கள். அதே போல இந்தியா முழுவதும் ஏராளமான குழந்தைகள் இந்தப் புத்தகங்களைப் படித்திருப்பார்கள் குழந்தைகளைச் சென்றடைய சிறந்த சித்திரக்கதைகள்தான். இதன்மூலம் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவிஷூவல், C.S DEVNATH, நெல் சாகுபடி, thipu, கிரிவல மகிமை, கிட்டத்தட்ட, சமச்சீர் உணவு, eiya, nammai, குரூப் 1 தேர்வு, மல், சாதம் வகைகள், baba, 24 ரூபாய், ஞானத்தை\nவழிப்போக்கன் - Vazhi Pokkan\nதிராட்சைகளின் இதயம் - Thratchaigalin Idhayam\nஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar\nமகிழ்ச்சி நிறைந்த மன வாழ்க்கைக்கு மணியான யோசனைகள் - Mahizhchi Nirainda Manavaazhkkaiku Maniyana Yosanaigal\nவெற்றி தரும் யோகங்கள் -\nஉரைநடைத் தொகுப்பு - Urainadai Thokuppu\nஎன் சீஸை நகர்த்தியது யார்\nகி.மு. வில் சோமு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/uncategorized/page/19/", "date_download": "2020-05-25T00:56:31Z", "digest": "sha1:H6RX2ERTDQXEFMXXXD6LRWVJJR37RQ4Q", "length": 15505, "nlines": 150, "source_domain": "www.sooddram.com", "title": "Uncategorised – Page 19 – Sooddram", "raw_content": "\nஇன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.\nதோழர்கள் மா.சீவரத்தினம், க.செல்வராசா, கி.வேலும்மையிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை1970.02.12 ஆகுதி ஆக்கி சாகாவரம் கொண்ட நாள். அவர்களுக்கு என் வணக்கம். 18 மாசி 1968 தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தின் முன்னணி போராளி மந்துவில் இரத்தினம் காட்டிக்கொடுக்கப்பட்டு சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார்.இவரை தானே கொலை செய்ததாக புழுகி அச்சுவேலி தவராசன் தன் தலையில் மண்ணை வாரிப் போட்டான். அச்சுவேலி தவராசன் ஆண்டுகள் ஞாகம் இல்லை அச்சுவேலியில் வெட்டிச்சாய்கப்பட்டு கொலை செய்யப்பட்டான் 1968/ 69 என்ற நினைக்கின்றேன். எனது அறியாப் பருவம் அது.\n(“இன்று கன்பொல்லை தியாகிகள் தினம்.” தொடர்ந்து வாசிக்க…)\nஐ.நா மனித உரிமை ஆணையாளர் மீள்குடியேற்ற மக்களை சந்தித்தார்\nயாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்தில் வாழும் மக்களை நேரில் சென்று சந்தித்தார். கடந்த 25 வருடங்களாக சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் அகதி வாழ்வு வாழும் மக்களையே அவர் நேரில் சென்று கலந்துரையாடினார். அங்கு மக்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்ககையில்,மீள்குடியமர்வு தொடர்பாக ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வலியுறுத்தியுள்ளளேன் எனவும், எனது அடுத்த கட்ட விஜயத்தில் நான் உங்களை சொந்த இடத்தில் சந்தி்ப்பேன் என தான் நம்புவதாகவும் மனித உரிமைகள் ஆணையாளர் முகாம் மக்களிடம் தெரிவித்தார்.\nகுமார் குணரத்தினத்தை விடுதலை செய்யக் கோரி ஊர்வலம்\nதமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி\n‘இந்து மதச்சிறையினிலே ஹரிஜனங்க நாங்க\nஇயற்கையின் படைப்பினிலே சரிசமங்க நாங்க.\nசொந்த மண்ணில் சுதந்திரமா வாழ முடியலீங்க\nதலித் மக்களின் குரலாக வாழ்ந்த கலைஞர் முனைவர் தோழர் கே.ஏ.குணசேகரன் நேற்று 17 ஆம் திகதி பாண்டிச்சேரியில் காலமானார் என்ற செய்தியை தாங்கிவந்தது நிறப்பிரிகை ரவிக்குமார் – பா. ஜெயப்பிரகாசம் ஆகியோரின் தகவல்.\n(“தமிழ்நாட்டில் தலித் அரங்கவியலை தோற்றுவித்த குரல் ஓய்ந்தது. முனைவர் கே. ஏ. குணசேகரனுக்கு அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)\nஎமது அனைத்து உறவுகளுக்கும் உழவர் திருநாளாம் தை பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்\nதிருச்செந்தூர் அருகே கல்லாமொழி முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை பகுதியில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. 45 இறந்து விட்டன. மற்றவற்றை கடலில் கொண்டு விடும் முயற்சி நடைபெறுகிறது. ஆனால் அவை உயிர் பிழைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தூத்துக்குடி மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி மனோஜ்குமார், மீன் வளக் கல்லூரி பேராசிரியர் சீனிவாசன், சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி யாளர்கள் ஜி.மேத்யூ, கே.திரவியராஜ், மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின பூங்கா வனப்பாது காவலர் தீபக் எஸ்.பில்ஜி ஆகியோர் மணப்பாடு கடற்கரையில் தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.\n(“தமிழக கரையோரம் வகை தொகையின்றி திமிங்கிலங்கள் இறந்து ஒதுங்கும் மர்மம்” தொடர்ந்து வாசிக்க…)\nஎமது இனிய உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)\nஅமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.\n(“மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)” தொடர்ந்து வாசிக்க…)\nஎமது இனிய உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்\nஅடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 2011களில் நாடு முழுவதும் பேசி வந்தார்.\n(“தமிழருக்கான சாத���தியமான வழிமுறைகள்” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-sponsors-set-to-lose-100-crores-if-india-vs-pakistan-called-off-due-to-rain-1", "date_download": "2020-05-25T02:55:54Z", "digest": "sha1:5VF2RB4X3ZJJJX3PIQNO6GBDMJGKVWW3", "length": 9854, "nlines": 67, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் 100 கோடியை இழக்கும் ஸ்பான்சர்கள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் 100 கோடியை இழக்கும் ஸ்பான்சர்கள்\nஉலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறமால் போனால் 100 இழப்பிட்டை சந்திக்கும் ஒளிபரப்பாளர்கள்\nஉலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டால் கிட்டத்தட்ட 100 கோடி நஷ்டத்தை ஸ்பான்சர்கள் சந்திக்க நேரிடும்.\n2019 உலகக் கோப்பை தொடரில் இதுவரை 4 போட்டிகள் மழையினால் பாதிக்கப்பட்டு எந்த முடிவும் இல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியா-நியூசிலாந்து போட்டிகளும் அடங்கும்.\nமேகமூட்ட காலநிலையினால் உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ள போட்டிகளும் மழையினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக ரசிகர்கள��டன் சேர்ந்து ஸ்பான்ஷர்கள் மிகுந்த வருத்தத்தை சந்திப்பார்கள். பொதுவாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓவர்கள் முடிவில் வெளியாகும் விளம்பரங்களுக்கு 10 நொடிகளுக்கு 16 முதல் 18 லட்சம் வரை வசூலிப்பார்கள்.\nஇது இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் 25 லட்சம் வரை வசூலித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையிலான உலகக்கோப்பை தொடரை காண ரசிகர்கள் முன்கூட்டியே அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர். சிலர் டிக்கெட்டுகள் விலை அதிகம் இருப்பதால் விட்டுச்சென்றாலும், இன்னும் சிலர் அதிக தொகையினை செலவிட்டு முன்பதிவு செய்துள்ளதாக பஜீசியா தெரிவித்துள்ளார்.\nபஜீசியா லைன் மின்ட் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாவது,\n\"உலகில் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள உலகக் கோப்பை போட்டியை காண என்றும் இல்லாததை விட இவ்வருடம் அதிகளவில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுள்ளது. சிலர் தற்போது உள்ள டிக்கெட் விலையை விட கூடுதலாக பணம் செலவிட்டு டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். அத்துடன் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து போட்டிகளின் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இடையிடையே வெளியிடப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததுள்ளது.\"\nசில ஸ்பான்ஷர்கள் அதிக அளவில் தங்கள் நிறுவன விளம்பரகளை வெளியிட அதிக பணத்தை செலவிட்டுள்ளது. குறிப்பாக இந்தியா & பாகிஸ்தான் மோதும் போட்டிகளில் அதிக தொகையினை முதலீடு செய்துள்ளனர். இந்த போட்டியுடன் ஒப்பிடும் போது மற்ற அணிகள் மோதும் போட்டியில் செலவிடப்படும் தொகை குறைவு தான்.\nஒளிபரப்பாளர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையினால் எந்த தடையுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்தப் போட்டி மழையினால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக இந்தியா மோதும் மற்றொரு போட்டியில் இலவசமாக நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிட வேண்டும். அத்துடன் வேறு அணிகள் மோதும் ஒரு போட்டியிலும் வெளியிட. வேண்டும். அவ்வாறு ஒளிபரப்ப பட்டாலும் ஒரு விறுவிருப்பான போட்டிகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் போன்று இருக்காது.\nஇங்கிலாந்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கணிப்பின்படி மான்செஸ்டர், ஓல்ட் டெஃபோர்ட�� மைதானத்தில் வரும் ஞாயிறன்று 70 சதவீதம் மழை பொழிய வாய்ப்புள்ளது. உலகக் கோப்பையில் மழையினால் மற்றொரு போட்டி ரத்து ஆவதை காண ரசிகர்கள் மற்றும் ஸ்பான்ஷர்கள் கண்டிப்பாக விரும்பவில்லை. இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே மழையினால் உலகக் கோப்பை போட்டிகள் ரத்து ஆவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் அளித்துள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/pongal-celebration-leave-train-reservation-started", "date_download": "2020-05-25T02:02:15Z", "digest": "sha1:4AFRJSTQUU73STHAMVK3Z6U55PJCTVUL", "length": 11568, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "பொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு... ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்! | pongal celebration leave train reservation started | nakkheeran", "raw_content": "\nபொங்கலுக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு... ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nபொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறைகளை கொண்ட பண்டிகை என்றால் அது பொங்கல் பண்டிகைதான். அதுவும் இந்தமுறை ஒன்பது நாட்கள் வரை விடுமுறை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் சொந்த ஊரைவிட்டு வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் பண்டிகைக்காக சொந்த ஊர் திரும்புவார்கள். அதற்காக முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம்.\nதீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு ஏற்கெனவே முடிந்துள்ள நிலையில், பொங்கல் திருநாளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. ஜனவரி 10ஆம் தேதி பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. இதேபோல் ஜனவரி 11ஆம் தேதிக்கான முன்பதிவு நாளையும், ஜனவரி 12ஆம் தேதிக்கான முன்பதிவு நாளை மறுநாளும் தொடங்கும்.\nஜனவரி 13ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 15ஆம் தேதியும், ஜனவரி 14ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 16ஆம் தேதியும் தொடங்குகிறது. பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்குகிறது. ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"நாளை முதல��� ரயில் நிலையங்களில் டிக்கெட் வாங்கலாம்\" - ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு\nஜூன் 1 தேதி முதல் இயக்கப்படவுள்ள 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு\n'ஜூன் 1 முதல் ரயில்கள் இயக்கம்' - பியூஷ் கோயல் அறிவிப்பு\nசென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை\nமணல் திருடிய அதிமுக பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த போலிசுக்கு குவியும் பாராட்டு\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்\nவிமானச் சேவைக்கு அனுமதி... புதிய விதிமுறைகளை அறிவித்த தமிழக அரசு...\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39808", "date_download": "2020-05-25T02:24:09Z", "digest": "sha1:3A7AGBRESQC6SNEU7EQ6HHJNKMDVOEWR", "length": 8452, "nlines": 141, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், யானையைப் போல் மவுனமாக ���ரு!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » யானையைப் போல் மவுனமாக இரு\nகுருகுலத்தில் படிக்கும் கணபதி என்ற மாணவன் மற்றவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான். குருநாதர் அவனைக் கண்டித்தும் திருந்தவில்லை. ஒருநாள் கணபதியை, யானையின் முன் கட்டி வைத்தார் குருநாதர். சங்கிலியை அறுத்துக் கொண்டு யானை வந்தால் தன்னை மிதிக்குமே என பயந்தான்.\n” யானையின் வாயைப் பார்” என்றார் குருநாதர்.\n அதன் வாயை நம்மால் பார்க்க முடியாதே அதைத் தான் தும்பிக்கை மூடியிருக்குதே” என்றான்.\n’சரி...எப்போதெல்லாம் அதன் வாயை பார்க்க முடியும்\n“ உணவை வாய்க்குள் வைக்கும் போதும், பிளிறும் போதும் மட்டுமே பார்க்கலாம்” என்றான்.\n“சரியாகச் சொன்னாய். இதில் உள்ள தத்துவம் உனக்கு புரிகிறதா\n” சாப்பிடவும், தேவைக்கு பேசவும் மட்டுமே வாய் திறக்க வேண்டும். மற்ற சமயங்களில் மவுனமே நன்மை தரும். இதனால் தான் விநாயகர் யானைத்தலையுடன் இருக்கிறார்.\nஅவரது திருநாமத்தை பெயராக கொண்ட நீயோ தேவையில்லாமல் பேசுகிறாய். இனி வாய் திறப்பாயா\nகனிவுடன். அதன்பின் தேவைக்கு மட்டுமே வாய் திறந்தான் கணபதி.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=110", "date_download": "2020-05-25T02:28:33Z", "digest": "sha1:FXFPFIJSNNBYMRCAUBAR2UYJFLB3RXE5", "length": 9222, "nlines": 154, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்க���் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nமுதல் பக்கம் » முதல் திருமுறை\n1, 2, 3ம் திருமுறைகள் திருஞானசம்பந்தரால் பாடப்பட்டது. சைவ சமயம் தழைக்க தோன்றிய சிவனடியார்களில் ... மேலும்\nமுதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 05,2011\nதிருஞானசம்பந்தர் பாடிய முதல் மூன்று திருமுறைகளில் மொத்தம் 4146 பாடல்கள் உள்ளது. முதல் திருமுறையில் 1469 ... மேலும்\nமுதல் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 05,2011\n47. திருச்சிரபுரம் (அருள்மிகு சட்டைநாத சுவாமி திருக்கோயில், சீர்காழி, நாகப்பட்டினம் ... மேலும்\nமுதல் திருமுறையில் பாடிய பாடல்(பகுதி-3) | தேவாரம்செப்டம்பர் 05,2011\n93. திருமுதுகுன்றம் (அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாச்சலம், கடலூர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=63240", "date_download": "2020-05-25T02:15:25Z", "digest": "sha1:ULDTNTCKHUTE4P3MDLL3PQDWW4KA7TWX", "length": 20699, "nlines": 178, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " New year rasi palan 2017 | கன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பொன்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள் (80/100)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) ... துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020\nகன்னி: (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2) பொன்மகள் வருவாள் பொருள்கோடி தருவாள் (80/100)\nமென்மையான குணம் படைத்த கன்னி ராசி அன்பர்களே\nநட்பு கிரகமான செவ்வாய் சாதகமாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு மலர்கிறது. குருபகவான் ஜன.16ல் 2-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இது சிறப்பான அம்சம். இதுவரை ஏற்பட்ட இடர்பாடு அனைத்தும் விலகும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். ஆனால் மார்ச்10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் நற்பலன் சற்று குறையலாம். சனி பகவான் ராசிக்கு 3ம் இடத்தில் இருக்கிறார் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். பொன்மகளான லட்சுமியின் அருளால் பொருளாதாரம் பன்மடங்கு அதிகரிக்கும். தொழிலில் சிறப்பான வளர்ச்சி உண்டாகும். விருச்சிக ராசியில் இருக்கும் சனிபகவான் ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைகிறார். இதனால் நற்பலன் சற்று குறையலாம். சனிபகவான் டிச.18 விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார்.\nஇது சிறப்பான நிலை அல்ல. குடும்பத்தில் பிரச்னை ஏற்படலாம். ராகு தற்போது ராசிக்கு 12-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் பணபிரச்னை ஏற்பட்டிருக்கலாம். ஜூலை 26ல் ராகு ராசிக்கு 11-ம் இடமான கடகத்திற்கு செல்வது சிறப்பாகும். பெண்களால் நன்மை கிடைக்கும். கேது தற்போது 6ல் இருப்பதால் பொன், பொருள் சேரும். அவர் ஜூலை 26ல் 5-ம் இடமான மகரத்திற்கு செல்வதால் அரசு வகையில் பிரச்னையைத் தரலாம். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவுஇருக்காது. தேவை அனைத்தும் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்க யோகமுண்டு. சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை வீண் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். விருந்து, விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். சிலர் தற்போதுள்ளதை விட வசதியான வீட்டுக்கு குடிபோகலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.\nதொழில் வியாபாரம்: வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். மார்ச் மாதத்திற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். போட்டியாளரால் இடையூறு குறுக்கிட்டாலும் சாதுர்யமாக முறியடிப்பீர்கள். ஆகஸ்ட் மாதத்திற்குப் பின் அரசு வகையில் நன்மை கிடைக்கும். ஜூலை26க்கு பிறகு கேதுவால் அவ்வப்போது பிரச்னை குறுக்கிடலாம். முக்கியப் பொறுப்புகளை நேரடிப்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.\nபணியாளர்கள்: மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிச்சுமை ஏற்படலாம். கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். ஆனால் அதன் பிறகு உங்களுக்கு சாதகமான காற்று வீசும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். விரும்பிய இட, பணி மாற்றம் கிடைக்கப் பெறுவீர்கள்.\nகலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முன்னேற்றம் காணலாம். தொழில் ரீதியான அடிக்கடி வெளியூர் செல்வீர்கள். மார்ச் 10 முதல் ஆக.31 வரை புகழ், பாராட்டு கிடை���்காமல் போகலாம். அதன் பிறகு நிலைமை சீராகும்.\nஅரசியல்வாதிகள்: மக்கள் பணியில் ஈடுபட்டு வளர்ச்சிநிலை அடைவர். எதிர்பார்த்த பதவி கிடைக்கவும் யோகமுண்டாகும்.\nமாணவர்கள்: குருவால் கல்வியில் வளர்ச்சி நிலை காணலாம். ஆசிரியர்களின் மத்தியில் செல்வாக்குடன் விளங்குவர். சிலர் கல்வியில் சாதனை படைப்பர்.\nவிவசாயிகள்: சீரான வருமானத்தைக் காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் ஆண்டின் முற்பகுதியை பயன்படுத்திக் கொள்ளவும். நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கும். கூலி வேலை செய்பவர்கள் அதிக வருமானம் காண்பர். வழக்கு விவகாரம் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன சொத்து மீண்டும்கிடைக்கும்.\nபெண்கள்: மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்குச் செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.\nசெல்ல வேண்டிய கோவில்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில்.\nபரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு உதவுங்கள். கேதுவுக்கு கொள்ளு படைத்து அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தீஸ்வரை தரிசியுங்கள். பசுவுக்கு புல், கீரை கொடுங்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று டிசம்பர் 28,2019\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க\nநல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே டிசம்பர் 28,2019\nமதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் டிசம்பர் 28,2019\nஉழைப்பால் உயர்ந்த���டும் கடக ராசி அன்பர்களேசனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் டிசம்பர் 28,2019\nமன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களேஇந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/fierce-opposition-withdraws-treason-case-against-49-celebrities", "date_download": "2020-05-25T01:56:57Z", "digest": "sha1:JK5SYGNH5HBMUNKOBI6ZT3FVWXJCL7YM", "length": 9831, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nகடும் எதிர்ப்பால் 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு வாபஸ்\nகூட்டு வன்முறைக்கு எதிராக இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் அவர்கள் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக பாஜக கூட்டணி அரசு பின்வாங்கி உள்ளது.\nமுன்னாக இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக்காஷ்யப், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் முஸ்லீம்கள் தலித்துகள் சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் வன்முறையை தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தற்போது பீகாரைச்சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடிதம் எழுதிய பிரபலங்கள் 49 பேர் மீதும் தேச துரோகம், பொது அமைதியை குலைத்தல், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தற்போது 180 பிரபலங்கள் மோடிக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதினர். பிரபல பாலிவுட் நடிகர் நசருதீன்ஷா, வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர் உள்ளிட்டோர் எழுதிய கடிதத்தில் “நம் நாட்டில் நடக்கும் கூட்டு வன்முறைக்கு எதிராக பொறுப்புள்ள குடிமகன்களாக குரலெழுப்பிய காரணத்திற்காக எங்கள் கலைத் துறையைச் சேர்ந்த 49 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, குடிமக்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை செய்திதொடர்பாளர் ஜிதேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``இந்த வழக்கு தொடர்பாக மாவட்டக் காவல்துறை தலைவர், `இது ஒரு பொய்யான வழக்கு. விளம்பரத்துக்காக மனுதாரர் இப்படி செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார். மேலும் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளார். எந்த ஒரு முறையான ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கை தாக்கல் செய்த புகார்தாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கைதாக்கல் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.\nகடும் எதிர்ப்பால் 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு வாபஸ்\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/09/1.html", "date_download": "2020-05-25T02:48:46Z", "digest": "sha1:YDADMTO2ZYPNLFPKCHRCRSUH4ERODJ77", "length": 17355, "nlines": 246, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: விடுதியில் குழந்தைகள் - 1", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவிடுதியில் குழந்தைகள் - 1\nசில பெற்றோருக்குக் குழந்தைகளை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இது சரியா தவறா என்று விவாதமே நடத்துமளவுக்கு இரண்டு தரப்பிலும் நியாய அநியாயங்கள் உண்டு. இப்பதிவுகளின் நோக்கம் அவற்றை விவாதிப்பதற்கல்ல...\nஅந்தக்காலகட்டத்தில் கல்லூரி வயதில் கூட விடுதிக்குப் பிள்ளைகளை அனுப்ப மறுத்த பெற்றோர் உண்டு. பெண்பிள்ளைகள் மட்டுமல்ல, ஆண்பிள்ளைகளும் இதை அனுபவித்திருப்பார்கள். இந்தத் தலைப்பில் நான் பேச இருப்பது பள்ளிக் குழந்தைகளைப் பற்றி மட்டுமே. கல்லூரிக் கல்விக்காகப் பிள்ளைகளை அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.\nபள்ளிக் குழந்தைகளை விடுதிக்கு அனுப்பக் காரணங்கள் பல உண்டு..இந்தத் தலைப்பில் பல கோணங்களில் அலசலாம்..இந்தப் ப்ரச்னை குறித்து ஒரு சில பகுதிகளில் அலசிப் பார்க்கலாம்.\nபகுதி -1: விடுதியில் சேர்ப்பதற்கான பொதுவான காரணங்கள்:\n· கூட்டுக் குடும்பத்தில் இருக்கிறேன். வீட்டில் சூழல் சரியில்லாததால் குழந்தையால் படிக்க முடியவில்லை..\n· பிரிந்து விட்ட அல்லது விவாகரத்து செய்த கணவன், மனைவி இம்முடிவுக்கு வரலாம்...\n· அடம் அதிகமாகி விட்டது...சொன்ன பேச்சு கேட்க மாட்டேன் என்கிறான்...விடுதியில் விட்டால்தான் சரியாக வரும்..\n· தன் வேலைகளைத் தானே செய்து பழகுவதற்காக...\n· டியூஷன் என்று தினசரி பல இடங்களுக்கு அனுப்ப இயலவில்லை..இங்கே கோச்சிங் நன்றாக இருக்கும்...\n· இந்த இன்டர்நேஷனல் பள்ளியில் குதிரை ஏற்றம், கராத்தே, நீச்சல் என்று பல பயிற்சிகள் தருகிறார்கள்..\n· நாங்கள் இருப்பது குக்கிராமம்..அதிகதூரம் தினசரி பஸ்ஸில் போய்வர முடியாது...\n· குழந்தை யாருடனும் பழகுவதில்லை...விடுதியில் எப்போதும் பலரோடு பழகுவான்..\n· இரண்டு பேரும் வேலைக்குப் போய் வருவதால் குழந்தையில் தேவைகளைச் சரிவரக் கவனிக்க இயலவில்லை..\n· வேற்று மாநிலத்தில் இருப்பதால் பாஷை புரியாமல் கஷ்டப்படுகிறான்...அதனால் நம் மாநிலத்தில் இருந்து பலருடனும் கூச்சம் மறந்து எளிதாகப் பழக..\n· அடிக்கடி வேலைக்காக ஊர், மாநிலம் மாறிவருவதால் படிப்பு பாதிக்கிறது..எனவே விடுதி என்றால் ஒரே இடமாக இருக்கும்...\nவெளிநாட்டில் இருப்��வர்களுக்கு வேறுவித காரணங்கள்:\n· இந்தக் கலாசார சூழல் குழந்தையை பாதிக்கும்...\n· இங்கே பாடத்திட்டம் இந்தியா போல நன்றாக இல்லை...\n· வெளிநாட்டு சொகுசு பழகிவிட்டதால் இந்தியா வரும் காலத்தில் குழந்தை அச்சூழலுக்கு அனுசரிப்பதற்காக..\n· இரண்டு பேரும் வேலைக்குப் போவதால் அந்நிய நாட்டின் தனிமையில் பாதுகாப்பு இல்லை..\nஇப்படியாகப் பல காரணங்களுக்காக விடுதியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் நேரிடலாம்...\nஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.\nஏதோவொரு காரணத்துக்காக இப்படி விடுதியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது என்றால் பெற்றோர் கவனிக்க வேண்டியவை..\nformat செய்யும் பிரச்சினையை சரி செய்ய \nபுரை ஊற்ற மோர் இல்லையா\nவைரஸ் தாக்கிய Pendrive ல் இருந்து பைல்களை மீட்டெடு...\nவிடுதியில் குழந்தைகள் - 2\nவிடுதியில் குழந்தைகள் - 1\nஅந்நியப் பெண்ணுடன் ஆண் - அந்நிய ஆணுடன் பெண் கைகுலு...\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nவாக்கிங் போகலாம் வாங்க... நம் உடலில் ஏற்படும் ...\nமொபைல்போனை மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த...\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை \nஉறுப்புகளை கட்டுப்படுத்தும் ஏழு சக்கரங்கள் \nஅழகு சாதனமாக பயன்படும் கற்றாழை \nமழைநேரங்களில் காரை டிரைவ் செய்யும்போது \n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\nPost titleமிக பயனுள்ள எளிதான மருத்துவ டிப்ஸ்.படித்...\nமனித உடம்பு எனும் அதிசயம்\nலோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு\nMobile Phone திருடனைப் பிடிப்போம்…\nவிந்.தையான கிரெடிற் காட் திருடர்கள்\nஆன்லைன் ஷாப்பிங் - ஒரு அலசல்\nமாத்திரைகளை உடைத்து உபயோகிப்பது நல்லதல்ல\nComputer ரில் ஏற்படும் சிறு சிக்கல்களை நாமே சரிசெய...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்���லாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-25T02:46:57Z", "digest": "sha1:RPCDD2EX6ARKCMGA6UNSYUVJMFTRGQJ2", "length": 6288, "nlines": 109, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "பிக்பாஸ் புகழ் தர்சனை தாக்கி பேசிய மதுமிதா | vanakkamlondon", "raw_content": "\nபிக்பாஸ் புகழ் தர்சனை தாக்கி பேசிய மதுமிதா\nபிக்பாஸ் புகழ் தர்சனை தாக்கி பேசிய மதுமிதா\nதற்போது மதுமிதா அளித்துள்ள பேட்டி ஒன்றில் மற்ற போட்டியாளர்களை தாக்கி பேசியுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் இருந்து தற்கொலைக்கு முயன்று கையில் பெரிய காயத்துடன் சர்ச்சையான விதத்தில் வெளியேறி��வர் நடிகை ஜாங்கிரி மதுமிதா. அவர் வெளியேற்றப்பட்டார். அவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் டிவியில் காட்டப்படவில்லை.\nநடிகை சனம் ஷெட்டி (தர்ஷனின் காதலி) எனக்கு போன் செய்து பேசினார். “இவ்வளவு நடந்தும் தர்ஷன் முதலுதவி செய்ய கூட வரவில்லை என நீங்கள் சொல்வது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தர்ஷன் வெளியே வந்ததும் உங்களை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும் இல்லை என்றால் மனுஷனே இல்லை” என சனம் ஷெட்டி கூறினார்.எனறு தான் அளித்த பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.\nமுரளி படத்தில் இருந்து விலகுகிறார் விஜய் சேதுபதி\n“நான் யாழ்ப்பாணத்து பொண்ணு” | மதுமிலா\nபுவிவெப்பம் அடைத்தலை தடுக்காவிட்டால் நீர் இன்றி தவிக்கும் உலகு\nசட்ட விரோதமாக பிரான்ஸ் செல்லமுட்பட்டஇலங்கையர் கைது\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyinvaliyilorunaavai.blogspot.com/2012/11/blog-post_27.html", "date_download": "2020-05-25T00:22:36Z", "digest": "sha1:3OPSFNFWHEY3VNBEI2T6LSJO2SP6Z4WC", "length": 14361, "nlines": 137, "source_domain": "nathiyinvaliyilorunaavai.blogspot.com", "title": "திற்பரப்பு அருவி | நதியின் வழியில் ஒரு நாவாய்", "raw_content": "\nதமிழகத்தில் சில அருவிகள் இருந்தாலும் கூட சில மாதங்களில் மட்டுமே அருவியில் நீர் வரும். திற்பரப்பு அருவியில் எல்லா நாட்களிலும் நீர் வரத்து அருமையாக இருக்கிறது. திற்பரப்பு அருவியானது கன்னியாகுமரி மாவட்டத்தில் குலசேகரம் என்ற இடத்தில் இருந்து 5கி .மீ தொலைவில் உள்ளது .திருவந்தபுரத்தில் இருந்து 85 கி .மீ தொலைவில் இருக்கிறது.இந்த அருவிக்கு குமரி குற்றாலம் என்று மற்றொரு பெயர் உண்டு .\nகன்னியாகுமரியானது இந்தியாவில் மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்காமல் இருந்த போது பத்மனாதபுரம் அரண்மனை ஆளுகைக்கு உட்பட பகுதியாக இருந்திருக்கிறது .மொழி வாரியாக பிரிக்கப்படும்போது தமிழகத்தில் சேர்ந்தது.திற்பரப்பு அருவி மேல் வந்து பாயும் ஆற்றின் பெயர் கோதை ஆறு .இந்த அருவியில் குளிப்பதற்கு ஆண்களுக்கு ஆழமான பகுதியும் , பெண்களுக்கு ஆழமற்ற பகுதியும் தனித்தனியாக இருக்கிறது.உடை மாற்றும் பகுதியும் இருக்கிறது. இந்த அருவி தமிழ் நாடு சுற்றுலா துறையினால் பராமரிக்க படுகிறது.\nஇந்த ஆறு காடுகளின் வழியாக பாய்ந்து வருவதால் பல மூலிகைகளை குணம் இருக்கிறது.கால்களில் உள்ள பித்தவெடிப்பு ,மற்ற தோல் நோயிகளையும் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக கூறுகிறார்கள் .அதனால் மக்களும் குறைந்தது ஒரு மணி நேரமாவது குளிக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு என்று தனியாக நீச்சல்குளம் உள்ளது . குழந்தைகளையும் மற்றவர்களையும் கண்காணிக்க சிலர் இருக்கிறார்கள்.ஆழமான பகுதிகளில் கைப்பிடி தடுப்பு உள்ளது.அதையும் தாண்டினால் கோதை ஆற்றில் செல்லவேண்டியது தான் . இந்த அருவியின் பின்புறம் உள்ள மலைக்காடுகள் பார்பதற்கு அழகாக இருக்கிறது. கேரளாமாநிலத்திற்கு அருகில் இருப்பதால் 30 டிகிரி தட்பவெப்ப ஒரே சீராக இருக்கிறது.இந்த இடத்தில் படகு துறையும் உண்டு.கட்டணம் செலுத்தி படகு சவாரிசெய்யலாம் .\nதிற்பரப்பு அருவியில் உள்ள பூங்காவில் குழந்தைகளுக்கு விளையாட என்று பெரிய பொம்மைகளும் உண்டு . வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முதல் உள்நாட்டு மக்களும் வந்து செல்கிறார்கள் .காலை முதல் மாலை வரை எல்லா நாட்களிலும் அனுமதி உண்டு .பேருந்து வசதி ஒரு குறை .சொந்தமாக வாகனம் வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் .சாப்பாடும் சுவை சொல்லும் அளவிற்கு இல்லை. குற்றாலம் போல கூட்டம் நெரிசல் இருக்காது .நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று பாருங்கள் \nஅனைவருக்கும் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் \nபின்குறிப்பு : ஒரு வருடத்திற்கு முன்பு சென்றசுற்றுலா இடங்கள்.உங்கள் கருத்துகளை பின்னோட்டம் இடுங்கள் .\nஇருமுறை சென்றதுண்டு... நல்ல படங்கள்...\nஇது வரை இங்கே சென்றதில்லை... செல்லவேண்டும்... பார்க்கலாம்..\nதிண்டுக்கல் தனபாலன் ,வெங்கட் நாகராஜ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \nகருத்து பெட்டியை திறந்து வைத்து இருப்பதே , பதிவுகளின் நிறை குறைகளை அறியவும் ,மாற்று கருத்துக்கள் இருந்தால் கண்ணியமாக தெரிவுக்கவும்.பதிவுகள் பிடித்து இருந்தால் மற்ற சமுக தளங்களில் பகிரலாமே \nசுதந்திரம் பெற்றதும் கொடுத்ததும்- 1\nஇந்தியா சுதந்திர தின விழாவை ஆகஸ்ட் 15 ல் சிறப்பாக கொண்டாடியது . இந்தியா 300 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பிய நாடுகளிடம் அடிமையாக இ...\nபெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர்\nஇணையத்தில் எதார்த்தமாக தேடலி��் போது இந்த பெண் போல உருவம் கொண்ட நரிலதா மலர் கண்களில் தென்பட்டது.மேலும் நரிலதா மலர் பற்றி தொடர்ந்து தேடிய...\nபத்மநாதபுரம் அரண்மனை ஒரு சுற்றுலா பார்வை\nபத்மநாதபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கி.மீ தொலைவில் தக்கலை என்ற இடத்தில் அருகே இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாகர்...\nபழத்தமிழரின் பாரம்பாரியமான வீரவிளையாட்டான ஏறுதழுவுதல் தான் தற்போது சல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு என்று அழைக்கப்படுகிது.தமிழகத்தில் பொங்க...\nநம் தாய் மொழியாம் தமிழ் மொழியில் சில வார்த்தைகளுக்கு பல அர்த்தமுண்டு .மேடை சிலேடை பேச்சுகளில் அண்ணாவை மிஞ்சியவர் யாரும் இல்லை.எல்லாமே ந...\nமழை காலம் வந்தாலே கொசுக்களின் தொந்தரவு தாங்க முடியாது.வீட்டில்கொசுக்களுடன் பெரிய போரட்டமே நடத்த வேண்டி இருக்கும். கொசுக்கள...\nகீழா நிலைக்கோட்டை - வரலாற்றின் எச்சங்கள்\nகோட்டையின் முகப்பு உப்பரிகை கீழா நிலைக்கோட்டை புதுகோட்டை மாவட்டத்தின் எல்லையில் அறந்தாங்கியில் இருந்து புதுவயல் போகும்...\nநண்பர்கள் முத்துகளா அல்லது முட்களா \nஒவ்வொரு மனிதருக்கும் பொதுவாக அவர்களுடைய நட்பு வட்டத்தை வைத்து தான் அவரை மதிப்பீடு செய்கிறார்கள். நட்பின் இலக்கணதிற்கு கோபெரும் ...\nசாலை விபத்துகளும் பாதுகாப்பும் -1\nஅன்றாடம் செய்திதாள்களில் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய சவாலான விபரமாகும் . இந்தியாவின் சாலை குறை பாடு...\nதட(டு)ம் மாறும் தமிழர் பண்பாடு\nஉலகிலுள்ள ஓவ்வொரு நாட்டிற்கும் பாரம்பரியமான மொழி , இசை , கலை ,உணவு, உடை , பண்பாடு , பழக்க வழக்கங்கள் உண்டு. இந்திய துணைக்கண்டத்தில் ஓ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/212415?ref=category-feed", "date_download": "2020-05-25T01:25:26Z", "digest": "sha1:P4RVJX7FMGBUX4FZ526HZLO2BYX2RZP7", "length": 8268, "nlines": 137, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் வெளிநாட்டு பெண்மணி மரணத்தில் மர்மம்: காதலரை கைது செய்த பொலிஸ் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் வெளிநாட்டு பெண்மணி மரணத்தில் ம���்மம்: காதலரை கைது செய்த பொலிஸ்\nசுவிட்சர்லாந்தின் Friborg மண்டலத்தில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட வெளிநாட்டு பெண்மணி விவகாரத்தில் அவரது காதலரை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nபிரேசில் நாட்டவரான குறித்த 41 வயது பெண்மணி சுமார் ஒரு ஆண்டுக்கு முன்னரே சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளார்.\nகடந்த ஜூலை முதல் 52 வயது சுவிஸ் நாட்டவருடன் உறவுமுறையில் இருந்து வந்துள்ளார். தற்போது சந்தேகத்தின் பேரில் இவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.\nசெப்டம்பர் 14 ஆம் திகதி இரவு குறித்த பெண்மணி சுயநினைவை இழந்த நிலையில் இருப்பதாக கூறி மருத்துவ உதவிக் குழுவினருக்கு உதவி கோரி அழைப்பு விடுத்துள்ளார் கைதான சுவிஸ் நாட்டவர்.\nஆனால் மருத்துவ குழுவினர் முயன்றும் அவர்களால் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.\nமரணம் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் கிடைக்காத நிலையில், அது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nபிரேசிலில் உள்ள குடும்பத்தாருக்கு செவ்வாய்க்கிழமை வரை இவரது மரணம் தெரியாது எனவும், தற்போது சடலத்தை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுவதாகவும் உள்ளூர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தகவலில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/facilities-arranged-for-doctor-to-stay-in-kamc-hospital-chennai-q8kndu", "date_download": "2020-05-25T02:48:34Z", "digest": "sha1:SDMU4R4HGF7XSGKI7MAK7DSZ76I3DDFJ", "length": 15051, "nlines": 114, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னை KMC ! \"மக்களுக்காக\" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்! | Facilities arranged for doctor to stay in kamc hospital chennai", "raw_content": "\n \"மக்களுக்காக\" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்\nசென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது\n \"மக்களுக்காக\" .. குடும்பத்தையே விட்டுவிட்டு மருத்துவமனையிலேயே தங்கி பணிபுரியும் மருத்துவர்கள்\nசென்னையில் உள்ள கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து தந்துள்ளது.\nஇரவு பகல் பாராமல் தன்னலமற்று, கொரோனாவால் பாதித்த மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சேவையில் ஈடுபட்டுள்ள அனைவரும் நம் கண் முன்னே தெரியும் கடவுள் எனலாம்.\nகடந்த 100 நாட்களில் இந்த உலகையே புரட்டிபோட்டு எடுக்கும் வைரஸ் கொரோனா. மனித குலத்திற்கு பெரும் இன்னலாக வந்து நிற்கும் கொரோனாவிடம் போராடி எப்படி வெல்லப்போகிறோமோ என்ற பயம் அனைவர் மத்தியிலும் உள்ளது. உலக நாடுகளில் பெரும் வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவும் தற்போது இந்தியாவிடம் உதவி கேட்டு உள்ளது.\nஇப்படியொரு நிலையில், உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரோனா பரவினால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்பதை நினைத்து பார்க்க கூட பயமாக இருக்கும். இப்படிஒரு இக்கட்டான சூழ்நிலையில் இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தினந்தோறும் மக்கள் மடிவதை பார்த்து முன்னெச்சரிக்கையாக இந்தியா 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது .\nஇதற்காக மருத்துவர்களும்,செவிலியர்களும், தூய்மைப்பணியாளர்களும், காவலர்களும் இரவு பகல் பாராமல் தூக்கம் இல்லாமல் கொரோனா நோய் பரவலை தடுக்க மிகுந்த சிரமத்துடன் மக்களுக்காக வேலை செய்து வருகின்றனர்.\nஎன்னதான் மருத்துவர் என்றாலும் கொரோனா பாதித்தவர்களுடன் இருந்து சிகிச்சை அளிக்கும் போதோ அல்லது காற்று மூலமாக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது அல்லவா இவ்வாறு வேலை செய்யும் நபர்கள் அனைத்திற்கும் துணிந்து, தன்னலமற்று வேலை செய்து வருகிறார்கள்.\nஒவ்வொரு நாளும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து முடித்து விட்டு, வீடு திரும்பும் போது, அவர்கள் மனதிற்குள் எண்ண ஓட்டம் எப்படி இருக்கும். தெரிந்தோ தெரியாமலோ தன்னை கொரோனா தாக்கி இருக்���ுமோ.. இதனால் நம் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்படலாமே என்ற பயம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் அன்பாக வந்து உணவு பரிமாறினால் கூட, அவர்களை தூரமாக நிற்க சொல்ல வேண்டிய சூழல்... வேலை முடித்து வரும் பொது.. ஆசையாக குழந்தை ஓடோடி வந்தால் கூட தொட்டு தூக்கி கொஞ்ச முடியாத நிலை..\nஇப்படி ஒரு மன அழுத்தத்தில் மக்களுக்காக பல வலிகளை தாங்கிக்கொண்டு, தினமும் வேலைக்கு செல்லும் மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கிக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது அரசு. இது பாதுகாப்பானது என்றாலும், அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டிய நேரமாக உள்ளது.\nஇப்படி மக்களுக்காக சேவையில் பலரும் பல வலியோடு வேலை செய்து வரும் தருணத்தில், பாதுகாப்பாய் வீட்டில் இருங்கள் என்று சொன்னால் கூட கேட்காமல் பலரும் திமிர் பிடித்து அலைகின்றனர். அரசு எவ்வளவோ முயற்சி செய்து கட்டுப்பாடு விதித்தும் திருந்தாத ஜென்மங்கள் தேவியில்லாமல் வீட்டைவிட்டு வெளியில் சென்று திரிவதும், அவர்கள் மட்டுமல்லால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஎனவே நமக்காக தன்னலமற்று வேலை செய்து வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என இவர்கள் அனைவரும் தான் உண்மையான ஹீரோக்கள் ஹீரோயின்கள்.\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா தீவிரமாகும்.. உடனே நிதியை கொடுங்க.. எச்சரிக்கை மணி அடிக்கும் கி.வீரமணி\nசேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..\nஎகிறும் பாதிப்பால் திணறும் சென்னை... 600 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..\n5 மாதங்களுக்கு பிறகு சீன மக்களுக்கு ஏற்பட்ட உச்சபட்ச மகிழ்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விடும் அரசு..\nஎய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிக���ச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-madurai/rain-for-9-districts-in-tamilnadu-q92rsj", "date_download": "2020-05-25T01:44:57Z", "digest": "sha1:3NNHRBGWYJZOHUPGGJCIY7GTWTDDJD66", "length": 10883, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! எந்தெந்த ஊர் தெரியுமா மக்களே..? | rain for 9 districts in tamilnadu", "raw_content": "\n9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த ஊர் தெரியுமா மக்களே..\nதமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலையில் கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் வகையில் பெய்த மழை மக்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக அடு��்துவரும் இரு நாட்களுக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் நிலவுவதாகவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் கூறியிருக்கின்றனர். நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 7 சென்டி மீட்டர் மழையும் ராமநாதபுரத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் தொண்டியில் 3 சென்டிமீட்டர் அளவில் மழையும் பதிவாகி இருக்கிறது.\nதென்மாவட்டங்களில் மழை பெய்து மக்களுக்கு இதமான சூழலை ஏற்படுத்தினாலும் பிற மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மக்கள் வீடுகளை விட்டு வர இயலாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நிலவிக் கொண்டிருக்கிறது. இதனால் இரவு நேரங்களிலும் வெப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அதிகபட்சமாக மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் 102 டிகிரி அளவில் வெயில் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்தவெளியில் சுற்றுவதை தவிர்க்குமாறு வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\n3 நாட்களுக்கு அனல் காற்றால் அலறப்போகும் பொதுமக்கள்... எச்சரிக்கும் வானிலை மையம்..\nஉழவரின் அடிமடியில் கைவைத்தால்.... எடப்பாடி அரசுக்கு ஷாக் அடிக்கும்... கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை.\n8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\n முறிந்து விழுந்த மரங்கள்... அறுந்து தொங்கும் மின் கம்பிகள்\nகடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..\nதாழ்த்தப்பட்ட சாதிக்காரரான சண்முகம், தயாநிதியிடம் இப்படி நடந்து கொள்ளலாமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\n அம்பன் புயலால் சூறையாடப்பட்ட வீடியோ காட்சி..\nகாதை கிழித்த சப்தம்.. பீதியில் வீதிக்கு வந்த பெங்களூர் வாசிகள்..\nஇரண்டு பெண்கள் ஆணவக் கொலை.. முத்தத்தால் நேர்ந்த சோகம்..\nபட்டப்பகலில் துப்பாக்கி சூடு நடந்த நேரடி காட்சிகள்.. இரண்டு பேர் பலியான பரபரப்பு வீடியோ..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\n அம்பன் புயலால் சூறையாடப்பட்ட வீடியோ காட்சி..\nகாதை கிழித்த சப்தம்.. பீதியில் வீதிக்கு வந்த பெங்களூர் வாசிகள்..\n மத்திய அரசை எச்சரிக்கும் அன்புமணி..\nமொட்டை மாடியில்... குட்டை பாவாடையில்... உடலை வளைத்து நெளித்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட நடிகை வேதிகா\nஇந்தியாவிடம் வாலாட்டாக்கூடாது... சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/chennai-heavy-rain-in-morning-py40im", "date_download": "2020-05-25T03:05:08Z", "digest": "sha1:DUP2NGBN7ZESD5AW4WG6JWN3RG7EUV7P", "length": 11661, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மீண்டும் விடிய விடிய கொட்டித் தீர்த்த பெரு மழை ! சென்னையில் கொண்டாட்டம் !!", "raw_content": "\nமீண்டும் விடிய விடிய கொட்டித் தீர்த்த பெரு மழை \nதெற்கு அந்தமான கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. ஏற்கனவே நேற்றும் மழை கொட்டி தீர்த்த நிலையில் இன்றும் மழை பெய்து வருவது சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\nதெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தெற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.\nவளி மண்டல மேலடுக்கு காற்று சுழற்சியானது வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், வட தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.\nஇந்நிலையில் வளிமண்டல காற்று சுழற்சி கடலோரப் பகுதியில் நிலை இருப்பதால் வட தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கு நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது.\nஇதன் காரணமாக மேலும் சில நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சவூர், திருப்போரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும்.\nதெற்கு அந்தமான் கடல் பகுதியில் இலங்கைக்கு வடகிழக்கு திசையில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, தமிழக கடலோர துறைமுகங்களான சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் காற்றழுத்ததை குறிக்கும் குறைந்த பட்ச எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.\nஇதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.. சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மீனம்பாக்கம், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த மழையால் சென்னை மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஅடுத்த இரு தினங்களுக்கு இந்த 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... வானிலை மையம் தகவல்..\n8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\n முறிந்து விழுந்த மரங்கள்... அறுந்து தொங்கும் மின் கம்பிகள்\nகடலோர மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை..\nஆன்லைனில் டாஸ்மாக் மதுபான விற்பனையை எதிர்த்து வழக்கு... மனுதாரருக்கு நேர்ந்த பரிதாபம்..\nவங்க கடலில் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு... வெளுத்து வாங்கப்போகும் கனமழை..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/folk-singers-senthil-ganesh-and-raja-lakshmi-shares-their-lockdown-experience-42079", "date_download": "2020-05-25T01:06:27Z", "digest": "sha1:5DIRULUWKAMFLUSWCIHXIIHRIJPGLIVT", "length": 3360, "nlines": 41, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "( Senthil Ganesh and Rajalakshmi Interview): ‘சூரரைப் போற்று பாடலைப் பாடி 2 வருஷமாச்சு.’ - பாடகர் செந்தில் கணேஷ் | Video | Folk Singers Senthil Ganesh and Raja Lakshmi shares their Lockdown Experience", "raw_content": "\n‘சூரரைப் போற்று பாடலைப் பாடி 2 வருஷமாச்சு.’ - பாடகர் செந்தில் கணேஷ் | Video\nஊரடங்கு காலத்தை எப்படி செலவிடுகிறார்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.\nசூரரைப் போற்று படத்தில் பாடிய அனுபவம், சூப்பர் சிங்கர், பாரதிராஜா என பல விஷயங்களைப் பற்றி பாடகர் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி ஏசியாவில்லிடம் பகிர்ந்துகொண்டவை.\nபுத்தம் புது லொகேஷனுக்காக ஜாவா பறந்த 'காப்பான்' படக்குழு\nசெல்பி எடுக்க கற்றுக்கொடுத்த சிவகுமார்\nமுதல் முறையாக விமானத்தில் பறக்கும் குழந்தைகள் - சூரரைப் போற்று பாடல் வெளியீட்டால் களைகட்டிய சென்னை விமான நிலையம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/jais-cepmari-movie-song-shoot/", "date_download": "2020-05-25T00:23:02Z", "digest": "sha1:IH6OM6G44SEUBK36TD3VSRHXMABM5GJS", "length": 8402, "nlines": 103, "source_domain": "tamilveedhi.com", "title": "50 அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட ‘கேப்மாரி’ ஜெய்! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீ���ர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/50 அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட ‘கேப்மாரி’ ஜெய்\n50 அழகிகளுடன் குத்தாட்டம் போட்ட ‘கேப்மாரி’ ஜெய்\nஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.\nஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப்படம் காதல், நகைச்சுவை, இளமை குறும்புகளுடன் உருவாகிறது.\nவிழிகளை விரிய வைக்கும் பிரமாண்ட அரங்கம். M.G.R. பிலிம் சிட்டியில் வடிவமைக்கப்பட்டு அதிரடியான பாடல் காட்சி படமாக்கப்பட்டது.\n“ என் காதல் ராணி என்னை தூக்கி வீசிட்டா\nஎன் ஹார்ட்ட அவ தேனி போல கொட்டிட்டா “\nஎன்ற ஹரிசரண் பாடிய பாடலை 50 -க்கும் மேற்பட்ட மும்பை அழகிகளுடன் கலர் புல்லாக படமாக்கப்பட்டது. இந்த பாடலுக்காக ஜெய் மிக சிரந்தை எடுத்து சிறப்பாக நடனமாடியுள்ளார். தெறி, பேட்டை முதலான படங்களுக்கு நடனம் அமைத்த ஷெரீப்ஃ மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.\nஇசை : சித்தார்த் விபின், ஒளிப்பதிவு : ஜீவன்,\nபடத்தொகுப்பு : ஜி.கே. பிரசன்னா, கலை: வீரமணி கணேசன்.\nகதை – திரைக்கதை – வசனம் – இயக்கம் : எஸ் .ஏ. சந்திர சேகரன்.\nC.M- யாருமே எதிர்பாராத இளமை ததும்பும் காதல் கதை இது.\nபடத்தின் ஒவ்வொரு காட்சியும் இளைஞர்களை விசிலடிக்க வைக்கும் என்று இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகரன் கூறுகிறார். இவர் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கும் படம் இது.\nகதாநாயகிகள் – அதுல்யா ரவி, வைபவி சான்ட்லியா\nAthulya Capmari Jai SAC அதுல்யா ரவி எஸ் .ஏ. சந்திர சேகரன். எஸ் ஏ சி சித்தார்த் விபின் வைபவி சான்ட்லியா ஜெய்\nஏ ஆர் ரகுமானின் திறமை லிடினியனிடம் இருக்கிறது - பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பாராட்டு\nஅதிவேகமாக வளர்ந்து வரும் ’கார்த்தி 19’.. விரைவில் அடுத்த அப்டேட்\nவசூலில் சாதனை புரிந்த அஜித்தின் ‘விஸ்வாசம்’… எத்தனை கோடி தெரியுமா.\nதம்மாத்துண்டு எலிதானேன்னு நினைச்சேன்… மான்ஸ்டர் டீசர்\n’தமிழரசன்’ படம் மூலமாக கல்லூரி மாணவிகள் 9 பேருக்கு பாட வாய்ப்பளித்த இளையராஜா\n8 வழிச்சாலை திட்டம் ரத்து; விவசாயிகள் பொதுமக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி – கருணாஸ்\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruchy-robbery-murugan-surrender-court", "date_download": "2020-05-25T02:33:14Z", "digest": "sha1:YCELDF3QD4UH477UJNF6JWZRAMRLEF2S", "length": 14137, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "முகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்! | THIRUCHY ROBBERY... MURUGAN SURRENDER IN COURT | nakkheeran", "raw_content": "\nமுகத்தை சர்ஜரி செய்து தமிழக போலீசுக்கு அல்வா கொடுத்த கொள்ளையன் முருகன்\nதிருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கடந்த 1ஆம் தேதி நள்ளிரவு சுவரில் துளையிட்டு 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன், திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலின் பின்புறமுள்ள நறுங்குழல் நாயகி நகரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் தங்கி நகைக் கடையை தனியாக நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய தகவல் வெளியானது. இதனையடுத்து அவனது குடும்பத்தினரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர்.\nகுடும்பத்தினருக்கு நெருக்கடி அதிகரித்து வந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. பெங்களுர் வழக்கில் சரணடைந்த முருகனை தமிழக போலீஸ் திருச்சி வழக்கில் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nபெங்களூரு போலீசாரும் முருகனை தேடி வந்தனர். பெங்களூரு எம்.ஜி சாலையிலுள்ள மேயோ ஹால் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ள முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nநீதிமன்றத்தில் சரண்டர் அடைவதற்கு முன்னதாக கைது செய்துவிட வேண்டும் என்ற டிசி மயிவாகனன் செய்த முயற்சி எல்லாம் ���ீணாய் போனது.பெங்களுரில் சரண்டர் என்பதால் இனி போலீஸ் பாணியில் விசாரிக்க முடியாது. என்பது திருச்சி போலீசுக்கு பெரிய ஏமாற்றமே \nதிருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.\nகடந்த ஆண்டு முருகனின் தோற்றம் மிகவும் மோசமான நிலையில் முகத்தில் அறுவை சிகிச்சை சர்ஜரி செய்து 3 பற்களை மாற்றி பல்செட் பொருத்தியுள்ளனர். இதனால் பழைய தோற்றத்திற்கும் தற்போது உள்ள தோற்றத்திற்கும் அதிகம் வித்தியாசம் இருந்துள்ளது. இதனால் எப்போதும் நெருக்ககமாக இருக்கும் போலீசுக்கே முருகனை அடையாளம் தெரியவில்லை என்கிறார்கள்.\nதான் தங்கியிருந்த இடத்திலும், போலீஸ் விசாரணையிலும் முருகனின் புதிய தோற்றம் அவனை தப்பிக்க வைக்க வசதியாக இருந்து உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு ஜாமீன்\nதிமுக எம்பிக்கள் மீது மே 29 வரை நடவடிக்கை கூடாது- நீதிமன்றம் உத்தரவு\nபள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி\nபச்சிளம் குழந்தையின் தொடைக்குள் உடைந்துபோன ஊசி -மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப்பணிகள் இயக்குநருக்கு உத்தரவு\nமணல் கடத்தலில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள்\nமணல் திருடிய அ.தி.மு.க. பாசறை செயலாளரின் மச்சான்... லாரி, பொக்லின் பிடித்த போலிசுக்கு குவியும் பாராட்டு\nகாலி பிளவர் விலை சர்ர்ர்... 5 ரூபாய்க்கு கூவிக் கூவி விற்பனை\nதிருமணம் முடிந்த கையோடு 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட புதுமணத் தம்பதிகள்\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட த���வல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167681/news/167681.html", "date_download": "2020-05-25T01:35:43Z", "digest": "sha1:QO6DOOCSO2WEIBH3WV4WAYJFOG3DGSPT", "length": 8998, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா\nபெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக உணர்வார்கள். அப்போது உடற்பயிற்சி செய்வது அவர்களுக்கு நல்ல மாறுதலை தரும். உடற்பயிற்சியின் போது பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து வெளியாகும் ஒரு வகை ரசாயனமான Endorphins வலிகளை குறைத்து மகிழ்ச்சி ஏற்படுத்தும் தன்மை உடையது. அதனால், PMS நாட்களில் அவசியம் உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள்.\nமாதவிடாயின் போது குறைந்தது 3 முதல் 5 நாட்கள் வரை கடுமையான உடற்பயிற்சிகள் செய்யாமலிருப்பது நல்லது. ஹார்மோன்களின் சுரப்புகளில் ஏற்படும் மாறுபாடுகளின் காரணமாக உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். வயிறு மற்றும் உடல் வலி இருக்கும். மனமும் உடலும் சோர்ந்து காணப்படும். அந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு குறிப்பிட்ட நிலையில் செய்தால் சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாகலாம்.\nகுறிப்பாக வயதானவர்களும், கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களும் இந்த நாட்களில் உடற்பயிற��சி செய்தால், ரத்தப்போக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. கர்ப்பப்பை பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆட்டோவில் பயணம் செய்தால் கூட ரத்தப்போக்கு அதிகரிக்கும். இப்படிப்பட்டவர்கள்\nஇந்நாட்களில் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதே நல்லது.\nஉடற்பயிற்சி செய்ய விரும்புபவர்கள் மெதுவான நடைப்பயிற்சி, எளிய வகை ஏரோபிக்ஸ் பயிற்சிகள் செய்யலாம். யோகாசனம் செய்பவர்கள் மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் போன்று தரையில் அமர்ந்து செய்யக்கூடிய எளிய ஆசனங்களைச் செய்யலாம். தலைகீழாக நிற்கும் யோகாசனங்கள் செய்யக்கூடாது. கர்ப்பப்பைக்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் மாறுபடும்.\nமாதவிடாய் நாட்களில் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படும். உடற்பயிற்சி செய்யும் போது, சிலருக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சில பெண்கள் கருத்தரிக்க வேண்டி காத்திருப்பார்கள். அவர்களில் சிலருக்கு மாதவிடாய் கொஞ்சம் வந்திருக்கும். அதனால் கர்ப்பம் இல்லை என நினைத்து தவறுதலாக உடற்பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.\nஅதில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்புண்டு. குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்பவர்கள் மாதவிடாய் வந்தாலும் கர்ப்பப் பரிசோதனை செய்து கர்ப்பம் இல்லையென்று தெரிந்த பின்னர்தான் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். ஓய்வு தேவைப்படும் மாதவிடாய் நாட்களில், உடலுக்கு சிரமம் தர வேண்டாம். அவரவர் மனம் மற்றும் உடல்நிலைக்கு ஏற்ற எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர்தப்பிய மாணவிகள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா \nஉடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்\nவாட்டர் ப்யூரிஃபையரில் எது பெஸ்ட்\nமகத்துவம் நிறைந்த மண்பானை நீர்\nபெருநாள் கொள்வனவு: பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம் \n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/9.html", "date_download": "2020-05-25T01:59:12Z", "digest": "sha1:RUA6JA7BMEWWQUFX23MVGQBG4HWPM6RX", "length": 27464, "nlines": 156, "source_domain": "www.vivasaayi.com", "title": "சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து து���ோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக விளங்கினார்.தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.\nவன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.\nஇந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.\n1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம் தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.\nவவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின் உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.\n1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.\nமணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார். இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.\nயாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.\n1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.\nயாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் - 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.\nவன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர் விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.\nதொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.\nஅப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.\n2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.\nபோர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஅமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.\n9 ஆம் ஆண்டு நினைவலைகள்\nஉன் வீரம் கண்டு எதிரி தலை\nதாயகத் தென்றலில் உன் உயிரும் கலந்தது\nதலைவனின் உயிரிலும் உன் உயிர் இணைந்தது\nபுலம்பெயர் மண்ணையே நம்பி தேடியே வந்து மருத்துவம்\nதோற்று போய் விட போர்களத்தில் உன்னை வீழ்த்த முடியாது\nஎன்றறிந்த இறைவன் புரியாத நோய் ஒன்றை\nஉன்னுள் புகுத்தி தன் வீரியத்தை காட்டியது அந்த கண்கெட்ட கடவுள் \nநீ கண் மூடியதை அறிந்த பகை கண்\nதிறந்து பார்த்தனவாம் உன் திருமுகத்தை ஏனெனில்\nஉன் குரலை சமர்களங்களில் கேட்ட பகை கதிகலங்கி போய் இருந்தனவாம் நீ உயிருடன் இருக்கும் வரையிலும் உன் திருமுகத்தை பார்க்கும் துணிவு பகைக்கு வரவே இல்லையாம் \nவெற்றி கொடிகள் ,வீர தடங்கள் ,ஆட்டிகள்,கனரகங்கள்\nபெட்டி வியூகங்கள் ,என்று உன் சாதனைகளை சொல்லி விட என்னால் முடியாது அண்ணா.\nஆனால் உன் வீரத்தை பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டதால் எழுத துடிக்கிறேன் எனினும் என் கண்களால் வழிந்தோடும் ரத்த கண்ணீரை ஒத்தி துடைத்து விட என் இரு சிறு கைகள் போதாது \nஉன் சந்தன பேளை வைத்து வணங்கிய இடத்தில் நாளை வந்து உனக்கு பூத்தூவி அக வணக்கம் செலுத்த வக்கத்து போய் விட்டோம் அதை நீ அறிவாயோ\nஇன்று வென்று விட்டோம் என பகை ஈழத்தில் கெந்தி வி��ையாடுது நாமோ சிறகுடைந்த சிட்டுகளாய் எங்கெங்கெல்லாமோ மூலை முடக்குகளில் முகவரி இல்லாமல் வெறுமை நிறைந்த வாழ்வினூடே..\nகொன்றழித்தான் எம்மை புத்தனின் பக்தன் கதறினோம் எம்மை தேற்ற அந்நாளில் நீ கூட இல்லையே என்று லீமா என்ற உன் மிடுக்கான வீரியம் நிறைந்த குரல் ஓசை பகைவனின் செவிகளுக்கு சென்று சிங்களத்தை சீர்குலைக்க வைக்காத என ஏங்கி துடித்தோம்\nஊற்றடைத்து கொண்டது எம் தேசம் \nஒவ்வொரு கள முனை தாக்குதலின் வெற்றிகளின் போதும் உன் கருத்துப்பகிர்வுகளில் ஒரு உண்மை தெறிக்கும் அதே உண்மை நிஐமாகாதா அண்ணா\nஒரு கணம் உங்கள் நினைவுகள்\nவீர வணக்கம் அண்ணா 😭\nகவிதை ஆக்கம்: மார்ஷல் வன்னி\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 1\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவு சுமந்து 2\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான் பிரிகேடியர் பால்ராஜ் பற்றி பேசுகிறார்.\nபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இறுதி வீரவணக்கம் நிகழ்வில் தேசியத்தலைவர் அவர்களுடன் மற்றும் தளபதிகள்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/hair-loss-prevention-naturally/", "date_download": "2020-05-25T01:15:58Z", "digest": "sha1:L2O6DZZUHGUABV7P24MXJLKJDY5SSGIH", "length": 30119, "nlines": 154, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "hair loss prevention naturally Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள் அலோபீசியாவில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: வடு அலோபீசியா மற்றும் வடு அல்லாத அலோபீசியா. இவற்றில் பெரும்பாலானவை, அவை வடுக்கள் இல்லாதவையாக இருந்தால், அவை ஹார்மோன் தூண்டப்பட்டவை, மன அழுத்தத்தால் தூண்டப்பட்டவை அல்லது மருந்து தூண்டப்பட்டவை. அலோபீசியாவை வடுவது பெரும்பாலும் அழற்சியானது, அல்லது உங்கள் நோயெதிர்ப்புContinue reading… Cause of Hair Loss and Treatments for Regrowth\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nhidadmin October 16, 2019\t September 26, 2019\t Leave a Comment on முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nமுடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி. நீங்கள் அழகாகவும், மெல்லியதாகவும் இருக்கும் முடியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் 11 வயதிலிருந்தே அவதிப்பட்டு, பருவமடைவதற்குத் தொடங்கிய அழகு எழுத்தாளரும் நல்வாழ்வு நிபுணருமான எம்மா கன்ஸ் பாட்காஸ்டின் தொகுப்பாளரான புத்திசாலித்தனமான எம்மா கன்ஸை நீங்கள் சந்திக்க விரும்புகிறேன். எம்மா பி.சி.ஓ.எஸ் நோயால் அவதிப்படுகிறார், மேலும் அவர் இளம்Continue reading… முடி இழப்புடன் சமாளித்தல் மற்றும் மெலிந்துகொண்டிருக்கும் முடி\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் ஒன்பது காரணிகள் 1) மரபியல் மற்றும் வழுக்கை ஆச்சரியப்படத்தக்க வகையில், முன்னும் பின்னும் முடி உதிர்தலுக்கு மரபியல் மிகப்பெரிய காரணியாக இருந்தது (ஆனால் பக்கங்களில் அல்ல). முடி உதிர்தல் உங்கள் மரபணுக்களில் இருந்தால், நீங்கள் உங்கள் முடியை இழக்க அதிக வாய்ப்புள்ளது. 2) வயது (பழைய = முடி உதிர்தல்)Continue reading… ஆண்களின் முடி உதிர்தலை பாதிக்கும் 9 காரணிகள்\nமுடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி வளர்ச்சிக்கு இதுபோன்ற இயற்கை பழங்கள் நிறைய உள்ளன. முடியை அதிகரிக்க பழங்கள் நிச்சயமாக உதவியாக இருக்கும். கீழே சில பழங்களின் பெயர்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு எளிமையானவை அல்ல, இருப்பினும் முடி வளர்ச்சிக்கு நல்லது. முடி உதிர்தலைத் தடுக்கும் சிறந்த 10 பழங்களை இந்த வீடியோவில் காண்பிக்கிறோம். 10. அன்னாசிப்பழம்9. பப்பாளி8. வெண்ணெய்7.Continue reading… முடி உதிர்தலைத் தடுக்கும் முதல் 10 பழங்கள்\nமுடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nhidadmin October 21, 2019\t July 29, 2019\t Leave a Comment on முடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nமுடி உதிர்தலை எவ்வாறு தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறேன். நிறைய தயாரிப்புகள் ஹேர்லோஸை மாற்றியமைப்பதாகக் கூறுகின்றன, இது ஏன் வழக்கமாக இல்லை என்பதையும், உங்கள் முடிகள் இயற்கையான வளர்ச்சியை மேம்படுத்த என்ன முறைகள் உண்மையில் வேலை செய்கின்றன என்பதையும் விளக்குகிறேன். இந்த வீடியோவில் நான் குறிப்பிட்ட தயாரிப்புகள்Continue reading… முடி உதிர்தலைத் தடுப்பது மற்றும் முடி வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி\nமுடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nhidadmin October 24, 2019\t June 11, 2019\t Leave a Comment on முடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nமுடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ் முடி உதிர்தல் – இயற்கை வைத்தியம். முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் (ஒரு நாளைக்கு சுமார் 100 முடிகள்) முடி உதிர்தல் என்று அழைக்கப்படுகிறது.முடி உதிர்தலுக்கான காரணங்கள்:இரத்த சோகை, முடிகளின் வேர்களில் உள்ள எந்த நோயும், பொடுகு, முடியின்Continue reading… முடி உதிர்தல் – ஆயுர்வேத மூலிகைகள் இயற்கை வைத்தியம் – பாபா ராம்தேவ்\nமுடி உதிர்தல் தடுப்பு- காஸ்ட்ரேட் செய்யப்பட்ட ஆண்கள் ஏன் வழுக்கை போவதில்லை\nhidadmin October 25, 2019\t August 29, 2017\t Leave a Comment on முடி உதிர்தல் தடுப்பு- காஸ்ட்ரேட் செய்யப்பட்ட ஆண்கள் ஏன் வழுக்கை போவதில்லை\nமுடி உதிர்தல் தடுப்பு- காஸ்ட்ரேட் செய்யப்பட்ட ஆண்கள் ஏன் வழுக்கை போவதில்லை குறிப்பு-இந்த உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக முடி உதிர்தல் தடுப்பு ஆராய்ச்சியின் கண்ணோட்டங்களை மட்டுமே முன்வைக்கிறது மற்றும் ஒரு தொழில்முறை மருத்துவரின் மருத்துவ ஆலோசனையை மாற்றாது. முடி உதிர்தலைத் தடுப்பதற்கான சிறந்த தொடக்கமானது முடியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதாகும்: அது என்ன, அது எவ்வாறு வளர்கிறது,Continue reading… முடி உதிர்தல் தடுப்பு- காஸ்ட்ரேட் செய்யப்பட்ட ஆண்கள் ஏன் வழுக்கை போவதில்லை\nமுடி உதிர்தல்: ச��க்கலின் வேருக்குச் செல்வது\nமுடி உதிர்தல்: சிக்கலின் வேருக்குச் செல்வது உங்கள் தலைமுடியை இழக்கத் தொடங்கியபோது “ஏன் என்னை” என்று கேட்டது நியாயமானது. உங்கள் அப்பாவும், மூத்த சகோதரரும் முடி குறைவான சமூகத்தில் சேருவதைப் பார்த்த பிறகு, இது ஒரு நேரம் மட்டுமே என்று நீங்கள் கண்டறிந்தீர்கள். உங்கள் நாயை விட அதிகமாக சிந்த ஆரம்பிக்கிறீர்கள். அதை எவ்வாறு கையாளுகிறீர்கள்Continue reading… முடி உதிர்தல்: சிக்கலின் வேருக்குச் செல்வது\nமுடி உதிர்தல் தடுப்புக்கான சமீபத்திய முறைகளைக் கண்டறியவும்\nhidadmin October 23, 2019\t August 28, 2017\t Leave a Comment on முடி உதிர்தல் தடுப்புக்கான சமீபத்திய முறைகளைக் கண்டறியவும்\nமுடி உதிர்தல் தடுப்புக்கான சமீபத்திய முறைகளைக் கண்டறியவும் வழுக்கை பரம்பரை என்பதால், முடி உதிர்தல் தடுப்பு முறைகள் அவர்களுக்கு இல்லை என்று பலர் நினைக்கிறார்கள். மரபியலாளர்களின் கூற்றுப்படி, தாய்வழி தாத்தா வழுக்கை உடைய ஒரு ஆண், முடியை வெட்டுவதற்கும் மரபணுவைக் கொண்டு செல்வார். இருப்பினும், நவீன விஞ்ஞானம் முடி உதிர்தல் செயல்முறையை மாற்றியமைக்கும் வழிகளை உருவாக்கியுள்ளது,Continue reading… முடி உதிர்தல் தடுப்புக்கான சமீபத்திய முறைகளைக் கண்டறியவும்\nமுடி உதிர்தலுக்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nhidadmin October 21, 2019\t August 28, 2017\t Leave a Comment on முடி உதிர்தலுக்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nமுடி உதிர்தலுக்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் முடி உதிர்தல் எளிமையானது முதல் சிக்கலானது. முடி உதிர்தலுக்கான சில எளிய காரணங்கள் பெரிய அறுவை சிகிச்சையிலிருந்து மீள்வது அடங்கும். இத்தகைய ஆக்கிரமிப்பு மருத்துவ சிகிச்சைகள் மயிர்க்கால்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன, மேலும் உங்கள் தலைமுடியை அலங்கரிக்கும் போது தலைமுடியின் பெரிய கொத்துகள் பெரும்பாலும் வெளியே வரும்.Continue reading… முடி உதிர்தலுக்கான காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nதிடீர் முடி உதிர்தலுக்கான காரணங்களைக் கண்டறியவும்\nhidadmin October 21, 2019\t August 28, 2017\t Leave a Comment on திடீர் முடி உதிர்தலுக்கான காரணங்களைக் கண்டறியவும்\nதிடீர் முடி உதிர்தலுக்கான காரணங்களைக் கண்டறியவும் திடீர் முடி உதிர்தலுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் மரபணுக்கள் மற்றும் மன அழுத்தம். ஹேர்லோஸ் மரபுரிமை���ாக இருக்கலாம், ஆனால் இது பொதுவாக திடீர் அல்ல, ஆனால் காலப்போக்கில் நடக்கும். திடீரென்று என்னவென்றால், ஒவ்வொரு காலையிலும் உங்கள் தலைமுடியைச் செய்யும்போது தலைமுடியின் பெரிய கொத்துகள் தூரிகை அல்லது சீப்பில் தங்கியிருப்பதைContinue reading… திடீர் முடி உதிர்தலுக்கான காரணங்களைக் கண்டறியவும்\nமுடி உதிர்தலுக்கு உண்மையில் வைட்டமின்கள் உள்ளதா\nமுடி உதிர்தலுக்கு உண்மையில் வைட்டமின்கள் உள்ளதா ஆரோக்கியமான கூந்தலுக்காகவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் வைட்டமின்கள் இருக்கும்போது, ​​இதன் தீங்கு என்னவென்றால், அதிகப்படியான வைட்டமின்களை உட்கொள்வது உண்மையில் முடி உதிர்வதற்கு வழிவகுக்கும். முடி உதிர்தலுக்கு மிக முக்கியமான சில வைட்டமின்கள் பி வைட்டமின்கள் ஏனெனில் அவை இதில் உள்ளன: � ஃபோலிக் அமிலம் � வெளிமம் �Continue reading… முடி உதிர்தலுக்கு உண்மையில் வைட்டமின்கள் உள்ளதா\nமுடி உதிர்தல் கவலைக்கு ஒரு காரணம்\nமுடி உதிர்தல் கவலைக்கு ஒரு காரணம் முடியை இழப்பது என்பது ஒரு அழகுசாதனப் பிரச்சினை மட்டுமல்ல, இது உங்கள் தன்னம்பிக்கையையும் சுயமரியாதையையும் கவலையளிக்கும் அளவிற்கு குறைக்கும் என்பதை மறுக்க முடியாது. முடி உதிர்தல் மிகவும் கடுமையான பிரச்சினைகளையும் குறிக்கும். எனவே, விரைவில் நாம் அதைப் பற்றி ஏதாவது செய்தால் நல்லது. அது என்ன, அது எவ்வாறுContinue reading… முடி உதிர்தல் கவலைக்கு ஒரு காரணம்\nமுடி உதிர்தல், முடி பராமரிப்பு குறிப்புகள், வீட்டு வைத்தியம் மற்றும் தயாரிப்புகள்\nhidadmin October 17, 2019\t August 28, 2017\t Leave a Comment on முடி உதிர்தல், முடி பராமரிப்பு குறிப்புகள், வீட்டு வைத்தியம் மற்றும் தயாரிப்புகள்\nமுடி பராமரிப்பு குறிப்புகள் மற்றும் தயாரிப்புகள் முடி தெளிப்பு : ஒரு எலுமிச்சை (அல்லது உலர்ந்த கூந்தலுக்கு ஒரு ஆரஞ்சு) நறுக்கவும். இரண்டு கப் தண்ணீருடன் ஒரு தொட்டியில் வைக்கவும். ஆரம்ப தொகையில் பாதி இருக்கும் வரை வேகவைக்கவும். ஒரு தெளிப்பு பாட்டில் குளிர், திரிபு மற்றும் இடம். குளிர்சாதன பெட்டியில் சேமிக்கவும். இது மிகவும்Continue reading… முடி உதிர்தல், முடி பராமரிப்பு குறிப்புகள், வீட்டு வைத்தியம் மற்றும் தயாரிப்புகள்\nமுடி உதிர்தல்: ஒரு கண்ணோட்டம்\nமுடி உதிர்தல்: ஒரு கண்ணோட்டம் முடி, பெரும்பாலும் கவனிக்கவில்லை என்றாலும், நம் வாழ்வில் முக்��ிய பங்கு வகிக்கிறது. ஒருவரைச் சந்தித்தவுடன், நீங்கள் கவனிக்கும் முதல் விஷயங்களில் ஒன்று அவர்களின் தலைமுடி. ஒரு சமூக ஈடுபாட்டிற்கு முன், ஒரு குறிப்பிட்ட வழியைப் பார்ப்பதற்கு நாம் அதிக நேரம் செலவிடும் விஷயங்களில் ஒன்றாகும். முடி உதிர்தலால் பாதிக்கப்பட்டவர்கள் நம்Continue reading… முடி உதிர்தல்: ஒரு கண்ணோட்டம்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/cwc-2019-injury-scare-for-team-india-ahead-of-the-warm-up-game-1", "date_download": "2020-05-25T01:22:29Z", "digest": "sha1:RMACJ7YNW43U4LOG4CN2HQBOA2WG7VNS", "length": 8619, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வலைப்பயிற்சியின் போது காயத்திற்கு உள்ளான விஜய் சங்கர்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவலைப்பயிற்சியின் போது காயத்திற்கு ��ள்ளான விஜய் சங்கர்\nவலைப்பயிற்சியின் போது விஜய்சங்கருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது\nஇந்திய அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த காயத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ செய்தி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.\nஉலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி மே 25 அன்று நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளது. அடுத்ததாக 2வது பயிற்சி ஆட்டத்தில் மே 27 அன்று வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது\nஇந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இருப்பினும் இந்திய மருத்துவ நிபுணர் பேட்ரிக் ஃபேர்ஹார்ட் நடத்திய உடற்தகுதி தேர்வில் கேதார் ஜாதவ் தேர்ச்சி அடைந்தார். உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. \"கிரிக்இன்போ\" இணைய தளத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, விஜய் சங்கர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பந்து முழங்கையில் பட்டதால் அவர் உடனே ஓய்வறைக்கு சென்று விட்டதாக கூறப்பட்டுள்ளது.\n28 வயதான இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் வலைபயிற்சியில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது, வலைப்பயிற்சியில் பந்துவீசுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான கலீல் அகமது \"புல் ஷாட்\" அடிக்க முயற்சித்தார். ஆனால் வலதுகை பேட்ஸ்மேன் விஜய் சங்கர் அந்த பந்தை தவறவிட்டார். அதனால் அந்த பந்து நேரடியாக விஜய் சங்கரின் முழங்கையை தாக்கி வலியை ஏற்படுத்தியது.\nஇந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் உடனே பேட்டை தனது இடதுகையில் பிடித்துக் கொண்டு, மிகவும் அதிக வலியை உணர்ந்தார். அவரது உடற்தகுதியில் சற்று சந்தேகம் ஏற்பட்டதால் அணி நிர்வாகம் அவரை அதற்கு மேல் வலைப்பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை. கேதார் ஜாதவ் ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பது சந்தேகத்தில் உள்ள நிலையில், தற்போது விஜய் சங்கரும் அந்த நிலையில் இருப்பதால் இந்திய அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்திய உடற்தகுதி நிபுணர் கண்காணிப்பில் கேதார் ஜாதவ் வியாழன் & வெள்ளி அன்று பயிற்சி மேற்கொண்டார். அத்துடன் இவர் வலைப்பயிற்சியிலும் பங்கேற்றார், ஆனால் முதன்மை வலைப்பயிற்சியில் இல்லை. இதனைப் பார்க்கும்போது நியூசிலாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேதார் ஜாதவ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிகிறது.\nவிஜய் சங்கர் & கேதார் ஜாதவ் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளதால் மிடில் ஆர்டரில் தன்னை நிருபிக்க கே.எல்.ராகுலுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கே.எல்.ராகுல் மாற்று தொடக்க ஆட்டக்காரராக உலகக் கோப்பை இந்திய அணியில் அணியில் இடம்பெற்றிருந்தாலும், மிடில் ஆர்டரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை உடையவர்.\nஇந்திய அணி மே 5 அன்று தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. இதற்கு முன்பாக நியூசிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-05-25T02:15:32Z", "digest": "sha1:NUMQMRGJHWORALSWV3NC25B5PNAG7YKN", "length": 7937, "nlines": 62, "source_domain": "vivasayathaikappom.com", "title": "நாம் உண்ணும் காய்கறிகளில் அனைத்து சத்துகளும் உள்ளது உண்மையா..? -", "raw_content": "\nநாம் உண்ணும் காய்கறிகளில் அனைத்து சத்துகளும் உள்ளது உண்மையா..\nநாம் உண்ணும் காய்கறிகளில் அனைத்து சத்துகளும் உள்ளது உண்மையா..\nதமிழர்களின் உணவும் உண்ணும் முறைகளும் தற்காலத்தில் மாறிக்கொண்டே வருகிறது. அதற்காக பயன்படுத்தும் பொருள்களும் அவற்றைச் சமைக்கும் விதமும் நிறைய மாறியிருக்கின்றன.\nஅதிலும் இப்போது நாம் உண்ணும் பல காய்கறிகளில் அனைத்து சத்துகளும் ணகிடைக்கும் என கூற முடியாது. நமது முன்னேர்களின் உணவு முறைகள் முற்றிலுமாக மறைந்து கொண்டு போகிறது.\nநம் தமிழர்களின் உணவு முறைகளில் மிக முக்கிய உணவாக பிரண்டை எண்ணும் மருத்துவ குணம் நிறைந்த மூலிகை வழக்கமாக இருந்தது.\nஇந்த பிரண்டை மூலிகை வேலி ஓரங்களில் கொடி போல் படர்ந்து வளரும் தன்மையுடையது. மேலும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது. இந்த பிரண்டயை நமது முன்னேர்கள் துவையலாக சாப்பிடுவது வழக்கம்.\nகொழுப்புச் சத்து உள்ளவர்களுக்கு இரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படிந்து இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்து இருதயத்திற்குத் தேவையான இரத்தம் செல்வதை தடுக்கிறது.\nஇதனால் இதய வால்வுகளும் பாதிப்படைகின்றன.ஆனால் பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலப்படும், எலும்பு பலப்படும்.மேலும் ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தவும், வாயு பிடிப்பை போக்கவும் பிரண்டை உதவுகிறது.\nஒவ்வாமைக்கும் இது சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன. இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது.\nமேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது இந்த பிரண்டை. இதன் வேர் கூட எலும்பு முறிவில் கட்டுப்போட உதவும்.இந்த பிரண்டை, நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும், வாடாத பசுமையான கீரையாக சந்தைகளிலும் கிடைக்கிறது .\nபிரண்டை துவையல் செய்வது எப்படி தேவையான பொருட்கள்:சுத்தம் செய்த பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.செய்முறை:\nஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு இளஞ்சூட்டில் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும்.\nபூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும்.\nபுளி கரைத்த நீரில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும்.\nநன்றாக வதக்கியதும், ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும்\nவேலியில் முளைத்திருக்கும் இந்த குண்டுமணியின் விலை எவ்வளவு தெரியுமா..\nயார் இந்த கார்த்திகேய சிவசேனாதிபதி..\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.. காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம்…\nசர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே…\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு கட்டாயம்…\nநீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/13021159/ADMK-Candidate-He-will-succeed-Interview-with-Minister.vpf", "date_download": "2020-05-25T00:43:06Z", "digest": "sha1:F7VZMZT6CM5WMJ7E3FI6IAKXTU6BA5J3", "length": 11243, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "ADMK Candidate He will succeed Interview with Minister Kadambur Raju || நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + ADMK Candidate He will succeed Interview with Minister Kadambur Raju\nநாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\nநாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nபதிவு: அக்டோபர் 13, 2019 04:45 AM\nதூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-\nஇந்தியாவில் முதல் முறையாக நதிநீர் இணைப்பு நாங்குநேரி தொகுதியில் நடந்து வருகிறது. இது நிறைவு பெறும் போது நாங்குநேரி தொகுதி வளம் பெறும் தொகுதியாக மாறும். அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் அந்த பகுதி மக்களுடன் மக்களாக இருக்கும் வேட்பாளரை நாங்கள் நிறுத்தி உள்ளோம்.\nநாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசையில் தொகுதியை மறந்து சென்று விட்டார். இதனால் தான் தற்போது நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இது மக்களுக்கு தெரியும். இது எங்களுக்கு சாதகமாக அமையும். நிச்சயமாக அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.\nசீன அதிபரின் வருகை தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளது. இந்த நிகழ்ச்சியால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பெருமை கொள்கிறார்கள். நாளுக்கு நாள் அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள் என்று மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் பேசியுள்ளார். தி.மு.க. ஆட்சிக்கு வரப்போவது இல்லை. தி.மு.க.வினர் பலரின் பதவிகள் தான் பறிபோக உள்ளது என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பா.ம.க. மறியல்\nஅ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. புதுவையில் மதுக்கடைகளை திறக்க அனுமதி கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்\n2. பஸ், ரெயில், ஆட்டோக்கள் ஓடாது கர்நாடகத்தில் இன்று முழு ஊரடங்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்\n3. தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் தனிமை கண்காணிப்பு சுகாதாரத்துறை உத்தரவு\n4. வேலாயுதம்பாளையத்தில் இருந்து சொந்த ஊருக்கு நடந்தே சென்ற பீகார் மாநில தொழிலாளர்கள்\n5. 35 நாட்களுக்கு பிறகு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் ஒருவருக்கு கொரோனா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=112", "date_download": "2020-05-25T01:24:49Z", "digest": "sha1:3JPIKRY7JXBGFGGBLUNVKI4JWW6QZ7DY", "length": 8889, "nlines": 152, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள��� வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nமுதல் பக்கம் » மூன்றாம் திருமறை\nமூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 07,2011\n1,2,3 திருமுறைகளில் திருஞான சம்பந்தர் 4146 பாடல்கள் பாடியுள்ளார். அதில் மூன்றாம் திருமறையில் திருஞான ... மேலும்\nமூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 07,2011\n302. திருக்கழிப்பாலை (அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை,கடலூர் ... மேலும்\nமூன்றாம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-3) | தேவாரம்செப்டம்பர் 07,2011\n348. திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும் திருச்சிற்றம்பலம் 967. ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனல்கங்கையை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=63242", "date_download": "2020-05-25T02:29:50Z", "digest": "sha1:Z6PPE2ZT3NMZUEQJCDINL5XJM474VR37", "length": 20885, "nlines": 178, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " New year rasi palan 2017 | விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வசந்தகாலம் பிறக்கிறது வளர்ச்சிக்கதவு திறக்கிறது (70/100)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ���ாசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nதுலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) வசந்தகாலம் பிறக்கிறது வளர்ச்சிக்கதவு திறக்கிறது (70/100)\nநினைத்ததை முடிக்க விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே\nமுக்கிய கிரகங்களில் குரு பகவான் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் புத்தாண்டு பிறக்கிறது. குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் நன்மை உண்டாகும். ஜன.16ல் ராசிக்கு 12-ம் இடத்திற்கு குரு அதிசாரமாக செல்வது சுமாரான நிலையே. இங்கு அவரால் வீண் அலைச்சல், மனக்குழப்பம் உருவாகலாம். ஆனால், இந்த பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வசந்தகாலமாக குரு மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைகிறார். இதனால் குடும்பத்தில் நன்மை மேலோங்கும். வளர்ச்சி பெருகி எதிர்பார்ப்பு அனைத்தும் நிறைவேறும். ராகு தற்போது 10-ம் இடமான சிம்மத்தில் இருந்து மனைவியால் பிரச்னை ஏற்படலாம். ஜூலை 26ல் ராகு 9-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் சுமாரான பலனே உண்டாகும். கேது 4-ம் வீடான கும்பத்தில் இருப்பதால் உடல்நலக்குறைவு உருவாகலாம். ஜூலை 26ல் கேது 3-ம் இடமான மகரத்திற்கு வருவதால் பிரச்னை அனைத்தும் விலகும். பொருளாதார வளம் சிறக்கும்.\nஇஷ்ட தெய்வ அருளால் வாழ்வில் வளம் பெருகும். சனி பகவான் ராசியிலேயே இருப்பதால் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். தொழில் விஷயமாக வெளியூரில் தங்க நேரிடலாம். அவரது 3-ம் பார்வையால் செயலில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், தொழிலில் வளர்ச்சியும் நிலைக்கும். ஏப்.10 முதல் ஆக. 6 வரை சனி வக்ரம் அடைவதால் கெடுபலன் தர மாட்டா���் அவர் ஆண்டு இறுதியில் (டிச.18) உங்கள் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற இருக்கிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். சிக்கனம் அவசியம். கணவன்-, மனைவி இடையே அன்பு மேலோங்கும். குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகமுண்டாகும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் ஆடை, ஆபரணம் வாங்க வாய்ப்புண்டு. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு உருவாகலாம். ஜூலை26க்கு பிறகு முயற்சி அனைத்திலும் வெற்றி உண்டாகும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.\nதொழில், வியாபாரம்: தொழிலில் சீரான வளர்ச்சி உண்டாகும். ஏழரை சனி என்பதால் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தேவையான சமயத்தில் அனுபவசாலிகளின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். மார்ச்10க்கு பிறகு வருமானம் போதுமான அளவில் இருக்கும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். தொழிலாளர் ஆதரவு சிறப்பாக அமைந்திருக்கும்.\nபணியாளர்கள்: ஆண்டின் தொடக்கத்தில் சுமாரான பலன் கிடைக்கப் பெறுவர். வேலைப்பளுவும், அலைச்சலும் ஏற்படலாம். ஆனால் மார்ச்10க்கு பிறகு நிலைமை சாதகமாக அமையும். தடைபட்ட பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் மத்தியில் மதிப்பு உயரும். முயற்சி செய்தால் அதிக சம்பளத்தில் புதிய வேலை கிடைக்கும்.\nகலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் பெறுவதில் விடாமுயற்சி தேவைப்படும். எதிர்பார்த்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். மார்ச் 10க்குப் பிறகு முன்னேற்றம் உண்டாகும்.\nஅரசியல்வாதிகள்: பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை போதிய வருமானம் கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.\nமாணவர்கள்: குருவின் பார்வையால் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. ஆனால் அடுத்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.\nவிவசாயிகள்: அதிக முதலீடு பிடிக்கும் பணப்பயிர்களைப் பயிரிட வேண்டாம். மானாவாரி விவசாயத்திலும், நெல், கோதுமை, பழவகைகள், கேழ்வரகு போன்ற பயிர்களிலும் நல்ல மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சுமாரான பலன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.\nபெண்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஜூலை 26க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்லும் வாய்ப்புண்டு. ஆடம்பர செலவைக் குறைத்து சேமிக்க முயல்வீர்கள். வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உறவினர்களிடம் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.\nசெல்ல வேண்டிய கோவில்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில்.\nபரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். விநாயகரையும், ஆஞ்சநேயரையும் தொடர்ந்து வழிபடுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று டிசம்பர் 28,2019\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க\nநல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே டிசம்பர் 28,2019\nமதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் டிசம்பர் 28,2019\nஉழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களேசனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் டிசம்பர் 28,2019\nமன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களேஇந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/04/45.html", "date_download": "2020-05-25T01:38:05Z", "digest": "sha1:XEA432QWKD55USO7MDCSHVOOAYELNTNN", "length": 16012, "nlines": 218, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: 45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nபொதுவாக வயது அதிகமாக அதிகமாக உடலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் எண்ணிக்கை குறைவது தான். குறிப்பாக பெண்கள் வயது அதிகரிக்கும் போது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறைவதோடு, ஊட்டச்சத்துக்களும் குறைய ஆரம்பித்து, மூட்டு வலி, கால் வலி மற்றும் பல உடல்நல பிரச்னைகளை சந்திப்பார்கள். ஆகவே இத்தகைய பிரச்னைகளை எதிர்கொள்ள சரியான வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கீழே குறிப்பிடப்பட்டுள்ள வைட்டமின்களை 45 வயதிற்கு மேல் தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\n45 வயதை தொடும் பெண்களுக்கு வைட்டமின் பி12 மிகவும் இன்றியமையாத வைட்டமின்களில் ஒன்றாகும். அதிலும் சர்ஜரி நடந்திருந்த அல்லது இதயத்தில் பிரச்னை உள்ள பெண்களுக்கு, இச்சத்து மிகவும் முக்கியமானது. ஆகவே வைட்டமின் பி12 அதிகம் நிறைந்த இறைச்சி, கானாங்கெளுத்தி மீன் வகைகள் மற்றும் முட்டை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவைட்டமின் பி மற்றொரு அவசியமான வைட்டமினாகும். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முக்கியமான வைட்டமின்களாகும். ஏனெனில் இவை தான் ஒரு நாளைக்கு வேண்டிய எனர்ஜியைக் கொடுக்கிறது. எனவே பசலைக்கீரை, சால்மன், உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் எடுத்துக் கொண்டால், இச்சத்துக்களைப் பெறலாம்.\nதினமும் காலையில் 15 நிமிடம் சூரிய ஒளி உடலில் படுமாறு இருந்தால், அது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கிவிடும். அதுமட்டுமல்லாமல், சால்மன் அல்லது பாலை அதிகம் குடித்தால், அது உடலில் வைட்டமின் டியின் அளவை அதிகரிக்கும். வைட்டமின் ஞி 10 45 வயதான பெண்கள் அவசியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய வைட்டமினானது மீன், கல்லீரல், நவதானியங்கள் போன்றவற்றில் அதிகம் இருக்கும்.\nஇறுதி மாதவிடாயினால் பெண்கள் அதிகப்படியான இரும்புச்சத்துக்களை இழக்க நேரிடும். இதனால் பல பெண்கள் ரத்தசோகைக்கு உள்ளாவார்கள். எனவே இந்த நிலையை தவிர்க்க, பெண்கள் கீரைகளையும், ப்ராக்கோலியையும் உணவில் சேர்த்துக் கொள்ள வே���்டும். 45 வயதைக் கடக்கும் போது பெண்கள், வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.\nஇதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும். இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட் போன்றவற்றில் அதிகம் இருக்கும். அவகேடோ மற்றும் வாழைப்பழத்தில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துள்ள உணவை உட்கொண்டால், நரம்பு மண்டலமானது ஆரோக்கியமாக இருக்கும்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nகுறட்டைக்கான காரணங்களும் சிகிச்சை முறைகளும்\nநாப்கின் பயன்படுத்தும் போது தவறாமல் கடைபிடிக்க வேண...\n - அலற வைக்கும் அல்சர்... தப்பிப்பது எ...\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nபற்களை பராமரிக்க செய்ய வேண்டியதும்,செய்ய கூடாதததும...\nசெய்யிதுல் இஸ்திஃபார் – தலைசிறந்த பாவமன்னிப்பு கோர...\nநேரில் வந்து அழைத்தால் தான் மரியாதையாம்\nபோலீஸ் அவர்கள் பதிவு செய்யாதபோது, அவற்றை பதிவு செய...\nஉற்சாகமான விடாமுயற்சியே அதிர்ஷ்டம் என அழைக்கப்படும...\nவெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nஊர் சுற்றலாம் வாங்க மாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நட...\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம்\nசபை ஒழுக்கம் பேணுவதின் அவசியம் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் சபையினுள் நுழையும் போதும் அதிலிருந்து வெளியேறும் போதும் சலாம் கூறவேண்டும் \" உங்களில் எவரேனும் சப...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nநார்த்த‌ங்காயில் உள்ள மருத்துவ நன்மைகள் என்ன தெரியுமா...\nநார்த்தம்பழம் உடல்சூடு தணிக்கும் . நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது . நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது . ...\nமனித மூளை - சிறிய அளவிலான இந்த உடல் தொடர்ச்சியான ஆச்சர்யங்களை தர தவறியதில்லை.\nமனித மூளை குறித்த சில வியப்பான விசயங்களை கற்றுக்கொள்வோம் வாங்க. 1. மனித உடல் இடையில் இரண்டு சதவிதமே மூளை ( ~1.4 kg) என்றாலும் , நாம...\nஉணவில் அதிகம் இனிப்பு சேர்த்துக்கொள்கிறீர்களா\nஉணவில் அதிகம் சர்க்கரை சேர்த்துக்கொள்பவர்களுக்கு புற்றுநோய் , எலும்பு முறிவுநோய் , மூட்டு வியாதிகள் , உடல் பருமன் , இதய நோய்கள் , இரத்த அ...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=52%3A2013-08-19-04-28-23&id=5045%3A-1939-2019-q-q-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=68", "date_download": "2020-05-25T00:28:00Z", "digest": "sha1:TZRFX2L3PAYP2X7X6ZRRYDQFBV6YP6NO", "length": 26192, "nlines": 28, "source_domain": "geotamil.com", "title": "அஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் \" சினிமாவும் நானும்\"! ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல்!", "raw_content": "அஞ்சலி.: படித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகேந்திரனின் (1939 - 2019) சரிதம்பேசும் \" சினிமாவும் நானும்\" ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ.வின் 'மித்ர' பதிப்பித்த நூல்\nWednesday, 03 April 2019 00:11\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\n\" நான் திட்டமிட்டு இங்கே வரவில்லை. என்றாலும்கூட எனக்கும் கனவு இருந்தது. அது சினிமா குறித்த கனவு. ஒரு சினிமா எப்படியிருக்கவேண்டும் என்கிற கனவு. இந்த சினிமா எனக்கானதில்லை, என் சமூகத்துக்கானதில்லை என்று அன்றைய சினிமாக்கள் மீதான எனது அதிருப்தியிலிருந்து உருவானதொரு கனவு. எனது திரைப்படங்கள் அதிலிருந்துதான் வரவாகின. இன்றைக்கு சினிமாவைத் தேடி வருகிற இளைஞர்களின் கனவு அப்படிப்பட்ட கனவா என்கிற கேள்வியை எனக்குள் எழுப்பிப்பார்த்துக்கொள்கி���ேன்\" என்று சொன்ன இயக்குநர் மகேந்திரன் நேற்று 02 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.\n\" முள்ளும் மலரும் \" மகேந்திரன் என அறியப்பட்ட இவரின் இயற்பெயர் ஜோசப் அலெக்ஸாண்டர். தமிழகத்தில் இளையான்குடி இவரது பூர்வீகஊர். மாணவப்பருவத்திலேயே கையெழுத்து சஞ்சிகை நடத்தியிருக்கும் இவரது எழுத்தனுபவம், பின்னாளில் சென்னையில் பத்திரிகை ஊடகத்துறையினுள் இவரை அழைத்துக்கொண்டது.\nமதுரை அழகப்பா கல்லுரியில் இவர் படிக்கும் காலத்தில் ( 1958) எம்.ஜி. ஆர். இயக்கி நடித்த நாடோடி மன்னன் திரைக்குவந்து வெற்றிபெறுகிறது. அந்த வெற்றிவிழாவை கொண்டாட மதுரைக்கும் வரும்போது அலெக்ஸாண்டர் படித்த கல்லூரிக்கும் அழைக்கப்படுகிறார்.\nஅந்த விழாவில் எதிர்பாரதவிதமாக அலெக்ஸாண்டர் பேசவேண்டிய சந்தர்ப்பம் கிடைக்கிறது. திரைப்படங்களில் காதலிகளுடன் ஓடிப்பிடித்து பாட்டுக்கு உதடு அசைத்து பாடும் எம். ஜி.ஆர் பற்றி இவர் இவ்வாறு பேசுகின்றார்: \" நம் கல்லூரியில் காதலிக்கிறவர்கள் என்ன பாடு படுகிறார்கள். ஊரே கூடிப்பேசுகிற அளவுக்கு அவர்கள் காதலித்துவிட்டு இன்றைக்கு எவ்வளவு அவமானப்படுகிறார்கள். இது நம் எல்லோருக்கும் நல்லாத் தெரியும். ஆனால், இவர் ( எம்.ஜி.ஆரைக்காட்டி) சினிமாவில் டூயட் பாடிக்கொண்டே காதலியோடு ஊரே வேடிக்கை பார்க்கிற மாதிரி ஓடிப்பாடி ஆடிக்காதலிக்கிறார். இவர் காதலிக்கிறதைப்பார்த்து சினிமாவுலே எந்தப் பிரின்சிபாலும் கண்டுகொள்வதில்லை. கண்டிப்பதில்லை. ஊர்க்காரர்களும் இவர்கள் காதலிப்பதைப் பொருட்படுத்துவதில்லை\"\nமண்டபம் கைதட்டலினால் அதிர்ந்தது. எம்.ஜி.ஆர் திகைத்தார். தொடர்ந்து அந்தப்பேச்சைக்கேட்டு ரசித்த எம்.ஜி.ஆர், தனது ஏற்புரையையடுத்து விடைபெறும்போது ஒரு காகிதத்தில் \" நல்ல பேச்சு. நல்ல கருத்து. நகைச்சுவையுடன்கூடிய வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்கத் தகுந்தவர். வாழ்க \" என்று எழுதிக்கொடுக்கிறார். இச்சம்பவம் நடந்த திகதி: 30-11-1958.\nஇதுபோன்ற பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய நூல்தான் மகேந்திரன் எழுதியிருக்கும் சினிமாவும் நானும். ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. சென்னையில் நடத்திய மித்ர பதிப்பகம் இந்த நூலை 2003 இல் வெளியிட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 2005 இல் வெளியானது.\nஇந்த நூலின் தொடக்கத்தில், நீங்கள���ம் நானும் என்ற தலைப்பில் மகேந்திரன் இவ்வாறு தெரிவிக்கின்றார்: \" சினிமாவும் நானும் என்ற தலைப்பைக்குறித்து உங்களிடம் நான் கொஞ்சம் சொல்லவேண்டியிருக்கிறது. சினிமா பார்ப்பதையே தங்களின் முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டவர்களும், இப்படி ஒரு தலைப்பில் தங்கள் அனுபவங்களையும் அபிப்பிராயங்களையும் புத்தகமாக எழுதலாம். அல்லது சினிமாத்துறையில் நல்ல அனுபவம் உள்ள ஒரு எடிட்டரோ, ஒளிப்பதிவாளரோ, ஆர்ட் டைரக்டரோ, ஒரு ஒப்பனைக்கலைஞரோ, இல்லை, நீண்ட பல வருடங்கள் பணிபுரியும் சினிமா தயாரிப்பு நிர்வாகியோ தங்களின் அனுபவங்களை \" சினிமாவும் நானும்\" என்ற தலைப்பில் எழுதலாம். அவர்கள் அப்படி எழுதுவது படிப்பவர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும்.\n'கடலும் நானும் ' என்ற தலைப்பில் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களும் , கப்பலில் நாடு நாடாகச்சுற்றுகிற கப்பல் மாலுமிகளும், பயணிகளும் கட்டுமரத்தில் போய் மீன் பிடிப்பவர்களும், முத்துக்குளிப்பவர்களும் புத்தகம் எழுதலாம். அந்த வகையில் சினிமா என்ற சமுத்திரக்கரையில் அழகிய கிழிஞ்சல்களைத் தேர்ந்தெடுத்து மடியில் கட்டிக்கொள்கிறவன் என்ற முறையில் ' சினிமாவும் நானும் ' என்று எழுதியிருக்கின்றேன்.\nதான் நடிக்கும் படங்கள் எவ்வளவுதூரம் இயற்கைக்கு விரோதமாக இருக்கிறது என்பதை ஒரு மாணவன் அன்று மேடையில் சுட்டிக்காட்டியபின்னரும், அவனை பாராட்டி தன்கையால் சான்றிதழ் எழுதிக்கொடுத்திருக்கும் எம்.ஜி.ஆர்., பின்னாளில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் மகேந்திரனை அடையாளம் கண்டு, தனது இல்லத்திற்கு அழைத்து தனி அறை ஒதுக்கிக்கொடுத்து தான் விலைகொடுத்து உரிமை வாங்கியிருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்குவதற்காக திரைக்கதை வசனம் எழுதவைத்துள்ளார். மகேந்திரன் எழுதினார். ஆனால், படம் தயாராகவில்லை.\nபின்னாளில் மகேந்திரன் சினிமாவுக்காக திரைக்கதை வசனம் எழுதிய சில சிறுகதைகளும் நாவல்களும் கூட திரைப்படமாகவில்லை. அதில் ஒன்று அவுஸ்திரேலியா எழுத்தாளர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவல். இதனையும் எஸ்.பொ.வின் மித்ரதான் வெளியிட்டு, இரண்டு பதிப்புகள் கண்டது.\n\" உயர்வான நல்ல ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான் அதேசமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு ஒரு திரைப்படம் உருவாகும்போது அந்தத் திர��ப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் உன்னதமானது. பல நாட்டு சினிமாப்படைப்பாளிகளும் நாவல்களை ஆதாரமாகக்கொண்டு பெருமைக்குரிய வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார்கள். தருகிறார்கள். இந்தியாவும் இதற்கு விலக்கு அல்ல. திரைப்பட மேதை சத்தியஜித்ரேயின் உலகப்புகழ்பெற்ற படங்கள் அனைத்தும் நாவல்களையும் சிறுகதைகளையும் ஆதாரமாகக்கொண்டவை. \" எனக்கூறும் மகேந்திரன் ரே எடுத்த படங்கள் பதேர் பஞ்சலி, அபராஜிதோ, அபூர்சன்சார் பற்றியும் இந்த நூலில் எடுத்துரைக்கிறார்.\nஉமாசந்திரனின் முள்ளும் மலரும், புதுமைப்பித்தனின் சிற்றன்னை ( உதிரிப்பூக்கள்) பொன்னீலனின் பூட்டாத பூட்டுக்கள், கந்தர்வனின் சாசனம் , சிவசங்கரியின் நண்டு, முதலான நாவல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இயக்கி படமாக்கியவர் மகேந்திரன்.\nஏற்கனவே திரைப்படமாகிய அகிலனின் பாவை விளக்கு, கல்கியின் பார்த்திபன் கனவு, கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள், ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் பற்றியும் மகேந்திரன் இந்த நூலில் பேசுகிறார்.\nஇந்திய தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் ( National Film Development Corporation - N.F.D.C) நிதியுதவியில் இவர் கதை வசனம் எழுதி இயக்கிய சாசனம் படத்தினை 28 நாட்களில் எடுத்திருந்த அனுபவத்தையும், அதனை திரைக்கு எடுத்துவருவதற்கு பட்ட கஷ்ட நஷ்டங்களையும் துன்பங்களையும் பதிவுசெய்துள்ளார். அந்த அத்தியாயத்திற்கு \"என் சாசனம்\" என்றுதான் தலைப்பும் இரட்டை அர்த்தத்தில் சூட்டியிருக்கிறார்.\nதான் சென்னையில் இனமுழக்கம் பத்திரிகையில் சினிமா விமர்சகராக பிரவேசித்த கதையை சொல்லும்போது, \" எதிர்பாராத திருப்பங்கள், தற்செயல் நிகழ்ச்சிகள் தான் என் வாழ்வைத் தீர்மானித்தன என்பதை இப்படிப் பல சந்தர்ப்பங்கள் உங்களுக்கு நினைவூட்டும். அதேசமயம் நம்ப முடியாத திருப்பங்கள் நிறைந்த சினிமாத் திரைக்கதை மாதிரித்தான் என் வாழ்க்கையும் என்பது இன்னொரு நல்ல உதாரணம். ஆனால், சினிமாவில் இடம்பிடிக்க முயலும், எவரும் என்னை 'ரோல் மாடல்' ஆக நினைக்கவே கூடாது. அது ஆபத்து என்பதையும் எச்சரிக்கிறேன். \" என்று பதிவுசெய்கிறார்.\nசூப்பர் ஸ்டார் இன்றளவும் தான் நடித்த படங்களில் மகேந்திரன் இயக்கிய முள்ளும்மலரும் தான் மிகச்சிறந்தது எனச்சொல்லிவருபவர். சுஹாசினிக்கு பெரும் புகழையும் ���ிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றுத்தந்தபடம் மகேந்திரன் கதை வசனம் எழுதி இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே. சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படத்திற்கும் இவர் வசனம் எழுதினார். அது முதலில் மேடை நாடகமாகி நூறு நாட்கள் மேடை ஏறி வெற்றிபெற்றது. இவற்றின் பின்னணிகள் பற்றியெல்லாம் விரிவாக அலசியிருக்கும் மகேந்திரன், நடிகரும் பத்திரிகையாளரும் அரசியலில் அதிர்வேட்டுக்களை அயராமல் விட்டு, அரசியல்வாதிகளின் கண்களில் விரலை ஆட்டியவருமான சோ - ராமசாமி பற்றியும் வெளியுலகத்திற்கு அதிகம் தெரியாத ஒரு செய்தியையும் இந்த நூலில் உணர்ச்சிகரமாக பதிவுசெய்துள்ளார்.\nசோவின் மொட்டந்தலை பிரசித்தமானது. அவர் மறையும் வரையில் அந்தத் தலையுடன்தான் காட்சியளித்தார். மகேந்திரன், சோவின் துக்ளக் பத்திரிகையிலும் நிருபராக பணியாற்றியவர். அக்காலப்பகுதியில் மகேந்திரனின் மூத்த குழந்தை டிம்பிள் பிறந்ததிலிருந்து கடுமையாக நோயுற்றிருந்தாள். உடல்நிலை மோசமடைந்தையடுத்து, எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். குழந்தை நிலைகுறித்து தொலைபேசியில் சோவிடம் சொல்லி அழுதிருக்கிறார் மகேந்திரன். அதனைக்கேட்டு ஆறுதல் சொல்லி தேற்றியிருக்கிறார் சோ. சில நாட்களில் குழந்தை சுகமடைந்துவிட்ட செய்தியுடன் மகேந்திரன் துக்ளக் அலுவலகம் திரும்புகிறார்.\nஅதனைக்கேட்டுவிட்டு சோ, மகேந்திரனையும் அழைத்துக்கொண்டு திருப்பதி சென்று தனது நேர்த்தியை நிறைவேற்றுகிறார். அக்குழந்தை குணமாகவேண்டும் என்று தனது மேசையிலிருந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தைப்பார்த்து வேண்டுதல் செய்திருக்கும் சோ, மொட்டைஅடித்துக்கொள்வதாக பிரார்த்தித்திருக்கிறார்.\nஇந்தச்சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் கிறிஸ்தவராக பிறந்த அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன். அந்த சம்பவத்தை மறந்துவிடாமல் அதே குழந்தை பின்னாளில் மணமகளான தருணத்தில் திருமணவிழா மேடையில் வாழ்த்துவதற்கு வருகைதந்த சோவின் முன்னிலையில் நினைவுபடுத்திப்பேசுகிறார் நன்றி மறவாத மகேந்திரன்.\nசினிமாவுக்கு மகேந்திரனை இழுத்துவந்த எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன். அதனை விருப்பு வெறுப்பின்றி துக்ளக்கில் விமர்சித்து அவரது கோபத்துக்கும் ஆள��கியிருக்கிறார். திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் சிறுகதை எழுத்தாளருமான தங்கர்பச்சான் குங்குமம் தீபாவளி சிறப்பிதழுக்காக (1998) மகேந்திரனை பேட்டி காண்கிறார். அந்தப்பதிவின் இறுதியில், மகேந்திரன் இவ்வாறு சொல்கிறார்:\" டைரக்டர் ரிஷிகேஷ் முகர்ஜி சொன்னதுன்னு நினைக்கிறேன். \" நல்ல படம் எடுக்கிறதுக்கும் மோசமான படம் எடுக்கிறதுக்கும் ஒரே கெமராவைத்தான் பயன்படுத்துறீங்க. ஒரே மாதிரித்தான் செலவு பண்றீங்க. அதை நல்ல படமாகவே எடுத்துட்டா என்ன ன்னார். நானும் அதையேதான் சொல்றேன். நாம், நம்முடைய உழைப்பை, செலவை நல்ல படங்கள் எடுக்க பயன்படுத்தணும்\"\nதமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள், நமது தமிழ் சினிமா இயக்குநர்கள் முதலான தலைப்புகளில் பலரைப்பற்றிய தனது அவதானம் குறித்தும் மகேந்திரன் இந்த நூலில் விரிவாக எழுதியுள்ளார். அவர் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் சில காட்சிகளையும் இந்த நூலில் பார்க்கமுடிகிறது. தனது இலக்கியத்துறை ஈடுபாட்டையும் படைப்பிலக்கியத்தையும் சினிமாவையும் இணைக்கும்போது ஏற்படும் சுவாரசியமான திருப்பங்கள் - அனுபவங்களையும் வாசகரை மிறட்டாத மொழி நடையில் எளிமையாக சொல்கிறார்.\nஇந்திய சினிமா உலகம் குறித்தும் உலகத்தரம்வாய்ந்த சினிமாக்கள் பற்றியும் இந்த நூல் உரத்தசிந்தனைகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுகின்றது. அத்துடன் அவர் தன்னையும் பல அத்தியாயங்களில் சுயவிமர்சனம் செய்துகொள்கிறார். நேற்று தனது 79 வயதில் மறைந்துவிட்ட இயக்குநர் மகேந்திரனுக்கு எமது அஞ்சலி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/female-hair-loss-at-temples/", "date_download": "2020-05-25T00:43:35Z", "digest": "sha1:W5YK7ENEO62FQ7IFFKUOJP5KP2PAJN7B", "length": 12402, "nlines": 85, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "கோயில்களில் பெண் முடி உதிர்தல்Female Hair Loss at Temples - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nகோயில்களில் பெண் முடி உதிர்தல்\nஇயற்கை மாற்றுத்திறனாளிகளின் பெண் முடி உதிர்தல் மருத்துவர் டாக்டர் ஜெய்ம் ரோசென்ஸ்வீக் (டாக்டர் ரோஸ்), கோயில்களில் பெண் முடி உதிர்தல் மற்றும் இழுவை அலோபீசியா பற்றி பேசுகிறார்.\nஇயற்கை மாற்றுத்திறனாளிகளின் பெண் முடி உதிர்தல் மருத்துவர் டாக்டர் ஜெய்ம் ரோசென்ஸ்வீக் (டாக்டர் ரோஸ்), கோயில்களில் பெண் முடி உதிர்தல் மற்றும் இழுவை அலோபீசியா பற்றி பேசுகிறார்.\nடாக்டர் ரோஸ் 2010 இல் ஒரு தீவிர கருத்தரங்கு மற்றும் பட்டறையில் கலந்துகொண்டபோது கோயில்களில் பெண் முடி உதிர்தல் மற்றும் முடி மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். அழகியல் மருத்துவத்தில் பல ஆண்டுகள் கழித்தபின், இழுவை அலோபீசியா முடி உதிர்தல் மற்றும் முடி மறுசீரமைப்பு ஆகியவற்றில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தார். கலைத்திறன் மற்றும் அறுவை சிகிச்சை மீதான அவரது ஆர்வம். முடி மாற்றுதல் கிளினிக், இயற்கை மாற்று சிகிச்சையின் டாக்டர் மாட் ஹியூப்னருடன் ஒரு விரிவான HUE (உயர்-விளைச்சல் அலகு பிரித்தெடுத்தல்) முறை பயிற்சி திட்டத்தை முடிக்க அவர் முடிவு செய்தார். நிகழ்ச்சி முடிந்ததும், டாக்டர் ரோஸ் புளோரிட், ஃபோர்ட் லாடர்டேலில் இயற்கை மாற்று சிகிச்சையில் சேர்ந்தார்\n, இந்தியாவில் பெண் முடி உதிர்தல் சிகிச்சை, என்ன பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள் பெண் முடி உதிர்தல் சிகிச்சைகள், ஒரு வழிகாட்டி பெண் முடி உதிர்தல், கோயில்களில் பெண் முடி உதிர்தல், சிறந்த பெண் முடி உதிர்தல், பெண் முடி உதிர்தலுக்கான வழிகாட்டி, பெண் முடி உதிர்தல், பெண் முடி உதிர்தல் இயற்கை, பெண் முடி உதிர்தல் ஏற்படுகிறது, பெண் முடி உதிர்தல் குறிப்புகள், பெண் முடி உதிர்தல் சிகிச்சை, பெண் முடி உதிர்தல் தீர்வுகள், பெண் முடி உதிர்தல் பொருட்கள், பெண் முடி உதிர்தல் ரெட்டிட், பெண் முடி உதிர்தல் வகைகள் மற்றும் காரணங்கள், பெண் முடி உதிர்தல் வீட்டு வைத்தியம்\nPrevious Previous post: முடி உதிர்தலை நிறுத்து முடி வளர்ச்சியைத் தூண்டும்\nNext Next post: முடி உதிர்தலுக்கான முடி வளர்ச்சி தயாரிப்புகள் | அழகான தோல்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actress-keerthi-suresh-request-actor-get-half-salary-help-producers-q9bw2q", "date_download": "2020-05-25T03:00:34Z", "digest": "sha1:73YLVWWRFIYFH6LPARYK2UGBYT3TCKAM", "length": 11471, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதலில் கீர்த்தி சுரேஷ் இதை செய்வாரா? தந்தை வைத்த ஒற்றை கோரிக்கைக்கு குவியும் ஆதரவு! | actress keerthi suresh request actor get half salary help producers", "raw_content": "\nமுதலில் கீர்த்தி சுரேஷ் இதை செய்வாரா தந்தை வைத்த ஒற்றை கோரிக்கைக்கு குவியும் ஆதரவு\nஉலக நாடுகளை கடந்து, மெல்ல மெல்ல இந்தியாவின் உள்ளே புகுந்த கொரோனா வைரஸ் தாக்கம், தற்போது பணக்காரர்கள், ஏழை என எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பந்தாடி வருகிறது.\nஉலக நாடுகளை கடந்து, மெல்ல மெல்ல இந்தியாவின் உள்ளே புகுந்த கொரோனா வைரஸ் தாக்கம், தற்போது பணக்காரர்கள், ஏழை என எவ்வித பாகுபாடும் பார்க்காமல், பந்தாடி வருகிறது.\nஇதுவரை இதற்க்கு, தடுப்பு ஊசியோ, அல்லது மருந்தோ கண்டுபிடித்து விட்டதாக... எவ்வித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை. அதனால், முடிந்தவரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.\nஇப்படி பட்ட கட்டுப்பாடுகளை மீறி வெளியில் செல்வதால், தினம் தோறும்... கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் கூடி கொண்டே செல்கிறது.\nஅதே நேரத்தில், கோடிக்கணக்கில் பணம் புழலும் திரையுலகமே... கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. அணைத்து திரையுலகை சேர்ந்த நலிந்த கலைஞர்கள், மற்றும் கூலி தொழிலாளர்களுக்கு பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், தற்போதைய சூழநிலை குறித்து, பேசியுள்ள பிரபல நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும், மலையாள திரையுலக தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பை வகித்து வரும், சுரேஷ், “ரிலீஸுக்கு 26 படங்கள் தயாராக உள்ளது. இறுதிக்கட்ட பணிகளில் அப்படியே நிற்கிறது. இந்த நிலைமை முழுமையாக சீராகி எப்போது மீண்டும் படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமாகும் என்பது தெரியவில்லை. அப்படி மீண்டும் படப்பிடிப்பு பணிகள் துவங்கும் போது தயாரிப்பாளருக்கு கை கொடுக்கும் விதமாக, நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும், தங்களுடைய சம்பளத்தை 50 சதவீதம் குறைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.\nஇவரின் இந்த ஒற்றை கோரிக்கைக்கு, தயாரிப்பாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. அதே நேரத்தில், தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும், கீர்த்தி சுரேஷ் இதே போல் பாதி சம்பளம் மட்டுமே பெற்று கொள்வாரா என்கிற கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த கேள்விக்கு அவர் தான் பதில் கூற வேண்டும்.\nகொடூரமான காமெடி.. பிரதமர் மோடியின் சுயசார்பு திட்ட அறிவிப்புகளை செமயா நக்கலடித்த சோனியா காந்தி\nசோனியா காந்தியுடனான ஆலோசனை.. ஸ்டாலின் முன்வைத்த முக்கியமான 3 கோரிக்கைகள்\nமகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் உறுதியான கொரோனா பாதிப்பு.. தாறுமாறா எகிறும் எண்ணிக்கை\nதன்னுடைய பெயரில் முறுக்கு கடை ஆரம்பித்த விஜய் டிவி பிரபலம் மணிமேகலை..\nகன்னக்குழி அழகியின் பெட்ரூம் போட்டோ ஷூட்... வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு அட்ராசிட்டி...\nகையில் கிளாஸ் உடன் ஹாட் பிகினி போஸ்... ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஹன்சிகா...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் க���றிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\nடூ பீஸ் உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சுண்டி இழுக்கும் இளம் நர்ஸ்.... அலைமோதும் மாடல் அழகியாகும் வாய்ப்பு .\nஏழை எளிய மக்கள் பாராட்டும் அரசாக எடப்பாடி அரசு வளர்ந்து நிற்கிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் புகழாரம்.\nதிமுக புள்ளிகள் எம்எல்ஏக்கள் ...பாஜக, அதிமுக பக்கம் வருவார்கள்... ஆரூடம் சொல்லும் விபி துரைச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/saravana-store-annachi-arul-movie-latest-update-qadmee", "date_download": "2020-05-25T02:48:54Z", "digest": "sha1:JXPZFBRUUOOANNXYZQSJS3HUARNOOUUV", "length": 11340, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரூ.30 கோடியில் உருவாகி வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சியின் படம்..! இப்போது என்ன நிலையில் உள்ளது தெரியுமா? | saravana store annachi arul movie latest update", "raw_content": "\nரூ.30 கோடியில் உருவாகி வந்த சரவணா ஸ்டார் அண்ணாச்சியின் படம்.. இப்போது என்ன நிலையில் உள்ளது தெரியுமா\nபிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், விளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.\nபிரபலமாக மக்களால் பார்க்கப்படும் அனைவருமே வெள்ளித்திரையில் தோன்றும் வாய்ப்பு கிடைத்தால் அதனை பயன்படுத்தி கொள்கிறார்கள். அந்த வகையில், வ���ளம்பர படங்கள் மூலம் தோன்றி அசத்தி வந்த, சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் வெள்ளித்திரையில் கால் பதித்துவிட்டார்.\nஇவர் விளம்பரப்படங்களில், தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா ஆகியோருடன் தோன்றியது பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானது. எனினும் தொடர்ந்து தன்னுடைய கடையில் விளம்பர படங்களில் தோன்றி அனைவரையுமே ரசிக்க வைத்தார். நாளுக்கு நாள், விளம்பர படங்களில் இவரின் அழகும், ஸ்டைலும் சற்று அதிகரித்து கொண்டே தான் சென்றது.\nமேலும், இவரை திரைப்படங்களில் நடிக்க வைக்க சிலர் முயற்சித்து வருவகாகவும், இவர் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என கூறியதாக கூட தகவல்கள் பரவியது என்பது நாம் அறிந்தது தான்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரூ.30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இவரே ஒரு படத்தை நடித்து தயாரித்தும் வருகிறார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கி வருகிறார்கள். சமீபத்தில் கூட இந்த படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலுக்கு பிரமாண்ட செட் அமைத்து, ரூபாய் 1 கோடி செலவில் படமாக்கினர்.\nஅரண்மை போன்ற செட்டில், படத்தின் நாயகி ரித்திகா திவாரியுடன் சரவணா ஸ்டார் அண்ணாச்சி அருள் தோன்றிய புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படம் குறித்து அப்டேட் பற்றி, வெளியாகியுள்ள தகவலில், படம் மூன்றாம் கட்ட படப்பிடிப்பில் இருப்பதாகவும், தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சனை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க பட்டுள்ளதாம். கூடிய விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளார்களாம். அதுவரை கார்த்திருப்போம்...\nசரவணா ஸ்டோர்ஸில் இப்படியெல்லாமா நடக்குது... வைரலாகும் வீடியோ..\nலெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள் படத்தில் இணைந்த தேசிய விருது பிரபலம்..\nரூ. 5 கோடி சம்பளம்... அடுத்தது கல்யாணம்.. சரவணா ஸ்டோர்ஸ் அருளால் அதிர்ஷடக் காற்றில் சிறகடிக்கும் தமன்னா..\nசரவணா ஸ்டோர்ஸ் சரவணன் அருளுக்கு மச்சம்... இடையழகியை இழுத்து வந்து ஆட்டம்..\nசரவணா ஸ்டோர்ஸ் அருள் ஹாப்பி அண்ணாச்சி... சினிமாவில் சூட்டப்பட்டுள்ள ஸ்டார் பட்டம் என்ன தெரியுமா..\nசரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் வில்லனாகும் லலிதா ஜூவல்லரி ஓனர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ள���ு...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\n அம்பன் புயலால் சூறையாடப்பட்ட வீடியோ காட்சி..\nகாதை கிழித்த சப்தம்.. பீதியில் வீதிக்கு வந்த பெங்களூர் வாசிகள்..\nஇரண்டு பெண்கள் ஆணவக் கொலை.. முத்தத்தால் நேர்ந்த சோகம்..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\n அம்பன் புயலால் சூறையாடப்பட்ட வீடியோ காட்சி..\nதுணை முதல்வர் ஒபிஎஸ் துறையில் ஊழல்.தனி ராஜ்ஜியம் நடத்தும் மதுரை வீட்டுவசதி வாரியம்.தனி ராஜ்ஜியம் நடத்தும் மதுரை வீட்டுவசதி வாரியம்.\nஆல்டைம் சிஎஸ்கே லெவன்.. முன்னாள் வீரரின் சர்ப்ரைஸ் தேர்வு.. முக்கியமான வீரரை கழட்டிவிட்ட கொடுமை\nபுதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறப்பதில் சிக்கல்... முதல்வருக்கும், கவர்னருக்கும் இடையே வலுக்கும் மோதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/woman-techie-jumps-to-death-case-new-details-got-police-enquiry-py65wz", "date_download": "2020-05-25T00:36:19Z", "digest": "sha1:UT6HNKG47XJPHOKQBP6KVCEZ3LVKW7QZ", "length": 11869, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டில் சென்றது ஏன்? பெண் என்ஜினீயர் வழக்கில் திடீர் திருப்பம்...", "raw_content": "\n‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டில் சென்றது ஏன் பெண் என்ஜினீயர் வழக்கில் திடீர் திருப்பம்...\nசென்னையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்த பெண் என்ஜினீயர் இந்த வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். இருபத்துநான்கு வயதாகும் இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் அமைந்துள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் மென்பொர��ள் பொறியாளராக வேலைக்கு சேர்ந்தார். இந்தநிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நாள் வேலைக்கு வந்துள்ளார்.\nவேலைக்கு வந்த அவர், செப்டம்பர் 19 ஆம் தேதி இரவு அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். டேனிதா கீழே விழுந்த அதே வேகத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் இது தொடர்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nடேனிதா வேலைக்குச் சேர்ந்த ஐடி நிறுவனக் கட்டிடத்தின் 8-வது அடுக்கு, மேல்தளம் என்பதனால், ஊழியர்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து டேனிதா கீழே விழுந்ததால் அவரது மரணம் தற்கொலையா கொலையா அல்லது தவறுதலாக கீழே விழுந்தாரா என்னும் கோணத்தில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.\nஇந்த விசாரணைன் தொடர்ச்சியாக டேலிதா ஜூலியசின் பெற்றோரிடம் போலீசார் நடத்தினார். அந்த விசாரணையில், டேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர் என்றும் பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் என்பது தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து டேலிதா ஜூலியஸ் இறப்பு குறித்து கருத்து தெரிவித்த போலீசார், சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறிய போது, டேலிதா ஜூலியஸ் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து மரணம் அடைந்துள்ளார் என்று கூறியுள்ளனர்.\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்���ாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசியல் செய்த காங்கிரஸ்.. செம ரிவிட் அடித்த மாயாவதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/in-royapuram-corona-positive-cases-crossed-1000-qaexqe", "date_download": "2020-05-25T02:14:02Z", "digest": "sha1:SPLJKFFQGSNKFNLYA5WDLOP655NL5E67", "length": 12210, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனாவால் அலறும் சென்னை..! ராயபுரத்தில் ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..! | in royapuram corona positive cases crossed 1000", "raw_content": "\n ராயபுரத்தில் ஆயிரத்தை கடந்தது பாதிப்பு..\nசென்னையில் மண்டலவாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,047 ப��ருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,108 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,435 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 2,599 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 71 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் கிடுகிடுவென உயர்ந்து வரும் பாதிப்பு தற்போது 6 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,946 ஆக அதிகரித்துள்ளது.\nசென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்புகளை தினமும் மாநகராட்சி வெளியிட்டு வருகிறது. மொத்தமிருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. அங்கு இன்றைய நிலவரப்படி 1,047 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கடுத்தபடியாக கோடம்பாக்கத்தில் 919 பேருக்கும், திரு.வி.க.நகரில் 737 பேருக்கும், தேனாம்பேட்டையில் 640 பேருக்கும், அண்ணா நகரில் 493 பேருக்கும், வளசரவாக்கத்தில் 483 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே போல தண்டையார்பேட்டையில் 474 பேர், அடையாறில் 316 பேர், அம்பத்தூரில் 285 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதிருவொற்றியூரில் 133 பேருக்கும், மாதவரத்தில் 92 பேருக்கும், மணலியில் 79 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. மேலும் பெருங்குடியில் 77 பேர், சோழிங்கநல்லூரில் 74 பேர், ஆலந்தூரில் 71 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கின்றனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி துரிதப்படுத்தியுள்ளது. நகரில் பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் தி��ுவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் அதிர்ச்சி சம்பவம்... கொரோனாவின் கோரப்பசியால் இளம்பெண் உயிரிழப்பு..\nஅஜித் பட தயாரிப்பாளர் வீட்டில் வேலை செய்யும் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...\nசென்னையில் அசுர வேகத்தில் தாக்கும் கொரோனா.. சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் 15 பேருக்கு பாதிப்பு.\nகொரோனா வார்டில் ‘டூபீஸ்’நீச்சல் உடையில் சேவை... நர்ஸுக்கு அடித்த ஜாக்பாட்..\nநாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்..\nகொரோனாவின் கொடூரத்தால் திணறும் தலைநகர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nதிடீரென புழுதியுடன் வீசிய சுழற்காற்று.. மிரண்டு போன இளைஞர்கள்..\nஎம்.பி சின்ராஜை வழிமறித்து பொதுமக்கள் சரமாரி கேள்வி..\nராஜ நாகத்திடமிருந்து போராடி தன் குஞ்சுகளை மீட்ட தாய் கோழி..\nகாஞ்சிபுரத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 1442 ஜார்கண்ட் தொழிலாளர்கள்..\n\"பியானோவும் நானும்\" அனிருத் ரசித்து இசைத்த இசை..\nநடுரோட்டில் ராதிகா ஆப்தே... கொளுத்தும் வெயிலில் பார்க்கவே பரிதாபமாக இருக்கும் போட்டோஸ்...\nசீனாக்காரனுக்கு உயிர் பயத்தை காட்ட வரும் ஜப்பான்..\nஅயோத்தி ராமர் கோயிலில் தோண்டத் தோண்ட கிடைக்கும் சிவன் சிலைகள்- சிற்பத்தூண்கள்... ராம பக்தர்கள் இன்ப அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/cheat-prophet/", "date_download": "2020-05-25T01:08:00Z", "digest": "sha1:RBQKVLNZQ55T3LCNKDAJJZUFCANJGA3N", "length": 7209, "nlines": 98, "source_domain": "tamilchristianmessages.com", "title": "ஏமாற்றபட்ட தீர்க்கத்தரிசி - Tamil Christian Messages", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஏப்ரல் 19 ஏமாற்றபட்ட தீர்க்கத்தரிசி 1 இரா��க்கள் 13 : 1 -17\n‘நீபுசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும்,\nநீ போனவழியாய்த் திரும்பாமலும் இரு என்று\nகர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது\nஎன்றான்.’ (1இராஜா 13 : 17)\nஇந்தத் தீர்க்கத்தரிசியின் வாழ்க்கை ஒவ்வொரு விசுவாசிக்கும் ஊழியனுக்கும் எச்சரிக்கையாயிருக்கிறது. பெத்தேலிலும் தாணிலும் கன்றுக்குட்டிகளை வைத்து, அவைகளுக்கு மேடைகளை அமைத்தான் யெரோபெயாம். யெரோபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கையில் அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடித்து அதின் மேலுள்ள சாம்பல் கொண்டுபோம் என்று இந்த தீர்க்கத்தரிசி சொன்னான். இந்த ராஜாவாகிய யெரோபெயாம் கேட்டபோது அவனைப் பிடியுங்கள் என்று தன் கயை பலிபீடத்திலிருந்து நீட்டினான். அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக மடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. தேவனுடைய மனுஷன் சொன்னப்படியே பலிபீடம் வெடித்து சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டு போயிற்று.\nஅப்பொழுது ராஜா தனக்காக வேண்டிக்கொள்ளும்படி தேவனுடைய மனுஷனைக் கேட்டுக்கொண்டான். அவ்விதமாக விண்ணப்பம் செய்தபோது ரஜாவின் கை முன்னிருந்தபடியே சீர்ப்பட்டது. அப்பொழுது ராஜா, வீட்டுக்கு வந்து இளப்பாறு உனக்கு வெகுமானம் தருவேன் என்று சொன்னபோது தேவனுடைய மனுஷன் என்னபதில் சொன்னான் ‘அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும் போனவழியாய்த் திரும்பிவராமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்’ என்று சொன்னன். இவ்விதம் உறுதியாயிருந்த இந்த தேவனுடைய மனுஷன் எப்படி பொய் ஊழியனால் ஏமாற்றப்பட்டான் என்பதையும் அவனுடைய துக்ககரமான முடிவையும் பார்க்கிறோம்.\nஎந்த ஒரு விசுவாசியும், ஊழியனும், தேவனுடைய வாத்தையில் உறுதியாயிராவிட்டால் அவன் வீழ்ந்துப்போவது உறுதி. இன்றைக்கும் எத்தனை மக்கள் பொய் ஊழியர்களின் வார்த்தைகளை நம்பி மோசம்போய்கொண்டிருக்கிறார்கள். நீ தேவனுடைய வார்த்தையை உறுதியாய் பற்றி சார்ந்துக்கொள்வதை விட்டுவிடாதே.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/24-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-05-25T02:20:23Z", "digest": "sha1:BYAIMEJBJUE44L66MXKF4TQNTI6BGCR5", "length": 8632, "nlines": 132, "source_domain": "tamilmalar.com.my", "title": "24 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் - Tamil Malar Daily", "raw_content": "\nHome FEATURED 24 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும்\n24 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும்\nநாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டால், சுமார் 24 லட்சம் மலேசியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம் கூறுகிறது. கோவிட்-19 தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பால் பெரிய எண்ணிக்கையிலான மலேசியர்கள் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகத்தின் அறிக்கை ஒன்று கூறியது. இந்த சூழ்நிலையில் நாட்டில் குடும்ப வருமானம் 12 விழுக்காடாக வீழ்ச்சி காணும். இதன் மதிப்பு வெ.95 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இதனைச் சமாளிக்க புத்ராஜெயா ஒரு நெருக்கடி பட்ஜெட்டை ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிறுவனங்கள் திவாலாகாமல் இருப்பதைத் தடுக்கவும் மலேசியர்கள் வேலைகளை இழப்பதைச் சமாளிக்கவும் இந்த நெருக்கடி பட்ஜெட் அவசியம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.\nPrevious articleமனிதவள அமைச்சு மௌனம் காப்பது ஏன்\nNext articleவங்கிக் கடன் 6 மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appaaltamil.com/index.php?option=content&task=view&id=229&Itemid=60", "date_download": "2020-05-25T01:06:06Z", "digest": "sha1:5EK5QER5IZ6KRVGISQMWNX2PY27WOXXM", "length": 28044, "nlines": 45, "source_domain": "appaaltamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு வண்ணச்சிறகு தோகை - 13 சுனாமி அரசியல்.\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\n‘சுனாமி 2004’ கொண்டு வந்திருக்கும் சவால்கள் மற்றும் அது ஏற்படுத்தக்கூடிய புதிய திருப்பங்கள் போன்றவற்றைக் கருதிக் கூறுமிடத்து சுனாமி 2004 என்பது ஒரு காலப் பிரிகோடு எனலாம். தமிழர்களின் ஆதி வரலாறும் இவ்வாறு கடற்கோள்களின் அடிப்படையில் பிரித்துக் கூறப்படுவதுண்டு. தமிழர்களின் நவீன அரசியல் வரலாற்றில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு முன், பின் என்று பிரிப்பது போல ரிவிரசவுக்கு முன், ரிவிரசவுக்குப பின், ஜெயசிக்குறுவுக்கு முன், ஜெயசிக்குறுவுக்குப்பின் என்று பிரிப்பது போல இனி சுனாமி 2004 இற்கு முன், பின் என்றும் பிரிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக நவீன தமிழ் அறிவியல் மற்றும் அரசியல் போன்றவற்றில் சுனாமி கொண்டு வந்திருக்கும் சவால்கள் மற்றும் திருப்பங்கள் நிர்ணயகரமானவை போலத் தோன்றுகின்றன.\nமுதலாவதாக தமிழ் அறிவியலில் சுனாமி என்னென்ன புதிய சவால்களை கொடு வந்திருக்கிறது என்று பார்ப்போம். தமிழீழ விடுதலைப் போராட்டமே நவீன தமிழ் அறிவியல் மீது முதலாவது பெரிய சவால்களைக் கொண்டுவந்தது. அது பாடப்புத்��கங்களுக்குள் அடங்க மறுத்ததோடு முற்றிலும் புதிய ஓர் அனுபவமாகவும் காணப்படுகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக வீடுதலைப் போராட்டம் தமிழ் அறிவியலை அதிகமதிகம் செயல்பூர்வமானதாக் சமூகப்பிரக்ஞை உடையதாக் புரட்சிகரமானதாக மாறவேண்டிய தேவைகளைக் கொண்டுவந்தது. செயலுக்குப் போகும் ஒரு அறிவியலையே தமிழீழ விடுதலைப்போராட்டம் கோரி நிற்கிறது.சுனாமி 2004 உம் இப்படித்தான் அது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடுத்தபடியாக தமிழ் அறிவியலின் மீது புதிய நிர்பந்தங்களை கொண்டுவந்திருக்கின்றது. இது உயிர்களும் சொத்துக்களும் சம்பந்தப்படும் ஒரு விவகாரம். எனவே இப்பொழுது உடனடியாகத் தேவைப்படுவது தற்காப்புப் பொறிமுறை ஒன்றுக்குப் போகும் ஓர் அறிவியலே. சில மாதங்களுக்கு முன்பு சேது சமுத்திர விவகாரம் சூடுபிடித்தபோது அதுதொடர்பான வாதப்பிரதிவாதங்களில் துறைசார் தகைமையுடைய அநேகமானவர்கள் விலகி நின்றதோடு தற்காப்பு உணர்வுடன் கூடிய ஒரு வித மௌனத்தைக் கடைப்பிடித்ததை இங்கே சுட்டிக்காட்டலாம்.\nஇது விசயத்தில் தமிழ் பகுதிகளில் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் தமக்குரிய கூட்டு அறிவியல் பங்களிப்பை போதியளவு செய்யவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதுபோலவே சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து, உடனடுத்து வந்த நாட்களில் துறைசார் தகைமையுடையோர் தமக்குரிய அறிவியல் கடமையை செய்த வேகமும் அளவும் போதாது என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.\nஇதில் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை திரு. அன்ரனி நோபேர்ட் போன்ற சிலரே விதிவிலக்கு. இவருடைய கட்டுரைகளும் அன்ரனி நோபேர்ட்டின் பேட்டியும் முறையே உதயன், தினக்குரல், வீரகேசரி பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. ஆனால் அதேசமயம் கொழும்பில் அங்குள்ள துறைசார் அறிஞர்கள் நிபுணர்கள் போறோர் இது தொடர்பாக உடனடியாகவும் பெருமளவிலும் எமுதிவருவதைக் காணலாம்.சுனாமி பேரழிவு என்பது இந்தப் பிராந்தியத்தில் உள்ள துறைசார் நிபுணர்கள் அறிஞர்களுக்கு முற்றிலும் புதிய ஒரு அனுபவமாக இருப்பதாக ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஜெயராஜ் கூறுகின்றார். சுனாமி பற்றிய எச்சரிக்கைகள் கிடைத்தபோதிலும்கூட இந்திய அமைச்சர் கபில்சிங் அதைக்குறித்து அசட்டையாகவும் மந்த மாகவும் இருந்ததற்கு இதுவும் ஒரு காரணமா�� இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.\nஉண்மை. இது இந்தப்பிராந்தியத்தின் நவீன வரலாற்றில் முற்றிலும் புதிய ஓர் அனுபவமே கடற்கோள்களை ஐதீகங்கள் என்ற முற்கற்பிதத்தோடு அலட்சியம் செய்ததிற்குக்கொடுத்த விலை இது. ஆனால் இது விசயத்தில் அனுபவஸ்தர்களாய் உள்ள நாடுகள் இது பற்றிய அனுபவமற்ற நாடுகளை ஏன் எச்சரிக்கவில்லை இதை அறிவியல் மந்தத் தனம் என்பதா இதை அறிவியல் மந்தத் தனம் என்பதா அல்லது இந்தப்பிராந்தியத்தில் பூகம்பம் நிகழாது அல்லது பூகம்பத்தின் விழைவுகள் இந்தப்பிராந்தியத்தைத் தாக்காது என்ற முற்கற்பிதம் அறிவைக் குருடாக்கியதா அல்லது இந்தப்பிராந்தியத்தில் பூகம்பம் நிகழாது அல்லது பூகம்பத்தின் விழைவுகள் இந்தப்பிராந்தியத்தைத் தாக்காது என்ற முற்கற்பிதம் அறிவைக் குருடாக்கியதா அல்லது புலிகளின் குரல் வானொலியில் செய்தி வீச்சு நிகழச்சியில் திரு. தவபாலன் விமர்சித்தது போல இதை மேற்கின் பொறுப்பற்ற தனம் என்பதா அல்லது புலிகளின் குரல் வானொலியில் செய்தி வீச்சு நிகழச்சியில் திரு. தவபாலன் விமர்சித்தது போல இதை மேற்கின் பொறுப்பற்ற தனம் என்பதா எதுவோ இனி ஒரு சுனாமி தமிழர்களைத் தாக்காதிருக்குமாறு பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இப்பொழுது தமிழர்களுக்கும் வந்துவிட்டது. இந்தச்சவாலை தமிழ் அறிவியல் எதிர்கொள்ள வேண்டிய வேளை இது. இப்பொழுது தமிழர்களுக்குத் தேவை செயலுக்குபோகும் ஓர் அறிவே. இது முதலாவது.\nஇரண்டாவதாக சுனாமி 2004, தமிழ் அரசியல் கொண்டு வரக்கூடிய திருப்பங்கள் பற்றியது. நாடு சமாதானத்திலிருந்து மெல்ல விலகிச் சென்றுகொண்டிருந்த ஒருதருணத்தில் சுனாமிதாக்கியது. இதனால் ஏற்கனவே நடைமுறையிலிருந்து வந்த அரசியல் நிகழ்ச்சித்திட்டங்கள் குழப்பப்பட்டுவிட்டன. இப்பொழுது மனிதாபிமானப் பிரச்சனைகளே நிகழ்ச்சி நிரலின் முதல் வரிசைக்கு வந்துவிட்டன. மனிதாபிமானப்பிரச்சனை என்று வரும்போது அது அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதல்ல. அதிலும் ஒரு அரசியல் இருக்கும். உதாரணமாக சுனாமிப் பேரழிவை ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு வெளிநாடுகள் இலங்கைத்தீவினுள் துருப்புக்களை இறக்குவது என்பது சுனாமி அரசியலின் பாற்பட்டதே.எனவே, இப்பொழுது உள்ள பிரச்சனை மனிதாபிமானப் பிரச்சனைகளைக் கையாள்வதற்கான அரசியல் எப்படி இருக்கப்போகிறது என்பதே. முக்கியமாக, உதவிகளை நிர்வகிப்பதிலும் விநியோகிப்பதிலும் குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு களயதார்த்தம் உண்டு. இதுவிசயத்தில் உதவி வழங்கும் நாடுகள் எப்படி நடந்துகொள்ளப்போகின்றன என்பது சமாதானத்தின் அடுத்த கட்டத்திற்குரிய எதிர்பாராத ஒரு தொடக்கமாக அமையக்கூடும். எப்படியென்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விசயத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகளின் மேலாண்மையை ஒப்புக் கொள்வது என்பது சில சமயம் பின்னாளில் ஒரு இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் புனர்வாழ்வு புனர் நிர்மானப் பணிகளில் புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொள்ளும் ஒரு வளர்ச்சிக்குக் கொண்டு போய்விடக்கூடும்.இது தவிர்க்க முடியாததும் கூட. பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்தும் நிவாரணம் வழங்கிக் கொண்டிருப்பதை விடவும் அவர்களை சொந்தக்கால்களில் நிமிர்ந்தெழவைக்கும் விதத்தில் இனி அடுத்த கட்ட உதவிகள் அமைய வேண்டி இருக்கின்றது. அதாவது தூர்ந்து போயுள்ள மீன்பிடித்துறையின் அடிக்கட்டுமானங்கள் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதைச் செய்யும்போது சுனாமி தற்காப்பு ஏற்பாடுகள் யாவும் கவனத்தில் கொள்ளப்படவும் வேண்டும். இப்படிச் செய்யும் போது பல கிராமங்களையும் பட்டினங்களையும் சில நூறு மீற்றர்களுக்காவது நகர்த்த வேண்டியிருக்கும். அதாவது மீளக்கட்டுமானம் எனப்படுவது சுனாமி தற்காப்புக் கட்டுமானமாகவும் அமையவேண்டியிருக்கிறது. எனவே முற்றாகத் தூர்ந்து போயுள்ள ஒரு வாழ்வை ஒரு துறைக்குரிய அடிக்கட்டுமானத்தை எல்லாவற்றையும்விட ஒரு சனத்திரளின் உளவியலை மீளக்கட்டியெழுப்புவதென்றால் அதற்குப் பெருமளவு நிதியும் ஏனைய துறைசார் ஆளணி வளங்களும் தேவை. இப்படி ஒரு இயற்கை அனர்த்தத்தை கையாள்வதற்குரிய துறைசார் நிபுணத்துவம் எதுவும் இதற்கு முன்பு தமிழர்களுக்குப் பெருமெடுப்பில் தேவையாக இருக்கவில்லை. இத்தகைய துறைசார் நிபுணத்துவத்தை, இனித்தான் துரிதகதியில் வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது.\nஇந்நிலையில் தேவைகளையும் உதவிகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு மையக் கட்டமைப்பு அவசியம். அது புலிகளிடம் உள் நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏற்கனவே உண்டு. அது யுத்த த���வைகளையொட்டி உருவாக்கப்பட்ட படைத் துறைச் சிவில் கட்டமைப்பாகவும் காணப்படுகிறது; என்பதனாலேயே அது அதிகம் வினைத்திறன் உடையதாகவும் மக்கள் மயப்பட்டதாகவும் காணப்படுகின்றது. சுனாமி 2004 இன் மீட்புப்பணிகளை ஒப்பிடுமிடத்து இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளைவிடவும் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மீட்புப் பணிகள் விரைவாக நடப்பதற்கு இதுவே காரணம்.எனவே இந்த நிர்வாக கட்டமைப்புக்கு ஊடாக புனரமைப்பு புனர்நிர்மாணப்பணிகளைச் செய்வதுதான் நடைமுறைச் சாத்தியமாய் இருக்கும். மேலும், இதில் ஏற்கனவே இருந்துவரும் ஒரு நடைமுறையையும் கவனத்தில் எடுக்கவேண்டும். அதாவது புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் முழு அளவிலும் படையினரின் பிடியிலுள்ள தமிழ் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிலும் அரச நிர்வாகம் எனப்படுவது புலிகளின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டு அனுசரித்துப் போகும் ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த நடைமுறையை ஏதோ ஒரு விதத்தில் உத்தியோக பூர்வமானதாக மாற்ற வேண்டிய நிர்பந்தங்களை சுனாமி 2004 இன் பின்னான நிலைமைகள் கொண்டுவந்திருக்கின்றன.தேவைகள் பெரியவை மட்டுமல்ல மிக அவசரமானவையும் கூட. எனவே இதிலுள்ள மனிதாபிமானப் பிரச்சனைகளுக்கும், அரசியல் பிரச்சனைகளுக்கும் இடையில் ஏதோ ஒரு சமநிலையைக் காணவேண்டியிருக்கிறது. அதையும் உடனடியாகச் செய்யவேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சமநிலையை காப்பது என்பது புலிகளின் மேலாண்மையை ஏதோ ஒரு விகிதமளவுக்காவது ஏற்றுக்கொண்டால்தான் உண்டு. எனவே ஓர் இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சில அம்சங்களையாவது உடனடியாகவும் நடைமுறைச் சாத்தியமான விதங்களிலும் அணுகவேண்டிய ஒரு அவசரம் கலந்த நிர்ப்பந்தத்தை சுனாமி கொண்டு வந்திருக்கின்றது.முன்பு டோக்கியோவில் வாக்களிக்கப்பட்ட நிதி சமாதானத்துடன் பிரிக்கப்படவியலாதபடி பிணைக்கப்பட்டிருந்தது. எனவே சமாதான முயற்சிகளில் ஒரு முன்னேற்றம் உண்டாகி ஏதாவது இடைக்கால நிர்வாகக்கட்டமைப்பு என்ற, ஒன்று உருவாகும் போதே அந்த நிதி விடுவிக்கப்படலாம் எனும் ஒரு நிலை. ஆனால், இப்பொழுது அப்படியல்ல. சுனாமியின் பெயரால் வரும் நிதி உதவிகளும் ஏனைய உதவிகளும் வேறு எதனோடும் பிணைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அவை மக்களின் உடனடித் தேவைகளோடு ஒரு பேரழிவின் காயங்களை சுகப்ப���ுத்துவதோடு தொடர்புடையவைகளாய் இருக்கின்றன. எனவே இது விசயத்தில் விரைந்து செயற்படவேண்டிய ஒரு கட்டாயம் உதவி வழங்கும் நாடுகளுக்கு உண்டு.மேலும் இடைக்கால நிர்வாகக்கட்டமைப்பு ஒன்றுக்கு பெரும்பாலான மேற்கு நாடுகள் கொள்கையளவில் ஆதரவாகக் காணப்படுகின்றன. இப்பொழுது இந்தக் கொள்கையை நடைமுறையில் நிரூபித்துக் காட்டவேண்டிய ஒரு தருணம் வந்திருக்கிறது.அண்மையில் உதவிகள் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்திருந்த கருத்துக்கள் அமெரிக்காவின் வழமையான உத்தி;யோக பூர்வ நிலைப்பாட்டிலிருந்து சிறிது விலகியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கும் உதவி போகுமா ஏன்ற தொனிப்பட கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமெரிக்க தூதுவர் இது அரசியல் பிரச்சனை அல்ல மனிதாபிமானப் பிரச்சனை என்ற, தொனிப்பட கூறியிருந்தார். (ஆனால் மட்டக்களப்பில் வைத்து இந்தியத் தூதுவர் இதற்கு மாறான கருத்துக்களை தெரிவித்திருந்ததை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.)எனவே சுனாமி கொண்டுவந்திருக்கும் மனிதாபிமானத் தேவைகளினடியாகப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பை ஏதோ ஒரு விகிதத்திற்காவது அங்கீகரிக்கவேண்டிய ஒரு அவசரத் தேவை உதவி வழங்கும் நாடுகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.உதவி வழங்கும் நாடுகள் இதை எப்படிக் கையாளப்போகின்றன என்பதில்தான் பாதிக்கப்பட்ட மக்களின் விரைந்த மீட்சி மட்டுமல்ல சமாதான முயற்சிகளின் அடுத்த கட்டமும் தங்கியிருக்கிறது.\nஇதுவரை: 18852731 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/", "date_download": "2020-05-25T01:51:16Z", "digest": "sha1:LS5NR4EY3T3YZ4HAUAXOG577EPUDLXFC", "length": 49666, "nlines": 155, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி", "raw_content": "\nஒரு கூடும் சில குளவிகளும்..\nமுன்புபோலில்லை. கொஞ்சம் வயதாகிவிட்டதென எண்ணுகிறேன். ரெண்டுவரி தட்டுவதற்குள் நாக்கு தள்ளுகிறது. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குகிறது. கைவிரல்கள் ‘ஏன்டா உனக்கிந்த வேலை என்பதாக..’.. ‘சும்மா உக்காந்தா துருப்பிடிச்சாப்போவப்போற‘ என்கிறது மனது. செவனேன்னு உட்காந்திருப்பதில் ஒரு அலாதிப்பிரியமும் மிகுந்த சௌகர்யமும் கிடைக்கிறது. என்னவாச்சும் படிப்பமாவென்றால் ச்சீ... போ..போ.. வேலையப்பாரு என்ற நினைப்புவேறு. வேலைநேரம் போக தொலைக்காட்சி கொஞ்சம் விடுதலை, அதோடு இணையம் கொஞ்சம். எதுவும் எழுதாமலிருப்பதில் கிட்டும் நிம்மதியனைத்தும் என் கோடானுகோடி வாசகர்களுக்கு()தானேயொழிய எமக்கொன்றுமில்லை யேசப்பா... ஆமேன். ஆயினும் சீர்கேடுகளடர்ந்த இச்சமூகத்தை என்‘னெழுத்தால் காத்தருள வேண்டுமென்ற மனவேட்கை இருக்கத்தான் செய்கிறது. ரசிகர்களின் வேண்டுகோளை நிராகரிக்க மனமில்லாமல் எதையாவது செய்தே ஆகவேண்டிய சூழல். ஆகவே செழித்தோங்கியிருக்கும் இந்நாட்டின் வளங்களையும், பரிபாலங்களையும் நான் கட்டிக்காப்பாத்தாம விடமாட்டேனென்ற உறுதிமொழியில்...\n‘ராஜா இருக்கவரையும்தான் ராஜாவீட்டு நாய்க்கு கூட மதிப்பு, தெரிஞ்சிக்க‘ சண்டை சமயங்களின் அப்பாவின் வாய்மொழி. அவர் போனபிறகு அதை நிஜத்தில் உணர்கிறேன். அவர் இருந்தவரை குணநலன்களுக்கு அப்பாற்பட்டு பெருந்தலை என்ற மரியாதை உறவுகளினிடத்து உண்டு. இப்போது ‘தலையே போயிடுச்சி இனிமே என்னகெடக்கு‘ போன்ற மனநிலை அவர்களினிடத்தும். போலவே அவருக்குப் பின்னான அம்மாவின் நிலை. துணையிழந்த தனிமை. ‘என்ன யாருப்பா மதிக்கறா, என்னக்கேட்டா எல்லாஞ்செய்றீங்க நாவொரு கருவேப்பில கொத்துமேரி, வேணுன்னாதான்... ம்ம்ம்’ ஒரு பெருமூச்சுடன் எதையும் எதிர்பார்க்காத நிலை. கூடம், மோட்டுவலை, நீர்நிறைக் கண், படுக்கை, சோறு, எனது சௌகர்யமும், அவ்வப்போதைய அழைப்பும் போதுமானதாயிருக்கிறது. அப்பாவிற்குப்பின் அம்மாவுக்குத் தேவையான கௌரவத்தை என்னளவில் கொடுத்தாலும், குடும்பச்சூழலில், உறவுகளிடத்தே தோல்வியே மிஞ்சுகிறது. என்னதான் பாடுபட்டாலும், உயர்த்திப்பிடித்தாலும் யதார்த்தத்தில், இச்சமூக கட்டமைப்பில் அப்பாக்கள் மட்டுமே ராஜாவாக வாழ்ந்தும் மறைந்தும் போகிறார்கள். ஏனையோர்* மேற்சொன்ன...\nஅப்பா இறந்த இரண்டொரு வாரங்கள் தவிர்த்து அம்மா பெரிதாக அலட்டிக்கொள்ளாததுபோல் தோன்றியது. நானும் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அல்லும் பகலும் அவர் நினைவுதான். ம்ம்ம்முடியல.. அவர் கடைசி மூச்சை நானே சுவாசித்ததனால் இருக்கலாம். அந்தக் கடைசிப்பார்வை... கொடுமை... நான்கு மாதங்கள் கடந்தது, எங்களுக்கு ஆண் குழந்தை. பேரன் என்றவுடன் அம்மா��ுக்கு அளப்பறியா ஆனந்தம், ஒரு பெரும் சிரிப்பு, மகமாயி...மகமாயி என்று நன்றிக்கடன். கிட்டத்தட்ட கேள்விப்பட்ட எல்லோருமே சொல்லிவிட்டார்கள் ‘அப்பா இருந்திருந்தால் பூரித்திருப்பார்‘. மருத்துவமனை.. அம்மாவை அழைத்துவந்து அவள் மடியில் மகனை கிடத்தினேன். ‘அப்பா மேரியே இருக்கான்ல... அப்பாவேதான் தம்பி பொறந்திருக்காரு, என் தங்கம் பெத்த தங்கமே... மாருடன் அனைத்து கொஞ்சினாள்.. இருவரும் அழுதோம்.. மகனும் அந்நேரம்...\nமனது அம்மா உணவக இட்லி போல, ஒருநாள் கல்லாகவும் (இறுக்கமாகவும்) மறுநாள் பஞ்சுபோல லேசாகவும் இருக்கிறது. சூழ்நிலைகள், தேவைகள், வேலைகள்.. இன்னும் சில‘கள்... அப்ரஸன், டிப்ரஸன், கப்ரஸன்... என்ற ஆங்கில பண்புத்தொகைக்கொப்ப.. எல்லாவற்றிலுமே எடைக்குறைச்சல்தான் நமக்கு சரிவரும்போலிருக்கிறது. இந்த செருப்பு வெயிட்டா இருக்கு வேண்டாம். லைட் வெய்ட் வீ.கே.சி. கொடுங்க, ஆடைகள் கூட உடம்பில் இருப்பது தெரியாமலிருந்தால்தான் சௌகர்யம். 30 நாளைக்கு ஒருதடவை தலைமுடி கழிக்காவிட்டால் அதுவும் பெரிய பாரம். கூடவே பொண்டாட்டியாக இருந்தாலும் நாப்பத்தஞ்சு டூ அம்பது கிலோ இருந்தால் கச்சிதம். போலவேதான் மனதும். ஒருநிலைக்குமேல் அழுத்தங்கள் கூடக்கூட எல்லாத்தையும் தூக்கித் தூரப்போட்டுவிட்டு பாரம் குறைத்தால் தேவலை. எப்படியாவது மகிழ்ச்சியும், நிறைவும் தேவையாகிவிடுகிறது. எழுத்தும் இலக்கியமும் எள்ளளவும் மனதை லேசாக்குமென்று தோன்றவில்லை. அதைவிட்டு விட்டு விலகி நிற்பதே என்னளவிற்கொண்ட அனுபவம்.\nஇட்லி என்றவுடன் ஞாபகம் வருகிறது. ஒரு நல்ல இட்லி தின்பதற்காக நாய்படா பாடு பட்டிருக்கிறேன். 1 முதல் 18ரூபாய் வரையிலான இட்லிகளை க(உ)ண்டாயிற்று. ஆனாலும் திருப்தி ம்கூம். ஈரோடு முழுக்கவே விதவிதமான இட்டேலி, இட்டிலி, இட்ட்லி மற்றும் இட்லிக்கடைகள். பொண்டாட்டி வந்த புதிதில் ஒருகல்லு மாவாட்ட நாலு மணிநேரம் எடுத்துக்கொள்வார். பிறகு படிப்படியாக குறைந்து அல்லது தேர்ந்து மூனேமுக்காலுக்குள் முடித்து சாதனையும் செய்தார் (மனைவிகளுக்கு இ‘ர்’ விகுதி அவ்வளவு பொருத்தமில்லை) கடைசிவரைக்கும் இட்டேலி பச்சரிசிக் கொழுக்கட்டைப் பதத்தில் மட்டுமே கிடைத்தது. இன்னும், இன்றும்.. உடல்நிலை சரியில்லாத அம்மாவுக்கு ஒரு நல்ல இட்லி வாங்கிக் கொடுப்பமேயென்று பிரயத்தனப்பட���டதில் கண்டது நளன் என்றொரு உணவகம். எதோ சித்தாவோ, ஆயுர்வேதாவோ அந்த முறையில் உணவுகளை தயாரித்துப் பரிமாறுகிறார்கள். நல்ல முயற்சி. ஒரு இட்டேலி எட்டு ரூபாய். மேலே ரெண்டு மூணு கேரட் துருவல். என்போன்ற நோஞ்சான்கள் மீதெரிந்தால் அவ்விடத்தே காலி. கொலை வழக்குதான். ஆனால் மற்ற உணவுகள் நல்ல முறையில் நன்றாகவே செய்கிறார்கள். ப்ப்ரமாதம். ஒரு நாலு தப்படியில்தான் ஈரோடு கதிர் அவர்களின் அலுவலகம். அவர் காசுலேயே சாப்பிட்டால் இன்னும் ப்ப்ரமாதமாக இருக்கும்.\nகற்பனைகளும், கற்பிதமுமென் முதல் எதிரியென்பேன். கொல்லுகிறது. எ.கா.‘வாக மிதியுண்ட எறும்பின் வலி எனக்கு கற்பிதமாகிறது, அல்லது அப்படியாவதுபோல் கற்பனை தொடங்குகிறது. எதோவொருநாள் கும்பகோணம் பஸ்டாண்டில் 1000 ரூவாயை தொலைத்த கருவாட்டுக் கிழவியின் அழுகுரல், அவளின் வேதனைக்கூடிய முகம், மனம் இப்போதும் நிழலாடுகிறது, கனவுகள் வரை அதன் நீட்சி. இதுபோல் எல்லாமும், எல்லாரும், சந்தோஷத்தருணங்களற்ற வேதனைகள், வலிகள், உயிர்வலிகள். எல்லோருக்கும் இருக்கும் வெறும் பரிவும் பட்சாதாபமும்தானென்றாலும் இது கொஞ்சம் அதிகம். வலியின் கற்பிதங்கள் கொடுக்கும் மனவலி வேறுவிதமான இம்சை. வார்த்தைகளில்லை.. மீளவேண்டும்.\nஎழுதினது க.பாலாசி at 7:29 PM 20 கருத்துரைகள்\nரொம்ப நாளாச்சு, பரசுவைப் பார்த்து. இன்று அம்மன் கரகம் காப்புகட்டியபின் தெருவுக்கு வருதாக தண்டோரா போட்டார்கள். பூ, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு வாங்குவதற்கு கடைத்தெருவுக்குச் சென்றேன். அப்போதுதான் பரசு (எ) பரசுராமனை பார்த்தேன். ஏப்பா எத்தனை நாளாச்சு இந்தப்பயலை பார்த்து. 98ம் வருடம் வரை நானும் அவனும் வகுப்புத் தோழர்கள், அதாவது 10வது வரை. கே.எஸ்.கே வாத்தியாரிடம் அடிவாங்குவது முதற்கொண்டு ரெண்டுபேருமே கூட்டாளிகள்தான். நான் மஹாலிங்கம் கடையில் பழம் வாங்கிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் அவனும் வந்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. உற்றுப்பார்த்ததும்தான் தெரிந்தது. ஆனால் அவ்வளவு சிரத்தையை என்முகம் அவனுக்கு கொடுக்கவில்லை.\n“ஏ.. பாலாஜி பாத்து ரொம்ப நாளாச்சு. ஊர்ல இருக்கியா, எப்டி இருக்க\nஅவன் பெயரை கொஞ்சம் தோண்டித்துருவிதான் ஞாபகப்படுத்தினேன். மறந்தேவிட்டது. “அட பரசு. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.. நல்லாருக்கன்டா, நீ எப்டிடா இருக்க.\nசிலபல விசாரிப்புகள் முடிந்து அவன் தலையைப்பார்த்தவாறே “ஆமா என்னடா கல்யாணம் பண்ணி பேரம்பேத்தி எடுத்தவனாட்டம் இருக்க பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம் பூசணிக்காயில வௌக்கெண்ண தடவினாமாரி. எங்கடா தலையிலருந்த மசிறல்லாம்\n“ஏன்டா கடத்தெருல மானத்த வாங்கற. கல்யாணம் பண்ணியாச்சு. பெறகு இந்த மசிறு மண்ணாங்கட்டி இருந்தாயென்ன இல்லன்னாயென்ன\n“அதுசரி... அதான் கடத்தெருல இவ்ளோ ட்ராஃபிக் ஜாமா கிண்டலாகச்சொன்னேன், முறைத்தான். அவன் என்னை கிண்டல் செய்ய காரணம் தேடுவதாய் தோன்றியது.\n“ஆமான்டா என்னவிடு. ஒனக்கு எங்கடா மீச.. மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா மொளச்சிச்சா இல்ல இன்னும் மொளைக்கவேயில்லியா அதென்னடா ரெண்டுப்பக்கமும் பூன எலிக்கு பயங்காட்றமாரி மீச வச்சிருக்க” என்றான்.\nமாட்டிக்கொண்டேன்.. கொஞ்சம் சங்கோஜமாகத்தானிருந்தது. “அதவிடுடா, சரி டீ சாப்டும் வாயேன்.” பேச்சை மாற்றினேன்.\n“இல்ல, இல்ல வாண்டா.. நான் அப்பறமா வீட்டுக்கு வர்ரேன், கொஞ்சம் வேலருக்கு” சொல்லிவிட்டு சென்றுவிட்டான். நானும் வீட்டிற்கு திரும்பினேன். வரும் வழியெல்லாம் பூனையும் எலியும் ஞாபகம் வந்துகொண்டேயிருந்தது. இரண்டின் மீசையும் என்னுடையதைப் போலவேத்தானிருக்கும். ஆமா.. எனக்கேன் எல்லோரையும்போல மீசை வளராமல் போனது. அப்போது பரசுவின் மீசைதான் ஞாபகம் வந்தது. அவனுக்கு பத்தாவது படிக்கும்போதே மீசை கருகருவென்று இருந்தது. வகுப்பிலேயே கிடா மீசையுடன் சுற்றியவன் அவன்தான். அதனாலேயே வாத்தியார்களிடம் அடியும் வாங்குவான். “பரிச்சயில ஒரு மசிறும் எழுதலன்னாலும் வீசயப்பாரு, வெள்ளத்துல மொளச்ச புல்லாட்டம்” என்று ஜெ.வி.ஆர்கூட ஒருமுறை அவனை இழுத்துப்போட்டு அடித்தார்.\nஆமாம் எனக்கு என்ன குறைச்சல் என்தாத்தா, சின்ன தாத்தா, அப்பா, சித்தப்பா அப்புறம் அம்மா வழியில் தாத்தா, மாமாக்கள் கூட பெரிய பெரிய மீசை வைத்திருந்தவர்கள்தான், இவ்வளவுயேன் என் பாட்டிக்குக்கூட என்னளவுக்கு மீசையிருந்தது. கீழ்மாத்தூரில் கோதண்டபானி தாத்தாவின் பெயரே பலபேருக்கு தெரியாது. “வீசக்காரு” என்றுதான் கூப்பிடுவார்கள். “ஊர்ல உள்ள கொழந்தபுள்ளைங்களுக்கெல்லாம் உந்தாத்தன்‘தான் பூச்சாண்டி, அம்மாம்பெரிய வீச வெய்ச்சிருந்தாரு, அடம்பண்ற குஞ்சி��ோலானுக்கு சோறூட்டக்கூட உந்தாத்தனத்தான் பயங்காட்டி சொல்லுவாளுக” என்று அம்மாகூட சொல்லுவாள். இடுப்பில் நாலுமொழ வேட்டியும், தோளில் இன்னொரு நாலுமுழ வேட்டியும் போர்த்திக்கொண்டு தாத்தா நடந்துவந்தால் பெத்தாரெண்ண சாமி நடந்துவருதாக தெரியுமாம். நானும் தாத்தாவை பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது அவர் மீசை வைத்திருக்கவில்லை. சுமதி பிராண்ட் சுருட்டு அவர் வாயில் புகைந்துகொண்டேயிருக்கும். இவ்வளவு பெரிய பாரம்பரியமிருந்தும் எனக்கு ஏன் மீசை முளைக்கவில்லை. நானும் யோசித்து யோசித்து மலைத்துப்போகிறேன்.\nநான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தபோது முத்துலெட்சுமி டீச்சர்தான் வகுப்பு ஆசிரியர். ஆங்கிலப்பாடம் எடுத்தார். டிக்டேசன் செய்ததை சரியாக எழுதாமல் கன்னத்தைத் திருகி சிவந்தேவிட்டது. இன்ட்ரவலில் ரவிச்சந்திரன் வாத்தியார் சைக்கிள் கண்ணாடியில் முகத்தைப்பார்த்தேன். கோவைப்பழமாட்டம் சிவந்திருந்தது. அப்போதுதான் தாவங்கட்டையில் இரண்டு முடிகள் நீட்டாக இருப்பதை கவனித்தேன். நாமே பார்த்துப்பார்த்துப்போட்ட புடலங்காய்ச் செடியில் பிஞ்சிவிட்டு தொங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும் அப்படியிருந்தது எனக்கு. சந்தோஷம் தாளவில்லை. அப்புறம் வகுப்பில் உள்ள ஒவ்வொருத்தனின் தாவங்கட்டையையும் உற்றுப்பார்த்தேன். எவனுக்கும் அப்படி முளைக்கவேயில்லை. ரொம்பப் பெருமையாக இருந்தது. யாரிடமும் காட்டிக்கொள்ளவில்லை. தெருவில் போவோர் வருவோரின் மீசையை தாடியையெல்லாம் மெனக்கெட்டு கவனித்தேன். ஒவ்வொன்றையும் பார்த்து நாமும் இப்படி அப்படி வளர்க்கவேண்டும் என்று பிரயத்தனப்படுவேன். போக அந்த இரண்டுமுடிகளையும் சும்மாயிருக்கும்போது நீவிக்கொடுக்க மறந்ததேயில்லை. அது ஒரு பழக்கமாகவே போனது. “ந்ந்த அது என்னா தூங்கறப்ப தாவங்கட்டய சொறிஞ்சிகிட்டிருக்க, நல்லா கைய நீட்டிவுட்டு தூங்கு” அம்மா திட்டியதுகூட நினைவுக்கு வருகிறது.\nஇங்கே அப்பாவின் மீசையைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும். அப்பா மீசைக்கு ரொம்ப மெனக்கடுவார். கண்ணாடி, கத்தரிக்கோல், ரேஸர் சகிதம் முக்காலியில் உட்கார்ந்தாரென்றால் முக்கால் மணிநேரமாவது ஆகும். உதட்டுக்குமேல் வரப்பு கட்டினார்போல் மீசையை வைத்துக்கொள்வது அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அது மலை முகட���லிருந்து தங்குதடையின்றி விழும் அருவிபோல இருக்கவேண்டுமென்பதில் அவர் கவனமாக இருப்பார். எனக்கும் அப்பாவிடம் அதுதான் பிடிக்கும். ஒரேயொரு குறை அப்பா மீசையிலிருந்தது, 222ம் நம்பர் பீடிப்புகை படிந்துபோய் நடுவில் மட்டும் காஞ்சிப்போன எருக்கந்தழை நிறத்திலிருக்கும். அதுமட்டும்தான். பத்துபதினைந்து வெள்ளைமுடிகள் எட்டியவுடன் அப்பா மீசைவைத்துக்கொள்வதை தவிர்த்துவிட்டார். எனக்குத்தெரிந்து வயோதிகத்தில் இதுபோல் பலபேர் மீசை வைத்துக்கொள்வதுமில்லை. பள்ளிக்கூடத்தில் வின்சன்ட் வாத்தி வயதானக் காலத்திலும் மீசை வைத்திருந்தார். கன்றாவி, ஸ்கெட்ச் பேனாவால் ஸ்கேல் வைத்து 2 மி.மீ அகலம், மூன்றரை செ.மீ. நீளத்திற்கு கோடுபோட்டதுபோல இருக்கும். அதற்கும் அலுங்காமல் குலுங்காமல் ‘டை’ அடித்திருப்பார். மூக்கின் கூர்முனைக்கு கீழ் வாய்க்கால் போன்ற இடத்தில் மீசைமுடிகள் குறைவாகவோ அல்லது மொட்டையாகவோ இருக்கும். ஆனால் வின்சன்ட் அந்த இடத்திலும் ‘டை’ அடித்துக் கோடுபோட்டிருப்பார்.\nஎப்போதும் கலியபெருமாள்தான் வீட்டிற்கே வந்து அப்பாவுக்கும் எனக்கும் முடிவெட்டிவிடுவார். ஒருமுறை எனக்கு வெட்டும்போதுதான் அப்பா சொன்னார் “மூஞ்சிலயும் கத்திய இழுத்துவிடு” என்று, என் தாடையில் வளர்ந்திருந்த இரண்டு நீட்சிகளை அவர் கண்டிருக்கவேண்டும். அதற்கு “ச்ச..ச்ச.. இப்ப செய்யக்கூடாதுங்க.. அதுல்லாம் பூன மசிறு, அப்பறம் காடுமண்டுனமாரி வளந்துடும், தோலு தடிச்சிப்போயிடும்” என்றார் கலியபெருமாள். அப்பாவும் ஒப்புக்கொண்டார். கலியபெருமாள் சொன்ன வார்த்தைகள் என்னுள் ஒரு உற்சாகத்தையும் நீண்டக் கனவையும் தந்தது. பெரியம்மா பையன்கள் இருவரும் அப்போது துருத்திமீசை வைத்திருந்தார்கள். ஸேவிங் டப்பா ஒன்று எப்போதும் அவர்கள் வீட்டு கொல்லை ஜன்னலிலிருக்கும். பார்க்க பார்க்க எனக்கு ஆசையாக வரும். சின்ன அண்ணன் சவரம் செய்யும்போது அருகில் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பேன். எனக்கும் ரேஸர் வாங்கவேண்டும் என்ற ஆசை அப்போதுதான் வந்தது. அப்போது அப்பா மீசை வைத்துக்கொள்ளாத நேரம்வேறு. ரேஸரையும் வேறு தூக்கிப்போட்டுவிட்டார்.\nரேஸரின் மீதான ஆசை அதிகமானது. அதை வாங்குமளவுக்கு என்னிடம் காசுமில்லை. அப்பாவிடம் அதை கேட்கவும் தயக்கம், வெட்கம். அப்போதுதான் அந���த யோசனையும் வந்தது. அம்மா அப்பாவுக்கு தெரியாமல், முதலில் ஒரு பிளேடு வாங்கினேன். அதை ஒரு பென்சில் மொத்த குச்சியில் சொருகி ரேஸர்போல மாற்றி வரக்கு வரக்கு என்று முகத்தில் சுரண்டி அந்த பூனைமுடிகளையும் எடுத்தேன். கூடவே தாவங்கட்டையிலிருந்த அந்த இரண்டு முடிகளையும். எனக்கு சீக்கிரம் தாடி, மீசை வளரவேண்டும் என்ற ஆசையிருந்தது. கலியபெருமாள் சொன்னதுபோல முகத்தை வழித்தால் காடுமண்டினமாதிரி நிறைய வளருமென்று வாரம் மூன்றுமுறை சுரண்டிக்கொண்டேன்.\nஇப்படியே ஒன்பதாவதும் வந்துவிட்டேன். மீசை வளர்ந்தபாடில்லை. மாறாக ஆட்டு தாடிபோல கொஞ்சம் முடி தாடையில் வளர்ந்திருந்தது. நானும் விடவில்லை. முகத்தில் பலயிடங்களில் காயத் தழும்புகள். வாரம் மூன்றுமுறையை ஒருமுறையாக போனாப்போகுதென்று குறைத்துக்கொண்டேன். அப்பாவுக்கும் தெரிந்துவிட்டது. “அதான் கலியபெருமாள் வர்ரான்ல அவன்டயே பண்ணிக்கவேண்டிதானய்யா, நீயே என்ன பண்ற, அதும் ரேஸர் இல்லாம பாரு எத்தன எடத்துல ப்ளேடு பட்டிருக்குன்னு” என்றார். அப்பறம் ஒரு ரேஸரும் வாங்கிக்கொடுத்தார். எனக்கு தலைகால் புரியவில்லை. தலைவெட்ட வெட்ட தழைக்கும் டிசம்பர் பூச்செடிகள்தான் அப்போது கனவில் வந்துகொண்டேயிருந்தது. அதுமுதல் பத்தாவது வரையும் தொடர்ந்து வாரமொருமுறை காய்ந்த நிலத்தை கலப்பைபோட்டு உழுவதுபோல சுரண்டிக்கொள்வேன். பலன்...ம்கூம். மாறாக குங்ஃபூ கற்றுக்கொடுக்கும் சைனீஸ்காரன் மீசைபோல வளர்ந்ததுதான் மிச்சம்.\nஇப்பவும் ராமுவிடம் முடிவெட்டிக்கொள்ளும்போது “டேய் இந்த மீச வளர எதாச்சும் வழியிருந்தா சொல்லுடா, நேத்து வழுக்கக்குட்டிப் பயலுங்கல்லாம் யான முடி மொத்தம் மீச வச்சிருக்கானுவ, எனக்கு வளரமாட்டுது” என்று புலம்புவேன்.\n“அதுலாம் வளந்திடும் உடு, அப்பப்ப ஸேவ் பண்ணு, சின்ன வெங்காயம் இருக்குல்ல, அத ரெண்டா வகுந்து தேயி, மீச நல்லா வந்துடும்” என்றான்.\n“அட, உண்மையாவாச்சொல்ற, இத்தனநாளாத் தெரியாமப்போச்சே... டேய் காமடி எதும் பண்ணலயே” என்றேன்.\n“ஏன்டா, த்தன காலமா முடிவெட்றேன் எனக்கு தெரியாதா\n“சரி, அப்டியே லேசா மீசய ட்ரிம் பண்ணிவுடு” என்று சொல்வதற்குள் குமட்டிலேயே குத்தினான், அந்த முக்கா மீசைக்கார நண்பன். அடுத்து சின்ன வெங்காயம் வாங்கவேண்டும்.\nகுறிப்பு: - மீள் இடுகை\nஎழுதினது க.பாலாசி at 7:50 PM 4 கருத்துரைகள்\nகொல்லப்பக்கம் பைப்படிகிட்ட இருக்கிற வாழமரங்கள்ல எப்பவும் வாழத்தாரு இருந்துகிட்டேயிருக்கும். பக்கத்துல சுந்தர் பொண்டாட்டி கேட்டாலுஞ்சரி, எதுத்த வீட்டு ரேவதிக்கா கேட்டாலுஞ்சரி அலக்க எடுத்துப்போயி ரூவாய்க்கு மூணுன்னு பறிச்சிக்குடுக்கிற அம்மா இப்பவும் அதேமேரிதான் இருக்கு. நானிங்க ராநேரத்துல ரெண்டு பொரட்டாவ பிச்சிப்போட்டுட்டு கடமொடங்கற வயத்துக்கு, ஆர் ஆர் லாட்ஜ் பங்க் கடையில ‘அண்ணா ஒரு பழம்ணா’ ன்னு கேட்டா ‘மூனார்வா கண்ணு’ங்றாரு. அடி என்னப்பெத்தவளே நீ ரூவாய்க்கு மூணு குடுப்பியே இங்க பாத்தியான்னு மனசுலயே நெனச்சிக்க வேண்டிதான். பொழப்பத்த அம்மாக்கு பொழைக்கத் தெரிலியா, இல்ல எனக்கான்னு தெரில. பட்டணத்து பொழப்புக்கு பரதேசியாவே போயிருக்கலாம் போலருக்கு.\nரெண்டு ரூவாய தெருமொனைல ராவுத்தர் கடைக்கு கொண்டுப்போனா ஒர்ரூவாய்க்கு எப்பாருக்கு 222 பீடிக்கட்டும், அம்மாக்கு கா(ல்)ர்ரூவா வெத்தல (ரெண்டா கிழிச்ச லாட்டரி சீட்டு நடுவுல சுண்ணாம்போட) அதோட கா(ல்)ர்ரூவா கொட்டப்பாக்கு, கா(ல்)ர்ரூவாய்ககு ரெங்கவிலாஸ் போயல வாங்குனா போதும். மிச்ச மீர்ற கா(ல்)ர்ரூவா எனக்கு வாய்க்கரிசி. எல்லா வெலையேர்னப்பறம் எப்பாரும் எம்மாவும் எல்லாத்தையும் விட்டுட்டுதுங்க. வாங்கித்தின்ன அந்த ஒத்தக்காசு முட்டாய சோடி போட்டுப்பமா சோடின்னு நானுந்தான் விட்டுட்டேன், எரும மாட்டுக்கு பெரும வந்தா மேரி.\nஅந்த ‘ரயிவேகேட்’டு வழியா பள்ளிக்கூடம் போறப்பல்லாம் பாத்திருக்கேன், சேகரு டீக்கடைக்கு இந்தாண்ட காசிக்கடக்காரு பொண்டாட்டி மூணு மூங்கிக்கூடையில அரிசிய கோபுரமாத்ரி குவிச்சி வெச்சி விய்க்கும். அய்யார் இருவது, ஆயிரத்தம்பது இன்னொன்னு ஞாபகம் வல்ல. மூன்ரூவா, நால்ரூவாய தாண்டியிருக்காது. எதுக்காலயிருந்த பண்டாரத்தான் கடைக்கும் இந்தம்மாவுக்கும் சரியான போட்டிவேற. அந்தாளுக் கடையில வாங்கினா ஒரு கிலோவுக்கு இருக்கவேண்டிய ஒன்னேகாப்படி அரிசி தலைய தட்டி நிக்கும். இந்தம்மாவோடத குவிச்சு கொட்டலாம். காலப்போக்குல இந்தம்மா கூடை‘யும் சேர்த்து வித்துட்டு, புள்ளைங்க சம்பாத்தனையே போதும்னு வூட்டோட உட்காந்திட்டு. அந்த பண்டாரங்கடை எப்பவும்போல தலைதட்டித்தான் கெடக்கு. இன்னளவுக்கும் அவங்கடையும் வளரல, அவன்ட வாங்குற அ���ிசிய அளந்தா அந்த கா(ல்)ப்படி தலையும் வளரல.\nஒரு ஆச்சர்யம் எப்போதும் மனசுல இருக்கறதுண்டு. இந்த மயிலாம்பாள் எங்கவீட்டுக்கு வாடிக்கைப் பால் கொடுக்க ஆரம்பிச்சி இதோட 15 வருஷமாவது இருக்கும். அதுக்கு முன்னாடி சவுந்தலா. இடையில அம்மாக்கும் மயிலாம்பாளுக்கு கழனித்தண்ணி எடுக்கறதுல சண்ட. அதுக்கப்பறம் கொஞ்சகாலம் சரசு, பெறகு சந்திரா. காலையில கால் லிட்டரு, அந்திக்கு கா லிட்டரு. மூணுபேத்துக்கும் தாராளமா போதும். இந்தவூட்டு மாடு கறவ நின்னுட்டா அடுத்து அந்த வூடு, அதுவுமில்லன்னா இன்னொன்னு. பரவாயில்ல மாட்டுக்கு தீவனம், பருத்திக்கொட்டன்னு வாங்கிப்போட்டு பால் கறந்து யாவாரம்பண்ணி, தெனப்பொழப்புக்கு மாரடிக்கிற முனுசாமி மாமாக்கும் அப்பப்ப அஞ்ச பத்த செலவுக்கு கொடுத்துட்டு மூணு பொம்பளப்புள்ளைகளை கரையேத்தியிருக்குன்னா மயிலாம்பா வளக்கிற மாடுகள்ல எதோவொன்னு பேரோட இல்லாம நெசமாவே லெட்சுமியா இருந்திருக்கு.\nஇந்த மம்புட்டி (மண்வெட்டி), அருவா இல்லைன்னா கோடாளி எது கால்ல வுழுந்தாலுஞ்செரி எப்டிக்காயம்பட்டாலுஞ்செரி எலந்த (இலந்தை) இலைய மஞ்சளோடச் சேர்த்து மைய அரச்சி போட்டாப்போதும். எப்பேர்பட்ட வெட்டுக்காயும் சீக்கரமா ஆறிடும். காய்ச்சல் தலைவலின்னா சித்தரத்தைய அம்மியில வச்சி லேசா ரெண்டு தட்டு தட்டி மண்ஞ்சட்டியில போட்டு காய்ச்சி பனங்கல்கண்டையும் சேர்த்து ஒரு அரை டம்ளர் கப்புன்னு அடிச்சா புடிச்ச சனியன் அத்தோட போயிடும். என்னத்த நெஞ்சிச்சளி புடிச்சாலும் அப்பாக்கும், தாத்தனுக்கும் இதான் வைத்தியம். கொசுக்கடிச்சி சொரிஞ்சி புண்ணாப்போன ஒடம்புக்குகூட டியோடின் மருந்து போடலைன்னா ஆறமாட்டேன்னு அடம்புடிக்குது. என்ன யெழவு ஒடம்புன்னு தெரியல. பல்லுப்போன கெழவிக்கு சொல்லும்போனக்கதையா, பழையச்சோத்தையும பச்ச மிளகாய்யையும் விட்டுட்டு கண்ட கருமாந்தரத்தையும் தின்னா மாத்ரையாலத்தான் ஒடம்பு வளரும் போலருக்கு.\nஅன்னப்பாலுக்கு சிங்கி அடிச்ச காலம்போயி ஆவின் பாலுக்கு சக்கரை தேடுற நேரத்துல திங்கிறது செரிச்சா போதும்னு ஆயிப்போச்சு இந்த மானங்கெட்டபொழப்பு.\nஎழுதினது க.பாலாசி at 6:41 PM 8 கருத்துரைகள்\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஒரு கூடும் சில குளவிகளும்..\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஒரு கூடும் ச��ல குளவிகளும்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=113", "date_download": "2020-05-25T02:03:57Z", "digest": "sha1:ZEAHHOEB4XSWNVAINX34Z3ULF7E5GBTW", "length": 8882, "nlines": 152, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nமுதல் பக்கம் » நான்காம் திருமறை\nதிருநாவுக்கரசு நாயனார் | தேவாரம்செப்டம்பர் 08,2011\nபன்னிரு திருமுறைகளில் 4, 5, 6ம் திருமுறைகள் திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவாரம் ஆகும். சைவ சமயம் தழைக்க ... மேலும்\nநான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-1) | தேவாரம்செப்டம்பர் 08,2011\nதிருநாவுக்கரசர் பாடிய 4,5,6 திருமுறைகளில் மொத்தம் 3064 பாடல்கள் உள்ளது. இதில் நான்காம் திருமுறையில் 1069 ... மேலும்\nநான்காம் திருமுறையில் பாடிய பாடல் (பகுதி-2) | தேவாரம்செப்டம்பர் 08,2011\n53. திருவாரூர் (அருள்மிகு தியாகராஜர் திருக்கோ���ில், திருவாரூர்) திருச்சிற்றம்பலம் 508. குழல்வலம் கொண்ட ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=63243", "date_download": "2020-05-25T02:35:04Z", "digest": "sha1:XCBNYCBISQ2IJUIPJB7DIUCXLXNKTMHD", "length": 20669, "nlines": 178, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " New year rasi palan 2017 | தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தங்க தாம்பாளத்தில் தாங்கப் போகிறார் குரு (65/100)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண்டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nவிருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020\nதனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) தங்க தாம்பாளத்தில் தாங்கப் போகிறார் குரு (65/100)\nஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு கொண்ட தனுசு ராசி அன்பர்களே\nஇந்த ஆண்டு உங்களுக்கு வளர்ச்சியான ஆண்டாக அமையும். ஜன.16ல் குரு பகவான் 11ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக மாறுகிறார். குருவால் முயற்சியில் வெற்றி, பொருள��தார முன்னேற்றம் உண்டாகும். லாப ஸ்தானத்தில் குரு இருப்பதால் தங்க தாம்பாளத்தில் தாங்கப் போகிறார் என்று தான் சொல்ல வேண்டும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடையும் காலத்தில் நற்பலன் குறையும். ராகு 9-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பீர்கள். ஜூலை 26ல் ராகு 8-ம் இடமான கடகத்திற்கு வருகிறார். கேது ராசிக்கு 3-ம் இடமான கும்பத்தில் இருந்து நன்மை அளித்துக் கொண்டிருக்கிறார். பொருளாதார வளம் சிறக்கும். ஜூலை 26ல் கேது இடம் மாறி 2-ம் இடமான மகரத்திற்கு வருகிறார்.\nஇதனால் அரசு வகையில் அனுகூலமான போக்கு இருக்காது. சனிபகவான் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறார். ஏழரை சனி காலம் என்றாலும் சனியின் 7-ம் இடத்துப்பார்வை மூலம் பொருளாதார வளம் சிறக்கும். மறைமுக எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை வக்ரம் அடைவதால் நன்மை, தீமை கலந்தே இருக்கும். அவர் டிச.18ல் விருச்சிகத்தில் இருந்து உங்கள் ராசிக்கு மாறுகிறார். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடிபோகும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் பெறுவர். ஆண்டின் முற்பகுதியில் உறவினர் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். சனியும், ராகுவும் சாதகமற்று இருப்பதால் ஜூலை26க்கு பிறகு தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு வரலாம்.\nதொழில், வியாபாரம்: குருவால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேம்படும். இயந்திர தொடர்பான தொழில், நல்ல வளர்ச்சி அடையும். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். ஏப்.10 முதல் ஆக.6 வரை சனி வக்ரம் அடைவதால் நன்மை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சியை ஆண்டின் முற்பகுதியில் தொடங்குவது நல்லது. போட்டியாளர்கள் மீது ஒரு கண் இருப்பது நல்லது.\nபணியாளர்கள்: சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலையில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. வேலையை இழந்தவர்கள் மீண்டும் நல்ல வேலை கிடைக்கப்பெறுவர். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அலைச்சல், பணிச்சுமையைத் தவிர்க்க முடியாது. நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.\nகலைஞர்கள்: புதிய ஒப்பந்தம் தங்கு தடையின்றி கிடைக்கும். பாராட்டு, விருது போன்றவை வந்து சேரும். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விடாமுயற்சியும், உழைப்பும் தேவைப்படும்.\nஅரசியல்வாதிகள்: சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும். எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர். ஜூலை 26க்கு பிறகு சுமாரான பலன் கிடைக்கும்.\nமாணவர்கள்: கல்வியில் நல்ல வளர்ச்சி காண்பர். போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் நட்பு, ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு துணைநிற்கும். பிப்ரவரி முதல் ஜூலை வரை படிப்பில் அக்கறை தேவை. ஆனால் குரு பார்வையால் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது.\nவிவசாயிகள்: நல்ல வளர்ச்சி காண்பர். நெல், சோளம், கேழ்வரகு, எள், பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். மார்ச், ஏப்ரல் மாதத்தில் புதிய சொத்து வாங்கலாம். சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் வருவாயைக் காணலாம். வழக்கில் தீர்ப்பு சாதகமாக அமையும்.\nபெண்கள்: குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும்.\nசெல்ல வேண்டிய கோவில்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்.\nபரிகாரம்: சனிக்கிழமை சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு தடைகளை தகர்க்கும். ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவி செய்யுங்கள். ஞாயிறு ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை தரிசியுங்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று டிசம்பர் 28,2019\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க\nநல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் ந��்மைகள் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே டிசம்பர் 28,2019\nமதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் டிசம்பர் 28,2019\nஉழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களேசனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் டிசம்பர் 28,2019\nமன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களேஇந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.madhumathi.com/2018/06/Geologicalpositionofindia.html", "date_download": "2020-05-25T00:41:48Z", "digest": "sha1:ODJWV4CRHUIVEZTEU2ZLV7WDRXSWZXUX", "length": 16875, "nlines": 103, "source_domain": "tnpsc.madhumathi.com", "title": "இந்தியாவின் இருப்பிடமும் பரவலும் - வென்று காட்டு!", "raw_content": "\nHome » general knowledge , geography , indian geography , indian gk , இந்தியப் புவியியல் , புவியியல் , பொது அறிவு » இந்தியாவின் இருப்பிடமும் பரவலும்\nஇந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பெரிய நிலப்பகுதி இந்தியா ஆகும். இது இந்திய துணைக்கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.\nகண்டம் என்பது பல்வேறு வகையான இயற்கை அமைப்புகளையும் கால்நடைகளையும் இயற்கை தாவரங்களையும் கனிம மற்றும் மனித வளங்களையும் பல்வேறு மொழிகளையும் மிகப்பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளதாகும். ஒரு கண்டத்திற்கு உரிய மேற்கண்ட பண்புகள் அனைத்தும் இந்தியாவில் காணப்படுவதால் இந்தியாவை ஒரு துணை கண்டம் என அழைக்கிறோம். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது.\nஆசிய கண்டத்தின் பழமையான நாகரிகம் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும். இந்திய நாடு கலாச்சாரத்தினால் எவ்வளவு பலம் பெற்று உள்ளதோ அவ்வளவு பலத்தை நமது புவியியல் அமைப்பும் பெற்றுள்ளது. வரலாற்று காலத்தில் இந்தியா \"பாரதம்\" என்றும் \"இந்துஸ்தான்\" என்றும் அழைக்கப்பட்டது. ஒரு காலத்தில் வலிமை வாய்ந்த அரசனாக இருந்த பரதன் என்பவரை பின்பற்றி இந்தியாவை பாரதம் என்றும் சிந்து ஆற்றின் பெயரால் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. அதன்பின் வந்த ஐரோப்பியர்கள் சிந்து என்ற சொல்லின் அடிப்படையிலேயே இந்தியா என்று பெயரிட்டனர்.\nஇந்திய நாடு 29 மாநிலங்களாகவும், 9 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும். 2019, அக்டோபர் 31 வரை இந்தியாவின் 7 ஒருங்கிணைந்த பிரதேசங்கள் இருந்தன. அக்டோபர் 31, 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக சேர்க்கப்பட்டன. 2014 ஜூன் 2-இல் தெலுங்கானா ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 29 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் உள்ளன.\nஆந்திரப்பிரதேசத்தின் தலைநகர் அமராவதி ஆகும். ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதரபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன் படி ஐதரபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் (2024)வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.\nஇந்தியாவின் நில எல்லைகள் :\nஇந்தியா பரப்பளவில் ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகவும், உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர் ஆகும். புவியின் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதம் ஆகும். உலகில் உள்ள பல நாடுகளை விட இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பரப்பளவில் பெரியவைகளாக உள்ளன.\nஇந்தியாவின் நில எல்லைகள் 15200 கிலோமீட்டர் ஆகும். இந்தியா மேற்கில் பாகிஸ்தானுடனும் வடமேற்கில் ஆப்கானிஸ்தானும், வடக்கில் சீனா, நேபாளம், பூட்டான் நாடுகளுடனும், கிழக்கில் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும் நிலஎல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. மேலும் இந்தியா அதிகபட்சமாக வங்கதேசத்துடன் 4156 கிலோ மீட்டர் நீளமுள்ள நில எல்லையையும், குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் 106 கிலோ மீட்டர் நிலஎல்லையையும் கொண்டுள்ளது.\nஇந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்தி�� பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும்.\nஇமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன.\nஇந்தியாவின் நீர் எல்லைகள் :\nஇந்தியா தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக்கடலாலும் சூழப்பட்டு சுமார் 6100 கிலோ மீட்டர் நீளமுள்ள நீண்ட கடற்கரை பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது. இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7516.6 கிலோமீட்டர் ஆகும். இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக் நீர் சந்தி ஆகும்.\nகுஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும். வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.\nபிரித்து எழுதுக - பொதுத்தமிழ் -இலக்கணம் - TNPSC\nTNPSC பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் இலக்கணப்பிரிவில் கேட்கப்படும் வினா பிரித்தெழுதும் வினா ஆகும்.எளிமையான பாடம் இது.ஆனால் இதில் க...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்\n1.சதகம் 2.பிள்ளைக்கவி 3.பரணி 4.கலம்பகம் 5.அகப்பொருட்கோவை 6.ஐந்திணைச் செய்யுள் 7.வருக்கக் கோவை ...\nபண்டைய தமிழ் அரசர்களின் சிறப்பு பெயர்கள்\nவ ணக்கம் தோழமைகளே.. குரூப் 4 மற்றும் குரூப் 2 போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் தவிர்த்து பொது அறிவிலும் தமிழ்நாடு,இலக்கியம், தமிழக வ...\nபாரத ரத்னா,நோபல் பரிசு பெற்ற தமிழர்கள்\nவ ணக்கம் தோழர்களே.. தமிழ்நாடு பற்றிய வினாக்களில் அவ்வப்போது விருது பெற்ற தமிழர்களைப் பற்றி கேட்பதுண்டு.எனவே இன்றைய பதிவில் உயர்ந்த...\nவ ணக்கம் தோழர்களே.. இந்த���்பதிவில் தமிழகத்திலுள்ள புராதன சின்னங்கள், கணவாய்கள் மற்றும் மலைவாழிடங்கள் ஆகியவை இடம்பெற்று உள்ளன.படித்து ம...\nதமிழக மலைகளும் அதன் மாவட்டங்களும்\nவ ணக்கம் தோழமைகளே.. தமிழ்கத்தைப் பற்றி அதிகமான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுவது வழக்கம்.அதில் முக்கியமான ஒன்று தமிழக புவியியல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/11/101114.html?showComment=1415857933604", "date_download": "2020-05-25T01:10:43Z", "digest": "sha1:D7VMMIZMZAPCVTUPWOB72TRSIQTM6HTH", "length": 24487, "nlines": 296, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா -10/11/14", "raw_content": "\nதொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர்\nவிருகம்பாக்கம் ஐ நாக்ஸுல ஏதோ விபத்துன்னு வாட்ஸப்புல நியூஸ் வந்திச்சே உண்மையா\nமதுரையில அண்ணா மெஸ்ஸுனு எதாச்சும் பேமஸா என்ன\nஇந்த வாரமும் ஒண்ணும் சிலாகிக்கும் படியா இல்லையே why\nநிஜம் பாதிக்கப்பட்டவனை விட சொல்பவனுக்குத்தான் வலிக்கிறது.\nஅன்னைக்கு பயமுறுத்தினாங்க. ஒரு மாஸ் இருந்திச்சு ஓகே. இப்ப எதுக்கு ரெண்டு பேருமே ரிடையர்ட் ஆயிட்டாங்க.‪#‎தமக‬\nசிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டாங்கிறது எவ்வளவு பொய்யோ அதப் போலத்தான் நீதி நாயம் பேசுறவனும்‪#‎அவதானிப்பூ‬\nவாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்த அவ்வப்போது குஞ்சலங்களும் நத்துபுல்லாக்குகளும் தேவை\nசென்ற வார டெலிவிஷன் சேனல்களின் ஜி.ஆர்.பி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல சன் தான் முதலிடத்தில் 1331, இரண்டாவது இடமான விஜய்க்கு 420, முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்துக்குமான வித்யாசத்தை பாருங்கள். சன் ஒரு காலத்தில் 2400 பாயிண்டுகள் எல்லாம் இருந்திருக்கிறது. அந்த வகையில் இரண்டாவது இடத்தை விஜய் அடைந்தது மகிழ்ச்சி என்றாலும், ஆந்திர, கர்நாடக, மலையாள மாநிலங்களில் முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்குமான வித்யாசத்தை பாருங்கள் 100 பாயிண்டுகள் தான் வித்யாசமே. ஏன் தமிழில் மட்டுமே இம்பூட்டு வித்யாசம். டீடெயிலா வேணும்னா கேபிளின் கதை புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.\nசென்ற வாரம் ஓம் சாந்தி ஓம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைத்திருந்தார்கள். தயாரிப்பாளர் அருமை சந்தி���ன் சிங்கப்பூர்க்காரர். நண்பரும் கூட. விஜய் எபினேசரின் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விழாவில் தயாரிப்பாளர் தான் பிஸினெஸ்ஸில் அனுபவப்பட்டதை விட சினிமாவில் மிக மோசமான அனுபவங்களை கண்டுவிட்டதாகவும். மற்ற எல்லா தொழில்களையும் விட சினிமாவில்தான் நம்பிக்கை குறைவாக இருப்பதாக சொல்லி, தற்போது தொழிலை கற்றுக் கொண்டதாகவும் சொன்னார்கள். சுவாரஸ்யமில்லாமல் ஆரம்பித்த அவரின் வெள்ளந்தியான பேச்சு போகப் போக படு ஸ்மார்ட்டாக மாறி மொத்த அரங்கத்தையே கலகலக்க வைத்துவிட்டார். தயா இயக்குனர் செந்தில் படு நகைச்சுவையாய் பேசினார். தயாரிப்பாளருக்கு எப்படி ஒரு படம் அனுபவமோ அதை விட மோசம் புது இயக்குனருக்கு. முதல் படத்தில் கற்பழிக்கப்படாத இயக்குனரே இல்லை என்றார். செம்ம அப்ளாஸ். ட்ரைலர் சுவாரஸ்யமாய் இருந்தது.\nரொம்ப நாளுக்கு முன் ட்ரைலரை பார்த்த போதே இப்படத்தை பார்க்க வேண்டுமென்று நினைத்தேன். அதற்கு காரணம் இயக்குனர் டேவிட் பிஞ்சர் என்பதற்காகவும்தான். நிக்கும், ஆமியும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் எனும் மொனாட்டனி இருவருக்கிடையே உள்ள காதலை காணாமல் போகடிக்கிறது. நிக்கு ஒர் டீன் ஏஜ் பெண்ணுடன் உறவு இருப்பது ஆமிக்கு தெரிகிறது. ஆமி சிறு வயதிலேயே பிரபலமாய் வளர்ந்த பெண். அவரின் குழந்தை காலங்களை வைத்து ரோஸ்லேண்டின் பெற்றோர்கள் புத்தகம் எழுதியவர்கள். எல்லாமே கிடைத்து சந்தோஷமாய் இருந்த ஆமி, கொஞ்சம் வித்யாசமான பெண். இவர்களிடையே ஆன உறவு சிதைந்து கொண்டிருக்கும் நிலையில் ஆமி காணாமல் போகிறாள். விசாரணையில் நிக் ஏன் அவளை கொன்றிருக்க கூடாது என்கிற ரீதியில் சாட்சிகள் இருக்க, பின்பு என்ன ஆனது என்பதை சுவாரஸ்யமான ட்விஸ்டுகளுடன் தெளிந்த நீரோடையாய் சொல்லியிருக்கிறார்கள். பென் ஆஃப்லேக்கும், ரோஸ்லேண்டும் போட்டிப் போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள். அதே போல பின்னணியிசை மற்றும் எடிட்டிங். அதிராத ஸூத்திங் இசை. பரபரக்காத காட்சியமைப்புகள். நிச்சயம் மிஸ் பண்ணக்கூடாத படம்\nஒரு ஊருல ரெண்டு ராஜா\nவழக்கம் போல வேலை வெட்டிக்கு போகாத ஹீரோ, காமெடியன். ஊருக்கு டாஸ்மாக் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுப்பது, ஹீரோவின் ஸ்பீடுக்கு ஓடி போட்டிப் போட்டு ஹீரோயின் சரக்கு வாங்குமிடம், ஹீரோயினின் இ���்டரெல் ப்ளாக் ப்ளாஷ்பேக், ஆங்காங்காங்கே லைட்டாய் சிரிப்பு மூட்டும் சூரி, சமூக பொறுப்பு போன்ற சில நல்லவைகள் இருந்தாலும் பெரிதாய் சிலாகிக்க முடியவில்லை என்பது வருத்தமே\nபகத் பாசிலின் தயாரிப்பில் அமல்நீரட்டின் ஒளிப்பதிவு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம். 1900களில் பயணிக்கும் பீரியட் பிலிம். மூணாறு என்கிற பகுதியை உருவாக்கிய வெள்ளைக்காரன், அவனது அல்லக்கை அடிமை லால், அவனின் மூன்று பிள்ளைகள், அவன் செய்யும் துரோகம். வெள்ளைக்காரனின் மகள் மார்த்தா, லாலின் மூன்றாவது பிள்ளை பகத், இவர்களது வில்லனான தமிழ் பேசும் ராவுத்தர், பேசவே பேசாமல் கண்களாலும், நடிப்பாலும் செடியூஸ் செய்யும் பத்மபிரியா, என கேரக்டர்களும், அதற்கான பின் கதைகளும் வழிந்தோடும் திரைக்கதை. முதல் பாதி அட்டகாசம். ஒர் ஐரோப்பிய படத்தை பார்த்த உணர்வு. கொஞ்சம் சாஹேப் பீவி அவர் கேஸ்டர் டைப் கதைதான், பவர், துரோகம், வன்மம், காதல், காமம், பாசம் என போகிறது. இடைவேளை வரை படம் அட்டகாசம். அதன் பிறகு பகத்தை ஓர் சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்துவிடக்கூடிய அத்துனை காரணங்களையும் முன்னமே யோசிக்க கூடிய ரேஞ்சில் காட்சிகள் இருப்பதால் டெம்போ மிஸ்ஸிங்.. ஆனால் பின்னணியிசைக்காகவும், மிக அற்புதமான ஒளிப்பதிவுக்காவும் டோண்ட் மிஸ் தூக்கத்தில் கூட விஷுவல்கள் கண்களுக்குள்.\nகிளி வாங்குவதற்காக ஒர் பெண் கடைக்கு போனாள். கடைக்காரர் தன்னிடமிருக்கும் கிளி பேசும் கிளி என்றார். அப்படியா என்று ஆர்வத்துடன் கிளியை பார்த்த பெண். எங்கே பேசு என்று சொல்ல கிளி அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு “நீ பார்க்க சூப்பரா அயிட்டம் போல இருக்கே” என்று சொன்னது. அதை கேட்டு கோபமான பெண் கடைக்காரரிடம் சொல்ல, அவர் அவளை கூல் செய்துவிட்டு, கிளியிடம் அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு மீண்டும் பெண்ணை கேள்வி கேட்க சொன்னார்.\n“நானும் ஒரு ஆணும் வீட்டினுள் நுழைந்தால் நீ என்ன நினைப்பாய்\n“நீயும் உன் கணவனும் வருகிறீர்கள் என்று நினைப்பேன்”\n“நீ, க்ணவர், கணவரின் தம்பி”\n“நீ, கணவர், கணவரின் தம்பி, உன் தம்பி என்று நினைப்பேன்’ என்றது\n” என பெண் திரும்பக் கேட்க\nகிளி கடை ஓனரைப் பார்த்து “ சார் நான் அப்பவே சொல்லலை இவ அயிட்டம்னு” என்று கத்தியது.\nLabels: அடல்ட் கார்னர், கொத்து பரோட்டா, த��ரை விமர்சனம், தொட்டால் தொடரும்\nபாடல் காட்சி வெளியான போதே பயங்கர எதிர் பார்ப்பு கொடுத்தீர்கள் அண்ணா... மீண்டும் காக்க வைத்து விட்டீர்கள்.... வரி விலக்கோடு வெற்றி நடை போட ஆசையோடு காத்திருக்கிறோம்..\nகொத்துப் பரோட்டாவில் மற்றவையும் பதமாய்....\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/04/2014-isis.html", "date_download": "2020-05-25T02:40:26Z", "digest": "sha1:H2QMF2JM6A4SYWF64XIJKYGPXO4TVAUT", "length": 44014, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "2014 இல் இருந்தே ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக, போராடிவரும் ஜம்யதுல் உலமா ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n2014 இல் இருந்தே ISIS பயங்கரவாதிகளுக்கு எதிராக, போராடிவரும் ஜம்யதுல் உலமா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய ஐ.எஸ் ஆயுததாரிகள் செயற்படுவது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிடமும், தற்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவிடமும் நேரடியாக முறையிட்டும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முஸ்லீம் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.\nபாதுகாப்பு மற்றும் சட்டம் – ஒழுங்க அமைச்சரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில், சிறிலங்காவில் வாழும் முஸ்லீம்களின் தலைமை பீடங்களில் ஒன்றாக இருக்கும் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை இந்த கேள்வியை எழுப்பியிருக்கின்றது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஏப்ரல் 25 ஆம் திகதியான நேற்றைய தினம் சர்வமதத் தலைவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.\nஇந்த சந்திப்பில் முஸ்லீம் மக்களின் சார்பில் கலந்துகொண்ட அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி எம்.ஐ.எம். ரிஸ்வி, இந்த பயங்கரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் பல தடவைகள் தகவல்களை வழங்கிய போதிலும் அவை தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார்.\n“ ISIS இற்கு இஸ்லாமுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று 2014 ஆம் ஆண்டு யூன் 2 ஆம் திகதி இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு நான் கூறியிருந்தேன். அதன்பதிவு அங்கு இருக்கின்றது. அந்த காலப்பகுதியில் நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கௌரவ கோட்டாபய ராஜபக்ச இருந்தார். அவரிடம் நான் அனைத்து ஆவணங்களையும் கையளித்தேன். கடும் நடவடிக்கைகளை இந்த விடையம் தொடர்பில் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டேன். பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் சிறிலங்காவில் இயங்கும் ISIS உடன் தொடர்புடைய அனைவரினதும் விபரங்கள் கையளிக்கப்பட்டன. அனைத்து விபரங்களும் அந்த ஆவணங்களில் உள்ளடங்கியிருந்தன. நாம் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றோம் அவர்களை கைதுசெய்யுங்கள் என்று நாம் கூறினோம். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் எதனையும் செய்யவில்லை. 2015 ஆம் ���ண்டு மார்ச் மாதம் ஏழாம் திகதி நாம் மூன்று மொழிகளிலும் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ISIS இற்கும் இஸ்லாமுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மிகத் தெளிவாக அறிவித்திருந்தோம்.\nகௌரவ ஜனாதிபதி அவர்கள் பதவிக்கு வந்ததும் நாம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவை சந்தித்தோம். அவரிடமும் அனைத்து ஆவணங்களையும் கையளித்தோம். எனினும் எமது கௌரவ ஜனாதிபதிக்கு ஏப்ரல் 16 ஆம் திகதிவரை இவை குறித்து எதுவும் தெரியாது என்பது தெரிகின்றது”.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கும் முஸ்லீம் சமூகம் நடவடிக்கை எடுக்கும் என்றும் சர்வமதத் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி முன்னிலையில் அகில இலங்கை ஜம்யதுல் உலமா சபை வாக்குறுதி அளித்தது.\n“தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட எமது சகோதர மக்களுக்கு நிதி அளவில் உதவுமாறு நாம் அனைத்து முஸ்லீம் மக்களிடமும், பள்ளிவாசல்கள் சார்பில் அழைப்பு விடுகின்றோம். இது எமது சமூகத்தின் பொறுப்பாகும். தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியவர்களின் உடல்களை எமது மயானங்களுக்கு பொறுப்பேற்கவும் நாம் தயார் இல்லை. நாம் அந்த உடலங்களை பொறுப்பேற்க தயாரில்லை. ISIS இற்கும் இஸ்லாமுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதை 2014 ஆம் ஆண்டே நாம் மிகத் தெளிவாக கூறியிருக்கின்றோம். உடனடியாக இனங்களுக்கிடையிலான சுமூகமான உறவை பேணுவதற்கான நிலையங்களை நாடு முழுவதும் உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார். IBC\nஅப்ப கோத்தாபய இப்ப என்னமோ சொல்றாங்க\nISIS இன் பெயெர் பட்டியல் உங்களுக்கு எப்படி கிடைத்தது\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும��� நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்��ுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_407.html", "date_download": "2020-05-25T02:30:50Z", "digest": "sha1:7NP7VOJSZBG6NLMOFOZWSTWEPHJWGBG5", "length": 41501, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நாசகார பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் உள்ளது - ஹக்கீம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநாசகார பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கவேண்டிய தேவை, முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் உள்ளது - ஹக்கீம்\nஇஸ்லாமிய அடிப்படைவாதிகள் நாடு பூராகவும் பரவி வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டிய தேவைப்பாடு முஸ்லிம் சமூகத்திற்கே அதிகம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nகம்பளை பிரதேச செயலகத்தில் இன்று -06- நடைபெற்ற உடபலாத்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,\nமிகவும் பயங்கரமான படுமோசமான இந்தப் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் சிறியதொரு குழுவினராகும். இந்தக் குழு பரவி, வியாபிப்பதற்கான வாய்ப்பு மிகவுமே அரிது. இதனைத் தடுத்து நிறுத்தி, முற்றாகவே ஒழித்து கட்ட வேண்டிய தேவைப்பாடு ஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளமை நன்கு புலப்படுகிறது.\nஇவ்வாறான எந்தவொரு குழுவினரதும் இருப்பு தொடர வேண்டுமாக இருந்தால் சமூகத்தின் ஒத்துழைப்பும், வரவேற்பும் அதற்கு இன்றியமையாதது. அத்துடன் அத்தகைய குழுவினருக்கு ஏனையோரை தம் பக்கம் ஈர்த்துக் கொள்வதற்கான அதாவது தம் வசப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதற்கான வாய்ப்பும் இருக்க வேண்டும்.\nஆனால், முஸ்லிம் சமூகத்தினர் இந்த நாசகாரிகளை முற்றுமுழுதாகவே நிராகரிப்பது மட்டுமல்ல, அவர்களை வன்மையாக எதிர்க்கவும் செய்கின்றனர். இவ்வாறாக இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானவர்கள் அதாவது சமூக ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு சிறிய கும்பல் மேற்கொண்டுவரும் படுகொலைக் கலாசாரத்தையும் ஏனைய சமயங்களுக்கு முரணான செயற்பாட்டையும் முற்று முழுதாகவே எதிர்க்கின்றோம்.\nஏனைய சமூகங்களை விட முஸ்லிம் சமூகம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, அந்த சிறிய நாசகார கும்பலை பூண்டோடு ஒழிப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது.\nஇந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது ஊடங்கள் மத்தியில் நிலவிவரும் போட்டா போட்டி காரணமாக அவை சில விடயங்களை ���ிகைப்படுத்திக் கூறிவருகின்றன. ஊடகங்களுக்கென்று ஊடக தர்மம் என்று ஒன்று இருக்கன்றது. ஆகையால் அவை மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடுடைவையாகும்.\nஒரு சில சம்பவங்களை தவிர பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் மிகவும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. படுகொலைகளுக்கு காரணமான சூத்திரதாரிகள் வெளியிலிருந்து இயக்கிகொண்டிருப்பதுடன், மக்கள் மத்தியில் அச்சத்தையும், பீதியையும் தொடர்ந்து நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுவே அந்த தீய சக்திகளின் நோக்கமாகும் என்றார்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்��ுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_95993.html", "date_download": "2020-05-25T01:37:18Z", "digest": "sha1:XTJTWNOUVZ7ZSLZDKJEMICVQ6OIVFGID", "length": 18091, "nlines": 125, "source_domain": "www.jayanewslive.com", "title": "அயோத்தி வழக்‍கில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், ஆனால் மனநிறைவை தரவில்லை என்றும் சன்னி வக்‍ஃபு வாரிய வழக்‍கறிஞர் பேட்டி - அடுத்தகட்ட நடவடிக்‍கைகள் குறித்து முடிவு செய்வோம் எனவும் கருத்து", "raw_content": "\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nதிருமழிசை காய்கறி சந்தையில் கடைகளை பார்வையிட்ட கொரோனா தடுப்பு அதிகாரிகள் - மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் பங்கேற்று சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பது பற்றி ஆய்வு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு ���ிமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nஉடுமலை அருகே உரக்‍கடை உரிமையாளரை தாக்‍கி 16 லட்சம் ரூபாய் மற்றும் சொகுசு கார் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - முகமூடி கொள்ளையர்களின் அராஜகத்தால் பரபரப்பு\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nசென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் முகக்‍கவசம் அணியாமல் வந்தது தொடர்பாக 10 ஆயிரம் வழக்‍குகள் பதிவு - பெருநகர சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஅயோத்தி வழக்‍கில் நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும், ஆனால் மனநிறைவை தரவில்லை என்றும் சன்னி வக்‍ஃபு வாரிய வழக்‍கறிஞர் பேட்டி - அடுத்தகட்ட நடவடிக்‍கைகள் குறித்து முடிவு செய்வோம் எனவும் கருத்து\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பில் திருப்தி இல்லை என சன்னி வஃக்பு வாரிய வழக்‍கறிஞர் Zafaryab Jilani தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி தீர்ப்பு வெளியானவுடன் இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பாக கூட்டு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய சன்னி வஃக்பு வாரிய வழக்‍கறிஞர் Zafaryab Jilani, அயோத்தி தீர்ப்பில் திருப்தி இல்லை எனவும், இருப்பினும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் கூறினார். இதேபோன்று தீர்ப்பை யாருடைய வெற்றி தோல்வியாகவும் கருத முடியாது என்றும், எனவே யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் தெரிவித்தார். நாடு முழுவதும் அனைவரும் அமைதி காக்‍க வேண்டும், மேலும் தீர்ப்பை ஆய்வு செய்து மறுசீராய்வு மனு தாக்‍கல் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழ���லாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nவெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீடு\nகொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான சேவை, 2 மாதங்களுக்‍குப்பிறகு நாளை மீண்டும் தொடக்கம் - பயணிகளுக்கான சேவைகளை வழங்க தயாராகி வரும் விமான நிறுவனங்கள்\nகொரோனா பிரதமர் நிவாரண நிதி பங்களிப்பு : ஊதியத்தை குறைத்து கொள்வதாக பிபின் ராவத் அறிவிப்பு\nகொரோனா ஊரடங்கு - தந்தையை சைக்கிளில் அமர வைத்து 1,200 கி.மீ. பயணம் செய்த சிறுமிக்கு உதவித்தொகை : மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ\nகொரோனா பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் முதல் வைரஸ் தொற்று - மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும் என அரசு அறிவிப்பு\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாது - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தகவல்\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சேர்ந்தவர்கள் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய்தபோதும் தொழிலாளர் நலனை பாதுகாக்கவில்லை என மாயாவதி குற்றச்சாட்டு\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்\nதிருத்தணியில் குடிபோதையில் டிராக்டர் ஓட்டுநர் குத்திக் கொலை\nபுதுச்சேரியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு\nசெங்கல்பட்டிலிருந்து வடமாநில தொழிலாளர்கள் 1,208 பேர் பீகாருக்கு பயணம்\nவடமாநிலத் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம் : ஓசூரில் இருந்து 1600 பேர் ஜார்கண்ட் புறப்பட்டனர்\nஅச்சரப்பாக்கம் பேரூராட்சியில் முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்\nபுதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திற��்கப்படும் - காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கும ....\nமஹாராஷ்டிர மாநிலத்தில், வரும் 31-ம் தேதியுடன் பொது முடக்கம் முடிந்து விடும் எனக் கூற முடியாத ....\nஇந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 67 சதவீதம் பேர், மஹாராஷ்ட்ரா, தமிழகம், குஜராத், டெல்லியை சே ....\nபுலம்பெயர் தொழிலாளர்களின் பரிதாப நிலைக்கு காங்கிரசே பொறுப்பு - நீண்ட காலமாக நாட்டை ஆட்சி செய் ....\nசேலத்தில் குக்கர் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ....\nகொரோனா வைரஸ் பரவலை தடுக்‍க புதிய வகை எலக்‍ட்ரானிக்‍ முகக்‍ கவசம் - குன்னூரைச் சேர்ந்த முன்னாள் ....\nகொரோனா வைரஸின் வீரியத்தை குறைக்கும் காப்பர் பில்டர் கருவி : மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிர ....\nC- Ray கதிர்வீச்சு மூலம் எலக்ட்ரானிக் சனிடைசர் கருவி : மதுரையில் இளம் பொறியாளர் கண்டுபிடிப்பு ....\nவேலூரில் கொரோனாவை அழிக்க மாணவன் கண்டுபிடித்த சூத்திரம் : ஆய்வறிக்கையை ஆட்சியரிடம் ஒப்படைத்த ....\nபெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு : நின்ற படி இருசக்கர வாகனத்தை ஓட்டி ச ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/10/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T00:23:52Z", "digest": "sha1:7VQCAM46UX6XTDNQ5WNGEITOCRGWABLL", "length": 6725, "nlines": 53, "source_domain": "www.sarhoon.com", "title": "நிலமெல்லாம் ரத்தம் - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\n” காஸா பிரச்சினைல இவனுகள் சத்தம் போடாம இருக்கானுகள் பாத்தாயா” அரட்டையில் பேச ஒன்றுமில்லாத சந்தர்ப்பத்தில் நண்பன் ஆரம்பித்தான்.\nபலஸ்தீன் என்றாலே நெஞ்சு நிமிர்த்தி போருக்கு தயாராவன் போல இருந்தது அவனது முக பாவனை\n“இந்த இஸ்ரேலிய …….. களின் ப்றொடக்ட் கள மொத்த முஸ்லிம் சமூகமும் புறக்கணிச்சாலே போதும் எலா அவனுகள்ர மொத்த எகொனமியும் டவுன் ஆகிடும்.” என்றவாறு மேலும் ஏதோ சொல்ல ஆரம்பிக்க, நான் கொஞ்சம்\nஅயர்ச்சியுடன் அவனது பொங்கலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.\n“இந்த அரபு நாடுகள் அதை மொதல்ல செய்யணும்டா…” என்றவாறு மேலும் தொடர்ந்தான். இன்னும் விட்டால், பலஸ்தீனுக்கு போனாலும் போய்விடுவானோ என்ற பயத்துடன்.\n“இதுல நெறைய அரசியலும் வரலாறு���் இரிக்கிடா நல்லா வெளங்கிற என்டா இந்த புத்தகத்தை படி, கிளியராகும்..” என்றவாறு ,\nகட்டிலில் கிடந்த பா. ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” நூலை அவன் முன்னால் நீட்டினேன்.\nதடித்த அந்நூலை அசுவாரசியத்துடன் வாங்கியவன், அதே அசுவாரசியத்துடன் அதை புரட்டிக் கொண்டே,\n“ப்பா.. என்ன கட்ட புத்தகம் இத எங்க வாசிக்க, நமக்கு ஏது மச்சான் டைம் இத எங்க வாசிக்க, நமக்கு ஏது மச்சான் டைம் ஒனக்குத்தான் சரி நீயே வாசி..” வாயை கோணலாக்கிக் கொண்டே கூறினான்.\nஇவ்வளவும் தானா ஒன்ட பொங்கல், என எண்ணிக் கொண்டே, வேறு விடயங்களுக்கு தாவி, அறையினை விட்டு வெளியிறங்கி வீதியில் நடக்க ஆரம்பித்தோம்.\nஅந்தியாக இருந்தும் வெயில் சுட்டெரித்தது. முன்னால் இருந்த மோலு க்குள் நுழைந்த போது, பக்கத்தில் வந்து கொண்டிருந்தவனை காணவில்லை. சுற்று முற்றும் பார்க்க எத்தனித்த போது,\n இஞ்ச..” என்ற அவனது குரல் வந்த திக்கில் நோக்கினேன்.\nபெப்சி கோலா தானியங்கி எந்திரத்தின் முன் நின்றிருந்தான்.\n” கடுமையா தாகமா இருக்குடா, ஒரு திர்ஹம் சேஞ்ச் இருந்தா தாவன்” என்றவாறு கையில் இருந்த காசினை வாங்கி எந்திரத்தினுள் இட்டு , பெப்சிக் கான தேர்வை அழுத்திக் கொண்டிருந்தான்.\nஎதுவோ கேலியாக தோன்ற திரும்பி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். “டொம்” என்ற சத்தம் கேட்டது. அது பெப்சி போத்தல் விழுந்த சத்தம்தான் ஆனாலும், அது என் நண்பனுக்கு, காஸாவின் மீது விழுகின்ற குண்டு சத்தத்தினை நினைவுபடுத்தி இருக்குமா என்ற கேள்வி ஏனோ அனாவசியமாக என்னுள் தோன்றி மறைந்தது.\n– யாவும் கற்பனை –\nQalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி\nநடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோனா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-497.html?s=56827e63fc21e7bdb4ec76dd6c2e5a8f", "date_download": "2020-05-25T02:58:39Z", "digest": "sha1:5WS6F3LV7POCLIKVTFWCT6UDIRZODWYJ", "length": 3667, "nlines": 61, "source_domain": "www.tamilmantram.com", "title": "தாய்மையைப் போற்றுவோம்!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தாய்மையைப் போற்றுவோம்\nView Full Version : தாய்மையைப் போற்றுவோம்\nநிஜமாக்கி நீ என்னை அணைத்திடவே\nஅன்னைக்கு கவிதை படைத்தால் - தமிழ்\nஅன்னை எத்தனை களிப்போடு ஓடிவந்து\nவண்ண வரிகளாய் எண்ண அலைகளை\nபெண்ணுக்கு பெண் செய்யும் உதவி அது...\nநிலாவின் அழகுக் கவிதை கூறும் உண்மை இது\nஅன்னையெனும் தெய்வம் பற்றி அழகாய்...\nநிலா.....நம் தளத்தின் கவிதை நிலா......பாராட்டுக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/09/2016_26.html", "date_download": "2020-05-25T02:07:58Z", "digest": "sha1:RDNZH5Q3EGTW4NPLBIKYK2C57ZEHRTWP", "length": 17141, "nlines": 93, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest நிகழ்வுகள் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு\nஉலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு 2016 - கொழும்பு\nஇலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு இவ்வருடம் டிஸம்பர் மாதம் 10,11,12 ஆகிய தினங்களில் நடைபெறும் என மாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் கௌரவ ரிஷாத் பதியுதீன் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்\nஇந்தத் தகவல்களை பொது வெளிக்குத் தெரிவிக்கும் நோக்கில் அமைச்சர் அவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் உரையாற்றும் போது,\nஇலங்கையில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற விடயம் அறிமுகப்படுத்தப்பட்டு இந்த வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதை ஒரு பொன் விழா நிகழ்வாகக் க���ண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் என்னிடம் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் தெரிவித்தனர்.\nஇது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதால் இந்நிகழ்வை உள்நாட்டுடன் நிறுத்திக் கொள்ளாமல் ஓர் எல்லைக்குட்பட்ட வகையில் சர்வதேச மாநாடாக நடத்தும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டேன். அதற்கு என்னாலான பங்களிப்பை வழங்குவது என்றும் அவர்களுக்குச் சொன்னேன்.\nஇஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இந்த மாநாட்டுக்கு என்னைத் தலைமை தாங்கும்படி வேண்டு கோள் விடுத்தது. இலங்கை முஸ்லிம்களது மட்டுமல்ல உலகெங்கிலும் தமிழ் பேசும் முஸ்லிம் எழுத்தாளர்களின் ஒரு முக்கியமான நிகழ்வு என்ற அடிப்படையில் அதனை ஏற்றுக் கொண்டேன்.\nஇந்த வகையில் இந்த மாநாட்டுக்கு நான் தலைவராகவும் கௌரவ. பிரதியமைச்சர் அமீர் அலி அவர்கள் பிரதித் தலைவராகவும் இருப்போம்.\nமாநாட்டை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு\n.இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீனும் பொதுச் செயலாளர் அஷ்ரப் சிஹாப்தீனும் அவர்களது குழுவினரும் மாநாட்டை நடத்தும் பணியை முன்னெடுப்பார்கள்.\nஇந்த நிகழ்வில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளிலிருந்து ஆய்வாளர்களும் விசேட அழைப்பாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.குறிப்பாக இளைய தலைமுறை எழுத்தாளர்களை இம்மாநாட்டில் பாராட்டவும் ஏற்கனவே கௌரவம் பெறாத மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் எண்ணியுள்ளோம்.\nஇந்த மாநாட்டை இவ்வருடம் டிஸம்பர் 10,11,12 ஆகிய தினங்களில் றபீஉல் அவ்வல் - றசூலுல்லாஹ் பிறந்த திகதி உள்ளடங்கலாக - வருகிறது. இந்தத் திகதிகளில் கொழும்பில் நடத்தவுள்ளோம்.\nஅத்துடன் இவ்வாறான நிகழ்வுகளை இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளேன் என்று தெரிவித்தார்.\nகிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்கள் உரையாற்றுகையில்,\n2002ல் கொழும்பில் நடந்த இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஒரு தொண்டனாகவும் 2007ம் ஆண்டு சென்னையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் ஓர் அதிதியாகவும் கலந்து கொண்டவன் நான்.\nமுதலில் என்னைச் சந்தித்த இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரிடம், இந்த விடயத்தை கௌரவ. ரிஷாட் பதியுதீன் அவர்களோடு கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது என்று சொன்னேன். அதன் படி இன்று இந்த வெற்றிகரமான சந்திப்பு நிகழ்கிறது.\nஇந்த வரலாற்றுப் புகழ் மிக்க நிகழ்வுக்கு அவருடன் இணைந்து செயல்படுவதை மிகவும் மகிழ்ச்சியான விடயமாகக் கருதுகிறேன்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்த விழிப்புணர்வு 1966ல் ஏற்பட்டது உண்மை என்ற போதும் இது உலகளாவிய கவனத்தைப் பெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் அல்லாமா உவைஸ் அவர்களாவர். அல்லாமா உவைஸ் அவர்களுக்கு ஆய்வுக்காக இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னவர் சுவாமி விபுலானந்தர் அவர்களாவர். இந்த விடயத்தில் அல்லாமா உவைஸ் அவர்களுக்கு வழி காட்டியவர் அவர்தான்.\nஎனவே இம்முறை ஏதாவது ஓர் அரங்கு சுவாமி விபுலானந்தர் அரங்காக இடம்பெற வேண்டும் என்று இம்மாநாட்டை முன்னெடுத்துச் செல்லும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினரைக் கேட்டுக் கொள்கிறேன்.\nஇம்மாநாட்டை நடத்தும் முழுப் பொறுப்பும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தைச் சார்ந்திருக்கும். நாங்கள் அவர்களுக்கு ஒத்தாசையாகவும் பக்கபலமாகவும் இருப்போம் என்று தெரிவித்தார்.\nபத்திரிகையாளர் சந்திப்பின் முதற் கட்டமாக இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் ஜின்னாஹ் ஷரிபுதீன் அவர்கள் இலக்கிய விழாவாக ஆரம்பித்து உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடாக நகர்ந்த விதத்தை விளக்கிக் கூறினார்.\nஅதனைத் தொடர்ந்து ஆய்வகத்தின் பொதுச் செயலாளர் அஷ்ஃப் சிஹாப்தீன், இஸ்லாமிய இலக்கியத்தின் ஆரம்பம் பற்றியும் இவ்வாறான மாநாடுகள் ஏன் நடத்தப்படுகின்றன, நடத்தப்பட வேண்டும் என்பது பற்றிக் கருத்துத் தெரிவித்தார்.\nஇஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடுகள் பற்றியும் அதில் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் பங்களிப்பு மற்றும் செயற்பாடுகள் பற்றியும் விளக்கிக் கூறினார்.\nஇறுதியில் ஆய்வகத்தின் உப தலைவர்களில் ஒருவரான மர்ஸூம் மௌலானா அமைச்சர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nநிகழ்வில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களான நாச்சியாதீவு பர்வீன், கவிஞர் அல் அஸூமத், முஸ்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nபத்திரிகையாளர் சுகைப் எம். காஸிம் இப்பத்திரிகையாளர் சந்திப்பை அமைச்சர் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார்.\nஇதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/jaffna-TNPF.html", "date_download": "2020-05-25T02:17:41Z", "digest": "sha1:XHNKKECY2X7Y4NDJYF5VRYWJMDU2XXV3", "length": 14639, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "அடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு\nஅடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு\nநேரம்: காலை 7.00 மணி\nஇடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை)\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. அது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு\nஅரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம்.\nகடந்த மூன்று தசாப்பதங்களாக சிறீலங்கா அரசினால் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅவ்வாறு அடைத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த திங்கட்கிழமை (2015.10.12) தொடக்கம் சகல சிறைச்சாலைகளிலும் சாகும்வரையான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்கள்.\nஇவ்வாறு அரசியல் கைதிகளாக உள்ளவர்கள் எந்தவித விசாரணையுமின்றி 10 தொடக்கம் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பதாக முறையிட்டுள்ளார்கள்.\nஇவர்களது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் ஒன்றிணைந்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை நடாத்தவுள்ளார்கள். மேற்படி போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றது.\nமேலும் மேற்படி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து மக்களையும் பல்கலைக்கழக சமூகத்தினர் பாடசாலை சமூகத்தினர் பொது அமைப்புக்களை சார்ந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கலந்து கொண்டு சிறைகளில் வாடும் எமது உறவுகளின் விடுதலைக்கு வலுச் சேர்க்க அணிதிரளுமாறு அழைக்கின்றோம்.\nநேரம்: காலை 7.00 மணி\nஇடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை)\nதலைவர் -தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nபொதுச் செயலாளர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வ���க்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2014/12/Mahabharatha-Virataparva-Section41.html", "date_download": "2020-05-25T02:43:57Z", "digest": "sha1:FLWAOMVRQROSLCFZTGBIYCMQ57F3TOHW", "length": 29824, "nlines": 105, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பொதி அவிழ்த்த உத்தரன்! - விராட பர்வம் பகுதி 41", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - விராட பர்வம் பகுதி 41\n(கோஹரணப் பர்வத் தொடர்ச்சி - 16)\nஇப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண\nஇப்பதிவின் ஆடியோவை எம.பி.3-ஆக பதிவிறக்க\nபதிவின் சுருக்கம் : மரத்தில் ஏற முதலில் தயங்கிய உத்தரன், பிறகு அதில் ஏறி ஆயுதங்களைக் கீழ இறக்கி, பொதிகளை அவிழ்த்து ஆயுதங்க��ைப் பார்த்தல்...\nஉத்தரன் {அர்ஜுனனிடம்} சொன்னான், “இந்த மரத்தில் ஒரு பிணம் கட்டப்பட்டுள்ளது என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே, பிறப்பால் இளவரசனான நான், எனது கைகளால் அதை எப்படித் தொட முடியும் க்ஷத்திரிய வகையில் உள்ள ஒரு பெரும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மந்திரங்களையும் மற்றும் நோன்புகளையும் எப்போதும் நோற்கும் நான் அதைத் தொடலாகாது. ஓ க்ஷத்திரிய வகையில் உள்ள ஒரு பெரும் மன்னனுக்கு மகனாகப் பிறந்து, மந்திரங்களையும் மற்றும் நோன்புகளையும் எப்போதும் நோற்கும் நான் அதைத் தொடலாகாது. ஓ பிருஹந்நளா, ஒரு பிணத்தைத் தொட வற்புறுத்தி, பிணங்களைச் சுமக்கும் சுத்தமற்றவனாகவும் மாசுபட்டவனாகவும் என்னை ஏன் ஆக்கப் பார்க்கிறாய் பிருஹந்நளா, ஒரு பிணத்தைத் தொட வற்புறுத்தி, பிணங்களைச் சுமக்கும் சுத்தமற்றவனாகவும் மாசுபட்டவனாகவும் என்னை ஏன் ஆக்கப் பார்க்கிறாய்” என்று கேட்டான் {விராடனின் மகன் உத்தரன்}.\nஅதற்குப் பிருஹந்நளை {அர்ஜுனன் - உத்தரனிடம்}, “ஓ மன்னர்களுக்கு மன்னா {உத்தரா}, நீ சுத்தமானவனாகவும், மாசற்றவனாகவும் நீடிப்பாய். அஞ்சாதே, இம்மரத்தில் விற்களே இருக்கின்றன. பிணங்கள் அல்ல. மத்யர்கள் மன்னனின் வாரிசே {உத்தரா}, மகத்தான குடும்பத்தில் பிறந்த உன்னை, ஓ மன்னர்களுக்கு மன்னா {உத்தரா}, நீ சுத்தமானவனாகவும், மாசற்றவனாகவும் நீடிப்பாய். அஞ்சாதே, இம்மரத்தில் விற்களே இருக்கின்றன. பிணங்கள் அல்ல. மத்யர்கள் மன்னனின் வாரிசே {உத்தரா}, மகத்தான குடும்பத்தில் பிறந்த உன்னை, ஓ இளவரசே {உத்தரா}, எப்படி நான் நிந்திக்கத்தக்க செயலைச் செய்ய வைப்பேன் இளவரசே {உத்தரா}, எப்படி நான் நிந்திக்கத்தக்க செயலைச் செய்ய வைப்பேன்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, பார்த்தனால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான விராடனின் மகன் {உத்தரன்}, தேரில் இருந்து இறங்கி, தயக்கத்துடன் அந்த வன்னி மரத்தில் ஏறினான். தேரிலேயே நின்றிருந்த எதிரிகளைக் கொல்பவனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, அவனிடம் {உத்தரனிடம்}, “மரத்தின் உச்சியில் இருந்து அந்த விற்களை விரைவாகக் கொண்டு வா” என்றான். {ஆயுதங்களைக் கீழே இறக்கிய பிறகு}, முதலில் பொதிகளை {wrappings} அறுத்து, பிறகு அவற்றில் கட்டப்பட்டிருந்த கயிறுகளையும் அறுத்த அந்��� இளவரசன் {உத்தரன்}, வேறு நான்கு விற்களுடன் காண்டீவம் இருப்பதைக் கண்டான். அப்படி அவை அவிழ்க்கப்படும்போது, சூரியப் பிரகாசம் கொண்ட அந்த விற்கள், கோள்கள் உதிக்கும் நேரத்தில், அவை உமிழும் பேரொளியால் பிரகாசிப்பது போல ஒளிர ஆரம்பித்தன. சீறும் பாம்புகள் போன்ற வடிவங்களில் இருந்த அவற்றைக் {விற்களைக்} கண்ட அவன் {உத்தரன்} அச்சத்தால் பீடிக்கப்பட்டு, ஒரு நொடியில் மயிர்ச்சிலிர்த்து நின்றான். பிறகு பெரும்பிரகாசம் கொண்ட அந்தப் பெரிய விற்களைத் தொட்ட விராடனின் மகன் {உத்தரன்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, அர்ஜுனனிடம் இப்படிப் பேசினான்.”\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nLabels: அர்ஜுனன், உத்தரன், கோஹரணப் பர்வம், பிருஹந்நளை, விராட பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/longest-sixes-in-ipl-history", "date_download": "2020-05-25T01:08:59Z", "digest": "sha1:VPCQFDHVLPZP4C4RF47PWTU257ZUUQUA", "length": 9131, "nlines": 111, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் “அதிக மீட்டர்” சிக்ஸர் அடித்த வீரர்கள்!!", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் தொடரில் “அதிக மீட்டர்” சிக்ஸர் அடித்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் “அதிக மீட்டர்” சிக்ஸர் அடித்த வீரர்கள்\nமுதல் 5 /முதல் 10\nஐபிஎல் தொடரானது இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்த ஐபிஎல் தொடரில் சிக்ஸர்களுக்கு பஞ்சமிருக்காது. இவ்வாறு அதிக மீட்டர் சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியலை பற்றி இங்கு காண்போம்.\n#1) அல்பி மோர்கல் ( 125 மீட்டர் சிக்ஸ் )\nஇவர் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதினர். அந்தப் போட்டியில் பிரகயன் ஓஜா வீசிய ஓவரில், அல்பி மோர்க்கல் 125 மீட்டரில் மிகப்பெரிய சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக மீட்டர் சிக்ஸர் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.\n#2) ஆடம் கில்கிறிஸ்ட் ( 122 மீட்டர் சிக்ஸ் )\n2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தார் கில் கிறிஸ்ட். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். அந்த போட்டியில் ஆடம் கில் கிறிஸ்ட், மிட் விக்கெட் திசையில் 122 மீட்டரில் மிகப்பெரிய சிக்ஸரை விளாசினார்.\n#3) ராபின் உத்தப்பா ( 120 மீட்டர் சிக்ஸ் )\nஇந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியை சேர்ந்த ராபின் உத்தப்பா. இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரி���் லீக் சுற்றில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். அந்த போட்டியில் மும்பை அணியின் பந்துவீச்சாளரான டுவைன் பிராவோ வீசிய பந்தை, லாங் ஆன் திசையில் 120 மீட்டரில் சிக்ஸரை பறக்கவிட்டார் ராபின் உத்தப்பா.\n#4) யுவராஜ் சிங் ( 119 மீட்டர் சிக்ஸ் )\nயுவராஜ் சிங், சர்வதேச டி20 போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் விளையாடி வந்தார் யுவராஜ் சிங். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதினர். அந்த போட்டியில் அல்பி மோர்கல் வீசிய ஓவரில், யுவராஜ் சிங் 119 மீட்டரில் சிக்ஸர் விளாசினார்.\n#5) மகேந்திர சிங் தோனி ( 112 மீட்டர் சிக்ஸ் )\nஇந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி. ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை கண்ட ஒரே கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார். மகேந்திர சிங் தோனியின் தலைமையில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதினர். அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பிராங்க்ளின் வீசிய பந்தை, லாங் ஆன் திசையில் 112 மீட்டரில் சிக்ஸரை பறக்கவிட்டார் மகேந்திர சிங் தோனி.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamillyrics143.com/lyrics/engeyum-kadhal-song-lyrics/", "date_download": "2020-05-25T02:36:17Z", "digest": "sha1:S6SRNW6N6OPR5F7ZO4EDIIUW4WH27DW4", "length": 11697, "nlines": 283, "source_domain": "tamillyrics143.com", "title": "Engeyum Kadhal Song Lyrics", "raw_content": "\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீலம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\nகடற்கரையில் அதன் மணல் வெளியில்\nபலக்குரல்கள் பல பல விரல்கள்\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nஅடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்\nதர மறுக்கும் பின் தலை கொடுக்கும்\nஇரு உடலில் ஓர் உய��ர் இருக்க\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீலம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீலம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\nகடற்கரையில் அதன் மணல் வெளியில்\nபலக்குரல்கள் பல பல விரல்கள்\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nஅடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்\nதர மறுக்கும் பின் தலை கொடுக்கும்\nஇரு உடலில் ஓர் உயிர் இருக்க\nவிழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச\nமுகத்தினில் வந்து சட்டென்று மோத\nபரவசம் தந்து பாதத்தில் ஓட\nமண்ணில் முன்னூறு ஆண்டு வாழும்\nகடல் அலைகளில் காணும் நீலம் நீயே\nமழை வெயில் என நான்கு காலம் நீயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:25:29Z", "digest": "sha1:GFRB2SNRM53ZGEQFTO3S3SXJWCYSAQTG", "length": 10259, "nlines": 63, "source_domain": "vivasayathaikappom.com", "title": "பொங்கலுக்கு கரும்பு சாப்புடுறோமே என்னைக்காவது கரும்புல என்ன சத்து இருக்குன்னு யோசிச்சி இருக்கீங்களா..? -", "raw_content": "\nபொங்கலுக்கு கரும்பு சாப்புடுறோமே என்னைக்காவது கரும்புல என்ன சத்து இருக்குன்னு யோசிச்சி இருக்கீங்களா..\nபொங்கலுக்கு கரும்பு சாப்புடுறோமே என்னைக்காவது கரும்புல என்ன சத்து இருக்குன்னு யோசிச்சி இருக்கீங்களா..\nதமிழர்களின் திருநாளாம் பொங்கல். பொங்கல் திருநாள் என்றலே நாம் அனைவரின் நினைவில் தோன்றுவது கரும்புதான். கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.\nகரும்பின் மருத்துவ குணம் பற்றி பார்க்கலாம்:\nகரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் க��ந்திருப்பதே ஆகும்.\nஇதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.\nஉடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.\nகரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.\nஇனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.\nகரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்\nநிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.\nகரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள், புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல் அல்லது மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.\nநிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்த���ையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம். மேலும் கோடைகாலத்தில் உடலானது அதிக சூடாக இருக்கும். எனவே உடல் வெப்பத்தை தணிப்பதற்கு தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு குடிப்பது நல்லது.\nதொடரும் குழந்தைக்கு பாலியல் தொல்லை, எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது கடமை..\nநமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்.. காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம்…\nசர்க்கரை நோயை நிவர்த்தி செய்யக்கூடிய ஒரே…\nசொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்கள்.. புதிதாக வீடு கட்ட நினைப்பவர்களுக்கு கட்டாயம்…\nநீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/avalanche?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-25T00:34:52Z", "digest": "sha1:KI3EAF6PAVLZEUPHALHUHBEFUH5IJ7UH", "length": 7487, "nlines": 237, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | avalanche", "raw_content": "திங்கள் , மே 25 2020\nசியாச்சினில் திடீர் பனிச்சரிவு: 2 ராணுவ வீரர்கள் பலி\nஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு: 3 ராணுவ வீரர்கள் பலி; ஒருவர் மாயம்\nநேபாள பூகம்பம்: எவரெஸ்ட் அடிவார முகாமில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி\nஆங்கிலம் அறிவோமே 213: மகிழ்ச்சியோ...மகிழ்ச்சி...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2014/09/7-vo-chidambaranaar.html", "date_download": "2020-05-25T01:09:31Z", "digest": "sha1:RAHLK3B6AS3XDGYBTF3PWN6SVLSPE222", "length": 14083, "nlines": 94, "source_domain": "www.malartharu.org", "title": "விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 7 வ.உ. சிதம்பரனார்", "raw_content": "\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் – 7 வ.உ. சிதம்பரனார்\n“குற்றவாளி கப்பல் ஓட்டியது ஆங்கிலேயரை இந்நாட்டை விட்டு விரட்டுவதற்கே. எனவே இரண்டு ஆயுள்தண்டனை விதிக்கிறேன். இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும்” – இவ்வாறு தீர்ப்பளித்தார் ஆங்கிலேய நீதிபதி பின்ஹே.\nஅன்றைக்கு ஆயுள் தண்டனை என்றால் 20 ஆண்டு சிறைவாசம் என்று பொருள். இரட்டை ஆயுள் தண்டனை – அதுவும் ஒரே நேரத்தில் அல்ல, ஒன்றன்பின் ஒன்றாக – 40 ஆண்டுகள். சிறைதண்டனை பெறும் அளவுக்கு வ.உ.சி. செய்த குற்றம் என்ன...\nபிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் ஏகபோகம் செலுத்திவந்த கப்பல்துறையில், போட்டியாக சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் என்ற கப்பல் நிறுவனத்தை அமைத்ததுதான் வ.உ.சி. செய்த குற்றம். அதுவரை தன் இஷ்டத்துக்கு கட்டணத்தை வசூலித்து லாபம் சம்பாதித்து வந்தது வெள்ளையர் கம்பெனி. வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி வந்த பின்னர் வெள்ளையர் கப்பலில் சரக்கு அனுப்புவோர், பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்த்து.\nஇதனால் ஆத்திரமடைந்த வெள்ளையர்கள், நெல்லை மாவட்ட கலெக்டர் விஞ்ச் துரையிடம் புகார் செய்தனர். தேசத்துரோக வழக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\n1905ஆம் ஆண்டு வங்கத்தை கிழக்கு வங்கம், மேற்கு வங்கம் என்று இரண்டாகப் பிரித்த கர்சன் பிரபுவை எதிர்த்தார் வங்கத்தின் பிபின் சந்திர பாலர். சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் தீவிரமாக இருந்த வ.உ.சி.யும், சுப்பிரமணிய சிவாவும் நெல்லையில் அவருக்கு பலமான வரவேற்பு வழங்கினர். அடக்குமுறை ஆங்கிலேய அரசுக்கு இதுவே போதுமானதாக இருந்தது. ராஜத்துரோக குற்றச்சாட்டின்கீழ் இருவரையும் கைதுசெய்தது. அந்த வழக்கின்கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே பார்த்தோம். மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றம் இதை நாடு கடத்தும் தண்டனையாக மாற்றியது. பிரிவி கவுன்சில் இதை 6 ஆண்டுகள் தண்டனையாகக் குறைத்தது.\n1872ஆம் ஆண்டு பிறந்த வ.உ. சிதம்பரத்தின் தந்தை உலகநாதன் பிள்ளையும், பாட்டனாரும்கூட வழக்குரைஞர்கள்தான். வ.உ.சி.யும் வழக்குரைஞர் தொழிலை ஏற்றார். புகழ்பெற்ற வழக்குரைஞராய்த் திகழ்ந்தார். குடும்பமே வழக்கறிஞர் குடும்பம் என பெயர் பெற்றிருந்த்து. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட வ.உ.சி., 1906ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனியைத் துவக்கினார். பம்பாயிலிருந்து இரண்டு கப்பல்களை வாங்கினார். தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் துவக்கினார். அதன் விளைவைத்தான் மேலே பார்த்தோம்.\nசிறைத்தண்டனையை கோவை, கண்ணனூர் சிறைகளில் கழித்தார். கோவை சிறையில் செக்கிழுக்க வேண்டிய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். 1912ஆம் ஆண்டு டிசம்பர�� 12ஆம் தேதி விடுதலையான வ.உ.சி., பாரதியாரை சந்தித்தார். திரு.வி.க.வுடன் நட்புக் கொண்டார். இலக்கியப் பணிகளில் ஈடுபட்டார். 1927இல் மீண்டும் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டார். ஏராளமான நூல்களை எழுதினார், மொழியாக்கம் செய்தார். 18-11-1938இல் அமரரானார்.\nசெல்வந்தராக இருந்த வ.உ.சி. இறுதியில் வறுமைக்கு ஆளானார். நாட்டுக்காக உழைத்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் புகழப்பெற்ற வ.உ.சி.யை இந்த நாடு அவருடைய கடைசி கட்டத்தில் கைவிட்டுவிட்டது.\nதமிழக அரசு, வ.உ.சிதம்பரனார் இல்லத்தை நினைவகமாக அமைத்துள்ளது. முகவரி – 2/119ஏ, வ.உ.சி. தெரு, ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி.\nபி.கு. - வ.உ.சி. இழுத்த செக்கு, சென்னை காந்தி மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. வ.உ.சி. சிறையிலிருந்து விடுதலை பெற்றபின், சென்னையில் மண்ணெண்ணெய்க் கடை வைத்தார். அது சரிவராததால், பின்னர் கோவையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். அங்கே ஒரு வங்கி இயக்குனராகவும் பணியாற்றினார். ஈ.எச். வாலஸ் என்ற வெள்ளையர், திருநெல்வேலியில் வழக்குரைஞராகப் பணியாற்ற அனுமதி அளித்த்தால், வழக்குரைஞர் தொழிலையே மீண்டும் ஏற்றார். அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக வ.உ.சி. தனது கடைசி மகனுக்கு \"வாலேஸ்வரன்\" என்று பெயரிட்டார்.\nவிடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள்\n//நாட்டுக்காக உழைத்து செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் என்றெல்லாம் புகழப் பெற்ற வ.உ.சி.யை இந்த நாடு அவருடைய கடைசி கட்டத்தில் கைவிட்டு விட்டது.//\nசுதந்திரம் மற்றும் குடியாட்சி என்றாலே அடுத்தவர் உரிமையை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தன்னலன் பேணுதல் மட்டுமே என எண்ணுபவர்கள் அதிகமாகி வரும் இந்த காலத்தில் என்ன விலை கொடுத்து சுதந்திரத்தை பெற்றோம், அதற்கு உழைத்தவர்கள் தங்கள் வாழ்க்கையையே விலையாக கொடுத்தார்கள் என்பதையெல்லாம் தெரியப்படுத்தும் இந்த தொடர் பதிவு மிக அவசியம்.\nமிக தேவையான தொடர்...இளைய சமுதாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.வாழ்த்துகள்..சகோ\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/comedy-actor-soori-released-video-about-corona-virus-and-modi/", "date_download": "2020-05-25T03:09:12Z", "digest": "sha1:ZRYTEA36RMS72KXIAUB3RZLSANFYIH4G", "length": 12682, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..\" - சூரி வெளியிட்ட வீடியோ - Sathiyam TV", "raw_content": "\nசென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\nஇந்த 11 மாவட்டங்களில் மழை கன்பார்ம்.. உங்க ஊரு இருக்கான்னு பாருங்க…\n“விவசாய பயன்பாட்டிற்கான இலவச மின்சாரம் தொடரும்” – தமிழக மின்சார வாரியம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,700 பேருக்கு புதிதாக கொரோனா\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nகைகள் இல்லை.. பைலட்டாகிய முதல் பெண்.. மோட்டிவேஷனல் ஸ்டோரி..\n“கொரோனா பயத்துல.. இத மறந்துட்டோமே..” சிறப்புத் தொகுப்பு..\nரஷ்யாவில் மட்டும் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எப்படி..\n100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் அழிவு – அதிர்ச்சி தகவல்\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “அவனை விளக்கு���ாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\n“அவனை விளக்குமாற்றால் அடியுங்கள்.. மோடி அய்யா..” – சூரி வெளியிட்ட வீடியோ\nகொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைத்துறையை சேர்ந்தவர்கள் அவர்களது குடும்பத்தினரோடு நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், குளியலறையில் தனது மகனை குளிக்க வைக்கும் சூரி, மகனின் சேட்டைகளை தாங்க முடியாமல் ஒரு வழியாக குளிக்க வைக்கிறார்.\nஇதனையடுத்து பேசும் அவர், மோடி அய்யா, வெளியே போன கொரோன கொன்றுவிடும் என்கிறீர்கள். ஆனால், வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கி பசங்க நம்மை கொன்று விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்.\nஇதையடுத்து தொடர்ந்து பேசும் அவர், மோடி அய்யா அப்படியே அந்த சீன பிரதமருக்கு ஒரு போன் செய்து இவ்வளவு பிரச்னைக்கும் மூலகாரணமாக இருந்த அந்த வவ்வால், பாம்பை சாப்பிட்ட பக்கி பசங்களை விளக்குமாற்றால் அடிக்கச் சொல்லுங்கள்.\nஅப்போதுதான் புத்தி வரும் என்றும் நகைச்சுவையாக பேசுகிறார். இதுதொடர்பான அந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.\n1980-களின் நட்சத்திர நாயகிகள் இணைந்து நடிக்கும் புதிய படம்\nமாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி வரும் காட்சிக்கு பிறகு தான் விறுவிறுப்பு..\nலிடியனைப் பாராட்டிய இளையராஜா: அளவில்லா சந்தோஷத்தில் தந்தை\nஆண்களை பார்த்து காட்டமாக கேள்வி எழுப்பிய அமலாபால்\nஇர்பான் தொடர்ந்து இன்று ரிஷி கபூர் : அடுத்தடுத்த மரணங்களால் பாலிவுட்டில் அதிர்ச்சி\nஅருண் விஜய் வெளியிட்ட புகைப்படம்..\nசென்னையில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..\nஇந்த 11 மாவட்டங்களில் மழை கன்பார்ம்.. உங்க ஊரு இருக்கான்னு பாருங்க…\n“விவசாய பயன்பாட்டிற்கான இலவச மின்சாரம் தொடரும்” – தமிழக மின்சார வாரியம்\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,700 பேருக்கு புதிதாக கொரோனா\n“இனி துப்புரவு பணியாளர்கள் அல்ல” – தமிழக அரசு புதிய அரசாணை வெளியீடு\nபுதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் த��லைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/aoa-13/", "date_download": "2020-05-25T02:26:29Z", "digest": "sha1:6OTTYIQE2NYF4LKSTUNSVWJE4MIDNWTA", "length": 34004, "nlines": 165, "source_domain": "www.smtamilnovels.com", "title": "AOA-13 | SMTamilNovels", "raw_content": "\nஅவனன்றி ஓரணுவும் – 13\nபூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். நுண்ணுயிர்கள் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின.\nசுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன் வரையிலும் நுண்ணுயிர்களே பூமியில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் அதன் பின்னரே படிப்படியாக உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nபிரபஞ்சனின் மனதினோரத்தில் நடக்கப் போகும் அபாயம் குறித்த தவிப்பு ஒருபுறம் இருந்து கொண்டிருந்தாலும் இன்னொரு புறம் கிறிஸ்டோபர் வாழ்க்கையும் மிகுந்த சுவாரஸ்யத்தோடு அவனை உள்ளிழுத்து கொண்டு சென்றது.\nஒவ்வொரு வரியிலும் இயற்கையின் மீது அவர் கொண்டிருந்த அலாதியான காதல் தெரிந்தது.\nபதினெட்டாம் நூற்றாண்டில் *சார்லஸ் டார்வின் இந்த பூமியில் ஜீவராசிகள் பரிணமிக்கும் கோட்பாடுகளை ஆராய்ந்து, ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.\nஅந்த புத்தகம் இந்த பூமியில் உயிர்வாழும் ஒவ்வொரு உயிரும் இறைவனின் படைப்பு என்ற மதவாத கோட்பாடுகளின் அடித்தளத்தை அடித்து நொறுக்கியது.\nமனிதனும் குரங்கும் ஒரே மூதாதை உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சியால் தோன்றிய இரு கிளைகள் என்ற கருத்தை வெளியிட்டதால் மதவாதிகள் மூர்க்கத்தனமாக டார்வினை எதிர்த்தனர். டார்வினை, குரங்காகவும் சாத்தானாகவும், பைத்தியமாகவும் சித்தரித்தனர்.\nஉண்மையும் அறிவியலும் அத்தனை சீக்கிரத்தில் ஏற்கப்பட்டுவிடுவதில்லை. சூழ்நிலைக்கேற்ப உயிரினங்கள் தம்மைத் தகவமைத்து பெற்ற மாற்றங்கள் பாரம்பரிய பண்புகளாக எவ்வாறு தலைமுறை தலைமுறையாக சந்ததிகளுக்கு கடத்தப்படுகின்றன என்பதை விளக்குவதற்கு டார்வின் காலத்தில் அறிவியல் போதுமான வளர்ச்சி பெற்றிருக்கவில்லை எனினும் டார்வின் பரிணாம வளர்ச்சியின் உண்மைத்தன்மையை நிரூபிக்க அபரிமிதமான ஆதாரங்களை வழங்கினார். பரிணாமத்தை பற்றிய நிதர்சனமான உண்மையை இனியும் மறுக்கமுடியாத அளவில் அவை அமைந்தன.\nஎடுத்துகாட்டாக சொல்வதென்றால், ‘ஒரே சிற்றினத்தை சேர்ந்த எல்லா உயிரினங்களும் ஒன்று போல் ஒன்றிருப்பதில்லை. உதாரணமாக ராட்சத ஆமையின் ஒரீட்டு தொகுதியின் குஞ்சுகளில் சில தம்முள் அமைந்திருக்கும் மரபணுத் தன்மையின் காரணமாக மற்றவற்றை விட நீளமான கழுத்தை கொண்டுள்ளன. வறட்சியின் போது மரங்களிலுள்ள இலைகளை உண்டு வாழ இந்த நீண்ட கழுத்துடைய ஆமைகளால் முடியும்.\nஇவற்றின் குட்டை கழுத்து சகோதர, சகோதிரிகள் பட்டினியால் இறக்கின்றன. எனவே, தம் சூழலுக்குப் பொருத்தமாகத் தம்மை தகவமைத்து கொண்டவை மட்டுமே அடுத்த சந்ததிகளுக்கு தம் குணாதிசியங்களை கடத்துகின்றன.\nபல தலைமுறைகளுக்கு பின் வறட்சியான தீவுகளிலுள்ள ஆமைகள், நீர் வசதியுள்ள ஆமைகளை விட நீண்ட கழுத்துகளைக் கொண்டிருக்கும்.\nகிட்டத்தட்ட இதே போன்ற காரணங்களால்தான் டைனோசரஸ் இனங்கள் கூண்டோடு அழிந்துவிட்டன.\nஉலகத்தின கால நிலையில் மாற்றம் ஏற்பட்டு பூமி குளிர்ந்த காரணத்தால் அந்த கடுங்குளிர் சூழலை தாங்க முடியாத டைனோசரஸ் இனங்கள் அழிவை எட்டியது. மீளமுடியாத அளவிற்கு அவற்றின் உடல் வெப்பம் மிகவும் குறைந்தது. தாங்கமுடியாத குளிரால் அதனுடல் பாதிக்கப்பட்ட போது, அவற்றால் தன் பெரிய உடலை நகர்த்தி சென்று உணவைத் தேடி உண்ணத் தேவையான சக்தியை திரட்ட இயலவில்லை.\nஎனவே பெருவுடல் கொண்ட சாகபட்சிணிகள் (அப்போடோசராஸ்) பூண்டோடு அழிந்தன. இவற்றை வேட்டையாடி கொண்டிருந்த மாமிசபட்சிணிகளும் (டைனோசரஸ்) இவற்றுடன் சேர்ந்து அழியலாயிற்று\nதீவிரமாகிக்கொண்டு வரும் குளிரால் ஏற்படும் விளைவினின்று தப்பித்து கொள்ள பல ஊர்வனவைகள் பாறை இடுக்குகளில் புகுந்து கொண்டோ அல்லது கடும்உறைபணியிலிருந்து காத்துக் கொள்ள தம்முடலை புதைத்து காத்துகொண்டன.\nபெரிய உடல் கொண்ட அப்போடோசராஸ் மற்றும் டைனோசரஸ் போன்றவற்றிற்கு இந்த வழிகள் சாத்தியமில்லை.\nஇந்த கோட்பாட்டின் சாராம்சம்தான் ‘சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட்’ என்று சொல்லப்படுகிறது.\nசூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ளும் உயிரினம்தான் இந்த பூமியில் சஞ்சரித்து தங்கள் குணாதிசயங்களை மரபணு மூலமாக அடுத்தடுத்த தலைமுறை சந்ததிகளுக்கு கடத்துகின்றன.\nஇத்தகைய டார்வினின் கோட்பாடுகளின் மீது ஆழமான நம்பிக்கையும் ஆர்வமும் கொண்டிருந்த கிறிஸ்டோபர் தன் வாழ்க்கை பயணத்தை பரிணாம வளர்ச்சியின் பயணத்தில் தொடர ஆரம்பித்தார்.\nஉயிரினங்களின் தொடர்பு சங்கிலிகள் குறித்து தன் தேடலை தொடங்கினார். சிறு வயதிலிருந்து கிறிஸ்டோபர் இயற்கையின் பால் கொண்ட காதலும் டார்வினின் கோட்பாடுகளும் அவர் வாழ்க்கை பயணிக்க போகும் திசையை தீர்மானித்தன.\nஅவற்றை நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் அவருடைய வயதிற்கும் வளரச்சிக்கும் ஏற்றார் போல் வளர்ந்து கொண்டே போனது.\nஅவருடைய தேவையும் தேடலும் சமுத்திரம் போல் வானம் போல் எல்லைகளற்று விரிந்து கொண்டேயிருந்தன.\nகாடுகள், மலைகள், கடல்கள் என்று அவர் இயற்கையோடு ஒன்றென கலந்து தன் வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டார். தென்னமரிக்க வெப்ப மண்டல காடுகளில் வருடக்கணக்கில் தன்னுடைய நாட்களை செலவிட்டார். அங்குதான் இதுவரையில் நாம் அறிந்திராத உயிரினங்களை கண்டுபிடிக்கலாம்.\nபசுமையான மென்னொளி படர்ந்திருக்கும் காற்றீர பசை மிகுந்த அடர்ந்த காடுகளில் எத்தனை வகையான விலங்குகள் உள்ளன என்பதை ஒருவராலும் சொல்லுவதற்கியலாது.\nஉலகின் எப்பகுதியானாலும் இத்தகைய வளமான காடுகளில்தான் அபரிதமான வகை வகையான விலங்கினங்கள் தாவரங்கள் கூடி அமைந்துள்ளன. குரங்குகள், கொறிக்கும் பிராணிகள், சிலந்திகள், வானம்பாடிகள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பெருந்த்தொகுப்புகள் உள்ளதோடு மட்டுமின்றி அவை பலதரப்பட்ட வடிவமைப்புகளில் காணப்படுகின்றன.\nநாற்பதுக்கும் மேற்பட்ட கிளி இனங்களும் எழுபதுக்கும் மேற்பட்ட குரங்கினங்களும் முன்னூறு வகை வானம்பாடிகளும் பல்லாயிரகணக்கான வண்ணத்து பூச்சிகளும் உள்ளன. சற்று கவனக் குறைவாக இருந்துவிட்டால் நூற்றுக்கணக்கான வகை கொசுக்கள் மொய்த்து கடித்துவிடும் அபாயங்களும் இந்தமாதிரியான பயணங்களில் இருந்தது.\nஆனால் கிறிஸ்டோபர் அவற்றையெல்லாம் குறித்து கொஞ்சமும் அச்சம் கொள்ளவில்லை. இயற்கையின் ஆச்சரியங்களை தேடி அவர் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.\nபூமியின் உருவாக்கம் எப்படி இருந்திருக்கும் ஆரம்ப கட்ட நிலையில் எப்படி எந்த உயிரினம் இந்த பூமியில் உருப்பெற்று ஜனித்திருக்கும் ஆரம்ப கட்ட நிலையில் எப்படி எந்த உயிரினம் இந்த பூமியில் உருப்பெற்று ஜனித்திருக்கும் இப்படியான பற்பல கேள்விகள் அவரை துளைத்து எடுத்து கொண்டிருந்தது.\nஎல்லோரும் எதிர்காலத்தை பார்க்க ஆசை படுவார்கள். ஆனால் கிறிஸ்டோபர் கடந்த காலத���தை பார்க்க ஆசைப்பட்டார். எப்படி இந்த இயற்கையானது இத்தனை நேர்த்தியாக தன்னை தகவமைத்து கொண்டது இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தை இதனால் வரை எது இயக்கி கொண்டிருக்கிறது\nஇப்படியாக அவர் தன் வாழ்நாட்களை இந்த மாதிரியான கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலேயே கழித்து கொன்டிருந்தார்.\nபூமியில் ஜனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாராண மனிதர்கள் போல் பணம், காதல், குடும்பம், நாடு, மொழி, மதம் மீதெல்லாம் அவருக்கு பற்றுதல் துளியளவும் இருக்கவில்லை. அவருக்கிருந்த ஒரே பற்று இயற்கையின் மீதுதான்.\nஅவரை பொறுத்தவரை இந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பூமி என்பது பொதுவானது. நாடு, மதம், மொழி, இனம் என்ற பெயரில் எல்லை கோடுகளும் போதாக்குறைக்கு அதனை விரிவாக்கம் செய்ய போர் செய்வது குண்டு வீசுவது தன் இனத்தை தானே அழித்து கொள்வது போன்றவற்றை அவர் முற்றிலுமாக வெறுத்தார்.\nஇப்படியாக பதினைந்து ஆண்டு கால வாழ்க்கையை உயிரினங்கள் பற்றிய தம் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் புத்தகங்களாக தொகுத்தவர் தன் தேடலை எந்த நிலையிலும் நிறுத்தி கொள்ளவில்லை.\nஅழிந்த போன குமரி கண்டம் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட கிறிஸ்டோபர் தம்முடைய நாற்பதாவது வயதில் இந்திய தேசத்தில் கால் பதித்தார்.\nஆனால் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆடவனாக அவரின் தோற்றமும் உடலமைப்பும் இல்லை. இயற்கையோடு வாழ்ந்த காரணத்தால் அவர் தோற்றத்தில் கொஞ்சமும் இளமை குன்றாமல் இருந்து வந்தது. இருபத்தைந்து வயது இளம் வாலிபன் போலவே அவர் உயரமும் கம்பீரமும் உடல்கட்டமைப்பும் இருந்தது என்று சொல்லலாம்.\nகிறிஸ்டோபர் தம் தேடல்களுக்கான விடையை தமிழகத்தின் நிலபகுதிகளில் ஆராய்ச்சி செய்ய தொடங்கினார். ஆதி காலத்து மனிதனின் பழமையான நாகரிகம் தொடங்கிய இடங்களாக அவற்றில் ஆதாரங்களை தேடினார். குமரி கண்டத்தின் பேரழிவின் மிச்சம்மீதி அல்லது அது குறித்த சான்றுகள் அங்கே கிடைக்கலாம் என்பது அவருடைய கணிப்பு.\nஆனால் அவர் வேறொரு அதிசியத்தை அங்கே பார்க்க நேர்ந்தது. அதனை குறித்து கிறிஸ்டோபர் எழுதியிருந்ததை பிரபா மும்முரமாக படித்து கொண்டிருந்தான்.\nடிசேஸ்டர் – இறுதி அத்தியாயம்\n‘அங்கே நான் பார்க்க போகும் அதிசியங்கள் குறித்து யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடிந்திருக்கா��ு.\nநான் ஆய்வு மேற்கொண்டிருந்த கிராமத்தின் அருகே ஓர் உயரமான மலை கம்பீரமாக காட்சியளித்தது. அந்த மலை அடிவாரத்திலிருந்த கிராம மக்கள் அந்த மலை மீது அவர்களின் கடவுள்கள் வாழ்கிறார்கள் என்றும், அதன் மீது ஏறுவது பாவ காரியம் என்றும் என்னிடம் சொன்னார்கள்.\nஅதோடு யாருமே அந்த மலையை நெருங்கி கூட செல்ல மாட்டோம் என்றும் அப்படி அவர்கள் தப்பித்தவறி சென்றால் உயிருடன் திரும்புவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தனர்.\nஇதனாலேயே அந்த மலை மீது ஏறி சென்று பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் எனக்கு அதிகரித்தது. எத்தனையோ பயங்கரமான காடுகளை சுற்றி பல அபயாங்களை கடந்து வந்த எனக்கு அவர்களின் எச்சிரிக்கை பெரிய விஷயமாக தோன்றவில்லை. நம்பும்படியாகவும் இல்லை. கடவுள்கள் மலை மீது வாழ்வார்களா என்ன\nஅப்படி யாரேனும் வாழ்ந்தால் அதையும் பார்த்துவிடலாம் என்ற அசட்டுத்தனமான துணிச்சல் உருவானது. அதேநேரம் அந்த கிராம மக்கள் நிச்சயம் இதற்கு அனுமதிக்கவும் மாட்டார்கள்.\nஇதனால் நள்ளிரவு நேரத்தில் அந்த மலை மீது ஏற எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் எடுத்து கொண்டு அந்த மலையடிவாரத்தை நெருங்கினேன். என்னுடன் வந்த உதவியாளனும் உடன் வர மறுத்துவிட்டான். அவனிடம் யாரிடமும் எதுவும் சொல்ல கூடாது என்று மிரட்டிவிட்டு நான் தனியாகவே மலையேறினேன்.\nஎனக்கு ஒன்றும் அது அத்தனை சிரமமான காரியமாக இல்லை. இருப்பினும் அந்த மலை மீது என்ன மாதிரியான கொடியவிலங்கினங்கள் இருக்குமோ விஷ பாம்புகள் இருக்குமோ என்றெல்லாம் மனதில் லேசான அச்சமும் படர்ந்தது.\nமெதுவாக அதேநேரம் மிகுந்த எச்சரிக்கையோடு என் நெற்றியில் ஒரு டார்ச் லைட்டை கட்டி கொண்டு ஒரு குச்சியை பிடித்து ஊன்றி கொண்டு அந்த மலையின் மீது ஒவ்வொரு அடிகளாக எடுத்துவைத்து ஏறி சென்றேன். அந்த பயங்கர இருளை கிழித்து கொண்டு என் தலையில் கட்டியிருந்த டார்ச் லைட் ஒளிவீசியது.\nஉச்சிக்கு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தில் அந்த அடர்ந்த மலைக்காட்டில் புகுந்து மேலே ஏற ஆரம்பித்தேன். அந்த மலைகளில் நடப்பதற்கான வழிபாதைகளே இல்லை. கல்லும் முள்ளுமாக கரடுமுரடாக இருந்தன. யாரும் அந்த வழியை இதுவரை உபயோகித்ததே இல்லை என்பது தெள்ளதெளிவாக தெரிந்தது.\nஇரவு நேரம் ஆதலால் அத்தனை சீக்கிரத்தில் எனக்கு களைப்பும் உண்டாகவில்லை. சலசலவ��ன ஓர் ஓடை பாய்ந்து செல்லும் ஓசை என் காதுகளில் ரீங்காரமிட்டது. க்ரீச் க்ரீச் என்று சில பறவையினங்களின் கூக்குரல்கள் மெலிதாக கேட்டு கொண்டிருந்தன. இரவு நேர பூச்சியினங்களின் சத்தங்கள் என்னை தொடர்ந்துவந்து கொண்டிருந்தன.\nவிழிகளை விட காதுகளை கூர்மையாக தீட்டி கொண்டு அந்த காட்டு பாதையில் வெகுலாவகமாக ஏறினேன். அப்போது மெலிதாக ஒரு காலடி ஓசை என்னை பின்தொடர்ந்ததை என்னால் கேட்க முடிந்தது. என் இதயம் படபடக்க மேலே செல்லாமல் அப்படியே சிலையாக நின்றுவிட்டேன்.\nஎன்னை சுற்றிலும் பார்வையை படரவிட்டேன். என் பார்வைக்கு யாரும் தென்ப்படவில்லை.ஆனால் மீண்டும் நடக்கும் போது சில நிமிடங்கள் கழித்து அந்த காலடி ஓசை என்னை தொடர்ந்தது.\nஎன் நடையின் வேகத்தை குறைத்தேன். மெல்ல பின்னே இருந்த காலடி ஓசையை மிகவும் கவனமாக உள்வாங்கி கொண்டேன். அது மிருகத்தின் காலடி ஓசையாக எனக்கு தெரியவில்லை. நுகர்ந்து பார்த்த போது மிருக வாடை எதுவும் அருகாமையிலிருப்பது போலவும் தோன்றவில்லை.\nஇப்போதுதான் என்னை அச்சம் அதிகமாக பீடித்து கொண்டது. கொடிய விலங்கினங்களை கூட சமாளித்துவிடலாம். எது எந்தமுறையில் தம் தாக்குதலை நிகழ்த்தும் என்று என்னுடைய இத்தனை வருட காட்டு பயணங்களில் நான் கற்று கொண்டிருந்தேன். அவற்றை எப்படி எதிர்க்க வேண்டுமென்ற உபாயமும் எனக்கு தெரிந்திருந்தது. ஆனால் என்னை பின்தொடர்வது காட்டில் வாழும் மனிதனாக இருக்கும் பட்சத்தில் அது மிகுந்த ஆபத்தானது. அவன் எந்தப்பக்கம் எந்தவிதமான ஆயுதம் கொண்டு தாக்குவான் என்று நிச்சயம் கணிப்பது அசாத்தியம்.\nமரணத்தை குறித்து என்றுமே நான் பயந்ததில்லை. ஆதலால் எதையும் எதிர்க்கும் துணிச்சலோடு நான் முன்னேறினேன். என்னை பின்தொடர்ந்து காலடி ஓசை நெருக்கமாக கேட்ட மறுநொடியே தடலாடியாக திரும்பி அந்த உருவத்தை கையும் களவுமாக பிடித்து கொண்டேன்.\nஎல்லாமே சில வினாடி பொழுதில் நிகழ்ந்துவிட,நான் வியந்து போனேன். என் கைகளுக்குள் அப்போது சிக்கியது காட்டு மனிதன் அல்ல. ஓர் இளம் பெண்\nஎன் நெற்றியிலிருந்த டார்ச் வெளிச்சம் அவள் முகத்தின் மீது விழுந்தது. ஒளி பொருந்திய காந்த சக்திகள் மின்னும் கண்கள் அவை. மீள முடியாமல் என்னை ஈர்த்து கட்டி போட்டது. அவள் என் கைகளில் கட்டுண்டாளா அல்லது நான் அவள் விழிகளில் சிக்குண்��ேனா\nவாழ்கையில் நான் எப்போதுமே இப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்ததே இல்லை. முதல்முறையாக ஒரு பெண்ணை பார்த்த நொடி பொழுதில் என் உணர்வுகள் சிலிர்த்து கொண்டன.\nஎன் தேவைகள் தேடல்கள் யாவும் மறந்து போயின. அல்லது மறக்கடிக்கப்பட்டன. இத்தனை அழகம்சம் கொண்ட ஒரு பெண்ணா\nவிழி எடுக்காமல் அவளையே நான் மயங்கி பார்த்து கொண்டிருக்கும் போது மின்சார பாய்ந்தது போல் ஒரு உணர்வு. ஆயிரம் ஆயிரம் சூரிய ஒளி என் விழிகள் முன் வீசியது போல் ஓர் மின்னல் வெட்டியது.\nஅடுத்த நொடியே அந்த பெண் என் கைகளிலிருந்து மாயமாகி போனாள்.\nஎன் பிடி தளரவில்லை. அவள் என் பிடியை எதிர்த்து கொள்ளவுமில்லை. ஆனால் மாயவித்தை போல் அவள் என் கண்களிலிருந்து மட்டுமல்ல. என் கைபிடியிலிருந்தும் காணாமல் போனாள்.\nகாற்றோடு கரைந்து போனாள். நம்பமுடியாமல் என் கண்களை நான் பலமுறை கசக்கி சுற்றிலும் பார்த்தேன். நிச்சயமாக அது என் கனவோ கற்பனையோ அல்ல. அப்படியொன்று நிகழ்ந்தது. ஆனால் அதெப்படி சாத்தியம் என்று எனக்கு புரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106155/", "date_download": "2020-05-25T01:24:12Z", "digest": "sha1:KUL3UX4Z4RMCZMJ3QYK2M2ZJGZIC3VQY", "length": 25308, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "காகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று : – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகாகித்தில் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் – உலக மனித உரிமைகள் தினம் இன்று :\nஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே. ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படி பார்க்கும்போது ஈழ மண்ணில் பிறந்த எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது நாங்கள் யாருடைய உரிமையையும் மறுப்பவர்களல்ல. ஆனால் எங்களுடைய உரிமைகள் இன்னொரு இனத்தால் மறுக்கப்படுகின்றன. இந்த இன உரிமை மறுப்பை இந்த நாளை பிரகடனப்படுத்திய ஐ.நா போன்ற அமைப்புக்களும் தடுத்து நிறுத்தாமல் மனித உரிமை மறுப்பை ஊக்குவித்து வருகின்றன.\nஎல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் இந்த நாட்டிலும் இந்த உலகத்தாலும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது மிகவும் உபயோகமானது.\nஇலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தனித்துவமான தேசிய அடையாளங்களையும் கலாசாரத்தையும் கொண்ட மூத்த இனமாக வாழ்ந்து வருகின்றது. சுதந்திரம் பெற்ற இலங்கையில் ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரைசைகள் என்ற இடத்திற்கு தள்ளப்பட்டு சம உரிமை மறுக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் இழந்து அழித்தொழிக்கப்படும் நிலைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இனம், மொழி, நிலம், அரசியல் என்பன அதிகாரத்தை தம் வசமாக்கிய பெரும்பான்மையினத்தால் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் வரலாறு உலகம் அறியாத ஒன்றல்ல.\nதமிழர்கள் தமது சம உரிமைக்காகவும், தம்மீதான இன மேலாதிகத்தை எதிர்த்தும், தம்மீதான அழித்தொழிப்புக்களை எதிர்த்தும் அகிம்சை வடிவிலும் ஆயுத வடிவிலும் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். ஆனால் இன, மத, மொழி சமத்தும் மற்றும் கண்ணியம், உரிமை குறித்து பேசும் ஐக்கிய நாடுகள் சபையோ, அல்லது அதன் மனித உரிமை பிரகடனத்தில் ஒப்பம் வைத்துள்ள நாடுகளோ இவ் ஒடுக்குமுறைகள் குறித்து அதனை மேற்கொள்ளும் இலங்கை அரசுடன் தனது அரசியல் நலன்களை முன்வைத்தே அணுகுகின்றன. குறிப்பாக 2009இல் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை எதிர்கொண்டு தமிழ் இனம் உச்சகட்டமான பேரிழப்பை சந்தித்தபோதும் ஐ.நாவின் மனித உரிமை பிரகடனம் மௌனமாகவே இருந்தது.\nஇது ஈழத் தமிழ் இனம் மாத்திரம் சந்தித்த விடயமல்ல. உலகத்தில் ஒடுக்கப்படும் நாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் இனங்கள் அனைத்தும் இத்தகைய நிலையைய�� எதிர்கொள்ளுகின்றன. அவைகள்மீது ஐ.நா மற்றும் ஐ.நாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தமது நலனை கருத்தில் கொண்டே சாதகமாகவும் பாதகமாகவும் செயல்பட்டுள்ளன. மாறாக, செய்துகொண்ட மனித உரிமை பிரகடனத்திற்கு ஏற்ப செயற்படவில்லை என்பதும் ஐ.நா உனித உரிமை பிரகடனம் என்பது வெறுமனே காகிதத்தில் மாத்திரமே நினைவுகூறப்படுகிறது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.\nஇன்றைக்கும் தமிழ் மக்கள் ஏராளம் பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதனால் அரசியலுரிமை மறுக்கப்பட்ட இனமாக ஈழத் தமிழினம் பல சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் அரசியல் அதிகாரமற்றவர்களாக – உரிமையற்றவர்களாக எங்கள் மக்கள் வாழ்கிறார்கள். தங்கள் சொந்த நிலத்தில் வாழக்கூட அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. வீடு திரும்பாதவர்களும் தெருக்களில் வாழ்வை கழிப்பவர்களும் உள்ளனர். 26 வருடங்கள் ஊர் திரும்பாத எங்கள் மங்கள் இன்று நினைவுகூறப்படும் இந்த நாளிழின் அர்த்தத்தை எப்படி உணர்வார்கள்\nவீட்டுக்கு வீடு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள். குடும்பங்களுடன் அழிக்கப்பட்டவர்கள் பலர். யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காய் எந்த நீதியையும் வழங்காமல் யுத்தத்தை மேற்கொண்டவர்கள் மற்றும் அதன் குற்றவாளிகளான இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் வகையிலும் முகம் கோணாத வகையிலுமே ஐ.நா நடக்கின்றது. ஐ.நாவின் முன்னிலையில்தான் அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஐ.நாவில்தான் மக்களை கொலை செய்தவர்களும் காணாமல் போகச் செய்தவர்களும் தமது கொலைகளுக்கான நியாயங்களை உரைக்கிறார்கள்.\nஉலகில் பல நாடுகளில் ஒடுக்கப்படும் இனங்கள் காணாமல் போகச் செய்யப்பட்டும் இல்லாமல் போகச் செய்யப்பட்டுமுள்ளனர். அதைப்போல ஈழத்திலும் வகைதொகையற்ற ரீதியில் இந்தச் செயல் முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தாலும் இராணுவத்தின் துணை ஆயுத குழுக்களாலும் யுத்த களத்திலும் யுத்த களத்திற்கு வெளியில் இராணுவ வலயங்களிலும் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டனர். இதனை ஒரு இன ஒழிப்பிற்கான பெரும் நடவடிக்கையாக கடந்த அரசு மேற்கொண்டது.\nகாணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது அரசுகள் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. காணாமல் போனவர்களுக்காக காணாமல் போனோர் பத்திரத்தை உருவாக்குகிறது இலங்கை அரசு. இந்தப் பூமிப் பந்தில் காணாமல் போனவர்கள் என்றொரு இனம் உருவாக்கப்படுவதே மனித உரிமைகள் எந்தளவில் இருக்கிறது என்பதற்கு தக்க எடுத்துக்காட்டு. அந்தக் கொடுமையின் மையமாக இலங்கைத் தீவையும் குறிப்பிடலாம். நம்பகமற்றதும் நிச்சயமற்றதுமான வாழ்க்கைக்கு ஒடுக்கப்படும் சமூகங்கள் தள்ளப்பட்டிருப்பதைத்தான் காணாமல் போகச் செய்தல் உணர்த்துகிறது.\nஇலங்கைத்தீவில் தமிழர் இருப்பு இல்லாமல் செய்யப்பட்டு பெரும்பான்மையினரின் இருப்பு விஸ்தரிக்கப்படுகிறது. இதற்காகவே இன அழிப்புக்களும் அரசியல் எதிர்ப்புக்களும் யுத்தங்களும் நில அபரிப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு மனிதர்களுக்கும் வாழும் சம உரிமை இருக்கிறது என்ற மனித உரிமை பிரகடனத்திற்கு முற்றிலுல் மாறான இந்தச் செயற்பாடு தடுத்து நிறுத்தப்பாடமல் அதனை மேற்கொள்ளும் பெரும்மையினத்திற்குச் சாதகமாகவும் அதன் அத்தகைய நடவடிக்கைகளாக ஜனநாயக மதிப்பிடும் வகையிலும் ஐ.நா செயல்படுகின்றது என்பதையே கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன.\nஎந்தவொரு இனமும் சுய நிர்ணய உரிமை கொண்டது என்றும் அது பிற இனங்களால் ஒடுக்கி அழிக்கப்படும்போது அவ்வினம் பிரிந்து சென்று தனக்கான அரசை அமைக்கும் சுயநிர்ணய உரிமை கொண்டது என்றும் ஐ.நா சாசனம் குறிப்பிடுகிறது. ஆனால் இந்த உரிமை ஈழத் தமிழர்களுக்கு மாத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈழத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இன ஒடுக்குமுறைக்கு தமிழ் – சிங்கள இனச் சிக்கலுக்கு அவ் இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுவே தீர்வாகும். இதனையே கடந்த கால அனுபவங்கள் எடுத்துரைக்கின்றன.\nஈழத் தமிழர்களாகிய நாங்கள் வாழ்வுரிமையற்ற இனமாக நடத்தப்பட்டும் அழிக்கப்பட்டும் வந்தததுவே கடந்த கால வரலாறு. எனவே வாழ உரிமையற்று ஒழிக்கப்படும் இனத்திடம் வேறு என்ன உரிமைதான் இருக்கும். இத்தகைய ஒரு இனத்தின் முன்பாக கடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்காமல், மறுக்கப்பட்ட உரிமைகளை மீள வழங்காமல், அநீதியின்மீதும், ஏற்றத்தாழ்வுகளின்மீதும் மேலாதிக்கத்தின்மீதும் இவைகளை மையப்படுத்திய அரசியல்மீதும் கொண்டாடப்படும் மனித உரிமை தினம் என்பது அர்த்தம��்ற, மோசமான, எதிர் அர்த்தம் கொண்ட ஒரு தினமாகவே கடந்து செல்லும்.\nகுளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nTagsஅரசியல் இனம் இன்று உரிமைகள் உலக மனித உரிமைகள் தினம் ஐக்கிய நாடுகள் சபை காகித்தில் நிலம் பேணப்படும் மனித உரிமைப் பிரகடனம் மொழி\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69.\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில்\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க விஞ்ஞானி சிவானந்தனின் நிதியுதவியில், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிமார்ட் தொலைபேசிகள்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி 31 ஓட்டங்களால் வெற்றி\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், ���த்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-61/20986-2012-08-31-05-59-23", "date_download": "2020-05-25T00:19:21Z", "digest": "sha1:OXVFSQRXVBPMRG53MTWSKVQGHZZEACBU", "length": 8843, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "பசியின்மை, செரியாமை ஆகியன தீர...", "raw_content": "\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nவெளியிடப்பட்டது: 31 ஆகஸ்ட் 2012\nபசியின்மை, செரியாமை ஆகியன தீர...\nதோல் நீக்கிய இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிச் சுத்தமான தேனில் ஊறவைத்துத் தினம் இரண்டு துண்டுகள் மட்டும் உணவிற்கு முன் உண்டுவரப் பசியின்மை, செரியாமை, வயிற்றுப் பொருமல் ஆகியன தீரும்.\n(தமிழக அரசு வெளியிட்ட 'இந்திய மருத்துவ முறைகள்' என்னும் நூலிலிருந்து)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T02:37:28Z", "digest": "sha1:ECDZBYRPTHXFI66UP3PRRH2WKJQOFOGA", "length": 5704, "nlines": 48, "source_domain": "www.epdpnews.com", "title": "இந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் ! - EPDP NEWS", "raw_content": "\nஇந்திய அணியினை கதிகலங்க வைக்கக் காரணம் இந்திய வீரர் அஷ்வின் \nஇந்திய துடுப்பாட்டகாரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வின் தமது அணிக்கு கை கொடுத்ததாக அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியான் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா வந்துள்ள அ��ுஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமான தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களுருவில் தொடங்கியது.\nஇதிலும் அவுஸ்திரேலிய சுழலில் இந்திய வீரர்கள் சொதப்ப முதல் இன்னிங்சில் இந்திய அணி வெறும் 189 ஓட்டங்களுக்கு சுருண்டது. அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லியான் 8 விக்கெட் சாய்த்து அசத்தினார்.\nஇதுகுறித்து லியான் கூறுகையில், நான் அஸ்வினின் வீடியோக்களை பார்த்தேன். அதில் இருந்து பல ஐடியாக்கள் கிடைத்தது. அதோடு நான் சுயமாக சிந்தித்து,அஸ்வினை விட கூடுதல் பவுண்சராகும் படி பவுலிங் செய்தேன்.\nதவிர, துபாயில் இதற்காக கடினமாக பயிற்சி மேற்கொண்டேன். இப்படி பந்து வீச மட்டும் சுமார் 1200 பந்துகளை வீசினேன். அதற்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.\nவெலிக்கடை சிறைச்சாலை சென்றார் டில்ஷான்\nபி.பி.எல். இறுதி ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய சங்ககாரா\n17 வருடங்களின் பின் காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஒருநாள் தொடர்\nஇந்திய தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குக் ஓய்வு\nமீண்டும் தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் நியமனம்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1037-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-25T01:34:38Z", "digest": "sha1:EMROFAM6RJVEIOKXF5IAG3ZMMYFJRG5W", "length": 19719, "nlines": 118, "source_domain": "www.ilakku.org", "title": "மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர் | இலக்கு இணையம்", "raw_content": "\nHome செய்திகள் மட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்\nமட்டக்களப்பில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன- அரசாங்க அதிபர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட கொரனா தொற்று தடுக்கு செயலணியின் விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் தொற்று தடுக்கு செயலணியின் தலைவருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா\nஅதிபர் ஜி.ஏ.என்.விஜயசேன,மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் இராணுவ,பொலிஸ் உயர் அதிகாரிகள்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,வைத்தியர்கள்,மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதி பணிப்பாளர்,மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர், உள்ளுராட்சிமன்ற ஆணையாளர்,மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் உட்பட வைத்தியர்கள் என கொரனா தொற்று தடுக்கு செயலணியின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊரடங்கு சட்டம் நாளை காலை தளர்த்தப்படவுள்ள நிலையில் அதன்போது மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில் இந்த கூட்டம் நடாத்தப்பட்டது.\nஇதன்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்படும்போது மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையிலான நடவடிக்கையினை முன்னெடுத்தல்ääஅனைத்து மக்களும் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,வர்த்தக நிலையங்களுக்கு வரும் மக்கள் குவிந்து நின்று பொருட்களை கொள்வனவுசெய்யாமல் இடைவெளியை பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் ஊடாக முன்னெடுப்பது குறித்து இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.\nஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள்,மருந்துபொருட்கள் விற்பனை நிலையங்களை மட்டுமே திறப்பது எனவும் ஆடை விற்பனை நிலையங்கள்,நகை விற்பனை நிலையங்கள் உட்பட அத்தியாவசியமல்லாத பொருள்கள் விற்பனை நிலையங்களை மூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.\nஅத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள்ääதாதியர்கள் மற்றும் சுகாதார துறையினர் பொருட்கொள்வனவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் இதன��போது ஆராயப்பட்டு அதற்கான நேரங்களும் வழங்கப்பட்டன.\nபோக்குவரத்துச்சேவையில் ஈடுபடும் பஸ்களில் 20பேருக்கு மேல் ஏற்றுவதற்கு அனுமதிக்கூடாது என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டதுடன் அது தொடர்பில் பஸ் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.\nமுககவசங்கள் அணிவது கட்டாயமாக்கப்படாது என்பதுடன் அவற்றினை சுவாச நோய் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்கள் அணிவது கட்டாயம் என்பதுடன் தொடர்ச்சியாக ஒரே முககவசத்தினை அணிவது சுகாதாரத்திற்கு கேடு என இங்கு தெரிவிக்கப்பட்டதுடன் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்படமாட்டது எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.\nஊரடங்கு நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதை முடியுமானவரை தவிர்த்துக்கொள்ளுமாறும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு வீட்டில் ஒருவர் வெளியில் சென்றால்போதுமானது எனவும் இங்கு மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார துறையினரின் செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்புகளை அனைத்து தரப்பினரையும் வழங்மாறு கேட்டுக்கொண்டார்.\nநாளை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுவதற்கு முன்பாகவும் அதன் பின்னரும் மக்கள் கூடும் இடங்களில் தொற்று நீக்கிகள் தெளிப்பது தொடர்பில் உள்ளுராட்சிமன்றங்களுடன் இணைந்து நடவடிக்கையெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.\nஅத்துடன் மக்கள் அதிகளவில் கூடும் பொதுச்சந்தை உள்ள பிரதேசங்களில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் வீதிகளின் கரைகளிலும் திறந்தவெளி இடங்களிலும் விற்பனை கூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அரசாங்க அதிபரினால் உள்ளுராட்சிமன்ற ஆணையாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகளில் 172 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதுடன் வெளிமாவட்டங்களில் பணிபுரிந்துவிட்டு மட்டக்களப்புக்கு வந்த 865 குடும்பங்கள் உட்பட 1037 குடும்பங்கள் வீடுகளில் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.\nஇதில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 குடும்பங்கள் தனிப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருவ��ாகவும் அவர் தெரிவித்தார்.பிராந்திய சுகாதார பணிமனையின் ஊடாக இவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nPrevious articleகொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடும் அமெரிக்கா – தென்கொரியாவிடம் உதவி கேட்டது\nNext articleஅத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கு ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் தேவையில்லை வவுனியா அரசாங்க அதிபர்\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான ���ருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nநிறுத்தச் சொல்கிறார் மைத்திரி முடியாதென்கிறார் சபாநாயகர்\nசஜித் எதைத் தருவார் என்று முதலில் அவரின் தேர்தல் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் முடிவெடுப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/25_24.html", "date_download": "2020-05-25T03:00:29Z", "digest": "sha1:TXDPX6BUCGYWA5W4D3QISACU3NVXVXJA", "length": 37957, "nlines": 160, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇந்திய நாடாளுமன்றத்திற்கு செல்லவுள்ள 25 முஸ்லிம் எம்பி. க்கள் விபரம்\nபுதுடெல்லி (24 மே 2019): 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 25 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 25முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n1, நவாஸ் கனி - தமிழ் நாடு\n2, பத்ருத்தீன் அஜ்மல் -அஸ்ஸாம்\n3, சவுத்ரி மஹபூப் அலி கைசர் - பிஹார்\n4, டாக்டர் முஹம்மது ஜாவித் - பிஹார்\n5, ஹஸ்னின் மசூதி - கஷ்மீர்\n6, முஹம்மத் அக்பர் லோன் - கஷ்மீர்\n7, ஃபாரூக் அப்துல்லா - காஷ்மீர்\n8, ஏ. எம்.ஆரிஃப் - கேரளா\n9, ஈ.டி.முஹம்மது பஷீர் - கேரளா\n10, முஹம்மது ஃபைசல் - லக்‌ஷதீவு\n12 இம்தியாஸ் ஜலீல் - மஹாராஷ்டிரா\n13, அசாதுத்தீன் உவைசி - தெலுங்கானா\n14, குவார் தானிஷ் அலி - உத்திர பிரதேசம்\n15, அஃப்சல் அன்சாரி - உத்திர பிரதேசம்\n16. ஹாஜி முஹம்மது யாகூப் - உத்திர பிரதேசம்\n17, எஸ்.டி. ஹசன் - உத்திர பிரதேசம்\n18, முஹம்மது அசாம்கான் - உத்திர பிரதேசம்\n19, ஹாஜி ஃபஜலுரஹ்மான் - உத்திர பிரதேசம்\n20, டாக்டர் ஷஃபிக்குர் ரஹ்மான் - உத்திர பிரதேசம்\n21, நுஸ்ரத் ஜஹான் ரூஹி - மேற்கு வங்கம்\n22, காலிகுர்ரஹ்மான் - மேற்கு வங்கம்\n23, அபூ தாஹிர் கான் - மேற்கு வங்கம்\n24, சஜாத் அஹமத் - மேற்கு வங்கம்\n25 ் குஞ்ஞாலி குட்டி. கேரளா\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்��ுதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/mobile/details.php?newsid=24853", "date_download": "2020-05-25T01:33:11Z", "digest": "sha1:OQUWX7MUJOS5TP34MR5NSXRJOBC4XVYY", "length": 12240, "nlines": 62, "source_domain": "www.paristamil.com", "title": "தமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்!: வீடியோ இணைப்பு- Paristamil Tamil News", "raw_content": "\nதமிழில் புத்தகம் வெளியிட்ட முதல் சீனப் பெண்\nஇந்த சீன மங்கையின் பெயர் ஸாஒ ஜியாங். ஆனால் இவர் தன்னை தனது தமிழ் பெயரான கலைமகள் என்று அடையாளப் படுத்துவதையே விரும்புகிறார். இவர் தமிழில் புத்தகம் வெளியிட்டுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா 15 ஆண்டுகளுக்கு முன் தமிழை இவர் பயில தொடங்கிய போது இவரால் தமிழ் எழுத்துருக்களை புரிந்து கொள்ள முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போதோ இவர் தமிழில் புத்தகமே எழுதிவிட்டார்.\nசீன அரசின் பன்னாட்டு வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் வேலை பார்க்கும் இவர், தமிழக தமிழர்கள் கலப்புத் தமிழில் உரையாடுவது போல் அல்லாமல் தூய தமிழில் தெளிவாக உரையாடுகிறார். சுமார் 25,000 ரசிக பெருமக்களை தன்னகத்தே ஈர்த்துள்ளார். அதுவும் இந்த ரசிகர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்கும் சீனாவிற்கும் உள்ள தொடர்பை ஊக்கப்படுத்தும் நிமித்தமாகவே இவர் தமிழின் மேல் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார் .\nஇவரது முதல் புத்தகமான 'சீனாவில் இன்ப உலா ' என்னும் புத்தகம் இப்போது நடைப் பெற்றுக் கொண்டிருக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கௌதம் பதிப்பகம் இதை கண்காட்சியில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.\nஇப்புத்தகத்தில் சீனாவின் தலைநகரான பெய்ஜிங், ஷாங்காய் நகரம் மற்றும் திபெத்தின் வரலாறு மட்டும் கலாச்சாரங்கள் குறித்து கலைமகள் எழுதி உள்ளார். தமிழக மக்களின் கவனத்திற்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்கு தான் இப்புத்தகம் எழுதப்பட்டது என்று கூறுகிறார் கலைமகள் .\nஇப்புத்தகத்தை எழுத தூண்டியவர்கள் இவரது வானொலி நேயர்களே. இவர்களே கலைமகளுக்கு ஆயிரக்கணக்கில் தரைவழி அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பி சீனா பற்றி தாங்கள் அறிந்து கொள்ள தமிழில் நூல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் .\nசீன வானொலி ஆண்டொன்றுக்கு சுமார் ஐந்து லட்சம் அஞ்சல்களை தனது வாசகர்களிடம் இருந்து பெறுகிறது . சீனாவில் உள்ள 60 பன்னாட்டு வானொலி சேவைகளில் தமிழ் மொழிப் பிரிவுக்கு தான் இத்தனை கடிதங்கள் அனுப்பப் படுகிறது . காரணம் தமிழ் நேயர்கள் இந்தியா, சிறிலங்கா, மலேசியா, சிங்கை மற்றும் ஐரோப்பாவில் இருந்து சீன வானொலியை ஆர்வமுடன் கேட்கின்றனர்.\nசீனாவில் உள்ள தகவல் தொடர்பு பல்கலையில் கலைமகள் தமிழ் மொழியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். சீனாவில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்படும் ஒரே பல்கலைகழகம் இதுவே ஆகும். பட்டப் படிப்பு முடித்தவுடன் இவர் சீன வானொலியில் அறிவிப்பாளராக வேலைக்கு சேர்ந்தார். தமிழ் படிக்கும் சீனர்களை அதிக அளவில் சீன வானொலி வேலைக்கு அமர்த்துகிறது. தமிழ் படித்தால் தமிழ் நாட்டில் வேலை இல்லை என்ற நிலை இங்கிருக்க, தமிழ் படித்தால் சீனாவில் வேலை உள்ளது என்பது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது .\nகலைமகள், தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு பயணித்துள்ளார். பட்டி தொட்டி எங்கும் சென்று வந்துள்ளார். இவரின் தமிழ் வாசகர்களை சந்திக்கும் நிமித்தமாகவே இவர் 2003 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சுற்றலா மேற்கொண்டார் . தற்போது தமிழ் நாட்டில் ஓராண்டு தங்கி தமிழ் படிக்கச் வேண்டும் என விரும்புகிறார் . பொதுவாக சீன மக்களுக்கு இந்திய என்றாலே புது டெல்லி தான், வடஇந்தியா தான் என்ற எண்ணத்தை மாற்றி தென் இந்தியா , தமிழகம் குறித்த விழிப்புணர்வை சீன மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என இவர் புத்தகம் எழுத உள்ளார் . இதன் மூலம் சீன பயணிகள் தமிழகத்திற்கு அதிக அளவில் வருவார்கள், தென் இந்தியாவின் பண்பாடுகளை அறிந்து கொள்வார்கள் என்று கூறுகிறார் கலைமகள்.\nலைப் ஒப் பை என்ற ஆங்கில திரைபடத்தின் வெற்றியை தொடர்ந்து சீன மக்களுக்கு தென்னிந்தியா குறித்து ஆர்வம் அதிகமாகி உள்ளது என்று கலைமகள் கூறுகிறார் . இப்படம் புதுவையில் எடுப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது .\nகலை மகள் போன்ற சீனர்கள் தமிழ் மொழி, பண்பாட்டின் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகையில் தமிழக மக்களோ தமிழில் பேசுவதை, தமிழில் பெயர் வைப்பதை கேவலமாக எண்ணுகின்றனர் என்பது கசப்பான உண்மை தான். இவரை பார்த்தாவது தமிழர்கள் இனி திருந்த வேண்டும் . தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து தமிழர்கள் தங்கள் மொழியை போற்ற வேண்டும் . கலைமகளுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது\n• உங்கள் கருத்துப் பகுதி\nரேடியோ அலைகளின் அலை நீளத்தை அளவிடும் கருவி.\nகவலை அளிக்கும் தகவல்களுக்கு இடையே, மனநலத்தை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது\nசூரிய வெளிச்சம் கிருமித்தொற்றை எதிர்கொள்ள உதவுமா\n1 2 அடுத்த பக்கம்›\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்துகொள்ள நாடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_760.html", "date_download": "2020-05-25T00:27:06Z", "digest": "sha1:O6COK3K27B4KGP6HTPHNGK3XFRX3NAAC", "length": 5259, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்\nபதிந்தவர்: தம்பியன் 22 February 2017\nநம்பிக்கை வாக்கெடுப்பின் போது,நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு\nகண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்நடத்தி வருகின்றனர்.\nஎடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டி, கடந்த வாரம் தமிழக\nசட்டப்பேரவையில் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக\nசட்டப்பேரவை உறுப்பினர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், உறுப்பினர்களை\n,அவையை விட்டு வெளியேற்றியதற்கு கண்டனம் தெரிவித்தும், திமுகவினர்\nதமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னர் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nதிருச்சியில் நடைப்பெற்று வரும் உண்ணாவிரத போராட்டத்தில் திமுக செயல்குழு தலைவர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு உள்ளார்.\n0 Responses to சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக உண்ணாவிரத போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/technology-newsslider/20/9/2019/whatsapp-rolled-out-new-feature-you-can-share-whatsapp", "date_download": "2020-05-25T01:03:48Z", "digest": "sha1:JEOXO5G5JBROUSALQQSTPBIBN42Z4RL2", "length": 29207, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "வாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட் | whatsapp rolled out new feature you can share whatsapp story in facebook | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nவாட்சப் ஸ்டேட்டசை இனி ஃபேஸ்புக்கிலும் பார்க்கலாம்- வாட்சப்பின் புதிய அப்டேட்\nவாட்சப் செயலியில், பயனாளர்களால் ஷேர் செய்யப்படும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கிலும் ஷேர் செய்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉலகம் முழுவதும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் ஸ்டோரியை பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டிருந்தது. இந்த வசதியானது, பேஸ்புக்கின் மற்றொரு சமூகவலைதளமான வாட்சப்பிற்கும் விரிவுபடுத்தப்பட்டது. வாட்சப் பயனாளர்களை பெரிதும் கவர்ந்த இந்த வசதியானது, தினமும் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் வாட்சப்பில் ஸ்டோரி வசதியை பயன்படுத்தும் அளவிற்கு, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் யாரும் அதிகமாக பயன்படுத்தவில்லை.\nஇந்நிலையில், வாட்சப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளும் வகையில் புதிய வசதியை ஏற்படுத்தியிருக்கிறது வாட்சப். இந்த வசதியானது, ஆண்ட்ராய்ட் மற்றும் iOS ஆகிய இயங்குதளங்கள் இரண்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், வாட்சப்பில் பகிரும் ஸ்டோரியை, மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடுவதன் மூலம், திறக்கும் திரையில், share to facebook என்ற ஆப்சனை தேர்வு செய்தால், மற்றொரு திரை தோன்றும். அதில் நீங்கள் யாருக்கு ஷேர் செய்ய வேண்டும் என்ற வசதியை பயன்படுத்தி, பொதுவிலோ அல்லது நண்பர்களுக்கு மட்டுமோ பகிர்ந்து கொள்ளலாம். வாட்ஸப் ஸ்டோரியை ஷேர் செய்ததும் அந்த ஸ்டோரியானது, பேஸ்புக் ஸ்டோரியில் பகிரப்பட்டுவிடும். அதை உங்கள் வாட்சப் நண்பர்கள் மட்டுமல்லாது, பேஸ்புக் நண்பர்களும் பார்த்துக்கொள்ளலாம்.\nஇது மட்டுமல்லாமல், வாட்சப்பில் மற்றொரு அப்டேட்டும் வெளிவர காத்திருக்கிறது. நீங்கள் பகிரும் ஸ்டோரியை யார் பார்க்கக்கூடாது, அல்லது யாராவது பகிரும் ஸ்டோரியை நீங்கள் பார்க்கக்கூடாது என்று மியூட் செய்த நபரின் ஸ்டோரி ஷேடோ செய்தவாறு கீழே தெரியும். மியூட் செய்திருந்தாலும், நாம் விருப்பப்பட்டால் அந்த ஸ்டோரியை பார்த்துக்கொள்ளும் வகையில் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தான் மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது வாட்சப் நிறுவனம். புதிதாக வரவிருக்கும் அந்த அப்டேட்டில், மியூட் செய்யப்பட்ட நபரின் ஸ்டோரியை முழுவதுமாக பார்க்க முடியாது. அவரது ஸ்டோரி முற்றிலுமாக தெரியாத வகையில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது.\nஇந்த வசதியானது தற்போது, பரிசோதனை முறையில் சில நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. மிக விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கடந்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்க���்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் - சிபிஎஸ்இ\nதிருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/vijay-sethupathi-fans-club-corona-virus-awareness/", "date_download": "2020-05-25T01:53:47Z", "digest": "sha1:2TX3ATVLWDBVWUGPOB5HDZN6NICT7C6L", "length": 6220, "nlines": 92, "source_domain": "tamilveedhi.com", "title": "கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்!! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்\nதமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித���து வரும் நிலையில், மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சார்பாக கொரானா நோய்த்தடுப்பு பணியில் மக்களுக்காக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய செயலாளர் குமரன் அவர்கள் சுமார் 1000 காட்டன் reusable முககவசங்களை இன்று திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (DSP) அவர்களிடம் வழங்கினார்.\nCorona Vijay Sethupathi கொரோனா விஜய் சேதுபதி\nதமிழ்நாட்டில் இன்று கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக\nஇந்த நாடுகளில் எல்லாம் கொரோனா தொற்று இல்லையாம்\nஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த ”சூப்பர் டாட்டர் விருதுகள் 2019”\nஐ எஸ் ஓ போட்டிக்கு தகுதியான தமிழன்…. வெற்றிக்கு உதவுங்கள்\n70 லட்சம் பார்வையாளர்களை தொட்ட ’புது மெட்ரோ ரெயிலு’ பாடல்\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/124943-vel-paari-historical-hero", "date_download": "2020-05-25T02:52:39Z", "digest": "sha1:35KDKOP5W4ZM7RVGNHG74736OWNTNET6", "length": 13831, "nlines": 262, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 02 November 2016 - வீரயுக நாயகன் வேள் பாரி - 2 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan", "raw_content": "\nஅடுத்த இதழ்... சினிமா சிறப்பிதழ்\nஇவை வார்த்தைகள் அல்ல... வைரல்கள்\n” - ச்சோ ச்வீட் த்ரிஷா\n“அப்பா.. நீ தமிழ்லயே பேசுப்பா\n“மலையாளத்தில் மட்டும் 10 சீரியல்கள்கிட்ட பண்ணியிருக்குது\n“நான் 100 சதவிகிதம் தமிழ்ப் பொண்ணு\n30 நாட்களில் தமிழ் பேசுவது எப்படி\n“இதுதான் கடவுள் போடுற கணக்கு\nதமிழ்நாடு - வயது 60\nபாசம் வைக்க... நேசம் வைக்க... வாழ வைக்க... - மதுரை\nஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 20\nபுலி ஆடு புல்லுக்கட்டு - தொடர் - 13\nஆண்பால் பெண்பால் அன்பால் - 7\nஆசை... - நான் சொன்னதும் மழை வந்துச்சா..\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nபச்சை விளக்கு - சிறுகதை\nநானி���ம் போற்றும் நீதி - கவிதை\nகொளுத்துவது ஒன்றும் வரலாற்றில் புதியதல்ல\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nவீரயுக நாயகன் வேள்பாரி - 111\nவீரயுக நாயகன் வேள்பாரி - 110\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nவீரயுக நாயகன் வேள்பாரி - 108\nவீரயுக நாயகன் வேள்பாரி - 107\nவீரயுக நாயகன் வேள்பாரி - 106\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\nவீரயுக நாயகன் வேள்பாரி - 104\nவீரயுக நாயகன் வேள்பாரி - 103\nவீரயுக நாயகன் வேள்பாரி - 102\nவீரயுக நாயகன் வேள்பாரி - 101\nவீரயுக நாயகன் வேள்பாரி - 100\nவீரயுக நாயகன் வேள்பாரி - 99\nவீரயுக நாயகன் வேள்பாரி - 98\nவீரயுக நாயகன் வேள்பாரி - 97\nவீரயுக நாயகன் வேள்பாரி - 96\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nவீரயுக நாயகன் வேள்பாரி - 94\nவீரயுக நாயகன் வேள்பாரி - 93\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nவீரயுக நாயகன் வேள்பாரி - 91\nவீரயுக நாயகன் வேள்பாரி - 90\nவீரயுக நாயகன் வேள்பாரி - 89\nவீரயுக நாயகன் வேள்பாரி - 88\nவீரயுக நாயகன் வேள்பாரி - 87\nவீரயுக நாயகன் வேள்பாரி - 86\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nவீரயுக நாயகன் வேள்பாரி - 81\nவீரயுக நாயகன் வேள்பாரி - 80\nவீரயுக நாயகன் வேள்பாரி - 79\nவீரயுக நாயகன் வேள்பாரி - 78\nவீரயுக நாயகன் வேள்பாரி - 77\nவீரயுக நாயகன் வேள்பாரி - 76\nவீரயுக நாயகன் வேள்பாரி - 75\nவீரயுக நாயகன் வேள்பாரி - 74\nவீரயுக நாயகன் வேள்பாரி - 73\nவீரயுக நாயகன் வேள்பாரி - 72\nவீரயுக நாயகன் வேள்பாரி - 71\nவீரயுக நாயகன் வேள்பாரி - 70\nவீரயுக நாயகன் வேள்பாரி - 69\nவீரயுக நாயகன் வேள்பாரி - 68\nவீரயுக நாயகன் வேள்பாரி - 67\nவீரயுக நாயகன் வேள்பாரி - 66\nவீரயுக நாயகன் வேள்பாரி - 65\nவீரயுக நாயகன் வேள்பாரி - 64\nவீரயுக நாயகன் வேள்பாரி - 63\nவீரயுக நாயகன் வேள்பாரி - 62\nவீரயுக நாயகன் வேள்பாரி - 61\nவீரயுக நாயகன் வேள்பாரி - 60\nவீரயுக நாயகன் வேள்பாரி - 59\nவீரயுக நாயகன் வேள்பாரி - 58\nவீரயுக நாயகன் வேள்பாரி - 57\nவீரயுக நாயகன் வேள்பாரி - 56\nவீரயுக நாயகன் வேள்பாரி - 55\nவீரயுக நாயகன் வேள்பாரி - 54\nவீரயுக நாயகன் வேள்பாரி - 53\nவீரயுக நாயகன் வேள்பாரி - 52\nவீரயுக நாயகன் வேள்பாரி - 51\nவீரயுக நாயகன் வேள்பாரி - இதுவரை நடந்தது என்ன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 50\nவீரயுக நாயகன் வேள்பாரி - 49\nவீரயுக நாயகன் வேள்பாரி - 48\nவீரயுக நாயகன் வேள்பாரி - 47\nவீரயுக நாயகன் வேள்பாரி - 46\nவீரயுக நாயகன் வேள்பாரி - 45\nவீரயுக நாயகன் வே���்பாரி - 44\nவீரயுக நாயகன் வேள்பாரி - 43\nவீரயுக நாயகன் வேள்பாரி - 42\nவீரயுக நாயகன் வேள்பாரி - 41\nவீரயுக நாயகன் வேள்பாரி - 40\nவீரயுக நாயகன் வேள்பாரி - 39\nவீரயுக நாயகன் வேள்பாரி - 38\nவீரயுக நாயகன் வேள்பாரி - 37\nவீரயுக நாயகன் வேள்பாரி - 36\nவீரயுக நாயகன் வேள்பாரி - 35\nவீரயுக நாயகன் வேள்பாரி - 34\nவீரயுக நாயகன் வேள்பாரி - 33\nவீரயுக நாயகன் வேள்பாரி - 32\nவீரயுக நாயகன் வேள்பாரி - 31\nவீரயுக நாயகன் வேள்பாரி - 30\nவீரயுக நாயகன் வேள்பாரி - 29\nவீரயுக நாயகன் வேள்பாரி - 28\nவீரயுக நாயகன் வேள்பாரி - 27\nவீரயுக நாயகன் வேள்பாரி - 26\nவீரயுக நாயகன் வேள்பாரி - 25\nவீரயுக நாயகன் வேள்பாரி - 24\nவீரயுக நாயகன் வேள்பாரி - 23\nவீரயுக நாயகன் வேள்பாரி - 22\nவீரயுக நாயகன் வேள்பாரி - 21\nவீரயுக நாயகன் வேள்பாரி - 20\nவீரயுக நாயகன் வேள்பாரி - 19\nவீரயுக நாயகன் வேள்பாரி - 18\nவீரயுக நாயகன் வேள்பாரி - 17\nவீரயுக நாயகன் வேள்பாரி - 16\nவீரயுக நாயகன் வேள்பாரி - 15\nவீரயுக நாயகன் வேள்பாரி - 14\nவீரயுக நாயகன் வேள்பாரி - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 11\nவீரயுக நாயகன் வேள்பாரி - 10\nவீரயுக நாயகன் வேள்பாரி - 9\nவீரயுக நாயகன் வேள்பாரி - 8\nவீரயுக நாயகன் வேள் பாரி - 7\nவீரயுக நாயகன் வேள் பாரி - 6\nவீரயுக நாயகன் வேள் பாரி - 5\nவீரயுக நாயகன் வேள் பாரி - 4\nவீரயுக நாயகன் வேள் பாரி - 3\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nவீரயுக நாயகன் வேள் பாரி - 1\nவீரயுக நாயகன் வேள் பாரி - 2\nபாணர்களின் கதாநாயகன்புதிய வரலாற்று தொடர்சு.வெங்கடேசன், ஓவியங்கள்: ம.செ.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/sports/cricket/gayles-action-delhi-hit-164-runs/c77058-w2931-cid311394-su6258.htm", "date_download": "2020-05-25T00:41:23Z", "digest": "sha1:G27HULA4NULQTD4HYBVLBP6BMKMEQ4CL", "length": 3726, "nlines": 19, "source_domain": "newstm.in", "title": "கெயில் அதிரடி ஆட்டம்: டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு", "raw_content": "\nகெயில் அதிரடி ஆட்டம்: டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்கு\nடெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.\nடெல்லியில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்கள் இலக்காக பஞ்சாப் அணி நிர்ணயித்துள்ளது.\nமுதலில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுலும், கெயிலும் களமிறங்கினர். 12 ரன்���ில் அவுட் ஆகி ராகுல் ஏமாற்ற அளித்தாலும், கெயில் அதிரடியாக ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.\nஅகர்வால் 2, மில்லர் 7, சாம் குர்ரன் டக் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே பெவிலியர் திரும்பினர். ஆனால், மாந்தீப் சிங் இக்கட்டான நேரத்தில் நன்றாக ஆடி வந்தார். அதிரடியாக ஆடிய கெயிலும் (69 ரன்) அவுட் ஆனார். லாமிச்சனே பாலில் கெயில் அடித்த பாலை பவுண்டரி லைனில் பிடித்து இங்ராம் தூக்கி போட, அதை லாவகமாக அக்‌ஷர் பட்டேல் பிடித்தார். கெயில் 5 சிக்ஸர், 6 பவுண்டரிகளை விளாசினார்.\nமந்தீப் சிங்கும் (30 ரன்) அவுட் ஆகி வெளியேற, அஸ்வினும் தன் பங்கிற்கு 16 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.\n20 ஓவர்களின் முடிவில், கடைசி ஓவரில் ஹர்பிரித்தின் அதிரடி ஆட்டத்தால், பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து, டெல்லிக்கு 164 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.\nடெல்லி அணி தரப்பில் லாமிச்சனே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news_detail.php?id=63245", "date_download": "2020-05-25T02:48:11Z", "digest": "sha1:XES5TIRC2DM5GF7IQHXCF6PYIO3FTQZN", "length": 20661, "nlines": 179, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " New year rasi palan 2017 | கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நல்ல நேரம் வந்தாச்சு கல்யாண யோகம் வந்தாச்சு (65/100)", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nபழநி கோயில் வாசலில் நின்று பக்தர்கள் வழிபாடு\nபுனித யாத்திரை பக்தர்களின் வசதிக்கு உயர்மட்ட குழு\nரம்ஜான் பண்டிகை தலைமை ஹாஜி அறிவிப்பு\nதிருமலையிலிருந்து லட்டு பிரசாதம் மாவட்ட மையங்களுக்கு சென்றது\nமிருகண��டு முனிவர் வழிபட்ட கால லிங்கேஸ்வரர்\nமதுரைவீரன் சுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை\nகொண்டத்துகாளியம்மன் கோவில் வாசல்களில் அமாவாசை வழிபாடு\nகொரோனாவில் இருந்து காக்க நிகும்பலா யாகம்\nகோயில்கள் அடைப்பு: கேட்டில் பக்தர்கள் வழிபாடு\nமதுரை கூடலழகர் வைகாசி பிரமோற்ஸவ விழா ரத்து\nமகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...\nமுதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020\nகும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) நல்ல நேரம் வந்தாச்சு கல்யாண யோகம் வந்தாச்சு (65/100)\nநற்செயல்களில் மகிழ்ச்சியுடன் ஈடுபடும் கும்ப ராசி அன்பர்களே\nசூரியன், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் புத்தாண்டு மலர்கிறது. குரு பகவான் ஜன.16ல் 9-ம் இடமான துலாம் ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். மனதில் உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்த பின்னடைவு மறையும். தம்பதி இடையே ஒற்றுமை பலப்படும். உறவினர் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் குருவருளால் சிறப்பாக நடந்தேறும். குருவின் 9-ம் பார்வை மூலம் நற்பலன் கிடைக்கும். மார்ச் 10 முதல் ஆக.31 வரை குரு வக்ரம் அடைவதால் சற்று நன்மை குறையும். ராகு ராசிக்கு 7-ம் இடமான சிம்மத்தில் இருப்பதால் வெளியூருக்குச் செல்லும் சூழல் உருவாகி இருக்கலாம். முயற்சியில் தடங்கல் வந்திருக்கலாம். ஜூலை26ல் 6-ம் இடமான கடகத்திற்கு மாறுவதால் பிரச்னை அனைத்தும் விலகும். வளர்ச்சிக்கான சூழ்நிலை உருவாகும். கேது ராசியில் உடல்நலக்குறைவை ஏற்படுத்தி இருக்கலாம். ஜூலை 26ல் 12-ம் இடமான மகரத்திற்கு போவதால் பிற்போக்கான நிலை மறையும்.\nசனிபகவான் ராசிக்கு 10ல் இருப்பதால் தொழிலில் பிரச்னை ஏற்படலாம். ஏப்.10 முதல் ஆக.6 வரை வக்ரம் அடைவதால் கெடுபலன் தர மாட்டார். டிச.18ல் சனி தனுசு ராசிக்கு மாறுகிறார். அவரால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மேற்கண்ட நிலையில் இருந்து விரிவான பலனைக் காணலாம். குடும்பத்தில் வசதி வாய்ப்பு பெருகும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். புதுமணத் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டு.\nதொழில், வியாபாரம்: ஆண்டின் முற்பகுதியில் தொழிலில் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். வீண் அலைச்சல், ��டைகளைச் சந்திக்க நேரிட்டாலும் ஜூலை 26க்கு பிறகு நிலைமை சீராகும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். கூட்டுத்தொழிலிலும் நல்ல வளர்ச்சி உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். தொழில் ரீதியான பயணம் வெற்றி பெறும். தொழிலாளர்களின் ஆதரவு சீராக கிடைக்கும்.\nபணியாளர்கள்: பணியில் உற்சாகத்துடன் ஈடுபடுவர். எதிர்பார்த்த கோரிக்கை தடையின்றி நிறைவேறும். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை பணிச்சுமையை சந்திக்க நேரிடும். அதன் பிறகு விரும்பிய இட, பணிமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்க யோகம் உண்டாகும். படித்து முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.\nகலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருமானம் காண்பீர்கள். ஆனால் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை விடாமுயற்சி தேவைப்படும். பயணத்தின் மூலம் இனிய அனுபவம் உண்டாகும். சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ரசிகர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.\nஅரசியல்வாதிகள்: பிரதிபலன் எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பதவி வந்து சேரும்.\nமறைமுக எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவீர்கள். தொண்டர் நலனுக்காக பணம் செலவழிக்க வேண்டியதிருக்கும்.\nமாணவர்கள்: சீரான பலனைக் காணலாம். மார்ச் முதல் ஆகஸ்ட் வரை முயற்சியுடன் படிப்பது நல்லது. ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வளர்ச்சிக்கு துணைநிற்கும். போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள். படிப்புடன் விளையாட்டிலும் ஆர்வமுடன் ஈடுபடுவர்.\nவிவசாயிகள்: உழைப்பிற்கு ஏற்ற பலனைக் காணலாம். ஜூலை 26க்கு பிறகு நல்ல முன்னேற்றம் உண்டாகும். நெல், கோதுமை, கேழ்வரகு போன்ற பயிர்களில் மகசூல் அதிகரிக்கும். ஜூலைக்கு பிறகு வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் ஆதாயம் உண்டாகும்.\nபெண்கள்: பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. அடிக்கடி சுபநிகழ்ச்சியில் பங்கேற்று மகிழ்வீர்கள்.\nசெல்ல வேண்டிய கோவில்: சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில்.\nபரிகாரம்: விநாயகரைத் தவறாமல் வழ���படுங்கள். பவுர்ணமி அன்று அம்மன் கோவிலில் வழிபாடு செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு வில்வமாலை சாத்தி வணங்குங்கள். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை தரிசியுங்கள். சனிக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுங்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2020 »\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டக் காற்று டிசம்பர் 28,2019\nபொறுமையின் இலக்கணமான மேஷ ராசி அன்பர்களே இந்த ஆண்டு குரு, ராகு சாதகமாக உள்ள நிலையில் புத்தாண்டு ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) முன்னேறிச் செல்ல எதிர்நீச்சல் போடுங்க\nநல்லவர் நட்பை விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே புத்தாண்டின் தொடக்கத்தில் குருவின் பார்வையால் நன்மைகள் ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குறை ஒன்றுமில்லை குரு பார்ப்பதாலே டிசம்பர் 28,2019\nமதி நுட்பமுடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே உங்கள் நட்பு கிரகங்கள் சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) அமோக வாழ்வளிப்பார் ஆறாமிடத்து சனீஸ்வரர் டிசம்பர் 28,2019\nஉழைப்பால் உயர்ந்திடும் கடக ராசி அன்பர்களேசனிபகவான் உங்களுக்கு பகை கிரகமாக இருந்தாலும் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)ஜம்முன்னு இருக்கலாம் டும் டும் கொட்டலாம் டிசம்பர் 28,2019\nமன உறுதியுடன் செயல்படும் சிம்ம ராசி அன்பர்களேஇந்த ஆண்டு 11ம் இடத்தில் உள்ள ராகுவும், 5ம் இடத்தில் உள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/hair-transplant/", "date_download": "2020-05-25T00:41:11Z", "digest": "sha1:5ME3WWN2TECEAP2BKKPYV44R32XIYSDW", "length": 24276, "nlines": 140, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "hair transplant Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nமுடி மாற்று முடிவுகளைப் பெற பிரபலங்கள் ஏன் தோல்வியடைகிறார்கள்\nhidadmin October 16, 2019\t September 19, 2019\t Leave a Comment on முடி மாற்று முடிவுகளைப் பெற பிரபலங்கள் ஏன் தோல்வியடைகிறார்கள்\nமுடி மாற்று முடிவுகளை பெற பிரபலங்கள் ஏன் தவறிவிட்டார்கள் முடி மாற்றுதல் நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது & நிறைய பிரபலங்கள் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றனர். அவற்றில் சில சிறந்த முடிவுகளைக் கொண்டுள்ளன, ஆனால் அவற்றில் நிறைய அவற்றின் முடிவுகளை மறைக்க வேண்டும். ஒரு கலை முடி மாற்று சிகிச்சையின் உண்மையான திறனைக்Continue reading… முடி மாற்று முடிவுகளைப் பெற பிரபலங்கள் ஏன் தோல்வியடைகிறார்கள்\n2019 ஆம் ஆண்டின் முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று முடிவு 2019. 6 மாதங்களுக்குப் பிறகு முடி மாற்று முடிவு. இந்தியாவில் முடி மாற்று முடிவு மற்றும் இந்தியாவில் சிறந்த முடி மாற்று முடிவு. சிறந்த முடி மாற்று முடிவு 2019. முடி மாற்று முடிவுகள் இந்தியாவில் 2019. முடி மாற்று முடிவுகள் 6 மாதங்களுக்குப் பிறகு. முடி முடி மாற்று இந்தியாவில்Continue reading… 2019 ஆம் ஆண்டின் முடி மாற்று அறுவை சிகிச்சை\nஆண்களுக்கான முடி மாற்று அறுவை சிகிச்சை\nஆண்களுக்கான முடி மாற்று அறுவை சிகிச்சை பைத்தியம் ஆண்கள் மாற்றங்களின் அற்புதமான தொகுப்பைப் பாருங்கள் முடி உதிர்தல் உள்ள ஆண்களுக்கு இந்த தயாரிப்பு சிறந்த தீர்வாகும் முடி உதிர்தல் உள்ள ஆண்களுக்கு இந்த தயாரிப்பு சிறந்த தீர்வாகும் குயிஃப் & கோ இங்கிலாந்தின் சர்ரேவைச் சேர்ந்த ஆண்ட் & ஸ்டீவி என்ற இளம் தம்பதியால் நிறுவப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில், அறுவைசிகிச்சை இல்லாத முடி மாற்றுவதில் அவர்கள்Continue reading… ஆண்களுக்கான முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று அறுவை சிகிச்சை. முடி மாற்றுத் தொழிலில் மிகப் பெரிய கட்டுக்கதைகளில் ஒன்று என்னவென்றால், “ஒரே ஒரு நடைமுறையால் ஒரு முழுமையான மற்றும் முழுமையான முடிவை அடைய முடியும்”. நீங்கள் இன்னும் அதிக முடியை இழக்கவில்லை என்றால் அது மட்டுமே உண்மை, ஆனால் நான் என் தலைமுடி மாற்று அறுவை சிகிச்சையைப் பெற்றபோது இருந்ததைப்Continue reading… முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று அறுவை சிகிச்சையின் பழைய முறைகள்\nமுடி மாற்று அறுவை சிகிச்சையின் பழைய முறைகள் பஞ்ச் கிராஃப்ட்ஸ், உச்சந்தலையில் குறைப்பு, உச்சந்தலையில் நீட்டிப்புகள் … கடந்த காலங்களில், இந்த முந்தைய நடைமுறைக��ின் பெயர்கள் குறிப்பிடுவது போல, முடி மாற்று அறுவை சிகிச்சை செய்வது வலிமிகுந்த விரும்பத்தகாத செயல். வீழ்ச்சியுறும் சிகை அலங்காரங்கள் மற்றும் வழுக்கைத் தழும்புகள் கொண்ட ஆண்கள் பெரும்பாலும் இயற்கைக்கு மாறானContinue reading… முடி மாற்று அறுவை சிகிச்சையின் பழைய முறைகள்\nசமீபத்திய நுட்பங்கள் வலியற்ற முடி மாற்று சிகிச்சையை வழங்குகின்றன\nhidadmin October 30, 2019\t August 29, 2017\t Leave a Comment on சமீபத்திய நுட்பங்கள் வலியற்ற முடி மாற்று சிகிச்சையை வழங்குகின்றன\nசமீபத்திய நுட்பங்கள் வலியற்ற முடி மாற்று சிகிச்சையை வழங்குகின்றன மேம்பட்ட முடி மாற்று நுட்பங்களின் சமீபத்திய வளர்ச்சி நோயாளிகள் இப்போது வலி இல்லாத அறுவை சிகிச்சையால் பயனடைய முடியும் என்பதை உறுதி செய்கிறது. வலிமிகுந்த மற்றும் கூர்ந்துபார்க்கக்கூடிய வடுவை ஏற்படுத்தக்கூடிய பழைய நுட்பங்களைப் போலல்லாமல், ஃபோலிகுலர் இடமாற்றத்தின் வூட்ஸ் நுட்பம் மிகக் குறைவான ஆக்கிரமிப்பு, வலியற்றதுContinue reading… சமீபத்திய நுட்பங்கள் வலியற்ற முடி மாற்று சிகிச்சையை வழங்குகின்றன\nமுடி மாற்றும் முறைகள் தவிர்க்கப்பட வேண்டும்\nமுடி மாற்றும் முறைகள் தவிர்க்கப்பட வேண்டும் முடி உதிர்தலுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிமுறையாக முடி மாற்று அறுவை சிகிச்சை நீண்ட காலமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இன்றும் சில கிளினிக்குகள் காலாவதியான மற்றும் வலி, வடு மற்றும் வழங்கக்கூடிய முடிவுகளை விடக் குறைவான முறைகளைப் பயன்படுத்துகின்றன. இந்த கட்டுரை பிளேக் போன்ற நீங்கள் தவிர்க்க வேண்டிய சில முடிContinue reading… முடி மாற்றும் முறைகள் தவிர்க்கப்பட வேண்டும்\nமுடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி மாற்று அறுவை சிகிச்சை முடி மாற்று அறுவை சிகிச்சை இந்த நாட்களில் மிகவும் பொதுவானது. முடி உதிர்தல் என்பது பலருக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதால், முடி மாற்று அறுவை சிகிச்சை மேலும் மேலும் பயனுள்ளதாக மாறும் போது, ​​இது தேவைக்கு அதிகமாக உள்ளது. இருப்பினும் முடி மாற்று அறுவை சிகிச்சை பொதுவாக நீங்கள்Continue reading… முடி மாற்று அறுவை சிகிச்சை\nமுடி வளர்ச்சி தயாரிப்புகள் பற்றிய அனைத்து வம்புகளும் என்ன\nhidadmin October 22, 2019\t August 28, 2017\t Leave a Comment on முடி வளர்ச்சி தயாரிப்புகள் பற்றிய அனைத்து வம்புகளும் என்ன\nமுடி வளர்ச்சி தயாரிப்புகள் பற்றிய அனைத்து வம்புகளும் என்ன நீங்கள் உங்கள் தலைமுடியை இழக்கிறீர்கள் மற்றும் நீங்கள் வழுக்கை போவீர்கள் என்று பயப்படுகிறீர்கள் என்றால், சந்தையில் பல வகையான முடி வளர்ச்சி பொருட்கள் உள்ளன. உங்களுக்கு தேவையான முடி வளர்ச்சி தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​நீங்கள் அதைப் பார்க்க வேண்டிய ஒரு விஷயம், முடி வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும்,Continue reading… முடி வளர்ச்சி தயாரிப்புகள் பற்றிய அனைத்து வம்புகளும் என்ன\nமுடி மாற்று செலவை கவனமாக ஆராயுங்கள்\nமுடி மாற்று செலவை கவனமாக ஆராயுங்கள் முடி மாற்று செலவு மிகவும் அதிகமாக உள்ளது, எனவே நீங்கள் எதையும் செய்ய முன், இது நீங்கள் விரும்புவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அறுவை சிகிச்சை நுட்பங்கள் வேதனையாக இருக்கும், எனவே இதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். முடி மாற்று செலவுகள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாக கருதப்படுவதால், இதுContinue reading… முடி மாற்று செலவை கவனமாக ஆராயுங்கள்\nபெண் முடி வளர்ச்சி தயாரிப்புகள்\nபெண் முடி வளர்ச்சி தயாரிப்புகள் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் முடி மற்றும் வழுக்கை மெல்லியதாக பிரச்சினைகள் உள்ளன, ஆனால் பொதுவாக அதே அளவிற்கு இல்லை. பெண்கள் முடி உதிர்தலைப் பாதுகாக்க உதவுவதற்கும், முடி உதிர்தலைத் தடுக்கவும் பெண்கள் முடி வளர்ப்பு தயாரிப்புகளைத் தேடுவது மிகவும் பொதுவானது. சந்தையில் உள்ள பெரும்பாலான பெண் முடி வளர்ச்சி பொருட்கள்Continue reading… பெண் முடி வளர்ச்சி தயாரிப்புகள்\nமுடி மாற்று பழுது தேவை\nமுடி மாற்று பழுது தேவை ஒரு முடி மாற்று சிகிச்சைக்காக பல ஆண்களும் பெண்களும் ஆயிரக்கணக்கான டாலர்களை செலுத்தியுள்ளனர், அது அவர்கள் நினைத்த விதத்தில் மாறவில்லை. சில நேரங்களில் முடி மீண்டும் வளர்ச்சியடைவது, முடியின் மற்ற பகுதிகளிலிருந்து வீக்கமடைந்து கவனிக்கத்தக்கதாக இருக்கும். முடி மாற்று பழுதுபார்க்கும் மற்றொரு செலவு இதுவாகும். இந்த விஷயத்தில் முடி மாற்றுContinue reading… முடி மாற்று பழுது தேவை\nமுடி மாற்று: முடி உதிர்தலைக் கையாள்வதற்கான சிறந்த வழி\nமுடி மாற்று: முடி உதிர்தலைக் கையாள்வதற்கான சிறந்த வழி முடி உதிர்தல் என்பது வயது வித்தியாசமின்றி பல ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சினை. முடி உதிர்தல் என்பது முடி உதிர்தலைக் கையாள்வதற்கான ஒரு மு���ையாகும். இந்த கட்டுரையில், நான் விவாதிக்கிறேன்: 1. முடி மாற்று என்றால் என்ன 2. முடி மாற்று சிகிச்சையைContinue reading… முடி மாற்று: முடி உதிர்தலைக் கையாள்வதற்கான சிறந்த வழி\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/matt-damon-speaks-about-daughter-contracting-coronavirus.html", "date_download": "2020-05-25T01:21:45Z", "digest": "sha1:QSR4LFMKG4XIGUHXXPR3HHBVC3LO3FSV", "length": 7457, "nlines": 122, "source_domain": "www.behindwoods.com", "title": "Matt Damon speaks about daughter contracting coronavirus", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nகொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல நடிகை மற்றும் பாடகி மரணம் அடைந்தார் Popular Actress And Singer Dies Due To Corona Virus At The Age Of 80\nActor Radharavi Shares A Video About Coronavirus Lockdown | பிரபல நடிகர் ராதாரவி கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ\nபிரபல நடிகைக்கு குழந்தை பிறந்தது மகிழ்ச்சியுடன் வெளியிட்ட போட்டோ Popular Actress To Welcome A Baby Boy During Corona Lockdown\nநடிகர் விஜய் செய்த ஒரே போன் கால் 11 பெண்கள் காப்பாற்றப்பட்டனர் Thalapathy Vijay Helps Rescuing 11 Women During Corona Lockdown\nDoctor உடலை அடக்கம் செய்ய விடாத 20 பேர் கைது\n\"போலீஸ்காரன்னா பெரிய சாபம் Sir\" கண்ணீர் வடிக்கும் Police குடும்பங்கள்\n\"கரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிப்பு\" - Bill Gates ஆராய்ச்சி குழு அசத்தல்\nகரோனா சிகிச்சைக்கு தனது வீட்டை தானம் கொடுத்த இளைஞர் - 21DayslockDown\nவருத்தமா இருக்கு போலீசையும் கொஞ்சம் நினைச்சு பாருங்க - Sylendra Babu IPS Inspiring Interview\nபிச்சை எடுத்தாவது காப்பாத்துறேன் - நெகிழ வைத்த தாய் பாசம்\n''நாங்க இப்படித்தான் தப்பிச்சோம்\" China-வில் இருந்து தமிழ் பெண் விளக்கம்\nகமல் வீட்ல ஏன் சார் கரோனா Notice ஒட்டுனீங்க அமைச்சர் Jayakumar-க்கு சரமாரி கேள்விகள்\nPolice-ஐ படாத பாடு படுத்தும் சில பசங்க \"Bore அடிக்குது Bro, அதான் வெளிய வந்தேன்\" #Chennai Lockdown\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Gallery_Detail.asp?Page=1&Nid=15303", "date_download": "2020-05-25T02:29:16Z", "digest": "sha1:46FCFB4C25L57TD3AJRVMYZ3WQNZULR2", "length": 4858, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "24-09-2019 Todays Special Pictures|24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அம்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ராம்நாத் கோவிந்த்\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\n24-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை கோட்டூர்புரம் அடையாறு ஆற்றில் பல்வேறு படகு போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான பயிற்சி நடைபெறுவது வழக்கம். இதுபோல, நேற்றும் ஆண்கள், பெண்கள் என பலர் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலைய���் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/modern-play", "date_download": "2020-05-25T02:56:54Z", "digest": "sha1:BXZXJ5R5UZKJP47K4I3Y2JX2KZBH7XNU", "length": 5447, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "modern play", "raw_content": "\n`சுயமாக முடிவெடுக்கவிடாமல் இந்தச் சமூகம் நம்மை அச்சுறுத்தும்' -'சுயாதீனம்' நாடகத்தில் சுளீர்\n``இசை இருக்கும்... இடையில் கொஞ்சம் அரசியலும் இருக்கும்'' - நாடக மேடையேறும் `வொண்டர்லேண்ட்' அலெக்ஸ்\n' - வியக்க வைத்த நவீன நாடகம்\n`சினிமாவின் வணிகச் சூழல்;கைகூடாமல் போன மாற்று சினிமா’-பாலாசிங் குறித்து நாடகவியலாளர் கருணா பிரசாத்\n5 நாள்கள்... 5 மொழிகள்... 500 கலைஞர்கள்... சென்னையை மையம்கொண்ட நாடகவிழா\nநாடகக் கலையும் திராவிட இயக்கமும்... இயக்குநர் பா.இரஞ்சித் பேச்சும் மாற்றுத் தரப்பின் கருத்துகளும்\n`5 நாள்கள், 32 நாடகங்கள், 5 மொழிகள், 500 கலைஞர்கள்' - சென்னையில் பிரம்மாண்டமான நாடகத் திருவிழா\nகாலுக்குக் கீழ் இரு போதிமரங்கள்\n\"அரிதாரம் பூசிய முகங்களில் ததும்பும் சோகம்\" 'திரெளபதியின் துயில்' நாடகம்- ஒரு பார்வை\nபுதுமுகம் அறிமுகம் - 3 - “கலைகளின் கூட்டிசைவால் நிறைகிறது என் அரங்கம்\nமகாபெரியவாவுடன் வாழும் கணங்கள்... நூற்றாண்டு வாழ்வை நிகழ்த்திக்காட்டும் `தெய்வத்துள் தெய்வம்' மேடை நாடகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.gov.lk/web/index.php/ta/division-2/2019-03-25-07-42-58/2019-03-25-07-40-30", "date_download": "2020-05-25T02:21:10Z", "digest": "sha1:2QLJEVGGTUDBOAYYA56DLUE47CWTCVY5", "length": 5424, "nlines": 94, "source_domain": "www.agrimin.gov.lk", "title": "Ministry of Agriculture - Sri Lanka - விவசாய அபிவிருத்தி", "raw_content": "\nநிருவாக மற்றும் மனித வளங்கள் அபிவிருத்தி\nஇருக்குமிடம்: முகப்பு பிரிவுகள் விவசாய அபிவிருத்தி விவசாய அபிவிருத்தி\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: வியாழக்கிழமை, 21 பிப்ரவரி 2019 07:57\nமற்றும் கிராமிய அபிவிருத்தி அ​​மைச்சு\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமகாவலி ,கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அ​​மைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-05-25T01:56:58Z", "digest": "sha1:UXZFELTVUIWF3NCPBM7MSCLQP3H7BII3", "length": 4200, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "மாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும் - EPDP NEWS", "raw_content": "\nமாற்றுவழி இருந்தால் அவதானம் செலுத்த வேண்டும்\nநாட்டை கட்டியெழுப்பி முன்னோக்கிச் செல்ல வெளிநாட்டு முதலீடு எமக்கு இன்னும் அதிகமாக தேவை. அரச சொத்துகளை வழங்காது, முதலீடுகளை பெற்றுக்கொள்ள மாற்று வழி இருந்தால் அது தொடர்பில் அவதானம் செலுத்த ​வேண்டும் அமைச்சர் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்\nபொரளை கெம்பல் மைதானத்தில் ​தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகுளிர் காலநிலை குறித்து குடும்ப சுகாதார பணியகம் விசேட கோரிக்கை\nசங்கத்தானையில் புகையிரதம் மோதிக் குடும்பஸ்தர் உயிரிழப்பு\nபனையோலை வேய்ந்த குடில்கள் தற்போது அரிது – யாழ் இந்தியத் துணைத் தூதுவர் தெரிவிப்பு\nசிகரெட் கம்பனி பதிவு தகவல் உண்மையில்ல - சுகாதார அமைச்சர்\nசுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் சார்ள்ஸ்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T00:52:16Z", "digest": "sha1:7IK3C5IGLYKIPAIRSZ3GDLHSQ2CHD7AO", "length": 12732, "nlines": 62, "source_domain": "www.epdpnews.com", "title": "விண்வெளி ராக்கெட்டில் திடீர் கோளாறு: அமெரிக்க, ரஷிய ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்பு! - EPDP NEWS", "raw_content": "\nவிண்வெளி ராக்கெட்டில் திடீர் கோளாறு: அமெரிக்க, ரஷிய ஆய்வாளர்கள் பத்திரமாக மீட்பு\nஅமெரிக்க, ரஷிய விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நோக்��ி புறப்பட்ட ராக்கெட்டில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து, அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் காயமின்றி மீட்கப்பட்டனர்.\nஇதுகுறித்து ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மாஸ், அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா ஆகியவை வியாழக்கிழமை தெரிவித்ததாவது:\nரஷிய விண்வெளி வீரர் அலெக்ஸி ஓவ்சினினையும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக்லாஸ் ஹேகையும் ஏற்றிக் கொண்டு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி சோயெஸ் ராக்கெட் கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nபுறப்பட்ட சிறிது நேரத்திலியே அந்த ராக்கெட்டின் இரண்டாவது கட்ட என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, அந்த ராக்கெட்டிலிருந்த விண்வெளி ஓடம் தனியாகப் பிரிந்து பூமியை நோக்கி பாயத் தொடங்கியது. எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே தரையை நோக்கி அது பாய்ந்ததால் அதிலிருந்த இரு விண்வெளி வீரர்களும் அளவுக்கு அதிகமான புவியீர்ப்பு எதிர்விசையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஎனினும், இதுபோன்ற சூழல்களுக்காக அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி அளிக்கப்பட்டிருந்ததால் அந்த விசையை அவர்களால் சமாளிக்க முடிந்தது.\nமேலும், பூமியில் தயாராக இருந்த மீட்புக் குழுவினருடன் தொடர்பு கொண்டு அவர்களால் பேச முடிந்தது.\nஇதையடுத்து, அவசரமாக தரையிறங்கிய அந்த ராக்கெட்டில் இருந்து இரு விண்வெளி வீரர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் காயமன்றி, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தனர்.\nஇதன் மூலம், ரஷியாவின் பேரிடர் மீட்பு செயலமைப்பு மிக நல்ல முறையில் செயல்படுவது உறுதியாகியுள்ளது என்று இரு ஆய்வு மையங்களும் தெரிவித்தன.\nரஷிய விண்வெளி ஆய்வு மையத்தைப் பொருத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. அந்த மையம் அனுப்பிய செயற்கைக்கோள்கள், ஆய்வுக் கலங்கள் மாயமாகியுள்ளன.\nஇந்தச் சூழலில், விண்வெளி வீரர்களுடன் ராஸ்காஸ்மாஸ் தற்போது அனுப்பிய ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு அது அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவிண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வுகள் செய்யும்போது ஏற்படும் விபத்துகளில் பல வீரர்கள் பலியாகியுள்��னர். அத்தகைய விபத்துகளில் சில…\nவிண்வெளிக்குச் சென்று திரும்பிய ரஷிய விண்வெளி வீரர் விளாதிமீர் கோமரோவ், தரையிறங்குவதற்குப் பயன்படுத்திய விண்வெளி ஓடத்தில் அடுத்தடுத்து பல கோளாறுகள் ஏற்பட்டு, அவர் பூமியை அடையும்போது அதிலிருந்த பாராசூட் திறக்காமல் போனது. இதனால் அதிக வேகத்தில் தரையில் விழுந்து அந்த ஓடம் வெடித்துச் சிதறியதில் அவர் உயிரிழந்தார்.\nசல்யூட் 1 விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட சோவியத் ரஷியாவைச் சேர்ந்த ஜார்ஜி டோப்ரோவோல்ஸ்கி, விக்டர் பாட்சயேவ், விளாதிசால்வ் வோல்கோவ் ஆகிய மூவரும், தனது விண்வெளிக் கலம் மூலம் பூமிக்குத் திரும்புவதற்காக புறப்பட்டபோது, அதிலிருந்த ஒரு வால்வு திறந்ததில் அவர்கள் இருந்த பகுதியில் அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. பூமிக்குத் திரும்பிய அந்த விண்கலத்தை திறந்து பார்த்தபோது மூவரும் இறந்து கிடந்தனர். விண்வெளியிலேயே உயிரிழப்பை ஏற்படுத்திய ஒரே விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.\n7 விண்வெளி வீரர்களுடன் அமெரிக்கா அனுப்பிய சேலஞ்சர் விண்வெளி ஓடம், புறப்பட்ட 73-ஆவது விநாடியில் 15 கி.மீ. உயரத்தில் வெடித்துச் சிதறியது. குளிர்ந்த தட்பவெப்பத்தால் ஓ-வடிவ சீல் பழுந்தடைந்து இந்த விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. இந்த விபத்தில் விண்வெளி ஓடத்திலிருந்த 7 பேரும் உயிரிழந்தனர்.\nவிண்வெளியில் ஒரு வாரம் ஆய்வு மேற்கொண்டு திரும்பிய கொலம்பியா விண்வெளி ஓடம், பூமிக்குத் திரும்பி, வளிமண்டலத்துக்குள் நுழைந்தபோது வெப்பத்தைத் தாங்கும் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால் வெடித்துச் சிதறியது. இதில், விண்வெளி ஓடத்திலிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்பனா சாவ்லா உள்ளிட்ட 6 அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஓர் இஸ்ரேலிய விண்வெளி வீரரும் உயிரிழந்தனர்\nசனிக்கிரகத்தின் டையோன் நிலவில் தண்ணீர்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசசிகலாவால் 15 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்தேன் - பன்னீர்செல்வம்\nபிரித்தானியா- ரஷ்யா இடையே விரிசல்\nஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல - விராட் கோலி\nஆப்ரிக்காவில் 89 கரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு\nஏவுகணை இல்லாத இராணுவ அணிவகுப்பு : வடகொரியாவுக்கு நன்றி கூறிய டிரம்ப்\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட��டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/tamil_world/chera_history/cheraman_mantaran_cheral_irumporai_1.html", "date_download": "2020-05-25T01:08:14Z", "digest": "sha1:C4RM5LZDIRL25DWE4DCRWBCJDGMIGLM2", "length": 23410, "nlines": 201, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - மலையன், கொங்கு, இராயசூயம், வேட்ட, நாட்டை, சோழர், துணை, இவன், மாந்தரனும், சேரமான், ஆட்சி, காலத்தில்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nதிங்கள், மே 25, 2020\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் இலக்கிய நூல்கள் தமிழக மன்னர்கள் தமிழ்ப் புலவர்கள் தமிழக அறிஞர்கள் தமிழக தலைவர்கள் தமிழக கலைஞர்கள்\nதமிழக அறிவியலாளர்கள்‎ தமிழ் எழுத்தாளர்கள் தமிழக மாவட்டங்கள் தமிழக ஊர்கள் தமிழக சுற்றுலா தலங்கள் தமிழக திருத்தலங்கள்\nதமிழக அரசியல் கட்சிகள் தமிழக ஆறுகள் தமிழ்ப் பணியாளர்கள் தமிழக மலைகள் தமிழ்ப் பெயர்கள் (5000) தமிழ்ப்பெயர்க் கையேடு\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » தமிழ் உலகம் » சேர மன்னர் வரலாறு » சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\nசேர மன்னர் வரலாறு - சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை\nஇரும்பொறை சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, யானைக் கட்சேய் மாந்தரனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய சேர வேந்தனாவன். இவனது இயற்பெயர் காணப்படாமையால், இவன் யானைக்கட்சேய் மாந்தரனும் இவனும் ஒருவரே என்றும் கருதிவிட்டனர். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில் யானைக்கட்சேய் மாந்தரனும், இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியின் காலத்தில் இந்தச் சேரமான் மாந்தரனும் இருந்தமையின், இருவரும் வேறு வேறு ஆதலேயன்றி, நெடுஞ்செழியனுக்குப் பின்னர் விளங்கிய இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி காலத்தவனாகிய சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறை யானைக்கட் சேய்க்குப் பின்னோ னாதலையும் தெளியவுணர வேண்டும். இம்மாந்தரஞ்சேரல் ஆட்சி நிகழும் போது, திருமுனைப்பாடி நாட்டுத் திருக்கோவலூரில் தேர்வண் மலையன் என்ற குறுநிலத் தலைவன் ஆட்சி செய்து கொண்டு வந்தான்.\nமாந்தரஞ்சேரலுடைய ஆட்சி கொங்கு நாடெங்கும் பரந்து கிழக்கிற் சோழ நாட்டைத் தனக்கு எல்லையாகக் கொண்டிருந்தது. சோழ வேந்தருட் சிலர், காலம் வாய்க்கும்போது நமது நாட்டை யடுத்திருக்கும். கொங்கு நாட்டைக் கைப்பற்றுவதும் உண்டு. இவ்வகையில் கொங்குநாடு சோழர்க்கும் சேரர்க்கும் கைம்மாறுவது வழக்கம். இன்றும் கொங்கு நாட்டுக் கல்வ��ட்டுகளில் சோழர் கல்வெட்டுகள் பல இருத்தலை நாம் காணலாம். பிற்காலத்தே கொங்குச் சோழர் என்றே ஒரு குடியினர் இருந்து கொங்கு நாட்டை ஆண்டு வந்தது வரலாற்றாராய்ச்சியாளர் நன்கறிந்தது. இதனால், மாந்தரஞ் சேரலுக்கும் சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்கும் எக் காரணத்தாலோ பகைமையுண்டாயிற்று. இருவரும் போர் செய்தற்கும் சமைந்து விட்டனர்.\nஅந்நாளில் திருக்கோவலூரிலிருந்து மலையமான் நாட்டை ஆண்டு வந்த தேர்வண்மலையன் என்பான் அடல் வன்மையும் படை வன்மையும் மிக்கு ஏனை முடிவேந்தர் மூவரும் நன்கு மதிக்குமாறு விளங்கி னான். இவன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணைவனாயிருந்தான். ஆயினும் அவனுக்குச் சேரரும் பாண்டியரும் பகைவரல்லர். பெருநற்கிள்ளி மாந்தரனோடு போர் செய்யச் சமைந்த காலையில் தேர்வண் மலையன் அவனுக்குத் துணை செய்ய வேண்டியவனானான். மலாடரும் சோழரும் சேர்ந்து சேரர் படையொடு கடும்போர் உடற்றினர். சோழர் வலிகுன்றுமிடங்களில் மலாடர் துணை புரிந்து வெற்றி சோழர்கட்கே எய்து வித்தனர். முடிவில் சேரலர் பின்னிட்டு நீங்க வேண்டியவராயினர். வெற்றிப்புகழ் நிறைந்து மலையமான் தன் நாடு திரும்பி வந்தான். அவனது சீர்த்தி நாடெங்கும் பரந்தது. சான்றோர் பலர், மலையன் சிறப்பைப் பாடித் தேரும் களிறும் பிறவும் பரிசிலாகப் பெற்றுச் சென்றனர். வடம் வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் என்னும் சான்றோர், மலையனைக் கண்டு, “வேந்தே, சோழர்க்கும் மாந்தரனுக்கும் நடந்த போரில் வெற்றிபெற்ற சோழன் நமக்கு வெற்றி எய்துவித்தவன் இவன் அன்றோ , இவற்கு நம் நன்றியுரியது எனப் பாராட்டுகின்றான்; அது பெறாது நீங்கிய சேரமானும், வல்வேல் மலையன் துணை செய்யாதிருந்தால், நன்கு வாய்த்த இப் போரை வெல்வது நமக்கு எளிதாகும்; இவ் வகையால் இருபெரு வேந்தரும் ஒருங்கு பரவ ஒரு நீ ஆயினை, பெரும்[1],” என்று பாராட்டினர்.\nநிற்க, திருவாங்கூர் நாட்டில் நெய்யாற்றங்கரை வட்டத்தில் விளங்கில் என்றோர் ஊர் உண்டு. இடைக்காலத்தே விளம்பில் எனத் திரித்து, இப்போது அது விளப்பில் என வழங்குகிறது. பண்டை நாளில் அது வேணாடு என்ற பகுதியில் மாவண் கடலன் என்னும் வேளிர் தலைவனுக்கு உரியதாய்[2] இருந்தது. அக் காலத்தில் அது செல்வங் கொழிக்கும் சிறப்புடைய வூராகவும் விளங்கிற்று. உயர்ந்தோங்கு பெருமனைகளில் வனப��பு மிக்க மகளிர் வாழ்ந்தனர். அவர்கள் தமது மனைத் தெற்றிக்கண் இருந்து தம்முடைய கைவளை யொலிப்ப விளையாடுவது இனிய காட்சி நல்கும். இவ் வேணாட்டிற்குத் தெற்கில் தென்பாண்டி நாடு எல்லையாக இருந்தது. மாந்தரன் சோழரொடு பொருது தோற்றாடி வந்தது. தென்பாண்டி நாட்டவர் வேணாட்டிற் புகுந்து அலைப்பதற்கு இடந்தந்தது. மாந்தரன் போதிய வலியிலன் என அவர்கள் தவறாக எண்ணி வேணாட்டவர்க்குத் தொல்லை விளைவித்தனர். அதனால் விளங்கியில் வாழ்ந்த மக்கள் பெரு விழுமம் எய்தினர். இச்செய்தி மாந்தரனுக்குத் தெரிந்தது. உடனே, அவன், பெரும் படையொன்று கொணர்ந்து விளங்கிலர் எய்திய விழுமம் போக்கி இன்பவாழ்வு எய்தச் செய்தான்.\n1 | 2 | தொடர்ச்சி ››\nசேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - மலையன், கொங்கு, இராயசூயம், வேட்ட, நாட்டை, சோழர், துணை, இவன், மாந்தரனும், சேரமான், ஆட்சி, காலத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉலக மொழிகளில் பழமையானது தமிழ்\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/6-6.html", "date_download": "2020-05-25T02:01:12Z", "digest": "sha1:RJROTM54LHXVN7JNYJ73XNUPWHJMCZ4J", "length": 13332, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை கடற்படையினரின் வெறித்தனம்… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலை!இலங்கை கடற்படையினரின் வெறித்தனம்… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை கடற்படையினரின் வெறித்தனம���… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலைஇலங்கை கடற்படையினரின் வெறித்தனம்… 6 வயது தமிழ் சிறுவன் “பலாத்காரம்” செய்து படுகொலை\nஇலங்கை கடற்படையால் 6 வயது தமிழ்ச் சிறுவன் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட சம்பூரில் சில மாதங்களுக்கு முன்னர் தமிழர்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்டனர்.\nஇந்நிலையில் சம்பூர் 7-வது வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் என்ற 6 வயது சிறுவனை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சிறுவனை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.\nஅப்போது சம்பூரில் இலங்கை கடற்படை முகாம் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் தர்சன் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் தர்சனின் உடலை மீட்டனர்.\nதர்சனின் வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் கொலைகாரர்கள் போட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nதர்சன் காணாமல் போன நாளன்று கடைசியாக இலங்கை கடற்படையினர்தான் அழைத்து சென்றதாக நேரில் பார்த்த சிறுவர்கள் சாட்சியமளித்துள்ளனர். தர்சனை ஓரின சேர்க்கைக்குள்ளாக்கி இலங்கை கடற்படையினர் கொலை செய்துவிட்டு கிணற்றில் போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.\nஇது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் மீண்டும் குடியேறியுள்ள தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-05-25T03:03:20Z", "digest": "sha1:2PVAQZA7RZ3HVNBBZQI2SEDTXVIVYRIP", "length": 8448, "nlines": 82, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மதிவாணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nமதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். மதுரைத் தமிழ்ச் சங்கத்தினை விரிவுபடுத்தி முத்தமிழையும் ஆய்வுபடுத்தி தமிழின் வளர்ச்சியொன்றினையே தன் ஆட்சியில் மிக முக்கியமானதொன்றாக நினைத்துச் செய்தவன் என்ற சிறப்பினை உடையவனாவான். முத்தமிழிலும் வல்லவனாகத் திகழ்ந்த மதிவாணன் புலவர்களை ஆதரித���தும் சிறந்த தமிழ் நூல்களினை இயற்றவைத்தும் கல்வி,கேள்விகளில் வல்லவனாகவும் நாடகத் தமிழில் ஈடுபாடு கொண்டவனாவும் விளங்கினான். நாடகத்தமிழ் நூல் ஒன்றினை இயற்றி அதற்கு மதிவாணன் மதிவாணர் நாடகத் தமிழர் எனப் பெயரிட்டான். மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில் இந்நூலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. நாடக நூல் தந்த மதிவாணன் நான்மாடக் கூடல் நாயகனாக இருந்தான்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/governor-tamilisai-request-president-to-capture-30-from-her-salary-monthly-as-corona-relief-fund-q8efwd", "date_download": "2020-05-25T01:26:57Z", "digest": "sha1:PHN6LY6P27KD3S7343D6IDBA53DTKWZU", "length": 10496, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இனி மாதம்தோறும் 1,05,000 ரூபாய்..! கொரோனா நிவாரணம் அளிக்கும் ஆளுநர் தமிழிசை..! | governor tamilisai request president to capture 30% from her salary monthly as corona relief fund", "raw_content": "\nஇனி மாதம்தோறும் 1,05,000 ரூபாய்.. கொரோனா நிவாரணம் அளிக்கும் ஆளுநர் தமிழிசை..\nநாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம் தனது சம்பளத் தொகையில் 30 சதவீதம் பிடித்துக் கொள்ள ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஉலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் 4,281 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 111 பேர் பலியாகி இருக்கின்றனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.\nஇதனிடையே கொரோனா நிவாரண நிதி அளிக்குமாறு மத்திய அரசு நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. மக்கள் தங்கள் நிவாரண நிதியை நேரடியாக PM CARE FUND என்கிற வங்கிக்கணக்கில் செலுத்தலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி பொதுமக்கள், முன்னணி நிறுவனங்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சிகள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம்தோறும் கொரோனா நிதியுதவி அளிப்பதாக கூறி இருக்கிறார்.\nஇதுகுறித்து இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவி��்திற்கு அவர் கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், நாட்டின் நிலைமை சீராகும் வரையில் மாதம் தனது சம்பளத் தொகையில் 30 சதவீதம் பிடித்துக் கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மாதத்திற்கு 1 லட்சத்தி 5,000 ரூபாய் தனது கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டு, அந்த தொகையானது பிரதமரின் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்பட வேண்டும் எனவும் அவர் குடியரசு தலைவருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\nபாலைவனத்தில் படாதபாடுபட்ட பிருத்விராஜ்... தனிமைப்படுத்தப்பட்ட “ஆடுஜீவிதம்” படக்குழு...\nவெறும் காய்ச்சல்- சளியோடு முடிய வேண்டிய கொரோனாவுக்கு பில்ட்-அப் கொடுத்த மீடியாக்கள்... சீனாவின் பித்தலாட்டம்.\n18 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. சென்னை நோக்கியா நிறுவனம் இழுத்து மூடல்..\nசென்னையில் உச்சத்தை அடைந்த கொரோனா.. 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு..\nமுகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் பைன்..\nடூ பீஸ் உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சுண்டி இழுக்கும் இளம் நர்ஸ்.... அலைமோதும் மாடல் அழகியாகும் வாய்ப்பு .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதிமுக தமிழகத்தின் கொரோனா வைரஸ். ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது. ஸ்டாலின் முன்ஜாமீன் எடு��்துக்கொள்வது நல்லது.\nதமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.\nசிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு. பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/after-controversy-james-faulkner-clarifies-he-is-not-gay", "date_download": "2020-05-25T02:48:22Z", "digest": "sha1:WJASDJHJERUSLB2HDEDZ34MYXISGLRXK", "length": 9005, "nlines": 60, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் பவுல்க்னர்", "raw_content": "\nநான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் பவுல்க்னர்\nநான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜேம்ஸ் பவுல்க்னர்\nஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பவுல்க்னர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவால் சர்ச்சையில் சிக்கி உள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம். ஜேம்ஸ் பவுல்க்னர் நேற்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடினார். தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இரவு விருந்து சென்றதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஜேம்ஸ் பவுல்க்னர், அவருடைய அம்மா, அவருடைய நெருங்கிய நண்பர் ஆகியோர் இருந்தனர். அந்தப் புகைப்படப் பதிவின் தலைப்பில், \" என்னுடைய ஐந்து வருட ஆண் நண்பர் மற்றும் என்னுடைய அம்மாவுடன் பிறந்தநாள் இரவு உணவு சாப்பிடுகிறேன்\", என்று குறிப்பிட்டிருந்தார்.\nஆண் நண்பர் என்று அவர் குறிப்பிட்டு இருந்ததால் அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் ரசிகர்கள். இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது. அவருக்கு ஆதரவாக பலரும் பதிவிட்டனர். கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த செய்தி. ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கை சட்டப்படி குற்றம் இல்லை என்று 2017 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் தான் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும் நான் இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் பவுல்க்னர். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது :\nநேற்று இரவு நான் போட்ட பிறந்தநாள் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நான் ஓரினச்சேர்க்கையாள��் அல்ல. இருப்பினும் அதற்கு ஓரினச்சேர்க்கையாளர் சமூகம் எனக்கு அளித்த ஆதரவு மகிழ்ச்சியாக உள்ளது. ராப் என்னுடைய உயிர் தோழன், அவரும் நானும் ஒரே வீட்டில் ஐந்து வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நேற்றோடு அவரும் நானும் சேர்ந்து வசிக்க ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. அதைத் தான் அந்தப் பதிவில் ஐந்து வருடம் ஒன்றாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி \".\nஇவ்வாறு அவ‌ர் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் இந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nஜேம்ஸ் பவுல்க்னருடைய பதிவு அவருடைய தொழில் பங்குதாரர் மற்றும் அவருடைய வீட்டில் ஐந்து வருடங்களாக ஒன்றாக இருக்கும் நண்பரின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தது. அவருடைய பதிவு குறித்து அவரிடம் விசாரிக்காமலேயே அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்று ஊடகங்கள் புரளியை கிளப்பியுள்ளன. பவுல்க்னரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்திற்கு எப்போதும் ஆதரவாக இருப்போம், இந்த விஷயத்தில் இருந்து வெளியே வருவது உணர்ச்சிகரமான நேரமாக இருக்கும்\"\nஇவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பவுல்க்னர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் போட்டிகள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2015 ஆம் உலககோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் பவுல்க்னர். அவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் பங்கேற்றிருந்தார். அதற்கு பிறகு பார்மின்றி தவித்ததால் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/10.html", "date_download": "2020-05-25T02:00:59Z", "digest": "sha1:65ZNMADPJDFAIS6AOVPIBECZTUC5LU5I", "length": 3393, "nlines": 56, "source_domain": "www.trincoinfo.com", "title": "ஐ.தே.க. விசேட மாநாடு நாளை; 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு - Trincoinfo", "raw_content": "\nHome / SriLanka / ஐ.தே.க. விசேட மாநாடு நாளை; 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு\nஐ.தே.க. விசேட மாநாடு நாளை; 10 ஆயிரம் பேருக்கு அழைப்பு\nஜனாதிபதி தேர்தலை முன்னிலைப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மா���ாடு நாளை (03) முற்பகல் 10 மணிக்கு கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட, தொகுதி அமைப்பாளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.\nகட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவர். தேர்தலை வெற்றிகொள்வதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களும் இம்மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/15547-2019-09-17-19-04-16?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T02:09:05Z", "digest": "sha1:SPG2MR7XVAS2UYWRQ5ZTCAW4S3XMROYU", "length": 2402, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "நயன்தாரா எப்போதும் நல்லவர்தான்", "raw_content": "\nநான் நினைச்சா யாருக்கு வேணும்னாலும் பட்டுத்துணி சார்த்தி பஞ்சாமிர்தம் ஊட்டுவேன் என்கிற அளவுக்கு துணிச்சல்காரியாகிவிட்டார் நயன்தாரா.\nதனக்கு மேக்கப் போட்டு வரும் ஒரு சாதாரண ஒப்பனை கலைஞனை, கால்ஷீட் மேனேஜராக்கி அவருக்கு கவுரவம் சேர்த்தவர் நயன். இப்போது மயில்வாகன் என்பவரை தான் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார்.\n விக்னேஷ்சிவனின் மேனேஜர். பொதுவாகவே தன்னை சுற்றியிருக்கும் தொழிலாளர்களை வேறொரு லெவலுக்கு கொண்டு செல்லும் விஷயத்தில் நயனுக்கு நிகர் அவரே. இப்போதும் மற்ற மற்ற நடிகைகளிடம் பணியாற்றும் ஹேர் டிரஸ்சர்கள், கார் டிரைவர்கள், மேக்கப் அசிஸ்டென்டுகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட, அதிக சம்பளத்தை தன் படத் தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நயன். மேட்டூர் நிரம்புனா கல்லணையிலும் கண்ணீர் முட்றது இயற்கைதானே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/182090", "date_download": "2020-05-25T02:52:19Z", "digest": "sha1:5VNUIMHE53ULUI3GVJXYNSZQFBP3S43A", "length": 11440, "nlines": 295, "source_domain": "www.arusuvai.com", "title": "மொச்சைகொட்டை புளிக்குழம்பு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமொச்சைகொட்டை - 1/4 கிலோ\nசின்ன வெங்காயம் - 100 கிராம்\nசாம்பார் பொடி - 2 1/2 ஸ்பூன்\nமஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்\nபுளி - பெரிய எலுமிச்சை அளவு\nநல்லெண்ணை - 50 மில்லி\nகடுகு - 1/2 ஸ்பூன்\nமொச்சையை 1 ஸ்பூன் எண்ணை விட்டு வறுக்கவும். வாசனை வந்ததும் குக்கரில் போட்டு 3 விசில் விடவும்\nகடாயில் எண்ணை விட்டு கடுகு,வெந்தயம், நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து சாம்பார் பொடி,மஞ்சள் பொடி,உப்பு கரைத்த புளி சேர்த்து கொதிக்க வைக்கவும்\nபச்சை வாசனை போனதும் வேக வைத்த மொச்சைகொட்டையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். மீதியுள்ள நல்லெண்ணை, சிறு துண்டு வெல்லம் சேர்த்து இறக்கவும்\nகம்பு சாதத்திற்க்கான சுவையான காம்பினேஷன் ரெடி.\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nகருப்பு மொச்சை கொட்டை குழம்பு\nசுவையான குறிப்பு..மொச்சையை தான் தேடி பிடிக்கணும்\nமொச்சை எல்லா டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்லெயும் கிடைக்கும்பா\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/26324", "date_download": "2020-05-25T03:05:39Z", "digest": "sha1:IA4WRC5F6ULIAFADSUZLRKXF675V2W5K", "length": 22290, "nlines": 452, "source_domain": "www.arusuvai.com", "title": "முட்டைக்கறி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nதேங்காய் - கால் கப்\nஊறவைத்த முந்திரி - 5\nஇஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி\nசாம்பார் பொடி (கலவை தூள்) - 3 தேக்கரண்டி (அ) தேவைக்கேற்ப\nமஞ்சள் தூள் - சிறிது\nகடுகு, கறிவேப்பிலை - தாளிக்க\nஎண்ணெய் - 3 தேக்கரண்டி\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி குழைந்து வந்ததும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, சிறிது நீர் விட்டு மசாலா வாசம் ப���கும் வரை கொதிக்கவிடவும்.\nஊற வைத்த முந்திரியுடன் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.\nமுந்திரி விழுதை கொதிக்கும் கலவையில் ஊற்றவும். ஒரு கொதி வரத் துவங்கும் போது முட்டையை ஒவ்வொன்றாக ஒன்றின் மேல் ஒன்று படாமல் உடைத்து ஊற்றி மூடி வேகவிடவும். முட்டை கலந்து வர விரும்பினால் 2-3 நிமிட இடைவெளியில் திறந்து கலந்துவிட்டு மீண்டும் மூடி வேகவிடலாம். இல்லையெனில் முழுவதும் வேகும் வரை கலக்காமல் வேகவிடவும்.\nமுட்டை வெந்ததும் இறக்கிவிடவும். சுவையான முட்டைக்கறி தயார்.\nமுட்டை தேங்காய் பால் மசாலா\nஹாய் வனி அக்கா நல்லா இருக்கீங்களா இந்த முட்டைகறி செய்தாச்சு ரொம்ப நல்லா இருந்தது படத்தோட இந்த குறிப்பு சூப்பரா இருக்கு நன்றி\nவனி அக்கா சூப்பர்..... நாளைக்கு முட்டைக் கறிதான்.... செஞ்சிட்டு எப்டி இருந்ததுன்னு சொல்றேன்...... மணிப்புட்டு பத்தி கேட்டிங்களா\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nமுட்டை கறி எப்பயோ செய்தாச்சு பதில் போட முடியவில்லை மிக அருமையாக இருந்தது....\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nஅக்கா முட்டை கறி செஞ்சேன் சூப்பரோ....சூப்பர். நான் எப்பவும் முட்டையை அப்டியே வேகவிட்டுதான் எடுப்பேன். இப்ப நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன் நல்லா இருந்தது....\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nஇன்றைக்கு செய்தாச்சு..அருமை...என் கெஸ்ட் விரும்பி சாப்பிட்டாங்க...குறிப்புக்கு நன்றி...\nநம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.\nகுறிப்பு பொசுக்கு பொசுக்குன்னு போட்டு என்னை திக்குமுக்காட வைக்கும் அன்பு டீம்... :) நன்றி நன்றி நன்றி.\nவனி அக்கா யம்மி ரெசிபி ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு .....\nவிழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்\nமிக்க நன்றி :) மணிப்புட்டு கவிசிவாக்கு தெரியுமாம். ஆனா அவங்க ஊரில் இல்லை. வந்ததும் சொல்லி தருவாங்க உமா.\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்���ு கொள் 'ஆனால்'\nதற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.\nவனி முகப்புல பார்த்ததுமே தெரிஞ்சிடுச்சி இது உங்க குறிப்புதான்னு :) முட்டைக்கறி ரொம்ப ஈசியாவும் அருமையாவும் இருக்கு வாழ்த்துக்கள் :)\n எக் க்ரேவில வழக்கமா தேங்காய் அரைச்சி விட்டு செய்தது கிடையாது. இந்தமுறை உங்க மெத்தட்ல செய்தேன். வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது, எனக்கும்தான் :-) வீக்கென்டே செய்திட்டேன், வந்து சொல்லதான் லேட் ஆகிடிச்சு. நன்றி\nஆகா.... ரொம்ப நாளைக்கு பின் வந்ததுக்கு உங்க பதிவின் தரிசனம் கிடைச்சிருக்கு ;) நன்றி சுஸ்ரீ.\nஇன்று உங்கள் முட்டை கறி செய்தேன். ரொம்ப நன்றாக வந்தது. என் கணவரும் நல்லா இருக்குன்னு சொன்னாரு. ரொம்ப நன்றி.\nசெய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/ilakku-weekly-epaper-april-12-2020/", "date_download": "2020-05-25T00:46:44Z", "digest": "sha1:U2GVTI6JAE4KLIPSVQA5RLHMRNRCW3TI", "length": 7729, "nlines": 104, "source_domain": "www.ilakku.org", "title": "இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020 | இலக்கு இணையம்", "raw_content": "\nHome மின்னிதழ்கள் இலக்கு-இதழ்-73-ஏப்ரல்12, 2020\nமுழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:\nPrevious articleகொரோனா தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவித்தல்\nNext articleவயதானவர்களை 2021 வரையிலும் தனிமைப்படுத்த முயற்சி\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_821.html", "date_download": "2020-05-25T02:58:37Z", "digest": "sha1:BXOT2DFBMBY3TFJT32BBTS5MQNMPWNGO", "length": 51306, "nlines": 196, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வைத்தியர் ஷாபி விவகாரம், கிணறு வெட்ட பூதம் வெளியான கதை, மாற்றுமத வைத்தியர்களுக்கு நடுக்கம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவைத்தியர் ஷாபி விவகாரம், கிணறு வெட்ட பூதம் வெளியான கதை, மாற்றுமத வைத்தியர்களுக்கு நடுக்கம்\nவைத்தியர் ஷாபி இன்று VOG level க்கு சித்தரிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படுகிறார். உண்மையில் மருத்ததுவ துறையில் வைத்தியர் ஷாபியின் நிலை என்ன இவர் ஒரு MBBS தரத்தில் உள்ள சாதாரண வைத்தியர்.\nகுருநாகலை வைத்தியசாலையை பொறுத்தவரை ஒரு VOG க்கு கீழ் 4 வைத்தியர்கள் கடமை புரிவர். இவர்களை SHO (Senior House Officer) என்று அழைப்பர்.\nஇந்த நால்வரில் ஒருவர்தான் இந்த ஷாபி. இவர்களுக்கு மேலதிகமாக Intern House Officer என இரு வைத்தியர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை என்ற சுழற்சியில் நியமிக்கப்படுவர்.\nஇப்போது விடயத்துக்கு வருவோம். வைத்தியர் ஷாபிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க சொன்ன முதல் நாளே வந்த Complain கள் ஏனைய வைத்தியர்களையும் தூக்கி வாரிப்போட்டது.\nஅந்த வைத்தியசாலையிலயே கடமை புரிந்ததாக சொல்லும் ஒரு Nurse இன் Complain. தனக்கு வைத்தியர் ஷாபி சிசேரியன் செய்ததாகவும் , சில நாட்களின் பின் தான் நோய் வாய்ப்பட்டு மீண்டும் Ward இல் அனுமதிக்கப் பட்டதாகவும் தன்னை மீண்டும் theatre க்கு எடுத்து தான் அறியாமலேயே தனது கருப்பை அகற்றப்பட்டதாகவும் தனது கைப்பட எழுதிய கடிதத்தை ஒப்படைத்தார். இது Adaderana இலும் காண்பிக்கப்பட்டது.\nஇப்போ இங்கு பிரச்சினை ஒருவரின் கருப்பை அகற்றும் அளவுக்கு surgery செய்வதாக இருந்தால் அதை தீர்மானிப்பதும் செய்வதும் VOG யே.\nஇங்கு வைத்தியர் ஷாபிக்கு மெற்பார்வை செய்யும் VOG ஆக இதுவரை இருந்தவர்கள்\nசெய்த சிசேரியனுக்கு பின் கண்பார்வை இழந்ததாக சொல்லும் பெண்.\nஇதற்கும் சிசேரியன்க்கும் சம்பந்தம் இல்லை. இதற்கான காரணம் கர்ப்ப காலத்தில் ஏட்படும் pressure அதிகரிப்பான Pre-eclampsia. இது உச்ச கட்டத்தை அடையும்போது கண்பார்வை இழக்கப்படலாம்.\nஇதனை கண்காணிக்க வேண்டியவர், பொறுப்பு கூற வேண்டியவர் VOG யே.\nWelcome Drink என்று பச்சை நிற திரவம் கொடுத்தார்கள்.\nஉண்மையில் இது குருநாகல் வைத்தியசாலையில் உள்ள நடைமுறை Emergency சீசர் செய்யும்போது வயிற்றில் உணவு இருந்தால் அதை செமிக்க செய்ய வழங்கப்படுகிறது.\nஇது பிழை என்றால் பொறுப்பு கூற வேண்டியது வைத்தியசாலை நிர்வாகமே.\n2018, 2019 இல் பிரசவித்த தாய்மார்களும் குருநாகலை வைத்தியசாலைக்கு வந்து தமக்கு சரியாக Menses வருவதில்லை என முறையிட ஆரம்பித்து விட்டனர். (இவையும் அந்த complain களில் அடங்கும்.)\nஇப்படி மாற்றம் ஏட்படுவது பொதுவாக பால் கொடுக்கும் தாய்மாருக்கு சாதாரணம்.\nஅதுவும் அவர்கள் கருத்தடை ஊசிகள் போடுவதாக இருந்தால் இன்னும் வாய்ப்பு அதிகம்.\nஇதில் இன்னும் பெரிய நகைச்சுவை என்னவென்றால் 2018/19 காலப்பகுதியில் குருநாகலை வைத்தியசாலையில் வைத்தியர் ஷாபி\n2 ஆம், 3 ஆம் நாட்களில் வந்த பெரும்பாலான Complain கள் சீசர் செய்தபின் தொடர்ந்து முதுகுவலி இருப்பதாக.\nஉண்மையில் இது சிசேரியனுக்காக முதுகில் போடும் ஊசி மற்றும் , பெண்களுக்கே பொதுவாக ஏட்படும் Arthritis ஆல் ஏற்படுவது.\nஇதட்கு குற்றம் சாட்டுவதாக இருந்தால் மயக்க மருந்து கொடுத்த வைத்தியரையே (Anaesthetist) குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டும்.\n_(என்னடா இது வைத்தியர்களுக்கு வந்த சோதனை.)_\nஅனைவரையும் ஆட்டம் காண வைத்த Complains. குருநாகல் வைத்தியசாலையில் சிசேரியன் செய்த பின் 2வது பிள்ளை கிடைக்காத சகலரும் முண்டி அடித்துக் கொண���டு வந்ததில் பலர் கொண்டுவந்த Diagnosis Card களில் Ceser ஐ செய்தவர் வைத்தியர் ஷாபி அல்லாத வேறு சிங்கள வைத்தியர் என்பதே.\nகாரணம் Theatre list என்று வரும்போது rotation அடிப்படையில் 4 SHO களுக்கும் மாறி மாறி வரும்.\nWard இல் safi ஐ அடையாளம் கண்டவர்கள் Theatre இல் அடையாளம் காண முடியாது (mask போட்டிருப்பதால்.) ஆனால் அங்கு சீசர் செய்து இருந்தது சிங்கள வைத்தியர்.\nஇதனை மறைக்க அவர்கள் கொண்டுவந்த Diagnosis Card களை மறைத்து வைத்துவிட்டு Safi செய்ததாக Complain எழுதப்படுவதாக நடுநிலையான தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.\nஇவை 8 or 10 வருடம் பழமை வாய்ந்த நிகழ்வுகள் என்பதால் வைத்தியசாலை பதிவுகளிலும் தேடி பெற முடியாது.\nகாரணம் 5 வருடத்துக்க்கு முற்பட்ட பதிவுகள் (BHT) அழிக்கப்படுவது வழமை.\nஒரு வைத்துயருக்கு எதிராக குற்றச்சாட்டு வரும்போது SLMC க்கும் Ministry க்கும் அறிவித்து அவர்கள் ஊடாகவே விசாரணை மேட்கொள்ளப்பட வேண்டும்.\n(இவர் Wimal Weeravansa வின் நெருங்கிய ஆதரவாளர். அவர்களின் துவேசத்தின் உச்சம் தான் media களுக்கு அறிவித்து விட்டு உள்ளக விசாரணை செய்யப்போவதாக GMOA வின் உதவியை நாடுகின்றனர்.)\nGMOA உம் வழமை போன்று பெரும்பான்மை இன வைத்தியர்களை காப்பாற்ற dr ஷாபிஐயும் முஸ்லீம் சமூகத்தையும் பலிக்கடா ஆக்க நினைக்கிறார்கள்.\nஉண்மையில் சிசேரியன் அல்லது Normal ஆக பிள்ளை கிடைத்து 2வது பிள்ளை கிடைப்பதட்கான வாய்ப்பு இல்லாமல் போகும் சந்தர்ப்பம் 5-7% ஆக இருப்பதாக பல நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றுக்கு பல காரணங்கள் உண்டு.\nஅந்த அடிப்படையில் நிறைய தாய்மார்கள் சமூகத்தில் உண்டு.\nஅடுத்து, அந்த பெண்களுக்கு இரண்டாவது பிள்ளை கிடைக்கவில்லை என்றால் இந்த 8 to 10 வருடங்கள் சோதித்து பார்க்கவில்லையா\nஅந்த Report கள் எங்கே. ஒருவரும் இதுவரை காண்பிக்கவில்லை.\nபொதுவாக பிள்ளை பேறு இல்லையென்றால் முதலில் ஆண்களின் Sperm test பண்ணப்படும்.\n2 வது சோதனை பெண்களின் பலோப்பியன் குழாயை சோதிக்கும் HSA or Lap & Dye test இதை செய்து இருந்தாலே எப்போதோ உண்மை வெளியாகி இருக்கும். இது பெரிய மர்மமாகவே உள்ளது.\nஇப்போது கொஞ்சமாவது நடுநிலையாக பேசும் சுகாதார அமைச்சர் ராஜித அவர்கள் 6 பேர் கொண்ட (VOG மார் அடங்கிய) Committe ஒன்றை நிறுவி உள்ளார். இந்த Committe எல்லா உண்மையையும் வெளியே கொண்டுவந்துவிடும் என பயந்த மகிந்த சார்பு GMOA அதட்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முரண்���ாடுகளை மறைத்து எல்லா குற்றத்தையும் Dr ஷாபி மேல் போடக்கூடிய ஒரு குழுவை நியமிக்க முயற்சிக்கிறது.\nDr ஷாபி குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டால் கூட பொறுப்பு கூற வேண்டியது\nமேற்பார்வை செய்த VOG யே. இதுவரை அவர்கள் வாயே திறக்காமல் உள்ளார்கள்.\nஇது வைத்தியர் ஷாபியுடன் நின்று விடப்போவதில்லை.\nஇன்னும் பல முஸ்லீம் VOG , surgeon கள் இலக்கு வைக்கப்பட்டு முகநூலில் பல பிரச்சாரங்கள் முடக்கி விடப்பட்டுள்ளன.\n#இங்கே நாங்கள் செய்ய வேண்டியது என்ன\nஎமது சமூகத்தில் நிறைய முஸ்லீம் தாய்மார் இந்த 2ry Subfertility என்ற முதல் or 2ஆம் குழந்தை பிறந்தபின் பிள்ளைப்பேறு இல்லாமல் இருக்கிறார்கள்.\nஅவர்கள் தைரியமாக முன்வந்து SLMC, அருகில் உள்ள police நிலையம் மற்றும் வைத்தியசாலைக்கு Complain பண்ணவும்.\nஇது வெறுமனே Game க்கு செய்யும் விடயம் அல்ல.\nமுஸ்லீம் சமூகம் நிறைய பிள்ளைகளை பெறுகிறார்கள், குடும்ப கட்டுப்பாடு செய்வதில்லை என மாற்று மதத்தவரிடையே நிறைய குற்றச்சாட்டுகள் உண்டு.\nஇப்போது சிங்கள சமூகத்தை சேர்ந்த VOG மார் Profesor (Prof Hemantha Dodampahala) பலர் சிசேரியனின் போது பலோபியன் குழாயை சிதைக்கலாம் என அடித்த கூறும்போது அது அவர்களது அனுபவ வெளிப்பாடாகவே தோன்றுகிறது. இவர்கள் பற்றி பல முஸ்லீம் வைத்தியர்களும் சந்தேகம் வெளியிடுகின்றனர்.\n(ஒருவேளை அவர்களை இனம்காண அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றோ இந்த பிரச்சினை என எண்ண தோன்றுகிறது. அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன்.)\nஇதனை வாசிப்போர் உங்களது குடும்பங்களில் 2ஆம் 3 ஆம் பிள்ளைப்பேறு கிடைக்காதவர்கள் இருந்தால் அவர்களை உற்சாகப்படுத்தி உண்மையை உலகறியச்செய்வோம்.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றி��் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.thadagamkalaiilakkiyavattam.com/2016/06/blog-post_18.html", "date_download": "2020-05-25T02:13:34Z", "digest": "sha1:AHB2CI6HOXNPP7OGRQ7BAZL4QSEZ6PZL", "length": 8587, "nlines": 121, "source_domain": "www.thadagamkalaiilakkiyavattam.com", "title": "கூடத்தில் தொங்கிய கேள்வி-ருத்ரா - தடாகம் கலை இலக்கிய வட்டம்", "raw_content": "\nடாக்டர் வா.செ. குழந்தைசாமி (கவிஞர் குலோத்துங்கன் இன்று அதிகாலை காலமானார்.-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nடாக்டர் வா.செ.குழந்தைசாமி, திருச்சி (தற்பொழுது கரூர்) மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (14.7.1929). இந்தி...\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன\nஉருவகம் – உவமை - படிமம்படிமம் என்றால் என்ன சிறீ சிறீஸ்கந்தராஜா தொடர் – 3 ***************** “இலக்கியக்குறி” கொண்ட கற்பரசிகள், “மொ...\nஉசைன் போல்டை வீழ்த்திய கேமராமேன் (VIDEO)\nஉலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்...\nகாற்றில் கதைபேசி செல்பவளின் பாடல்..வித்யாசாகர்\nகண்ணன் என் காதலன் நூலாசிரியர் - கவிஞர் திருமதி. கோவை மு. சரளா அணிந்துரை - வித்யாசாகர் உ யிர்போகும் நிலையில் ஒரு படி இரத்...\nHome Latest கவிதைகள் கூடத்தில் தொங்கிய கேள்வி-ருத்ரா\nதாய் மாமன் தான் என்றார்கள்.\nகுரங்கு சேட்டையும் கூட ஆரம்பித்தது.\nஅந்த பரிணாமத்தின் படி தான்\nஎன்னை இடுப்பில் கயிறு கட்டாத குறையாய்\nஎனக்கு விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதாம்.\nஎல்லாம் என் கைக்கெட்டாத தூரத்தில் தான்.\nஅந்த முகம் பார்க்கும் கண்ணாடி கிடைத்தது.\nஇசகு பிசகாய் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.\nஅந்த குப்பையை எட்டி பார்த்ததில்\nஎனக்கு மட்டும் அதிலும் ஒரு கண் தெரிந்தது.\nஅந்த கூடம் முழுதும் அது எதிரொலித்தது.\nகூடத்து நடுவில் உயரத்தில் படத்தில்\nயாரை உரித்துக்கொண்டு வந்து தோற்றம் தருவது\nதடாகம் கலை இலக்கிய வட்டத்துக்கு படைப்பாளிகள் தங்களின் படைப்புக்களை அனுப்பிவைக்கலாம் முகவரி\nஉலகத்து படைப்பாளிகளை ஒன்றினைக்கும் உறவுப்பாலம்கவினுறு கலைகள் வளர்ப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/01/Mahabharatham-QandA.html", "date_download": "2020-05-25T02:04:10Z", "digest": "sha1:SSTCNWTWUL6T52TMHHOCNOXTEVQ6KQ3N", "length": 65665, "nlines": 271, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மகாபாரதம் - கேள்விகளும்! பதில்களும்!! | தாமரைச் செல்வன்", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஎனக்கு மகாபாரதத்தைப் பற்றி அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் உண்டு. அதனால் மகாபாரதத வரலாறுகளைத் திரட்டிக் கொண்டு இருக்கிறேன். அவ்வாறு திரட்டும் போது பல விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளதால், நான் உங்க��ை நாடி உள்ளேன். எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் கேட்க ஆசைப்படுகிறேன்.\n1. சந்தனு மனைவி கங்கை என்றால் சிவனின் தலை மீது அமர்ந்திருக்கும் கங்கை யார்\n2. ராமாயணத்தில் தோன்றும் பரசுராம அவரதாரம் எவ்வாறு மகாபாரதத்தில் பீஷ்மருக்குக் குருவாக வர முடியும்\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர் வியாசர் குழந்தைகளை உருவாக்கவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளைக் காண ஞானத் திருஷ்டி வழங்கிய வியாசரால் ஏன் திருதராஷ்டிரனுக்குப் பார்வை வழங்க முடியவில்லை\n4. விதுரன் மகன்கள் யார் யார்\n5. கிருஷ்ணனுடைய குழந்தைகள் யார் யார் அவர்களைப் பற்றிய எந்த வரலாற்றையும் ஏன் காண இயலவில்லை\n6. காந்தாரியுடைய நூறு மகன்கள் எந்த முறையில் உயிர் பெற்றனர், எந்த முறையில்வியாசர் கையாண்டார்\n7. பீஷ்மருக்குத் தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்தது. இந்த வரத்தைச் சந்தனுவால் எவ்வாறு தர இயலும்\n8. இறுதியாகக் கடைசி கேள்வி. தீபாவளி பண்டிகை ராமாயணத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் மகாபராதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடினார்களா\nமேற்கண்டவை ஆங்கில வரித் தமிழில் இருந்ததால் நான் தமிழ் வரிகளில் மாற்றியிருக்கிறேன்.\nஇந்தக் கடிதத்திற்கு பதிலளிக்க நீண்ட நேரம் ஆகையால், நான் என் நண்பர் திரு.தாமரைச் செல்வன் அவர்களுக்கு மேற்கண்ட மின்மடலை பகிர்ந்து, இதற்குப் பதிலளிக்குமாறு வேண்டிக் கொண்டேன். அவரும் சிரமம் பாராது பதில்களை அனுப்பித் தந்தார். அது பின்வருமாறு...\n1. சந்தனுவின் மனைவி கங்கை எனில் சிவன் தலை மீது இருக்கும் கங்கை யார்\nஓடும் நீரான கங்கைக்கும் சந்தனுவின் மனைவி கங்கைக்கும் உள்ள் தொடர்பு உடல்-ஆன்ம தொடர்பாகும். சந்தனுவின் மனைவியான கங்கை மனித உடலில் இருந்த ஆன்ம கங்கை ஆவாள்.\nசிவன் தலையில் கங்கையைத் தாங்கியது கங்கை விண்ணில் இருந்து மண்ணில் பாய்ந்தபோது. கங்கை சிவனின் தலையில் விழுந்து வேகம்தணிந்து மண்ணில் இறங்கினாள். ஈரசடையுடன் முடிந்து கொண்டதால் கங்கை சிவன் தலையில் கட்டப்பட்டாள். இது கங்கையின் ஸ்தூல வடிவம்.\nதென்னாட்டில் கங்கை சிவன��ன் மனைவி என்று கதை சொல்லப்பட்டாலும் கங்கைக்கும் சிவனுக்கும் ஒரு போதும் திருமணம் நடக்கவில்லை. விண்ணிலிருந்து மண்ணிற்கு பாய்ந்த கங்கையை சிவன் தலையில் தாங்கி சடைகளின் வழியே மெல்ல வழிந்தோட விட்டு அதன் வேகத்தைக் குறைத்தார். அவ்வளவே.\nஅதாவது சிவன் கங்கையின் வேகத்தைக் கட்டினார். கங்கையைக் கட்டிக் கொள்ளவில்லை.\nஅனைத்து நதிகளுக்கும், மலைகளுக்கும், கோள்களுக்கும் ஸ்தூல வடிவமும் ஆன்ம வடிவமும் உண்டு. அதே போல் தேவர்களுக்கும் உண்டு,\nமனிதன் ஒருவன் ஒரு ஆன்மா என்பது நமக்கு தெரியும். ஆனால் நதிகள், தேவர்கள், தெய்வங்கள் ஆகியவை தம் அம்சங்களை ஆன்மாக்கள் மீது செலுத்தும் சக்தி கொண்டவை.\nஉதாரணமாக கார்த்தவீர்யார்ச்சுனன் விஷ்ணுவின் ஒரு அம்சம் கொண்டவன். பரசுராமர் இன்னொரு அம்சம் கொண்டவர். இராமன், இலக்குவன், பரதன் சத்ருக்கனன் ஆகியோரும் விஷ்ணுவின் அம்சம். கிருஷ்ணனும் பலராமனும் விஷ்ணுவின் அம்சம். ஆக ஒரே நேரத்தில் பல அம்ச அவதாரங்கள் உருவாவதும், ஒன்றை ஒன்று அழிப்பதும் கூட சொல்லப்பட்டே இருக்கின்றன. இதில் இராமனும், கிருஷ்ணனும் முழு அவதாரங்கள். அவர்கள் விஷ்ணுவின் பெரும்பாலான அம்சங்கள் கொண்டு பிறந்தனர். மற்றவர்கள் ஆவேச அவதாரங்கள் உப அவதாரங்கள் எனப்படுவர்.\nஆக தெய்வங்கள் தன் ஆன்ம சக்தியை அம்சங்களாக பிற ஆன்மாக்களின் மீது செலுத்தும் சக்தி கொண்டவை. அப்படி அம்சங்கள் கொண்டு பிறக்கும் பிறவியை ஆவேச அவதாரம் என்கின்றன புராணங்கள்.\nவைசம்பாயனர்சொன்னார், \"அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்டும், பிரதீபன் என்றொரு மன்னன் இருந்தான்.\nஅவன், பல வருடங்களாக தனது ஆன்மிக நோன்புகளை கங்கையின் பிறப்பிடத்தில் செய்துவந்தான். ஒருநாள், அழகும் திறமையும் நிறைந்த கங்கை, பெண்ணுருகொண்டு, நீரிலிருந்து எழுந்து மன்னனை அணுகினாள். அந்தகவர்ச்சிகரமான அழகான தேவலோகமங்கை,தனது ஆன்மிகக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த அரச முனியின் ஆண்மைமிக்க சாலமரத்தைப் போன்ற வலது தொடையில் அமர்ந்தாள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section97.html#sthash.c3K8fBZM.dpuf\nஅதாவது கங்கையின் அம்ச வடிவம் ஒரு பெண்ணாக வந்தது. ஸ்தூல நதியாக கங்கை ஓடிக் கொண்டுதான் இருந்தது.\n2. இராமாயணத்தில் தோன்றும் பரசுராமர் அவதாரம் எவ்வாறு மஹாபாரதத்தில் பீஷ்மருக்கு குருவாக வர இயலும்\nபுராணங்களில் வரும் ஏழு சிரஞ்சீவிகள்\nஇவர்களில் அசுவத்தாமனைத் தவிர மற்ற எல்லோருமே இராமயணம் மற்றும் அதற்கு முற்பட்டவர்கள்.\nபரசுராமர் – பீஷ்மர், கர்ணன் ஆகியோருக்கு குரு, துரோணருக்கு ஆயுதங்கள் வழங்கியவர். கேரளாவின் மலைக்குகையில் இன்னும் வாழ்ந்திருப்பதாக ஐதீகம்.\nஜாம்பவான் – இவர் மகள் ஜாம்பவதியை கிருஷ்ணன் மணந்து அவள் மூலம் சாம்பன் என்ற மகனைப் பெற்றார். இவன் கர்ப்பிணி வேஷம் தரித்ததால் துர்வாசரின் சாபம் பெற்றனர் யாதவர்கள்.\nஅனுமான், பீமனுக்கு பயிற்சி அளித்தார். அர்ச்சுனனின் கொடியில் அமர்ந்தார். எங்கெங்கு இராம கதை சொல்லப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பதாக ஐதீகம்.\nவிபீஷ்ணன் மஹாபாரத காலத்திலும் இலங்கை அரசனாக இருந்தான். இராசசூய யாகத்திற்கு பரிசுகள் அனுப்பினான்.\nமஹாபலி பாதாள உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறான், அடுத்த மன்வந்திரத்தின் இந்திரன் மஹாபலிதான்.\nமார்கண்டேயர், முக்திக்காக கலியுக முடிவை எதிர்னோக்கி தவம் செய்துகொண்டிருக்கிறார்.\nஅசுவத்தாமன், சிரோண்மணி பறிக்கப்பட்டு குரூர ரூபம் கொண்டு இமயமலைச் சாரல்களில் அலைந்து கொண்டிருப்பதாக நம்பிக்கை,\nஇவர்கள் அனைவருமே வைவஸ்வத மன்வந்தரம் முடியும் வரை இருப்பார்கள் என்பது நம்பிக்கை.\nபரசுராமர் பரம்பரையையும் பீஷ்மரின் பரம்பரையையும் அறிந்தால் அவர்கள் ஒரு வகையில் தூரத்து சொந்தம் கூட என அறிவீர்கள்.\n3. திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகியோர் வியாசர் மூலம் எவ்வாறு உருவானார்கள். எந்த முறையில் அந்தப் பெண்கள் கருவுற்றனர்\nஉருவாகும் முறை தாம்பத்யம்தான். ஆனால் ரிஷிபிண்டம் இராத்தங்காது. தேவர்கள் – ரிஷிகள் ஆகியோரால் உண்டாகும் கர்ப்பம் ஒரு இரவிற்குள் குழந்தையாக பிறக்கும் என்பது லாஜிக்.\nஅப்படித்தான் வியாசர் ஒரே இரவில் பிறந்தார்.\nகர்ணனும் பாண்டவரும் அப்படி ஒரே இரவில் பிறந்தவரே.\nபராசரருக்கும் – மச்சகந்திக்கும். வியாசருக்கும் – அம்பிகாவுக்கும் த்ருதராஷ்டிரன் முதல் நாள் இரவு பிறந்தான். இரண்டாம் நாள் இரவு வியாசருக்கும் – அம்பாலிகாவுக்கும் பாண்டு பிறந்தான். மூன்றாம் நாள் இரவு வியாசருக்கும் அம்பிகாவின் பணிப்பெண்ணுக்கும் விதுரன் பிறந்தான்.\nஇது பூரணமான தாம்பத்ய உறவு என்பதாலேயே அம்பிகா அருவெறுப்பில் கண்களை மூடிக் கொண்டாள். அம்பாலிகா பயத்தில் உடல் வெளுத��தாள். பணிப்பெண் அர்ப்பணிப்புடன் இருந்தாள்.\nஇதனால் சொல்லப்படும் நீதி தாம்பத்ய உறவு கொள்ளும்போது அன்பு, நற்சிந்தனை போன்றவை மேலோங்கி இருக்க வேண்டும் என்பதே.\nஅது மட்டுமின்றி பரசுராமர் காலத்தில் இந்த நியதி உண்டானது. தேவர்களாலும், ரிஷிகளாலும் உண்டாகும் கர்ப்பங்களுக்கு தாலிகட்டிய கணவனே தந்தையாக கருதப்படுவான்.\nவியாசர் குழந்தைகள் உருவாகவும், போரின் போது அங்கு நடக்கும் காட்சிகளை காண ஞான த்ருஷ்டியை வழங்கவும் செய்த வியாசர் ஏன் த்ருதராஷ்டிரருக்கு பார்வை வழங்க இயலவில்லை.\nரிஷிகளோ தேவர்களோ விதியை என்றுமே மாற்றும் முயற்சியில் ஈடுபடுவதில்லை. அதில் ஈடுபடுவதால் அவர்களின் சக்தி விரயமாகவே செய்யும். தங்களின் பணியைத் தவிர வேறு எதிலும் அவர்கள் தலையிட மாட்டார்கள்.அசுரர்களும் மிகச் சிறப்பான தவங்களைச் செய்தவர்களே. அவர்கள் தங்கள் தவப்பயனை விதியை மாற்றுவதில் செலவிட்டதாலேயே அவர்களின் தவப்பயன்கள் எல்லாம் வீணாகின. பலன் கருதா தவம் செய்ததால் ரிஷிகள் உயர்ந்தனர். பலன் கருதி தவம் செய்தவர் அதை மட்டுமே பெற்றனர்.\nத்ருதராஷ்டிரன் பிறந்தபோதே பீஷ்மரோ, சத்யவதியோ இந்த வேண்டுகோளை வைத்திருக்கலாம். ஆனால் வியாசர் மிக இலாவகமாக அதைத் தட்டிக் கழித்தார்.\nவியாசர்வெளியேவந்தபோது, அவரதுதாய் {சத்தியவதி} அவரைசந்தித்து, \"இளவரசி {அம்பிகை} பிள்ளையைப்பெறுவாளா\" என்றுகேட்டாள். அதைக்கேட்டு, \"இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவான். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்.\" என்று வியாசர் பதிலுரைத்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, \"ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான்\" என்றுகேட்டாள். அதைக்கேட்டு, \"இளவரசி அம்பிகை பெறப்போகும் பிள்ளை பத்தாயிரம் யானைகள் பலம் கொண்டவனாக இருப்பான். அவன் சிறந்த அரச முனியாக இருந்து, பெரும் கல்வியும் புத்தி கூர்மையும் சக்தியும் பெற்றிருப்பான். அந்த உயர் ஆன்மா தனது காலத்தில் நூறு பிள்ளைகளைப் பெறுவா���். ஆனால் அவனது தாயின் {அம்பிகையின்} தவறால் அவன் குருடாகப் பிறப்பான்.\" என்று வியாசர் பதிலுரைத்தார். இந்த வார்த்தைகளைக் கேட்ட சத்தியவதி, \"ஓ ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவனே, குருடாக இருப்பவன் குருக்களின் ஏகாதிபதியாகும் தகுதியை எப்படிப் பெறுவான் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் குருடாக இருப்பவனால் தனது உறவினர்களையும் குடும்பத்தையும் தனது தந்தையின் குல கௌரவத்தையும் எப்படி காக்க முடியும் நீ குருக்களுக்கு இன்னும் ஒரு மன்னனைக் கொடுக்க வேண்டும்.\" என்றாள். வியாசர் \"அப்படியேஆகட்டும்\" என்று சொல்லிச் சென்று விட்டார். மூத்த கோசல இளவரசி சரியான காலத்தில் ஒரு குருட்டு மகனைப் பெற்றெடுத்தாள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section106.html#sthash.muG1jqHw.dpuf\nகுருடாக வாழ்வது அவனது விதி என வியாசர் நாசூக்காக சொல்லி விடுகிறார். அதை மாற்றினால் அவரது சொல் பொய்த்து விடுமே. அதனால் யாரும் அதை மாற்றக் கேட்கவும் இல்லை.\nத்ருதராஷ்டிரனுக்கு போர் நிகழ்வுகளைக் கேட்க சஞ்சயனுக்கு ஞானத்ருஷ்டி வழங்கியது த்ருதராஷ்டிரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே நான் கருதுகிறேன். தன் மகன் செய்த அக்ரமங்களை ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்த்தவன் தன் மகன் அழிவையும் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கைப் பார்க்க வேண்டியதாகப் போய்விட்டது. த்ருதராஷ்டிரன் போர் தொடங்கும் போது மட்டுமல்ல.. போர் தொடங்கிய பின்னரும் கூட துரியோதனனை இழக்கச் சம்மதித்திருந்தால் (அதாவது துரியோதனனைக் கைது செய்ய உத்தரவிட்டிருந்தால் – துரியோதனன் தற்கொலை செய்து கொண்டிருப்பான் அல்லது கர்ணன் துணையுடன் போராடி மடிந்திருப்பான்) மிகப் பெரிய அழிவு தடுக்கப்பட்டிருக்கும்.\nத்ருதராஷ்டிரன் கடைசி வரை பலமிருந்தும், பலமும் அறிவும் மிக்கோர் துணையிருந்தும், தன் மகனின் சந்தோஷத்தைத் தவிர வேறு எதையும் அவன் காண விரும்பவில்லை.\nநன்றாக ஊன்றிக் கவனித்தோமானால், சாபங்களினாலும் இன்னும் பிற பாதிப்புகளாலும் உண்டான குறையை மற்றுமே ரிஷிகள் மாற்றி இருப்பதைக் காணலாம். விசுவாமித்திரர் விதியை மீறி திரிசங்குவை சொர்க்கத்துக்கு ஸ்தூல உடலோடு அனுப்ப முயன்று, திரிசங்கு சொர்க்கம் படைத்து தன் தவப்பலனை இழந்தார்.\nஎன��ே விதியை மாற்றும் சக்தி இருந்தாலும் அதை மாற்றாமல் அடக்கத்துடன் இருப்பவர்களே ரிஷிகளாக இருக்கவே முடியும்.\n4. விதுரனின் மகன்கள் யார் யார்\nஅதேசமயத்தில், ஒருசூத்திரப்பெண்ணுக்கும்மன்னன்தேவகனுக்கும்பிறந்து, அழகும்இளமையும்கொண்டபெண்ணொருத்திஇருப்பதாக, சமுத்திரம்செல்லும்கங்கையின்மைந்தன் (பீஷ்மர்) கேள்விப்பட்டார்.\nஅவளதுதந்தையின் {தேவகனின்} இருப்பிடத்தில்இருந்துஅவளைக்கொண்டுவந்தபீஷ்மர், அவளை, ஞானியானவிதுரனுக்குமணமுடித்தார். விதுரர்அவளிடம்தன்னைப்போலவேதிறமைகொண்டபலபிள்ளைகளைப்பெற்றெடுத்தார். - See more at: http://mahabharatham.arasan.info/2013/06/Mahabharatha-Adiparva-Section114.html#sthash.mSEeY6Zk.dpuf\nஅந்தப்பெண்ணின்பெயர்பார்சவி / சுலபா / ஆருணிஎனசொல்லப்படுகிறது. பார்சவிஎன்பதுஅவளின்தாயின்குலத்தைஒட்டியபெயராகஇருக்கலாம்.\nமற்றபடி விதுரனின் வம்சம் அரச வம்சம் / ரிஷி வம்சம் அல்ல என்பதால் அவர்களின் பெயர்கள் புராணங்களில் இடம்பெறவில்லை. எத்தனை பேர் என்பதும் குறிப்பிடப்படவில்லை.\n5. கடவுள் கிருஷ்ணனின் மகன்கள் யார் யார் அவர்களைப் பற்றி எந்த வரலாறும் ஏன் காண இயலவில்லை\nகிருஷ்ணன்-ருக்மணி மகன் பிரத்யும்னன், அவனுடைய மகன் அனிருத்தன்\nகிருஷ்ணன் ஜாம்பவதியின் மகன் சாம்பன் இவர்களின் குறிப்புகள் மகாபாரதத்தில் உண்டு. கிருஷ்ணனுக்கு மொத்த மனைவியர் 16108. அவர்கள் ஒவ்வொருவருவருக்கும் பத்து குழந்தைகள் பிறந்த்தாக புராணம் சொல்கிறது. ஆக மொத்தம் 1,61,080 குழந்தைகள்.\nகிருஷ்ணரின் முக்கிய மனைவிகள் எட்டு பேர். அவர்களின் மகன் கள் பெயரே அறியத்தருகிறது பாகவதபுராணம். இவர்களில் மூத்தவன் பிரத்யும்னன். மன்மதன் அம்சம்.\nநக்னஜித்தின் மகள் சத்யாவின் மகன்கள் :\nஇவர்களில் பிரத்யும்னன் வரலாறும், பேரன் அனிருத்தன் வரலாறும் பாகவத புராணத்தில் கிடைக்கும். சால்வன் துவாரகையை தாக்கியபோது பிரத்யும்னன் சால்வனுடன் போர் செய்தான். சாம்பன், சாருதேசனன் ஆகியோரும் போர் செய்தனர். சாம்பனைப் பற்றி அவன் துர்வாசரின் சாபம் பெற்ற கதை மகாபாரதத்தில் கிடைக்கும். மற்றபடி இவர்கள் அனைவரும் அழிந்ததால் வரலாறு கிடையாது\n6. காந்தாரியின் நூறு குழந்தைகள் எந்த முறையில் உயிர்பெற்றனர் எந்த முறையில் வியாசர் கையாண்டார்\nஇன்று விஞ்ஞானத்தில் ஸ்டெம்செல் என்று கர்ப்பத்தில் உடல் உண்டாகும் அடிப்படை செல்களைச் சொல்கி��ோம். இந்த ஸ்டெம்செல்கள் அடைப்படைச் செல்களாகும். இவை தானாகவே எலும்பகளாக, தசைகளாக, நரம்புகளாக வளரும் சக்தி பெற்றவை. இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் செய்து கொள்ளலாம் என விஞ்ஞானம் சொல்கிறது. நாம் பிறக்கும்போது நஞ்சுக்கொடி, இரத்தம் வெளியாகிறதல்லவா அதில் இந்த ஸ்டெம் செல்கள் இருக்கும். அதை சேகரித்து வைத்து பிற்காலத்தில் நமக்குத் தேவையான உடல் உறுப்புகளை உண்டாக்கிக் கொள்ளலாம்.\nவியாசரின் முறையும் இதுபோன்ற ஒரு முறையாகவே விவரிக்கப்படுகிறது.\nஅதாவது வியாசர், தாயின் கர்ப்பப்பை போன்று 101 பானைகளை தயார் செய்கிறார்.\nஅவற்றில் கருவளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலைகைகளையும் மருந்துகளையும் சேர்க்கிறார். கருவளர்ச்சிக்குத் தேவையான ஆக்சிஜன், புரதங்கள் மற்ற இதர சத்துக்களை அந்த மருந்துகள் உருவாக்குமாறு செய்கிறார். இதனால் மாமிசபிண்டமாகக் கிடந்த ஸ்டெம்செல்கள் தனித்தனிக் குழந்தைகளாக முழுவளர்ச்சியை எட்டின.\nஇன்று விஞ்ஞானம் இதை செய்யும் நிலைக்கு மிக அருகில் வந்திருக்கிறது. ஆனால் தாயின் வயிற்றைப் போல குழந்தை வளர நம்மால் இன்குபேட்டர் தயாரிக்க முடிந்தது. குறைமாதக் குழந்தைகளை அங்கே வைக்கிறோம். அடுத்த நிலை கரு வளர்ச்சிக்கான சக்திகளை தொப்புள்கொடி மூலம் குழந்தைக்கு அளிப்பதாகும். அதன் ஆய்வு நடந்தாலும் வாடகைத் தாய்மார்கள் கிடைப்பதால் மருத்துவர்கள் அதில் அதிக கவனம் செலுத்தவில்லை.\n7. பீஷ்மருக்கு, தான் நினைக்கும் போது மட்டுமே மரணம் நேரும் வரம் சந்தனுவால் கிடைத்த்து. இந்த வரத்தை சந்தனுவால் எவ்வாறு தர இயலும்.\nஇக்ஷவாகுகுலத்தில் பிறந்த மன்னன் ஒருவன் மஹாபிஷன் என்ற பெயருடன் இருந்தான். அவன்ஆயிரம் குதிரை வேள்விகளையும் (அஸ்வமேத யாகங்களையும்), நூறு ராஜசூய வேள்விகளையும் செய்தவன். இவனே பிரம்மனின் சாபத்தால் சந்தனுவாகப் பிறக்கிறான்.\nஅதுவுமின்றி கங்கை அவனை விட்டு நீங்கியபின் அவன் முப்பத்தாறு வருடங்கள் பல வேள்விகள், அறப்பணிகள் செய்கிறான். இவற்றால் அவனுடைய தவ்வலிமை கூடுவதால் அவனுக்கு வாக்குபலிதம் உண்டாகிறது.\nகற்புக்கரசிகள், மஹாதவம் செய்யும் ரிஷிகள், தேவர்கள், வேள்விகளைச் செய்யும் மன்னர்கள் ஆகியோருக்கும் வரமும் சாபமும் தர இயல்கிறது. சந்தனுவுக்கு இன்னொரு சக்தியும் உண்டு. அவன் தழுவிக் கொண்டோருக்கு அத்தனை நோய்களும் போய் உடல் புத்துணர்ச்சியடையும். (வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் கட்டிப்பிடி வைத்தியம் இங்கிருந்து எடுக்கப்பட்டதே)\n8. இறுதியாக கடைசிக் கேள்வி. தீபாவளிப் பண்டிகை இராமாயணத்தில் இருந்து தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அப்படி என்றால் மஹாபாரதம் நடந்த காலத்தில் அங்குள்ள மக்கள் தீபாவளிப் பண்டிகை கொண்டாடினார்களா\nமஹாபாரத காலத்தில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இருந்ததாக ஒரு பதிவும் எங்கும் இல்லை. எந்த ஒரு சுபகாரியங்களுக்கும் தீபங்களால் வீடுகளை, தெருக்களை அலங்கரிக்கும் வழக்கம் மாத்திரமே இருந்திருக்கிறது. தீபாவளி கொண்டாடும் பழக்கம் சமண மதம் வேரூன்றிய பின் தொடங்கிய பழக்கமாகும். மகாவீரர் மறைந்ததை ஒட்டி தீபம் ஏற்றி வீடுகளில் வைக்கும் பழக்கம் தொடங்கப்பட்டது. இந்துக்கள் நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் தமதாக்கிக் கொள்வார்கள். அதே நாள் இராமன் அயோத்தி திரும்பிய நாளாக கருதப்பட்டதால் இந்துக்களும் அதைக் காரணமாக்கி அதை இந்துத் திருநாளாக மாற்றினர். பின்னர் பாகவத புராணத்தின் நரகாசுரன் கதையின் அடிப்படையில் தமிழகத்தில் தீபாவளி இன்னொரு அவதாரம் எடுத்தது.\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூ���ி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் மு���ுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த ��ாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-05-25T03:00:16Z", "digest": "sha1:CCADH3V2CXL6YM2ZGUXZKW7CRT2RS32V", "length": 6375, "nlines": 87, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அராபியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅராபியர் (அரபு மொழி: عرب, ʿarab) எனப்படுபவர்கள் பல்லின, கலாச்சார இனக்குழுக்களாவர்.[21] இவர்கள் அதிகமாக வடக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா உட்பட்ட அரபு உலகில் வாழ்கின்றனர்.\nஅரபு பிலிப்பு • தமாஸ்கஸ் நகர யோவான் • அல்-கின்டி • அல்-கன்சா\nஈராக்கின் 1ம் பைசால் • ஜமால் அப்துல் நாசிர் • அஸ்மகான் • மே சியாடே\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஅரபு மொழி, நவீன தென் அரபு,[19][20] பல்வேறு அரபு\nபெரியவு சிறுபான்மை: கிறித்தவம்; ஏனைய சமயங்கள்\nஏனைய செமிட்டிக் மக்கள் மற்றும் வேறுபட்ட ஆபிரிக்க-ஆசிய மக்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:26:44Z", "digest": "sha1:VOJGAPXYLPQXGP667V46HZTPGDCT24BT", "length": 4998, "nlines": 71, "source_domain": "vivasayathaikappom.com", "title": "ஈரக்கொலை ஆடுது !நுரைஈரல் பாடுது!... கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது! ... -", "raw_content": "\n… கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது\n… கண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது\nகண்ட கண்ட மருந்தை சாப்பிடுறது\nஅப்புறம் கிட்னி சட்னி ஆயிடுச்சுன்னுறது\nகைக்காலை வைச்சுக்கிட்டு சும்மா ,இருக்கிறதில்லே\nகண்டத மேயாம ,வாய மூடிக்கிட்டு , இருக்கிறதில்லே\nகட்டுப்பாடு வேணும் , மனுஷனுக்கு\nநாவடக்கம் வேணும் ,உரிய வயசுக்கு\nபோறவறைக்கும் நடை உடை வேணும்\nதான் வேலையை தானே பார்க்கானும்\nயார் இந்த நெல் ஜெயராமன்.. தமிழகத்தில் முக்கிய நபர்களில் இவரும் ஒருவரானது எப்படி..\nதமிழக முதல்வர் தமிழர் காமராசர். என்ன ஒரு மோசமான மனிதர் சுயநலவாதி..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\nபிரட் இல்லாவிட்டால் என்ன.. மக்கள் கேக் சாப்பிட வேண்டியதுதானே” இந்திய பொருளாதாரமும்…\nசுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பெற்ற உடனே தன் ஜாக்கெட் அவிழ்த்து விட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/aug/15/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D-2-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-3214249.html", "date_download": "2020-05-25T01:23:26Z", "digest": "sha1:KVNW7WIIRVIKVRWMYQ4BLB3WK2IF4YKN", "length": 8980, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அக். 2-க்குள் அந்நிய பொருள்களை ஒழிப்போம்: வணிகர் சங்கங்களின் பேரவை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nஅக். 2-க்குள் அந்நிய பொருள்களை ஒழிப்போம்: வணிகர் சங்கங்களின் பேரவை\nகாந்தி பிறந்த நாளான அக். 2 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் அந்நிய பொருள்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார் வணிகர் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன்.\nதமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் சுதேசி பயணக்குழுவினர் அந்நியப் பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் சுதேசி பயணம் மேற்கொண்டுள்ளனர். அந்தக் குழுவினர் புதன்கிழமை திருச்சி வந்தடைந்தனர்.\nதொடர்ந்து திருச்சி அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் த. வெள்ளையன் தலைமை வகித்தார். இதில், அந்நியப் பொருள்களைப் புறக��கணிப்போம், இந்தியப் பொருள்களை வாங்கி விநியோகிப்போம், இந்திய வங்கிகள், இந்திய நிறுவனங்களை பாதுகாப்போம் என்ற வகையில் சுதேசி பிரகடன முழக்கம் எழுப்பப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகைபுரிந்த வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேரவையின் மாநிலத் தலைவர் வெள்ளையன் அளித்த பேட்டி: வணிகர்கள், வாடிக்கையாளர்கள் அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும்.\nஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி பெற்ற சுதந்திரத்தை, அந்நிய ஆதிக்கத்தால் மீண்டும் நாம் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதித்து உள்நாட்டு வியாபாரத்தை அழித்து வருகின்றனர்.\nஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். அக். 2 ஆம் தேதி காந்தி பிறந்த தினத்திற்குள் தமிழகத்தில் எந்தக் கடைகளிலும் வெளிநாட்டு பொருள்கள் இல்லாத நிலையை ஏற்படுத்துவோம் என்றார்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/mobile/03/198624?ref=archive-feed", "date_download": "2020-05-25T00:26:53Z", "digest": "sha1:IOA3NNTEDEJJQY45HZJOQOFFYMGCPRBU", "length": 6844, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "சாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியானது\nசாம்சுங் நிறுவனம்உட்பட மேலும் சில நிறுவனங்கள் இவ்வருடத்தில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளன.\nஇது தொடர்பான அறிவித்தல்கள் கடந்த வருடமே விடுக்கப்பட்டிருந்தன.\nஇந்நிலையில் சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள புதிய மடிக்கக்கூடிய கைப்பேசியின் பெயர் வெளியாகியுள்ளது.\nஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பாக டுவீட் செய்து வரும் Evan Blass என்பவர் தனது டுவீட்டின் ஊடாக இக்கைப்பேசியின் பெயர் Samsung Galaxy Fold என தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை இக் கைப்பேசியானது 7.3 அங்குல அளவு உடையதாக இருப்பதுடன் மடிக்கும்போது 4.6 அங்குல அளவுடைய திரையைக் கொண்ட கைப்பேசியாக செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/mobile/03/200266?ref=archive-feed", "date_download": "2020-05-25T02:54:21Z", "digest": "sha1:PSIJFRVGFWVWA3FH62FVED3TA7Z5BMD2", "length": 7122, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "மிரட்டலான கேமராவுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிரட்டலான கேமராவுடன் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்.\nசியோமி நிறுவனத்தின், புதிய பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்ய உள்ளது.\nஇதில், கேமர் ரசிகர்களுக்காக சியோமி நிறுவனம் 2018ஆம் ஆண்டில் பிளாக் ஷார்க் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் சியோமி பிளாக் ஷார்க் 2 மாடலை இன்று அறிமுகம் செய்கிறது.\nசியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன், மெல்லிய பேஸ்ஸில் மற்றும் நாட்ச் இல்லாமல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nநேர்த்தியான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் முடிவுடன் கச்சிதமான ஒரு பிரீமியம் கேமிங் ஸ்மார்ட்போனாக பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇத்துடன் லீகுய்ட் கூளிங்க டெக்னாலஜி 3.0 தொழில்நுட்பத்தையும் சியோமி நிறுவனம் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன்-ல் அறிமுகம் செய்கிறது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246590?ref=media-feed", "date_download": "2020-05-25T01:13:12Z", "digest": "sha1:GKT6TTUDEPQAGVODVWV6BQ7MHRZM3B6P", "length": 10784, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பம்\nமன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் இன்று முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ரி. ரமேஸ் தெரிவித்துள்ளார்.\nதனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரெட்ன மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிகளுக்கு தெரியப்படுத்தியமைக்குஅமைவாக இன்று முதல் தனியார் பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nவடக்கு மாகாணத்திற்குற்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி,ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வடக்கில் உள்ள குறித்த மாவட்டங்களில் இருந்தும் பே���ுந்துகள்மன்னாரிற்கு வருகை தர உள்ளது.\nஆனால் அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின் பற்றுவதுடன்பயணிகள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.\nமன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக மன்னார் நகர சபை பணியாளர்களின் உதவியுடன் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு,அதன் பின்னர் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.\nஎதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய\nபுலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை\nஅரசை எவராலும் அசைக்க முடியாது - உயர் நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/27902/", "date_download": "2020-05-25T00:59:19Z", "digest": "sha1:KLCNEMID5DDXCQ35XHF6CXB4EH4WARRH", "length": 5324, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் \nமரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹ���்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன்.\nஅன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/my-congratulations-to-the-tamil-artist-as-the-artists/c77058-w2931-cid331442-su6269.htm", "date_download": "2020-05-25T02:13:04Z", "digest": "sha1:QGZ45Q35T3ILPT2EEM7T6RPWPMMVZT7P", "length": 6219, "nlines": 22, "source_domain": "newstm.in", "title": "கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி", "raw_content": "\nகலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்: கனிமொழி\nதமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தது போலவே, கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்; அவர் தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.\nதமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கலைஞர் வாழ்த்து தெரிவித்தது போலவே, கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எனது வாழ்த்துக்கள்; அவர் தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்று கனிமொழி கூறியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தல் பணிகள், பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள் நாடு முழுவதுமே களைகட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக சார்பில், ஒருபக்கம் பிரதமர் மோடியும், மற்றொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதமிழகத்தை பொறுத்தவரை திமுகவுடன் காங்கிரஸும், அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் தமிழிசையும், திமுக சார்பில் க���ிமொழியும் மோதுகின்றனர். இருவருமே இரண்டு தேசிய கட்சியின் முக்கிய பெண் தலைவர்கள் என்பதால் போட்டிக்கு பஞ்சமிருக்காது என்றே பேசப்படுகிறது. அதற்கேற்பவே இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிமுக எம்.பி கனிமொழி ட்விட்டர் மூலமாகவும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார். மக்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் வீடியோ வடிவில் அவர் பதிலளிக்கிறார். இதில் ஸ்டெர்லைட் பற்றிய தனது நிலைப்பாடு மற்றும் எதிரணி வேட்பாளர் தமிழிசை பற்றி பேசியுள்ளார்.\nதமிழிசை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், \"தமிழிசை பாஜகவின் தலைவராக அறிவிக்கப்பட்ட போது தலைவர் கருணாநிதியை சந்திக்க விரும்பினார். அதன்படி கலைஞரை வந்து சந்தித்தார். அப்போது கலைஞர், \"குமரி அனந்தனின் மகள், என் மகள் போன்றவர், அவர் அரசியலில் நன்றாக வர வேண்டும்\" என தலைவர் கலைஞர் வாழ்த்தினார்.\nஅதேபோன்று கலைஞரின் மகளாக தமிழிசைக்கு எப்போதும் என் வாழ்த்துகள் உண்டு. இப்போதுதான் அவர் புதிதாக தூத்துக்குடி தொகுதிக்கு வந்திருக்கிறார். தூத்துக்குடி குறித்தும், அங்குள்ள மக்கள் குறித்தும் அவர் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும்\" என பதில் அளித்துள்ளார்.\nஸ்டெர்லைட்மற்றும் திருமிகு.தமிழிசை சவுந்தரராஜன் பற்றிய கேள்விகளுக்கு என்னுடைய பதில்.#AskKanimozhi Part II \" pic.twitter.com/8J2koKfHWX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/knowledge/essays/14721-why-we-can-t-see-proxima-centauri", "date_download": "2020-05-25T02:09:37Z", "digest": "sha1:TYSCVDM5TBKUVRRTL2D6NCGL3NLL4VLK", "length": 14883, "nlines": 179, "source_domain": "www.4tamilmedia.com", "title": "பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை?", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை வெறும் கண்ணால் ஏன் பார்க்க முடிவதில்லை\nPrevious Article விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nNext Article எமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை\nஎமது பூமிக்கு மிக அருகே 4 ஒளியாண்டு தொலைவில் உள்ள நட்சத்திரமான புரோக்ஸிமா செண்டூரியை (Proxima Centauri) இனை நாம் பூமியில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடிவதில்லை.\nஆன���ல் அதை விட பல ஆயிரம் மற்றும் மில்லியன் கணக்கான ஒளி வருடங்கள் தொலைவிலுள்ள நட்சத்திரங்களைப் பார்க்க முடிகின்றது இது ஏன்\nஇதற்குக் காரணம் நமது சூரிய குடும்பம் பால் வெளி அண்டத்தில் அமைந்துள்ள இருப்பிடமும் புரோக்ஸிமா செண்டூரி சிவப்புக் குள்ளன் (Red Dwarf) என்ற பிரகாசம் குறைந்த நட்சத்திரம் என்பதாலும் ஆகும். அதாவது எமது சூரிய குடும்பம் பால் வெளி அண்டத்தின் விளிம்பிலும் புரோக்ஸிமா செண்டூரி அதை விட பால் வெளி அண்டத்தின் மையத்திலும் அமைந்துள்ளன. இந்த புரோக்ஸிமா செண்டூரி சூரியனை விட மிகவும் சிறிய கிட்டத்தட்ட வியாழக் கிரகத்துக்கு ஒப்பான அளவே இருப்பதால் அதன் பிரகாசமும் மிகக் குறைவாகும்.\nஇதே விண்மீன் தொகுதியிலுள்ள ஆல்ஃபா செண்டூரி மற்றும் பீட்டா செண்டூரி ஆகிய நட்சத்திரங்கள் நீல மாற்றும் வெள்ளை நிற நட்சத்திரங்கள் ஆகும். மேலே உள்ள படத்தில் சனிக்கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய கஸ்ஸினி என்ற விண்கலம் எடுத்த புகைப் படமாகும். இதில் சனியின் வளையங்களை ஒட்டி மிகச் சிறிய புள்ளியாகக் காணப்படும் ஆல்ஃபா செண்டூரி என்ற நட்சத்திரம் உண்மையில் சூரியனின் அளவை ஒத்ததாகும்.\n- 4 தமிழ்மீடியாவுக்காக நவன்\nPrevious Article விளையாட்டு மைதானத்தின் விட்டம் கொண்ட விண்கல் பூமிக்கு அருகே இவ்வருடம் கடக்கும் : நாசா மற்றும் ESA\nNext Article எமது பிரபஞ்சத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் ஏன் இரவு வானம் வெளிச்சமாக இல்லை\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் \nவிஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விம���்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஇந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள். நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.\nஅண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்\nநாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.\nஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி \nவிஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4543", "date_download": "2020-05-25T03:11:25Z", "digest": "sha1:Z5K762RXW7X6DSSMQ5OOSPGQGZXHOWSG", "length": 11652, "nlines": 287, "source_domain": "www.arusuvai.com", "title": "மசாலா டீ | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்���ு கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nடீ தூள் - மூன்று தேக்கரண்டி\nசுக்குப்பொடி - இரண்டு சிட்டிகை அல்லது துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி\nமிளகுத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது மிளகு - ஒன்று\nபட்டைத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது பட்டை - ஒரு சின்ன துண்டு\nகிராம்புத்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது கிராம்பு - ஒன்று\nஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை அல்லது ஏலக்காய் - ஒன்று\nதண்ணீர் - மூன்றரை டம்ளர்\nபொடி இல்லாவிட்டால் மிளகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் அனைத்தையும் பொடித்துக்கொள்ளவும்.\nமூன்றரை டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் டீ தூள் போடவும்.\nபிறகு துருவிய இஞ்சி (அ) சுக்குத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.\nஇப்போது மற்ற அனைத்து பொடிகளையும் போட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.\nமசாலா டீ ரெடி. இதனுடன் சூடான பால் மற்றும் சர்க்கரை சேர்த்தும் பருகலாம்.\nஇல்லையென்றால் சர்க்கரை சேர்த்து, ஒரு டம்ளர் பால் ஊற்றி கொதிக்கவைத்து, இறக்கி பின், வடிகட்டி குடிக்கலாம்.\nடயட்டில் உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் குடிக்கலாம். இந்த டீ ஒரு முறை குடித்து பார்த்தால் அப்புறம், இதை தான் எப்போதும் குடிக்கத் தோணும்.\nஉங்கள் மசாலா டீ நன்றாக இருந்தது வாணி.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru217.html", "date_download": "2020-05-25T01:25:21Z", "digest": "sha1:AXZZVD65U5XDI6DBHES2CN24D6NLHT5J", "length": 5743, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 217. பாலை - இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 217. பாலை\n'பெய்து புறந்தந்த பொங்கல் வெண் மழை,\nஎஃகு உறு பஞ்சித் துய்ப் பட்டன்ன,\nதுவலை தூவல் கழிய, அகல் வயல்\nநீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக்\nகோடைப் பூளையின் வாடையொடு துயல்வர, 5\nபாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை\nநீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய\nதோல் எறி பாண்டிலின் வாலிய மலர,\nகோழிலை அவரைக் கொழு முகை அவிழ,\nஊழ் உறு தோன்றி ஒண் பூத் தளை விட, 10\nபுலம்தொறும் குருகினம் நரல, கல்லென\nஅகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க,\nஅற்சிரம் வந்தன்று; அமைந்தன்று இது என,\nஎப் பொருள் பெறினும், பிரியன்மினோ' எனச்\nசெப்புவல் வாழியோ, துணையுடையீர்க்கே; 15\nநல்காக் காதலர் நலன் உண்டு துறந்த\nபாழ் படு மேனி நோக்கி, நோய் பொர,\nஇணர் இறுபு உடையும் நெஞ்சமொடு, புணர்வு வேட்டு,\nஎயிறு தீப் பிறப்பத் திருகி,\nநடுங்குதும் பிரியின் யாம் கடு பனி உழந்தே. 20\nபிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 217. பாலை , இலக்கியங்கள், பாலை, அகநானூறு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_492.html", "date_download": "2020-05-25T03:03:05Z", "digest": "sha1:O5IDE6Z7UEXRJ3Z2TO72OIS7DCQ4Z4QZ", "length": 38479, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபாயா குறித்து புதிய, சுற்றுநிருபம் எப்போது வரும்...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபாயா குறித்து புதிய, சுற்றுநிருபம் எப்போது வரும்...\nபொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் கடந்த மாதம் 31 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆடை தொடர்­பான சுற்று நிரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.\nஇதே­வேளை, இந்தச் சுற்­று­நி­ரு­பத்தில் திருத்­தங்­களைச் செய்­யு­மாறு பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் ரஞ்சித் மத்­து­ம­பண்­டார உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது.\nஅரச நிறு­வ­னங்கள், வங்­கிகள் மற்றும் பாட­சா­லை­களில் பாது­காப்­பினை உறுதி செய்­வ­தற்­காக அரச உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆடை தொடர்பில் பொது நிர்­வாகம் மற்றும் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு சுற்று நிரு­ப­மொன்­றினை வெளி­யிட்­டது. அச்­சுற்று நிரு­பத்­தின்­படி அரச பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் சாரி அல்­லது ஒஸ­ரியும் ஆண் உத்­தி­யோ­கத்­தர்கள் காற்­சட்டை, மேற்­சட்டை அல்­லது தேசிய உடை அணிய வேண்டும்.\nஇச்­சுற்று நிருபம் வெளி­யி­டப்­பட்­டதும் அரச அலு­வ­ல­கங்கள், பாட­சா­லை­களில் கட­மை­யாற்றும் முஸ்லிம் பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் பல அசௌ­க­ரி­யங்­களுக் குள்­ளா­கினர். அபாயா அணிந்து கட­மைக்கு வர­வேண்டாம் என தடை விதிக்கப்பட்டது.\nஇச்சுற்று நிருபத்துக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்தே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. Vidivelli\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திட���ரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந��த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20170707_01", "date_download": "2020-05-25T01:12:45Z", "digest": "sha1:CCEEFMUPO4XNWBI2D3LVJBZEQ4JVWXDX", "length": 3035, "nlines": 17, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nபுதிய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபுதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களின் அழைப்பின்பேரில் அவரது காரியாலயத்தில் வைத்து இன்று (ஜுலை, 06) சந்தித்துள்ளார்.\nஇதன்போது இருவருக்குமிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றன.\nஇத��வேளை, பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் தமது கடமைகளை இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/how-search-your-iphone-using-spotlight-33810", "date_download": "2020-05-25T01:38:52Z", "digest": "sha1:CVXFRIKSKJQAQYKJQ4J5XJB4A2ZTZ4AW", "length": 13309, "nlines": 70, "source_domain": "tam.4meahc.com", "title": "ஸ்பாட்லைட்டைப் பயன்படுத்தி உங்கள் ஐபோனை எவ்வாறு தேடுவது", "raw_content": "\nவலை வடிவமைப்பு & dev\nமுக்கிய ஐபோன் & ஐபாட் ஸ்பாட்லைட்டைப் பயன்படுத்தி உங்கள் ஐபோனை எவ்வாறு தேடுவது\nஸ்பாட்லைட்டைப் பயன்படுத்தி உங்கள் ஐபோனை எவ்வாறு தேடுவது\nஉங்கள் iOS சாதனம் முழுவதும் ஒருங்கிணைந்த தேடலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nIOS இல் தேடல் கருவிகளைக் கண்டுபிடிக்க வேறு எங்கே\nஉங்கள் iOS சாதனம் முழுவதும் ஒருங்கிணைந்த தேடலைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nIOS 7 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றில், உங்கள் முகப்புத் திரைக்குச் செல்வதன் மூலம் ஸ்பாட்லைட்டை அணுகவும் - நீங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்தால் ஸ்பாட்லைட் வேலை செய்யாது - மேலும் திரையின் நடுவில் இருந்து கீழே ஸ்வைப் செய்க. திரையின் மேலிருந்து ஸ்வைப் செய்ய வேண்டாம்; அந்த சைகை அறிவிப்பு மையத்தை வெளிப்படுத்துகிறது அல்லது ஐபோன் எக்ஸ் மற்றும் புதிய கட்டுப்பாட்டு மையத்தில் வெளிப்படுத்துகிறது. ஸ்பாட்லைட் தேடல் பட்டி திரையின் மேலிருந்து கீழே இழுக்கிறது. நீங்கள் தேடுவதைத் தட்டச்சு செய்க, முடிவுகள் திரையில் தோன்றும்.\nஸ்பாட்லைட்டில் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் தரவை சேமிக்கும் பயன்பாட்டால் வரிசைப்படுத்தப்படுகின்றன. அதாவது, ஒரு தேடல் முடிவு ஒரு மின்னஞ்சலாக இருந்தால், அது அஞ்சல் தலைப்பின் கீழ் பட்டியலிடப்படும், அதே நேரத்தில் இசை பயன்பாட்டில் ஒரு தேடல் முடிவு அதன் கீழ் தோன்றும். நீங்கள் தேடும் முடிவை நீங்கள் கண்டறிந்தால், அதற்கு எடுத்துச் செல்ல தட்டவும்.\nஉங்கள் தொலைபேசியில் உள்ள பயன்பாடுகளைத் தவிர, ஸ்பாட்லை���் வலையிலும் தேடுகிறது. உங்கள் தேடலுக்கான பொருத்தமான முடிவுகள் இருந்தால், சிரி, வலை, விக்கிபீடியா மற்றும் பலவற்றிலிருந்து பதில்களின் பரிந்துரைகளையும் பெறுவீர்கள். தேடல் முடிவுகளின் பட்டியலின் கீழே, இணையத்திலும், ஆப் ஸ்டோரிலும், ஆப்பிள் வரைபடத்திலும் தேட ஒரு குறுக்குவழிகள் உள்ளன.\nIOS இன் கடைசி சில பதிப்புகளில், ஸ்பாட்லைட் மேலும் அதிகமான பகுதிகளை சிறிக்கு வழங்கியுள்ளது. IOS 7 இல், எடுத்துக்காட்டாக, ஸ்பாட்லைட்டுக்கு அதன் சொந்த அமைப்புகள் மெனு இருந்தது, இது எந்த பயன்பாடுகளை தேடல் விளக்கு ஆராய்கிறது என்பதைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது. IOS 12 ஆல், ஸ்பாட்லைட் சிரியால் நிர்வகிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஸ்பாட்லைட்டுக்கு ஒரு பயன்பாட்டை \"கண்ணுக்கு தெரியாததாக\" மாற்ற, பயன்பாட்டு பட்டியலில் உள்ள சிரி & பரிந்துரைகள் அமைப்புகளிலிருந்து அதை முடக்க வேண்டும். இதை அணுக, அமைப்புகள் > சிரி & தேடல் என்பதைத் தட்டவும். திரையின் அடிப்பகுதியில், ஒவ்வொரு பயன்பாடும் அதன் ஆன் / ஆஃப் உள்ளமைவை பட்டியலிடுகிறது.\nஸ்பாட்லைட் மற்றும் ஸ்ரீ ஒரு ஜோடியாக வருகிறார்கள்; iOS 12 ஆல், நீங்கள் ஸ்பாட்லைட்டுக்கு ஒரு பயன்பாட்டைக் காண முடியாது, ஆனால் ஸ்ரீக்கு கண்ணுக்கு தெரியாதது, மற்றும் நேர்மாறாகவும்.\nIOS இல் தேடல் கருவிகளைக் கண்டுபிடிக்க வேறு எங்கே\nபிற தேடல் கருவிகள் குறிப்பிட்ட பயன்பாடுகளிலிருந்து இயங்குகின்றன. இவை பின்வருமாறு:\nஅஞ்சல் பயன்பாடு: ஒவ்வொரு அஞ்சல் பெட்டியிலும் திரையின் மேலிருந்து ஒரு தேடல் பட்டியை அணுகவும். அதை வெளிப்படுத்த அஞ்சல் பெட்டி சாளரத்தை கீழே இழுக்கவும். இந்த கருவி அந்த இன்பாக்ஸில் மின்னஞ்சலை மட்டுமே தேடுகிறது.\nமியூசிக் ஆப்: பாடல், கலைஞர்கள் போன்றவற்றின் பட்டியல்களில் கருவி மறைக்கப்பட்டுள்ளது. அதை வெளிப்படுத்த திரையை கீழே இழுத்து உங்கள் இசை நூலகத்தைத் தேடுங்கள்.\nசெய்திகளின் பயன்பாடு: உங்கள் எல்லா செய்திகளின் உரையாடல்களையும் பட்டியலிடும் திரையில், மேலே உள்ள தேடல் பட்டி உங்கள் விதிமுறைகள் எங்கு விவாதிக்கப்பட்டன என்பதைக் கண்டறிய உரையாடல்களின் உரையைத் தேட உங்களை அனுமதிக்கிறது.\nதொடர்புகள் மற்றும் தொலைபேசி பயன்பாடுகள்: iOS 3-6 இல் உள்ள தொடர்புகள் பட்டியலில் மேலே மறைக்கப்பட்டுள்ளது, ��ப்போதும் iOS 7 மற்றும் அதற்கு மேல் இருக்கும்.\nகுறிப்புகள் பயன்பாடு: திரையின் மேலிருந்து தேடல் பட்டியை அணுகவும்.\nசஃபாரி: முகவரிப் பட்டியில் உரையைத் தட்டச்சு செய்வதன் மூலம் உங்களுக்கு விருப்பமான தேடுபொறியைத் தேடுங்கள்.\nஎன்ஆர்டிசி அறிக்கை உரிமைகோரல்கள் 4 கே யுஎச்.டி டிவிகள் உங்கள் ஆற்றல் மசோதாவை அதிகரிக்கும்\nமறைக்கப்பட்ட கோப்புகள் மற்றும் கோப்புறைகளை எவ்வாறு காண்பிப்பது அல்லது மறைப்பது\nNETGEAR DGN2200 இயல்புநிலை கடவுச்சொல்\nஅவுட்லுக்கில் மின்னஞ்சலுக்கு பின்னணி ஒலியைச் சேர்க்கவும்\nஉபெர் வெகுமதிகள் மற்றும் பரிந்துரைகளை எவ்வாறு பயன்படுத்துவது\nபோஸ்ட்ஸ்கிரிப்ட் அச்சுப்பொறியை எவ்வாறு பயன்படுத்துவது\nடெர்க் எல்.எஃப் -30 எஸ் வயர்லெஸ் ஏ / வி பொழுதுபோக்கு விரிவாக்க அமைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 + ஹேண்ட்ஸ் ஆன்\n10 சிறந்த ஆஃப்லைன் அட்டை விளையாட்டு\nஉங்கள் வலைப்பதிவில் மதிப்பாய்வு செய்ய இலவச தயாரிப்புகளைப் பெறுங்கள்\nஎக்ஸ்-யுஏ-இணக்கமான மெட்டா டேக் விளக்கம் மற்றும் பயன்கள்\nஇன்-கார் கேமிங் ஒருபோதும் எளிதாக இருந்ததில்லை\nபல நெடுவரிசை வலைத்தள தளவமைப்புகளுக்கு CSS நெடுவரிசைகளை எவ்வாறு பயன்படுத்துவது\nபிஎஸ் 2 க்கான டெக்கன் 5 ஏமாற்றுக்காரர்கள், குறியீடுகள் மற்றும் திறக்க முடியாதவை\nவலை வடிவமைப்பு & dev\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2774:2008-08-16-13-35-06&catid=174:periyar", "date_download": "2020-05-25T02:49:35Z", "digest": "sha1:7UFTRMWD6XH2XBQWGYWZU6MSYIUAZTYO", "length": 13588, "nlines": 91, "source_domain": "tamilcircle.net", "title": "ஆதிக்கத்திற்கு கேடு ஏற்படுவதால் வெள்ளையனை எதிர்க்கிறார்கள்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஆதிக்கத்திற்கு கேடு ஏற்படுவதால் வெள்ளையனை எதிர்க்கிறார்கள்\nஇந்நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பமும் சவுகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிகக் கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது. இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக்காலமே - உங்களை ஓரளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றன.\nமற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்று தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ஆனால், ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோகூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.\nஇப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை, எவ்வளவோ நன்மை செய்து வந்திருப்பதோடு உங்களுக்கு ஒரு மந்திரி ஸ்தானமும் கிடைக்கும்படியான அளவுக்குச் சட்டசபைகளில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி சீர்திருத்தம் வழங்கி இருக்கிறது. நான் ஏதோ ராஜவிஸ்வாச உபன்னியாசம் செய்வதாய் ‘தேசாபிமான வீரர்'களுக்குத் தோன்றலாம். பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமே அல்லாமல், உலகில் உள்ள அரசாங்கங்கள் எல்லாமே ஒழிந்துபோக வேண்டும் என்கின்ற ஆசையுள்ளவன் நான். ராஜாக்கள் என்பவர்களே இன்றைய உலகுக்கு அவசியமில்லாதவர்கள் என்றும், பொதுஜனங்களுடைய சுயமரியாதைக்குக் கேடானவர்கள் என்றும் கருதியும் சொல்லியும் எழுதியும் வருகின்றவன் நான்.\nஇன்று உங்கள் மக்களுக்கு இருக்கும் தரித்திரமும் கொடுமையும் சேர்ந்து, இந்த ராமராஜ்ஜியத்தை ஆதரிக்கச் செய்கின்றது. ஏன், உங்களைவிட பெரிய ஜாதி என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதி இந்துக்கள் என்பவர்களுடைய வயிற்றுப் பசியான தங்களுடைய சூத்திரப்பட்டம், இந்த ராமராஜ்ஜியத்தில் ஒழியாது என்று தெரிந்திருந்தும் - எத்தனை ப���ர் இன்று அதை ஆதரிக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது, உங்களில் சிலர் ஆதரிப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை.\nஇவ்வளவு தூரம் நான் இவற்றை விவரித்துச் சொல்லக் காரணம், இன்றுள்ள உங்கள் குறைகள், இழிவுகள் நீங்கி மனிதத்தன்மை பெறுவதற்கு நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியைத்தான் நம்ப வேண்டுமென்றும், அது உள்ள காலத்திலேயே உங்கள் குறைகளை, இழிவுகளை நிவர்த்தி செய்து கொள்ள முயல வேண்டும் என்றும், அரசாங்கத்துக்கு விரோதமாகப் பேசவோ, மக்களுக்குள் விரோத உணர்ச்சி ஏற்படச் செய்கின்றதோ, அரசாங்கத்தோடு போர் புரிவதாகவோ சொல்லிக் கொள்ளுகின்ற கட்சியிலோ, கூட்டத்திலோ நீங்கள் கலந்து கொள்ளக் கூடாது என்றும் சொல்லுவதற்காகவே இவற்றைச் சொல்லுகிறேன்.\nநீங்கள் எல்லோரும் அப்படிச் செய்யவில்லையா என்றும் மற்றும் எத்தனையோ பேர் அந்தப்படி அரசாங்கத்துக்கு விரோதமாய் நடந்து கொண்டு வாழவில்லையா என்றும் கேட்பீர்கள். அவர்கள் நிலை வேறு; உங்கள் நிலை வேறு; அவர்களில் சிலர் இன்று மதத்தில் கீழாக மதிக்கப்பட்டாலும் பழக்க வழக்கத்தில் பலர் சமமாக மதிக்கப்படுகிறார்கள். கல்வியில் சிறிது முன்னணிக்கு வந்து விட்டார்கள். பார்ப்பனர்கள் சங்கதியோ கேட்க வேண்டியதில்லை. பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் யோக்கியதையை அவர்கள் அடைந்து விட்டார்கள்.\nஇது மாத்திரமல்லாமல், அவர்கள் மதத்துக்கும் பழக்க வழக்கத்துக்கும் விரோதமாக அரசாங்கம் சில சீர்திருத்தங்களைச் செய்ய முற்படுவதாலும், அதனால் பார்ப்பன ஆதிக்கத்துக்குப் பங்கம் வரும்போல் இருப்பதாலும், அச்சீர்திருத்தங்களைச் செய்யவொட்டாமலும், செய்துவிட்டால் - அது அமலில் நடத்தப்படாமலும் இருப்பதற்கு ஆக வேண்டியாவது, அரசாங்கத்தை வழிமறிப்பதற்காக - அரசாங்கத்துக்குத் தொல்லை விளைவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆதலால், அவர்களுடன் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கிறேன்.\n((29.9.1935 அன்று ராசிபுரம் தாழ்த்தப்பட்ட மக்கள் மாநாட்டில் ஆற்றிய உரை))\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/aug/15/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-3214028.html", "date_download": "2020-05-25T01:38:04Z", "digest": "sha1:BDFJC5I7PUWB6PSOWCLBVD2CQME4I6S6", "length": 7649, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்\nதாராபுரம் அருகே மடிக்கணினி வழங்கக்கோரி முன்னாள் மாணவர்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nதாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டணத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 2017- 2018 ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு இதுவரையில் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், முன்னாள் மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தளவாய்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியை முற்றுகையிட்டனர். பின் உடுமலை-தாராபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறித்து அங்கு வந்த அலங்கியம் காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாராபுரம் சார் ஆட்சியரிடம் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.\nஇதன் பேரில் மாணவர்கள் தங்களது கோரிக்கை மனுவை பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவியிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக உடுமலை - தாராபுரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்��ைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/09/blog-post_14.html", "date_download": "2020-05-25T00:58:49Z", "digest": "sha1:4AZENW4SFZCKDR7O3OQFE7LMZSU53T25", "length": 22705, "nlines": 52, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பாடசாலை மட்டத்தில் மலையக மாணவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டல் அவசியம் - இரா. இராஜகோபால் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » » பாடசாலை மட்டத்தில் மலையக மாணவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டல் அவசியம் - இரா. இராஜகோபால்\nபாடசாலை மட்டத்தில் மலையக மாணவர்களுக்கு ஆலோசனை, வழிகாட்டல் அவசியம் - இரா. இராஜகோபால்\nபாடசாலை மட்டத்தில் இளம் பருவ வயதினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இப்பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. எதிர்காலத்தில் நல்ல மனநிலையினையும் அறிவினையும் உடைய மாணவர்களை உருவாக்கும் பணி ஆசிரியர்களிடத்திலேயே உள்ளது. மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சிறந்த பிரஜைகளாவதற்கு சமுதாயமும், சூழலும் சிறப்பாக அமைய வேண்டும். அதற்காக பாடசாலை மட்டத்தில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் இன்றியமையாதவையாகும்.\nநாட்டில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்கள் மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவை செய்து வருகின்றனர்.\nபல்வேறு தரங்களில் பயிலும் மாணவர்கள் பலவகையான பிரச்சினைகளையுடைய வர்களாகக் காணப்படுகின்றனர். சில மாண வர்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில் எதி ர்கால சிந்தனையற்றவர்களாகக் காணப்படு கின்றனர். நெறி பிறழ்வான நடத்தைகளி னால் விரோதச் செயல்களில் ஈடுபடும் மன உணர்வு கொண்டவர்களாகவும் செயல்படுகின்றனர்.\nஆறாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களே இவ்வாறான நிலைக்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.\nமாணவர்கள் பிள்ளைப் பருவத்திற்கு மா றும் போது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாக வும் சமூகவியல் ரீதியாகவும் பலவித மாற்ற ங்களுக்கு உட்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் இவர்களுக்கு மனரீதியான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் உண்டாகும். பெற்றோர் முதியோர் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக நடக்க எத்தனி க்கும் தன்மை முதியோரின் கணிப்புகளை விட தமது சகபாடிகளின் கணிப்பி னைச் சிறந்த தாகக் கொள்ளும் மன நிலையில் உள்ளனர்.\nஎதற்கெடுத்தாலும் கோபம், தான் செய்வது தான் நியாயம் என்று நினைப்பர். பின் விளைவுகளைக் கவனத்தில் கொள்ளாமல் செயற்படும் தன்மைகள் மேலோங்கியவர்களாகவும் இருப்பார்கள்.\nஇவ்வாறு இப்பருவத்தினருடைய செயற்பாடுகள் இருந்தாலும் இவர்கள் பாடசாலை மட்டத்தில் அல்லது சமூக குடும்ப மட்டத்தில் பல பிரச்சினைகளை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவற்றுள் பாடத் தெரிவுகள், புகைத்தல், மது பாவனை சம்பந்தமான பிரச்சினை, உடல் நிலை சம்பந்தமான தாழ்வு மனச்சிக்கல் உளச் சோர்வு ஆகியன முக்கியமானவை.\nபெற்றோர், பிள்ளை, குடும்பப் பிரச்சினை, எதிர்ப்பார்ப்புகள் தோல்வி சம்பந்த மான பிரச்சினைகளுக்கும் இவர்கள் உட்படுகின்றனர். இதனால் தமது இனிமையான எதிர்காலத்தினை பறி கொடுக்கும் நிலைக் குத் தள்ளப்பட்டவர்களாகத் தத்தளிக்கின்ற னர்.\nதற்போது சில மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரத்தில் என்ன பாடத்தினை தெரிவு செய்வது என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சில மாணவர்கள் தமது பெற்றோர்கள், குடும்ப கௌரவத்தினையும், பொருளாதார அந்தஸ்தையும் வெளி உலகி ற்கு காட்ட வேண்டும் என்னும் நோக்கோடு செயற்படுவதை அவதானிக்கலாம். பிள்ளையினை கணிதப் பிரிவிற்கோ அல்லது விஞ்ஞானப் பிரிவிற்கோ சேர்ப்பதற்கு துடியாய் துடிக்கின்றனர்.\nமாவட்ட ரீதியில் உயர் தர பாடசாலைகள் எங்கு உள்ளதோ அங்கே கொண்டு இணை க்க முயல்கின்றர். ஆனால் அப்பிள்ளையின் விருப்புகளைக் கேட்பதும் இல்லை. அத னால் பிள்ளை முழு மனதுடன் இத்துறை யில் பங்களிப்புச் செய்யாமல் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் தோல்வியைச் சந்திக்கிறது. மற்றும் சில பிள்ளைகள் பாடம் சம்பந்தமாக தேர்வு செய்யும் போது அப்பாடசாலையில் கற்பிக்கப்படாத பாடங்களை எடுக்க முற்படுவதும் சிக்கல்களை தோற்றுவிப்பதாகவே உள்ளன.\nஅடுத்தாக எதிர்காலம், தொழில், வாழ் க்கை சம்பந்தமான பிரச்சினையும் இன்று இப்பருவத்தினரிடையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஏனெனில் இப் பரீட் சைகள் ஒருவரின் எதிர்காலத்தினை நிர்ண யிப்பதாக அமைகிறது. இன்று க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெற்ற மாணவன் ஓர் துறையினைத் தெரிவு செய்கையில் அதனோடு அவனது தொழிலுக்கும் அடித்தளம் இடுகின்றான். அதாவது தான் ஒரு வைத்தியனாக வரவேண்டும் என நினைக்கும் ஒருவன் விஞ்ஞான பிரிவினைக் கற்க முற்பட வேண்டும். தான் ஒரு பொறியியலாளனாக வரவேண்டும் என நினைக்கும் ஒருவன் கணிதத் துறையினை மேற்கொள்ள வேண் டும். தான் ஒரு கணக்காளராக முகாமையாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டவன் வர்த்தகப் பிரிவினை தெரிவு செய்ய வேண்டும். எனவே தங்களின் எண்ணப்படி கற்க வேண்டும் என்றால் அப்பாட நெறியினை கருத்தாழமுடன் கற்க வேண்டும். ஆனால் இன்று தம் தொழிலைக் கூடத் தீர்மானிக்க திறமையற்றவர்களாக இன்றைய இப்பருவத்தினர் தடுமாறுகின்றனர்.\nஇக்காலப் பகுதியில் புது அனுபவங்க ளைப் பரீட்சித்துப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடனும் துடிப்புடனும் இளையவர்கள் செயல்படுவர். ஆனால், இதில் ஒரு சிலரே போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற னர். வேறு சிலர் தூண்டுதல்கள் காரணமாக வும் இதைப் பாவிக்க முற்படுகின்றனர். வேறு சிலர் தமது நண்பர்களின் அழுத்தம், வற்புறுத்தல், உளத்தாக்கம், நெருக்கடிகள் தாழ்வுச் சிக்கல் போன்றவற்றால் இப்பழக்கத்திற்கு உந்தப்படுகின்றனர்.\nஇளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி மீள முடியாதவர்களாகத் தத்தளிக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் இப்போதைப் பொருள் பாவனை கூடுதலாக நகரப் பாடசாலைகளிலும் நகர்ப்புற த்தை அண்டிய பாடசாலைகளிலும் பரவலாக காணப்படுகிறன. இதற்கு முக்கிய கார ணம் சினிமாவின் பங்களிப்பு. இதனால் அச் சினிமாவினை பார்க்கின்ற பருவ வயதினர் அதன்படி நடக்க முனைகின்றமையும் ஓர் காரணமாகக் கொள்ளலாம்.\nஇன்று சமூகத்தில் குடிகாரன் எனும் கௌரவப் பட்டம் பெற்றுள்ள ஒருவனைக் கேட்டுப் பார்த்தால் அவனது அனுபவத் தைச் சொல்லுவான். ஒருவன் தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த குடிகாரனாக வரவேண் டும் எனும் எண்ணத்தில் தமது மது போதை பாவனையினைத் தொடங்கவில்லை. அவன் அன்று நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சிக்காகவும் உல்லாசத்திற்காகவும் பாவிக்க முற்பட்டவன். இன்று மதுவின் போதை க்கு அடிமையாகி குடிகாரனாய் சமூகத்தின் முன் காட்சிப்படுத்தப்படுகிறான். ஆகவே நாளைய குடிகாரப் பட்டம் பெறுபவர்கள் இன்றைய நிலையில் இப்போதைப் பொருள் பாவிப்பவர்களாகவே இருப்பார்கள்.\nஇளம் பருவத்தினருக்கு மன உளைச்சல்களைக் கூட ஏற்படுத்துவனவாக இவை ���ாணப்படுகின்றன. அதாவது பிள்ளை தன க்குப் பிடித்த ஒரு பொருளினை அப்பெற் றோரிடம் கேட்கும் போது பெற்றோர் அதை தட்டிக் கழிக்கின்றனர். ஒரு சில பெற் றோர்கள் ஏசுகின்றனர். இன்னும் சிலர் தண்டனை வழங்க முற்படுகின்றனர். இந் நடவடிக்கையானது பிள்ளையின் முழு ஆளு மையினையும் சிதைக்கும் நடவடிக்கையாய் அமைந்து விடுகிறது. பாடசாலை மட்டத் தில் இப்பிள்ளையினுடைய உணர்வுகளை வெளிக்காட்டும் போது அப்பிள்ளை மற்றவர்களுக்கு ஒரு குற்றவாளியாகவும் காட்சிப்படுத்தப்படும் சூழல் உருவாகிறது. நெறி பிறழ்வான பிள்ளையாகவும் சொல் கேளாத பிள்ளையாகவும் வன்முறை கொண்ட பிள்ளையாகவும் மாற்றமடைய உந்து சக்தி இதன்மூலம் அளிக்கப்படுகிறது.\nஇவ்வாறாக இன்று பாடசாலை மட்டத் தில் இளம் பருவ வயதினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இப்பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. எதிர்காலத்தில் நல்ல மனநிலையினையும் அறிவினையும் உடைய மாணவர்களை உருவாக்கும் பணி ஆசிரியர்களிட த்திலேயே உள்ளது. இவைகளிலிருந்து விடு பட சமுதாயமும் சூழலும் இம் மாணவர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும். மேலும், பாடசாலை மட்டத்தில் வழிகாட்ட லும் ஆலோசனைகளும் இன்றியமையாத தொன்றாகும்.\nஇலங்கை பாடசாலை கல்வி வரலாற்றில் 1940ஆம் ஆண்டு வழிகாட்டல் ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு ஒவ்வொரு பாடசாலைகளிலும் திரள் பதிவு கள் பேணும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டது. இதன் பின் 1960ஆம் ஆண்டு பல கல் வியியலாளர்கள் பாடசாலை மட்டத்தில் இவ் ஆலோசனை வழிகாட்டலின் அவசி யம் பற்றி பல கருத்துக்களை முன் வைத்த னர். ஆனால் காலாவதியாகியுள்ளன. 1981 ஆம் ஆண்டு வெளி வந்த கல்வி வெள் ளை அறிக்கையில் 34ஆம் உறுப்புரை முதல் 50 வரையிலான உறுப்புரைகளில் வழி காட்டலின் முக்கியத்துவம் வலியு றுத்தப்பட்டு 1982 இல் ரியாவுன் மித்துரோ எனும் ஆலோசனை சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் மலையகத்தில் மிகவும் குன்றிய நிலை காணப்படுகிறது. ஆலோசனை வழிகாட்டல் முறையாக நடை பெறாமையினால் இளம் பருவ மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். எதிர்கால வாழ்வினை பாலை வனமாக்கி வருகின்றனர். பிரதேச கோட்டக் கல்வி மாவட்ட கல்விப் பணிப்பாளர்களும் பாட சாலை அதிபர்களும் முன் நின்று செயற் பட்டு வருகின்றனர். எம் சந்ததியினரை நற் பிரஜைகளாக்க முன் வருவது அவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/111/pazhaiyarai-darmapurisvarar-temple", "date_download": "2020-05-25T02:08:54Z", "digest": "sha1:CEQBJVZ5LDEM6VS377SIF7GAZNVSIMGI", "length": 12897, "nlines": 209, "source_domain": "www.shaivam.org", "title": "பழையாறைவடதளி திருக்கோயில் தலவரலாறு - The Sthala puranam of Pazhaiyaraivadatali temple", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்) .\nதர்மபுரீஸ்வரர் (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவன்), சோமேசர் (இவர் பழையாறை இறைவன்) .\nவிமலநாயகி (இவர் வடதளி - மாடக் கோயில் இறைவியார்), சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்).\nசோம தீர்த்தம். விசுவ தீர்த்தம்\nஅப்பர், கருடன், ஆதிசேஷன் முதலியோர்.\nஇவ்வூரின் தெற்கிலும் வடக்கிலும் முடிகொண்டான் ஆறும், திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது; அதன் வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.\nதேவாரப் பாடல்கள்\t\t: அப்பர் - தலையெ லாம்பறிக் குஞ்சமண்.\nதல மரம் : நெல்லி\nசோழமன்னர்களின் தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.\nபல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள் சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர் ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம் \"சோழமாளிகை\" என்னும் தனி ஊர���க உள்ளது.\nதேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும் சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.\nஇவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர் என்றும், 8-ஆம் நூற்றாண்டில் - நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் - முடிகொண்ட சோழபுரம் என்றும், 12-ஆம் நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.\nபழையாறை நான்கு சிறு பிரிவுகளாகும் - 1. வடதளி:- (தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான் உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன அந்நான்காகும்.\nசம்பந்தப்பெருமான் \"அப்பரே\" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல் பெற்றத் திருத்தலம்.\nசமணர்களால் மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான் வீற்றிருக்கும் (வடதளி) தலம்.\nமங்கையர்க்கரசி நாயனார் அவதரித்த திருத்தலம்.\nமங்கையர்க்கரசி நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி உள்ளது.\nஅவதாரத் தலம்\t: பழையாறி (கீழப் பழையாறை).\nவழிபாடு\t\t: குரு வழிபாடு.\nமுத்தித் தலம் \t: மதுரை\nகுருபூசை நாள் \t: சித்திரை - ரோகிணி.\nமங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச் சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர் பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில் சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக் குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)\nஅமர்நீதி நாயனார் அவதரித்த திருப்பதி.\nஅவதாரத் தலம்\t: பழையாறி (கீழப் பழையாறை).\nவழிபாடு\t\t: சங்கம வழிபாடு.\nமுத்தித் தலம் \t: நல்லூர்.\nகுருபூசை நாள் \t: ஆனி - பூரம்.\nஇங்குள்ள (சோம தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று நம்பப்படுகிறது.\nஇராசராச சோழனால் திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம் என்றழைக்கப்படுகிறது.\nகுந்தவைப் பிராட்டி இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.\nஇத்தலத்தைச் சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே நாளில் தக்ஷுணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில் சொல்லப்படுகிறது.\nஅமைவிடம் அ/மி. சோமேசுவரர் திருக்கோயில், பழையாறை வடதளி, பட்டீசுவரம் (அஞ்சல்), கும்பகோணம் (வட்டம்) - 612 703. தொலைபேசி : +91-99948 47404 / +91-93444 36299 / 0435-3919971. மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/hindu-hub/temples/place/56/vadakurangaduturai-dhayaniteeswarar-temple", "date_download": "2020-05-25T02:06:40Z", "digest": "sha1:MNL23ARMGAATMAY7T3LNDBVOL3ZDYLIP", "length": 7747, "nlines": 185, "source_domain": "www.shaivam.org", "title": "வடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில் தலவரலாறு - Vadakurangaduturai Temple sthala puranam", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nதயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.\nவடகுரங்காடுதுறை (ஆடுதுறைபெருமாள்கோயில்) கோயில் தலவரலாறு\nதயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர், சிட்டிலிங்கநாதர்.\nமக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.\nகர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும், சிட்டுக்குருவி வழிபட்டதால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் வழங்கப்படுகிறார்.\nதேவாரப் பாடல்கள்\t\t: சம்பந்தர் - கோங்கமே குரவமே.\nதல மரம் : தென்னை\nஇத்தலத்தில் நடராசப் பெருமான் சிவகாமியுடன் மூலவராகக் காட்சியளிக்கின்றார்.\nஇத்தலத்து தல வரலாறான (கர்ப்பிணி) செட்டிப் பெண்ணின் உருவம் உள்ளது.\nஅமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணம் - திருவையாறு, சாலையில் சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் - ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம் இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள் கோயில் என்னும் வைணவத் தலம் இருப்பதாலும் இத்தலம் 'அந்த' ஆடுதுறையினின்றும் வேறுபட்டறிய \"ஆடுதுறை பெருமாள் கோயில்\" என்று வழங்குகிறது. குரங்காடுதுறை என்று கேட்டால் யாருக்கும் தெரிவதில்லை.) இத்தலம் குடந்தையிலிருந்து 20 கி. மீ. தொலைவிலும், திரவையாற்றிலிருந்து 5 கி. மீ. தொலைவிலும் உள்ளது. தொடர்பு : 04374 - 240491, 244191.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/12/01133522/1016872/2-year-kid-died-due-to-fever.vpf", "date_download": "2020-05-25T01:28:09Z", "digest": "sha1:JE225I3MOYVNMNJTZ47UYV3WTVZNEE3K", "length": 5370, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "காய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு : மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாய்ச்சலுக்கு 2 வயது சிறுவன் உயிரிழப்பு : மருத்துவர்கள் இல்லாததால் கிராம மக்கள் போராட்டம்\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்த சின்னவர், என்பவரின் 2 வயது மகன் பழனிவேலுக்கு,நேற்று மாலை காய்ச்சல் அதிகமானதால் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொடும்பட்டியைச் சேர்ந்த சின்னவர், என்பவரின் 2 வயது மகன் பழனிவேலுக்கு,நேற்று மாலை காய்ச்சல் அதிகமானதால் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள மற்றும் கிராம மக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஈடுபட்டனர். மருத்துவர் இல்லாமல் சிறுவன் உயிரிழந்தற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/20980", "date_download": "2020-05-25T03:16:16Z", "digest": "sha1:TYCLITRICVTQM543WMFUOCJIBIYCFOQC", "length": 14389, "nlines": 333, "source_domain": "www.arusuvai.com", "title": "சோயா வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nசோயா உருண்டைகள் - அரை கப்\nகுடைமிளகாய் - அரை கப் (சிறியதாக நறுக்கியது)\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nஅஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)\nசோயா உருண்டைகளை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nதண்ணீரை மாற்றி வேறு தண்ணீர் ஊற்றி உருண்டைகளை பிழிந்து எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். குடைமிளகாயையும் சிறிதாக நறுக்கவும்.\nநறுக்கி வைத்துள்ள சோயா உருண்டைகளில் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள், அஜினோமோட்டோ சேர்த்து பிசறி 10 நிமிடங்கள் ஊற விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து ஊறிய சோயாவை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்கவும்.\nஅதனுடன் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து அதில் இருக்கும் தண்ணீர் வற்றும் வரை வறுக்கவும்.\nசோயா குடைமிளகாய் வறுவல் சுவைக்க தயார்.\nசூப்பர். வறுவல் பார்க்கவே சாப்பிட தூண்டுது. வாழ்த்துக்கள்.செஞ்சுபார்த்திட வேண்டியதுதா. இதில் அஜினமோட்டோ சேர்க்காமல் செய்ய முடியுமா\nசூப்பரான குறிப்பு, சூப்பரான கலர்... பார்க்கவே அழகா இருக்குன்னு வறுவல். கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நல்ல குறிப்பு... வாழ்த்துக்கள் ஆனந்தி :)\nநன்றி நசீம் அஜினோமோட்டோ சேர்க்காமல் செய்யலாம்.அதற்க்கு பதில் கசூரிமேதியை சேர்த்தால் வேறுசுவையுடன் இருக்கும்.\nநன்றி வனிதா கருத்து தெரிவித்ததற்கு\nஎனக்கு சோயானா ரொம்ப பிடிக்கும்.. கண்டிப்பா ஒரு முறை செய்து பார்க்கிறேன் .வித்தியாசமான குறிப்பு. :)வாழ்த்துக்கள்\nகுடை மிளகாயோடு சேர்ந்தால் தனி வாசத்துடன் கூடிய தனி சுவை தான் இல்லையா\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநன்றி ரம்யா,நன்றி ஆமினா ஒரு முறை செய்து பாருங்கள்.\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2020-05-25T02:03:39Z", "digest": "sha1:QY6DJSIJBUN2Q7YSBCDHFQW2E3RDEXRW", "length": 7723, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட் | Chennai Today News", "raw_content": "\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nஉலகம் / சிறப்புப் பகுதி / தொழில்நுட்பம் / நிகழ்வுகள்\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஇன்று முதல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் விமான சேவை இல்லை:\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nசமீபத்தில் வெளியான நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இதுவரை ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தில் இயங்கி வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்கு தளத்திற்குஅப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள்\n2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 845 64-பிட் 10 என்.எம். பிராசஸர்\n12 எம்.பி. (2 x RBG, 3 x மோனோ) ஐந்து பிரைமரி கேமராக்கள்\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி\n3320எம்ஏஎச் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nமாஸ்டர் விஜய்யின் ஆட்டம் ஆரம்பம்: டுவிட்டரில் பரபரப்பு\n‘தளபதி’ விஜய்யின் குரலில் வெறித்தனமான பாடல் இதோ:\nசெப்டம்பர் முழுவதும் பிகில் அப்டேட்: தயாரிப்பாளர் உறுதி\nசாம்சங் செயலியால் ஏமாந்த சுமார் ஒரு கோடி பயனாளிகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஇன்று முதல் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் விமான சேவை இல்லை:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/big-banner-issue-h-raja-function-pxwv6o", "date_download": "2020-05-25T02:00:58Z", "digest": "sha1:52BTB3PAHYOP5UK2CLPAIHWITIRESPMG", "length": 11674, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஹெச்.ர��ஜா... பாஜகவின் பிரம்மாண்ட பேனரால் பரபரப்பு..!", "raw_content": "\nநீதிமன்ற உத்தரவை மதிக்காத ஹெச்.ராஜா... பாஜகவின் பிரம்மாண்ட பேனரால் பரபரப்பு..\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். கோட்டகம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தை முன்னிட்டு, வழிநெடுகிலும் ஏராளமான பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அனுமதி பெறாமலேயே பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநீதிமன்ற உத்தரவை மீறி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்ற கூட்டத்தில் அனுமதியின்றி வழிநெடுகிலும் பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பள்ளிக்கரணை அருகே அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரான மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஜெயகோபால். இவரது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ‘பேனர்’ காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது விழுந்தது. அப்போது பின்னால் வந்த லாரி மோதியதில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் என்று பலரும் பேனர் தங்களுக்கு பேனர் வைப்பது குறித்து அதனை தவிர்க்கவும் அறிவுறுத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து சாலையோரம் உள்ள பேனர்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். கோட்டகம் பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தை முன்னிட்டு, வழிநெடுகிலும் ஏராளமான பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அனுமதி பெறாமலேயே பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஏற்கனவே, விநாயகர் ஊர்வலத்தை தடுத்த போலீசாரை எதிர்த்து ஹெச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக விமர்சித்த அவர் உயர்நீதிமன்றத்தையும�� அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் சர்ச்சையான வார்த்தை..வாண்டடாக வண்டியில் ஏறும் திமுகவினர்..அல்வா துண்டாக விமர்சிக்கும் அதிமுக-பாஜக\nதிராவிட கட்சிகளிலிருந்து பாஜகவுக்கு தாவும் பெரும்புள்ளிகள்... வி.பி.துரைசாமியால் பலம் பெறுமா பாஜக..\nஉலக சுகாதாரக் குழு நிர்வாகத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.\nஎன் உழைப்பை திருடி விட்டார்கள்... அடுத்தும் திமுக ஆட்சி அமையாது... வி.பி.துரைசாமி சாபம்..\nஆபரேஷன் சக்சஸ்... திமுக மாவட்டச்செயலாளர்கள் 6 பேருக்கு வலை... அடுத்தடுத்து ஸ்கெட்ச் போடும் பாஜக..\nதிமுகவில் அதிருப்தியாளர்களை அலேக்காக தூக்க பாஜக ஸ்கெட்ச்.. முதல் இழுப்பில் சிக்கிய வி.பி.துரைசாமி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/gautham-menon-karthik-dial-seitha-enn-short-film-released-on-ondraga-enterteainment-44810", "date_download": "2020-05-25T02:00:46Z", "digest": "sha1:AHUZGZUSHCUFUTUKPXBFQI6FX2NRSX6P", "length": 6967, "nlines": 43, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Simbu,Trisha,Gautham menon): கார்த்திக் டயல் செய்த எண் வெறும் குறும்படம் தான், விண்ணைத்தாண்டி வருவாயா 2 விரைவில் - உறுதி செய்த சிம்பு | Gautham menon Karthik Dial seitha Enn short film released on Ondraga Enterteainment", "raw_content": "\nவிண்ணைத்தாண்டி வருவாயா 2 விரைவில் - உறுதி செய்த சிம்பு\nகார்த்திக், ஜெஸ்ஸி இரண்டு கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.\nஇயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு த்ரிஷாவை வைத்து இயக்கி வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகி வெற்றிபெற்ற படமாக அமைந்தது. மீண்டும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எப்போது எடுப்பார் என்று கௌதம் மேனனின் ரசிகர்கள் அவரை பலமுறை நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் பாகம் 2 எடுப்பேன் என்று சொல்லிக் கொண்டு இருந்த இயக்குநர் கௌதம் மேனன் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தபடியே சிம்புவையும் த்ரிஷாவையும் வைத்து கார்த்திக் டயல் செய்த எண் என்ற அழகிய குறும்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதாபாத்திரங்களான கார்த்திக், ஜெஸ்ஸி இரண்டு கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாக 12 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக இந்த படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.\nகார்த்திக் டயல் செய்த எண் குறும்படம்\nவீட்டிலிருந்தபடியே ஐபோனில் படமாக்கப்பட்டுள்ள இந்த குறும்படம் ஒன்றாகா என்டர்டைன்மென்ட் யூட்யூப் தளத்தில் வெளியாகி இருக்கிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த குறும்படத்திற்கு மத்தியில் சிம்பு தரப்பில் ஒரு புதிய தகவலும் வந்துள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு மாநாடு படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்த பிறகு நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் படமாக தொடங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமாநாடு படம் விரைவில் தொடங்கும் - தயாரிப்பாளர் அதிரடி\nசிம்பு , கௌதம் கார்த்திக் இணையும் புதிய படம்\nகைவிடப்பட்ட சிம்புவின் ‘மாநாடு’ - காரணம் இதுதான்\nமாநாடை கையில் எடுத்து களத்தில் இறங்கிய சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/vathai-unthan/", "date_download": "2020-05-25T01:37:07Z", "digest": "sha1:LQRED6KOYKWXBHCZ3VMFJTPGTWM5B62U", "length": 4700, "nlines": 153, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Vathai Unthan Koodarathai Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans - ஜே. பெர்க்மான்ஸ்", "raw_content": "\nவாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே\nபொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே\n1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்\nஅடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்\n2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்\nஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு\n3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது\nஅசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்\n4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்\nஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்\n5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு\nவரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்\n6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே\nதொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்\n7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA/", "date_download": "2020-05-25T01:47:59Z", "digest": "sha1:7OWW65TCZB5YCL6E6IFBFZJGMDUK4VQA", "length": 10144, "nlines": 136, "source_domain": "tamilmalar.com.my", "title": "மனிதவள அமைச்சு மௌனம் காப்பது ஏன்? - Tamil Malar Daily", "raw_content": "\nHome MALAYSIA KUALA LUMPUR மனிதவள அமைச்சு மௌனம் காப்பது ஏன்\nமனிதவள அமைச்சு மௌனம் காப்பது ஏன்\nநாட்டின் மூலப்பொருள் உற்பத்திக்கு தங்களை வழங்கிவரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அதிகாரம் மனிதவள அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது இதுவரை மனிதவள அமைச்சர், தேசிய முத்தரப்பு ஆலோசனை மன்றத்தைக்கூட்டி தற்போது கொரோனா நச்சுத்தொற்றினால் வேலையின்றி நசிந்துபோன தொழிலாளர்களின் சம்பளத்தைப்பற்றி பேசாமல் இருப்பதும், இது குறித்து வீட்டை விட்டு வெளியே வராத தொழிலாளர்களுக்கு முதலாளிமார்கள் சம்பளம் வழங்க வேண்டும் என்று ஊடகங்களில் செய்தியாகப் பேசிவருவதும் பிரச்சினைக்கு தீர்வாகாது என்று சிவநேசன் சுட்டிக்காட்டினார்.\nதொழிற் சங்கம், முதலாளிமார் சங்கம் மற்றும் அரசு என்று இந்த முத்தரப்பு இணைந்து புரிந்துணர்வுடன் சம்பளத்தைப்பற்றி பேசி இணக்கம் கண்டிருக்க வேண்டும்.\nசம்பளம் கொடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறுகிறது. இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலில் எங்களால் கொடுக்க இயலாது என்று முதலாளிமார் சங்கம் எதிர்கொள்கிறது என்றார் பேரா மாநில ஜசெக உதவித் தலைவருமான சிவநேசன்.\nசிறு தொழில் செய்பவர்கள் மிகவும் சிரமத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். குத்தகையாளரிடம் பணி புரியும் தொழிலாளர்களும் துன்பத்தை சுமக்கின்றனர். தங்கு விடுதி உரிமையாளர்கள் பயனீட்டாளர்களின்றி தவிக்கின்றனர்.\nஇப்பிரச்சினைக்கெல்லாம், அரசு என்னதான் முடிவு வைத்துள்ளது என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்ற தகவல் எதுவும் இல்லை.\nமுத்தரப்பும் ஒன்று கூடி பேசினால் சிக்கல்களை விரட்ட முடியும் என்று சிவநேசன் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nPrevious articleஐஜேஎன் நோயாளிகளுக்கான மருந்துகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்\nNext article24 லட்சம் மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும்\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/tag/vikram-prabhu/page/2/", "date_download": "2020-05-25T01:54:14Z", "digest": "sha1:F6SEHW5ZXYXJTUWDCW3ZDGXXFCHBDVZT", "length": 4702, "nlines": 112, "source_domain": "tamilveedhi.com", "title": "Vikram Prabhu Archives - Page 2 of 3 - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\n’துப்பாகி முனை 25ஆம் நாள்’; வெற்றி விழாவை எளிமையாக கொண்டாடிய படக்குழு\nசம்பள பாக்கி.. ரெட் கார்ட்… மறுப்பு தெரிவிக்கும் ‘96’ பட தயாரிப்பாளர்\n‘யு’ சான்றிதழ் பெற்ற துப்பாக்கி முனை\n’துப்பாக்கி முனை’யில் 45 வயது கேரக்டரின் விக்ரம்பிரபு\nஅர்ஜுனோடு ஆக்‌ஷனுக்கு தயாராகும் ‘விக்ரம் பிரபு’\n60 வயது மாநிறம் – விமர்சனம் 3.25/5\nஆகஸ்ட் 31க்கு தயாரான “60 வயது மாநிறம்”\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/katre-8/", "date_download": "2020-05-25T00:47:49Z", "digest": "sha1:BHNVXBB4UHL3RYFNAL7FNT4POCDS2U4P", "length": 28247, "nlines": 182, "source_domain": "www.smtamilnovels.com", "title": "KATRE-8 | SMTamilNovels", "raw_content": "\nதேன்மதி சிந்தனை வயப்பட்டவளாக அமர்ந்திருக்க அவளருகில் வந்த அந்த வயதான பாட்டி\n“என்ன கண்ணு எதையோ யோசித்துட்டு இருக்க போல இருக்கே\nஅவரைப் பார்த்து சிறிது புன்னகைத்தவள்\n“வாழ்க்கையே யோசனையாக தான் இருக்கு பாட்டி என்ன நடக்குதுனு புரியாமல் ஒரு வாழ்க்கை” என்று கூற அவளருகில் அமர்ந்து கொண்டவர் அவளது தலையை வருடிக் கொடுத்தார்.\n“நீ ஏன் கண்ணு அப்படி யோசிக்குற இதுலயும் ஏதாவது ஒரு நல்லது உனக்கு கிடைக்கலாம் இல்லையா இதுலயும் ஏதாவது ஒரு நல்லது உனக்கு கிடைக்கலாம் இல்லையா\n போங்க பாட்டி இத்தனை நாளாக பாசமாக இருந்தவங்க கூட இப்போ என்னை கண்டுக்காம விட்டுட்டாங்க இதுல நல்லது வேற நடக்கணுமா நடக்குற விஷயம் எல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு வாழ்க்கை தேவையானு தோணுது”\n“அப்படி பேசாத கண்ணு இப்படி நீ கவலைப்படுறதுக்காகவா உன்னை அந்த கடவுள் என் கண்ணில் காமிச்சாரு அது மட்டும் இல்லாமல் யாரும் உன்னை கண்டுக்காமலாம் விட மாட்டங்கமா என் வீட்டுக்காரர் அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார் என்ன நடந்தாலும் அது நம்ம நல்லதுக்கு தான் நடக்கும் அதனால நடந்த விஷயத்தை யோசித்து வரப்போகும் நல்லதை தொலைச்சுடக் கூடாது அதே தான் நான் உனக்கும் சொல்லுறேன் உன்னை கடந்து போன விடயத்தை யோசித்து பின்னால் வர்ற உன் வாழ்க்கையை அழிச்சுக்காதே கண்ணு”\n“பாட்டி என் மனசார ஒரு விஷயம் சொல்லவா நீங்க யாரு எந்த ஒரு விஷயமும் எனக்கு தெரியாது ஆனா நீங்க எனக்காக எவ்வளவு தூரம் கவனமெடுத்துக்குறீங்க உண்மையாகவே எனக்கு இங்க உள்ளவங்க எல்லாம் பேசிட்டு இருக்குற மாதிரி பழைய விடயம் எல்லாம் மறந்து போய் இருக்குறதாகவே இருந்தாலும் உங்களை மட்டும் என் வாழ்க்கையில் நான் மறக்கவே கூடாது பாட்டி” கண் கலங்கியவாறு கூறிய தேன்மதியை தன் தோளோடு அவர் அணைத்துக் கொண்டார்.\n“நீ எதை பற்றியும் கவலைப்படாமல் இரு கண்ணு உனக்கு எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்க நான் இருக்கேன்” என்றவரைப் பார்த்து புன்னகத்தவள் மீண்டும் அவர் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.\nவெளியே செல்வதற்காக தயாராக��� வந்த கவிகிருஷ்ணா தேன்மதியினதும், அந்த பாட்டியினதும் உரையாடலைக் கேட்டு ஒரு நொடி வியந்து போனான்.\nயாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்காக அந்த பாட்டி இவ்வளவு காலமாக உதவி செய்து கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருந்தவன் அவன்.\nஆரம்பத்தில் அவன் கூட இத்தனை தூரம் இந்த பாட்டி எதற்காக இந்த பெண்ணிற்காக இவ்வளவு கவலைப் பட வேண்டும் என்று கூட அவன் யோசித்தது உண்டு.\nஆனால் இன்று அந்த பாட்டியின் பேச்சு அவன் மனதை ஏதோ செய்தது.\nஅந்த நொடி அவன் தன் மனதிற்குள் ஒரு முடிவெடுத்து கொண்டான்.\nஎன்ன நடந்தாலும் சரி எப்பாடு பட்டாவது தேன்மதியை குணப்படுத்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டவன் அவர்கள் இருவரும் கவனிக்கா வண்ணம் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றான்.\nபோலீஸ் ஸ்டேஷனிற்கு சென்ற விருத்தாசலம் தேன்மதியைப் பற்றி தகவல்கள் ஏதாவது கிடைத்ததா என்று விசாரிக்க அவர்களது நல்ல நேரம் தேன்மதியைப் பற்றி அவளது குடும்பத்தினர் அளித்திருந்த கம்ப்ளயிண்ட் அவருக்கு கிடைத்தது.\nதொடர்பு கொள்வதற்காக அவர்கள் கொடுத்திருந்த எண்ணை பெற்றுக் கொண்டவர் உடனே இந்த செய்தியை கவிகிருஷ்ணாவிடம் தெரிவித்தார்.\nகாரில் சென்று கொண்டிருந்த கவிகிருஷ்ணாவோ விருத்தாசலத்திடம் இருந்து வந்த அந்த செய்தியை கேட்டு சட்டென்று ஓட்டிக்கொண்டிருந்த தன் காரை நிறுத்தினான்.\n“என்ன டாக்டர் சொல்லுறீங்க நிஜமாகவா” அவர் சொன்ன செய்தியை இன்னும் அவனால் முழுமையாக உள்ளெடுத்துக் கொள்ள முடியவில்லை.\n“ஆமா கிருஷ்ணா இத்தனை நாளாக போலீஸும் தேன்மதிங்குற பெயரை வைத்து தான் அவங்களைத் தேடிட்டு இருந்துருக்காங்க தேன்மதி மயக்கத்தில் இருந்ததால் தான் நம்மளாலும் எதுவும் செய்ய முடியாது போயிட்டு இப்போ எல்லாம் சரி ஆகிடுச்சு அவங்க வீட்டுக்கு தகவல் கொடுத்தா கண்டிப்பாக அவங்க தேன்மதியோட கவியைக் கூட்டிட்டு வந்துடுவாங்க நமக்கும் அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க வசதியாக இருக்கும்” என்று விருத்தாசலம் கூறவும் மறுமுனையில் கவிகிருஷ்ணா அமைதியாக இருந்தான்.\nஅவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே குழப்பமாக தன் போனை பார்த்தவர்\n“ஆஹ் இருக்கேன் ஸார் அப்போ எவ்வளவு சீக்கிரமாக அவங்க வீட்டு ஆளுங்களை வர வைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வர வைங்க” என்று விட்டு அவரது பதிலைக் கேட்காமலேயே கவி��ிருஷ்ணா போனை வைத்து விட விருத்தாசலம் தன் போனை பார்த்து புன்னகத்து கொண்டார்.\n“எந்த ஒரு எண்ணமும் இல்லைனு சொன்ன கிருஷ்ணாவா இது” மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டவர் தேன்மதியின் வீட்டு எண்ணிற்கு அழைப்பை மேற்கொண்டார்.\nமறுமுனையில் அழைப்பு எடுக்கப்படாமல் போகவே யோசனை கொண்டவர் மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த வேறு ஒரு எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டார்.\nஇந்த முறை அவரது பொறுமையை சோதிக்காமல் அழைப்பு எடுக்கப்பட்டது.\n“சுரேந்திரன் இல்லைங்கலே அவர் லண்டனில் இருக்கார் நீங்க யாரு” மறுமுனையில் கேட்ட கேள்வியில்\n” என்று சிறிது நேரம் யோசித்தவர்\n அவங்க பற்றி எதாவது தகவல் கிடைத்ததா நீங்க எங்க இருக்கீங்க ஸார் நீங்க எங்க இருக்கீங்க ஸார் தேன்மதி கிடைத்துட்டாங்களா தேன்மதி இப்போ எப்படி ஸார் இருக்காங்க” ஒரே மூச்சில் எதிரில் இருந்தவர் கேள்வி கேட்ட வண்ணம் இருக்க விருத்தாசலம் தலையில் கை வைத்து நின்றார்.\n“ஹலோ ஸார் லைன்ல இருக்கீங்களா” மறுமுனையில் இருந்த நபர் கேள்வியாக கேட்கவும்\nபோனை ஒரு தரம் காதில் இருந்து எடுத்து பார்த்தவர்\n“எதிரில் இருக்குறவர் சொல்ல வர்றதை கொஞ்சம் முழுமையாக சொல்ல விடுங்க ஸார்” எனவும்\n“ஸாரி ஸார் சுரேந்திரன் என் பிரண்ட் தான் இரண்டு மாசமாக அவர் பொண்ணைத் தேடி கஷ்டப்பட்டு திரிந்ததைப் பார்த்தவன் நான் அது தான் ஒரு ஆர்வத்தில் இப்படி பண்ணிட்டேன்” என்றார்.\n“சரி ஸார் பரவாயில்லை ஐ கேன் அன்ட்டர்ஸ்டண்ட் தேன்மதி இப்போ ஊட்டி லோட்டஸ் ஹாஸ்பிடலில் தான் இருக்காங்க எவ்வளவு சீக்கிரமாக அவங்க குடும்பத்தினரை வர சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக அவங்களை வர சொல்லுங்க ஏதாவது மேலதிக தகவல் வேண்டும்னா இந்த நம்பரை தொடர்பு கொள்ள சொல்லுங்க”\n“கண்டிப்பாக சொல்லுறேன் ஸார் ரொம்ப நன்றி” என்று விட்டு போனை வைத்த அந்த நபர் உடனடியாக லண்டனில் இருந்த சுரேந்திரனிற்கு அழைப்பை மேற்கொண்டார்.\nமறுமுனையில் சம்யுக்தா தான் அந்த அழைப்பை எடுத்து பேசினார்.\nதேன்மதி பற்றிய தகவல் தெரிந்ததும் உச்சகட்ட ஆனந்தம் கொண்டவர் பேச வார்த்தைகள் இன்றி சுரேந்திரன் மேல் சாய்ந்து கதறி அழுதார்.\nசம்யுக்தாவின் இந்த திடீர் அழுகையை பார்த்து பதட்டம் கொண்ட சுரேந்திரன் மனமோ\n’ என அச்சம் கொண்டது.\nதன் பயத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் சம்யுக்தாவை தன்னை விட்டு பிரித்து நிறுத்தியவர்\nஅழுது கொண்டே அவர் கை பற்றி பூஜையறை நோக்கி இழுத்து சென்றவர் அதன் வாயிலில் மாட்டப்பட்டிருந்த தேன்மதியின் புகைப்படத்தை காட்ட சுரேந்திரனின் இதயம் தாறுமாறாக அடித்துக் கொண்டது.\n” எவ்வளவு முயன்றும் அவரது குரல் நடுக்கத்துடனே வெளி வந்தது.\n“நம்ம…மதி…நம்ம பொண்ணு கிடைச்சுட்டாங்க” அழுகையினூடே புன்னகையோடு கூறிய சம்யுக்தாவின் வார்த்தைகள் சுரேந்திரனை மெய் சிலிர்க்க வைத்தது.\n” சம்யுக்தா கூறிய செய்தி பொய்யாகி விடக்கூடாதே என்று ஆர்வத்தோடு கேட்ட சுரேந்திரனை பார்த்து தன் கண்களை துடைத்து கொண்டவர் தன் கையில் இருந்த போனை சுரேந்திரனிடம் கொடுத்தார்.\nதிரையில் ஒளிர்ந்த மாணிக்கம் என்ற பெயரை பார்த்ததும் உடனே போனை தன் காதில் வைத்தவர்\nசுரேந்திரனால் மாணிக்கம் என்று அழைக்கப்பட்டவர் விருத்தாசலம் சொன்ன தகவல்கள் எல்லாவற்றையும் கூற சுரேந்திரனின் கண்கள் இரண்டும் தாரை தாரையாக கண்ணீரை வடித்தது.\nதன் கணவரின் கண்ணீரை துடைத்து விட்ட சம்யுக்தா அப்போது தான் வாயிலில் நின்று கொண்டிருந்த நரசிம்மன் மற்றும் ஜானகியை பார்த்தார்.\nசந்தோஷமாக அவர்கள் அருகில் வந்தவர்\n“ஜானகி நம்ம தேன்மதி கிடைச்சுட்டா நரசிம்மன் நம்ம தேன்மதி கிடைச்சுட்டா” என்று கூறவும்\nஆனந்த அதிர்ச்சியாக அவரைப் பார்த்தவர்கள்\n” என்று ஒரு சேர கேட்டனர்.\n“ஆமா ஜானகி இப்போ தான் மாணிக்கம் போன் பண்ணி சொன்னார் நம்ம வேண்டுதல் வீண் போகல” பல நாட்கள் கழித்து தன் அண்ணியின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து ஜானகியின் முகத்திலும் சிறு புன்னகை வந்து குடி கொண்டது.\n“இந்த நல்ல நேரத்தில் கடவுளுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆகணும் வா ஜானகி பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடலாம்” என்று விட்டு சம்யுக்தா முன்னால் செல்ல ஜானகியும் புன்னகையோடு அவரை பின் தொடர்ந்து சென்றார்.\nநரசிம்மன் தன் மனைவியின் மனநிலையை புரிந்து கொண்டு எதுவும் பேசாமல் சுரேந்திரன் அருகில் அமர்ந்து கொள்ள சுரேந்திரனோ எல்லையில்லா ஆனந்தத்தோடு நரசிம்மனை ஆரத்தழுவிக் கொண்டார்.\n“நரசிம்மா அடுத்த பிளைட்ல இந்தியாவிற்கு டிக்கெட் போடு நாம எல்லாரும் உடனே ஊட்டிக்கு போகணும்” உற்சாகமாக வந்த சுரேந்திரனின் குரலில் அவரைப் பார்��்து புன்னகத்தவர்\nசரியென்று விட்டு தன் போனை எடுத்துக் கொண்டு எழுந்து கொள்ள\n” என்றவாறே அவர் கை பிடித்தவர்\n” என்று கேட்க நரசிம்மன் எதுவும் பேசாமல் அமைதியாக தலை குனிந்து நின்றார்.\n“நான் உன் மனசை கஷ்டப்படுத்திட்டேனா” என்ற சுரேந்திரனின் கேள்வியில் அவசரமாக இல்லை என்று தலை அசைத்தவர்\n“தேன்மதி எனக்கும் ஒரு பொண்ணு மாதிரி தான் மாமா அவ கிடைத்ததா செய்தியை கேட்டதும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு ஆனா கவியும் அப்படி கிடைத்ததா ஒரு செய்தி வரக்கூடாதானு தான் என் மனசு கிடந்து அடிச்சுக்குது ஆனால் அது தான் ந..ட..க்காதே” கதறி அழுதவரை தன் தோளோடு அணைத்துக் கொண்டவர்\n“நரசிம்மா என்ன இது எல்லாம் நீ இப்படி அழுதால் ஜானகியை யாரு பார்ப்பாங்க நீ இப்படி அழுதால் ஜானகியை யாரு பார்ப்பாங்க\nதன் கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தவர்\n“கடவுள் நினைத்தது தான் மாமா நடக்கும் அது மாறாது இதுவும் அவனோட ஒரு சோதனை தான் நான் டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன் முதல்ல தேன்மதியை பார்க்க போகணும்” என்று விட்டு நகர்ந்து செல்ல கனத்த மனதோடு சுரேந்திரன் நரசிம்மனை பார்த்து கொண்டு நின்றார்.\nஅடுத்த நாள் இந்தியாவிற்கு செல்லும் பிளைட்டில் டிக்கெட் புக் செய்தவர்கள் அதற்கு அடுத்த நாள் ஊட்டி செல்லும் வகையில் ஏற்பாடுகளை செய்தனர்.\nவிருத்தாசலத்தை தொடர்பு கொண்ட சுரேந்திரன் இன்னும் இரண்டு நாட்களில் தாங்கள் எல்லோரும் ஊட்டி வரும் செய்தியை அறிவித்தவர் தன் மகளை காணப் போகும் அந்த நொடியை எதிர்பார்த்து காத்திருந்தார்.\nமறுபுறம் விருத்தாசலம் கவிகிருஷ்ணாவிடம் இந்த விடயத்தை பற்றி கூற அவன் மனமோ தேன்மதி இங்கிருந்து செல்லப் போகின்றாளா\nதன் மனப்போக்கை எண்ணி குழப்பம் கொண்டவன் முயன்று தன்னை தன் வேலைகளில் ஈடுபடுத்தி கொண்டான்.\nவேதவல்லியிடமும் கவிகிருஷ்ணா இதை பற்றி பகிர்ந்து கொள்ள தேன்மதியின் உறவினர்கள் வரும் அன்று தானும் ஹாஸ்பிடல் வரப்போவதாக வேதவல்லி அவனிடம் கூறினார்.\nஇரண்டு நாட்கள் இதமாக கடந்து சென்றது.\nகாலை நேரப் பரபரப்பு அடங்கி இருந்த நேரம் சுரேந்திரன் மற்றும் நரசிம்மன் தங்கள் மனைவியரோடு லோட்டஸ் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்தனர்.\nவிருத்தாசலம் ஹாஸ்பிடல் வாயிலில் காத்து நின்று அவர்கள் எல்லோரையும் அழைத்து கொண்டு தேன்மதி இருந்த இட���்தை நோக்கி சென்றார்.\nமறுபுறம் தேன்மதியின் அருகில் கவிகிருஷ்ணா அவளது குடும்பத்தினர் வருகையை எதிர்பார்த்தவாறே அவளது மருத்துவ குறிப்பேட்டை பார்த்து கொண்டு நின்றான்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/09/trincoinfo_28.html", "date_download": "2020-05-25T02:23:57Z", "digest": "sha1:YDNFHXO35VT62ZMEDLYRK7HXWHHV4SLV", "length": 4808, "nlines": 59, "source_domain": "www.trincoinfo.com", "title": "லைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக் | Trincoinfo - Trincoinfo", "raw_content": "\nHome / Technology / லைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக் | Trincoinfo\nலைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக் | Trincoinfo\nபேஸ்புக்கின் பதிவுகளில் இருந்து விருப்பக் குறிகளின் (likes) எண்ணிக்கையை ‌மறைப்பது தொடர்பான சோதனை, அவுஸ்திரேலியாவில் நடத்தியுள்ளது.\nபிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பான்மையானவர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்போது ’லைக்-ஹைடிங்’ செயல்முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துகளை ஏற்படுத்துவதற்காக, இந்த செயல்முறையை பேஸ்புக் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.\nபேஸ்புக் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிக்களுக்கு அவர்களை பின் தொடர்வோர்கள் மற்றும் பிற பயனர்கள் லைக்ஸ்களை பதிவிடலாம். இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதனால் பேஸ்புக் பதிவின் விருப்பக் குறிகளை (likes) யாரும் பார்க்க முடியாத அளவிற்கு \"லைக்-ஹைடிங்\" என்ற சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.\n\"பேஸ்புக்கை ஒரு போட்டியாக உணர நாங்கள் விரும்பவில்லை\" என்று பேஸ்புக் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் மாபெரும் சமூக ஊடக தளம் உள ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கத்தை எதிர்த்துப் போராட அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coralsri.blogspot.com/2012_04_22_archive.html", "date_download": "2020-05-25T00:49:36Z", "digest": "sha1:MK3IMDSVQS5X4HSAM2ROYTUPKGG7D3H4", "length": 33120, "nlines": 695, "source_domain": "coralsri.blogspot.com", "title": "நித்திலம்", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து, இந்���ியா வந்து சேரும் அநத நீண்ட பயணம் துளியும் சலிப்பு தட்டவில்லை இருவருக்கும். தங்களின் காதல் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உன்னத தருணம் அல்லவா அது இத்தனை நாட்கள் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அந்த கண்களும், குழந்தைச் சிரிப்பும், கன்றின் துள்ளலும் எங்குதான் மறைத்து வைத்திருந்தாளோ தெரியவில்லையே என்று, தன் தோளின்மீது தலைசாய்த்து சுகமாக உறங்கும் அந்த வளர்ந்த குழந்தையை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தன் செய்கை தனக்கே சங்கடத்தை ஏற்படுத்த மெல்லிய புன்னகையுடன் பார்வையை மறுபுறம் திருப்பிக் கொண்டான். அதற்குள் பயணம் முடிந்துவிட்டதா என்று லேசான வருத்தம் கூட வந்தது. இன்னும் 10 நாட்கள்தானே நம் உடமையாகப் போகும் பொக்கிசம்தானே என்று மனதை தேற்றிக் கொண்டு, விமான நிலையத்தில் அவந்திகாவின் உறவினர்களுடன், தன் சகோதரனையும் சந்திக்கத் தயாரானார்கள் இருவரும். அவந்திகாவின் சிவந்த கன்னங்கள், வெட்கத்தினால் மேலும் சிவந்து அவள் அழகின் உச்சத்தை வெளிக்கொணர்ந்தது.அன்று வெள்ளிக்கிழமை சுப முகூர்த்த நாளில் இளமாறன் மற்றும் அவந்திகா இருவருக்கும், காலை சுப வேளையில் நிச்சயதார்த்தம் முடிவு…\nஉவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர்\nஅதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள்\nகுதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும்\nஉம்மோடு தாமும் குதூகலம் கொள்கிறதே அக்கடல்.\nஉண்மையில் மாசற்ற நகைப்பன்றோ.அது. ஆயினும், கடலென பரந்து விரிந்த\nசிற்றுளியாக எவருக்கு இருக்கப் போகிறது அச்சட்டம்\nதம் நுகத்தடியே காப்பு என்று கருதிக்கொண்டு\nதிரியும் எருதைப்பற்றி யாருக்கு என்ன தம் புறச்சட்டையை அகற்ற இயலாத முதுபாம்பு அதையே\nஇயல்பாய்க் கொண்டோரை நிர்வாணி, வெட்கங்கெட்டவன்\nஎன எள்ளி நகையாடுதலால் ஆகப்போவதுதான் என்ன\nபெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்\nதடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றிய மங்கையர்கள்\nபூசல் அயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர் தேசம் விளங்கத் தமிழா கரர்க் கறி வித்தவரால் நாசம் விளைத்தாள் அருகந் தருக்குத் தென் னாட்டகத்தே\n1. மங்கையர்க்குத் தனி அரசி எங்கள் தெய்வம் வளவர் திருக்குலக் கொழுந்து வளைக்கைமானி செங்கமலத் திருமடந்தை கன்னிநாடாள் தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர் கோன் அருளினாலே இருந்தமிழ் நாடுற்ற இடர் நீக்கித் தங்கள் பொங்கொளி வெண் திருநீறு பரப்பினாரை போற்றுவார் கழல் எம்மால் போற்றலாமே\n2. பூசுரர் சூளா மணி ஆம் புகலி வேந்தர் போனக ஞானம் பொழிந்த புனித வாக்கால் தேசுடைய பாடல் பெறும் தவத்தினாரைச் செப்புவது யாம் என் அறிந்து தென்னர் கோமான் மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ வழித்துணையாய் நெடும் காலம் மன்னிப் பின்னை ஆசில் நெறியவரோடும் கூட ஈசர் அடி நிழல் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்\n3. வரும் நாள் ஒன்றும் பிழையாத் தெய்வப் பொன்னி வளம் பெருக்க வளவர் குலம் பெருக்கும்தங்கள் திருநாடு போற் செழியர் தென்னர் நாடு சீர் விளக்கும் செய்ய சீறடிகள் போற…\nகாற்றில் ஆடும் தீபங்கள் (2)\nவாழ்வியல் வண்ணங்கள் (2)நிறம் மாறிய பூக்கள்கருப்பினவாதத்தின் உச்ச நிலையில் தம் பள்ளிப் பருவத்தில் தாம் பட்ட துயரில் மனம் நொந்து, ஒதுக்கப்பட்ட சிறுவனாக, பலூன் விற்கும் தன் தாத்தாவிடம் சென்று முறையிட, அவரும் மற்ற பலூன்களுடன் ஒரு கருப்பு வண்ண பலூனில் சற்று காற்றை அதிகமாகவே பிடித்து, மேலே பறக்க விட, அந்த பலூன் மற்றவைகளைவிட மிக உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.. அதைக்கண்ட அந்த சிறுவனின் மனதில் உற்சாகம். அப்படி என்றால் இந்த கருமை நிறம் என் செயல்களுக்குத் தடையில்லையா என்று கேட்க, தாத்தாவும், நிறத்திற்கும் செயலுக்கும் என்ன சம்பந்தம், சாதனைகள்தான் ஒருவரை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்துகிறது என்ற அந்த ஆக்கப்பூர்வமான பேச்சுதான் ஆப்பிரகாம் லிங்கனை வாழ்க்கை முழுவதும் போராட வைத்தது. தம்முடைய 59வது வயதில்தான் தம் கனவுக்கோட்டையின் உச்சியைத் தொட்டார். அதுவரை அவர் ஓயவே இல்லை. இப்படி இந்த நிறபேதம் குறிப்பிட்ட அந்த இனத்திற்கு மட்டுமல்லாமல், மனிதராய்ப் பிறந்த பலருக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதும் மறுக்க இயலாத உண்மை. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு. வெள்ளை தோல் உள்ளவர்கள் மட்டுமே அழகு, கருப்பு நிறமாக இருப்பவர்கள்…\nஅந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க.......\nபதமாய் பகட்டாய் பரிதவிப்பாய் காத்திருந்த கருகூலம் கண்டேன் மதியொளியும் கருக்கமும் வின்மீன்களும் கண்டறியாதனக் கண்டேன் என கட்டிக்கரும்பாய் கனிரசமாய் கவித்துளியாய் கன்னியவளை கருத்தாய்க் கவரவே காந்தர்வமாய் கணப்பொழுதில் காட்சிமாறவே ஆலிங்கனமும் புனைவும் புனிதமாகவே ஆனந்தமாய் அள்ளிப்பருகிய அற்புதங்கள் ஆசுவாசமாய் சூல் கொண்டது\nசூல் கொண்ட சுடரொளியாய் மயங்கி தள்ளாடி மூச்சிறைத்து மனம் நிறைந்து மட்டற்றமகிழ்ச்சியில் பிரசவ வேதனையையும் பிரியமாக வரவேற்று கதறாமல் சிதறாமல் பொன்னாய் பூவாய் முத்தாய் வைரமாய் புளங்காகிதமாய் புதுமையாய் பூத்த புதுமலராய் அழியாத மணமும் நிலையான குணமும் தனியான சுவையும் கனிவான பார்வையும் சலியாத மொழியும் இனிமையான நடையும் இதமான சுகமும் சுவையாக வழங்கும் வெல்லக்கட்டியாய் கட்டவிழ்ந்த தருணமதில் பெற்றெடுத்த கவி மழலையின் இளம்தாயாய் உளம் நிறைந்த பேதையாய் யாம்\nபெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்\n//இதுபோன்ற தகவல்கள்தானே நமக்கு வேண்டும்\nஅந்த \"ரவுக்கை கழட்டுற\" பழக்கம் இடத்துக்கு இடம் வேறுபடுமோ-னு நினைக்கிறேன், பெண்ணே இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- \"சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள\" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி இன்னும் சொல்ல நிறைய இருக்கில்லெ -- \"சேலை முந்தானையெப் போர்த்திக்கொள்ள\" வேண்டிய பழக்கத்திலிருந்து தொடங்கி\nயானை கட்டி போரடித்த காலம் பொன் விளையும் பூமி. பஞ்சம் வந்த காலத்திலும் ஊருக்கு தானியங்களை படியளந்த வள்ளல். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம். ஜவஹர்லால் நேரு, காமராசர் என பெருந்தலைவர்களுக்கு வீட்டில் விருந்து வைத்து உபசரித்ததன் சாட்சியாக 8 அடியில் நெடிதுயர்ந்த புகைப்படங்கள். அண்ணாந்து பார்த்தால் கழுத்து வலிக்கும் அளவிற்கு உயரமான சுவர்கள். ஒரு தெருவில் ஆரம்பிக்கும் வாசல், மறு தெருவில் முடிவுறும் பொடக்காளி என்கிற பின்வாசல். சேலம் மாநகரின் சேர்மன் ராமலிங்கம் என்றால் அன்றைய காங்கிரசு வட்டாரத்தில் மிக பிரபலம். இன்றும் ஊரில் பெயர் சொல்லிக் கொண்டிருக்கும் சேர்மன் ராமலிங்கம் மார்க்கெட், சேர்மன் ராமலிங்கம் மெயின் ரோடு, சேர்மன் ராமலிங்கம் பள்ளிக்கூடம் என்ற�� மாளாத சொத்துகளை ஊருக்காக வாரி இறைத்த வள்ளல்தன்மை தந…\nபெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்\nகாற்றில் ஆடும் தீபங்கள் (2)\nபெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலம்\n_மொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\n_மொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான் பொன் மொழிகள்\n_மொழி பெயர்ப்பு - கொரியா\nAnasuyaben Sarabhai - சமூகம் பெண்கள் முன்னேற்றம்.\nஅமெரிக்கப் பயண அனுபவம _(1} அவள் விகடன் பிரசுரம்..\nஅமெரிக்கப் பயண அனுபவம _(2).\nஅருணா ஆசிஃப் அலி சமூகம் பெண்கள் முன்னேற்றம்\nஅன்னி பெசண்ட் அம்மையார் - சமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nஆன்மீகம் - தல புராணம்\nஆஷாதேவி ஆர்யநாயகம் - சமூகம்\nஆஷாலதா சென் - சமூகம் - பெண்கள்.\nஉடல் நலம் - அவள் விகடன் பிரசுரம்.\nகட்டுரை - வல்லமை பிரசுரம்\nகவிதை - அந்தாதி வகை\nகவிதை - மொழிபெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nகவிதை . அறிந்து கொள்ள வேண்டியவைகள்.\nகுட்டிக் கதை - நம் தோழி பிரசுரம்.\nகொரிய - தமிழ் கலாச்சார உறவு\nசமூக அவலம் - மொழி மாற்றம்..\nசமூகச் சிந்தனை.- மங்கையர் மலர் பிரசுரம்\nசமூகம் - பெண்கள் முன்னேற்றம்.\nசிட்னி உலகத்தமிழ் ஆய்வு மாநாடு - சிறப்புக் கட்டுரை\nசிறப்புக் கட்டுரை - வல்லமை பிரசுரம்\nசிறுகதை - அதீதம் இணைய இதழ் வெளியீடு.\nசிறுகதை - நம் தோழி இதழ் பிரசுரம்- நன்றி.\nசிறுகதை -வல்லமை இதழ் பிரசுரம்- நன்றி.\nதங்க மங்கை பிரசுரம் அறிவிப்பு\nபாசுர மடல் - ஓர் அலசல்.\nபுதிய புத்தக அறிமுக இழை\nமொழி பெயர்ப்பு - கலீல் கிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்\nமொழி பெயர்ப்பு - கலீல் ஜிப்ரான்.\nமொழி பெயர்ப்பு - சரோஜினி நாயுடு\nமொழி பெயர்ப்பு - வல்லமை பிரசுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.stsstudio.com/2019/02/08/", "date_download": "2020-05-25T01:53:27Z", "digest": "sha1:GUYVDHEP7INSKN3CUURALSVGLBQISSJI", "length": 11044, "nlines": 142, "source_domain": "www.stsstudio.com", "title": "8. Februar 2019 - stsstudio.com", "raw_content": "\nஒரு முறைதான் உனைப் பார்த்தனே எனை மறந்தேன் நான்…. இதயமதை உனக்காகவே தர இசைந்தேன் நான்…. வாழ்வினில் யோகமே வந்ததேதான்…\nயேர்மனிலங்கசயும் நகரில் வாழ்ந்துவரும் நடன ஆசிரியை திருமதி . மைதிலி -கஐன் அவர்களின் பிறந்தநாள் இன்று இவரை குடும்பத்தார் உற்றார்…\nமுளையாகி துளிராகி தளிராகி செடியாகி கொடியாகி மரமாகி பூவாகி காயாகி கனியாகி மீண்டும் மீண்டும் விதையாகி….. பஞ்ச பூதங்களுடன் போராடி…\nமுல்லைத்தீவை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான மூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்கள் இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகளுடனும்,…\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2020.இன்று 39வது வருட திருமண நாள்காணும்…\nபரிசில் வாழ்ந்துவரும் செல்வி „லக்சனா“ அவர்களின் பிறந்தநாள் இன்றாகும் இவரை அப்பா அம்மா உற்றார் உறவினர் நண்பர்கள் கலையுலக நண்பர்களுடன்…\nஎன்னுக்குள் ஏகாந்தம் வெறும் வெளிகளாகவே… கண்ணுக்குள் எழும் காவியங்கள் கற்பனைகளாகவே.., உள்ளுக்குள் உண்மைகள் உறங்கியும் உறங்காமலுமே… வரிகளுக்குள் வார்த்தைகள் கட்டுக்குள்…\nஎன் மனது உனக்கு தெரிகிறதா அது புனிதம் என்று புரிகிறதா என் அறிவும் ஆற்றலும் தெரிகிறதா அவைதான் என் பலம்…\nகனவுகளைக் காவலரணாக்கி காதல் குண்டுகளை ஏவியவன். கடதாசி இல்லாத காதலை காவியமாக்கித் தாவியவன். போராட்டம் தான் காதலும் பொழிப்புரை அள்ளித்…\nலண்டனில் வாழ்ந்துவரும் தாளவாத்தியக்கலைஞர் ஜனதன்தனது பிறந்த நாளை அப்பா, அமம்மா, அக்கா,மற்றும் உறவினர்கள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்இவரை stsstudio.com…\nசூரிச் அருள் மிகு சிவன் கோயில்இசைச் சங்கமமும் சைவத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா 05.05.2019 \nசூரிச் அருள் மிகு சிவன் கோயில் சைவத் தமிழ்ச்…\nதல வாழ இல தாங்கி கேகுலன் குரலில் மாசி 14 வௌிவருகின்றது\nதல வாழ இல தாங்கி லதீப் வரியில் பாடகர்…\nபாரிஸ் மாநகரில் முருகபூபதியின் „சொல்லத் தவறிய கதைகள்“ நூல் வெளியீடு..\nபாரிஸ் மாநகரில் ஞாயிறு மாலை (03 – 02 – 2019)…\nகோவிலுர் கசெல்வராஐா அவர்களுக்கு கனடா உதயன் சர்வதேச விருது 2019 க்கான அறிவித்தல் வந்துள்ளது\nகனடா உதயன் சர்வதேச விருது 2019 க்கான அறிவித்தல்…\nசெல்வச்சன்னிதியான் முன்னிலையில் பாடகர் கோகுலன் இசைக்கச்சேரி இடம்பெற்றுள்ளது\nஎஸ் ரி எஸ் ஈழம்\nஇது ஈழத்து கலைஞர்களின் தனிக்களம், உங்கள் களம், இதில் உங்கள் படைப்புகளை பதிவிட்டு உலகப்பந்தில் கலைவளம் சிறக்க இணையுங்கள், எம்மவர் கலைசிறக்க வலுத்தரும், வளம் தரும், இணையம் இது இணைந்தால் பலம்தரும் ,எம்மவர் படைப்புக்கு பாலமாகும்\nஎஸ் ரி எஸ் தமிழ்\nநடன ஆசிரியை மைதிலி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.20.20\nமூத்த எழுத்தாளர் திரு. புத்திசிகாமணி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.05.2020\nகலைஞர் திரு திருமதி தியாகராஜாதிருமண நாள் வாழ்த்து .23-05-2020\nKategorien Kategorie auswählen All Post (2.067) முகப்பு (11) STSதமிழ்Tv (22) ஆலய நிகழ்வுகள் (3) ஈழத்துக்கலைஞர்கள் (31) எம்மைபற்றி (8) கதைகள் (17) கலைஞர்கள் சங்கமம் (17) கலைநிகழ்வுகள் (242) கவிதைகள் (155) குறும்படங்கள் (2) கௌரவிப்புகள் (58) சந்திப்புவேளை (1) நேர்காணல் (3) பாடுவோர் பாடவரலாம் (1) வாழ்த்துக்கள் (477) வெளியீடுகள் (358)\nஈழத்துக்கலைஞர்கள் கதைகள் கலைநிகழ்வுகள் கவிதைகள் கௌரவிப்புகள் நேர்காணல் வாழ்த்துக்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/09/justice-for-genocide.html", "date_download": "2020-05-25T01:19:34Z", "digest": "sha1:64WNXIPH42OFVDBEH6IVJFLF5OH5GZYM", "length": 13959, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா முற்றத்தில் திரண்டது தமிழர் சேனை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழினப் படுகொலைக்கு நீதி கோரி ஐ.நா முற்றத்தில் திரண்டது தமிழர் சேனை\nசிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கொன்றொழித்தமைக்கு பன்னாட்டு அரசுகள் மற்றும் ஐ.நா அமைப்பிடம் நீதி கோரி ஜெனிவாவில் நேற்று பாரிய மக்கள் எழுச்சிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஏபரழமழைக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு சுவிற்சர்லாந்தில் மட்டுமன்றி பன்னாடுகளிலும் இருந்து தமிழின உணர்வாளர்களும் தமிழ் மக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டதொடரின் இரண்டாம் வார நிகழ்வுகள் ஆரம்பமாகிய நிலையிலேயே தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம் ஜெனிவா ரயில் நிலையத்திற்கு அருகாம��யில் உள்ள பூங்காவில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்தது.\nதியாகி லெப்டினன்ட் கேணல் திலீபனின் நினைவு நாள்களில், திலீபன் முன்வைத்தமையைப் போன்று ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nசிறிலங்காவில் பல தசாப்தங்களாக தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும்,\nஐக்கிய நாடுகள் அவை மார்ச் 2011 இல் சிறிலங்கா மீது விடுத்த அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்,\nபோன்றன உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.\nபோராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படத்தைத் தாங்கியிருந்தனர். அத்துடன் கைகளில் தமிழீழத் தேசியக் கொடிகளையும் தாங்கியிருந்தனர்.\nஇப்போராட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமி, தமிழின உணர்வாளர் வ.கௌதமன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்���ினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kamal-hassan-said-abou-dmk-and-congress-alliance-issue-tamil-news-251546", "date_download": "2020-05-25T03:07:56Z", "digest": "sha1:GNA6RP25UQMYCIEESBPFAAC5PS6QXKIP", "length": 10729, "nlines": 137, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kamal Hassan said abou DMK and Congress alliance issue - Tamil News - IndiaGlitz.com", "raw_content": "\nTamil » Cinema News » பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nபிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறினேன்: கமல்ஹாசன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரிவு ஏற்படும் என நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என பேட்டி ஒன்றில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகூட்டணி தர்மத்தை திமுக கடைபிடிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கையால் அதிருப்தி அடைந்த திமுக, காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இருந்து விலக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என டிஆர் பாலு அவர்களும், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் கூட்டணிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என துரைமுருகன் அவர்களும் பேட்டி அளித்தது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலக்கப்பட்டு விட்டது என்றே கூறப்பட்டது.\nஇந்த நிலையில் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பிரிவு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன் அவர்கள் ’பிரிவினை ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறியது போலவே தற்போது நிகழ்வுகள் நடக்கிறது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியுடன் கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்தார் என்பது தெரிந்ததே. இதனால் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் பிரம்மாண்டமான கூட்டணி அமையும் என்றும் அதில் மக்கள் நீதி மையம் கட்சியும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/category.php?id=7&cid=21", "date_download": "2020-05-25T00:19:22Z", "digest": "sha1:P2W2GK37R5D5HGTTZUQ6UD27F6QH3XID", "length": 8416, "nlines": 56, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஅம்பாறையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம்\nஅம்பாறை மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்திர இராணுவ சோதனை சாவடி\nஅம்பாறை காரைதீவு பிரதேசத்தில் பௌத்த அமைப்புக்கெதிராக கண்டன பேரணி\nபன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அம்பாறையில் இடம்பெற்ற நீதிக்கான பேரணி\nசர்வதேச காணாமல் போனோர் தினத்தன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்\nஅக்கரைப்பற்று - அட்டாளைச்சேனையிலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து ஒருவர் பலி 35க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி\nபெரியநீலாவணை இளைஞர்களால் வன்னி உறவுகளுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு \nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்– அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும்\nதமிழ் அரசியல் கைதிகளை உடனடியான விடுதலையை வ���ியுறுத்தி அம்பாறையில் நடத்தப்பட்ட பேரணியில் - குட்டிமணி\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nஎங்கள் பூர்வீக காணிகளுக்குள் எங்களை செல்வதற்கு அனுமதிக்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் எங்கள் முடிவு பாரதூரமாக இருக்கும் - பொத்துவில் கனகர் கிராம மக்கள்\nஅம்பாறை-பொத்துவில் கனகர்கிராம தமிழ்மக்களின் நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இரவு பகலாக 10வது நாளாக தொடர்கிறது\nதென் தமிழீழத்தில் 12ஆம் நூற்றாண்டுக்குரிய சோழர்கால புராதன ஆலயம் சிதைந்த நிலையில் கண்டுபிடிப்பு\nமானஸ் தீவு அகதிகளின் மனித உரிமை கண்காணிப்பு\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/10/10081035/1265327/Devendra-Fadnavis-Rahul-did-not-come-to-campaign-he.vpf", "date_download": "2020-05-25T01:19:04Z", "digest": "sha1:3ZP6CIXJWZQUE2RSVRT62V2LKVJ6QFWP", "length": 8052, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Devendra Fadnavis Rahul did not come to campaign he accepted election defeat", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல் பிரசாரம் செய்ய வரவில்லை: பட்னாவிஸ்\nபதிவு: அக்டோபர் 10, 2019 08:10\nஎதிர்க்கட்சிகள் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல்காந்தி பிரசாரம் செய்யவரவில்லை என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா - சிவசேனா கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகிறார். துலே மாவட்டத்தில் உள்ள நெர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தோல்வியுற்ற மனநிலையில் தான் உள்ளனர். ராகுல்காந்தி பாங்காக் சென்றிருப்பதாக நான் செய்திதாளில் படித்தேன். தேர்தலில் தோற்க போவது அவருக்கு தெரிந்து விட்டது.\nஎனவே அவர் இங்கு வர தயாராக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தனது கட்சி பாதி காலியாகி விட்டதை அறிந்து உள்ளார். தேசியவாத காங்கிரசின் மற்ற பாதியும் தேர்தலுக்கு பின் காலியாகி விடும்.\nதேர்தலில் தோற்கபோவதால் அவர்கள் உலகில் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் தெரிவித்து விட்டனர். மராட்டியத்தில் ஒவ்வொருவருக்கும் தாஜ்மகால் கட்டித் தருகிறோம் என்று வாக்குறுதி மட்டும் தான் அவர்கள் அளிக்கவில்லை.\nஎனது அரசு பெரியளவில் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். கடைசி விவசாயி பயனடையும் வரையிலும் இது தொடரும். சாலை அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம், வீட்டுவசதி, சுகாதார வசதிகளை வழங்கியதில் முந்தைய அரசாங்கத்தை விட சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.\nஅதற்காக நான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களை விட சிறப்பான பணியை செய்து உள்ளோம்.\nMaharashtra Assembly Election | Devendra Fadnavis | Rahul Gandhi | மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் | தேவேந்திர பட்னாவிஸ் | ராகுல் காந்தி |\nபிரதமர் நிவாரண நிதிக்கு 12 மாதத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி - பிபின் ராவத்\nடெல்லியில் மேலும் 9 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு\nமும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1541 ஆக அதிகரிப்பு\nராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியது\nரத்தம், வியர்வை சிந்தி மாநில வளர்ச்சிக்கு பாடுபட்ட புலம்பெயர் தொழிலாளர்களை மராட்டிய அரசு ஏமாற்றி ��ிட்டது: யோகி ஆதித்யநாத்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2015/01/blog-post_80.html", "date_download": "2020-05-25T01:52:11Z", "digest": "sha1:GSTDVZPAOQJFARORDBHB2EFPPM47WM66", "length": 9259, "nlines": 42, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக தலைவர்களுக்கு மூன்று அமைச்சு பதவி - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் , கட்டுரை » மலையக தலைவர்களுக்கு மூன்று அமைச்சு பதவி\nமலையக தலைவர்களுக்கு மூன்று அமைச்சு பதவி\nநேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்ற அமைச்சர்களுக்கான அமைச்சு பதவிக்கான சத்தியபிரமாண நிகழ்வில் மலையக மக்களை பிரதிநிதித்துவ படுத்தும் ப.உறுப்பினர்களான ப.திகாம்பரம் அவர்கள் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும், திரு.இராதாகிருஸ்ணன் கல்வி இராஜாங்க அமைச்சராகவும், திரு. வேலாயுதம் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர்.\nஇந்த மூன்று அமைச்சு பதவிகளை பொறுத்த வரை மலையக மக்களுக்கு தனது சேவைகளை திறம்பட செய்து கொடுக்க கூடிய பதவிகளாகும். மலையக மக்களின் அவசியமான தேவைகளை இனம்கண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க இவர்கள் முன்வர வேண்டும். தன்னுடைய சேவைகளை அவர்கள் உரிய முறையில் செய்யாவிடத்து மலையக மக்கள் தனது மாற்று தெரிவினை எதிர்வரும் பொது தேர்தலில் தெரிவு செய்வர் என்பது நிச்சயம்.\nபெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு என்பது முன்னாள் ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையாரால் வழங்கப்பட்டது இவ்வமைச்சு மூலம் முழுமையாக மலையக பகுதிகளின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்பதாலே இவ்வமைச்சு வழங்கப்பட்டது அப்போது அவை உரிய முறையில் பயன்படுத்த தவறிவிட்டனர் நம்தலைவர்கள. பிறகு மகி;ந்த அரசாங்கத்தில் அவை இல்லாது செய்யப்பட்டது . மீண்டும் புதிய இவ்வரசாங்கத்தில் இவ்வமைச்சு வழங்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது எனினும் இப்பதவியை தக்கவைத்து கொள்ளும் நோக்கிலும் அரசியல் சுயலாபம் தேடும் நோக்கில் பயன்படுத்தாது மக்கள் நலத்திட்டத்தை மனதில் கொண்டு செயற்படவேண்டிய தேவையில் நாம் உள்ளம் என்பதை நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.\nதொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சு மூலம் மலையக கல்வி புலத்தில் புதிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் கொண்டு வரவேண்டும் அத்தோடு பாடசாலைகளின் கல்வி தரம் இணங்கானப்படல், பல்கலைக்கழக அனுமதியை பெற பாடசாலை முன்னேற்பாடு, மலையக பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவி தொகை என்பவற்றை பெற்று கொடுக்க முன்வர வேண்டும் மற்றும் மலையகத்தில் ஆரம்பகல்வியினை வினைத்திறன் வாய்த மாணவ சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் மாற்றம் செய்ய வேண்டும் இவ்வாறு பல தேவைகள் காணப்படுகின்றது இவற்றை பரீசீலித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nமற்றும் பெருந்தோட்ட இளைஞர்யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு சுயதொழில் ஊக்கு விப்பு முயற்சி, மலையக மக்களின் வேதன உயர்வு, சுகாதாரம், வாழ்கை செலவினத்திற்து ஏற்ற ஊதியம் என்பவற்றை பெற்று கொடுக்க முன்வர வேண்டும்.\nஇவ்வாறு பல தேவைகள் மலையக மக்களின் வாழ்கையில் செய்யவேண்டியதாக இருக்கும் நிலையில் இவற்றை இவ்புதிய அமைச்சர்கள் முன்நின்று அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என மலையக மக்கள் சார்பாக கேட்டு கொள்கின்றோம்.\nநன்றி - சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nஇலங்கையில் வெளியான முதலாவது தமிழ் நூல் - என்.சரவணன்\nஇலங்கையில் தமிழ் அச்சுத்துறையின் வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவம் பெற்ற வரலாற்றுப் பாதை என்பவற்றை ஆராய்ந்தவர்கள் தமிழ் நூலுர...\nசிங்களத் தீண்டாமைச் சாதியாக - “தமிழ் கத்தற” சாதி | என்.சரவணன்\nமைக்கல் ரொபர்ட்ஸ் (Michael Roberts) இலங்கையின் சமூக வரலாற்றறிஞர். ஒரு மூத்த சமூகவியல் ஆய்வாளர். என்னுடைய தலித்தியம் பற்றிய கட்டுரைகளை ...\n“ஞான போதகம்” தமிழில் வெளிவந்த முதலாவது சஞ்சிகை - என்.சரவணன்\nதமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் கல்வி - புலமைத்துவ பரிணாம வளர்ச்சியிலும் கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள் ஆற்றியிருக்கிற பங்களிப்புக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2012/01/21/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-05-25T00:57:44Z", "digest": "sha1:ML6WLLPNS6V3CAG7S7EZS5Y72VLO245U", "length": 19749, "nlines": 140, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "“தீ”யில் எரிந்துகொண்டிருக்கும் வாலிபன் – நேரடி அதிர்ச்சி வீடியோ – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n“தீ”யில் எரிந்துகொண்டிருக்கும் வாலிபன் – நேரடி அதிர்ச்சி வீடியோ\nக்குளித்து தற்கொலை செய்து கொள்ள துடிக்கும் வாலிபன். அதிர்ச்சி வீடியோ குறித்த இளைஞன் பலர் கூடியிருந்த இடத்தில் இந்த தீக்குளிப்பு முயற்சியை மேற்கொண்டிருந் தார்.\nமுஸ்லிம் நாடேன்றில் நடை பெற்ற அதிர்ச்சி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் குறித்த இளைஞனின் உடம் பில் பற்றிப் பிடித்திருந்த தீயினை கட்டுப்படுத்தி இளைஞனைக் காப்பாற்றியுள்ளனர்.\nTagged – வீடியோ, \"தீ\"யில் எரிந்துகொண்டிருக்கும் வாலிபன் - நேரடி அதிர்ச்சி வீடியோ, A, A man, A man burnt alive, alive, burnt, burnt alive, Fire, Man, Program, Show, Television, TV, Video, youtube, அதிர்ச்சி, எரிந்துகொண்டிருக்கும், தீ, நேரடி, நேரடி அதிர்ச்சி வீடியோ, வாலிபன்\n இந்த மூன்றில் நீங்கள் யார்\nNextமீன் வளர்ப்பு என்பது ஒரு கலை.\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) த���ைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத���திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/independence-day--5-tier-security-at-the-fort", "date_download": "2020-05-25T02:21:55Z", "digest": "sha1:AO4BS32TF3HCUV2HU2ACCB6EZJLAKY77", "length": 9150, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nசுதந்திர தினம்: கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு\nசென்னை,ஆக.13- சுதந்திர தின விழா நடைபெறும் சென்னை கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்படும் என்றும் 75 கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர மாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை யினர் அறிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுதந்திர தின விழா ஆக.15 வியா ழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீர் பிரச்சனையையொட்டி, பயங்கர வாதிகள் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடக் கூடும் என்றும், இதனால் பாதுகாப்பு நடவடிக்கை களை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பியுள்ளது. இதையொட்டி தமிழகத்தில் போலீஸ் பாது காப்பை பலப்படுத்தி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டு உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி சுழற்சி முறையில் 1 லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணி யில் ஈடுபடவுள்ளனர். சென்னையிலும் காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் த��விரப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின விழா உரை நிகழ்த்துகிறார். இதை யொட்டி நடைபெறும் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் பார்வையிடுகிறார்.\nசுதந்திர தின விழா நடைபெறுவதையொட்டி, சென்னை கோட்டை பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு களை பலப்படுத்துவது குறித்து கூடுதல் ஆணை யர் தினகரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. துணைஆணையர் ராஜேந்திரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், சென்னை கோட்டைக்கு 5 அடுக்கு காவல் பாதுகாப்பு உள்ளூர் காவலர்கள், கமாண்டோ படை காவலர்கள், அதிவிரைவு படைக் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் காவலர்களை பாது காப்பு பணியில் ஈடுபடுத்துவது என்றும், கோட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. கோட்டையில் ஏற்கனவே 60 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நவீன கேமராக்கள் பொருத்தப்படுகிறது. மொத்தம் 75 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். ஆளில்லா விமானங்கள் மூலமும் பாதுகாப்பு பணி கள் தீவிரப்படுத்தப்படுகிறது. இதுதவிர சென்னை முழுவதும் பாதுகாப்பு அரண் பலப்ப டுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா முடியும் வரை வாகன சோதனை நடைபெறும். லாட்ஜ்கள் உள்ளிட்ட தங்கும் விடுதிகளிலும் சோதனை தீவிரமாக்கப்படு கிறது.\nபுதுச்சேரியில் விடுதலை தின கொண்டாட்டம்\nசுதந்திர தினம்: கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு\nசுதந்திர தினம்: கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/strong-candidate-against-a-raja-by-aam-aadmi-party214563/", "date_download": "2020-05-25T00:57:37Z", "digest": "sha1:JI52UL7BZCKP3L4DR7KBEROPAMPMLIYK", "length": 8200, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆ.ராசாவுக்கு எதிராக வலுவான வேட்பாளர். ஆம் ஆத்மி முடிவுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆ.ராசாவுக்கு எதிராக வலுவான வேட்பாளர். ஆம் ஆத்மி முடிவு\nஅரசியல் / நடந்தவை நடப்பவை\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகமல் மாதிரி புரியாத டுவீட் போட்ட பா.ரஞ்சித்\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிடப்போவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nடெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் நாடு முழுவதும் 350 வேட்பாளர்களை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிறுத்தவுள்ளதாவும், குற்றப்பின்னணி மற்றும் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக 2ஜி ஊழலில் சிக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, இந்தியாவில் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளது. தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 162 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 73 எம்.பிக்கள் மீது கடுமையான குற்றவழக்குகளும் உள்ளது.\nஇவர்களில் எத்தனை பேர் மீண்டும் போட்டியிட்டாலும், அவர்களுக்கு எதிராக கண்டிப்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு கூட்டத்தின் நடந்த இந்த தகவல்களை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கூறினார்.\n7 வது ஐ.பி.எல் போட்டிகள் அரபு நாடுகளுக்கு மாற்றமா\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்: பரபரப்பு தகவல்\nபாமக ராம் டாக்டர் ராமதாசை திடீரென சந்தித்த கருணாஸ் எம்எல்ஏ\nநிர்பயா குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு: தூக்கு உறுதி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னை��ின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/sehwag-advice-to-team-management-that-how-to-handle-rishabh-pant-pyhmoi", "date_download": "2020-05-25T01:50:25Z", "digest": "sha1:XPL5NG6OZGW4GKV6WOGNNYJRNT7HEEB6", "length": 15407, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிஷப் பண்ட்டை எப்படி அணுக வேண்டும்..? டிராவிட் - தோனி விஷயத்தை சுட்டிக்காட்டி சேவாக் ஆலோசனை", "raw_content": "\nரிஷப் பண்ட்டை எப்படி அணுக வேண்டும்.. டிராவிட் - தோனி விஷயத்தை சுட்டிக்காட்டி சேவாக் ஆலோசனை\nகடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் ரிஷப் பண்ட்டை அணி நிர்வாகம் எப்படி கையாள வேண்டும் என்பதை, கடந்த கால சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி அறிவுறுத்தியுள்ளார் வீரேந்திர சேவாக்.\nஇந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட்டின் மீது ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளன. தோனியின் கெரியர் முடிந்துவிட்டதால், இந்திய அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் உருவாக்கப்பட்டு வருகிறார்.\nரிஷப் பண்ட் கடந்த ஆண்டு இங்கிலாந்து தொடரிலேயே டெஸ்ட் அணியில் அறிமுகமாகிவிட்டார். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய மண்ணிலும் சதமடித்து, அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொண்டார். இதையடுத்து அவர்தான் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் என்ற சூழல் உருவான நிலையில், உலக கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் தொடர்ச்சியாக சொதப்பிவருகிறார்.\nநெருக்கடியான சூழல், நெருக்கடியில்லாமல் நிதானமாக ஆடக்கூடிய சூழல் என அனைத்து சூழல்களிலும் சொதப்பி தனது பெயரை தானே கெடுத்துக்கொண்டார். அவரது தவறான ஷாட் செலக்‌ஷன் மற்றும் அவசரம் ஆகியவையே, அவர் விரைவில் விக்கெட்டை இழக்க காரணம். அவர் மீது அழுத்தம் கொடுக்காமல், அவருக்கான வாய்ப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் என அணி நிர்வாகம் தெரிவித்தாலும், மறைமுகமாக அவர் மீது ஒரு அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. அணி நிர்வாகமும் அந்த அழுத்தத்தை அவர் மீது திணித்துக்கொண்டே இருக்கிறது.\nரிஷப் பண்ட்டின் தவறான ஷாட் செலக்‌ஷனை கண்டித்த தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ரிஷப் பண்ட் தொடர்ந்து இதுபோல் ஆடினால் முட்டிக்கு முட்டி தட்டிவிடுவேன் என்று பாசமாக கண்டித்தார். அந்த கண்டிப்பு மிகவும் கடுமையானது இல்லையென்றாலும், அது ஒருவிதமான அழுத்தத்தை ரிஷப் பண்ட்டிற்கு ஏற்படுத்துகிறது. அதேபோல பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும், ரிஷப் பண்ட்டின் பொறுப்பற்ற பேட்டிங்கை சாடியிருந்தார். இதுமாதிரியான விஷயங்களால், கவனமாக ஆட வேண்டும் என்ற எண்ணமே ரிஷப் பண்ட்டை அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவிடாமல் தடுத்துவிடுகிறது.\nஅணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை கையாளும் விதத்தை கவுதம் கம்பீர், யுவராஜ் சிங் ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். ரிஷப் பண்ட்டின் கேரக்டரை தெரிந்துகொண்டு உளவியல் ரீதியாக அவரை புரிந்துகொண்டு அதற்கேற்ப அவரை வழிநடத்தினால்தான் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவர முடியும் என அணி நிர்வாகத்துக்கு யுவராஜ் சிங் ஆலோசனை தெரிவித்திருந்தார்.\nஇவ்வாறு ஆளாளுக்கு ரிஷப் பண்ட் குறித்து கருத்து தெரிவிப்பதே, அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திவரும் நிலையில், தனது அனுபவத்தில் தான் நேரில் பார்த்த ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டி, இந்திய அணி நிர்வாகத்திற்கு, ரிஷப் பண்ட்டை எப்படி கையாள வேண்டும் என சேவாக் ஆலோசனை தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசியுள்ள சேவாக், அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டுடன் அமர்ந்து பேச வேண்டும். அவரது இயல்பான ஆட்டத்தை ஆடவேண்டுமா அல்லது சூழலுக்கு ஏற்ப அணியின் நலனுக்காக ஆடவேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும். என்னுடைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். நானும் 20 முறை சொதப்பினேன். ஆனால் அணி நிர்வாகத்தின் ஆதரவு எனக்கு இருந்தது. அவர்கள் நான் ஃபார்முக்கு திரும்பும் வரை பொறுமை காத்ததால், எனது இயல்பான ஆட்டத்தை இழந்துவிடாமல், ஃபார்முக்கு வந்தபின் எனது இயல்பான ஆட்டத்தை ஆடினேன்.\nஅதேபோல, ஆரம்பத்தில் தோனி தனது இயல்பான ஆக்ரோஷமான ஆட்டத்தை ஆடினார். ஆனால் அணி தோற்றுவிட்டது. அப்போதைய கேப்டன் ராகுல் டிராவிட், தோனியிடம் பேசினார். தோனிக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். அதன்பின்னர் தோனி இயல்பான ஆட்டத்தை ஆடினாலும், அவரது அணுகுமுறையில் சில மாற்றங்கள் வந்தன. எனவே ரிஷப் பண்ட்டுடன் அணி நிர்வாகம் பேசி அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என சேவாக் கருத்து தெ��ிவித்துள்ளார்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\nதற்போதைய இந்திய அணியின் சிறந்த ஃபீல்டர் ஜடேஜாவோ கோலியோ இல்ல.. ரெய்னாவின் தேர்வு வேற வீரர்\nஸ்டீவ் வாக்கை வார்ன் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்.. அவங்க சண்டைக்கு இதுதான் காரணம் - ஆஸி., முன்னாள் வீரர்\nமுன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா..\n17 வயதில் துடிப்பான பேட்டிங்.. சதத்தில் சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் முதல் சத வீடியோ\nபிசிசிஐ அதிருப்தி.. இந்திய வீரருக்கு சிக்கல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7861:-1929-2010-----&catid=344:2010", "date_download": "2020-05-25T02:52:28Z", "digest": "sha1:YCX7BTKKKIKWJJ6TFKJE7S77DGHSKCDD", "length": 17657, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "கே.ஜி.கண்ணபிரான் (1929-2010) மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகே.ஜி.கண்ணபிரான் (1929-2010) மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஅரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் கடந்த நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த முதுபெரும் மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான், நீரழிவு நோயினால் கடந்த டிசம்பர் 30 அன்று தனது 81வது வயதில் காலமாகிவிட்டார்.\n1960களின் தொடக்கத்தில் ஆந்திர உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கிய கண்ணபிரான், ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தில் (APCLC) 15 ஆண்டுகளாகத் தலைவராகவும், பத்தாண்டுகளாகக் குடியுரிமைக்கான மக்கள் கழகத்தின் (PUCL) அனைத்திந்தியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். தள்ளாத வயதிலும் தற்போது அரசியல் கைதிகள் விடுதலைக்கான கமிட்டியின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.\n1973இல் தொடங்கப்பட்ட ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவர்தான் கண்ணபிரான். 1975இல் இந்திராவின் அவசரநிலை பாசிச ஆட்சிப் பிரகடனப்படுத்தப்பட்டுப் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களும் எதிர்க்கட்சிகளும் ஒடுக்கப்பட்ட நிலையில், கொடிய \"\"மிசா'' சட்டத்தை எதிர்த்து கண்ணபிரான் நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் போராட்டம் நடத்தினார். அவசரநிலை பாசிசத்துக்கு எதிரான முதல் சட்டரீதியான போராட்டமும் இதுதான். அவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் ஆந்திராவின் நக்சல்பாரிப் புரட்சியாளர்களான தோழர்கள் பூமையா, கிஸ்த கவுடா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது, அவர்கள் அரசியல் கைதிகள் என்பதால் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென சட்டரீதியாக மனு செய்து நீதித்துறையிடம் போராடினார். இப்பாசிச ஆட்சிக் காலத்தில் சிறையிடப்பட்ட 500க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் மற்றும் சாமானிய மக்களுக்களின் விடுதலைக்காக அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.\nஅவசரநிலை பாசிச ஆட்சிக் காலத்தில் நடந்த போலீசின் மோதல் படுகொலைகளுக்கு எதிராக அமைக்கப்பட்ட தார் குண்டே கமிசனில் கண்ணபிரான் முன்னணிப் பாத்திரமாற்றினார். இப்படுகொலைகள் பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட பார்கவா கமிசனில் கண்ணபிரான் வாயிலாக ஆதாரபூர்வமான உண்மைகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கியதும், பீதியடைந்த அப்போதைய ஆந்திர முதல்வரான வெங்கல்ராவ், இந்த விசாரணையை இரகசியமாக நடத்தும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து கண்ணபிரானும் ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகமும் இந்த விசாரணையில் பங்கேற்காமல் புறக்கணித்து, இம்மோதல் படுகொலையின் பின்னேயுள்ள பாசிச அரசியலை அம்பலப்படுத்திக் காட்டினர்.\n1980களில் ஆந்திராவில் நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கம் தெலுங்கானா பகுதியில் முன்னேறிய போது, அவற்றை ஒடுக்க மோதல் படுகொலைகளை போலீசு தீவிரப்படுத்தியது. போலீசின் இரகசிய கூலிப்படைகளால் புரட்சியாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வந்த இருண்ட காலம் அது. உயிருக்கு உத்திரவாதமற்ற சூழல் நிலவிய அக்காலத்தில், போலீசு பயங்கரத்துக்கு எதிராகத் துணிவோடு கண்ணபிரான் தொடர்ந்து போராடினார். விசாரணைகள் மூலமும் வழக்குகள் தொடுத்தும் இப்படுகொலைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். 1997முதல் 2007 வரை ஆந்திராவில் 1800 மோதல் படுகொலைகள் நடந்துள்ளதை ஆதாரங்களுடன் அவர் அம்பலப்படுத்தியதால், இப்படுகொலைகளுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், சுயேச்சையான நீதி விசாரணை நடைபெற வேண்டும் என்றும் ஆந்திர உயர் நீதிமன்றம் கூறியது. இது, போலி மோதல் படுகொலைகளுக்கு எதிரான சட்ட ரீதியான போராட்டத்தின் முக்கியமானதொரு வெற்றியாகும்.\nபோலீசின் பயங்கரவாதத்தையும் அதற்கெதிரான நக்சல்பாரி புரட்சியாளர்களின் நியாயமான போராட்டங்களையும் சமப்படுத்தி, இரண்டையும் \"\"வன்முறை'' என்று கூறும் சில மனித உரிமை அமைப்புகளின் போலித்தனமான \"நடுநிலைக்கு' மாறாக, அரசு பயங்கரவாதத்தை முதன்மை எதிரியாக அவர் உணர்த்தினார். \"\"மக்களின் நல்வாழ்வுக்காகவும் சமத்துவத்துக்காகவும் மாவோயிஸ்டுகள் உள்ளிட்டு பலதரப்பட்ட இயக்கங்கள் போராடி வருகின்றன. இவற்றுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டுமேயன்றி, இதைச் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகப் பார்த்து, போலீசுக்கும் உளவுத்துறைக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கி வன்முறைகளில் ஈடுபட அரசு அனுமதிப்பதும், கிரிமினல் சட்டங்களை ஏவி அரசியல் இயக்கங்களை ஒடுக்கு வதும் நியாயமென்றால், நமது ஜனநாயகத்தின் பொருள்தான் என்���'' என்று கேள்வி எழுப்பினார்.\nமுற்போக்கு ஜனநாயக இயக்கங்களின் மீது அரசால் சோடிக்கப்பட்ட சதிவழக்குகளையும், ஏறத்தாழ 400 க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளையும் எவ்விதக் கட்டணமுமின்றித் தானே வழக்காடி, பாதிக்கப்பட்டோரை அடக்குமுறைகளிலிருந்து தோழர் கண்ணபிரான் மீட்டுள்ளார். சட்டிஸ்கர் முக்தி மோர்ச்சா எனும் தொழிற்சங்க இயக்கத்தின் தலைவரான தோழர் சங்கர் குகா நியோகி, 1993இல் கொடூரமாகக் கொல்லப்பட்டபோது, கூலிப்படையினர் மட்டுமல்லாது முதலாளிகளையும் கைது செய்ய வைத்துக் குற்றவாளிக் கூண்டிலேற்றினார்.\nஈழ அகதிகள் நடுக்கடலில் சுற்றி வளைக்கப்பட்டு இந்தியாவில் சிறையில் வதைக்கப்பட்டபோதும், வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டிப் பழங்குடியின மக்கள் \"\"தடா'' சட்டத்தில் வதைக்கப்பட்ட போதும், கோவை குண்டு வெடிப்பு வழக்குகளில் அப்பாவிகள் சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவர் நீதிமன்றங்களில் போலீசின் பயங்கரத்துக்கு எதிராகப் பல வழக்குகளில் வாதிட்டார். அக்கறையுள்ள குடிமக்கள் கமிட்டியின் சார்பில் அவர் குஜராத்தில் நடந்த இந்துவெறி பாசிச பயங்கரவாதப் படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தும் குழுவிலும் இடம் பெற்றார். சர்வதேச கடல் பகுதியில் பயணித்த விடுதலைப் புலிகளின் படகை அடாவடியாகக் கைப்பற்றி இந்திய அரசு வழக்கு தாக்கல் செய்த போது, பழ.நெடுமாறன் சார்பில் வாதிட்டு அந்த வழக்கில் வெற்றி பெற்றார். முன்னாள் இராணுவ சுபே தார் நல்லகாமன் தொடுத்திருந்த போலீசு எஸ்.பி.பிரேம் குமார் மீதான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட தோழர் கண்ணபிரான், இப்போலீசு அதிகாரியின் சட்டவிரோத பயங்கரவாதத்தைத் திரைகிழித்துக் காட்டித் தண்டிக்க வலியுறுத்தினார்.\nதனது வாழ்நாள் முழுவதும் அரசு பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பாடுபட்ட உன்னதப் போராளி அவர். மறுகாலனியாக்கமும் பாசிச அடக்குமுறையும் தீவிரமாகிவரும் இன்றைய சூழலில், மனித உரிமைக்கான போராட்டங்களை ஏகாதிபத்தியங்கள் நிறுவனமயமாக்கி வரும் இன்றைய சூழலில், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகத் தொடர்ந்து உறுதியாகப் போராடுவதுதான், நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். · மனோகரன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/aarrumukcaami-aannaiyttirrku-tttaiyillai-uyr-niitimnnnrrm-uttrvu/", "date_download": "2020-05-25T01:01:10Z", "digest": "sha1:HVOPC6KIR4Y6YI4O3QYYM2RADIGSK36E", "length": 3741, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடையில்லை. உயர் நீதிமன்றம் உத்தரவு tamil32.com\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது.\nநமது குடியுரிமைக்குக் குழி பறித்தது வாஜ்பாய் குப்புறத்தள்ளுவது மோடி-அமித்ஷா கும்பல்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/corona-vaccine-america/", "date_download": "2020-05-25T01:37:56Z", "digest": "sha1:DHJKTS2AFMD4UD42FODMJYYIXH2SRCS5", "length": 6651, "nlines": 95, "source_domain": "tamilveedhi.com", "title": "கொரோனாவை தடுக்க INO - 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/கொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nகொரோனாவை தடுக்க INO – 4800 தடுப்பூசி; இன்று பரிசோதிக்கிறது அமெரிக்கா\nஉலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை சுமார் 75,000 பேர் இந்த கொடூர வைரஸால் இறந்துள்ளனர்.\nஇந்த கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா மாகாணத்தில் பிரபல பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் INO – 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர்.\nஇந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போடப்படும்.\nஅதன் முடிவுகள் எப்போது என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.\nAmerica Corona அமெரிக்கா கொரோனா தடுப்பூசி\n24 மணி நேரத்தில் 28 பேர் உயிரிழப்பு; இந்தியாவில் கொரோனா தாண்டவம்\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nதனுஷ் படத்தில் கருணாஸின் மகன்\nவீட்ல ஒரு அக்கா இருந்தா, இரண்டு அம்மாவுக்கு சமம் – தம்பி ட்ரெய்லர்\n”ஒன்லி ஒன் சூப்பர் ஒன்”.. ‘பேட்ட’ கலெக்‌ஷனில் மாஸ் காட்டிய ரஜினி\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/246769?ref=archive-feed", "date_download": "2020-05-25T02:05:34Z", "digest": "sha1:6VJPJASEEKKBRKQGD4SUD4H3CGCGBQ5J", "length": 11349, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்து வேட்பாளர்களாக களமிறங்கிய அரச உத்தியோகத்தர்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதேர்தல் பிற்போடப்பட்டுள்ளதால் சம்பளத்தை இழந்து வேட்பாளர்களாக க���மிறங்கிய அரச உத்தியோகத்தர்கள்\n2020 நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிகள் , சுயேட்சை குழுக்களில் வேட்பாளர்களாக களமிறங்கி வேட்புமனுத்தாக்கல் செய்த அரச ஊழியர்கள் பலர் இன்று தேர்தல் காலவரையின்றி பிற்போடப்பட்டு வருவதால் தமது சம்பளங்களை இழந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.\nகொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்ட 19.03.2020 தினத்திலிருந்து அரச ஊழியர்கள் சம்பளமின்றி வேலை செய்யும் விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு தேர்தலில் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள அரச ஊழியர்கள் தற்போது தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்படாத காரணத்தினால் தமது வேலைகளை தொடர முடியாமலும் சம்பளம் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nதேர்தலில் களமிறங்கும் அரச ஊழியர் ஒருவர் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் போது சம்பளமின்றி வேலை செய்யும் விடுமுறையினை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டு தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட முடியும் இவ்வாறு 2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின் போது பல அரச ஊழியர்கள் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளிலும், சுயேட்டைக் குழுக்களிலும் களமிறங்க வேட்புமனுவினை தாக்கல் செய்துள்ளனர்.\nஎனினும் தேர்தல் இடம்பெறும் திகதி அறிவிக்கப்படாமையால் தேர்தல் இடம்பெறும் திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் விடுமுறைகளும் காலவரையின்றி தொடர்ந்து செல்வதுடன், அவர்கள் தமது சம்பளத்தையும் இழந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.\nகொரோனா ஆபத்திலிருந்து தப்பிக்க இலங்கை வர தயார் நிலையில் 41000 பேர்\nஇலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட பெருமளவு கொரோனா நோயாளர்கள்\nஎதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய\nபுலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/married-to-manish-pandey", "date_download": "2020-05-25T01:17:02Z", "digest": "sha1:YYKIDYUH3USSCTCQJ7YHTHCLEG7JDWMO", "length": 4997, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nகர்நாடகாவைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மணிஷ் பாண்டே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை விட டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடியவர். இவருக்கும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை அஷ்ரிதா ஷெட்டிக்கும் திங்களன்று திருமணம் நடைபெற்றது. மும்பையில் உள்ள நட்சத்திர உணவகத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள் சிலர் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.\nTags Manish Pandey பாண்டேவுக்கு திருமணம் மணிஷ் பாண்டேவு தமிழ் நடிகை\nகொரோனாவுக்கு எய்ம்ஸ் டாக்டர் பலி\nஎதிர்க்கட்சியின் நம்பிக்கை, ஒத்துழைப்புடன் முன்னேற்றம் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=520605", "date_download": "2020-05-25T03:08:55Z", "digest": "sha1:SVDKYBBYCAET7UDJONIJYTVTLAJNJ7P6", "length": 8494, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்க ரஷ்யா ராணுவம் தயாராக வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின் | Russia's military ready to respond to US: Russian President - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவுக்கு உரிய பதிலடி கொடுக்க ரஷ்யா ராணுவம் தயாராக வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்\nரஷ்யா: அமெரிக்கா மேற்கொண்ட ஏவுகணை சோதனைக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராகுமாறு ரஷ்ய ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்ட ரஷ்ய அதிபர் புதின் விவாதித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஏவுகணை சோதனையை அடுத்து ரஸ்யாவின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுகிழமை அன்று அமெரிக்கா ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியது.\nஅந்நாட்டின் மேற்கு கடற்கரையில் ஏற்பட்ட சோதனையில் 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை ஏவுகணை சரியாக தாக்கியதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்கா- ரஷ்யா இடையிலான குறுகிய தூர ஏவுகணை தடுப்பு ஒப்பந்தத்தின் மூலம் இது போன்ற சோதனைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அமெரிக்கா ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. இதனிடையே அமெரிக்க ஏவுகணை சோதனை குறித்து ரஸ்யாவும், சீனாவின் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டனர்.\nஇது தொடர்பான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்காவின் சோதனைகளுக்கு ரஷ்யா கண்டனமும் தெரிவித்தது. இதே போன்று ரஷ்யா உடனான கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைக்கான தடை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்கா விலகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை மிண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார். ரஷ்ய நாடு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா பதிலடி ரஷ்யா ராணுவம் ரஷ்ய அதிபர் புதின்\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nமுஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்\nஎலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து\nசிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/young-actor-dies-in-horrific-car-accident/c76339-w2906-cid569025-s11039.htm", "date_download": "2020-05-25T00:44:37Z", "digest": "sha1:YOCAPW7AE4IXNLTO53GE5G3U2Q4CCCRX", "length": 4808, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "கொடூர கார் விபத்தில் இளம் நடிகர் மரணம்... நடிகர்களை தொடர்ந்து காவு வாங்கும் சினிமா?", "raw_content": "\nகொடூர கார் விபத்தில் இளம் நடிகர் மரணம்... நடிகர்களை தொடர்ந்து காவு வாங்கும் சினிமா\nசமீபகாலமாகவே இந்திய சினிமாவிற்கு போதாத காலமாக இருக்கின்றது. தமிழில் நடிகர் சேதுராமன், இயக்குனர் விசு, பரவை முனியம்மா போன்றவர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.\nஇந்நிலையில் பாலிவுட்டில் இர்பான் கானை தொடர்ந்து புகழ்பெற்ற நடிகர் ரிஷி கபூர் கடந்த வாரத்தில் மரணமடைந்தார். இப்படி அடுத்தடுத்த மரண செய்திகள் ரசிகர்களை தாக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இளம் மலையாள நடிகர் பேசில் ஜார்ஜ் தற்போது மரணமடைந்துள்ளார்.\nஇந்த செய்தி மலையாள சினிமா ரசிகர்களை உலுகியுள்ளது. அவர் தனது சகோதரர்களுடன் காரில் பயணித்த போது கொடூர கார் விபத்தினால் மரணம் அடைந்துள்ளார். அதில் அவருடன் பயணித்த 5 பேரில் மூன்று பேர் மரணம் அடைந்துள��ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு கேரளா மூவட்டப்புழா அருகே பயணித்த போது காரின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.\nஎனவே கார் அருகில் இருந்த கடை மற்றும் குடியிருப்பின் மீது மோதியது. அந்த குடியிருப்பில் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி வந்தனர். இந்த நிலையில் வாசலில் அமர்ந்திருந்த இருவர் மீது கார் மோதியதில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/03/winner.html", "date_download": "2020-05-25T02:40:31Z", "digest": "sha1:SZBM7NQ6NQLS3EJ4B62Q4R6ZKW4B5WGN", "length": 8675, "nlines": 134, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்", "raw_content": "\nHomeதொழில்நுட்பம்ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்\nப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி முடிவுகள்\nசமீபத்தில் நமது பிளாக்கை பிரபலப்படுத்துவதற்கான Giveaways என்னும் பரிசுப்போட்டி பற்றி பதிவிட்டிருந்தேன். சோதனைக்காக பரிசுப்போட்டி ஒன்றையும் அறிவித்திருந்தேன். அந்த போட்டி முடிவடைந்துவிட்டது. வெற்றியாளர் யார் என்பதை பார்ப்போம்.\nஇந்த போட்டியில் என்னையும் சேர்த்து ஒன்பது நபர்கள் கலந்துக் கொண்டார்கள்.\nபதிவை Facebook Like செய்தவர்கள் - 8\nப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கத்தை Like செய்தவர்கள் - 6\nப்ளாக்கர் நண்பன் ட்விட்டர் பக்கத்தை Follow செய்தவர்கள் - 5\nபோட்டி பற்றி ட்விட்டரில் பகிர்ந்தவர்கள் - 4\nபோட்டி காலம் முடிவடைந்தப்பின் தற்போது வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nப்ளாக்கர் நண்பன் தளத்தில் ஒரு மாத இலவச விளம்பரத்தைப் பெற்றுள்ள அந்த வெற்றியாளர்:\nவெற்றிப்பெற்ற நண்பருக்கு ப்ளாக்கர் நண்பன் தளத்தின் சார்பாக வாழ்த்துக்கள்\nடிஸ்கி: வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் போது என் பெயர் தான் வந்தது. இரண்டாவது முறையும் என் பெயர் தான் வந்தது. நடுவரின் முடிவின்படி மூன்றாவதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர் ஸ்டாலின் அவர்களை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.\nஒரே மாதத்தில் ஒரு கோடி ஹிட்ஸ் பெற வாழ்த்துகள் ஸ்டாலின். :D\nவெற்றி ���ெற்ற Stalin Wesley அவர்களுக்கு, எனது வாழ்த்துக்கள்\nஉங்களின் நல்ல மனதை எண்ணி மகிழ்கிறேன்.\nரொம்ப சந்தோஷமாக இருக்கு நண்பா ... .\nஎன்ன நடக்கிறதென்றே தெரிய வில்லை என்னை தேர்ந்தேடுத்தற்கு ரொம்ப தேங்க்ஸ் சகோ\nவெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோ.\nநண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..,\nஇப்பதிவில் என்னை கவர்ந்த வரிகளுக்கு நான் எனது பின்னூட்டத்தில் பரிசு வழங்கப்போகிகிறேன்..\nஅந்த வரிகளை என் பின்னூட்டத்தில் 'பெரிய மனதுடன்'... \"இலவசமாக\"... காபி பேஸ்ட் பண்ணப்போறேன்..\nஇதைவிட பெரிய பரிசு வேறு உண்டா..என்ன..\nசகோ.அப்துல் பாஸித்....//இந்த போட்டியில் என்னையும் சேர்த்து ஒன்பது நபர்கள் கலந்துக் கொண்டார்கள்.//\nஆயிரம் பேர்... பத்தாயிரம் பேர் என்றெல்லாம் புருடா விடாமல்... ஒற்றைப்படையில் உண்மையை சொன்னதற்காக...\nசகோ.பரமசிவம்....//உங்களின் நல்ல மனதை எண்ணி மகிழ்கிறேன்.\nஇவருடைய அப்பாவித்தனத்துக்காக..... ஆனாலும் இவ்ளோ வெகுளியா..\nசகோ.Prabu Krishna........//ஒரே மாதத்தில் ஒரு கோடி ஹிட்ஸ் பெற வாழ்த்துகள் ஸ்டாலின். :D//\nஇந்த ஒரே குத்தில் ஒன்பது பேரும் காலி..\nஹா ஹா ஹா, நாங்களும் வாங்கிட்டோம் ஒரு பரிசு.\nதிண்டுக்கல் தனபாலன் March 18, 2012 at 8:28 PM\nவெற்றி பெற்ற நண்பருக்கு வாழ்த்துக்கள் \nவாழ்த்துக்கள் நண்பா ... .\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/547786-chiranjeevi-tweet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T01:35:15Z", "digest": "sha1:FK3EUMVI2P67YUB3XPKZF6AATYYYYTOJ", "length": 16904, "nlines": 290, "source_domain": "www.hindutamil.in", "title": "விளக்குகள் ஏற்றி விரட்டுவோம்: பிரதமரின் வேண்டுகோளுக்கு சிரஞ்சீவி ஆதரவு | chiranjeevi tweet - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nவிளக்குகள் ஏற்றி விரட்டுவோம்: பிரதமரின் வேண்டுகோளுக்கு சிரஞ்சீவி ஆதரவு\nவிளக்குகள் ஏற்றி விரட்டுவோம் என்று பிரதமரின் வேண்டுகோளுக்கு சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி. இதனிடையே பிரதமர் மோடி இன்று (மார்ச் 3) காலை 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவு மூலம் உரையாற்றினார்.\nஎன்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலுடன் எதிர்நோக்கினார்கள். ஊரடங்கில் மக்களின் ஒற்றுமையைப் பாராட்டிய பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச்லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:\n\"5 ஏப்ரல் அன்று இரவு 9 மணிக்கு, 9 நிமிடங்களுக்கு, நமது பிரதமரின் அழைப்புக்கு மரியாதை கொடுத்து, கரோனாவின் இருட்டையும், சோகத்தையும், நாம் விளக்குகள் ஏற்றி விரட்டுவோம். நமது நாட்டுக்காக இணைந்து நிற்போம். ஒருவர் மற்றொருவருக்காகத்தான் நிற்கிறோம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துவோம்\"\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகோவிட்-19 தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்\nஅதிக பார்வையாளர்கள்: ராமாயணம் தொடர் படைத்த சாதனை\nகரோனா; ஒரு மதத்தை மட்டும் ஏன் குற்றம் சொல்லவேண்டும்\nமீண்டும் ஒளிபரப்பாகிறது லொள்ளு சபா\nகரோனாகொரோனாசிரஞ்சீவி ஆதரவுபிரதமர் வேண்டுகோள்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசிரஞ்சீவிபிரதமர் மோடி வேண்டுகோள்\nகோவிட்-19 தொற்றுப் பரவலைப் பற்றிய ஆவணப்படம்\nஅதிக பார்வையாளர்கள்: ராமாயணம் தொடர் படைத்த சாதனை\nகரோனா; ஒரு மதத்தை மட்டும் ஏன் குற்றம் சொல்லவேண்டும்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெய���்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nசீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை: ஆய்வக இயக்குநர் விளக்கம்\n‘பிஎம்-கேர்ஸ்’ நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம்...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\nசென்னையில் தொற்றுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்: கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nதிரைப்படத் துறையை மீட்டெடுக்க சதவீத அடிப்படையில் சம்பள முறை: தயாரிப்பாளர் வேண்டுகோள்\nசீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை: ஆய்வக இயக்குநர் விளக்கம்\nஐபிஎல் தொடர் அரசு முடிவெடுக்கும்: அமைச்சர் உறுதி\nபலாப்பழம் விழுந்து காயமடைந்த கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு கரோனா பாதிப்பு\n‘பிஎம்-கேர்ஸ்’ நிதிக்கு ரூ.6 லட்சம் நிதி சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம்...\nபிரதமர் மோடி வேண்டுகோள்: ட்வீட் செய்ததன் பின்னணி என்ன - சாந்தனு காட்டமான விளக்கம்\nகரோனா பரிசோதனை முடிவுகள்; தமிழக அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்: ஜவாஹிருல்லா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shaivam.org/devotees/haradatta-shivacharyar", "date_download": "2020-05-25T01:14:47Z", "digest": "sha1:DZ4D4TP454DBQ2OM546JXDKTAFCXVVPQ", "length": 112391, "nlines": 241, "source_domain": "www.shaivam.org", "title": "haradatta shivAchariyar (ஹரதத்தர் சிவாச்சாரியார்)", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nசிவ வழிபாட்டுக்குத் துணை Shaivam.org mobile app for Android திருமுறைகள்; படிக்கலாம் கேட்கலாம் - திருக்கோயில் வழிகாட்டி - 24மணி நேர வானொலி இன்னும் பல ( iOS App link here)\n\"பண்ணின் தமிழ் இசை\" என்ற இசை தொடர் நிகழ்வு மாலை தோறும் 6-மணி முதல் 7-மணி வரை நேரடி ஒளிபரப்பாக Shaivam.org இணையதளம் மூலம் அமைய உள்ளது.. || நிகழ்ச்சி நிரல்\nஹரதத்த சிவாச்சாரியார் (haradatta shivAchAryar)\nபுண்ணிய நதியாகிய காவேரியின் வடகரையில் கஞ்சனூர் என்று ஒர் சிவஸ்தல மிருக்கிறது. அந்த ஸ்தலத்தில் இன்றைக்கு ஸுமார் ஆயிரம் வருஷங்களுக்கு முன் ஒரு தெருவில் வைஷ்ணவர்களும் மற்றொரு தெருவில் சிவபக்தர்களும் வாழ்ந்து வந்தார்கள். காச்யப கோத்ரத்தில் பிறந்த வாஸுதேவர் என்ற ஒர் பிராமணர் வைஷ்ணவர்களுக்கெல்லாம் ஆசார்யராக விருந்தார். அவர் மகா விஷ்ணுவிடம் பரம பக்தியுள்ளவர். மகாவிஷ்ணுவே தனக்குப் புத்ரனாகப் பிறக்க வேண்டுமென்று தவம் செய்தார். பக்கத்து அக்ரஹாரத்தில் வசித்த சிவபக்தர்களுள் ஒருவர், வீப்ரதீகர் என்பார், தனக்கு ஓர் ஸத்புத்ரி வேண்டித் தவமிருந்தார். இவ்விருவர் தவத்திற்கும் மகாவிஷ்ணுவானவர் திருப்தியடைந்து, ஏற்கனவே பரமசிவன் ஆக்ஞையும் அருளும் இருந்த வண்ணம், தனக்கேற்பட்ட 15 அவதாரங்களில் ஒன்றான ஸுதர்சனாவதாரமாக வாஸுதேவருக்குப் புத்ரராக அவதரிக்கத் திருவுளம் கொண்டார். மகாலக்ஷ்மியையும் ஸுப்ரதீகருக்குப் பெண்ணாகப் பிறக்கும் படி சொன்ணார். அதேப்பிரகாரம், வாஸுதேவருடைய பத்னி கர்ப்பமாகி, காலக்ரமத்தில் ஒர் சுபதினத்தில் ஐந்து கிரஹங்கள் உச்சமாகவிருந்த ஒர் சுபலக்னத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரமாய் ஒர் புத்திரனைப் பெற்றாள். அந்த வேளை புஷ்பமாரி பெய்தது.\nபுத்ர ஜனனம் ஆனதைக் கேட்ட வாஸுதேவர் பரம ஸந்தோஷ மடைந்து பூதானம், கோதானம் முதலியன செய்தார். பதினோராம் நாள் புண்யாக வசனம் செய்து, பெரியோர்களைக் கொண்டு குழந்தைக்கு ஸுதர்சனர் என்று நாமகரணமும் செய்வித்தார்.\nஸுதர்சனர் என்ற குழந்தை வளர்பிறைச் சந்திரனைப் போல் வளர்ந்து வந்தது. இரண்டு வயதாகி வெளியில் நடக்கும் பருவம் வந்த போது, குழந்தை விபூதி ருத்ராக்ஷம் அணிந்தவர்கள் வசித்த பக்கத்துத் தெருவிற்கு அடிக்கடி ஓடிவிடும். அவர்கள் காவேரியில் ஸ்நானம் செய்து திரும்பி வருகையில் அவர்களுக்கு நமஸ்காரம் செய்து அவர்களுடைய பாத தூளிகளைத் தன் சிரஸில் போட்டுக் கொள்ளும், தனக்கும் விபூதியிடும்படிக்கும், ருத்ராக்ஷம் கொடுக்கும் படிக்கும் அவர்களைப் பிரார்த்திக்கும். இரண்டு வயது குழந்தை இவ்வளவு பக்தியுடன் கேட்பதைப் பார்த்துப் பரம ஸந்தோஷமடைந்து ஒவ்வொருவரும் அதற்கு விபூதியிடுவார்கள். உடனே குழந்தை சிவாலயத்திற்குப் போய் அக்னீச்வர மகாலிங்கத்தையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து ஹரஹரவென்று கோஷிக்கும். வைஷ்ணவ குலத்திற் பிறந்து இச்சிறு குழந்தை விபூதி ருத்ராக்ஷம் தரித்து சிவபக்தியில் ஈடுபட்டதைப் பார்த்���ு சைவப்ராம்மணார்களெல்லோரும் ஆதியில் மகாதேவரைத் தனது நேத்ரமலரால் பூஜித்த விஷ்ணுவே, உலகத்தில் சிவபக்தியை நிலைநாட்டுவதற்காக அவதரித்தாரோவென்று அதிசயித்தார்கள். குழந்தை சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் போகும் நேரங்களில் தவிர மற்ற வேளைகளில் சிவாலயத்திலும், சிவபக்தர்களோடும் இருந்து வளர்ந்தது.\nகுழந்தையின் நடத்தையையும் செய்கைகளையும் வாஸுதேவர், குழந்தையின் விளையாட்டென்றே பல நாள் நினைத்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல அவர் மனம் வருந்தியது; குழந்தையைக் குளிப்பாட்டி நல்ல ஆடையுடுத்தி, ஆவரணங்கள் போட்டு, நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுத் தாயார் விளையாட விட்டால், வெளியிற் சென்ற குழந்தை உடனே நாமத்தை யழித்துவிட்டு விபூதி பூசிக் கொண்டு சிவன் கோயிலுக்குப் போய் தர்சனம் செய்து விட்டு ருத்ராக்ஷ மாலையுடன் வீட்டுக்கு வரும். பிதா குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு “என் கண்ணே, இனிமேல் சிவன் கோவிலுக்குப் போகாதே, இது போல் சாம்பலை வாரிப் பூசிக் கொள்ளாதே; நம்முடைய தெய்வமான ஸ்ரீ மகாசிஷ்ணுவின் பாதத்தையே பூஜிக்க வேண்டும்; நம் குலத்திற்கேற்பட்ட ஸ்ரீ சூர்ணம் தான் போட வேண்டும்”. என்று அன்புடன் உபதேசித்தார். ஆனால் குழந்தையின் குணம் மாறவில்லை; வாஸுதேவருக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.\nஇப்படியிருக்க குழந்தைக்கு ஐந்தாம் வயது வந்தது. வெகு விமரிசையாகப் பூணூல் கல்யாணம் நடத்தி வைத்தார். குல ஸம்பிரதாயப்படி த்வாதச நாமங்களும் இட்டு, மறுபடியும் மடியில் வைத்துக் கொண்டு “அப்பா ஸுதர்சனா, இது வரையில் இருந்தது போல் இனியும் இராதே, உனக்குப் பூணூல் போட்டாகி விட்டது. சிவன் கோவிலுக்குப் போனால் மகாபாபம்; விபூதியிட்டவர்களைக் கண்டால் ஸ்நானம் செய்ய வேண்டும், அப்படியிருக்க நீயே விபூதி விட்டுக் கொள்ளலாமா இனி மேலாவது நமது குலாசாரப்படி நாமமும் ஸ்ரீ சூர்ணமும் இட்டுக் கொண்டு மகாவிஷ்ணுவைப் பூஜித்துக் கொண்டிரு” என்று பலவாறு உபதேசித்தார்.\nசிவபக்தியை ஸ்தாபிக்க வந்த மூர்த்தியின் செவியில் இந்த உபதேசம் ஏறுமா பிதா வெளியில் போனதும் பாலனும் வெளியே போய் நாமங்களை யழித்துவிட்டு விபூதியை நன்றாக உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் பூசிக் கொண்டு சிவாலயம் போய் விட்டான். ஸாயந்திரம் விபூதி ருத்ராக்ஷத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்ததைப் பார்த்த பிதாவிற்குக் கடுங்கோபம் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் வைஷ்ணவர்கள் எல்லாரும் தங்கள் குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாலிக் காம்மென்று குழந்தையைக் கோபித்தார்கள். வாஸுதேவர் பையனை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தார். அடித்தும் என்ன பிதா வெளியில் போனதும் பாலனும் வெளியே போய் நாமங்களை யழித்துவிட்டு விபூதியை நன்றாக உத்தூளனமாகவும் திரிபுண்டரமாகவும் பூசிக் கொண்டு சிவாலயம் போய் விட்டான். ஸாயந்திரம் விபூதி ருத்ராக்ஷத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந்ததைப் பார்த்த பிதாவிற்குக் கடுங்கோபம் வந்து விட்டது. அக்ரஹாரத்தில் வைஷ்ணவர்கள் எல்லாரும் தங்கள் குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாலிக் காம்மென்று குழந்தையைக் கோபித்தார்கள். வாஸுதேவர் பையனை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தார். அடித்தும் என்ன பிதா மறைந்த ஸமயம், பாலன் கட்டுகளை யவிழ்த்துக் கொண்டு சிவாலயம் போய் விட்டான்.\nவாஸுதேவர் நரஸிம்மரூபமாக மாறினார். புத்ர வார்ஸல்யம் நீங்கிற்று. பையன் தன் வார்த்தைக்கு அடங்கி நடக்கும் வரையில் வீட்டுக்கு வரக்கூடாதென்றும், அவனுக்கு அன்னம் போடக் கூடா தென்றும் கட்டளை விதித்தார். பெற்ற தாய் மனம் நொந்தாள். பாலன் வழக்கம் போல் மத்யான்னம் வீட்டுக்கு வந்து “அம்மா பசிக்கிறது சாதம் போடு” என்று சொன்னான். பெற்ற தாய் மனம் புழங்கினாள். “என் கண்ணே, நீ யேனடா அப்பா வார்த்தையைக் கேட்காமலிருக்கிறாய் அப்பா மனம் கோணாமல் நீ நடக்கும் வரையில் நீ வீட்டுக்கு வரக்கூடாதென்றும் நான் உனக்கு அன்னமிடக் கூடாதென்றும் ஆக்ஞை விதித்திருக்கிறரே. அவர் உனக்கு பிதா வல்லவா அப்பா மனம் கோணாமல் நீ நடக்கும் வரையில் நீ வீட்டுக்கு வரக்கூடாதென்றும் நான் உனக்கு அன்னமிடக் கூடாதென்றும் ஆக்ஞை விதித்திருக்கிறரே. அவர் உனக்கு பிதா வல்லவா அவர் வார்த்தையை நீ கேட்க வேண்டாமா அவர் வார்த்தையை நீ கேட்க வேண்டாமா அவர் எனக்கு தெய்வமல்லவா அவர் கட்டளையை நான் எவ்வாறு மீறுவேன்; நீ பசிக்கிறது என்று சொல்ல என் மனம் தவிக்கிறதே; பெற்ற வயிறு ஸங்கடப்படுகிறதே’ யென்று பிரலா பித்தாள். பாலன் தாயை பார்த்து “அம்மா அப்பா வார்த்தையின்படி நடப்பது தான் உங்கள் கடமை; நான் வெளியே போகிறேன். உலகத்திற்கெல்லாம் மாதாபிதாக்களான பார்வதி பரம��ச்வரனை வழிபடுவேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று தேற்றி, தாயை நமஸ்கரித்து வெளியே வந்து நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான்\nபாலன் நேராக அக்னீச்வரர் ஆலயம் சென்றான் ஸ்ரீ அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் பிரதக்ஷண நமஸ்காரம் செய்து அன்கீச்வரர் ஆலயத்தில் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கெதிரில் தியானத்தில் அமர்ந்தான். பையன் தியானத்தில் அமர்வது ஸகஜமானதால் இரவு பத்து நாழிகைக்கு மேல் கோவில் அர்ச்சகர்கள் கதவைச் சாத்திக்கொண்டு அவர்கள் வீடு சென்று விட்டார்கள் சிறிது நேரத்தில் பையன் எழுந்து பரமசிவனைப் போற்றுவான் ஆயினான் “ஹே மகாப்ரபோ நான் தங்களையே சரணமடைந்தேன். என்னுடைய சரீரத்தைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டு வந்தேன். பிதாவாகிய தாங்கள் தான் இனி எனக்குப் பிதா. ஜகன்மாதாவாகிய கற்பகாம்பிகையே எனக்கு மாதா. ஸ்ரீ விக்னேச்வரரும் ஸுப்ரமணியரும் எனது சகோதரர்கள். பிரதம கணங்கள் தாம் எனது தோழர்கள். அடியேனை ஆட்கொள்ள வேண்டும். பிதா வார்த்தையைக் கேட்காத பையனுக்கு அருள் செய்யமாட்டேன் என்பீரோ, அதோ அடுத்த பிராகாரத்தில் சிவாபாரதம் செய்த பிதாவின் காலை வெட்டின ஸ்ரீ சண்டேச்வரர் உட்கார்ந்திருக்கிறார். எனது விதி நான் கஷ்டப்படத்தான் வேண்டுமென்பீரோ, விதியை மாற்ற உமக்கு சக்தி யுண்டென்பதற்கு ஸாக்ஷியாக மார்க்கண்டேயர் இருக்கிறார். நான் ஒரு சிறு பையன் விதிப்படி உங்களைப் பூஜை செய்யவில்லை யென்பீரோ, அது என் குற்றமல்ல; ஸாக்ஷாத் விஷ்ணு பிரம்மாதியர் இன்னமும் தங்கள் திருவடியையும் முடியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், யாவர் தான் தங்களுக்கு அங்க பூஜை செய்ய முடியும் நான் தங்களையே சரணமடைந்தேன். என்னுடைய சரீரத்தைப் பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டு வந்தேன். பிதாவாகிய தாங்கள் தான் இனி எனக்குப் பிதா. ஜகன்மாதாவாகிய கற்பகாம்பிகையே எனக்கு மாதா. ஸ்ரீ விக்னேச்வரரும் ஸுப்ரமணியரும் எனது சகோதரர்கள். பிரதம கணங்கள் தாம் எனது தோழர்கள். அடியேனை ஆட்கொள்ள வேண்டும். பிதா வார்த்தையைக் கேட்காத பையனுக்கு அருள் செய்யமாட்டேன் என்பீரோ, அதோ அடுத்த பிராகாரத்தில் சிவாபாரதம் செய்த பிதாவின் காலை வெட்டின ஸ்ரீ சண்டேச்வரர் உட்கார்ந்திருக்கிறார். எனது விதி நான் கஷ்டப்படத்தான் வேண்டுமென்பீரோ, விதியை மாற்ற உமக்கு சக்தி யு���்டென்பதற்கு ஸாக்ஷியாக மார்க்கண்டேயர் இருக்கிறார். நான் ஒரு சிறு பையன் விதிப்படி உங்களைப் பூஜை செய்யவில்லை யென்பீரோ, அது என் குற்றமல்ல; ஸாக்ஷாத் விஷ்ணு பிரம்மாதியர் இன்னமும் தங்கள் திருவடியையும் முடியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், யாவர் தான் தங்களுக்கு அங்க பூஜை செய்ய முடியும் தாங்கள் கருணை புரிந்தாலன்றி நான் இவ்விடம் விட்டு அகலேன். இவன் மிகவும் பிடிவாதமுள்ளவனாக விருக்கிறான் என்று கோபித்திச் சபிப்பீரோ, சாக்கடைப் புழுவாகப் போகும்படி சபித்தாலும் எனக்கு ஸந்தோஷம் தான், இதே இடத்திற் கிடந்து சிவபக்தர்கள் பாதங்களில் நசுக்குண்டு தங்கள் லோகம் வந்து சேர்வேன். நான் இவ்வளவு வேண்டியும் தங்களுக்கு என்மீது கருணையேற்படவில்லையா தாங்கள் கருணை புரிந்தாலன்றி நான் இவ்விடம் விட்டு அகலேன். இவன் மிகவும் பிடிவாதமுள்ளவனாக விருக்கிறான் என்று கோபித்திச் சபிப்பீரோ, சாக்கடைப் புழுவாகப் போகும்படி சபித்தாலும் எனக்கு ஸந்தோஷம் தான், இதே இடத்திற் கிடந்து சிவபக்தர்கள் பாதங்களில் நசுக்குண்டு தங்கள் லோகம் வந்து சேர்வேன். நான் இவ்வளவு வேண்டியும் தங்களுக்கு என்மீது கருணையேற்படவில்லையா என் போன்ற அபலைகளுக்கு அருள் செய்யாவிடில் கிருபா ஸமுத்ரம் என்ற பெயர் தங்களுக்கு நிலைக்குமா என் போன்ற அபலைகளுக்கு அருள் செய்யாவிடில் கிருபா ஸமுத்ரம் என்ற பெயர் தங்களுக்கு நிலைக்குமா குழந்தை யழுவதைப் பார்த்து மனம் இரங்காத தாய் தந்தையர் உண்டா குழந்தை யழுவதைப் பார்த்து மனம் இரங்காத தாய் தந்தையர் உண்டா என்று பலவாறு போற்றிப் புகழ்ந்து இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான்.\nபகவான் கற்பகாம்பியைப் பார்த்து புன்முறுவல் பூத்தார். லோகமாதாவாகிய கற்பகாம்பிகையும், குழந்தையை மேலும் சோதிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டாள். உடனே பகவான் குழந்தையின் மனப்பான்மையின் படி அதன் சகோதரர்கள் விக்னேச்வரர் ஸுப்ரமண்யரோடும், தோழர்கள் பிரதமகணங்களோடும், முனிவர்கள் வேதமோத தும்புரு நாரதாதிகள் கானம்பண்ண, தேவர்கள் புஷ்பமாரி பெய்ய, பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் காட்சி யளித்தார் குழந்தையின் கண்களுக்குத் தங்களைத் தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார். குழந்தை யெழுந்து விழந்து நமஸ்கரித்து மெய்மறந்து நின்றான். பரமசிவன் பாலனைத் தன் மடிமீதிருத்தி உச்சிமுகர்ந்து ஆலிங்கனம் செய்து கொண்டார். குழந்தைக் குற்ற துயரம் என்ன வென்று கேட்டார். குழந்தையும் ஈச்வர தர்சனம் கிடைத்த பின் தனக்கு யாதொரு குறையும் இல்லையென்று சொல்லி விட்டான். “அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்” என்று சொன்னார். குழந்தையும் அந்தக்ஷணம் முதல் பகவானுடைய திருவடிகளை விட்டுப் பிரியாத வரம் கேட்டான். கற்பகாம்பிகை குழந்தையின் ஞான விசேஷத்தைக் கண்டு மனம் பூரித்தாள். பரமேச்வரன் “உனக்கு இருந்த வருத்தத்தை நான் அறிவேன், உனக்கு ஸகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி வரும்படி அருள்புரிகிறேன்” என்றார். பையன் திருப்தி யடையவில்லை “எத்தனை சாஸ்திரங்கள் படித்தாலும் அதன் பயன் தங்களை யறிவதுதானே; தங்களை நேரில் கண்ட அடியேனுக்கு சாஸ்திர ஞானம் ஏதும் தேவையில்லை” யென்று சொல்லி விட்டான். பகவான் அவனை ‘வேண்டும்’ நிலமை வந்து விட்டது. ‘குழந்தாய் ஸகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் உனக்கு அருள் செய்கிறேன். நீ உலகத்தில் சைவ ஸ்தாபனம் செய்து, சிவபரத்வம் போதித்து கீர்த்தியுடன் சிலகாலம் வாழ்ந்து வருவாய். கால க்ரமத்தில் உன்னை நான் அழைத்துக் கொள்ளுகிறேன்’ என்று அருளி, தனது மலர்க்கையால் குழந்தையை ‘ஸர்வக்ஞோபவ’ என்று அனுக்ரஹித்தார். உடனே ஸகல வேதங்கள், உபநிஷத்துக்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எல்லாம் குழந்தையின் ஹ்ருதயத்தில் வந்து லயித்தன. குழந்தைக்கு உபதேசம் செய்யும் பொருட்டு பிரத்யேகமான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராக்ஷ மாலையணிந்து பஞ்சாக்ஷர உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கம் கொடுத்து (ஹரதத்தர் புஜித்த சிவலிங்கம் தனியாகக் கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவபூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். ‘ஸுதர்சனன்’ என்ற பெயரை மாற்றி ‘ஹரதத்தர்’ என்ற திவ்ய சிவ நாம தீக்ஷையும் செய்தார். தேவர்கள் புஷ்பமாரி பெய்தார்கள். “இனி நீ உன் கிருஹம் சென்று, உன் பிதாவையும் இதர வைஷ்ணவர்களையும் வாதில் வென்று, சிவ பரத்வம் ஸ்தாபித்து, சிவபக்தியை நிலைநாட்டு வாயாக ஸகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் உனக்கு அருள் செய்கிறேன். நீ உலகத்தில் சைவ ஸ்தாபனம் செய்து, சிவபரத்வம் போதித்து கீர்த்தியுடன் சிலகாலம் வாழ்ந்து வருவாய். கால க்ரமத்தில் உன்னை நான் அழைத்துக் கொள்ளுகிறேன்’ என்று அருளி, தனது மலர்க்கையால் குழந்தையை ‘ஸர்வக்ஞோபவ’ என்று அனுக்ரஹித்தார். உடனே ஸகல வேதங்கள், உபநிஷத்துக்கள், ஆகமங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் எல்லாம் குழந்தையின் ஹ்ருதயத்தில் வந்து லயித்தன. குழந்தைக்கு உபதேசம் செய்யும் பொருட்டு பிரத்யேகமான தக்ஷிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராக்ஷ மாலையணிந்து பஞ்சாக்ஷர உபதேசம் செய்து, ஸ்படிகலிங்கம் கொடுத்து (ஹரதத்தர் புஜித்த சிவலிங்கம் தனியாகக் கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது) சிவபூஜா வித்யையும் தாமே உபதேசித்தார். ‘ஸுதர்சனன்’ என்ற பெயரை மாற்றி ‘ஹரதத்தர்’ என்ற திவ்ய சிவ நாம தீக்ஷையும் செய்தார். தேவர்கள் புஷ்பமாரி பெய்தார்கள். “இனி நீ உன் கிருஹம் சென்று, உன் பிதாவையும் இதர வைஷ்ணவர்களையும் வாதில் வென்று, சிவ பரத்வம் ஸ்தாபித்து, சிவபக்தியை நிலைநாட்டு வாயாக” என்று திருவாய் மலர்ந்தருளினார். பையன் பரமானந்தமடைந்து சுருதி வாக்யங்களால் பகவனை ஸ்துதித்தான். பகவான் மறைந்து அருள, பையனும் சிவாக்ஞையை மேற்கொண்டு வீட்டுக்குச் சென்றான்.\nவீட்டில் மனக்கவலையால் தூங்காது விழித்திருந்த தாயார் குழந்தையின் குரலைக் கேட்டதும் ஓடோடியும் போய்க் கதவைத்திறந்து குழந்தையை அணைத்து முத்தமிட்டாள். பிதாவும் எழுந்து வந்தார்; பையனுடைய சிவ ஸ்வரூபத்தை காணவே அடங்காக் கோபம் கொண்டு சீறினார்.சிவ சின்னங்கள் அணிந்த துரோகி தன் வீட்டுக்குள் அடி வைக்கக்கூடாதென்று விரட்டினார். ஹரதத்தரோ, பொறுமையுடனும் புன் சிரிப்புடனும் “ஆறு முனிவர்களின் சாப வசப்பட்ட பிராம்மணர்களில் நீரும் ஒருவர் போலும் ஸ்ரீ மகா விஷ்ணுவே விபூதி ருத்ராக்ஷமணிந்து சிவபெருமானைத் தனது நேத்ர கமலத்தால் பூஜித்தார் என்ற விஷயம் உமக்குத் தெரியுமோ ஸ்ரீ மகா விஷ்ணுவே விபூதி ருத்ராக்ஷமணிந்து சிவபெருமானைத் தனது நேத்ர கமலத்தால் பூஜித்தார் என்ற விஷயம் உமக்குத் தெரியுமோ அதற்கு ஆதாரமான சுருதியை நீர் படித்திருக்கிறீரோ அல்லது நான் சொல்லவோ அதற்கு ஆதாரமான சுருதியை நீர் படித்திருக்கிறீரோ அல்லது நான் சொல்லவோ\nபையனுடைய வார்த்தைகளைக் கேட்ட பிதா பிரமித்தார், திடுக்கிட்டார். ஐந்து வயது பூர்த்தியாகாத பாலன் சுருதி சொல்லலாவது அவருக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை ஸர்வக்ஞன் ஆனதை அவர் எப்படி அறிவார் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தை ஸர்வக்ஞன் ஆனதை அவர் எப்படி அறிவார் குழந்தையை ஏமாற்றிவிடலாம் என்றெண்ணி “விஷ்ணு அவ்வாறு செய்தது யதார்த்த பூஜையல்ல, உலகத்தை ஏமாற்றவே அவ்வாறு செய்தார்” என்றார். குழந்தை ‘ஓகோ அப்படியா குழந்தையை ஏமாற்றிவிடலாம் என்றெண்ணி “விஷ்ணு அவ்வாறு செய்தது யதார்த்த பூஜையல்ல, உலகத்தை ஏமாற்றவே அவ்வாறு செய்தார்” என்றார். குழந்தை ‘ஓகோ அப்படியா அதற்குத் தான் ஆதாரமாக ஒர் சுருதி வாக்யம் சொல்லுமே. கேட்போம் விஷ்ணுவிற்கு பரத்வம் சொல்லும் வேதவாக்யங்களைச் சொல்லும் கேட்போம்” என்றான். பிதா ‘இது ஏதோ விபரீதமாக விருக்கிறதே யென்று விழித்தார். இதற்குள் பொழுது புலர அக்ரஹாரத்து ஜனங்களும் கூடினார்கள். தர்க்கம் முற்றியது. வைஷ்ணவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஹரதத்தர் உடனுக்குடன் பதில் சொன்னார். இந்த அதிசயத்தைக் கேட்ட சைவ ப்ராமணர்களும் அங்கே போந்து ஹரஹர கோஷம் செய்து ஹரதத்தரைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.\nவைஷ்ணவர்கள் பார்த்தார்கல், இந்தப் பாலன் உயிருடனிருந்தால் தங்கள் மதத்திற்கே ஆபத்தென்பதை யணர்ந்தார்கள். ஆகவே ஒர் யுக்தி செய்து “அட பயலே, சாஸ்திரங்களில் கரை கண்டவன் போல் பேசுகிறாயே, பழுக்கக் காய்ச்சின இரும்புப்பீடத்தின் மீதிருந்து, சிவபரத்வ நிரூபணம் செய்வாயானால் நாங்கள் ஒப்புக் கொள்கிறோ” மென்றார்கள். ஹரதத்தர் அவ்விதமே செய்ய ஒப்புக் கொண்டு, அக்னீச்வரர் ஆலயத்தில், வேண்டிய ஏற்பாடுகள் நடக்கட்டுமென்றார். அதற்கு வைஷ்ணவர்கள் “அது கூடாது; அரன் கோயிலுக்கு நாங்கள் வர மாட்டோம். உனக்குத் திறமையிருந்தால் வரதராஜர் ஸந்நிதியிலேயே சொல்வதற்கென்ன” வென்று ஏசினார்கள். ஹரதத்தர் அதற்கும் உடன்பட்டார்.\nவைஷ்ணவர்களுக்குப் பரம ஸந்தோஷம் குலத்ரோகியான பையன் ஒழிந்து விடுவான் என்று மன நிம்மதியடைந்தார்கள். வரதராஜர் ஸந்நிதியில் அகலமாகவும் ஆழமாகவும் குழிவெட்டி பெருந் தீ மூட்டினார்கள். நடுவில் முக்காலி போடப்பட்டு, உருகுந்ததருவாயில் பழுக்கக் காய்ந்து நின்றது. பலபல ஊர்களிலிருந்தும் வைஷ்ணவர்களும் சைவர்களும் லட்சக்கணக்கான ஜனங்கள் வந்து கூடினார்கள். ஆனால் ஒருவராவது தீக் குழிக்கு 100 அடி தூரத்��ில் கூட நெருங்க முடியவில்லை.\nகுறித்த வேளையில் ஹரதத்தர் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, விபூதி பூசி, ருத்ரக்ஷம் அணிந்து, சிவபூஜை செய்து சிவாலயம் சென்று அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் வலம் வந்து நமஸ்கரித்துப் பின் வரதராஜர் கோயில் வந்து சேர்ந்தார். சைவப்ராம்மணர்கள் ஸாக்ஷாத் சிவபிரானுடைய தேஜஸ்ஸுடன் விளங்கிய ஹரதத்தரைப் பார்த்ததும் ஹர ஹர கோஷம் செய்தார்கள். ஹரதத்தர் வரதராஜரை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்து, “ஹே ஸ்வாமின் நான் தங்கள் ஸந்நதியில் ஸர்வ வேத சாஸ்திர முறைப்படி சிவனே பரம் என்று ஸ்தாபிக்கப் போகிறேன். சிவனே பரம் என்பது உண்மையானால், சிவனுடைய திருவடியில் தாங்கள் அர்ப்பணம் செய்து சிவனைப் பூஜை செய்த்தும் உண்மையானால் இந்த அ க்னிக் குழி-மலர்கள் பரப்பின குழி போல் குளுமையாக இருக்கட்டும் நான் தங்கள் ஸந்நதியில் ஸர்வ வேத சாஸ்திர முறைப்படி சிவனே பரம் என்று ஸ்தாபிக்கப் போகிறேன். சிவனே பரம் என்பது உண்மையானால், சிவனுடைய திருவடியில் தாங்கள் அர்ப்பணம் செய்து சிவனைப் பூஜை செய்த்தும் உண்மையானால் இந்த அ க்னிக் குழி-மலர்கள் பரப்பின குழி போல் குளுமையாக இருக்கட்டும் இந்த இரும்புப் பீடம் ஜில்லென்று சந்தனப் பீடம் போலிருக்கட்டும்” என்று பிரார்த்தித்து, பழுக்கக் காய்ந்த இரும்பு பீடத்தின் மீதேறி இனிது அமர்ந்தார். பீடம் செந்தாமரை மலைபோல் மெத்தென்றிருந்தது.\nஹர ஹ ர நம: பார்வதீ பதயே\nஹர ஹர மகா தேவ \nவேதங்களிலிருந்தும் சாஸ்திரங்களிலிருந்தும் உபநிஷத்துக்கள், ஆகமங்கள், புராணங்கள் எல்லாவற்றி லிருந்தும் ஆதாரங்களைச் சரமாரியாகப் பொழிந்து …….. பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம், பரமேச்வரனே பரம்…. என்று மும்முறை ஸத்யம் செய்து தேஜோமயமாகப் பிரகாசித்தார். இந்த அற்புதத்தைக் கண்ட ஸகல ஜனங்களும் வைஷ்ணவர்கள் உள்பட ஹர ஹர வென்று கோஷித்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் சிவபிரானே யென்று துதித்து, அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள். பிதாவும் பையனுடைய பாதத்தில் விழுந்து தன் பிழையை பொறுக்குமாறு வேண்டினார். தனக்கும் மற்ற வைஷ்ணவர்களுக்கும் தகுந்த பிராயசித்தம் சொல்லும் படிக்கும் சிவதீக்ஷை செய்யும்படிக்கும் வேண்டினார்.\nசங்கு சக்ரங்களால் சுடப்பட்டவர்க்கு விபூதி உத்தூளன திரிபுண்டாமே பிராய: சித்தமென்று சொல��லி, எல்லோரையும் காவேரியில் ஸ்நானம் செய்து வரச் சொல்லி பிதாவுக்கும் மற்றவர்க்கும் விபூதியிட்டு, ருத்ராக்ஷம் கொடுத்து, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து சிவதீக்ஷை செய்து ஸ்படிகலிங்கம் கொடுத்து, சிவபூஜா விதியையும் உபதேசித்தார். அன்று முதல் எல்லா வைஷ்ணவர்களும் சிவபூஜைய்லும் சிவபக்தியிலும் ஈடுபட்டுச் சைவர்களானார்கள்.\nஸ்ரீ ஹரதத்தர் சிவபரத்வம் ஸ்தாபித்த மகிமையும், ஸர்வக்ஞராக விளங்கின மகிமையும் நாடெங்கும் பரவியது. பாண்டிய நாட்டரசன் சிவலிங்க பூபதி யென்பான் கஞ்சனூர் வந்து, ஹரதத்தாசாரிய ஸ்வாமிகளைத் தரிசித்து அவர் பாதங்களில் நமஸ்கரித்து நின்றான். ஸ்வாமிகளும் அருள் கூர்ந்து அவனுக்குப் பஞ்சாக்ஷரோபதேசம் செய்தார். அரசனும் உள்ளம் பூரித்து, அவருக்கு கனகாபிஷேகம் செய்து விடை பெற்றுப் போனான்.\nஸ்ரீ ஹரதத்தாசாரியார் பிரம்மசர்ய விரதமனுஷ்டத்து வந்தார். சில வருஷங்கள் சென்றன. அடிக்கடி சிவலிங்கபூபதியும் கஞ்சனூர் வந்து, ஸ்வாமிகளைத் தரிசித்து அவருக்கு வேண்டிய ஸெளகர்யங்களைச் செய்து, அவர் ஆசீர்வாதம் பெற்றுப் போவான்.\nநிற்க, சைவ அக்ரஹாரத்தில், வாதுல கோத்ரத்தில் ஸுப்ரதீகர் என்ற சிவ பக்தர் செய்த தவத்தின் பயனாய் ஸாக்ஷாத் மகாலக்ஷ்மியே அவருக்குப் புத்ரியாக அவதரித்து கமலாக்ஷியென்ற பெயருடன் வளர்ந்து வந்தாள்.\nஒரு சமயம் சிவலிங்க பூபதியார் வாஸுதேவருடன் ஸம்பாஷித்துக் கொண்டிருக்ககையில், ஆசார்யாருக்கு விவாகத்திற்குரிய பருவம் வந்துவிட்டதென்று சொல்ல, பக்கத்தில் வீற்றிருந்த ஸுப்ரதீகர் தனது பெண்ணை அங்கீகரிக்கும்படி வேண்டினார். வாஸுதேவரும் மற்ற பெரியோர்களும் அவர் வார்த்தையை அங்கீகரித்தார்கள். உடனே ஜோதிடர்களைக் கூப்பிட்டு ஒர் சுப மூகூர்த்தம் பார்த்தார்கள். சிவலிங்கபூபதி நேரில் இருந்து வெகு விமரிசையாக ஸ்ரீ ஹரதத்தருக்கும், கமலாக்ஷிக்கும் விவாகத்தை நடத்தி வைத்தான். வந்திருந்த ஜனங்கள் எல்லோருக்கும் பட்டுகளையும் பீதாமபரங்களையும் வழங்கினான். ஆசார்யாரையும் கமலாக்ஷியையும் முத்துச் சிவிகையிலேற்றி ஊர்வலம் செய்து வைத்தான். கோவிலில் அக்னீச்வர மகாலிங்கத்துக்கும் கற்பகாம்பிகைக்கும் விசேஷமான அபிஷேகாதி ஷோட சோபசாரங்கள் விமரிசையாகச் செய்தான். வேதவிதிப்படி விவாஹம் விமரிசையாக நடந்தேறியது.\nஸ்ரீ ஹரதத்தரும் கமலாக்ஷியும் இல்லற தர்மத்தை வெகு ஒழுங்காகவும் சிவபக்தியில் ஈடுபட்டவர்களாகவும் நடத்தி வந்தார்கள். ஸ்ரீ ஹரதத்தர் பிரதிதினம் காலையில் காவேரியில் ஸ்நானம் செய்து ஸந்தியோபாஸனம் செய்து காயத்ரீ ஜபம், ஹோமம், சிவபூஜை முதலியன செய்து, அக்னீச்வரை வணங்கி, பின்னர்த் திருக்கோடிகா, திருவாலங்காடு, திருவாவடுதுறை, ஆடுதுறை, திருமங்கலக்குடி, திருமாந்துறை, என்ற ஆறு ஸ்தலங்களையும் தரிசித்து வணங்கி, பிறகு மாத்யான்னிக ஸ்நானம் செய்து, சிவபூஜை முடித்து, அதிதி யாராதனை செய்து, பின்னர் ஸாயங்காலம் அனுஷ்டானங்களைச் செய்து, சிவதர்சனம் செய்து வந்தார். அவருடைய பத்னியார் கணவருக்கு வேண்டிய சிச்ரூஷைகளையும் சிவபூஜைக்கு வேண்டிய ஸாதனங்களையும் பக்தியுடன் செய்து வந்தாள். ஒழிந்த நேரங்களில் ஹரதத்தர் சிவ கதைகளைச் சொல்லியும் சிவ மகிமைகளை கிரந்தங்களாக எழுதியும் காலக்ஷேபம் செய்து வந்தார். உலகத்தார் உண்மையறிந்து உய்யும் பொருட்டு சிவபரத்வத்தைப் பற்றிய ச்லோகங்கள் பல பல எழுதினார்.\nமிகவும் கீர்த்தி வாய்ந்த, தினப்படி பாராயணத்துக்கு யோக்யதையான “பஞ்சரத்னம்” தச ச்லோகங்களைக் கவனம் செய்தார்.\n“ஹரி ஹர தாரதம்யம்” என்று 100 ச்லோகங்கள் கொண்ட ஒர் கிரந்தம் எழுதினார்.\nகடவுளுக்கு ஸாதாரண மலர்களால் போடப்படும் மாலை மறுநாள் வாடு விடுகிறதேயென்று மனம் வாடி, வாடமாலையாக ஒரு மாலை சூட்டினார். அது தான் ‘சுருதி ஸூக்தி மாலை’ யென்ற கிரந்தம்.\n‘சதுர் வேத ஸாரஸங்கிரஹம்’ என்று பெயர் கொண்டது. நான்கு வேதங்களிலும் ஸாரமான சுருதிகளால் சிவபரத்வத்தை ஸ்தாபித்த நூல்.\nஒரு சமயம் ஸ்வாமிகளின் மாத்யான்னிக ஸ்நானம் செய்து சிவலிங்க பூஜை செய்கையில் ஒரு நாய் தாகமேலிட்டு அபிஷேக ஜலத்தை ஏந்திச்சாப்பிடுமாறு நாக்கை நீட்டிற்று, அப்பொழுது ஆசார்யார் அந்தச் சங்காபிஷேக ஜலத்தை நாயின் நாவிலே விட்டு, மிஞ்சிய ஜலத்தை சிவலிங்கத்திற் கபிஷேகம் செய்தார். பூஜையை தர்சனம் செய்து கொண்டு ஸமீபத்திலிருந்தவர்கள் ஆசார்யருடைய மனோபாவம் தெரியாமல் தயங்கி நிற்க, ஆசார்யார் தன் பேரில் உள்ள அன்பினால் சிவபெருமானே நாய் ரூபத்தில் தன்னைக் கடாக்ஷிக்க வந்தார் என்று தெரிவித்தார். அவ ருக்குச் சிவபெருமானிடத்தில் அன்பின் திடத்தையும், ஸகல ஜீவராசிகளிடத்தும் அவர் வைத்திருந்த சிவதத்துவத்தையும் ஜனங்கள் அறிந்து அதிசயித்தார்கள்.\nபின்னொருநாள் சிவலிங்க பூபதியானவர் ஒர் உயர்ந்த பட்டு பீதாம்பரத்தை ஸ்ரீ அக்னீச்வரருக்குச் சாத்தும் படியாக ஒர் பிராம்மணர் மூலம் கொடுத்தனுப்பினார். அவர் வந்த ஸமயம் ஆசார்யார் அக்னீ ஹோமம் செய்யும் ஸமயமாக விருந்தது. ஹோமாக்னியே அக்னீச்வர ஸ்வரூபம் என்ற திடபுத்தியுடன் அக்னீச்வர ப்ரீத்யர்த்தமாக, அந்தப் பீதாம்பரத்தை அக்னீயிலேயே ஆகுதி செய்து விட்டார். பீதாம்பரம் க்ஷணப்பொழுதில் எரிந்து சாம்பலாயிற்று வந்த பிராம்மணர் ஆச்சர்யப்பட்டாலும் ஆசார்யார்முன் வாய்திறக்கவில்லை. விடை பெற்றுக் கொண்டு அரசனிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்தார். அரசனும் உண்மையறியத் திறனில்லாது மயங்கினான். ஸாயங்காலம் ஸ்வாமிகளைத் தரிசனம் செய்த போது, மிகவும் பயபக்தியுடன், காலையில் அனுப்பிய பீதாம்பரம், ஸந்நிதானத்தில் சேர்ந்ததோ வெனக் கேட்டான். ஸ்வாமிகளும் அது நல்ல ஸமயத்தில் சேர்ந்ததென்றும் அக்னீச்வரருக்கு அர்ப்பண மாந்தென்றும் சொன்னார். அப்பொழுதும் அவனுக்கு மனம் தெளியவில்லை. ஆனால் ஆசார்யாருடைய மகிமையை யறிந்தவனாதால், அவரை மேற்கொண்டு போய் ஈச்வர தர்சனம் செய்கையில், தான் அனுப்பிய பீதாம்பரம் அக்னீச்வர மகாலிங்கத்தின் மேல் சாத்தப்பட்டிருந்த அற்புதம் கண்டு மனம் தெளிந்தான்.\nஒரு நாளிரவில் ஒரு பிராம்மணர் மாட்டுக் கொட்டியில் இளம் பசுங்கன்று கட்டியிருந்ததைப் பார்க்காமல் அதன் மீது வைக்கோல் பொதியைப் போடவே சிறிது நேரத்தில் அது மரித்து விட்டது. பொழுது விடிந்து விஷயம் தெரிந்த பிராம்மணர் மிகவும் துக்கித்துத் தாம் அறியாமற் செய்த கோவத்ஸஹத்திக்குப் பிராயச்சித்தம் சொல்லும்படிப் பல பிராம்மணர்களைக் கேட்டார். அவர்கள் ஒரு முகமாய் கோஹத்திக்குப் பிராய்ச்சித்தமே கிடையாதென்று சொல்லி அவரை ஜாதிப்ரஷ்டம் செய்து விட்டார்கள். அவர் ஸ்ரீ ஹரதத்தாசார்யாரே கதி யென்று அவர் வீட்டுக்குள் நுழையும் போது வாயிற்படி தலையில் இடிக்க “சிவ சிவ” வென்று சொல்லிக் கொண்டே நுழைந்தார். அந்த வார்த்தைகள் உள்ளேயிருந்த ஆசார்யார் காதுகளில் விழ, அவர் யாரோ பெரிய சிவபக்தர் வருகிறறென்று பரபரப்புடன் ஓடி வந்து பிராம்மணரை நமஸ்கரித்து உபசாரம் செய்தாள். பிராம்மணர் தான் உபசாரத்திற்கு அருகனல்ல வென்று தன் விருத்தா���்தத்தைத் தெரிவித்தார். ஸ்வாமிகள் அவரைத் தேற்றி “பயப்படாதீர்” ஒர் முறை “சிவ” என்ற மாத்ரத்தில் உம்முடைய பாபம் நீங்கிற்று. மறுமுறை சொன்னதால் மோக்ஷமும் அடைவீர் என்றார். பிராம்மணர் அவரை வணங்கி, உற்சாகத்துடனும் தெளிந்த மனதுடனும் விடை பெற்றுக் கொண்டார். ஊர் பிராம்மணர்களுக்கு ஸந்தேகம் தீரவில்லை. ஆகவே ஸாயங்காலம் ஆசார்ய ஸ்வாமிகள் கோவிலில் தர்சனம் செய்கையில் தங்கள் ஸந்தேகத்தைத் தெரிவித்துக் கொண்டார்கள். “சிவ” என்று சொன்ன மாத்ரத்தில் கோஹத்தி பாபமும் அகலும் என்று அருளிய தங்கள் வாக்கை நாங்கள் நம்புகிறோம். ஆயினும் எங்களுடைய அஞ்ஞான மனது தெளிவடையும் வண்ணம் அதற்கு அத்தாக்ஷியாக ஏதாகிலும் ஒர் பிரத்யக்ஷ ப்ரமாணம் செய்து காட்ட வேண்டு” மென்று பிரார்த்தித்தார்கள். ஒருவர் பிராகாரத்தில் முளைத்திருந்த அருகம்புல்லை ஒரு பிடி கொணர்ந்து “இதோ மகாலிங்கத்திற் கெதிரில் இருக்கும் இக்கல் நந்தி, இந்த அருகம்புல்லைத் தின்னும்படிச் செய்தால் எங்கள் மனம் தெளிவடையும்” என்றார். ஸ்வாமிகள் அந்தப் புல்லை வாங்கி, பிராம்மணர் கையில் கொடுத்து, நந்தியிடம் காட்டச்சொல்ல, அது தன் முகத்தைத் திருப்பி நாவை நீட்டி புல்லை வாங்கி மென்று தின்றது. எல்லாரும் சிவநாம மகிமையை யுணர்ந்து மனமகிழ்ந்து ஆசார்யாரையும் புகழ்ந்தார்கள்,\nஒரு ஸமயம் வாசலில் நெல் உலர்த்தி இருந்தது. அதை ஒரு காளை தின்ன வந்தது. ஆசார்யார் ஸமீபத்தில் போய், நெல்லைக் கூட்டிக் கூட்டிக் காளைக்கும் கொடுத்து உண்பித்தார். அவர் தாயார் இதைப் பார்த்து விட்டு அஞ்ஞானத்தினால், அந்தக் காளையை அடித்து விரட்டினாள். ஹரதத்தர் “அம்மா, என்ன கார்யம் செய்தார் வாயில்லா ஜீவணாயிற்றே” என்று துதித்தார். தாயார் “ஸாயந்திரம் சிவ பூஜா நிவேதனத்துக்கு அரிசியில்லை. இந்த நெல்லைத்தான் குத்தி உபயோகிக்கவிருந்தது என்று பதில் சொன்னாள். இது நடந்த ஏழெட்டு நாழிகைக்குப் பின் சிவலிங்கபூபதி யிடமிருந்து 200 அரிசி மூட்டைகள் வந்திறங்கின. தாயாரும் வந்து பார்த்து ஆனந்தமடைந்தாள். அரிசியைக் கொணர்ந்த ஸேவகர்கள் அரசர் 400 மூட்டைகள் அனுப்பியதாகவும் வழியில் 200 மூட்டைகள் நதி ப்ரவாகத்தில் போய் விட்டதென்றும் சொல்லி வருந்தினார்கள். ஆசார்யார் அவ்விதம் போனது கடவுள் செயலெனத் தேற்றி தாயாரைப் பார்த்து “நெல்ல��த் தின்ற காளையைப் பாதி தின்னும் போதே அடித்து விரட்டினதன் பலனாக, பாதி அரிசி மூட்டைகள் நமக்குக் கிட்டவில்லையென்று விளக்கிக் காட்டினார்.\nமறுநாள் ஆசார்யார் மனைவி முற்றத்தில் அரிசி களைந்து கொண்டிருக்கையில் ஏதோ அவஸர வேலையாக உள்ளே போக நேர்ந்தது. அது ஸமயம் ஒரு நாய் வந்து அந்த அரிசியைத் தின்ன மனைவியார் ஒரு அரிவாளை அந்த நாய் மீது விட்டெறிந்தாள். அதுவும் விதிவசத்தால் இறந்து விட்டது. இது விஷயம் ஆசார்யாருக்குத் தெரிந்த போது நாய் ஸ்பர்சிக்கும் படி வைத்திருந்தது மனைவியின் குற்றமேயென்று சொல்லி, மனம் வருந்தி, இறந்த நாயைத் தன் மடியில் போட்டுக் கொண்டு அதற்கு விபூதி பூசி, ருத்ராக்ஷமணிந்து அதன் காதில் பஞ்சாக்ஷர உபதேசம் செய்தார். உடனே ஆகாயத்திலிருந்து ஒர் விமானம் வர நாய் தனது பூத சரீரத்தை விட்டு, தேவசரீரத்தை யெடுத்துக் கொண்டு, கைலாஸம் சென்றது, ஹரதத்த்ர் மனம் ஒருவாறு திருப்தியடைந்தது.\nஆயினும் தன் தாயார் காளையை யடித்த பாபத்திற்கும், மனைவி நாயைக் கொன்ற பாபத்திற்கும் தக்க பிராயச்சித்தம் விதித்துக் கொள்ள வேண்டுமென்று நினைத்து ஒரு ஒலையில் ‘தெரிந்தும், தெரியாமலும் செய்த பாபங்கள் மகத்தான பாபங்களாக விருந்தாலும்’ என்ற கருத்துடைய – (ச்லோகத்தின்) முதல் வரியை எழுதினார்.\nஞானாக்ஞான ப்ரயுக்தானாம் பாபனாம் மகதாயி\nஇரண்டாவது வரி சீக்ரம் உதிக்கவில்லை, ஒலையைக் கூறையிற் சொருகிவிட்டுக் காவேரிக்குச் சென்றார். அப்பொழுது பகவானே, ஹரதத்தர் ரூபத்தில் வீட்டுக்கு வந்து சொருகியிருந்த ஒலையை எடுத்து ச்லோகத்தைப் பூர்த்தி செய்து விட்டுப் போனார். ஆசார்யார் ஸ்நானம் அனுஷ்டானாதிகளை முடித்துக் கொண்டு, வீட்டுக்கு வந்து சிவபூஜையும் செய்து போஜனத்துக்குப் பின் ச்லோகத்தைப் பூர்த்தி செய்வதற்காக ஒலைச் சுருளை யெடுத்தார். அதில்\nஏகாந்த நிஷ்க்ரதி: சம்போஸ் ஸக்ரு தேவ ஹி கீர்தனாத்\nஎன்று 2 வது வரி எழுதப்பட்டு, ச்லோகம் பூர்த்தியாகியிருந்தது (அதாவது ஏகாந்தத்திலிருந்து சிவ நாமாவை உச்சரித்தலே பிராயச்சித்தமாம் என்று அர்த்தம்) ஸ்ரீ ஹரதத்தர் பரம ஆச்சர்யமடைந்து மனைவியை அழைத்து விசாரிக்க, அவள் “ஸ்நானத்திற்குப் போன நீங்கள் தான் திரும்பி வந்து, ச்லோகம் எழுதி வைத்து மறுபடி ஸ்நானத்திற்குப் போனீர்களே” என்றாள். ஸ்வாமிகள் ஆஹா ஸாக்ஷாத் பரனேச்வரனே இவ்வாறு அருள் புரிந்தாரென ஆனந்தக் கூத்தாடினார். அதே ப்ரகாரம் தன் தாயாருக்கும் மனைவிக்கும் பிராயச் சித்தம் செய்து வைத்தார்.\nஸ்ரீ ஹரதத்தர் ஒரு நாள் சிவத்யான பராயணராய் பிரம்மயக்ஞம் செய்யும் பொருட்டு காவேரி நதிக்குப் போனார். அப்போது நதிக்கரையில் ஒர் புலையனும் அவன் மனைவியும் பேசிக் கொண்ட ஸம்பாஷணை காதில் விழுந்தது. அவர்கள் அக்கரைக்குப் போக வேண்டியவர்கள். காவேரியில் முழங்கால் அளவு ஜலமே ஓடிக் கொண்டிருந்தபடியால் மனைவி ஆற்றில் இறங்கி சுலபமாக அக்கரை போய்விடலாமென்றாள். அதற்கு அவள் புருஷன் “அடீ, நாம் அவ்வாறு போகக்கூடாது. கங்கையைக் காட்டிலும் காவேரி புனிதமான நதியென்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழ்த் தரையில் இருக்கும் ஒவ்வொரு மணலும் ஒர் சிவலிங்கமென்று பெரியோர்கள் சொல்வார்கள். நாமோ கர்ம வசத்தால் புலையராய்ப் பிறந்து விட்டோம். கரையிலிருந்தபடியே ஒர் பாத்ரத்தில் ஜலத்தை எடுத்து, காவேரி ஸநானம் செய்து நம்முடைய பாபத்தை போக்கிக் கொள்ளலாம். ஆனாலும் இந்த கர்ம சரீரத்துடன் காவேரி நதியில் இறங்கி நம்முடைய கால்களால் சிவலிங்கங்கள் மீது மிதிக்க வேண்டாம். கொஞ்ச தூரம் சென்றால் மூங்கிற்பாலம் இருக்கிறது. அதன் மேல் நடந்து அக்கரை சேரலாம்” என்று உபதேசம் செய்து கொண்டிருந்தான். அந்தப் புலையனின் ஞானம் முதிர்ந்த மொழிகளைக் கேட்ட ஸ்ரீ ஹரதத்தர் அவன் ஸமீபம் சென்று அவனை வணங்கி, ஆடந்தக் கூத்தாடினார். புலையன் மனம் பதறி “ஸ்வாமீ, பெரியவரே, தாங்கள் என்னை நமஸ்காரம் செய்யலாமா என்னைத் தொடலாமா” வென்று கூறி ஸ்ரீ ஹரதத்த சிவாசார்யார் “அய்யனே உன்னைப் போல் சிவதத்வ ஞானம் கொண்டவர்களை நான் இது வரையில் பார்த்ததில்லை. காவேரியின் மகிமையை நீ தெரிந்து கொண்டவாறு வேறு யார் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் உன்னைப் போல் சிவதத்வ ஞானம் கொண்டவர்களை நான் இது வரையில் பார்த்ததில்லை. காவேரியின் மகிமையை நீ தெரிந்து கொண்டவாறு வேறு யார் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் 4 வேதங்கள், 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள், 108 உபநிஷத்துக்கள் தெரிந்து விட்டதாகப் பாவித்துக் கொண்டிருப்பவரிடம் கூட உன்னுடைய மனோ பாவம் பிரதிபலிக்கவில்லை. நீ யல்லவோ உண்மையில் கற்றவன். சிவதத்வமறிந்தவன். “உலகத்தில் பலர் கேவலம் ஞானத்தை மாத்ரம் அவலம்பிக்கிறார்கள். மற்றும் பலர் கர்மத்தை அவலம்பிக்கிறார்கள் நானோ ஞானவானல்ல. சாஸ்திரக்ஞனல்ல. கர்மாக்களையும் சரிவரச் செய்கிறேனென்று சொல்ல முடியாதி. ஆனால் ஒன்று சொல்வேன். நான் சிவ பக்தர்களுடைய பாதரக்ஷயை அவலம்பிக்கின்றேன். சிவதத்வமறிந்த நீ தான் நான் வணங்கும் தெய்வம் சிவம்” என்று கண்களில் ஆனந்த பாஷ்யம் பொழியச் சொன்னார்.\n[என்னே, ஸ்ரீ ஹரதத்தரின் பெருமை இந்த “சிவ பக்தானாம் பாத ரக்ஷாவலம் பிந:” என்ற நிலையில் தான் ஸ்ரீ ஹரதத்தர் இரண்டாம் வயதுக் குழந்தைப் பருவம் முதல் இருந்து வந்தார்.\nகங்கைவார் கடைக் காந்தார்க் கன்பராகில்\nஅவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே”\nஎன்ற இதே மனோபாவத்தை அருளியிருக்கிறார். ]\nசோழ மகாராஜன் இவருடைய மகிமைகளைக் கேட்டு இவரை அண்டி நமஸ்கரித்து பாத காணிக்கைகள் ஸமர்ப்பித்து “அடியேன் இந்த சரீரத்துடன் கைலாஸம் போக விரும்புகிறேன்; அருள் புரிய வேண்டு” மென்று வணங்கினான். ஆசார்யாரும் கிருபை கூர்ந்து, கஞ்சனூர் முதலாக ஏழு சிவ ஸ்தலங்களையும் அரை யாமத்தில் தரிசித்து வந்தால் அவன் எண்ணம் ஈடேறுமென்று சொன்னார். அரசனும் ஸந்தோஷித்து, அவர் ஆசீர்வாதம் பெற்று பஞ்ச கல்யாண குதிரை மீதேறி குடைபிடித்தவன் ஸமீபத்தில் ஓடிவர, ஆறு ஸ்தலங்களையும் அரையாமத்தில் தரிசித்து மறுபடி அக்னீச்வரர் ஆலயம் வந்து, குதிரையையும் குடைபிடித்தவனையும் வெளியே நிறுத்தி, கோயிலுக்குள்ளே போய் ஸ்வாமிகளை வணங்கினான். வாயு வேகமாக ஓடிவந்த குதிரையும் குடை பிடித்தவனும் களித்து மூர்ச்சித்தார்கள். அந்த க்ஷணமே கைலாஸத்திலிருந்து விமானம் வர குதிரையும் குடை பிடித்தவனும் அதிலேறிக் கைலாஸம் போனார்கள். அந்த அதிசயத்தைக் கண்ட சோழராஜன் தானும் சுற்றி வந்தும் தனக்கு மட்டும் அந்த பாக்யம் கிடைக்கவில்லையே என்று வருந்தி நிற்கையில் ஹரதத்தர் “ராஹன், குதிரையும் குடை பிடிப்போனும் பாதசாரிகளாகச் சுற்றி வந்த படியால், பாக்யம் பெற்றார்கள். குதிரைமேல் ஸுகமாக ஸவாரி செய்த உமக்கு அதே பாக்யம் எப்படிக் கிட்டும்” என்றார். ராஜனும் தன் தவறை யுணர்ந்து மறுபடியும் பக்தியுடன் ஏழு ஸ்தலங்களையும் பாதசாரியாகச் சுற்றி வர, அவனுக்கும் விமானம் வந்தது. ஸ்ரீ ஹரதத்தரை நமஸ்கரித்து அவர் ஆசீர்வாதம் பெற்று விமானம் ஏறிக் கைலாஸம் சென்றான்.\nகிருஹஸ்தாச்ரம் தர்மத்தை விதிப்படி நடத்தி வந்த ஹரதத்தாசாரியார் ஸ்வாமிகளுக்கு எட்டு பிள்ளைகளும் இரண்டு பெண்களும் பிறந்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் ஈச்வரன் ஈச்வரி நாமாக்களையே வைத்தார். அக்னீச்வரன், மகாதேவன், நீலகண்டன், சங்கரன், சந்திரசேகரன், சம்பு, மத்யார்ச்சுனேச்வரன், கோவடுநாயகன், என்று பிள்ளைகளுக்கும், கற்பகாம்பிகை, மீனாக்ஷியென்று பெண்களுக்கும் பெயரிட்டார். ஒர் ஸமயம், அக்னீச்வரர் ஆலயத்தில் ரதோத்ஸ்வம் நடைபெற்றது. எல்லாப் பெண்களும் குழந்தைகளும் நானாவித பட்டாடைகள் உடுத்தி, விலை உயர்ந்த ஆபரணங்களும் போட்டுக் கொண்டு உத்ஸவத்தில் ஈடுபட்டார்கள். ஆசார்யாரின் குழந்தைகளுக்கும் நல்ல பாவாடைகளும் நகைகளும் வேண்டுமென்று ஆசை. ஆசார்யார் தன்க்கென்றோ, தன் குடும்பத்திற்கென்றோ யாதொரு திரவியமும் சேர்த்து வைத்துக் கொள்ளாதவர். ஆகவே குழந்தைகளைப் பார்த்து பின்வருமாறு ஸமாதானம் சொன்னார். “நீங்கள் பூசும் விபூதியும் குங்குமமும் சரீரத்துக்கு ஆபரணம். சிவநாம ஸ்தோத்ரங்களையும், சிவன் பெருமைகளையும் கேட்பதுவே காதுகளுக்கு அலங்காஅரம். சிவாலய ப்ரதக்ஷணம் செய்வதே பாத பூஷணம்” என்றார். குழந்தைகள் “தந்தையே தாங்கள் சொன்ன ஆபரணங்கள் எல்லாம் இருக்கின்றன, உண்மைதான். ஆயினும் மற்ற குழந்தைகளைப் போல் லெளகீக ஆபரணங்களும் ஒரு முறையாவது அணிந்து கொள்ள விரும்புகிறோம்; தாங்கள் ஈச்வரனை ஸ்மரித்தால் இவைகளை யடைவது அரிதா தாங்கள் சொன்ன ஆபரணங்கள் எல்லாம் இருக்கின்றன, உண்மைதான். ஆயினும் மற்ற குழந்தைகளைப் போல் லெளகீக ஆபரணங்களும் ஒரு முறையாவது அணிந்து கொள்ள விரும்புகிறோம்; தாங்கள் ஈச்வரனை ஸ்மரித்தால் இவைகளை யடைவது அரிதா” வென்றார்கள். குழந்தைகள் ஈச்வர பக்தியில் வைத்த அபிப்ராயம் ஸித்தியாக வேண்டுமென்ற விருப்பத்துடன் பகவானை தியானித்தார். சிறிது நேரத்திற் கெல்லாம் ஒரு காளை அவ்வழியே போக, ஆசார்யார் குழந்தைகளைப் பார்த்து “அந்தக் காளையின் குளம்புகள் பதித்த இடங்களில் தேவையான ஆபரணங்கள் கிடைக்கும். எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார். அதே பிரகாரம் விலைமதிக்கொணாத நவரத்னாபாணங்கள் அனேகம் கிடைக்க, குழந்தைகளும், தாயாரும் அவைகளை யணிந்து கொண்டு மகிழ்வெய்தினார்கள்.\nஒர் இரவு திருவாவடுதுறையில் ஸ்ரீ கோவடு நாயகரைத் தரிசித்து வீட்டுக்குத் திரும்புகையில், இடியு���் மழையுமாக விருந்தபடியால் வழி தெரியாது சிரமப்பட்ட போது, கோவடு நாயகரே ஒர் இடையன் போல் வந்து அவருக்கு வழிகாட்டி, வீடு சேர்த்தார். ஆசார்யார் இடையனைச் சாப்பிட்டுப் போகும்படி உபசரிக்க அவன் ‘கையில் கொடுத்து விடுங்கள், வீடு போய் மனைவி மக்களுடன் சாப்பிடுகிறேன்’ என்று சொல்ல, ஹரதத்தர் பாகற்காய்க் குழம்பும் அன்னமும் நல்ல புத்துருக்கு நெய் விடுக் கலந்து கொடுத்தனுப்பினார். மறுநாட் காலையில் கோயில் ஸந்நதியில், பாகற் காய்க் குழம்பும் சாதமும் சிதறியிருந்ததைப் பார்த்த அர்ச்சகர்கள் பரிசாரகர்களைக் கண்டிக்க, கடவுளே அசரீரி வாக்கால், தான் முதல் நாள் இரவு ஹரதத்தர் சாரியாருக்குத் துணைசென்ற திருவிளையாடலைத் தெரிவித்தார். அது கேட்ட ஜனங்கள் எல்லாரும் சிவானுக்ரஹம் பரிபூர்ணமாகப் பெற்ற ஹரதத்தாசாரியாரைப் பலவாறு புகழ்ந்தார்கள். ஈச்வரனின் இந்தத் திருவிளையாடலைக் கேட்டறிந்த ஹரதத்தரும், மெய்சிலிர்த்து கடவுள் கருணையைப் போற்றினார்.\nத்ரியம்பகர் என்று ஒர் பிராம்மணர் ஒர் யதீச்வரரிடம் வெகுகாலம் சிஷ்யராக விருந்து வேதங்கள் பயின்று பஞ்சாக்ஷர உபதேசமும் பெற்றார். பின்னும் கொஞ்ச காலம் கழித்து, குருவை வணங்கி, பஞ்சாக்ஷரத்திற்கும் மேலான மந்திரமிருந்தால், அதையும் உபதேசம் செய்ய வேண்டுமென்று பிரார்த்தித்தார். பஞ்சாக்ஷரத்திற்கு மேலான மந்திரம் கிடையாதென்ற உண்மையை யறியாத மூடனாகயிருக்கிறான் என்று வருந்தி, அவன் மேல் இரக்கங்கொண்டு “இன்னும் சில ரகஸ்யம் உண்டு; நாளடைவில் கூறுகிறேன்” என்று சொன்னார். சில வருஷங்கள் கழிந்தன. ஒரு நாள் த்ரியம்பகர் உணவின் பொருட்டு வெளியே போயிருந்த போது, தனது அந்திய காலம் நெருங்கிணதை உணர்ந்த யதீச்வரர், சிஷ்யனுக்கு அருள் செய்ய வேண்டுமென்று கருணையுடன் “பஞ்சாக்ஷர மந்திரத்திற்கு மேலான மந்திரம் வேறு ஒன்றும் கிடையாது” என்பதாக நிலத்தில் எழுதி வைத்து உயிர் நீத்தார். யதீசரர் பூமியில் ஏதோ உபதேசம் எழுதியதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒர் தாஸி, அவ்வாக்யத்தைத் தன் காது ஒலையில் எழுதி வைத்துக் கொண்டு எழுத்துக்களை யழித்து விட்டுப் போய் விட்டாள். வெளியே போயிருந்த த்ரியம்பகர் திரும்பி வந்டு, தன் குரு இறந்திருப்பதைக் கண்டு அவருக்குச் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்து விட்டு, குருவிடம் பஞ்சாக்ஷரத்திற்கு மேலான மந்த்ரோப தேசம் தனக்கு ஸித்திக்க வில்லையே என்று வருந்தியிருக்கும் போது, சிலர், யதீச்வரர் ஏதோ பூமியில் எழுதி வைத்த தாகவும் ஒர் தாஸி அந்த வாக்யத்தைத் தன் காது ஒலையில் எழுதிக் கொண்டு போனாளென்றும் சொல்ல, திரியம்பகர் அந்த தாஸியின் வீட்டை விசாரித்துக் கொண்டு போய் அவளைக் கண்டு தன் குர்வின் உபதேச மொழியைத் தெரிவிக்கும்படி கேட்டார். அவள் தன்னுடன் சில காலம் வாழ்ந்து தன்னை மகிழ்வித்தால், காதோலையத் தருவதாகச் சொல்ல, த்ரியம்பகரும் ஸம்மதித்து அவளுடன் சில காலம் வாழ்ந்து, அவளை மகிழ்வித்து, காதோலையைப் பெற்று குருவின் கடைசி உபதேசத்தையுணர்ந்து பஞ்சாக்ஷரத்திலும் மேலான மந்திரம் கிடையாதென்று மனம் தெளிந்தார். ஆயினும் தான் சிலகாலம் வேசியுடன் வாழ்ந்த பாபம் போவதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலா மென்று கவலையுடனிருந்த போது தைப்பூசம் புண்ய தினம் வர, திருவிடைமருதூர் மகாலிங்கத்தை தரிசனம் செய்து, ஸ்வாமி காவேரியில் தீர்த்தம் கொடுத்த போது காவேரியில் ஸ்நானம் செய்து, வரும் வழியில் ஸ்ரீ ஹரதத்தாசாரியார் வீட்டில் போஜனம் வேண்டுமென்று கேட்க, ஸ்ரீ ஹரதத்தர் அவருடன் பந்தியில் உட்கார்ந்து போஜனம் செய்வித்தார். சிலர் ஆசார்யரிடம் போய் “த்ரியம்பகர் தூராசரம் உடையவர்” வேசியுடன் பழகியவர், அவருடன் ஸம போஜனம் செய்தல் தருமோ தகாதோ” என்று ஐயுற்றனர். ஆசார்யார் தைப்பூடம் திருநாளன்று காவேடியில் நீராடி மகாலிங்கத்தை தர்சனம் செய்த்தால் அவர் பாபம் நீங்கி விட்டதென்றார். அப்பொழுதும் ஜனங்கள் அந்த வுண்மைக்குப் பிரதக்ஷ சாக்ஷ்யம் வேண்ட, ஆசார்யார் த்ரியம்பகரைப் பார்த்து, நீர் இந்த ஜனங்களுடன் திருவிடைமருதூர் மகாலிங்கப் பெருமான் ஸந்நதி சென்று பரமேச்வரனைப் பார்த்து தைப்பூசத்தில் காவேரியில் ஸ்நானம் செய்து அவரைத் தரிசனம் செய்ததால் உம்முடைய பாபம் போய் விட்டதா வென்று கேளு மென்றார். த்ரியம்பகரும் அவ்வாறே சென்று கேட்க, பரமேசரன் ஆசரீயாய் “குழந்தாய் நீ செய்த பாபம் ஒழிந்து விட்டது” என்று அருள்புரிந்தார். அப்பொழுதும் மனம் தெளியாத சிலர் மறுபடியும் ஹரதத்தரை வேண்ட, அவர் அன்னாரின் அஞ்ஞானத்தைக் கண்டு மனமிரங்கி அவர்கள் பொருட்டு, ஈச்வரன் ஸந்நதி சென்று த்ரியம்பகரை மீண்டும் ஒர் முறை பகவானைப் பார்த்து அதே கேள்வியைக�� கேட்க சொன்னார். பரமேச்வரனும் அசரீரியாக இடி இடித்தாள் போன்ற உரத்த குரலில் தம்மைத் தரிசித்ததாலும் காவேரியில் நீராடினதாலும் பாபம் ஒழிந்து தென்று அருளினார். எல்லா ஜனங்களும் மனம் தெளிந்து ஆசார்யாரின் மகிமையையும் தைப் பூச ஸ்நான விசேஷத்தையும் அறிந்து மகிழ்ந்தனர்.\nஸ்ரீ ஹரதத்தாசாரியாருடைய சகோதரிக்கு ஒர் புதல்வர் முடவராக விருந்தார். (அவரை நாம் கங்காதரன் என்ற பெயரால் அழைப்போம்) அவர் காசி போய் கங்கா ஸ்நானம் செய்ய விரும்பி ஹரதத்தாசாரியரைப் பிரார்த்தித்தார். அவர் கங்காதாரை அந்த ஊர் பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து வரும்படிச் சொன்னார். பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த கங்காதரர் காசியில் மணிகர்ணிகா கட்டத்தில் எழுந்தார். காசி விச்வேச்வரரையும் விசாலாக்ஷியம்மையையும் தரிசித்துக் கொண்டு சிலகாலம் வாழ்ந்தார். ஒரு நாள் விச்வேச்வரர் ஆலயத்திற்கு சமீபத்தில் விபூதியிட்ட ஒர் மகா புருஷர் தன் பத்னியுடன் சொக்கட்டானாடிக் கொண்டிருந்தார். அவர் கங்காதாரைப் பார்த்து க்ஷேமம் விசாரித்து “உங்கள் கிராமத்தில் காச்யபகோத்ரோத்வரான ஹரதத்தர் என்ற சிவபக்தரும் குடும்பமும் க்ஷேமமாக விருக்கிறார்களா” வென்று விசாரித்தார். கங்காதரர், ஹரதத்தர் தனது மாதுலர்தா மென்றும், எல்லாரும் ஸெளக்யமென்றும் சொன்னார். மகா புருஷர் ‘அவர் க்ஷேமத்தைக் காசியில் ஒருவர் விசாரித்தார் என்று சொல்லும்’, என்றார். பக்கத்திலிருந்த பெருமாட்டியும், புன்சிரிப்புடன் ‘நானும் விசாரித்தேன் என்று சொல்லும்’ என்றாள். கங்காதரர் அவ்விருவர்களையும் நமஸ்கரித்து “நான் ஹரதத்தர் அருளால், பிரம்மதீர்த்தத்தில், ஸ்நானம் செய்து இங்கு எழுந்தேன், இப்பொழுது உங்களுக்குத் திரும்பி போக வகையறியாது இங்கே தாமதிக்கிறேன்’ என்றார். மகாபுருஷர் “ஏன் தயங்க வேண்டும், எப்படியிங்கு வந்தீரோ, அப்படியே திரும்பியும் போகலாமே ஹரதத்தரை நினைத்து மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்யும்” என்றார். கங்காதரரும் அப்படியே மணிகர்ணிகையில் ஸ்நானம் செய்து, கஞ்சனூர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்து ஹரதத்தாசாரியாரை நமஸ்கரித்து அவர் கிருபையால் கங்காஸ்நானப் பேறு கிடைத்த மகிமையைச் சொன்னார். ஸ்வாமிகள் அங்கே யாராவது தன்னையறிந்த மனிதர் இருந்தரோ வென்று கேட்க, விச்வேச்வரர் ஆலயத்தி��்கு ஸமீபத்தில் ஒர் மகா தம்பதிகள் விசாரித்ததாகவும், அவர்கள் சொற்படி தான் மணிகர்ணிகையில் மூழ்கி கஞ்சனூரில் எழுந்ததாகவும் சொன்னார். ஆசார்யார், காசி விச்வனாதரும், விசாலாக்ஷியம்மையும் தான் தன் க்ஷேமத்தைப் பற்றி விசாரித்திருக்க வேண்டுமென்ற உண்மையையறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். பின்னர் கங்காதாரே ஹரதத்தாசார்யாருக்குப் பிரதம சிஷ்யராக விருந்து அவரழுதிய சில கிரந்தங்களுக்கு வியாக்யானமும் எழுதினார். கஞ்சனூரில் அவர் மூழ்கியெழுந்த தீர்த்ததிற்கு மணிகர்ணிகை தீர்த்தம் என்று பெயர் வழங்கலாயிற்று.\nஅந்தக் கஞ்சனூரில், சிவப்ரியறென்று ஒர் பிராம்மணோத்தமர் இருந்தார். அவருக்குத் தரும பாலன் ஸுமதி யென்று இரண்டு பாலர்கள் இருந்தார்கள். ஒரு நாள் காலை சிவப்ரியர் காவேரிக்கு ஸ்நானத்திற்குப் போய் காலை யனுஷ்டானங்களை முடித்து, வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், ஒரு புதல்வன் கூடத்தில் வாந்தி பேதியால் இறந்து கிடந்தான். மற்றவன் தோட்டத்தில் பாம்பு கடியால் இறந்து கிடந்தான். சிவப்ரியர் ஏக காலத்தில் இரண்டு புத்ரர்களும் இறந்து கிடந்ததைப் பார்த்து புத்ர சோகம் மீறிக் கதறினார். அந்த சரீரங்களைக் கட்டிக்கொண்டு புரண்டழுதார். கிராமத்தார் எவ்வளவு தேற்றியும் அவர் துக்கம் சாந்தியடையவில்லை. மேல் நடக்க வேண்டிய கிரியைகளைச் செய்ய மனமில்லாது தவித்ததை கண்டு, கிராமத்தார் ஸ்ரீ ஹரதத்தரிடம் விஷயத்தைத் தெரிவித்தார்கள். அவர் சிவப்ரியரின் புத்ர சோகத்தைக் கேட்டு வருந்தி, அவர் கிருஹம் சேர்ந்து, குழந்தைகளின் சரீரங்கள் மேல் காவேரி நீர் புரோக்ஷணம் செய்து பஞ்சாக்ஷர மந்திரம் ஜெபித்து விபூதியை பூசக் குழந்தைகளுயிருடன் எழுந்து ஹரதத்தரையும் ஏனையோரையும் வணங்கி, முன் பிறப்பில் தாங்கள் சிவப்ரியருக்கு அடிமைகளாக விருந்தாகவும், நியாயமான கூலி தங்களுக்குச் சேராத படியில் அவருக்கே புத்ரர்களாகப் பிறந்து, அவர் அன்னம் சாப்பிட்டதாகவும், அன்றுடன் கடன் தீர்ந்ததாகவும் ஹரதத்தர் விபூதி மகிமையால், உயிர் பெற்றுப் பூர்வ ஜன்ம ஞானமும் ஏற்பட்டதாகவும் விவரங்களைச் சொன்னார்கள். அதே ஸமயம் சிவ கணங்கள் விமானத்தில் வந்திறங்கி, ஹரதத்தர் இட்ட விபூதி மகிமையால் குழந்தைகளுக்குச் சிவலோகப்ராபதி கிடைத்ததென்று சொல்ல, குழந்தைகளும் பூத உடலங்களை விட்டு, தேவ உருவெடுத்து, ஹரதத்தரை நமஸ்கரித்து விமானத்தில் ஏறிச் சென்றார்கள். கூடியிருந்த ஜனங்கள் எல்லாரும் ஹரதத்தரின் சிவபக்தியையும் விபூதி மகிமையையும் போற்றினார்கள்.\nஇவ்விதமாக சிவப்க்தி மகிமையாலும், சிவநாம மகிமையாலும், விபூதி மகிமையாலும், அனேக வற்புதங்கள் செய்து வாழ்ந்து வரும் நாளில், ஹரதத்தருக்கு வயது ஆகித் தள்ளாமை வந்து, பிரதி தினமும் ஏழு ஸ்தலங்களுக்குச் சென்று தரிசித்து வரச் சக்தியிலராய்த் தமது ஆன்மார்த்த பூஜையிலேயே ஏழு ஸ்தலத்து லிங்கங்களையும் ஸ்தாபித்துப் பூஜை செய்து வருவாராயினார். அக்னீச்வரரையும் கற்பகாம்பிகையையும் தன்னை யாட்கொள்ளும் படிப் பிரதி தினமும் பிரார்த்தித்து வந்தார். ஒரு நாள் தை மாதம் சுக்ல பஞ்சமி தினம் காலையில் சிவபெருமான் அவருக்கு ஸாயுஜ்ய பதவி கொடுக்கத் திருவுளம் கொண்டு பார்வதி தேவியாரோடும் ஸகல தேவர்களோடும், ரிசிகளோடும், பிரதம கணங்களோடும், காக்ஷியளித்தார். ஹரதத்தர் சிவபிரானை வணங்கி மெய்மறந்து ஆனந்தக் கூத்தாடினார்.\n அடியேனை யாட்கொள்ள வேண்டும் இந்த அக்ரஹாரத்திலுள்ள பதினான்கு வீட்டார்களையும் அடியேனையும் மீண்டும் ஜன்மம் எடுக்காத முக்தி நெறியிலே சேர்த்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தார். பகவான் ‘அவ்விதமே யாகுக’ என்று திருவாய் மலர்ந்தருள, கோடி ஸுர்யப்ரகாசம் கொண்டதும், நவரத்னங்கள் இழைக்கப் பெற்றதுமான ஒர் விமானம் வந்திறங்கியது. அதில் பதின்மூன்று வீட்டுக்காரர்களும் தங்கள் தங்கள் பந்துக்கள் ஸ்நேகிதர்கள் பசுக்கள் உள்பட எல்லாரும் ஏறினார்கள். பதினான்காவது வீட்டில் இருந்த ஒர் வயது முதிர்ந்த கிழவி மாத்திரம் வரவில்லை. ஹரதத்தர் அவருக்கு ஆளனுப்பினார். அவள் ஒவ்வொர் நாளும், விநாயகருக்கு மோதகம் நிவேதனம் செய்வது வழக்கம். ஆகவே “இப்பொழுது தான் மோதங்கள் அடுப்பில் வைத்திருக்கிறேன். அவை நன்றாக வெந்து விநாயகருக்கு நிவேதனம் செய்த பிறகு தான் வரக்கூடும்; கைலைக்கு முந்தி போகிறவர்கள் போகாலா” மென்று சொன்னாள். ஹரதத்தர் அவள் அபிப்ராயத்தைப் பகவானுக்குத் தெரிவிக்க பகவான் புன்சிரிபுடன், பக்கத்திலிருந்த விநாயகரைப் பார்த்தார், விநாயகரும் தந்தையின் திருவுள்ளத்தைத் தெரிந்து கொண்டு அக்னீசவரர் ஆலயத்தின் பக்கத்திலே கோவில் கொண்டார்.\nபிறகு எல்லாரு��் விமான மேறிய பின், ஹரதத்தரும் ஏறும் போது அவர் வீட்டில் தன்ம் எச்சில் இலை தின்று வந்த நாயொன்று இரக்கத்தினால் அழ, அதையும் விமானத்தில் ஏற்றிக்கொண்டார். விமானம் கைலை நோக்கி கிளம்பியது. கிழவி மோதகம் பக்குவமான பின் எடுத்து, அதிகமான பக்தியோடு நிதானத்தோடும் விநாயகருக்குப் பூஜை செய்து நிவேதனம் செய்தாள். விநாயகர் அவளுடைய பக்தியை நிலை நாட்டும் நோக்கம் கொண்டு வேண்டிய வரம் கேட்டுமாறு சொன்னார். கிழவியும் லோகோபகாரமாக “ஸ்வாமீ, என் போன்ற ஒர் கிழவி தங்களைத் தினம் பூஜித்து வந்த விஷயம் உலகத்தில் நிலைத்து நிற்குமாறு இந்த விடத்தில் ஸாந்நித்யமாக விருந்து உங்கலைப் பக்தியுடன் பூஜித்து, மோதகம் நிவேதனம் செய்யும் ஸகல ஜனங்களுக்கும் கைலாஸ பதவி யருள வேண்டுமென்று பிரார்த்தித்தாள். விநாயகரும் அவ்வாறே செய்வதாக அருளித் தனது துதிக்கையால் அவளை யனைத்துக் கைலையில் சேர்ப்பித்து, அவள் விருப்பத்தின்படி நிரந்தரமாக கோயில் கொண்டார். அவர் கோயில் கொண்ட இடமே இப்பொழுது கற்பகவிநாயகர் கோயில், இன்றைக்கும் கஞ்சனூரில் எல்லா ஜனங்களும் ஹரதத்தர் முக்தியடைந்த தினமான தை மாதம் சுக்ல பஞ்சமி யன்று மோதகங்கள் செய்து கற்பக விநாயகருக்கு நிவேதனம் செய்து நற்கதியடைகிறார்கள்.\nநிற்க, கிழவி கைலையில் சேர்ந்து கொஞ்ச நேரத்திற்குப் பிறகுதான் ஹரதத்தரும் மற்றவரும் ஏறிச் சென்ற விமானம் கைலாஸத்தை யடைந்தது. ஹரத்தாதியார் தங்களுக்கு முன் கைலை சேர்ந்த கிழவியின் மகிமையை யறிந்து உள்ளம் பூரித்தார்கள். இவ்விதமான ஸ்ரீ ஹரதத்தர் சிவாசார்யாரும், அவர் வாழ்ந்த கஞ்சனூர் வாஸிகளும் இக்கலியுகத்தில் கைலாஸம் சேர்ந்து சிரஞ்ஜிவிகளாக என்றும் சிவஸந்நிதானத்தில் விளங்குகின்றார்கள்.\nஹரஹர நம : பார்வதீ பதயே\nஹர ஹர மகா தேவ \n1. ஹரிஹரதாரதம்மியம் (மூலசுலோகங்களுடன் வேதாகமாதி பிரமாணங்களையும் சேர்த்து தமிழில்)\n2. ஹரி ஹர தார தம்மியம் (தமிழ் மொழிபெயர்ப்பு பாடல்களாக)\n7. ஹரதத்தர் சரித்திரம் (சுருக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/12/blog-post_23.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1259605800000&toggleopen=MONTHLY-1385836200000", "date_download": "2020-05-25T01:33:42Z", "digest": "sha1:YDNQ7SEUGPXNQTOGV6KI2S5HCLAUQSUW", "length": 13882, "nlines": 155, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க", "raw_content": "\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nஇன்றைய சூழலில், சிறுவர்கள் உலகோடு தொடர்பு கொள்ள, பெர்சனல் கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட் போன் அல்லது டேப்ளட் என எதனையாவது பயன்படுத்தி இணையத்தோடு தொடர்பு ஏற்படுத்தி வருகின்றனர்.\nஇது அவர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றாலும், அனைத்து இணையதளங்களும் அவர்கள் பார்த்துப் பயன்படுத்தும் வகையில் இல்லை. சில தளங்கள், அவர்கள் பார்த்து அறியக்கூடாத விஷயங்களையும் கொண்டுள்ளன.\nஇணையத்தில் இந்த கருப்பு பக்கங்களிலிருந்து உங்கள் சிறுவர்களைக் காப்பாற்றும் வழிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.\nஅது மட்டுமின்றி, நேரங் காலம் இல்லாம, தொடர்ந்து யு ட்யூப்பில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பது, அவர்கள் நண்பர்கள் பேஸ்புக்கில் என்ன பதிவு செய்துள்ளனர் என்பதில் அதிக நேரம் செல வழிப்பது போன்றவை, அவர்களின் கற்றல் நேரத்தை வீணடிப்பதாகும்.\nஇதற்கான வழி, சில இணையதளங்களை அவர்கள் பார்ப்பதிலிருந்து ஒதுக்கி வைப்பதாகும்.இதற்கான சில எளிய வழிகளைப் பார்ப்போம்.\n1. பிரவுசர் வழியாக இணைய தளத் தடை:\nஅனைத்து பிரவுசர்களும், இணைய தளங்களைத் தடை செய்திடும் வசதியைக் கொண்டிருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் 7ல், சில தளங்களை அணுகவிடாமல் செய்திடலாம்.\nஆனால், அதன் பின்னர் வெளியான, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இந்த வசதியினைக் கொண்டிருக்கவில்லை. உங்களிடம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7 இருந்தால், அதனைப் பயன்படுத்துங்கள்.\nஅதில், Tools, Internet Options, Content tab, Content Advisor என்று செல்லவும். பின்னர், Enable and then use the Approved sites tab to choose which sites to block என்பதில் கிளிக் செய்திடவும். இதில் இணையதளங்களைத் தேர்ந்தெடுத்துத் தடை செய்திடலாம்.\nஇதில் தடை செய்தாலும், வேறு பிரவுசர் வழியாக, உங்கள் மகன் அல்லது மகள் தடை செய்யப்பட்ட இணைய தளங்களைப் பார்க்கலாம். எனவே, தடையைச் சரியாக ஏற்படுத்த வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டரில், வேறு எந்த பிரவுசரும் இன்ஸ்டால் செய்யப்படிருக்கக் கூடாது. இன்ஸ்டால் செய்வதற்கான உரிமையும் அவர்களுக்குக் கிடைக்கக் கூடாது.\nபல பெற்றோர்கள், அவர்களுடைய குழந்தைகள் பேஸ்புக்கில் அவர்களுக்கென ஓர் அக்கவுண்ட்டை லேப்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டரில் ஏற்படுத்த அனுமதிக்கின்றனர்.\nநீங��கள் அவர்களுடைய அக்கவுண்ட்டைக் கண்காணிப்பதாக இருந்தால், இது நல்லதுதான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அக்கவுண்ட் திறக்கலாம். பிரவுசரில் கிடைக்கும் 'black list' வசதி மற்றும் கம்ப்யூட்டரில் இயக்கப்படும் Parental Control software மூலம், தேவையற்ற இணைய தளங்களை, சிறுவர்கள் பார்க்காதவாறு தடுக்க வேண்டும்.\nஓர் இணைய தளத்தினைத் தடை செய்கையில், அதனுடன் சார்ந்த மற்றவற்றையும் தடை செய்திட வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, www.facebook.comதடை செய்தால், m.facebook.com என்னும் மொபைல் பதிப்பினையும் தடை செய்திட வேண்டும். இதில் ஏதாவது விட்டுவிட்டோம் என்றால், நம் புத்திசாலிக் குழந்தைகள், நம் தடைகளை மீறி, இத்தளங்களைக் காணத் தொடங்கிவிடுவார்கள்.\n2. பெற்றோர் தடை விதிக்க:\nParental control software என அழைக்கப்படும் சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் இப்போது எளிதாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து செட் செய்து வைத்திருக்க வேண்டும்.\nஇதன் மூலம் தேவையற்ற இணைய தளங்களை அணுகாத வகையில் தடை ஏற்படுத்தலாம். தொடர்ந்து இத்தடை செயல்பட்டு வருகிறதா எனப் பார்ப்பதுவும் நம் கடமையாகும்.\nதடை ஏற்படுத்த வசதி செய்வதுடன், இத்தகைய சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள், ஒரு சிறுவன் எவ்வளவு நேரம் இணை யத்தைப் பயன்படுத்தலாம் எனவும் வரையறை செய்திட உதவுகின்றன.\nமேலும் எந்த நேரங்களில், இவர்கள் இணையத்தைப் பயன்படுத்தலாம் எனவும், வரையறை செய்திடலாம். மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை (Family Safety) இலவசமாகவே தருகிறது.\nஇதனைப் பயன்படுத்தத் தேவையான கூடுதல் குறிப்புகளைhttp://www.pcadvisor.co.uk/buyingadvice/security/3411335/howchooseparentalcontrolsoftware/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.\nஉலக அளவிலான சாப்ட்வேர் பொறியாளர்கள்\nவிண்டோஸ் 8ல் விண்டோஸ் ஷார்ட் கட் கீ செயல்பாடு\nஹார்ட் டிஸ்க் பிரிக்கும் எளிய பார்ட்டிஷன் டூல்\nஇன்னும் ஐந்தே மாதம் மைக்ரோசாப்ட் XP எச்சரிக்கை\nவிண்டோஸ் 8ல் மறைக்கப்பட்ட பைல்கள்\nகார்பன் A15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன்\nஇணையதளத் தீமைகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க\nகார்பன் நிறுவனத்தின் முதல் பெரிய திரை ஸ்மார்ட் போன...\nவிண்டோஸ் 8 - சில முக்கிய தொடல் அசைவுகள்\nமைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் Bolt A61\n2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம...\nசாம்சங் காலக��ஸி எஸ் டூயோஸ் 2\nHTC யின் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்\nகுரோம் பிரவுசர் - பயனுள்ள குறிப்புகள்\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஜூஸ் ஏ 77\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nதேங்கும் விண்டோஸ் XP, உயரும் விண்டோஸ் 8\nபெங்களூருவில் இந்திய இணைய மொபைல் கழகம்\nசாம்சங் காலக்ஸி மெகா I9152\nஇந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்தில் HTC புதிய போன்கள்\nமைக்ரோசாப்ட் சரி செய்த 19 பிழைகள்\nவிண் ஆம்ப் (Winamp) உருவான வரலாறு\nகூடுதல் வசதிகளுடன் செல்லினம் பதிவு 2\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/custom-parts-2.html", "date_download": "2020-05-25T00:59:12Z", "digest": "sha1:RK3GNU3WLQSNCQAACWDUVYWQL2KH7JRG", "length": 9944, "nlines": 216, "source_domain": "www.chinacustomparts.com", "title": "விருப்ப பாகங்கள் - சீனா QiDi பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான்", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் PDF ஆக பதிவிறக்கம்\nதயாரிப்பு பெயர் : உலோக ஸ்டாம்பிங் பாகங்கள்\nபொருள்: துருப்பிடிக்காத எஃகு; அலுமினியம்; பிராஸ்; ஸ்டீல் போன்றவை;\nமேற்பரப்பு சிகிச்சை : துத்தநாக பூசப்பட்டிருந்தது குரோம் பூசப்பட்டிருந்தது நேர்முனை முலாம் பூசு; பவர் கோட் முதலியன\nசெயல்முறை: ஸ்டாம்பிங்; வளைக்கும்; லேசர் வெட்டும்\nபயன்பாட்டிற்கான தாக்கல்: ஆட்டோ பகுதிகளையும் இணைத்தார்; மின்னணு பொருட்கள்; வீட்டு தயாரிப்பு; வீட்டு உபகரணங்கள் ; LED விளக்கு பகுதிகளையும் இணைத்தார்; முதலியன\n1 ஓ.ஈ.எம் / ODM சேவை வழங்கவும்\n2 தொழில்முறை முத்திரையிடும் அச்சு வடிவமைப்பு மற்றும் உற்பத்தி சேவையை வழங்க\n3 அச்சிடும் / ஓவியம் சேவையை வழங்க\n4 உலோக ஸ்டாம்பிங் பாகங்கள் சட்டசபை சேவையை வழங்க\n5 உலோக ஸ்டாம்பிங் பாகங்கள் தொகுப்பு சேவையை வழங்க\n6 வழங்கவும் பின், விற்பனை சேவை\nமுந்தைய: விருப்ப உலோக பாகங்கள்\nஅடுத்து: முடி உலர்த்தி பகுதியாக\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கோப்பை\nஉலோக முடி உலர்த்தி பகுதியாக\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957614", "date_download": "2020-05-25T02:42:29Z", "digest": "sha1:DLMSBBVZ5VSH75HY4EZYHZG4HIM2KNE2", "length": 6196, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தலைவாசலில் முள்ளங்கி கிலோ ₹30க்கு விற்பனை | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nதலைவாசலில் முள்ளங்கி கிலோ ₹30க்கு விற்பனை\nஆத்தூர், செப்.17: தலைவாசல் தினசரி மார்க்கெட்டில், முள்ளங்கி வரத்து குறைவால், கிலோ ₹30க்கு விற்பனையாகிறது. தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் தலைவாசல், வீரகனூர், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காயகறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதிகாலையில் கூடுகின்ற இச்சந்தையில் பெரம்பலூர், சிதம்பரம், நெய்வேலி, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கின்றனர். நேற்று சந்தைக்கு தலைவாசல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வெள்ளை முள்ளங்கியை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். வரத்து குறைந்த நிலையில், நேற்று ஒரு கிலோ முள்ளங்கி ₹30 வரை விற்பனையானது. கடந்த சில வாரங்களாக நாட்டுக் காய்கறிகளான கத்தரி, வெண்டை, புடலை, பீர்க்கன் உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைவாக இருந்ததால், அதிக விலைக்கு விற்பனையானது. அதேபோல தற்போது முள்ளங்கி வரத்து குறைவால், கிலோ ₹30க்கு விற்பனையானது.\nவீரகனூர், தெடாவூர் பேரூராட்சிகளில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 5 தனியார் மருத்துவமனைகளில் தனிமை வார்டுகள் அமைப்பு\nமேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு ���ோட்டீஸ்\nபூ, காய்கறி மார்க்கெட் மூடல் என்று வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை\nபெலாப்பாடி மலை கிராமங்களுக்கு 6.62 கோடியில் தார்சாலை\nவரலாற்றில் முதல் முறையாக வெள்ளி கிலோவுக்கு 11,500 சரிந்தது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%27%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%27", "date_download": "2020-05-25T01:33:24Z", "digest": "sha1:UPZ7F55YEQLUWVXTYELG7C445YUKLL7Q", "length": 38906, "nlines": 128, "source_domain": "ta.wikisource.org", "title": "'இந்தப் பாவி' - விக்கிமூலம்", "raw_content": "\nகாதல் கவிதை என்றால் கோமதிநாயகம் பிள்ளைக்கு அளவு கடந்த பிரியம். காதல் கவிதையிலும் இளங்காதலர்கள் இதயம் ஒத்துக் காதலித்தலும், பின்பு பெற்றோர் அவர்களைப் பிரித்தலும், பிரிவு மரணத்தில் மாட்டுவித்தலுமே அவர் இவ்வவனியில் இன்பத்துடன் வாசிக்க விரும்பும் கவிதை. ஷேக்ஸ்பியரின் 'ரோமியோவும் ஜுலியட்டும்' என்றால் அவருக்கு வேறொன்றும் வேண்டியதில்லை; கம்பராமாயணத்தில் மதனின் மலர்ப்பாணங்களால் தாக்கப்பட்டு இராமனும் சீதையும் ஒருவரையொருவர் நினைந்து 'மனக்கோட்டை' கட்டுகிறார்களே, அஃதென்றால் அவர் மனத்தைப் பறிகொடுத்துவிடுவார்.\nஓங்குமரக் காட்டி னுள்ளிருந்து தூங்காமல்\nதூங்கு சப்ரமஞ்சமித்தை தூங்கும் நவரசத்தேன்.\nவித்உருமம் தன்னை உந்தன் மெல்லிதழ் என்றால் இதிலே\nமுத்தம் கிடைக்கும் அதில் முத்தம் கிடையாதே.\nஎன்ற வரிகளை அடிக்கடி பாடுவார். \"ஆஹா சுப்ரதீபக் கவிராயரின் கவிதா சக்தியை என்னவென்று சொல்லுவது\" என்று சொல்லிக் கொண்டு புகழ்மாலைகள் பல புலவருக்குப் புனைவார்.\nகோமதிநாயகம் பிள்ளையிடத்து மாணவர்கள் பேரன்பு பூண்டவராயிருந்தனர். அவர் சொல்லை வேதவாக்கென மதித்தனர். அவர் விரும்பா மாணவனும் கிடையாது. அவரை விரும்பா மாணவனும் கிடையாது. கோமதிநாயகம் பிள்ளை வார்த்தைக்கு ஆசிரியர்களிடத்திலும் மாணவர்களிடத்திலும் ஒரு தனிப்பெருமை உண்டு.\n'ரோமியோவும் ஜுலியட்டும்' என்ற நாடகம் எங்களுக்குப் பாடப்புத்தகமாக வ��க்கப்பட்டிருந்தது.\n\"அந்நிலையில்லா அம்புலியின்மீதா தாங்கள் ஆணையிடுகின்றீர்கள் தங்களுடைய காதலும் அவ்விதம் போய்விடக் கூடாதே\" என்று ஜுலியட் திங்கள் மீது ஆணையிட்டுத் தனது காதலை வெளிப்படுத்திய தன் காதலனுக்குச் சொன்ன வாக்கியங்களை வாசித்ததும் பரவசமடைந்தார் எங்கள் ஆசிரியர். சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டார். அவரது அகக்கண் முன்னே ஒரு பெரிய நாடகம் நடைபெறுகின்றதென்பதை நாங்கள் அறிந்தோம்.\n\"எனது வாழ்க்கையில் என் கண்ணால் கண்ட, என் நண்பரொருவர் அனுபவித்த காதலின் நிகழ்ச்சியொன்றுள்ளது. அதை செவியுற்ற எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. இந்நாடகத்தை வாசிக்கும் பொழுது அச்சம்பவம் என் நினைவுக்கு வந்தது. இன்று நேரமாகி விட்டதால் நாளைக்குச் சொல்லுகிறேன். இருந்து எல்லோரும் கேட்பதாயிருந்தால் எனக்கு ஆக்ஷேபணையில்லை\" என்று மறுபடியும் தன்னைச் சரிபடுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.\nமாணவர்கள் எல்லோரும் கேட்க ஆவலுள்ளவர்களாகயிருந்தார்களென்பதை அறிந்த கோமதிநாயகம் பிள்ளை கதையை ஆரம்பித்தார்.\n\"சிவந்திப்பட்டி தமிழ்மணங்கமழும் பொருணையாற்றங்கரை மேலுள்ள ஒரு குக்கிராமம். முந்நூறு வீடுகளுக்கு மேல் இருக்காது. கிராமவாசிகள் எல்லோருமே ஹிந்துக்கள். புராதனமான பாண்டிய அரசனால் கட்டப்பட்ட கோவில் ஒன்று இருக்கிறது. தமிழர் நாகரிகத்தையும், சிற்பத் திறமையையும் காட்டக்கூடிய கற்சிலைகள் பல உள. சிரங்களாலாய மலையைக் கரங்களில் தாங்கி நடனம் புரியும் வீரபத்திரனுடைய சிலையைப் பார்த்த எவருமே மறக்க முடியாது. அதிகம் சொல்வானேன் இயற்கையெழில் அனைத்தும் செயற்கையழகு முழுவதும் படைத்த ஒரு கிராமம்.\n\"இராமலிங்கம் பிள்ளை அக்கிராமத்தின் பண்ணையார்; பெருநிதி படைத்த பிரபு. அவருடைய குமாரன் தான் எனது நண்பன்; நான் சொல்லப்போகும் சம்பவத்தின் முக்கிய கதாநாயகன். நானும் பூர்ணலிங்கமும் கலாசாலை நண்பர்கள். எங்கள் இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவருக்கிருந்த வாத்ஸல்யம் வேறு எந்த இரண்டு நண்பர்களிடத்திலும் நான் பார்த்ததில்லை. பூர்ணலிங்கம் கலாசாலையில் பல துறைகளிலும் பிரகாசித்தான். சீரிய நடையும் உயரிய நோக்கமும் கொண்டவன். கூர்மையான அறிவும் நேர்மையான கொள்கையும் படைத்தவன்; ஒரு சுந்தர புருஷன்.\n\"கலாசாலை முடிந்து கோடை விடுமுறைக்கு மாண��ர்களும் மாணவிகளும் தத்தம் ஊருக்குப் பிரயாணமாயினர். நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் சில தினங்கள் தங்கிவிட்டுப் போகலாம் என நினைத்து பூரணலிங்கத்தை வழியனுப்பிவிட்டு சென்னையில் தங்கிவிட்டேன். சிவந்திப்பட்டிக்கு வருவதாக என் நண்பனிடம் வாக்களித்தேன். நான் கூடப் பிரயாணம் செய்யாமல் தனிமையாக (ஆனால் மற்ற நண்பர்களுடன் மட்டும்) பிரயாணம் செய்வது அவனுக்கு உற்சாகமூட்டவில்லை. இருந்தாலும் எனது மாமனாரின் மனவிருப்பத்தை எதிர்க்கக் கூடாது என்ற காரணத்தினாலேயே நாங்கள் இருவரும் ஒன்றாகப் போக முடியவில்லை.\n\"நல்ல நிலவு. ஆனந்தமாகப் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் மாணவர் கோஷ்டி பிரயாணம் செய்து கொண்டிருந்தது. தத்தம் இல்லம் செல்லும் உற்சாகத்தினாலும், கூட்டமாகப் பிரயாணம் செய்யும் கோலாகலத்தினாலும், பிரயாணம் மிகவும் சுகமாயிருந்தது. ரயில் விழுப்புரத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தது. வழியில் பலர் இறங்கிவிட்டனர். மிஞ்சிய சிலரும் இராத்திரியைச் சிவராத்திரியாக்கி விடவேண்டுமென்றே முடிவு செய்துவிட்டனர். திடீரென்று பக்கத்திலிருக்கும் பெண்கள் வண்டியிலிருந்து கூக்குரல் கிளம்பிற்று. வண்டியோ வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது. அடுத்த வண்டிக்குத் தாவிப் போகக்கூடிய தைரியம் ஒருவருக்கும் வரவில்லை.\n\"பெரும்பாலான ஜனங்கள் தூக்க அசதியிலிருந்தார்கள். பூர்ணலிங்கம் சட்டென்று அடுத்த வண்டிக்குத் தாவி வண்டிக்குள் நுழைந்துவிட்டான். அங்கு ஒரு முரடன் ஒரு இளம் பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அறுக்க முயற்சிக்கவும், அப்பெண் அவனிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயலுவதையும் பார்த்தபொழுது கோபம் பொங்கி எழுந்தது. ஆள் வந்துவிட்டதனால் தனது கத்தியை உருவிப் பயமுறுத்திக் குதித்து ஓடிவிட எத்தனித்தான். ஆனால் பூர்ணலிங்கம் சிறிதும் அச்சமின்றி ஊக்கத்தைக் கைவிடாமல் திருடனைக் கட்டிப் பிடிக்கும் தருணத்தில் திருடன் கத்தியால் குத்தினான்.\n\"குத்து தெய்வாதீனமாக இடது கையில் விழுந்தது. குத்தையும் பொருட்படுத்தாமல் பூர்ணலிங்கம் திருடனை இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். \"சங்கிலியை இழுங்கள், இழுங்கள்\" என்று கூக்குரலிடவே அதற்குள் சங்கிலி இழுக்கப்பட்டு ரயிலும் நின்றுவிட்டது. உதவிக்கு ஆளும் போலீசும் வரவே திருடன் கட்டப்பட���டான்; திருடன் வஸ்திரம், பூரணலிங்கம் உடை, இளம்பெண்ணின் ஆடை எல்லாம் இரத்தமாயிருந்தது. இதற்குள் அந்நங்கை சித்த ஸ்வாதீனத்தை இழந்தாள். அடுத்த ஸ்டேஷனில் நங்கையும் பூர்ணலிங்கமும் இறக்கப்பட்டார்கள்; உதவிக்குச் சில மாணவர்களும் இருந்தனர். காலையில் மதுரையிலுள்ள நங்கையின் தந்தைக்குத் தந்தி கொடுக்கப்பட்டு, சாயங்காலமே தந்தையும் தாயும் வந்து சேர்ந்தனர். தனது புத்திரியைக் காப்பாற்றிய பூர்ணலிங்கத்தைத் தழுவிக்கொண்டார் பெண்ணின் பிதா. கைக்குத்தைப் பார்த்து அழுதார்; வீரத்தை மெச்சினார்.\n\"'அம்மா சாவித்திரி, நகைகளைப் பற்றி எனக்குத் துளிகூடக் கவலையில்லை. இந்நகைகளை அபகரிக்கும் ஆசையில் உனது உயிருக்கு உலைவைத்துவிடாமல் கடவுள் காப்பாற்றினது நமது பூர்வஜென்மப் புண்ணியம்தான்' என்று சொன்னார் சோமசுந்தரம் பிள்ளை.\n\"சாவித்திரி சென்னையில் பெண்கள் கல்லூரியில் ஒரு மாணவி. அவள் தந்தை சோமசுந்தரம் பிள்ளை மதுரையில் ஒரு பிரபல வியாபாரி. மிகவும் செல்வாக்கு உள்ளவர். இச்சம்பவத்துக்குப் பிறகு பூர்ணலிங்கம் அடிக்கடி சோமசுந்தரம் பிள்ளையின் வீட்டிற்குச் செல்வதுண்டு. பூர்ணலிங்கம் வீட்டிற்கும் சோமசுந்தரம் பிள்ளையின் குடும்பத்தார் வந்து போய் அவர்களுக்குள் அன்னியோன்னியம் பெருகிற்று. 'கோமு, சாவித்திரி தங்கக்குணம். பெண் பிறந்தால் இப்படிப் பெண்ணன்றோ வேண்டும்' என்று பல தடவைகள் பூர்ணலிங்கம் அன்னை சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.\n\"சென்னையில் பூர்ணலிங்கமும், சாவித்திரியும் ஒருவரையொருவர் அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைதோறும் கடற்கரையில் சந்தித்து சம்பாஷித்துக்கொண்டிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை தவறுவது எப்படி சாத்தியமில்லையோ, அதே போன்று அவர்கள் சந்திப்பும் இருந்து வந்தது.\n கடலின் கம்பீரத்தை நோக்கு. தூரத்திலே தோன்றும் முகிற் கூட்டங்கள் பரமானந்தத்துடன் பிரயாணம் செய்வது தெரிகிறதா தோணியோட்டி பாடுவது கேட்கிறதா' என்று பூர்ணலிங்கம் பேசுவதும், 'இயற்கையின் அழகே அழகு. அலைகள் ஒன்றோடொன்று கூடி விளையாடுவது எவ்வளவு நன்றாயிருக்கிறது பாருங்கள். அந்த அலையைப் பாருங்கள். எவ்வளவு பிரமாண்டமான அலை. கொஞ்சம் தள்ளிப் போய்விடுவோம். நம்மை மோதிவிடும்' என சாவித்திரி சொல்லுவதும் சகஜமாக இருந்தது.\n\"ஒருவருக்கொருவர் ��ாய்விட்டு சொல்லிக்கொள்ளாவிடினும், அவர்களுக்குள் காதல் இருந்து வந்தது\n\"ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு நேரம் வரை பூர்ணலிங்கம் கடற்கரையில் காத்திருந்தும் அன்று சாவித்திரி வரவில்லை. 'வராமலிருக்கக் காரணம் என்னவாயிருக்கலாம் ஒரு வேளை கலாசாலை அதிகாரிகள் போகக்கூடாதென்று தடுத்திருப்பார்களோ; அதெப்படியிருக்க முடியும் ஒரு வேளை கலாசாலை அதிகாரிகள் போகக்கூடாதென்று தடுத்திருப்பார்களோ; அதெப்படியிருக்க முடியும் இருக்கக் கூடாதா மதுரையிலிருந்து சாவித்திரியின் தந்தை வந்திருக்கலாம். வந்திருந்தால் என்னைப் பார்க்க வந்திருக்க வேண்டுமே கலாசாலைக்குப் போய்விட்டு வரலாமா\nஊருக்குப் போவதாயிருந்தால் எனக்குத் தெரிவிப்பாளே' என்று நினைத்து ஒரு காரணம் கற்பிக்க வழி தெரியாமல் ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டான். அன்றிரவு முழுவதும் பூர்ணலிங்கத்திற்குத் தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பகைவன் போன்று இரவு பூராவும் ஓயாது போர் புரிந்து கொண்டிருந்தது. 'ஒரு காரணமும் இல்லையே, எப்படி வராமலிருக்க முடிந்தது' என்று நினைத்து ஒரு காரணம் கற்பிக்க வழி தெரியாமல் ஹாஸ்டலுக்குச் சென்றுவிட்டான். அன்றிரவு முழுவதும் பூர்ணலிங்கத்திற்குத் தூக்கம் வரவில்லை. ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு பகைவன் போன்று இரவு பூராவும் ஓயாது போர் புரிந்து கொண்டிருந்தது. 'ஒரு காரணமும் இல்லையே, எப்படி வராமலிருக்க முடிந்தது என்ன அதிசயமாயிருக்கிறது என்மேல் வெறுப்புற்றனளோ, ஒருகாலுமிருக்காது. பின் என்ன' இவ்விதம் விடியும் வரை சலிப்பின்றி யோசித்துக் கொண்டிருந்தான்.\n\"மறுநாள் மத்தியானம் பூர்ணலிங்கத்துக்குச் சாவித்திரியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சாவித்திரி எழுதியிருந்ததாவது:\nஎன் மனதுக்குப் பிடிக்காத சிலர் சொன்ன அவதூறின் காரணமாகக் கலாசாலை அதிகாரிகள் வெளியில் போக எனக்கு அனுமதி மறுக்கின்றனர். என் தந்தைக்கு எழுதியிருக்கிறார்கள். அதைப் பற்றி ஒன்றுமில்லை; கவலையும் வேண்டுவதில்லை. கற்பு நிலை என்னவென்பது எனக்கு நன்கு தெரியும். பிறர் புகுத்திக் கற்பு நிலை ஓங்குவது அனுபவ சாத்தியமான காரியமன்று.\n\"கடிதத்தைப் பார்த்ததும் பூர்ணலிங்கத்தின் துக்கம் நெருப்பில் எண்ணெயிட்டது போலாயிற்று. உடம்புக்கு அசௌகரியமென்று மத்தியானம் ரஜா எடுத்துக���கொண்டான்.\n\"சில தினங்களில் சென்னைக்கு வந்த சோமசுந்தரம் பிள்ளை தனது புத்திரிக்கு எச்சரிக்கை செய்தார். 'மணம் முடியாத மங்கை தன்னையொத்த வாலிபனிடம் பழகுவது தகாத காரியமன்றோ சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிரானதல்லவா சமூகப் பழக்க வழக்கங்களுக்கு எதிரானதல்லவா' என்று தன் புத்திரிக்கு உபதேசம் செய்தார். பூர்ணலிங்கத்தின் மேலுள்ள அன்பு மாறி வெறுப்பாயிற்று. இதற்கு முன்பு சென்னை வந்தபொழுதெல்லாம் பூர்ணலிங்கத்தைப் பார்த்துப் பேசிவிட்டுச் சென்ற சோமசுந்தரம் பிள்ளை இத்தடவை பார்க்காமல் போய்விட்டார். தந்தை வந்துபோன செய்தியும் தன்னைக் கண்டித்துப் போன வரலாறும் பூர்ணலிங்கத்துக்குத் தெரிவிக்கப்பட்டது.\n எவ்விதம் அவ்விரு காதலர்களும் இதைச் சாதிக்க முடியும் இடிவிழுந்தால்கூட மாண்டு ஒழிந்து போகலாம். மிருகங்கள் கூடச் சுதந்திரமாகவும், யதேச்சையாகவும் இருக்கின்றனவே. பேசிப் பயனென்ன இடிவிழுந்தால்கூட மாண்டு ஒழிந்து போகலாம். மிருகங்கள் கூடச் சுதந்திரமாகவும், யதேச்சையாகவும் இருக்கின்றனவே. பேசிப் பயனென்ன\n\"சோமசுந்தரம் பிள்ளை வந்துவிட்டுப் போய் ஒரு வாரம்தான் ஆயிற்று. பூர்ணலிங்கத்துக்குச் சாவித்திரியிடமிருந்து மற்றொரு கடிதம் வந்தது:\nதந்தை எனக்கு வரன் தேடிக்கொண்டிருக்கிறதாகவும் சொற்ப தினங்களில் முடிவாகிவிடும் என்றும் நம்பத் தகுந்த என் சிநேகிதை ஒருவளிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. என் உடல், பொருள், ஆவி அனைத்தும் வெகுகாலத்துக்கு முன்பே நான் தங்களுக்குக் கொடுத்து விட்டேன். ஆனால் தாங்கள் என்மீது எத்தகைய எண்ணம் கொண்டவர்களென்பது நான் நினைக்கிறபடி இருக்குமென்று எதிர்பார்த்தாலும், 'விசாலாக்ஷி, இண்டர்மீடியேட்' என்ற விலாசத்துக்குத் தங்கள் மனதைத் தெரிவித்து விடுங்கள். என்னைக் காதலிப்பின், ஆட்கொள்ளுவது உண்மையானால், வருகிற வெள்ளிக்கிழமை புறப்படும் கப்பலில் இரங்கூனுக்குப் புறப்படுவதற்கு வேண்டிய வசதி செய்வீர்களென எதிர்பார்க்கிறேன். சுதந்திரத்துக்கும், காதலுக்கும் ஹிந்து சமூகத்தில் உரிமை இல்லை என்கிறார்கள். பார்த்துக்கொள்வோம்.\n\"பூர்ணலிங்கம் தாமதியாது எல்லா ஏற்பாடுகளும் செய்து முடித்துப் பதிலும் எழுதிவிட்டான். தன்மீது சாவித்திரி கொண்ட நம்பிக்கையின்மையைக் குறித்து வரு��்தி எழுதியிருந்தான்.\n\"வெள்ளிக்கிழமை மாலை சென்னையின் பல்வேறு கலாசாலைகளின் மாணவர்களெல்லாம் சர்வகலாசாலை ஆதரவின் கீழ் நடக்கும் பிரசங்கத்தைக் கேட்கவேண்டி சர்வகலா சாலை மண்டபத்திற்கு வந்திருந்தனர். சாவித்திரி யாருமறியாமல் துறைமுகத்திற்கு நழுவிவிட்டாள்.\n\"அன்றிரவு சாவித்திரி கலாசாலை ஹாஸ்டலில் காணாமற் போகவே தேட ஆரம்பித்துவிட்டனர். போலீசுக்கும் சோமசுந்தரம் பிள்ளைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சாவித்திரியின் அறையும், பின்னர் சோமசுந்தரம் பிள்ளை வந்ததின் மேல், பூர்ணலிங்கம் அறையும் சோதனையிடப்பட்டன. அவசரம் காரணமாய் சாவித்திரி எழுதியிருந்த கடைசிக் கடிதத்தைப் பூர்ணலிங்கம் தவறுதலாகப் போட்டுவிட்டுப் போய்விட்டான். கடிதம் கிடைத்ததும் கப்பலுக்குக் கம்பியில்லாத் தந்திமூலம் செய்தியனுப்பப்பட்டது.\n\"மறுகப்பலில் இருவரும் இரங்கூனிலிருந்து போலீஸ் காவலில் கொண்டுவரப்பட்டனர். நீதிமன்றத்தில் பெண்ணைக் கடத்திச் சென்றதாகப் பூர்ணலிங்கத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு நீதிபதியால் விடுதலை செய்யப்பட்டான்.\nபெண்ணைக் கடத்திச் சென்றதாகவோ, ஏமாற்றிச் சென்றதாகவோ குற்றம் சாட்ட முடியாது. பெண்ணும் எதிரியைப் போன்று கலாசாலையில் படித்த பெண். தன்னுடைய பொறுப்பும், கற்பு நிலையும் சாவித்திரிக்குத் தெரிந்திருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஆதலால் எதிரியை நான் விடுதலை செய்கிறேன். மனமொத்து வாழச் செய்வதே மேல் என நான் அபிப்பிராயப்படுகின்றேன். பெண்ணைத் தந்தையிடம் ஒப்படைக்கும்படியாகவும் தீர்ப்புச் செய்கிறேன்.\n\"கலாசாலை அதிகாரிகள் பூர்ணலிங்கத்தை மன்னித்து மறுபடியும் கலாசாலையில் சேர்த்துக் கொண்டார்கள். சாவித்திரி வீட்டுக்கழைத்துச் செல்லப்பட்டாள். அவ்வருஷ முழுவதும் உயிரிருந்தும் இல்லாத நிலைமையிலேயே பூர்ணலிங்கம் இருந்தான். சாவித்திரியின் உருவம் அவன் அகக்கண் முன்னால் எப்பொழுதும் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. வருஷக் கடைசியும் ஆயிற்று. சர்வகலாசாலைப் பரீட்சை முடிந்த மறுநாள் ஒரு கடிதம் வந்தது. பிரித்து வாசித்தான்.\n நமஸ்காரம். நாளை காலை எனது மணம். (கோமதி நாயகம் பிள்ளையின் கண்களினின்றும் கண்ணீர் வடிகிறது) என்னை மணக்கவிருப்பவன் பெயரை அறிய விரும்புகிறீர்களா நான் எழுதலாமா தாங்களன்றோ என் கணவர். (அசைவற்று நின்றுவிடுகிறார்.) என் தெய்வமே, தங்கள் கரத்தைப் பற்றும் பாக்கியம் எனக்கில்லாவிடினும் எனதிதயத்தைத் தாங்கள் அடைந்துவிட்டீர்கள். (பேச முடியவில்லை)... விடைபெற்றுக் கொள்வதற்குமுன் ஒரு பிரார்த்தனை; தாங்கள் உண்மையாக என்னைக் காதலித்தீர்களாயின், கடவுளறிய என் பதியாயின், என்னைத் தங்கள் பத்தினியாகக் கருதின், நான் இவ்வுலகைப் பிரிந்தேனென்பதற்காகத் தங்களுக்கு ஒருவிதத் தீங்கும் செய்து கொள்ளக்கூடாது...\"\n'கண்ணீர் தாரை தாரையாக ஓட ஒவ்வொரு வார்த்தையாகக் கடிதத்தைச் சொல்லிக்கொண்டே போனார். கடைசியில் \"இந்தப் பாவி இன்னும் இருக்கிறேனே\" என்று அலறிக்கொண்டே கீழே விழுந்தார்.\n'சித்தி', தொகுப்பு - 1955\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2016, 15:11 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/130", "date_download": "2020-05-25T02:20:44Z", "digest": "sha1:GLGWH2M3JY3YF7FYIYZ5OAUE34MU2FRC", "length": 6117, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/130 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n144 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா ஒவ்வொரு காலுக்கும் 10 தடவை செய்யவும். பயிற்சி: 3 1. 12 அங்குலம் இடை வெளி இருப்பதுபோல, கால்களை அகலமாக விரித்து, கைகளை நெஞ்சுக்கு முன்புறமாக விரைப்பாக, நீட்டிக் கொண்டு நிற்கவும். - 2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, இரு கைகளையும் வலப் பக்கமாகக் கொண்டு வந்து. முடிந்த வரை முதுகுப் புறம் கொண்டு செல்லவும். இடுப்பை நன்றாகச் சுழற்றவும். 3. அது போல, இடது புறமும் கைகளை நீட்டி இடுப்பைச் சுழற்றிச் செய்யவும். இது போல் 20 முறை செய்யவும். பயிற்சி: 4 1. மல்லாந்து படுத்துக் கொண்டு, கைகளை தலைக்கு பின்புறமாகக் கொண்டு சென்று, கால்களையும் நீட்டி இறக்கவும். - 2. மூச்சை நன்றாக இழுத்துக் கொண்டு, கைகளைக் கொண்டு வந்து, கால் விரல்களைத் தொடவும். 3. படுத்து எழுந்து வருகிறபோது, கால்கள் தலையிலே இருக்க வேண்டும். விரல்களைத் தொடுகிறப���து, முழங்கால்களை மடக்காமல் தொடவும். முதலில் சிரமமாக இருக்கும். செய்யச் செய்யப் பழகிப் போகும். இதுபோல் 20 தடவை செய்யவும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/104", "date_download": "2020-05-25T02:56:43Z", "digest": "sha1:BNSMSC3GUSPUVTCUA5I7K6MBUZVJFIV4", "length": 6994, "nlines": 101, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்ப் பழமொழிகள்-3.pdf/104 - விக்கிமூலம்", "raw_content": "\nதோண்டக் குறுணி; தூர்க்க முக்குறுணி.\nதோண்டிக் கள்ளைத் தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்.\nதோண்டியும் பொத்தல்; தாம்பும் அறுதல். 13440\nதோண்டுகிறது பதக்கு; தூற்றுகிறது முக்குறுணி\nதோணி போகும்; துறை கிடக்கும்.\nதோ தோ என்றால் மூஞ்சியை நக்கிற்றாம்.\nதோ தோ நாய்க்குட்டி, தொத்தி வா; குடிநாய்க்குட்டி, வேறு பெண்சாதி. தண்ணீருக்குப் போகிறாள், வீட்டைப் பார்த்துக் கொள் நாய்க்குட்டி.\nதோ தோ நாயே, செட்டியார் வீட்டு நாயே, வியாழக்கிழமை சந்தைக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே. 13445\nதோ தோ நாயே தொட்டியாங்குளத்து நாயே, நீராவிக்குப் போகிறேன்; வீட்டைக் காத்துக் கொள் நாயே.\nதோய்க்கிற வண்ணாத்திக்கு உஸ் என்ன ஓர் ஆளா\nதோய்த்துக் கொண்டு தின்பேன்; உனக்கென்ன\nதோல் இருக்கச் சுளை போமா\nதோல் இருக்கச் சுளை விழுங்கி.\nதோல் விற்ற காசு வீசுமா\nதோலுக்குத் தோலாட்டம்; தோல்பனாட்டுக்கு நாயாட்டம்.\n(மண்டாட்டம் - மண்டாட்டம் யாழ்ப்பாண வழக்கு.)\nதோழி வீட்டுக்குப் போனாலும் தூக்கோடு போக வேணும்.\nதோளில் இருந்து செவியைக் கடிக்கிறதா\nதோளின் பேரில் தொண்ணூறு அடி அடித்தாலும் துடைத்துப் போடுவான். 13460\nதோளின் மேலே தொண்ணூறடி; துடைத்துவிட்டால் ஒன்றும் இல்லை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 18 நவம்பர் 2019, 10:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/48", "date_download": "2020-05-25T02:18:59Z", "digest": "sha1:YHAG6YN7KYIGB626C65USCQSUP4OFM22", "length": 5672, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:விளையாட்டுக்களில் விநோதங்கள்.pdf/48 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n6. விளையாட்டுக் கலையும் நடுவர்கள் கிலையும் பொழுது போக்கவும், புத்துணர்ச்சி பெறவும் கூடியுள்ள பார்வையாளர்கள், வீரமும் விவேகமும் நிறைந்த விளையாட்டு வீரர்கள்; தங்கள் குழுவினரைக் களத்தில் செல்ல விட்டு: விட்டு, குறுகுறுக்கும் நெஞ்சுடனும் படபடக்கும் விழி களுடனும் வெளியிலே வீற்றிருக்கும் குழுமேலாளர்கள்; அங்குமிங்கும் அலைந்த வண்ணம் ஆக வேண்டியவைகளைக் கவனிக்கும் ஆட்ட அதிகாரிகள் ... அத்தனே பேரையும் வருக வருக என்று அழைப்பது. போல, ஆடுகளத்தின் நான் குபுறமும் நிற்கும் கொடிகள் தலையாட்டி வரவேற்று, மைதானத்திற்குக் க2ள கூட்டி நிற்கின்றன. அலைமோதும் வழிக் கூட்டத்திற்கிடையே ஆட்டக்காரர்கள் வருகின்றனர். குழுவுக்கு ஏற்றதோர் கவர்ச்சியான வண்ண வண்ண உடைகள் அவர்களே அலங் கரித்துக் காட்டுகின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 21:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/lance-klusener-hails-indian-pacer-navdeep-saini-pxz5ji", "date_download": "2020-05-25T03:02:47Z", "digest": "sha1:CVGJG6EA63DFTMY2QCKE3NVMQ46VWRKZ", "length": 12306, "nlines": 117, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் அந்த பையன்.. அசால்ட்டா 150 கிமீ வேகத்துல போடுறான்.. இளம் வீரருக்கு உலக கோப்பை நாயகன் புகழாரம்", "raw_content": "\nஇந்திய அணிக்கு கிடைத்த வரப்பிரசாதம் அந்த பையன்.. அசால்ட்டா 150 கிமீ வேகத்துல போடுறான்.. இளம் வீரருக்கு உலக கோப்பை நாயகன் புகழாரம்\nஇந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலர் ஒருவரை தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் 1999 உலக கோப்பையின் நாயகனுமான லான்ஸ் க்ளூசனர் வெகுவாக புகழ்ந்துள்ளார்.\nபேட்டிங் அணியாக மட்டுமே திகழ்ந்துவந்த இந்திய அணி தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாக திகழ்கிறது. பேட்டிங்��ில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற வெற்றிகள் எல்லாம் பெரும்பாலும் சிறப்பான பேட்டிங்கின் மூலமாகவே பெற்றதாக இருக்கும்.\nஆனால் தற்போது இந்திய அணி பவுலிங்கால் அதிகம் வெற்றி பெறும் இடத்தில் உள்ளது. பும்ராவின் வருகைக்கு பிறகு இந்திய அணியின் பவுலிங் யூனிட் வேற லெவலில் அசத்துகிறது. வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷன், நல்ல வேகம், துல்லியமான பவுலிங் என பும்ரா மிரட்டிவரும் நிலையில், கூடுதல் வலுசேர்க்கும் வகையில் இந்திய அணியில் இணைந்திருக்கிறார் நவ்தீப் சைனி.\nஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடி தனது வேகத்தின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டியதுடன் தேர்வாளர்களின் கவனத்தையும் ஈர்த்த நவ்தீப் சைனி, உலக கோப்பையில் வலையில் பந்துவீச இங்கிலாந்து சென்றிருந்தார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். அணி நிர்வாகம் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றிக்கொண்டார்.\nஇதையடுத்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 அணியிலும் நவ்தீப் சைனி எடுக்கப்பட்டுள்ளார். எனவே இனிமேல் இந்திய அணியில் அவர் நிரந்தரமாக ஆடுவது உறுதியாகிவிட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சைனி ஆடும் நிலையில், அவரைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியின் உதவி பேட்டிங் பயிற்சியாளரும் முன்னாள் ஆல்ரவுண்டரும் 1999 உலக கோப்பையின் தொடர் நாயகனுமான லான்ஸ் க்ளூசனர் புகழ்ந்து பேசியுள்ளார்.\nடெல்லி கிரிக்கெட் சங்கத்திலும் க்ளூசனர் பணியாற்றியுள்ளார் என்பதால், சைனியின் திறமையை ஏற்கனவே அறிந்தவர் என்றமுறையில், சைனியை புகழ்ந்து பேசியிருக்கிறார். சைனி குறித்து பேசிய க்ளூசனர், சைனிக்கு இந்திய அணியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் 150 கிமீ வேகத்தில் வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களை பார்ப்பதெல்லாம் அரிது. சைனியின் பவுலிங் ஆக்‌ஷன், ஃபிட்னெஸ் எல்லாமே சிறப்பாக உள்ளது. அவர் 150 கிமீ அல்லது அதற்கு மேலான வேகத்தில் வீச விரும்புகிறார் என்பதே நான் அவருடன் பேசியதிலிருந்து அறிந்துகொண்டது என்று சைனியை புகழ்ந்துள்ளார் க்ளூசனர்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\nதற்போதைய இந்திய அணியின் ���ிறந்த ஃபீல்டர் ஜடேஜாவோ கோலியோ இல்ல.. ரெய்னாவின் தேர்வு வேற வீரர்\nஸ்டீவ் வாக்கை வார்ன் என்றைக்குமே மன்னிக்க மாட்டார்.. அவங்க சண்டைக்கு இதுதான் காரணம் - ஆஸி., முன்னாள் வீரர்\nமுன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா..\n17 வயதில் துடிப்பான பேட்டிங்.. சதத்தில் சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் முதல் சத வீடியோ\nபிசிசிஐ அதிருப்தி.. இந்திய வீரருக்கு சிக்கல்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/category.php?id=7&cid=24", "date_download": "2020-05-25T02:40:32Z", "digest": "sha1:ZTDK73WVGPSWLVZDCHJ27WKJUOQU3XEJ", "length": 8600, "nlines": 63, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்���ாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்\nவலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்\nமுல்லைதீவின் முன்னணி ஊடகவியலாளர் தவசீலன் கைது\nமீண்டும் தலைதூக்கும் சிங்கள பாசிச தேசத்தின் தமிழர்கள் மீதான இராணுவ அடக்குமுறை.....\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nபொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்\nசர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கபட்ட தமிழ் குழந்தைகளுக்கு நீதி கோரி போராட்டம்\nவவுனியாவில் இருந்து யாழ் நோக்கி தியாகி திலீபனின் உருவப்படம் தாங்கிய மக்கள் எழுச்சி நடைபயண ஊர்தி கிளிநொச்சியில்\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மற்றும் விக்னேஸ்வரன் கிளிநொச்சியில் சந்திப்பு\nஉலகின் காடுகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சி பரந்தன் விவசாய கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி\nதமிழ் தலைமைகளுக்கிடையில் இருக்கும் பிரிவினையே தமது போராட்டம் நலிவடைந்து செல்லக் காரணம்\nவிஸ்வமடு தேராவில் துயிலுமில்ல வளாகத்தில் இராணுவத்தினரால் நிரந்தர கட்டிடம் - கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்த வேண்டும்\nநெல் உலரவிடும் தளத்தில் விளையாடி சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்\nதமிழ் மக்கள் கூட்டணி காரியாலயம் திறப்பு விழா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2018 நிகழ்வுகள்–கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராகவும் பெண்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து கிளிநொச்சியில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rashmika-mandanna-photo-shoot-vadivelu-style-praise-tamilfont-news-254267", "date_download": "2020-05-25T03:03:32Z", "digest": "sha1:IFYE6BT6QGNAHQV7T3ZTLO7EGVRGV5P4", "length": 12364, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "rashmika mandanna photo shoot vadivelu style praise - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » \"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\n\"என்னைவிட வடிவேலு கியூட்டாக இருக்கிறார்\" – நடிகை ராஷ்மிகா மந்தனா\nதன்னை விட வடிவேலு கியூட்டாக இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவு ரசிகர்களிடையே தற்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா பல இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்டுவிட்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. தெலுங்கில் தனது அழகான நடிப்பால் சில ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். கன்னடத்திலும் அறிமுக நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.\nதற்போது தெலுங்கில் நடிகர் நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த பீஷ்மா படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தப் படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக ராஷ்மிகா புதிய காஸ்டியூம்களை அணிந்து வெற்வேறு கோணங்களில் போட்டோ ஷீட் நடத்தி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத் தளங்களில் அதிகளவு பகிரப் பட்டன.\nநமது நெட்டிசன்கள் போகிற போக்கில் ராஷ்மிகாவின் முக பாவங்களை வடிவேலுவின் லுக்குடன் இணைத்து வைத்து மீம்ஸ்களை உருவாக்கி பிரபலப் படுத்தி விட்டனர். வடிவேலுடன் ஒப்பிடப் பட்ட மீம்ஸ்களை பார்த்த ராஷ்மிகா தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னால் இதை ஒப்புக் கொள்ள முடியாது, வடிவேலு க்யூட்டாக இருக்கிறார்” என்று டிவிட்டும் செய்து இருக்கிறார்.\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\n16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன\nநம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து\nWHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா\n அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது ஆய்வு\nகொரோனாவை விரட்ட பொருட்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டுமா\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவதுகூட ஒருவகையில் நல்லதுதான் ஏன் இப்படி சொல்றாங்க தெரியுமா\n4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nநான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2014/12/08/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-05-25T02:48:24Z", "digest": "sha1:JFC65RCMHI7XUFDGI5SFLWHJHHZPN6FU", "length": 29158, "nlines": 171, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா? – விதை2விருட்சம்", "raw_content": "Monday, May 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா\nபான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா\nபான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வே ண்டுமா ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை\n வரி கணக்கை தாக்கல் செய் வது எவ்வாறுஅதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபரா தம் செலுத்த வேண்டும் என் பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்க மாகும்.\n.வரி விதிக்கப்படும் அளவுக்கு வருமானம் இல்லாதவ ர்களும் கணக்கு தாக்கல் செய்ய வேண் டுமா\nபான்கார்டு வைத்திருக்கும் தனி நபர் வருமானக்காரர்கள் வரு மா�� வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது\nஅவசியமில்லை. இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது. ஒருவேளை கணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வது, கட்டிடம்வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்தகாலங்களில் ஈடுபட்டிருந்தால்\n, அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடுசெய்வதற்கு வருமா ன வரி அதிகாரிகளுக்கு வசதி யாக இருக்கும். முதலீட்டாள ரும் வருமானம்வந்த வழி யை ஆதாரமாகக் காட்ட முடி யும்.\n2.ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா\nஅப்படியொன்றும் அவசியமில் லை. கணக்கு தாக்கல் செய்வ தற்கு உதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர். வரி தொடர்பான விவரங்கள் தெளி வாகத்தெரிந்து அதன் நடைமு றைகள் புரிந்திருந்தால் அவரவரேகூட வரி கணக்கு\nதாக்கல் செய்யலாம். ஆண்டு வரு மானம் ரூ.1 கோடிக்குமேல் இருந் தால் அவரது கணக்குகள் ஆடிட்ட ரால் தணிக்கைச் செய்யப்பட்டிரு க்க வேண்டும்.\nஇத்தகைய கணக்கு விவரம் வருமான வரித்துறை குறிப்பிடும் காலத்திற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டு\nம். அவ்விதம் செய்யத் தவறினா ல் வருமானவரி அலுவலகம் மொ த்த வருவாயில் அரை சதவீதத் தை அபராதமாக விதிக்கும். அல் லது ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதில் எது குறை வான தொகையோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.\n3.சென்னை வருமான வரி அலுவலகத்தில் எத்தனை\nசிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின் றன பிற இடங்களில் எத்தனை திறக்கப்படும்\nகுறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேர் கணக்கு தாக்கல் செய்வார்கள் என் ற அடிப்படையில் கவுன்டர்கள் திற க்கப்படும். இது தேவைக்கு ஏற்றாற் போல வருமான வரித்துறை அதி காரிகளால் தீர்மானிக்கப்படும்.\n4.சிறிய நகரங்களில் உள்ளவர்கள் எவ்விதம் வரிக்\n மாவட்டத் தலைநகரங்களில் தான் செலுத்த வேண்டுமா அல்லது வேறிடங்கள் உள்ள னவா\nவரி செலுத்துவோருக்கு தாம் எந்தவார்டில் வருகி\nறோம் என்பது தெரியும். அதை www.incometax india.gov.in இணையதளம்மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆடிட்டரா ல் தணிக்கை செய்யப்படாத வரு மான வரிக்கணக்குகளை அதற்குரிய விண்ணப்பத்தை ப் பூர்த்தி செய்து தாக்\nகல் செய் யலாம். மின்னணு(ஆன் லைன் ) மூலமாக தாக்கல் செய்வதற் கான வழியும் உள்ளது.\nமின்னணு முறையில் நிர்வகிக் கப்படும் வரிக் கணக்கு களைக் கொண்டவர்கள் மின்னணுமுறை���ில்தான் கணக்\nகை த் தாக்கல் செய்யவேண்டும். மின்னணு முறையில் வரி கணக்கு தாக்கல் செய்வதே சிறந்தது. செலுத்திய வரிபோ க உங்களுக்கு திரும்ப வர வேண்டிய தொகை எவ்வித இடையூறும் இன்றி உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.\n5. இப்போது வரியைச் செலுத்திவிட்டு பிறகு வரிக்\nகண க்கைத் தாக்கல் செய்யலா மா\n2014-15ம் ஆண்டுக்கான கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும் தேதிக் குப் பிறகு தாக்கல் செய்தால் அதற்கு எவ்வளவு அபரா\nதம் செலுத்த வேண்டும். பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமா ன வரிக் கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும் தேதிக்குள் தாக்க ல் செய்யவில்லை யென்றால் அடுத் தநாளே வருமான வரித்துறை அதி காரிகள் தங்கள் வீட்டுக் கதவை தட்டுவர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.\nகாலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல்\nசெய்யலாம். ஆனால் அதற்கு 234 ஏ பிரிவின்படி அபராதம் செலுத் தவேண்டும். குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறிய தற்காக கட்டநேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறிய தற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில் லை.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வரி விதிப்புக்களும் - வரிச்சலுகைகளும், வர்த்த‍கம், விழிப்புணர்வு\n, கார்டு, தாக்கல் செய்ய வேண்டுமா, பான், பான் கார்டு, பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா, பான், பான் கார்டு, பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா, வரி, வருமான, வருமான வரி, வைத்திப்பவர்கள், வைத்திருந்தால்\nPrevஉடல் உறுப்புத் தானம் – பகீர் பின்னணி – உறைய வைக்கும் உண்மைகள் – வீபரீத விளைவுகள்\n அம்மாடியோவ் – நேரடி காட்சி – ஒரு பார்வை – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (777) அரசியல் (157) அழகு குறிப்பு (692) ஆசிரியர் பக்க‍ம் (283) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும�� முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,019) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (213) உரத்த சிந்தனை (179) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (57) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (3) கணிணி தளம் (734) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (330) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (406) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்ட‍விதிகள் (283) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (486) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள��� விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,780) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) ப‌டங்கள் (58) சின்ன‍த்திரை செய்திகள் (2,135) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,913) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,420) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (12) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,570) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) ந‌மது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,896) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (23) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (42) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,390) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர��த்த‍கம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (21) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,615) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (135) வேளாண்மை (97)\nS.S.Krishnan on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnu on மச்சம் – பல அரிய தகவல்கள்\nKamalarahgavan on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nDiya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nKodiyazhagan on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்\nArun on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nR.renugadevi on இராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – ஒரு வரி தகவலும் – ஓரெளிய அலசல்\nவங்கி மூலம் ஏலத்துக்கு வரும் சொத்துக்களில் உள்ள சிக்கல்கள்\nசின்னத்திரை ப‌டப்படிப்பு – நிபந்தனைகளுடன் அனுமதி – தமிழக முதல்வர் அறிவிப்பு\nஅல்சர், வயிறு எரிச்சல் போன்ற பிரச்சினை உங்களுக்கு இருந்தால்\nஅழகான கூந்தலுடன் உங்கள் சரும‍மும் பொலிவாக‌ இருக்க வேண்டுமா\nபிக்பாஸ் லாஸ்லியா, கவினுக்கு திடீர் அறிவுரை\nவாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க மாட்டேன் – பிரியா பவானி சங்கர்\nவேக வைத்த வேப்பிலை நீரில் தலைக்கு குளித்து வந்தால்\nஉரிமையாளர் சொன்ன பிறகும் வீட்டை வாடகைதாரர் காலி செய்யா விட்டால்\nஉதடுகள் வறண்டோ, கடினமாகவோ இருந்தால்\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957453", "date_download": "2020-05-25T03:03:07Z", "digest": "sha1:4QVOPEWT646LTKGV2KQG5FKZTW3C6WGY", "length": 6449, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருமானூர் வரம் தரும் ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம் | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nதிருமானூர் வரம் தரும் ஆஞ்சநேயர் கோயிலில் வருடாபிஷேகம்\nஅரியலூர்,செப்.17: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடக்கரை, பரிசல்துறை தெருவிலுள்ள வரம் தரும் ஆஞ்சநேயர் கோயில் வருடாபிஷேகம் நேற்று நடைபெற்றது.இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓர் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, நேற்று காலை வருடாபிஷேகம் தொடங்கியது. காலை 10 மணிக்கு மேல் சிறப்பு யாகமும், தொடர்ந்து , தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், தயிர் மற்றும் பால் ஆகியவற்றால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.\nபின்னர் மாலை ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இரவு மின்னொளி அலங்கார வாகனத்தில் ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=958182", "date_download": "2020-05-25T02:17:14Z", "digest": "sha1:2XFYVVGNUMOJYRI2WDSX6UOFGYAETJJQ", "length": 8557, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "விபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள் | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nவிபத்துகளை தடுக்க சாலை குழிகளை மூடுங்கள்\nபுதுச்சேரி, செப். 20: மழைக்காலம் துவங்கியுள்ளதால் விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை குழிகளை மண்ணைக்கொண்டு மூடுமாறு போலீசாருக்கு கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து வாட்ஸ் அப்பில் எனது போலீஸ் குடும்பத்தாருக்கு எனக்குறிப்பிட்டு அனுப்பியுள்ள தகவலில் கூறியிருப்பதாவது: சாலையிலுள்ள குழிகளில் கவனம் செலுத்துங்கள், வரும் காலம் மழைக்காலம் என்பதால் பல இடங்களில் குழிகள் உருவாகியிருக்கிறது. அதை கண்டறிந்து சரி செய்தாலே, பல விபத்துகளை தடுக்க முடியும். உங்களிடமுள்ள ஊழியர்களை கொண்டு குழிகளை மூடுங்கள். உள்ளூர் அமைப்புகளுடன் இணைத்து பணியாற்றுங்கள். இதை மக்கள் பார்த்தால் உங்களை கண்டிப்பாக பாராட்டுவார்கள். இப்பணியை செய்து அதை புகைப்படம் எடுத்து பகிருங்கள். சாலை குழிகள் விஷயத்தை தவிர்த்து விடாதீர்கள்.\nவிபத்து நிகழ்ந்து அதற்கான முதல்தகவல் அறிக்கை தொடங்கி, விசாரணை மற்றும் மருத்துவ அறிக்கை பெறுவது என காலத்தை பயன்படுத்துவதை இதுபோன்ற பணிகள் குறைத்து விடும். அதேபோல் பேனர் அகற்றும் பணியிலும் உதவுவது அவசியம். புகார்களுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறையையோ, 1031 என்ற எண்ணையோ பயன்படுத்துமாறு மக்களிடம் தெரிவியுங்கள். பேனர் விஷயத்தில் உடன் நடவடிக்கை எடுப்பதால், எனது முழு ஆதரவும் உள்ளாட்சித்துறைக்கும், அதன் இயக்குநருக்கும் உண்டு.\nஇது பொதுப்பணித்துறைக்கும், போலீசாருக்கும் பொருந்தும். அதேபோல் துறை ஆணையர்களும் சாலை குழிகளில் கவனம் செலுத்தி மூடி அவசரகால நடவடிக்கையை எடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில் நேற்று மாலை ஆளுநர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் போக்குவரத்து போலீசார் சாலையில் பள்ளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக புகைப்படத்தை பகிர்ந்தார். அதில், “போக்குவரத்து போலீசார் சாலையிலுள்ள பள்ளங்களை சீரமைக்க தொடங்கியுள்ளனர். இதன் மூலம் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றனர். நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையினரும் இதுபோல் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன் இரவு ரோந்திலும் இணைந்து பணியாற்றவேண்டுமென தெரிவித்துள்ளார்.\nகொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்\nபள்ளிவாசல், ஆலயங்கள், கோயில்களில் கிருமிநாசினி தெளிப்பு பணி தீவிரம்\nகொரோனா வைரஸ் குறித்து கோயிலில் விழிப்புணர்வு\nமீன்பிடி துறைமுகத்துக்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு\nகொரோனாவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுங்கள்\nபொதுமக்களை சந்திப்பதை எம்எல்ஏக்கள் தவிர்க்க வேண்டும்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=1986&si=6", "date_download": "2020-05-25T00:42:39Z", "digest": "sha1:ABRQEJXQBQPLA2EKGZW5PA4BXTEIWY6L", "length": 22562, "nlines": 339, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 1986 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 1986\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nகாந்தி-ஜோஷி கடிதப்போக்குவரத்து - Gandhi-Joshi Kadithapokuvarathu\nஅன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரே கட்சியாகவும் பல அவதூறுகளைத் தாங்கி நின்று, லஷியப்பாதையில் நடைபோட்டது. இதுபற்றிய விளக்கங்களை இந்நூலில் காணலாம். கட்சியின் கொள்கை எவ்வாறு வகுக்கப்படுகிறது சோவியத் நலனுக்காவே இல்லவே இல்லை என்பதை விளக்கமாக கூறப்பட்டுள்ளது. கட்சியின் [மேலும் படிக்க]\nவகை : கடிதங்கள் (Kadithangal)\nஎழுத்தாளர் : பி. ராம்மூர்த்தி (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai\nஉலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை ; உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை என்கிற இந்நூலை எழுதிய\nவில்டியூரென்ட் வட அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் 1885 இல் பிறந்தவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில்\nபயின்ற இவர் சிறந்த வரலாற்றாசிரியராவார். உலக நாடுகள் [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபிறந்த ஊரே சிறந்த ஊர்\nகற்றவர்கள் தாம் பிறந்த ஊரின் முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும்ந அவ்வாறு பாடுபட்டால், தாம் பிறந்த ஊரைச் சிறந்த ஊராக மாற்ற முடியும். இந்த இனிய கருத்தை மையமாகக்கொண்டே, 'பிறந்த ஊரே சிறந்த ஊர்' என்னும் இந்நூல் எழுதப்பட்டது.\nஎழுத்தாளர் : சு.ந. சொக்கலிங்கம் எம்.ஏ.\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஅமெரிக்க ஐக்கிய நாடு இராணுவ இயந்திரமும் அரசியலும் - America Ikeya Naadu Ranuva Iyenthiramum Arasiyalum\nஇந்நூலில் அமெரிக்க இராணுவ இயந்திரம் அதன் பரிணாம வளர்ச்சி, அரசியலுடன் அதற்குள்ள பரஸ்பரத் தொடர்பு ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. இதில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவ இயந்திரம் தோன்றுவதன் மீது தாக்கம் செலுத்திய வரலாற்று மற்றும் சித்தாந்த - அரசியல் பாரம்பரியங்களும் அதன் [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபூனைகள் பூனைக்குட்டிகளையும், சிங்கங்கள் சிங்கக் குட்டிகளையும் முயல் குட்டிகளையும் ஏன் ஈனுகின்றன\nமானிடக் குழந்தைகள் தோற்றத்தில் (மட்டுமின்றிக் குணத்திலும், மனப்பாங்கிலுமகூட) அவற்றின் பெற்றோர்களை ஒத்திருப்பது ஏன்\nஇரட்டையர் ஏன் ஒரே மாதிரியாகவோ முற்றிலும் வேறு பட்டோ உள்ளனர்\nசில குழந்தைகள் கோர உருவுடன் பிறப்பது ஏன்\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : என். லூக்னிக்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்த நூல்களில் நாய் வகைகளை பற்றிய எல்லா தகவல்களும் உள்ளன. இது நமக்கு நாய்களை பற்றி அறிய உதவுகிறது.\nஎழுத்தாளர் : ஆர்.எஸ். மணி\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nஅழகான ஆலமரம் அறிவைப் புகட்டும் ஆலமரம் பெரிதான ஆலமரம் பெரியோர் தங்கும் ஆலமரம் பல உண்மை உணர்த்துமரம் பலரும்வந்து தங்குமரம் பலநீதி புகட்டுமரம் பாலர் தங்கி விளையாடுமிடம் அழல்நிறைந்த வேளையிலே நிழல்தந்திடும் நல்லமரம் உழன்றுவரும் உழைப்பாளி உட்கார்ந்து இளைப்பாறுமிடம் சின்னஞ்சிறு விதையாலே [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : சு.வை. துரைசாமி முதலியார்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nமார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி (old book - rare)\nமாறும் என்பதையும் தம் ஆயுட் காலம் முழுவதும் ஆராய்ந்து மார்க்ஸ், மூலதனம்’ எனும் தனது நூலில் விளக்கமாக எழுதினர். இந் நூல் உலகத் தில் விஞ்ஞானத்தால் உற்பத்தி சக்திகள் வர லாற்றில் என்றுமில்லாத அளவில் வளர்ந்திருக்கும் காலத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கு பொருளா [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழ���த்தாளர் : பேரா.நா. தர்மராஜன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஉலக சோஷலிஸ்ட் அமைப்பு (old book rare)\nவரலாற்றில் இடம் பெற்றுவிட்ட சில நிகழ்வுகள், அவை நடைபெற்ற நாட்கள், அவை தொடர்பான பதிவுகள் மீண்டும் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக நிறுவியிருக்கிற நூல் இது. நூலாசிரியர் தோழர் இரா.ஜவஹர் தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த ஓர் ஆய்வாளர்; புகழ்பெற்ற [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : G. Pirogov\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)\nஎழுத்தாளர் : கி.விட்டல் ராவ்\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுதுப்பிக்கும், குட் புக், thosha, %E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D, ஸ்ரீ அரவிந்தர் அன்னை, மர்மமும், வாழ்ந்தவர்கள், sila nerangalil sila, பெரு முருகன், தமிழர் தலைவர், vivarangal, கணபதி, பன்மொழி, Hinu, Sage\nபழகத் தெரிந்து கொள்ளுங்கள் - Pazhaga Therindhu Kollungal\nஊனாகி உயிராகி காதலாகி -\nகாற்றே கடவுள் என்னும் சாகாக்கலை… - Kaatrae Kadavul Ennum Saaga Kalai\nஶ்ரீ விஸ்வகர்மாவின் வாஸ்து அனுபவ ஆராய்ச்சி நூல் - Sri Vishwakarmavin Vasthu Anubava Aaraitchi Nool\nபார்த்திபன் கனவு - Parthiban Kanavu\nசொல்லத் துடிக்குது மனசு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Tamil+to+hindhi&si=0", "date_download": "2020-05-25T01:03:51Z", "digest": "sha1:LUZUY53SNMIOVYSRBJVKHRO5NBD2GD2F", "length": 11123, "nlines": 231, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Tamil to hindhi » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Tamil to hindhi\nகுறிப்பு: இந்த சேவையானது இன்னும் கட்டமைக்கப்பட்டு கொண்டுள்ளது, தவறுகளுக்கு மன்னிக்கவும்.\nதங்களின் தேடலுக்கு எந்தவித முடிவுகளும் இல்லை.\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும�� வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமகாராணிகள், நிழலாக, லா.ச.ராமாமி, எப்படி கதை எழுதுவது, சித்தர்கள் ரகசியம், பணக்கார நாடு, நதிக்கரை, Dr. D. Chitra, seyal, புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும், கடக்க, Tamil love books, irakkai, பிரபாகரனின், கேசவர்மா\nஅரசியல் எனக்குப் பிடிக்கும் -\nஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்) -\nஇதயத்தை திருடுகிறாய் - Idhayathai Thirudugirai\nகவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku\nஎளிதில் திருமண பொருத்தம் அறிவது எப்படி (ஆண், பெண் இருபாலருக்கும்) - Elithil Thirumana Porutham Arivathu Eppadi\nசித்தர் மூலிகைக் கையேடு -\nநீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் - Neengal Kankanikka Padugireergal\nமரங்கள் நினைவிலும் புனைவிலும் - Marangal Ninaivilum Punaivilum\nகைரேகை சாஸ்திரம் இரண்டாம் பாகம் - Kairegai Saasthiram\nஉழைப்பு உழைப்பாளர் உலகமயம் -\nசாமுத்திரிகா லட்சணம் - Saamuthrika Latchanam\nஉயிர் காக்கும் உணவு நூல் - Uyir Kaakkum Unavu Nool\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-05-25T01:49:39Z", "digest": "sha1:CWEHBENKSTJTJECWAC4JDSFV6O2H2C6C", "length": 6878, "nlines": 181, "source_domain": "sathyanandhan.com", "title": "துறவு | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nகாஃப்காவின் படைப்புலகம் -16- Investigations of a dog\nPosted on March 19, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nகாஃப்காவின் படைப்புலகம் -16- Investigations of a dog என்னும் படைப்பின் வடிவம் சாதாரணமான ஒன்றே. அதன் பின்னர் உள்ள ஒரு சிக்கலான சிந்தனைச் சித்திரம் காஃப்காவுக்கே கை வருவது. ஒரு நாய் இனி உணவுக்காகப் பாயாமல் அது தன் மேலே வந்து விழும் வரை காத்திருப்பது என்னும் முதல் பரிசோதனையை மேற் கொண்டு வெற்றியும் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, விமர்சனம்\t| Tagged காஃப்காவின் படைப்புலகம், ஞானம் தேடும் தாகம், துய்ப்பு, துறவு, பொருள் தேடும் உலகம், வாழ்க்கையின் லட்சியம்\t| Leave a comment\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி\nPosted on February 27, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதேசதானம் – மலையாளத் திரைப்படம் – மதமும் நேயமும் வெட்டிக் கொள்ளும் புள்ளி மதமும் நேயமும் ���ெட்டிக் கொள்ளும் புள்ளியைச் சுற்றி மிகவும் கவனமாகப் பின்னியிருக்கும் ‘தேச தானம்’ என்னும் மலையாளத் திரைப்படத்தை 26 . 2 . 2017 அன்று அம்ரிதா தொலைக்காட்சியில் பார்க்க அமைந்தது. எனக்கு மலையாளம் அறவே தெரியாது. யூகத்தின் அடிப்படையில் … Continue reading →\nPosted in சினிமா விமர்சனம்.\t| Tagged சங்கர மதம், சினிமா விமர்சனம், சைவம், திரைப்பட விமர்சனம், துறவு, தேசதானம், மலையாளத் திரைப்படம், வைணவம்\t| Leave a comment\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asiavillenews.com/article/instagram-celebrity-special-round-up-42600", "date_download": "2020-05-25T00:59:43Z", "digest": "sha1:NLWSH7SVGEUADN5PB4OQT6NHZXCPPZK7", "length": 8556, "nlines": 63, "source_domain": "tamil.asiavillenews.com", "title": "(Insta Special): மாங்காய் சாப்பிடும் தீபிகா படுகோன் முதல் குஷ்பூ மகளின் லேட்டஸ்ட் போட்டோ வரை ! இன்றைய இன்ஸ்டா ஸ்பெஷல்| Instagram Celebrity Special Round Up", "raw_content": "\nமாங்காய் சாப்பிடும் தீபிகா படுகோன் முதல் குஷ்பூ மகளின் லேட்டஸ்ட் போட்டோ வரை \nBy ஏசியாவில் செய்திப் பிரிவு • 04/05/2020 at 7:26PM\nபாலிவுட் பிரபலங்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்து அதையே வீடியோவாக வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர்.\nஊரடங்கு காலம் பொதுமக்களுக்கு மட்டும் அல்ல சினிமா பிரபலங்களுக்கும் சோதனை காலம் தான். வீட்டில் இதுவரை வேலையே செய்திடாத பலரும் அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் வீட்டு வேலைகள் செய்து அதையே வீடியோவாக வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர். இன்று இன்ஸ்டாவில் பரபரப்பான சில பதிவுகள் பற்றி பார்க்கலாம்.\nபாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாவில் மாங்காய் துண்டுகளை மிளகாய் சேர்த்து அதை அழகாக படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மாங்காய் மீதான தனது ஆசையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த பதிவு மிகவும் ட்ரெண்ட் ஆகி விட்டது. காரணம் பலரும் தீபிகா படுகோன் கர்ப்பமாக இருப்பதால் தான் மாங்காய் சாப்பிடுகிறார் என பலரும் கிண���டலடித்து வருகின்றனர். எப்படியும் அவர்களுக்கு தீபிகா தக்க பதிலடி கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nகுஷ்பூவின் மகள் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கிறார். டிஜிட்டல் மீடியாக்களில் பேட்டி எல்லா ம் கொடுத்து வருகிறார். இந்நிலையில் குஷ்பூ தனது மூத்த மகள் அனியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர் அவரது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இப்போது பலரும் அவரின் எடைகுறைய என்ன செய்தார் என கேட்டு வருகிறார்.\nநடிகர் ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா பாலியில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தை ஷேர் செய்து சுற்றுலாவை மிஸ் செய்வதாக கூறியுள்ளார்.\nபோல்ட் பியூட்டி நிவேதா பெத்துராஜ் கடைசியாக சங்கத்தமிழன் படத்தில் நடித்திருந்தார். இப்போது லாக் டவுன் என்பதால் இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nதென்னிந்திய அளவில் முக்கிய நடிகையான திரிஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/smith-warner-return-australia-s-world-cup-squad-2019", "date_download": "2020-05-25T02:48:52Z", "digest": "sha1:NU4YWH5WO5DVXCYTGKLCBCSOS33F2P5V", "length": 11528, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\n2019 உலகக்கோப்பை ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித்\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று(ஏப்ரல் 15) அறிவித்துள்ளது. தடையில் இருந்த ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர்.\nஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் கடந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் துனைக்கேப்டனாக இருந்தனர். மார்ச் 2018ல் நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் இருவரும் 1 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் இந்த தடை முடிவடைந்த நிலையில் அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில��� நடைபெற்று கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் இவர்கள் இருவரின் பெயர் இடம்பெறவில்லை. இருப்பினும் அடுத்தமாத இறுதியில் இங்கிலாந்தில் தொடங்க இருக்கும் உலகக் கோப்பை அணியில் இவர்களது பெயர் இடம்பெற்றுள்ளது.\n15பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் பேட்ஸ்மேன் பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப், வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசில்வுட் உலகக் கோப்பை அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் டார்ஸி ஷார்ட், கானே ரிச்சர்ட்சன், ஆஸ்டன் டர்னர், மேதிவ் வேட் ஆகியோரும் உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படவில்லை.\nஇவ்வருடத்தில் பீட்டர் ஹான்ட்ஸ்கோமின் பேட்டிங் சராசரி 43ஆக உள்ளது. அத்துடன் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் ஓடிஐ சதத்தை விளாசினார். டேவிட் வார்னர் மற்றும் ஸ்டிவன் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ள காரணத்தால் விக்டோரியாவைச் சேர்ந்த பீட்டர் ஹான்ட்ஸ்கோமிற்கு உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் கனவு கனவாகவே மாயமானது.\nஜனவரி மாதத்தில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தாலும் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தார் ஜோஸ் ஹசில்வுட். ஆனால் பேட் கமின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜெ ரிச்சர்ட்சன், ஜேஸன் பெஹாரன்ஆஃப், நாதன் குல்டர் நில் ஆகியோரை மட்டுமே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர்களாக உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்துள்ளது.\nஜெ ரிச்சர்ட்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் 50ஓவர் கிரிக்கெட்டில் தங்களது ஃபிட்னஸை திறம்பட நிறுபித்துள்ளனர். ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பியுள்ளனர். இருவரும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். தற்போது 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் டிரிவேர் ஹன்ஸ் தெரிவித்துள்ளார்.\nமிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெ ரிச்சர்ட்சன் ஆகியோருக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் நடத்தப்படும் என ஆஸ்திரேலிய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜீன் 1 அன்று ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் உலகக்கோப்பை லீக் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் ஸ்டார்க் மற்றும் ரிச்சர்ட்சன் விளையாடுவதற்கு முன் ஃபிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டு பின்னரே அணியில் சேர்க்கப்படுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. மிகவும் சிறந்த 15 வீரர்களை இக்கட்டான சூழ்நிலையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nசமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப், ஆஸ்டன் டர்னர், கானே ரிச்சர்ட்சன் ஆகியோர் ஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணியில் இடம்பெறா விட்டாலும் ஆஸ்திரேலிய-ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய-ஏ அணி இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கிறது.\nஜோஸ் ஹசில்வுட்-ம் ஆஸ்திரேலிய-ஏ அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் அவர் காயம் காரணமாக கிரிக்கெட் ஏதும் விளையாடவில்லை. தற்போது ஆஸ்திரேலிய-ஏ அணியில் இவர் சேர்க்கப்பட்டுள்ளது அவரது ஆட்டத்திறனை வெளிக்கொணர உதவியாக இருக்கும். ஆஸஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு இவரது பங்களிப்பு மிகவும் தேவை.\nஆஸ்திரேலிய உலகக் கோப்பை அணி: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹாரன்ஆஃப், அலெக்ஸ் கேரே (விக்கெட் கீப்பர்), நாதன் குல்டர் நில், பேட் கமின்ஸ், உஸ்மான் கவாஜா, நாதன் லயான், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜெ ரிச்சர்ட்சன், ஸ்டிவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://time.is/ta/Ashburton,_New_Zealand", "date_download": "2020-05-25T00:37:07Z", "digest": "sha1:773JYEHHVN7H2TZZ7KKL7XV7BB3IKPW3", "length": 5561, "nlines": 113, "source_domain": "time.is", "title": "Ashburton, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nAshburton, நியூசிலாந்து இன் தற்பாதைய நேரம்\nதிங்கள், வைகாசி 25, 2020, கிழமை 22\nசூரியன்: ↑ 07:51 ↓ 17:09 (9ம 17நி) மேலதிக தகவல்\nAshburton பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nAshburton இன் நேரத்தை நிலையாக்கு\nAshburton சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 9ம 17நி\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: -43.898. தீர்க்கரேகை: 171.730\nAshburton இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nநியூசிலாந்து இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2020 Digitz.no. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/16003913/1008706/Gutkha-Scam-CBI-Investigation.vpf", "date_download": "2020-05-25T02:18:57Z", "digest": "sha1:R7AVCP735OQNDZDTOVN4PQ7X3NBKUEY7", "length": 5874, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "குட்கா ஊழல் விவகாரம் : மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் விசாரணை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுட்கா ஊழல் விவகாரம் : மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் விசாரணை\nபதிவு : செப்டம்பர் 16, 2018, 12:39 AM\nகுட்கா ஊழல் விவகாரத்தில் உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ இருவரையும் அழைத்து சென்று ரகசிய விசாரணை நடத்தியது.\nஏற்கனவே கைதானவர்களிடம் 4 நாட்கள் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், குட்கா உரிமையாளர்கள் மாதவராவ் மற்றும் சீனிவாசராவ் ஆகியோரிடம் மேலும் 3 நாள் விசாரணை நடத்த சி.பி ஐ நீதிமன்றத்தில் அனுமதி பெற்றது.\nஇதனை அடுத்து, 5 ஆம் நாளான இன்று மாதவராவ் மற்றும் சீனிவாசராவை மீண்டும் ஆலைகள் மற்றும் வீடு,அலுவலகங்கள்,ரகசிய குடோன்கள் ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறிப்பாக மாதவராவை குட்கா ஆலைக்கு அழைத்து சென்று குட்கா தயாரிக்க இயந்திரங்களுக்கு அனுமதி கொடுத்தது யார் எப்படி தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்தார்கள் எப்படி தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.\nஇதே போல் குட்கா தயாரிப்பில் ஆரம்பித்து ,விநியோகம் செய்த வரை உடந்தையாக இருந்த அதிகாரிகள் பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த விசாரணையில், டேட்டாக்கள்,ஆவணங்கள்,லேப்டாப் மற்றும் பென் ட்ரைவ்கள் சிக்கியுள்ளதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம��� 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Tiraikatal/2018/12/18201826/1018753/Thiraikadal-Cinema-News-Thanthi-TV.vpf", "date_download": "2020-05-25T01:48:04Z", "digest": "sha1:54NM4GZ42I4QUNLBVBYMY7SUIRY2HSXB", "length": 3640, "nlines": 52, "source_domain": "www.thanthitv.com", "title": "திரைகடல் - 18.12.2018 : பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சூர்யாவின் 'என்.ஜி.கே'", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரைகடல் - 18.12.2018 : பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ள சூர்யாவின் 'என்.ஜி.கே'\nதிரைகடல் - 18.12.2018 : விஜய் சேதுபதி - சீனு ராமசாமியின் 'மாமனிதன்'\n* 'ஜெயில்' படத்தில் பாடல் பாடியுள்ள தனுஷ்\n* அரவிந்த்சாமி - ரெஜினாவின் 'கள்ளபார்ட்'\n* இந்த வார சினிமா மைக்ரோஸ்கோப்\n* அடங்க மறு 'சாயாலி' உருவான விதம்\n* கனா படத்திற்கு நடந்த ஏற்பாடுகள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_23", "date_download": "2020-05-25T00:58:42Z", "digest": "sha1:WGGJZWQAPIEIDZYFNV64EYPQGIF2M4XU", "length": 22618, "nlines": 162, "source_domain": "karmayogi.net", "title": "23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் | Karmayogi.net", "raw_content": "\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » 23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\nஅன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\nஎல்லாப் பிரச்சனைகளும் தீர்க்கக் கூடியவையே. ‘பிரச்சனை என்று ஒன்று இல்லை’ என்பது உண்மையானாலும், தீராது இருக்கும் பிரச்சனைகளும் நம் கண் முன் இருக்கின்றன. ‘பிரச்சனைகள் எப்படி உருவாகின்றன’ எப்படித் தீர்வு காண்கிறோம்’ எப்படித் தீர்வு காண்கிறோம் எந்த வகையில் தீராத நிலை ஏற்படுகிறது எந்த வகையில் தீராத நிலை ஏற்படுகிறது என்ற விளக்கங்களையெல்லாம் இங்கு கருதாது, அவற்றைத் தீர்க்க உள்ள இரு வழிகளை மட்டும் சுருக்கமாக எழுதுகின்றேன்.\nமுதல் வகையான தீர்வு: யார் பிரச்சனையை ஏற்படுத்தினார்களோ எந்த மனப்பான்மையுடன் ஏற்படுத்தினார்களோ, அவர்களுடைய மனப்பான்மையை மாற்றி, பிரச்சனையை உற்பத்தி செய்த மனிதனை மாற்றி, அவனுக்கு அந்த விஷயத்தைப் பொறுத்த வரையில் ஒரு புனர்ஜன்மம் ஏற்பட்டு, இப்பொழுதுள்ள பிரச்சனை தீர்ந்து இந்தப் பிரச்சனை மீது ஆயுள்வரை வராமல் தடுக்கும் வகை.\nஇரண்டாம் வகை: மனிதனையும் அவன் சுபாவத்தையும், மனப்பான்மையையும் விலக்கி, அவற்றையெல்லாம் மாற்றும் பெருமுயற்சிகளை எல்லாம் இப்பொழுது மேற்கொள்ளாமல், பிரச்சனையை மட்டும் தனியாக எடுத்து அதைக் குறிப்பாகக் கவனித்து கவனத்தைத் தீவிரப்படுத்தி ஏதாவது ஒரு முறையைக் கையாண்டு, பிரச்சனையைத் தீர்க்க வேண்டி அன்னையைக் கேட்பது.\nமுதல் முறை: பிரச்சனைக்கு உரியவர், பிரச்சனையின் கருவாக அமைந்த காரணத்தை ஆராய்ந்து, மற்றவர்கள் மீது பழி போடுவதைத் தவிர்த்து, அப்பிரச்சனை ஏற்பட்டதில் தன் பங்கு என்ன என்பதைத் தீர்மானித்து, அவற்றில் இப்பொழுது எவற்றை மாற்ற முடியுமோ அவற்றை மாற்றி, மாற்ற முடியாத விஷயங்களைப் பற்றி மனத்தில் தெளிவு பெற்று மனத்தை மாற்றிக்கொண்டு, பின்னர் பிரச்சனை தீர வேண்டுமெனப் பிரார்த்தனை செய்தால் பிரச்சனை தீரும்.\nஇரண்டாம் முறை: மேற்சொல்லியபடி ஆராய்ந்து, ஆழ்ந்து, பிரச்சனையின் ஆணி வேர், சல்லி வேர்களை நீக்கும் முறையை விலக்கி, பொதுவாக அன்னையிடம் இந்தப் பிரச்சனையில் தன் பங்கை மாற்றிக் கொள்வதாகவும், குறைகள் தனக்குத் தெரியாத இடங்களில் அன்னையே தன் குறைகளை விலக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து, கீழ்கண்டவற்றுள் ஏதாவது ஒரு முறையைத் தீவிரமாகப் பின்பற்றினால�� பிரச்சனை தீரும்.\nகர்ம பலனிருந்தால் அதைச் சமர்ப்பணம் செய்தல்.\nபிரச்சனைக்கு உரிய குணங்களைச் சமர்ப்பணம் செய்தல்.\nபிரச்சனையை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்.\nபிரச்சனை தீரக் காலத்திற்காகக் காத்திருத்தல்.\ni. தியானம்: இது சிலருக்குத்தான் சௌகரியமாக இருக்கும். அவர்களுக்கு மட்டுமே பயன்படும். தியானப் பழக்கமுள்ளவர்கள், மேற்சொன்ன பிரார்த்தனையைச் செய்து, பிரச்சனை விலக வேண்டுமெனத் தியானத்தில் அமர்ந்தால், தியானம் ஆழ்ந்து ஒரு கட்டத்தில் தன்னை மறந்து, பிரச்சனையையும் மறக்க நேரிடும். எந்தக் கட்டத்தில் நாம் பிரச்சனையை மறந்து தியானத்தில் திளைக்கின்றோமோ, அப்பொழுது பிரச்சனை விலகும்.\nii. சமர்ப்பணம்: மனத்தைத் தியான நிலைக்கு அமைதியாகக் கொண்டு வந்து, நம் பிரச்சனையின் வரலாற்றை வரிசையாக - முக்கியமான கட்டங்களை - அன்னையிடம் கூறுதலை சமர்ப்பணம் என்கிறோம். அப்படி செய்யும் சமர்ப்பணத்தில் நினைவுகள் மேல் நோக்கி வரும் பொழுது, எரிச்சல், வன்மம், குரோதம், கோபம் போன்றவை வராமல் இருப்பது முக்கியம். நம்மை மீறி அவை மேல் எழுந்து வந்தால், முதலில் அவற்றை அகற்ற வேண்டும். அகற்ற முடியாவிட்டால், அவை போக வேண்டுமெனப் பிரார்த்தனை செய்ய வேண்டும். தினமும் தொடர்ந்து கையாள வேண்டிய முறை இது. எப்பொழுது அன்னையிடம் நிதானமாக, கோபம் போன்றவையில்லாமல் முழு வரலாற்றையும் கூற முடிகிறதோ, அப்பொழுது பிரச்சனை தீரும்.\niii. கர்மத்தைச் சமர்ப்பணம் செய்தல்: பிரச்சனை ஒன்றாக இருந்து, ‘இது நாம் செய்த எந்தக் காரியத்தால் வருகின்றது’ என்று நமக்குத் தெரிந்தால், பிரச்சனையை விட்டு விட்டு தன் அடிப்படையான கர்மத்தைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும். கர்மம் சமர்ப்பணமானவுடன், பிரச்சனை பிரார்த்தனையின்றித் தீரும்.\niv. பிரச்சனைக்கு உரிய குணத்தைச் சமர்ப்பணம் செய்தல்: முன் கோபத்தால் ஒரு வார்த்தை சொல்லியதால், இன்று பல ஆண்டுகளாகக் கஷ்டப்படும் நிலையில் இருக்கும் ஒருவர், தன் முன் கோபத்தைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.\nv. இடைவிடாத நினைவு: பிரச்சனையை மறந்து அன்னையை நினைவு கூர்ந்து, அந்நினைவு முழுமையாகும் நேரத்தில் பிரச்சனை விலகுகிறது.\nvi.நன்றியுணர்வு கலந்த நினைவு: ‘‘நன்றி என்ற தெய்வம், உலகத்தில் கடைசியாகப் பிறந்த தெய்வம்’’ என அன்னை கூறுகிறார். ‘நன்றி’ என்பதைச் சொல��லால் வெளிப்படுத்துவதே சிறப்பு. மனத்தில் நெகிழ்ந்த உணர்வோடு நன்றியறிதல் எளிதில் ஏற்படுவதில்லை. ஒரு பிரச்சனை தீராமலிருக்கும் பொழுது, வேறு பிரச்சனைகள் தீர்ந்ததற்காகவோ, அன்னையை நாம் தெரிந்துகொள்ளும் பாக்கியத்தை நமக்குக் கொடுத்ததற்காகவோ, அன்னைக்கு உணர்ந்து நன்றி செலுத்த ஆரம்பித்தால், அதைத் தொடர்ந்து செய்தால், எதிரேயுள்ள பிரச்சனை தீரும்.\nvii. நம்பிக்கை: பொதுவான நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், ‘குறிப்பிட்ட பிரச்சனை அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனையால் தீரும்’ என்ற அளவில் இருக்காது. பொது நம்பிக்கையால், குறிப்பிட்ட பிரச்சனை தீராது. ‘இந்தப் பிரச்சனைக்காக நாம் அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை, பிரச்சனையை விலக்கும்’ என்ற நம்பிக்கை, ஊன்றிக் கவனித்தால் அது 80 சதம் இருக்கும். சில சமயம் குறையும்: சில சமயம் அதிகப்படும். அதை ஆழ்ந்து யோசனை செய்து பூரண நம்பிக்கையாகச் செய்தால் பிரச்சனை விலகும்.\nviii. அருள்: அருள் தானாகவே செயல்படக் கூடியது. நாம் அதைப் பெற என்ன செய்யலாம் ‘நம்மீதுள்ள நம்பிக்கை, நம் திறமை மீதுள்ள நம்பிக்கை, சொல்லப் போனால் நம் பிரார்த்தனை மீதுள்ள நம்பிக்கை, மற்ற எந்த விஷயத்தை மனம் நாடினாலும் அவற்றின் மீதுள்ள நம்பிக்கையை முழுவதும் அகற்றியவுடன் அருள் தானே செயல்படும்.\nix. காலம் பிரச்சனையைத் தீர்க்கும்: எந்தப் பிரச்சனையும் காலத்தால் தீர்வதுண்டு. சில பிரச்சனைகள் காலம் செல்வதால் சிக்கல் அடைவதுண்டு. நம்மால் எதுவும் செய்ய முடியாத நேரத்தில், ‘நடப்பது நடக்கட்டும், நடக்கும் போது நடக்கட்டும்’ என்று மனிதன் விட்டுவிடுவதுண்டு.\nஅன்னை மீது நம்பிக்கையுள்ளவர்கள் அந்த மனநிலையைப் பெற்று, ‘நடக்கும்போது நடக்கட்டும்’ என்று விட்டுவிட்டால் அதற்குரிய நேரம் தானே வந்து நடந்துவிடும்.\nx. பிரச்சனையை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ளுதல்: நாம் அன்னை பக்தராக இருப்பதால் அன்னையின் ஒளி நம் மனத்திலும், மற்றெல்லாப் பகுதிகளிலும் இருக்கின்றது. ஏதாவது ஓர் இடத்தில் - மனத்தில் அல்லது உணர்ச்சியில் - அப்பிரச்சனையைப் பற்றிய தெளிவிருந்தால், அங்குள்ள அன்னை ஒளி அந்தத் தெளிவின் மூலம் பிரச்சனையை விலக்கும்.\nநமக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டால், அது நமக்கு ஓரளவு புரியும். நாமே ஆழந்து சிந்திப்பதாலோ, மற்ற அனுபவசாலிகளின் உதவியாலோ பிரச்சனையை நமக்கு ஏற்கனவே புரிந்ததைவிட மேலும் தெளிவுடன் புரிந்து கொண்டால், அப்பிரச்சனை முற்றிலும் விலகும்.\nபிரச்சனைகள் பல வகை: சிறியவை, தற்காலிகமானவை, தற்காலிகமான சிறிய பிரச்சனை, கடினமானவை, நிரந்தரமானவை, நிரந்தரமான கடினப் பிரச்சனை, தற்காலிகமான கடினப் பிரச்சனை, சிறிய - நிரந்தரமான பிரச்சனை போன்ற பல வகையானவை.\nதீர்வு அமையும் முறைகள்: அரைகுறையான தீர்வு, முழுமையானது, நிதானமாகக் கரைந்துவிடுதல், திடீரென விலகுதல், நிதானமாக முழுமையாக விலகுதல், நிதானமாகவும் கொஞ்சமாகவும் விலகுதல், திடீரென ஒரு பகுதி விலகுதல், திடீரெனப் பிரச்சனையின் எல்லா அம்சங்களும் மறைதல் ஆகிய பல முறைகள்.\nபிரச்சனையின் தரத்தையொட்டி, பக்தனின் நம்பிக்கை, ஆழ்ந்த ஈடுபாடு, குணவிசேஷம், பிரச்சனையைத் தீர்ப்பதில் உள்ள அக்கறை, அனுஷ்டிக்கும் முறை - இவற்றையெல்லாம் கருதி, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகப் பிரச்சனை தீரும். எப்படி, எந்தப் பிரச்சனை தீரவேண்டுமென நாம் விரும்புகிறோமோ, அதற்குரிய முறைகளையும், ஆர்வத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘வியாதிக்கு ஏற்ற மருந்து’ என்பதைப் போலத்தான் இதுவும்.\n‹ 22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல் up 24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_185092/20191026154209.html", "date_download": "2020-05-25T02:50:07Z", "digest": "sha1:LBB54UOMFOQUYLKJWDMFSVVKXG7EKMQK", "length": 15827, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "விஜய் ஹசாரே டிராபி: தமிழகத்தை வீழ்த்தியது கர்நாடகா 4-வது முறையாக சாம்பியன்!!", "raw_content": "விஜய் ஹசாரே டிராபி: தமிழகத்தை வீழ்த்தியது கர்நாடகா 4-வது முறையாக சாம்பியன்\nதிங்கள் 25, மே 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவிஜய் ஹசாரே டிராபி: தமிழகத்தை வீழ்த்தியது கர்நாடகா 4-வது முறையாக சாம்பியன்\nவிஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது கர்நாடக அணி.\n18-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்நாட்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் தமிழகமும், கர்நாடகமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் தமிழகமும், கர்நாடகமும் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த கர்நாடக கேப்டன் மனிஷ்பாண்டே, மேகமூட்டமான சீதோஷ்ண நிலையை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அவரது கணிப்புபடியே ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபட்டது.\nமுதலில் பேட் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர் முரளிவிஜய் (0), அடுத்து வந்த ஆர்.அஸ்வின் (8 ரன்) இருவரும் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டை தாரை வார்த்தனர். இதைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், பாபா அபராஜித்தும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். எச்சரிக்கையான அணுகுமுறையை கையாண்ட இவர்கள் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு துரத்தியடித்தனர்.\nஒரு கட்டத்தில் தமிழக அணி 2 விக்கெட்டுக்கு 148 ரன்களுடன் (30.5 ஓவர்) நல்ல நிலையில் இருந்தது. இந்த ஜோடி பிரிந்ததும் தமிழக அணியின் ரன்வேகம் தளர்ந்தது. அபினவ் முகுந்த் 85 ரன்களிலும் (110 பந்து, 9 பவுண்டரி), பாபா அபராஜித் 66 ரன்களிலும் (84 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் (11 ரன்) ஏமாற்றம் அளிக்க தமிழக அணி மறுபடியும் நெருக்கடிக்குள்ளானது. அதன் பிறகு ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (38 ரன், 35 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) சற்று தாக்குப்பிடித்து விளையாடினார்.\n280 ரன்களை நெருங்குவது போல் சென்ற தமிழக அணியின் ஸ்கோரை, வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் வெகுவாக கட்டுப்படு��்தினார். அது மட்டுமின்றி ஆட்டத்தின் 50-வது ஓவரை அவர் வீசியதுடன் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினார். அவரது பந்து வீச்சில் ஷாருக்கான் (27 ரன்), முகமது (10 ரன்), முருகன் அஸ்வின் (0) ஆகியோர் வரிசையாக ஒரே மாதிரி ஆப்-சைடுக்கு பந்தை வலுவாக அடிக்க முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார்கள். ‘லிஸ்ட் ஏ’ வகை கிரிக்கெட்டில் அபிமன்யு மிதுன் ‘ஹாட்ரிக்’ விக்கெட் சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். அத்துடன் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த முதல் கர்நாடக வீரர் என்ற சிறப்பையும் மிதுன் பெற்றார். அவருக்கு நேற்று 30-வது பிறந்த நாள் ஆகும். பிறந்த நாள் பரிசாக இந்த ஹாட்ரிக் சாதனை அமைந்துள்ளது.\nமுடிவில் தமிழக அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அபிமன்யு மிதுன் 9.5 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ‘ஹாட்ரிக்’ உள்பட 5 விக்கெட்டுகளும், கவுசிக் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.\nஅடுத்து களம் இறங்கிய கர்நாடகா பேட்ஸ்மேன்கள் மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டதால் தொடக்கத்திலேயே வேகமாக ரன் திரட்டுவதில் கவனம் செலுத்தினர். தேவ்தத் படிக்கல் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த மயங்க் அகர்வால் ரன்மழை பொழிந்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார். கர்நாடக அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்தது. அப்போது விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் 52 ரன்களுடனும் (72 பந்து, 5 பவுண்டரி), மயங்க் அகர்வால் 69 ரன்களுடனும் (55 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தனர்.\nதொடர்ந்து மழை கொட்டியதால், மழை பாதிப்பின் போது உள்ளூர் போட்டிகளுக்கான முடிவை அறிய பயன்படுத்தப்படும் வி.ஜே.டி. விதிமுறை கொண்டு வரப்பட்டது. இதன்படி 23 ஓவர்களில் கர்நாடக அணிக்கு 87 ரன்களே போதுமானதாக இருந்தது. அதனால் அந்த அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்குள் கால்பதித்த தமிழக அணி ஒரே தோல்வியின் மூலம் கோப்பையை இழந்து விட்டது. 5 முறை சாம்பியனான தமிழக அணி இறுதி ஆட்டத்தில் தோற்பது இதுவே முதல் நிகழ்வாகும். அதே சமயம் கர்நாடகா இந்த கோப்பையை ���ச்சிமுகர்வது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2013-14, 2014-15, 2017-18 ஆகிய ஆண்டுகளிலும் வென்று இருந்தது.\nகர்நாடகா கேப்டன் மனிஷ் பாண்டே கூறுகையில், ‘போட்டியின் முடிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது வீரர்கள், தாங்கள் களம் காணும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையுடன் விளையாடுகிறார்கள். அது தொடரும் என்று நம்புகிறேன்’ என்றார். தமிழக அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘இந்த தொடரில் நாங்கள் மிகச்சிறப்பாக விளையாடினோம். ஒரே ஒரு மோசமான நாளை வைத்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த தொடரில் நாங்கள் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது. இது அடுத்து வரும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் ரஞ்சி போட்டிகளுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்கும்’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் நடக்கக் கூடாது: ஆலன் பார்டர் ஆவேசம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தை இழந்த இந்திய அணி\nஐ.பி.எல். போட்டியை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம்\nஉலக கோப்பை கிரிக்கெட் : இந்திய பெண்கள் அணி தகுதி\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு; பிசிசிஐ அறிவிப்பு\nகரோனா வைரஸ் தொற்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு\nஓராண்டாக விளையாடாத தோனியை எப்படி தேர்வு செய்ய முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/special/yard/2669-2016-10-28-08-11-18", "date_download": "2020-05-25T02:54:23Z", "digest": "sha1:7N2E4X3C67ZWKBVTADOK4FGQKJJVYPDI", "length": 23270, "nlines": 167, "source_domain": "www.4tamilmedia.com", "title": "செல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசெல்வம் கொழிக்கும் தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானமே முக்கியம்\nPrevious Article மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்\nNext Article உலக அமைதி நாள் \nசெல்வம் கொழிக்கும் தீபாவளியாக நாம் கொண்டாடும் தீபாவளித் திருநாள் விளங்க, எண்ணெய் ஸ்நானமும், தாம்பூலம், தட்ஷனை வழங்குவதும் சிறந்த வழிமுறை என்று சிறு கதை மூலம் நமக்கு விளக்குகிறார் மயிலாடுதுறையைச் சேர்ந்த எஸ்.ராகவன்\nமுதலில் ராகவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ளலாம். 26 வயதாகும் மயிலாடுதுறையில் பிறந்த ராகவன், மதுராவில் பிறந்த கிருஷ்ணன் போன்று இரு பெண்மணிகளால் நான் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்டவன் என்று பெருமையோடு கூறுகிறார்.\nதாயின் பெயர் சாந்தி, தந்தை பெயர் சேகர். என்றாலும் காமாக்ஷி மாமியும் எனக்கு தாய் போன்றவர்தான். அவரும் என்னை மகன்போல வளர்த்தார். உபன்யாசம் செய்வதுக் குறித்து, எனது தாய் மற்றும் காமாக்ஷி தாய் மூலம் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டேன் என்று கூறுகிறார் ராகவன்.\nஎனக்கு இஷ்ட தெய்வம் என்று பார்த்தால் அம்பாள்தான். ஆனால், அனைத்து ஆன்மீக விஷயங்களிலும் உபன்யாசம் செய்ய ஆர்வமுண்டு. உபன்யாசம் என்பது எப்படி சுவைபட செய்ய வேண்டும் என்று எனக்கு குருவாக இருந்து சொல்லித் தந்தது வி.கிரி மாமா என்கிறார் ராகவன். சிருங்கேரி மடத்துக்கு ஷண்டி ஹோமம் செய்யும் மிக முக்கியஸ்தரான தினகர ஷர்மா தமக்கு அம்பாள் மந்த்ரத்தை எடுத்துத்தந்ததாகவும் கூறுகிறார்.தங்களது அக்ரஹாரத்தில் நடக்கும் ராதா கல்யாணங்களில் 18 வருடங்களாக ராதா கல்யாணம் உபன்யாசம் செய்துள்ளதாக கூறுகிறார் ராகவன். தமிழகம் முழுவதிலும் சிருங்கேரி மடம், கோயில் என்று இதுவரை 40 உபன்யாசங்கள் செய்திருப்பதாக கூறும் ராகவன் சென்னை Tcs-ல் வேலைப்பார்க்கும் ஒரு மென்பொறியாளர்.இவருடன் பிறந்தவர ஒரு சகோதரன். இவரது பெயர் கிஷோர். இவருக்கு உபன்யாசத்தில் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். பிற்காலத்தில் வேணுகுடி கிருஷ்ணன் போல பெரிய உபன்யாசகர் ஆக வேண்டும் என்போதுதான் ராகவனின் எதிர்கால ஆசையாம். இப்போது இவர் செல்வம் கொழிக்க தீபாவளியை எப்படி பூஜை செய்து கொண்டாடலாம் என்று கூறி உள்ளதை பாப்போம். தீபாவளியன்று எண்ணை தேய்த்து ஸ்நானம் செய்வதால் வரும் பலனை பற்றி பிரஹ்ம வைவர்த்த புராணம் அழகாக கூறுகிறது.\nவயதான ஒரு அந்தண தம்பதி காவேரி தீரத்தில் வசிக்கிறார்கள். தீபாவளிக்கு முதல் நாள் அத்தம்பதியில் கணவனுக்கு வயிற்று வலி ஏற்படுகிறத��. வைத்தியரை அழைத்து காரணத்தைக் கேட்க அவரோ நீண்ட நாள் எண்ணை ஸ்நானம் செய்யாததால் உடலில் உஷ்ணம் அதிகமாகி வயிற்று வலி ஏற்பட்டது என்று கூறினார். உடனே மறுநாள் அதிகாலை தீபாவளி அன்று அதனுடைய மஹிமை தெரியாமலே எண்ணை ஸ்நானம் செய்கின்றனர். பிறகு அந்த வைத்தியருக்கு தாம்பூலத்தோடு தக்ஷினையும் வைத்து கொடுகின்றனர். அதன் பயனாக அவர்கள் வாழ்நாள் இறுதி வரை அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற்று இறுதியில் விஷ்ணு பகவானின் திருவடி நிழலையும் அடைந்தார்கள்.\nஒரு எண்ணை வியாபாரி தீபாவளி அன்று முதல் நாள் சதுர்தஸி திதி அன்று இரவு முழுவதும் எண்ணை வியாபாரம் செய்து வருகிறான். எண்ணை குடத்தில் கசிவு ஏற்பட்டு அதன் கசகசப்பு தாங்காது காவேரியின் மஹிமையோ தீபாவளியின் பெருமையோ அறியாது அன்று சூரியன் உதிக்கும் முன்பு காவேரியில் நீராடுகின்றான். பின்பு அங்கு வந்த ஒரு வேதம் படித்த அந்தணருக்கு தாம்பூலமும் தக்ஷினையும் வைத்து அவரை நமஸ்காரம் செய்கிறான். அதன் பயனாக அவனும் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெற்று இறுதியில் விஷ்ணு பகவானின் திருவடி நிழலையும் அடைகிறான்.\nதீபாவளியின் மஹிமை தெரியாமலே அன்று சூரியன் உதிக்கும் முன்பு எண்ணை ஸ்நானம் செய்தால் இவ்வளவு பலன் என்றால் அதன் மஹிமை தெரிந்து அனுஷ்டித்தால் இவ்வளவு பலன் என்று சொல்லவும் முடியாது.\nகாசி அன்னபூரணியின் தீபாவளி : அனைத்து பண்டிகைகளை விடவும் காசியில் தீபாவளி மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அன்னபூர்ணா தேவி சந்நிதியில் மிகவும் ஸாநித்யம் உள்ள ஸ்ரீ சக்ரம் உள்ளது. இந்த அன்னபூர்ணா தேவியை தீபாவளி அன்று தரிசனம் செய்வதே மிகவும் விஷேஷம். ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை தங்கக் கிண்ணமும் தங்கக் கரண்டியுமாகக் கொலுவிருக்கிறாள். உலகத்தையே ஆளும் மகேசுவரன் அங்கே பிச்சை கேட்டு, உலகத்தாரில் முதல்வனாய் உணவருந்த திருவோடு ஏந்தி நிற்கும் காட்சியைக் காண்கிறோம்.அங்கு தீபாவளி அன்று லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். கூடவே,அன்னபூர்ணா தேவி தன் பக்தனின் வாழ்வில் நிகழ்த்திய அற்புதம்:உங்களுக்காக இங்கு கூறுகிறேன்.\nநாராயண தீக்ஷிதர் தேவி உபாசகர். அம்பிகயிந் மீது அபரிமிதமான பக்தி உடையவர். ஒரு நாள் 108 துறவிகளுக்கு அன்னம் அளிக்க வேண்டி அவர்கள் எல��லோரையும் தன் இல்லம் அழைத்தார். வீட்டிற்கு வந்தால் மனைவி வீட்டு விலக்கு. என்ன செய்வதென்று புரியாது அம்பிகையை பிரார்த்தித்தார்.\nதிடீர் என்று வாசல் கதவை தட்டும் சப்தம். ஒரு சுமங்கலி \" ஐயா இங்கு துறவிகளுக்கு அன்ன தானம் என்று கேள்வி பட்டேன். என்னால் முடிந்த உதவி செய்து அந்த புண்ணியத்தில் பங்கு பெறவே வந்துள்ளேன்\" என்று கூற தீக்ஷிதருக்கு ஆனந்தம். இது சாக்ஷாத் அம்பிகையின் அருள் என்று எண்ணி அப்பெண்ணை நமஸ்கரித்து அவளை அன்னம் சமைக்கும் படி கூறினார்.\nஅவளும் சம்மதித்து எல்லா துறவிகளுக்கும் தானே சமைத்தாள். அனைத்து துறவிகளும் ஆனந்ததொடு உண்டனர். அனைவரும் மிக மகிழ்ச்சியோடு நாராயணரை வாழ்த்தி விடை பெற்று சென்றனர்.\nஅந்த சுமங்கலியும் விடைபெற்று சென்ற பின்பு தான், வந்தது யார் என தெரியாமலே தாம்பூலம் கூட கொடுக்காமல் ஒரு சுவாஸினியை அனுப்பியது தீக்ஷ்தர்க்கு உரைத்தது. காசி முழுக்க தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை. அன்று இரவு அவரது கனவில் சாக்ஷாத் பகவதி அன்னபூர்ணா தேவி தோன்றி வந்தது தானே என்று உணர்த்தி தனக்கு ஒரு கோவில் கட்டுமாறு கூறினாள். அம்பிகையின் அருளை நினைத்து மிகவும் பக்தியோடும் மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தொடும் தன் பாக்கியத்தை எண்ணி அம்பிகைக்கு ஒரு கோவில் காசியில் காட்டினார். புராதனமான அன்னபூர்ணா தேவி கோவிலை தவிர்த்து இன்றும் நாராயனர் கட்டிய அன்னபூர்ணா தேவி ஆலயம் இன்றும் உள்ளது.\nஎனவே, காசியில் தீபாவளி மிகவும் விசேஷமாக அன்னபூரணி அன்னையைத் துதித்து கொண்டாடப்படுகிறது. இதனால் வீட்டில் செலவம் கொழிக்கும், அன்னத்துக்கு குறைவிருக்காது என்று நம்பப்படுகிறது. அனைவராலும் காசிக்கு தீபாவளிக்கு செல்வது இயலாது அல்லவா. ஆகையால் தீபாவளி அன்று இந்த துதியை சொல்லி துதிப்போம்.\n\"அன்னபூர்ணாம் பராம் அம்பாம் அகிலாண்டஸ்ய நாயிகாம் காசிபுரி நிலயாம் வந்தே கைவல்ய தாயினீம் சிவாம்\"\nசெல்வ வளம் பெறுவோம்.நீங்கள் இல்லங்களில் எண்ணெய் ஸ்நானம் செய்து, பட்சணங்களை வைத்து அன்னபூரணி துதி சொல்லி வணங்கி, அன்று சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து, முடிந்தால் அன்னதானமும் செய்து வழிபாட்டால், வீட்டில் செல்வம் கொழிக்கும். இந்த தீபாவளி உங்களுக்கு செல்வம் கொழிக்கும் தீபாவளியாக மாறட்டும்.\n- 4தமிழ்மீடியாவிற்காக : எழில்செ���்வி\nPrevious Article மிக நீண்ட நாட்களின் ஆரம்பம்\nNext Article உலக அமைதி நாள் \nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஇத்தாலியும் சுவிஸும் எதிர்கொள்ளும் இளைஞர் பிரச்சினை.\nகொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தில் முடங்கிப்போன நாடுகள் அதிலிருந்து மெல்ல மீண்டு வரத் தொடங்கியுள்ளன. வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை யின் எழுச்சி குறித்த அச்சத்துடனும், அவதானத்துடனுமே அனைத்து நாடுகளும் தளர்வுகளை அறிவித்து இயங்கத் தொடங்கியுள்ளன.\nபதினொரு வருடங்களுக்கு முன் இதேபோன்றதொரு நாளில்....\nஉரிமைகளுக்காக போராடிய இனமொன்றின் ஆன்மாவின் மீதெறி பேரினவாதத்தின் கால்கள் நர்த்தனமாடி கொக்கரித்தன. தொடர்ந்தும் இனப்படுகொலையை எதிர்கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் பெருங்குருதியால் முள்ளிவாய்க்கால் மண் உறைந்து திரண்டிருந்தது. போராடி வீழ்ந்தவர்களும், உயிர் பிழைக்க ஓடியவர்களும் உடலங்களாக கிடந்தார்கள். பெரும் ஓலமொன்று அடங்கியிருந்தது.\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஉலகெங்கிலும் இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்விகள், கோரோனா வைரஸ் தொற்றின் துன்பம் எப்போது முடியும், எவ்வாறு முடியும் என்பவையே. ஒரு தொற்றுநோய் எப்படி முடிவுக்கு வருகிறது எனக் கேட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் முடிவடையும் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.\nஉலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவிலும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகள் பெருமளவிலான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. அனைத்து நாடுகளுமே இரு மாதங்களுக்கு மேலான முடக்கத்தால், பெரும் பொருளாதார இழப்புக்களைச் சந்தித்துள்ளன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/17098", "date_download": "2020-05-25T01:58:48Z", "digest": "sha1:QQGW54XN6E472BEIE6W76IKOGCSZ52RU", "length": 11290, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி 1/5Give சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி 2/5Give சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி 3/5Give சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி 4/5Give சர்க்கரை வள்ளிக்கிழங்கு போளி 5/5\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு - அரைக்கிலோ\nவெல்லம் - கால் கிலோ\nநெய் - ஒரு கிண்ணம்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து தோலுரித்துக்கொள்ளவும்.\nவெந்த கிழங்கை நைசாக மசித்துக்கொள்ளவும்.\nவெல்லத்தை சிறிது நீர் விட்டு இளக்கி கல்மண்போக வடிகட்டி, கெட்டி பாகு காய்ச்சவும்.\nஅதில் வெந்து மசித்த கிழங்கைப்போட்டு நன்கு கிளறவும்.\nநன்கு கெட்டியானதும் இறக்கி ஆற விடவும்.\nரெடியான பூரணத்தை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nமைதாவில் தேவையான தண்ணீர் ஊற்றி கெட்டியாகப்பிசைந்து கொள்ளவும்.\nமைதாவின் நடுவில் பூரணம் வைத்து போளிகளாக இட்டு தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சிவக்க மொறு, மொறுப்பாக எடுக்கவும்.\nஇந்த போளி குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். 3 நாட்கள் வரையிலும் கெடாமல் இருக்கும்.\nதள தள தக்காளி தோசை\nகிட்ஸ் ஸ்வீட் கோன் பூரீஸ்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/swara-baskar-complained-harassment-issue/", "date_download": "2020-05-25T01:09:37Z", "digest": "sha1:GCQYCIF5KWSSZ23CVNYPJZFX2ZNU3BFX", "length": 8003, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Swara Baskar complained harassment issue | Chennai Today News", "raw_content": "\nபாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nகமல் மாதிரி புரியாத டுவீட் போட்ட பா.ரஞ்சித்\nபாலியல் தொல்லை கொடுத்ததாக தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை புகார்\nஸ்ரீரெட்டி உள்பட பல நடிகைகள் தங்களுக்கு திரையுலக பிரமுகர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக புகார்கள் கூறி வரும் நிலையில் நடிகை சுவரா பாஸ்கர் என்பவரும் இதுகுறித்த புகார் ஒன்றை கூறியுள்ளார்.\nதனுஷ் நடித்த முதல் பாலிவுட் திரைப்படமான ‘ராஞ்சனா’ என்ற படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கர் தனக்கு தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்தஹ்டாக புகார் கூறியுள்ளார். ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளிவந்தது. இந்தி பட உலகில் வளரும் கதாநாயகியாக அவர் உள்ளார்.\nஇதுகுறித்து பாஸ்கர் பாஸ்கர் கூறியதாவது:- ‘‘பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன்\nவடகொரியா செல்லும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி\nகமல்ஹாசனுக்கு பிராமணர் சங்கம் கண்டனம்\nகொரோனா எதிரொலி: குற்றங்கள் குறைந்ததால் பொதுமக்கள் நிம்மதி\nசினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிரலாமா\nஆடுகளின் கற்புக்கு ஆபத்து: இந்து முன்னணி புகார்\nஅயனாபுரம் சிறுமி பாலியல் வழக்கு: 15 பேர் குற்றவாளி என தீர்ப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=957454", "date_download": "2020-05-25T03:14:38Z", "digest": "sha1:NZA4NANNPLLWVKVS63YZUMW424L6I3HK", "length": 6265, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை | பெரம்பலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > பெரம்பலூர்\nகுடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை\nபெரம்பலூர்,செப்.17: பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி கவினா(29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனிடையே நேற்று முன்தினம் மாலை மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇதில் மனமுடைந்த கவினா வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற் குச் சென்று இறந்துபோன கவினாவின் உடலை கைப் பற்றி பி��ேத பரிசோதனை க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர்.\nஇது குறித்த புகாரின்பேரில் பெரம்ப லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை காரணமாக கவினா தற்கொலை செய்துகொண்டாரா என ஆர்டிஓ சுப்பையா விசாரணை மேற்கொண்டுள்ளார்.\nபெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணி தீவிரம்\nபெரம்பலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்\nமுதன்மை கல்வி அலுவலர் உத்தரவு தான் சேகரித்து வைத்திருந்த அரியவகை பாசில் படிமங்களை கலெக்டரிடம் ஒப்படைத்த வக்கீல்\nமியூசியத்தில் வைக்க உத்தரவு வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்குக்கு தீவைப்பு\nஜெயங்கொண்டத்தில் போக்குவரத்து கழக பணிமனை பணியாளர்களுக்கு முக கவசம்\nகொரோனா வைரஸ் விழிப்புணர்வு நடவடிக்கையாக டிரைவர், கண்டக்டர்களுக்கு சோப்பு, கசாயம் வழங்க ஏற்பாடு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilakku.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-05-25T02:06:01Z", "digest": "sha1:TWCPFOSSVBVAU34HEP6KUZSOXQPFSVDJ", "length": 58205, "nlines": 169, "source_domain": "www.ilakku.org", "title": "கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி | இலக்கு இணையம்", "raw_content": "\nHome ஆய்வுகள் கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி\nகால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி\nEconomic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu) கட்டுரையின் தமிழாக்கம்.\nதமிழீழம் மற்றும் திபெத் நாடுகளிலிருந்து வந்த பெரும்தொகையான அகதிகள் தமிழ்நாட்டில் அகதிகளாகவே வாழ்கிறார்கள். இருந்தும் ஈழத்தமிழ் அகதிகளே தமிழ்நாட்டின் அகதிகள் சார்ந்த பிரச்சனைகளில் அதிகம் பேசப்படுகிறார்கள். இவர்களில் பலர் சந்ததிகளாகவே தமிழ்நாட்டில் அகதிகளாக வாழ்கிறார்கள். ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலேயே செறிவாக இருந்தாலும் கேரளா போன்ற இந்திய நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் சிறிய தொகையாக உள்ளார்கள்.\nஈழத்தமிழ் அகதிகளை, தனித்து வாழும் அகதிகள், திறந்த முகாம் அகதிகள் மற்றும் சிறப்பு முகாம் அகதிகள் என்று மூன்று வகையினராக பார்க்கிறார்கள். தனித்து வாழும் அகதிகள் தமது சொந்த செலவில் வாடகை இடங்களில் வாழ்கிறார்கள். இவர்களைப் பற்றி ஆர்வலர்களும், ஆய்வாளர்களும், ஊடகங்களும் அதிகம் பேசுவதில்லை. திறந்த முகாம்களில் வாழும் அகதிகள் தமிழ்நாடெங்கும் பரவியிருக்கும் ஏறக்குறைய நூறு முகாம்களில் வாழ்கிறார்கள். இத்திறந்த முகாம்களின் போதாக்குறைகள் பற்றியும் ஏனைய மோசமான நிலைமைகள் பற்றியும் ஓரளவு பேசப்படுகிறது. மிகவும் மோசமான ஆனால் அதிகம் பேசப்படாதவையாக உள்ளன சிறப்பு முகாம்கள். இக்கட்டுரை இச்சிறப்பு முகாம்களை பற்றியே பேசுகிறது.\nஐநாவின் அகதிகளுக்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. பிரித்தானிவிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இயற்றப்பட்ட, 1946ம் ஆண்டின் வெளிநாட்டவருக்கான இந்திய சட்டத்தின் அடிப்படையிலேயே இந்தியா அகதிகளையும் கையாளுறது. இதில் வெளிநாட்டவர் இந்தியாவிற்குள் வருவதையும் இங்கு தங்குவதையும் அவர்கள் வெளியேறுவதையும் கட்டுப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு விதிகள் போடலாம் என்று சொல்லப்படுகிறது.\nமேலே கூறப்பட்ட மூன்று வகையான ஈழத்தமிழ் அகதிகளும் இச்சட்டத்தின் கீழேயே கையாளப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு எதிராக அவர்கள் மேல் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் வெவ்வேறு அளவில் உள்ளன. சிறப்பு முகாம் அகதிகளே அதிக கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகின்றனர்.\nஅகதிகளை கட்டுப்படுத்தும் இந்திய சட்டத்தைப்பற்றி தமிழ்நாட்டு வழக்கறிஞரான ராதாகிருஷ்ணன் பேசும் போது, “அகதிகளுக்கான விசேட சட்டம் இந்தியாவிடம் இல்லாமல் இருப்பது ஒரு பெரிய குறைபாடு. அகதிகளுக்கான ஒரு விசேட சட்டமே இதற்கு தீர்வு. 2000ம் ஆண்டு வழக்கறிஞர் பகவதியின் குழு அகதிகளுக்கு தற்காலின குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று முன்மொழிந்தது. ஆனால் அது இன்னமும் கிடப்பிலேயே உள்ளது” என்று விளக்கினார்.\n1983 கறுப்பு யூலாய் அழிவைத் தொடர்ந்தே ஈழத்தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு செல்லத்தொடங்கினார்கள். அக்காலத்தில் இவர்களை தமிழ்நாட்டு மக்களும் அரசும் அரவணைத்து வரவேற்று கல்வியிலும் ஏனைய வழிகளிலும் இவர்களுக்கு சலூகைகள் வழங்கினார்கள். 1987 இலிருந்து மூன்று ஆண்டுகளாக தமிழீழப்பகுதிகளில் இந்தியப்படைகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து, 1990 இல் அது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு கிடைத்த அரவணைப்பு தொலைந்துவிட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, திறந்த முகாம் அகதிகளின் மேல் பல கட்டுப்பாடுகள் போடப்பட்டன. அதே நேரம் தமிழ்நாட்டிலுள்ள வேலூரில், ஈழத்தமிழர்களுக்கான முதலாவது சிறப்பு முகாம் திறக்கப்பட்டது. இது ஈழத்தமிழ் தீவிரவாதிகளுக்கானது என்றே சொல்லப்பட்டது. இக்கட்டுரையின் ஆரம்பபுள்ளியே இதுதான்.\nஈழத்தமிழ் போராட்டக்காரர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள், வேலூர் சிறப்பு முகாமுக்கு முதலில் கொண்டுவரப்பட்ட முறையே வரப்போகும் இவ்வராலாற்றின் போக்கை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. வேலூர் சிறப்பு முகாமுக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டவர்கள் வேலை தருவதாக சொல்லி ஏமாற்றியே அங்கு கூட்டி செல்லப்பட்டார்கள்.\nஇவ்வாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் தமது சிறைப்படுத்தலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் செய்தார்கள். இதனால் எதுவித பலனும் கிடைக்காத போது, ஆத்திரமடைந்து அவர்கள் அடைக்கப்பட்ட “சிறை வளாகத்தின்” வாயிற்கதவுக்கு தீயூட்டினார்கள். அங்கு வந்த காவல்துறையினர் மேல் கற்களை வீசினார்கள். காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் இரண்டு ஈழத்தமிழர்கள் இறந்தார்கள்.\n25 ஆண்டுகளாக தொடரும் சிறப்பு முகாம் ஈழத்தமிழர்களின் ஒரு நீண்ட போராட்டம் இங்கேதான் ஆரம்பிக்கிறது. ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல சிறப்பு முகாம்களை, செங்கல்பட்டு, பூந்தமல்லி, புதுக்கோட்டை, மேலூர், திருச்சி, திருவையாறு, அத்திப்பட்டி, பழனி என பல இடங்களில் ஆரம்பித்து ஈழத்தமிழ்களை அடைத்து வைத்தது. இப்போது திருச்சியிலுள்ள ஒரு சிறப்பு முகாமை தவிர ஏனையவை எல்லாம் மூடப்பட்டு விட்டன. இங்பகு 21 ஈழத்தமிழ் அகதிகள் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இச்சிறப்பு முகாம் திருச்சி சிறை வளாகத்தினுள்ளேயே இருக்கிறது.\nஇவ்வாறு உருவாக்கப்பட்ட சிறப்பு முகாம்களை நடத்துவதற்கான அரச வழிமுறைகள் எதுவும் இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றம் 1991 இல் இதற்கான நிர்வாக வழிமுறைகளை முன்மொழிந்தது.\nசிறப்பு முகாமுக்கு ஒழுங்காக உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கு ஒரு உதவி தாசில்தார் நியமித்தல்.\nசிறப்பு முகாம்களில் அடைக்கப்படவோர் சுதந்திரமாக நடமாடுவதை தடுப்பதற்கு அப்பால், அவர்களின் ஏனைய இயற்கையான உரிமைகள் மறுக்கப்படுதல் ஆகாது.\nஇங்கு அடைக்கப்படும் அகதிகள் விரும்பினால் அவர்களின் குடும்பம் அவர்களுடன் தங்குவதை அனுமதிக்க வேண்டும். இதற்கான செலவை அரசு பொறுப்பேற்க வேண்டும்.\nஅகதிகளை சிறிய அறைகளில் அடைத்து வைக்க கூடாது. சிறப்பு முகாம் வளாகத்தில் அவர்கள் சுதந்திரமாக நடமாட விட வேண்டும்.\nநேர கட்டுபாடுகள் இல்லாமல் இவர்களை பார்க்க வருவோர் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு பார்க்க வருவோர் அகதிகளின் சொந்த தேவைக்கான பொருட்களை அவர்களுக்கு கொண்டு வந்து கொடுக்கலம்.\nசிறப்பு முகாம் வளாகத்திற்கு வெளியே அதை காவல் காப்பதற்கு காவல்துறை நிறுத்தப்படலாம். ஆனால் ஏனைய விவகாரங்கள் யாவும் தாசில்தாரின் கைகளிலேயே இருக்க வேண்டும்.\nஅகதிகள் தங்கள் தாயகத்திற்கு திரும்ப விரும்பினால் அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும். இதற்கான செலவை அரசு பொறுப்பேற்கலாம்.\nசிறப்பு முகாம் அகதிகளுக்காக உழைத்த தமிழ்நாட்டு சட்டவாளர்களும் ஏனைய ஆர்வலர்களும் இந்த வழிமுறைகள் தமிழ்நாட்டு அரசால் மதிக்கப்படவில்லை என்கிறார்கள்.\nசிறப்பு முகாம் அகதிகளுக்காக நீதிமன்றத்தில் அவர்களின் வழக்குகள் பலவற்றை முன்னெடுத்தவர் தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான சட்டவாளர் புகழேந்தி. ‘உச்ச நீதிமன்றம் வரை எல்லா நீதிமன்றங்களும் சிறப்பு முகாம்கள் வாழிடங்கள் என்றே சாதிக்கின்றன. இருந்தும் இவை அகதிகளின் குடும்பங்களை அவர்களுடன் வாழ அனுமதிப்பதில்லை.\nகுடும்ப அங்கத்தவர்களும் முகாம் நிர்வாகத்தின் அனுமதி பெற்றே இவர்களை வந்து பார்க்கலாம். இவ்வாறு அனுமதி பெறுவதற்கு ஒரு முழுநாள் நேரம் தேவைப்படும். பின்னரும் குடும்பத்தவர் ப��ற்பகல் 5 மணிக்கு முகாமை விட்டு வெளியேற வேண்டும். அகதிகளின் சட்டவாளர்களும் இதே முறையில்தான் அகதிகளை சந்திக்கலாம்.”\nபூந்தமல்லி சிறப்பு முகாமும் ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடைப்பதற்கு உருவாக்கப்பட்ட ஒரு சிறை வளாகம்தான். பூந்தமல்லி சிறப்பு முகாமின் நிலம் சீமெந்தினால் பூசப்பட்டது. இயற்கையான மண் அங்கு கிடையாது. கூரையும் மிகவும் பதிவாக இருக்கும். அங்கு விளையாடுவது என்பது இயலாது. ஈழத்தமிழர்கள் பலர் இங்கு பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதொடர்ந்த பல ஆண்டுகளில், சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்ட அகதிகள் பல தடவைகள் தாம் அடைத்து வைத்திருக்கப்பட்ட நிலைமைகளில் மாற்றங்கள் கோரி உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டன. பதிலாக உண்ணாவிரதம் இருந்த காரணத்திற்காக அகதிகள் மேல் தற்கொலை செய்ய முயற்சித்தார்கள் என்று வழக்குகள் போடப்பட்டது.\nஇவ்வாறு 50 மேலான வழக்குககள் போடப்பட்டன என்கிறார் புகழேந்தி. சிறப்பு முகாம்களில் அகதிகள் நடத்தப்படும் நிலைமையை எதிர்த்து இவ்வாறு போராடிய அகதிகள் தண்டிக்கப்பட்ட பல சம்பவங்களை புகழேந்தி சுட்டிக்காட்டினார்.\nபல தடவைகள் சிறப்பு முகாம் அகதிகள் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்கள். அகதி குற்றமற்றவர், அவரை வெளியே விட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும், அவர்கள் சிறப்பு முகாம்களில் தொடர்ந்து பல வருடங்களுக்கு அடைத்து வைக்கப்பட்டார்கள். சிறப்பு முகாமில் இப்போது உள்ள 21 அகதிகளில் இருவர் இவ்வாறு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பின்னரும் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇவ்வாறு எட்டு வருடங்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் எதுவித குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்ட பாலசந்திரனின் கதை சிறப்பு முகாம் பற்றி மேலே சொன்னவைகளை உறுதி செய்யும் வகையில் உள்ளது. 2015 இல் பாலசந்திரன் இதுபற்றி ஒரு நூல்[1] வெளியிட்டுள்ளார். இவர் 1990ம் ஆண்டு கனடாவில் வாழும் அவருடைய சகோதரனுடன் இணையும் எண்ணத்துடன் சட்டபடபடி இந்தியா வந்தார். கனடாவில் இருந்து விசாவுக்காக ஒரு வருடம் இந்தியாவில் காத்திருந்தார். அப்போ தமிழ்நாட்ட�� காவல்துறையின் புலனாய்வுபிரிவான கியூபிரிவால் கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கான காரணம் அவருக்கு சொல்லப்படவில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சராக அப்போதிருந்த கலைஞர் கருணாநிதியின் மேல் பொய்குற்றச்சாட்டுகள் சொல்லும்படி அவர் வற்புறுத்தப்பட்டார்.\nஇதே தமிழ்நாட்டு அரசு அப்போதைய மத்திய அரசால் கலைக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைக்க பாலசந்திரன் மறுத்தார். பாலசந்திரனின் நண்பர் ஆள்கொணர்வு மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இப்போது பாலசந்திரன் மேல் சில பொய் வழக்குககள் போடப்பட்டன். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சிறைக்கும் சிறப்பு முகாமுக்குமாக மாறி மாறி விடப்பட்டார். எட்டு ஆண்டுகளின் பின்னர் எதுவித குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.\nசிறப்பு முகாம் அகதிகள் 1990களிலிருந்து செய்து வந்த போராட்டங்கள் தமிழ்நாட்டின் சில சிறிய பத்திரிகைகளில் செய்திகளாக வந்திருக்கின்றன.\n1991 இல் வேலூர் முகாமிலிருந்த அகதிகள், கைதிகள் போல தம்மை சிறிய அறைகளில் பூட்டி வைக்க வேண்டாம், தமக்கு போதிய உணவு கொடுக்கப்பட வேண்டும், தங்கள் குடும்பங்களுடன் வாழ அனுமதி வேண்டும், தம்மை பார்க்க வருவதற்கு நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுமதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். இவர்களின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவிசாய்க்கவில்லை.\n1994 இல் 40 ஈழத்தமிழ் அகதிகளை கொண்டிருந்த திருச்சி சிறப்பு முகாம் அகதிகள் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடினார்கள் என்று தமிழ்நாட்டு ஊடக செய்தி ஒன்று குறிப்பிடுகிறது. 1996 தமிழ்நாடு ஊடக செய்தி ஒன்றில், ஐந்து பெண்களும் ஐந்து சிறுவர்களும் கொண்ட, 30 மேலூர் சிறப்பு முகாம் அகதிகள், அதே போன்ற கோரிக்கைகளுடன் போராட்டம் நடத்தினார்கள் என்று தெரிவிக்கிறது.\nஇவர்களும், முகாம் வளாகத்தினுள் தாம் சுதந்திரமாக திரியவும், குடும்பத்துடன் வாழவும், நண்பர்களும் உறவினர்களும் தம்மை வந்து பாரக்கவும் அனுமதி வேண்டும் என்று கேட்டே போராடினார்கள். பெண் அகதிகளை பெண் காவல்துறையினரே பார்க்க வேண்ம் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.\nஇவர்களுடன் இருந்த சிறுவர்கள் பள்ளிகூடத்திற்கு போகவும் அனுமதியில்லை. இவர்களை சந்திக்க அதிகாரிகள் வராததால், போராட்டக்காரர்கள் தற்கொலை செய்யப்போவதாக சொன்னார்கள். அவர்களில் நால்வர், உடைந்த போத்திலால் தமது கைகளை வெட்டி மயக்கமடைந்தார்கள். அப்போதும் தொடர்பு கொண்டு கேட்ட போது, சிறப்பு முகாம் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யும் முடிவை அரசுதான் எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் சொன்னார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை சிறப்பு முகாம் அகதிகள் இம்மாதிரியான உண்ணாவிரத போராட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை தமிழ்நாட்டு அரசு எதுவித நடவடிக்கைகளையும் எடுப்பதாக இல்லை.\n2015 இல் நடந்த வேறொரு சம்பவத்தில், இரண்டு ஆண்டுகளே திருமணமான ஈழத்தமிழர் மகேஸ்வரன் சிறைப்பிடிக்கப்பட்டா். நீதிமன்றம் அவரை பிணையில் விடுதலை செய்தது. நீதிமன்றத்திலிருந்து பிணையில் வெளியே வந்த மகேஸ்வரனை தமிழக காவல்துறை பிடித்துச்சென்று சிறப்பு முகாமில் அடைத்தது. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்கள் விரைவில் வெளியே வருவது சாத்தியமில்லையாதலால், மகேஸ்வரனின் மனைவி பிரசாந்தியின் குடும்பம் பிரசாந்திக்கு வேறொரு திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். பிரசாந்தி சிறப்பு முகாமில் மகேஸ்வரனை சந்திக்க சென்றார். அங்கேயே இருவரும் சேர்ந்து தற்கொலை செய்துகொண்டார்கள். இச்சம்பவம் தமிழ்நாட்டு ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது.\n2010 இல் செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது, 200 காவல்துறையினர் இரவு நேரத்தில் உள்ளே நுழைந்து போராட்டக்காரர்களை கடுமையாக தாக்கினார்கள். 15 அகதிகள் படுகாயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.\nதொடர்ந்து இவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்ததாக நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்து நாட்களின் பின்னர் இவர்கள் வேலூர் சிறையிலருந்து பிணையில் விடுதலையானதும், பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கபபட்டார்கள். இறுதியில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.\n2015, 2016 காலகட்டத்திலும் சிறப்பு முகாம் அகதிகள் உண்ணவிரதப் போராட்டம் நடத்தினார்கள். 2015 இல் இடம்பற்ற போராட்டத்தை, முகாம் நிர்வாகிகளும், அரசியல்வாதிகளும், ஆர்வலர்களும், ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. 2016 டிசம்பர் மாதம் இவர்கள் தங்களை இலங்கைக்கு அனுப்புமாறு, மீண்டும் உண்ணாவிரத போராட்டம் செய்தார்கள்.\nஅவர்களில் சிலர் சுற்றுலா விசாவுடன் இந்தியா வந்தவர்கள். பொய்குற்றசாட்டுகளை இவர்கள் மேல் சுமத்தி இவர்கள் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து வெளியேற முயற்சித்ததாக வேறு சிலர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் அவர்களின் கோரிக்கைகளை கவனத்தில் எடுப்பதாக உறுதிமொழி கொடுத்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டார்கள்.\nஆனால் அவர்கள் இன்றும் அதற்காக காத்திருக்கிறார்கள். 2019 யூன் மாதத்தில் ரைம்ஸ் ஆவ் இந்தியா பத்திரிகையில் வந்த செய்தியில் 30 ஈழத்தமிழ் அகதிகள் திருச்சி சிறப்பு முாமில் இன்றும் உள்ளார்கள் என்று சொல்லப்பட்டது. அவர்களில் பாஸ்கரன் என்பவர் தன்னை விடுவிக்க முடியாவிட்டால் தன்னை இரக்க கொலை செய்யுமாறு கலெக்டருக்கு கடிதம் அனுப்பினார் என்றும் சொல்லப்பட்டது.\nஈழத்தமிழ் அகதிகள் மட்டுமே இவ்வாறான கொடிய சிறப்பு முகாம்களில் அடைக்கப்படுவதாக சட்டவாளர் புகழேந்தி சொல்கிார். இதற்கு ஆதாரமாக திருப்பூர் சிறப்பு முகாமில் இருந்த 12 நைசீரியாவைச் சேர்ந்தவர்களை புகழேந்தி உதாரணமாக காட்டுகிறார். நைசீரயர்களின் போராட்டங்களை தாங்க முடியாமல், அவர்கள் தமிழ்நாட்டு அரசின் செலவில் நைசீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள். இதே போல தாமும் குடும்பங்களுடன் வாழவும், தமது வழக்கை துரிதப்படுத்துமாறும் போராடிய ஈழத்தமிழ் அகதிகள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுகின்றன. வெவ்வேறு நாட்டு அகதிகளை இந்தியா வெ்வேறு விதமாக கையாளுகிறது என்று சட்டவாளர் ராதகிருஷ்ணனும் சொல்கிறார்.\nதம்மேல் இழைக்கப்படும் பாலியல் வன்முறைகளை வெளிப்படையாக முறையிடுவது ஈழத்தமிழ் பெண்களுக்கு எப்போதும் கடினமானதாகவே உள்ளது. இதனால் சிறப்பு முகாமில் இருந்த ஏனையவர்கள் சொல்வதை வைத்தே இங்கு நடைபெறும் பாலியல் வனமுறைகள் மேல் ஒரு சிறு வெளிச்சத்தை காட்ட முடிகிறது. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பெண்கள் மேல் காவல்துறையும் மேலதிக சிவில் அதிகாரிகளும் கூட பாலியல் துன்புறுத்தல்கள் இழைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சிறப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக என்று அழைத்துச்செல்லப்பட்ட பெண்கள் ��ாவல்துறையினராலும் மேலதிக சிவில் அதிகாரிகளினாலும் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.\nதனது சிறப்பு முகாம் பற்றிய நூலில் பாலசந்திரன் இவ்வாறு சிறப்பு முகாமிலிருந்து வெளியே கூட்டிச்செல்லப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான பல சம்பவங்களை விபரிக்கிறார்.\nஒரு சம்பவத்தில், ஒரு முகாமுக்கு பொறுப்பாகவிருந்த தாசில்தார் ஒரு பெண்ணை தொடர்ச்சியாக வெளியே கூட்டிச்சென்று பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியிருக்கிறார். வெளியே வாழும், அதாவது முகாம்களில் இல்லாத, ஈழத்தமிழ் அகதிப் பெண்களும் தமிழ்நாட்டு காவல்துறையின் பாலியல் வேட்டைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.\nகியூபிரிவின் ஒரு பெரிய அதிகாரி ஒரு ஈழத்தமிழ் அகதிப்பெண்ணின் கணவர் மேல் பொய்குற்றசசாட்டுகள் சுமத்தி சிறப்பு முகாமில் அடைத்திருக்கிறார். பின் தன்னுடன் அப்பெண் பாலியல் உறவு வைத்தால் மட்டுமே அவர் கணவரை விடுதலை செய்வதாக வற்புறுத்தி இருக்கிறார்.\nஇதுபற்றி அறிந்த வேறொரு காவல்துறை அதிகாரியும் அப்பெண்ணை இதே போல வற்புறுத்தினார். அப்பெண் இவர்களின் இச்சைகளுக்கு மறுப்பு தெரிவித்தபோது அவரையும் போதைமருந்து கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி வேறொரு சிறப்பு முகாமில் அடைத்திருக்கிறார்கள்.\nமக்களின் குரலை மௌனிக்கும் ஆயுதமாக சிறப்பு முகாம்\nதிறந்த முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் தங்கள் நிலைமை பற்றி போராட்ட குரல் எழுப்பாமல் அடக்குவதற்கும் சிறப்பு முகாம் ஒரு ஆயுதமாக கையாளப்படுகிறது என்பதை சட்டவாளர் புகழேந்தி ஒரு உதாரணத்துடன் விளக்குகிறார். முகாமில் இல்லாமல் வெளியே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு ஈழத்தமிழ் அகதியான ஈழநேரு என்பவர் திறந்த முகாம்களில் இருந்த மாணவர்களின் பல்கலைக்கழக படிப்பிற்காக தமிழ்நாட்டு சினிமா பிரபலங்களிடமும் ஏனைய செல்வந்தர்களிடமும் நிதி திரட்டி உதவி செய்து வந்தார்.\nஅக்காலத்தில், திறந்த முகாமிலிருந்த நான்கு ஈழத்தமிழ் அகதிகள் சிறப்பு முகாமிற்குள் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் இருவர் கடுமையாக தாக்கப்பட்டு பின்னர் திறந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டார்கள். இச்சம்பவத்தை ஈழநேரு ஊடகங்களுக்கு தெரிவித்தார். அடுத்த நாள் அவரும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.\nவேறொரு உதாரணத்தில், போர் உக்���ிரமாக நடைபெற்றுக்கொண்டிந்த 2009 காலப்பகுதியில், நான்கு ஈழத்தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து மருந்தும் இரத்த பைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுத்து செல்ல முயன்றார்கள். அவர்களும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுவித்த போது, அவர்கள் பூந்தமல்லி மற்றும் செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்.\nஇதைத் தொடர்ந்து, பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒரு ஈழத்தமிழர் லண்டனிலிருந்து திருமணம் செய்வதற்காக தமிழ்நாட்டிற்கு வருகிறார். இவர் முன்னரும் இருதடவைகள் தமிழ்நாட்டிற்கு வந்து போயிருக்கிறார். மருந்து கொண்டு செல்ல முயற்சித்து சிறப்பு முகாகமில் அடைக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட நால்வரில் ஒருவரின் நண்பர் இவர். தனது நண்பருக்காக ஒரு மடிக்கணனியை லண்டனிலிருந்து கொண்டுவந்திருக்கிறார். சிறப்பு முகாமிலிருந்த நண்பருக்கு ஊடாக இவரை கண்டிறிந்து இவரும் சிறப்பு முகாமில் அடைப்பா்ாட்டார். இவர்கள் எல்லோருமே ஐந்து வருடங்களின் பின்னர் தான் விடுதலை செய்யப்பட்டார்கள்.\nசிறப்பு முகம்கள் முற்றிலும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. இதே தமிழ்நாடு அரசுதான் ராஜீவ்காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்திய மத்திய அரசுடன் மோதுவதாக சொல்லப்படுகிறது. இந்த முரண்பாட்டையும் புதிரையும் பற்றி சிந்திக்க வேண்டும்.\nஇலங்கையில் உள்நாட்டு போர் முடிந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், இக்கொடூரமான சிறப்பு முகாம்கள் தொடருகின்றன. சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத்தமிழ் அகதிகளின் விடுதலைக்காக உழைத்த தமிழ்நாட்டு சட்டவாளர்களும் ஆர்வலர்களும் சொல்வதில் சில பொதுவான கருத்துக்கள் காணப்படுகின்றன. திறந்த முகாம்களில் உள்ள அகதிகளின் வாயை மூடுவதற்கு சிறப்பு முகாம்கள் ஒரு சுலபமான வழியாக இருக்கிறது.\nவிடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை தொடருவதற்காக, சிறப்பு முகாம்களில் ஈழத்தமிழர்கள் இருப்பதை காட்டி இந்தியாவில் விடுதலைப்புலிகள் இப்போதும் இயங்குவதாக சொல்லி வருவதும், சிறப்பு முகாம் தொடருவதற்கான ஒரு காரணம் என்று சில ஆர்வலர்கள் சொன்னார்கள்.\nஉயர்நீதி மன்றத்தில் விடுதலைப்புலிகள் மேலுள்ள தடையை தொடருவதற்க��ன ஆதாரங்களை கொடுக்க இந்திய அரசால் முடியவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டும். இதனால் விடுதலைப்புலிகள் மேல் தடையை தொடருவதற்கு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கவில்லை. பதிலாக இந்திய மத்திய அரசு ஒரு விசேட தீர்ப்பாயத்தை உருவாக்கி, அதுவே விடுதலைப்புலிகள் மேல் தடையை தொடர வேண்டும் என்று முடிவு செய்கிறது.\nகுறிப்பு – Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் 2017 இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu) கட்டுரையின் தமிழாக்கம். இதில் சொல்லப்பட்டவை இன்றும் பொருந்தும் என்பதற்கு Times of India பத்திரிகையில் 2019 யூன் மாதம் வந்த ஒரு சிறிய செய்தி ஆதாரமாக இருக்கிறது. இதுவும் இக்கட்டுரையில் சேர்க்கப்பட்டிருக்கிறது.\n[1] “சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்”, தோழர் பாலன், தோழர்\nPrevious articleஅரசுத் தலைவர் தேர்தலில் சிவாஜிலிங்கம்; கட்டுப்பணம் செலுத்தும் ஆனந்தி\nNext articleஈழத் தமிழர்களின் இனப்படுகொலைக்காக குரல் கொடுக்கும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nஉயிர்நெய் கொண்டு ஏற்றிய விளக்கு திசைவழி காட்டும், திடமுடன் முயல்வீர்\nஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல,தமிழினத்தின் அவசியம்-பாலமுரளிவர்மன் (நேர்காணல்)\nஇலங்கையில் கோவிட்-19 நோயளர்களுக்கான சிகிச்சை என்ன\nபிரபாகரனின் பன்முக சிந்தனையும் ஆற்றலும் என்னை வியக்க வைத்தது(நேர்காணல்)-ஓவியர் புகழேந்தி\nமாநகர சபையின் வளர்ச்சிக்கு எமது சமூகத்தின் முதலீட்டாளர்களை எதிர்பார்க்கிறோம்(நேர்காணல்)-மட்டு.மாநகர முதல்வர்\nபிரித்தானியாவில் தமிழ் மக்கள் அனைவரும் உணர்வுடன் அணி திரண்டு எமக்கான நீதியை வென்றெடுப்போம் வாரீர்\nகொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு நிகழ்வு\nமருத்துவ போராளியின் ‘கருணை நதி’ நூல் வெளியீடு\nவவுனியா புதுக்குளம் மாணவர்களின் கலை நிகழ்வு வீடியோ இணைப்பு\nஇறுதி தோட்டா தீரும் வரையில் போராடிய பிரபாகரன் மீது எனக்கு மரியாதையுண்டு-சரத் பொன்சேகா\nதமிழகத்தில் இலங்கை அகதிகள் முகாம்களின் நிலை\nஎமது பிரச்சினையை பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்��ுவது பொருத்தமானதாக இருக்கும் – அனந்தி\nநந்திக்கடலில் பின்னடைவை சந்திக்கும் பொழுது பிரபாகரன் அவர்கள் என்ன சிந்தித்திருப்பார் – சேது\nஇறுதிவரை உறுதியுடன் பணி செய்த தமிழீழ மருத்துவத்துறை-அருண்மொழி\nதமிழ் அமைப்புக்கள் ஒன்றுபடத் தவறினால் சிறீலங்கா அரசு தண்டணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் :...\nஇலக்கு இணையம் அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையத்தின் ஊடகப்பிரிவான அனைத்துலக தமிழ் ஊடக மையத்தால் நிர்வகிக்கப்படும் இணையமாகும். ஈழத் தமிழ் மக்களின் இலக்கு நோக்கிய பயணத்துக்கும் உலகத் தமிழ் மக்களின் கனதியான இருப்புக்கும் எழுச்சிக்கும் இலக்கு துணை நிற்கும். தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்தி எம் இனத்தையும் சமூகத்தையும் ஆற்றல்படுத்தி ஆற்றுப்படுத்தவும் மேம்படுத்தவும் இலக்கு கண்ணியத்தோடு பங்காற்றும்.\n© 2019 இலக்கு இணையம்\nசிறீலங்கா சனாதிபதித் தேர்தல் – ஒரு ஆழமான பார்வை தரவுகளுடன் – நேரு குணரட்னம்\nமெக்காவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-videos?limit=3&start=12", "date_download": "2020-05-25T02:16:38Z", "digest": "sha1:VOOYPQJDWPGAAW3MXWCXGTD3QLTAWILJ", "length": 9405, "nlines": 163, "source_domain": "www.mooncalendar.in", "title": "ஒலி-ஒளி", "raw_content": "\nஹிஜ்ரி 1441 - ஈதுல் ஃபித்ர் பெருநாள் அறிவிப்பு - வியாழக்கிழமை, 21 மே 2020 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்..\nஅல்லாஹ் சிரித்தான் என்பதின் விளக்கம் என்ன - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஃபித்னாவின் வாசல் பற்றிய வாதத்திற்கு விளக்கம் - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஹூதைபிய்யாவில் மழை பெய்தது பற்றிய வாதத்திற்கு விளக்கம். - வியாழக்கிழமை, 14 மே 2020 00:00\nஅபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nகைபர் பேரில் அலி (ரழி) அவர்களிடம் கொடி கொடுக்கப்பட்டது குறித்த விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 01 ஜூலை 2015 00:00\n உரை : சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள் தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (30-05-2015)\nபுதன்கிழமை, 01 ஜூலை 2015 00:00\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள்\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள் உரை : மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 12 வியாழக்கிழமை (30-04-2015)இடம் : நிந்தவூர், ஸ்ரீலங்கா பிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள்\nபுதன்கிழமை, 01 ஜூலை 2015 00:00\nசர்வதேசத் தேதிக் கோடு + 16 UT\nசர்வதேசத் தேதிக் கோடு + 16 UT - International Date Line + 16 UT உரை : சகோதரர் அஹ்மது ஸாஹிபு அவர்கள்\nபக்கம் 5 / 47\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nஉரை : மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள் தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப்...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அறிமுகம்.\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nபிறை விஷயத்தில் மறைக்கப்பட்ட உண்மையான ஆத…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அவசர அவசியம்\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஉலகில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எ…\nகேள்வி : நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல USA-வில் உள்ள ISNA (Islamic...\n - ராயல் கோர்ட், அக்…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஒரு நாள் முன்பு அரஃபா என்று உள்ளது. ஹாஜி…\nகேள்வி : சவூதி அரேபியா ஓர் நாளில் அரஃபா அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால்,...\nமுதலாம் பிறை நேரம் வித்தியாசம் வருகின்றத…\nகேள்வி: முதலாம் பிறை நாட்டுக்கு நாடு நேரம் வித்தியாசம் வருகின்றதே\nஉர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த…\nகேள்வி : உர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த நாளில் எந்த திசையில்...\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் ம…\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும். Hidden Truths And Denied Evidences Of...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசியம் –…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (02-05-2015) இடம் : புத்தளம்,...\n உரை : சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள் தேதி...\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான …\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள் உரை : மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்தேதி : ஹிஜ்ரி...\nசர்வதேசத் தேதிக் கோடு + 16 UT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/international-day-of-forests", "date_download": "2020-05-25T02:49:09Z", "digest": "sha1:4CGLYSQTQEPXWO6VDMDUB7UDTCYCSSX6", "length": 13000, "nlines": 275, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "International Day of Forests | coimbatore in event", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம்...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்...\nமதுரை: முகக்கவசம் இன்றி வந்தவர்கள் மூலம் எவ்வளவு...\nஅடித்து வீசிய Amphan புயல் - மேற்கு வங்கத்தில்...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” -...\n“வயது சிறிது ஆனாலும் மூளை பெரிது” - இயக்குநர் மறைவு பற்றி...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு...\n48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் - ‘கார்த்திக் டயல் செய்த...\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\n - ராணாவின் காதலி வெளியிட்ட...\nபுளிக்கும் தக்காளிக்கு போயாச்சு.. இனிமேல் கார தக்காளி வந்தாச்சு..\nசமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி பழத்தின் நிறமும், சுவையும் மாறாமல் அதன் புளிப்பு...\nசின்ன பட்ஜெட் படங்களுக்கு கைகொடுக்கும் OTT...\nதமிழ் சினிமாவானது தற்போது இரு அளவுகளின் கீழ் பிரித்துப் பார்க்கப்படுகிறது. சின்ன...\nவாடிக்கையாளர்கள் வராததால் கோவையில் வங்கிகள் ���ெறிச்சோடின...\nகோவையில் வாடிக்கையாளர்கள் வராததால் வங்கிகள் வெறிச்சோடின. மேலும் வங்கிகளின் பணி நேரமும்...\n''அவர் குடும்பத்தில் ஒருவர்'': 25 வருடங்களாக உடனிருந்த...\nஇந்தி நடிகர் அமீர்கானின் உதவியாளர் அமோஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்தி...\n34 ஆண்டுகளுக்கு பின் சர்ச்சையாகும் ‘புன்னகை மன்னன்’ முத்தக்காட்சி..\n‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி குறித்து அப்போது...\n“4 நாட்களாக தனிமையில் இருக்கிறான் என் மகன்” - நடிகை சுஹாசினி...\nலண்டனில் இருந்து வந்த தனது மகன் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக நடிகை...\nஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா\nநடிகை ஜோதிகா கருத்துக்கு ஆதரவு தெரிவித்தேனா என்பது தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி...\n''வீட்டுக்குள் இருந்தால்தான் பாதுகாப்பு'' - குறும்படம்...\nஇந்திய சினிமாவைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் பலர் இணைந்து கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தை...\n“என் மகளுக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை இல்லை” - கீர்த்தி...\nநடிகை கீர்த்தி சுரேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எந்தத் திட்டமும் இல்லை என அவரின் தாயார்...\n“ஏழு மாதங்கள் உடற்பயிற்சி” - ஆர்யாவின் அதிரடி மாற்றம்\nதனது உடற்பருமனை எப்படி குறைத்து இருக்கிறேன் என்பதை காட்டும் விதமாக நடிகர் ஆர்யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-05-25T02:30:32Z", "digest": "sha1:JUXHPSH7GZB676J64WSVSHATLAAGVIFQ", "length": 7458, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← ஹொங்கொங்கில் தமிழ் மொழி\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – ���ுகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n02:30, 25 மே 2020 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதிருக்குறள்‎ 17:25 -3‎ ‎Sgky2k பேச்சு பங்களிப்புகள்‎ →‎திருக்குறளும் எண் குறித்த தகவல்களும்: எழுத்துப்பிழை நீக்கம் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/life-guard-police-man-died-while-he-was-in-duty-q8d1sm", "date_download": "2020-05-25T03:17:03Z", "digest": "sha1:ZJZH7ZISNATTXSEDA7N722KBRW35F2F6", "length": 10269, "nlines": 109, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திடீர் நெஞ்சு வலி..! பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்த தலைமை காவலர்..! | life guard police man died while he was in duty", "raw_content": "\n பணியில் இருக்கும் போதே மரணம் அடைந்த தலைமை காவலர்..\nநேற்று முன்தினம் வழக்கம்போல உதயகுமார் பணியில் இருந்தார். அப்போது இரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது.\nநெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் உதயகுமார்(48). இவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா லட்சுமி என்ற மகளும் முத்தையா முரளிதரன் என்ற மகனும் உள்ளனர். எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலரான உதயகுமார் பெங்களூரில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் வழக��கம்போல உதயகுமார் பணியில் இருந்தார். அப்போது இரவு திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.\nமருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் மரணமடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு சக காவலர்கள் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரற்ற உதயகுமாரின் உடலை கண்டு கதறி துடித்தனர். இதையடுத்து உதயகுமாரின் உடல் அவரது சொந்த ஊரான பணகுடிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக இன்று காலையில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு கண்டு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nதொடர்ந்து அங்கிருக்கும் மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது உதய குமாரின் உடலை பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரூ பிரதீப் உள்ளிட்ட காவலர்கள் சுமந்து சென்றனர். உதயகுமாரின் உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 21 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தி அரசு மரியாதை செலுத்தினர். பின் தேசிய கொடி உதயகுமாரின் மகனிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி மனைவி... நடிகை அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் பரபரப்பு புகார்\n'சந்திரமுகி 2 ' ஜோதிகாவுக்கு பதில் இவரா கர்ப்பத்தால் விட்ட வாய்ப்பை இப்போது பிடிக்க பிளான் போடும் நடிகை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/i-dont-say-apology-says-rajinikanth-tamilfont-news-251750", "date_download": "2020-05-25T03:07:44Z", "digest": "sha1:BIMDUQ3IVLNQCYOC3HN2GK33ASODYPON", "length": 12584, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "I Dont say apology says Rajinikanth - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி\nமன்னிப்பு கேட்க முடியாது - ரஜினிகாந்த் அதிரடி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசியது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசி விட்டதாகவும் நடக்காத ஒன்றை அவர் கற்பனையாக பேசிக்கொண்டு பேசி விட்டதாகவும் யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்ததை பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது\nஇந்த நிலையில் இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று விளக்கம் அளித்துள்ளார். 1971ல் நடந்த ஊர்வலத்தில் ராமர் சீதை உடையில்லாத படங்களை கொண்டு சென்றது உண்மை, அவற்றுக்கு செருப்பு மாலை அணிவித்தது உண்மை என அவுட்லுக் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளில் படித்தது, கேள்விப்பட்டத்தை தான் நான் சொன்னேன். இல்லாத ஒன்றையோ, நடக்காத ஒன்றையோ நான் சொல்லவில்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர். ‘சாரி, என்னால் மன்னிப்பு கேட்க முடியாது’ என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்த சம்பவத்தை மேலும் மேலும் கிளற வேண்டாம், இது மறுக்கக்கூடிய சம்பவம் அல்ல, மறக்கக்கூடிய சம்பவம்’ என்றும் ரஜினிகாந்த் மேலும் தெரிவித்தார். ரஜினியின் இந்த பதிலை அடுத்து பெரியார் ஆதரவாளர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்ய போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\n16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்ட���ால் பரபரப்பு\n4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன\nநம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து\nWHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா\n அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது ஆய்வு\nகொரோனாவை விரட்ட பொருட்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டுமா\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவதுகூட ஒருவகையில் நல்லதுதான் ஏன் இப்படி சொல்றாங்க தெரியுமா\n4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nநான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்\nசமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\nஎனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை\nசமந்தா படத்தின் முக்கிய அறிவிப்பு: த்ரிஷா ரசிகர்கள் ஆச்சரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/category/world/", "date_download": "2020-05-25T02:00:40Z", "digest": "sha1:S2CGQ56FOCBS6H6JPV4EHEQVSGFTNQTQ", "length": 6573, "nlines": 79, "source_domain": "www.kalaimalar.com", "title": "உலகம் — Tamil Daily News -Kalaimalar", "raw_content": "\nஇலங்கை அகதிகள் உட்பட அனைவருக்கும் இந்திய குடியுரிமை ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை\nமொரீசியஸ் நாட்டில் தமிழர் நிதி அமைச்சராக பதவி ஏற்றார்\n மொரீசியஸ் நாட்டின் நிதி அமைச்சராக ரெங்கநாதன் பதவி ஏற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில்[Read More…]\nஇலங்கையை தண்டிக்க ஐநாவில் இந்தியா குரல்: சட்டப்பேரவையில் தீர்மானம் தேவை\nமன்னாரில் எலும்புக்கூடு புதையல்: இலங்கை இனப்படுகொலை பற்றி விசாரணை தேவை\n PMK Ramadoss பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை :[Read More…]\nதிபெத், பர்மா அகதிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள், உரிமைகளில் ஒரு விழுக்காடு கூட ஈழத் தமிழ் அகதிகளுக்கு தமிழகத்தில் வழங்கப்படுவதில்லை : பாமக ராமதாஸ்\nதென்ஆப்பிரிக்காவில், அறுவை சிகிச்சையின் போது கித்தார் வாசித்த இசைக் கலைஞர்\nIn South Africa, the artist played guitar during surgery தென்ஆப்பிரிக்காவில் ���றுவை சிகிச்சையின்போது இசைக் கலைஞர் ஒருவர் கித்தார் வாசித்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.[Read More…]\nஅமெரிக்காவில் இந்து கோயிலாகும் முப்பது வருட பழமையான தேவாலயம்\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து; சுனாமி : 222 பேர் பலி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம்\nரஷ்ய அதிபர் புடின் திருமணத்திற்கு தயாராகிறார் உலக நாடு தலைவர்கள் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/category.php?id=7&cid=26", "date_download": "2020-05-25T01:18:23Z", "digest": "sha1:Y6BACKMATMV5DTYRD2H2IZ6R6IWMJW2C", "length": 9356, "nlines": 66, "source_domain": "www.kalaththil.com", "title": "களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇனப்படுகொலை நினைவுவாரத்தின் மூன்றாம் நாள் நாகர் கோவிலில் நினைவேந்தல்\nமே18 - முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நினைவேந்தல் சுடரை ஒவ்வொரு மக்களும் தமது வீடுகளில் ஏற்றுமாறு யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் கோரிகை\nகாவல்துறையின் எதிர்ப்புக்கு மத்தியில் முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு வார 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு.\nதடைகளுக்கு மத்தியில் யாழ்.செம்மணியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல்நாள் நினைவேந்தல்\nதமிழ்த்தேசிய நீக்க அரசியலை கூட்டமைப்பு மேற்கொள்கிறது - சுமந்திரன் கருத்துக் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம்\nயாழ்.வடமராட்சி கிழக்கு - நாகர்கோவில் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் பலர் மீது தாக்குதல்\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nகுடத்தனை அப்பாவிப் பெண்கள் நால்வரும் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்\nஉலக தொழிலாளர் தினம் 2020 தொடர்பில் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்\nயாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனையில் பொதுமக்கள் மீது சிறீலங்கா காவல்த்துறையினர் கொலை வெறி தாக்குதல் - மூவர் படுகாயம்\nயாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15ஆவது ஆண்டு நினைவேந்தல்\nயாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி முப்படையினரிடம் ஒப்படைப்பு\nயாழ்ப்பாணத்தில் ஊரடங்குத் தளர்த்தப்பட்டாலும் அபாயம் நீங்காததால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானமாக பொது மக்கள் செயற்பட வேண்டும் - வைத்தியர் த.சத்தியமூர்த்தி\nவடக்கில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலை - விளக்குகிறார் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி\nவடக்கில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கு – யாழ்ப்பாணத்தில் 8 பேருக்கும், கிளிநொச்சி முழங்காவில்லில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nயாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று\nகோத்தபாய ராஜபக்சவினால் இராணுவச் சிப்பாய் பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nநிகழ்ச்சி நிரல் 2020 பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 ஸ்காட்லாந்து - ஸ்காட்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=33483", "date_download": "2020-05-25T02:19:14Z", "digest": "sha1:FIOQYR5BTFHWDJ4JDPFR3BF2TOTGCGOI", "length": 5911, "nlines": 61, "source_domain": "www.tamilvbc.com", "title": "பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி…!! ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க! வைரலாகும் வீடியோ..! – Tamil VBC", "raw_content": "\nபிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி… ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க ஆனந்தத்தில் கணவர் செய்ததைப் பாருங்க\nபெண் ஒருவர் தன்னுடைய கணவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்பிரைஸ் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், கணவனின் கண்களை மூடி ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கிறார். கதவைத் திறந்ததுமே ஐ லவ் யூ என்றும் அதன் கீழ் இதயத்தின் வடிவமும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அறை முழுக்க விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்து. இதைப் பார்த்த கணவன் வாயெல்லாம் பல்லாக தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.\nஅதைத் தொடர்ந்து அறையில் ஆங்காங்கே உள்ள பரிசுகளைப் பற்றி மனைவி கூற, அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்து மகிழ்கிறார். ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியில் மனைவியை கட்டிப்படித்து அன்பை வெளிப்படுத்துகிறார்.\nஇந்த வீடியோவை 75 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்துள்ளனர். “எப்போதும் இப்படி ஒன்றாக இருங்கள்” என்று பலரும் இந்த தம்பதியினருக்கு வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\nஇறைச்சியை மிஞ்சிய சுவை… காயை போட்டி போட்டு வாங்கும் வெளிநாட்டினர்\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paattufactory.com/2017/10/", "date_download": "2020-05-25T02:30:50Z", "digest": "sha1:JBVGMXHIS5ZP7JNRUVIQFHAVVY36S3EC", "length": 6079, "nlines": 167, "source_domain": "paattufactory.com", "title": "October 2017 – Paattufactory.com", "raw_content": "\nஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ———————————————- பாடலை Youtube-ல் பார்க்��/கேட்க‌ காஞ்சி மகா பெரியவராய் தீப ஒளி நாளிதனில் காசி நாதன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவர் […]\nஆயர்பாடி மாளிகையில் ட்யூனில் பாடலாம் ——————————————– பாடலை Youtube-ல் பார்க்க/கேட்க‌ சாயி நாதன் திருவுருவாய் தீப ஒளி நாளிதனில் மாயக் கண்ணன் அருளிடுவான் எல்லோர்க்கும்… அவன் தான் […]\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ லட்சுமி நரசிம்மர் (2)\nஸ்ரீ பரிபூர்ண விநாயகர் அஷ்டகம்\nபண்டுரீடி கொலு – தமிழ்\nஸ்ரீ மாத்ரு பஞ்சகம் – எளிய தமிழ் கவிதை வடிவில்\nசோளிங்கர் ஸ்ரீ யோக நரசிம்ம சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2020-05-25T02:02:30Z", "digest": "sha1:SWIQFCZQKUREJ4XQHARDX2EXQZWSJZIW", "length": 31730, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்! – Sooddram", "raw_content": "\nவட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்\nவலிகாம கிணறுகளில் கழிவு எண்ணெய் வட மாகாண சபையின் ஏமாற்றும், கைக்கூலித் தன்மையும்\nவலிகாமப் பகுதியின் கிணறுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலந்து, இரண்டு லட்சம் பேர்வரையானவர்கள் பல்வேறுபட்ட பாதிப்புக்களை நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயம் தொடர்பாக வட மாகாண முதலமைச்சரும், அமைச்சர் ஐங்கரநேசனும், காலத்திற்குக் காலம் பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டு வந்துள்ளதுடன், ஒரு ”நிபுணர் குழு” இனையும் அமைத்து, அந்த நிபுணர் குழுவானது ஒரு அறிக்கையையும் அண்மைக் காலத்தில் வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், கிணற்று நீரில் ஆபத்தான BTEX இல்லை எனவும், மலக் கழிவுகள், நைற்றேற்றும் தான் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது\nஇது சுண்ணாகத்தில் இயங்கி வந்த Northern Power Company இனது என்ஜின்களின் செயற்பாடுகள், எந்தவகையிலும், வலிகாமத்தின் நில அடி நீரில் மாசு படுத்தலைச் செய்யவில்லை என உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையாக மாத்திரம்தான் அமைந்துள்ளது வட மாகாண சபையின் முதலமைச்சரதும், அமைச்சர் ஐங்கரநேசனதும் நடவடிக்கைகளும், வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” வினது நடவடிக்கைகளும் ஆராயப்படவேண்டிய மிக முக்கிய விடயங்கள் ஆகின்றன. முத��ாவதாக, வலிகாமப்பகுதியின் நில அடி நீரில் எப்படியான ஆபத்தான இராசயணப் பொருட்கள் கலந்திருக்கமுடியும் என்பது, Northern Power Company இனது என்ஜின்கள் எதனை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதால்தான் நிர்ணயிக்கப்படுகிறது வட மாகாண சபையின் முதலமைச்சரதும், அமைச்சர் ஐங்கரநேசனதும் நடவடிக்கைகளும், வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” வினது நடவடிக்கைகளும் ஆராயப்படவேண்டிய மிக முக்கிய விடயங்கள் ஆகின்றன. முதலாவதாக, வலிகாமப்பகுதியின் நில அடி நீரில் எப்படியான ஆபத்தான இராசயணப் பொருட்கள் கலந்திருக்கமுடியும் என்பது, Northern Power Company இனது என்ஜின்கள் எதனை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதால்தான் நிர்ணயிக்கப்படுகிறது ஆனால், வட மாகாண சபையின் ”நிபுணர் குழு” ஆனது, அந்த என்ஜின்கள் எதனைக் கொண்டு இயக்கப்படுகின்றன என்பதை அறிந்து உறுதிப்படுத்தவேயில்லை. இதை அந்தக் கொம்பனியின் என்ஜின்களின் இரகம், ஏனையவைகளைக் கொண்டுதான் அறிந்திருக்கமுடியும்.\nஇதைவிட, Northern Power Company உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விநியோகித்த வந்த மின் சக்திக்கு, மாதாமாதம் ஒரு Unit இக்கு அது எவ்வளவு பணத்தைப் பெற்று வந்துள்ளது என்பதூடாகவும் இதனை அறியமுடியும். ஒவ்வொரு வெவ்வேறு எரிபொருளுக்கும், இலங்கை மின்சார சபையானது வெவ்வேறு கட்டணத்தைத்தான் ஒரு Unit மின்சக்திக்குச் செலுத்துகிறது ஆனால், இங்கு ஒரு வியப்பான ஏமாற்று விடயம் என்னவென்றால், Northern Power Company அதனது என்ஜின்களை Heavy Oil கொண்டு இயக்கி வந்திருந்தபோதும், அந்தக் கொம்பனிக்கு டீசலில் இயக்கும் கூடிய பணமே மின்சார சபையால் ஒவ்வொரு Unit இற்கும் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறதாக அறியப்படுகிறது ஆனால், இங்கு ஒரு வியப்பான ஏமாற்று விடயம் என்னவென்றால், Northern Power Company அதனது என்ஜின்களை Heavy Oil கொண்டு இயக்கி வந்திருந்தபோதும், அந்தக் கொம்பனிக்கு டீசலில் இயக்கும் கூடிய பணமே மின்சார சபையால் ஒவ்வொரு Unit இற்கும் செலுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறியமுடிகிறதாக அறியப்படுகிறது இந்த நிலையில், Northern Power Company ஆனது இலங்கை மக்களின் பல பில்லியன் பணத்தை இதுவரை காலமும் கொள்ளையடித்துள்ளது, அதற்கு மின்சார சபையும், மின் சக்தி அமைச்சும், அரசும் துணை போயிருந்தன என ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர் இந்த நிலையி��், Northern Power Company ஆனது இலங்கை மக்களின் பல பில்லியன் பணத்தை இதுவரை காலமும் கொள்ளையடித்துள்ளது, அதற்கு மின்சார சபையும், மின் சக்தி அமைச்சும், அரசும் துணை போயிருந்தன என ஒரு சாரார் குற்றம் சாட்டுகின்றனர் வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” வினது ஏமாற்று நடவடிக்கைகளைச் சரியாக விளங்கிக்கொள்ள, ஒருவருக்கு பின்வரும் விடயங்கள் பற்றிய அடிப்படை அறிவு இருக்கவேண்டும்:\n1) BTEX என்றால் என்ன 2) அதில் உள்ள ஐதறோ கார்பன்கள் எவை 2) அதில் உள்ள ஐதறோ கார்பன்கள் எவை 3) அவை ஒவ்வொன்றினதும் கொதி நிலை, நீரில் கரையும் அளவுகள் எவை 3) அவை ஒவ்வொன்றினதும் கொதி நிலை, நீரில் கரையும் அளவுகள் எவை 4) மசகு எண்ணெய்யினை (Crude oil) வடிகட்டும்போது, என்னென்ன வெப்பநிலைகளில் வெவ்வேறு எரிபொருட்கள் பெறப்படுகின்றன 4) மசகு எண்ணெய்யினை (Crude oil) வடிகட்டும்போது, என்னென்ன வெப்பநிலைகளில் வெவ்வேறு எரிபொருட்கள் பெறப்படுகின்றன இவைகளை வைத்தே நிலஅடி நீரில் சுண்ணாகத்தின் Northern Power Company இனது என்ஜின்களின் பயன்பாட்டால் எவையெவைகள் கலந்திருக்கமுடியும் என்பதை அறியமுடியும். 1. BTEX என்றால் என்ன இவைகளை வைத்தே நிலஅடி நீரில் சுண்ணாகத்தின் Northern Power Company இனது என்ஜின்களின் பயன்பாட்டால் எவையெவைகள் கலந்திருக்கமுடியும் என்பதை அறியமுடியும். 1. BTEX என்றால் என்ன\nஇதிலிருந்து, 1) 150 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”பெற்றோல்” (Petrol) கிடைக்கிறது. 2) 150 – 200 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”மண்ணெய்” (Kerosene) கிடைக்கிறது. 3) 200 – 300 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”டீசல்” (Diesel) கிடைக்கிறது. 4) 300 – 370 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”எரி ஓயில்” (Fuel Oil) கிடைக்கிறது. 5) 370 – 408 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் Lubricating oil, Paraffin wax, Asphaltஎன்பவைகள் கிடைக்கின்றன. BTEX உள்ளவைகளின் கொதி நிலைகள் 150 பாகை சென்ரிகிறேட் இலும் குறைவாக இருப்பதால்,பெற்றலில் மாத்திரம்தான் BTEX காணப்படும். 370 பாகை சென்ரிகிறேட் வரையான வெப்பநிலையில் ”எரி ஓயில்” (Fuel Oil) கிடைப்பதால், இதில் BTEXஎல்லாம் ஏற்கனவே ஆவியாகிய நிலையில், அது காணப்படமாட்டாது இந்தநிலையில், பொதுவாகக் கூறினால், Northern Power Company இனது என்ஜின்களை Fuel Oilஇயக்குவதனால், BTEX என்பது மண்ணிலும், நிலவடி நீரிலும் என்ன காரணத்தாலும் கலக்கமாட்டாது. இந்த நிலையில்,\n1) வடக்கு மாகாண சபையால��� நியமிக்கப்பட்ட ”நிபுணர் குழு” ஏன் கிணற்று நீரில் BTEX உள்ளதா என்பதைப் பரீட்சித்தது 2) அந்த ”நிபுணர் குழு” ஏன் வலிகாமக் கிணற்று நீரில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய BTEX இல்லை என அறிக்கை தயாரித்தது 2) அந்த ”நிபுணர் குழு” ஏன் வலிகாமக் கிணற்று நீரில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய BTEX இல்லை என அறிக்கை தயாரித்தது இது பெரும் ஏமாற்றே ஏன் இந்த ஏமாற்று பரிட்சைகளையும், அறிக்கையையும் வட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட ”நிபுணர் குழு” வெளியிட்டது Toluene can be used as an octane booster in gasoline fuels used in internal combustion engines. இதனால், பெற்றலில் Toluene ஏனையவைகள் காணப்படலாம். வாகனங்களுக்குப் பெற்றல் பயன்படுத்துவதால், காற்றினில் BTEX கழிவுகள் காணப்படலாம். ஆனால், Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் BTEX காணப்படவேமாட்டாது Toluene can be used as an octane booster in gasoline fuels used in internal combustion engines. இதனால், பெற்றலில் Toluene ஏனையவைகள் காணப்படலாம். வாகனங்களுக்குப் பெற்றல் பயன்படுத்துவதால், காற்றினில் BTEX கழிவுகள் காணப்படலாம். ஆனால், Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் BTEX காணப்படவேமாட்டாது IV) Northern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் கலந்திருக்கக்கூடிய ஆபத்தானவைகள் எவை\nNorthern Power Company என்ஜின்களின் செயற்பாடுகளால் நில அடி நீரில் கலந்திருக்கக்கூடிய ஆபத்தானவைகள் Heavy metals, Grease, oil போன்றவைகளே இவற்றினால் மனிதருக்கும், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெரும் ஆபத்துக்கள் உருவாகும். ஆனால், வலிகாமத்தின் நிலவடி நீரில் இவை கலந்துள்ளனவா, இல்லையா என்பதை வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட போலி நிபுணர் குழு முழுமையாக ஆராயவேயில்லை இவற்றினால் மனிதருக்கும், மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பெரும் ஆபத்துக்கள் உருவாகும். ஆனால், வலிகாமத்தின் நிலவடி நீரில் இவை கலந்துள்ளனவா, இல்லையா என்பதை வட மாகாண சபையால் நியமிக்கப்பட்ட போலி நிபுணர் குழு முழுமையாக ஆராயவேயில்லை இது ஏன் V) ஆராயவேண்டியவைகளை ஆராயாது, இருக்கமாட்டதவைகள் நீரில் உள்ளனவா என்பதை ஏன் ஆராய்ந்து, போலி ”நிபுணர் குழு” அறிக்கையை வெளியிட்டது இது மிக முக்கியவொரு கேள்வியாகும். இங்குதான் ஒரு முக்கிய விடயம் அவதானிக்கப்படவேண்டும். Northern Power Company இனது செயற்பாடுகளால்தான் வலிகாமத்தின் நில அடி நீரில் கழிவு ஓயில்கள் கலந்துள்ளது, இது பெரும் பிரச்சினையை 2 லட���சம் வரையான மக்களுக்கு உருவாக்கியுள்ளது என்ற விடயம் ஆதாரபுர்வமாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியான Shantha Abimanasigham தலைமையிலான குழு விளக்கிய நிலையில், அமைச்சர் சம்பிக்க ரணவக்க Northern Power Company இடமிருந்து மின் சக்தியைக் கொள்வனவு செய்யவேண்டாம் என்ற கட்டளையை இலங்னை மின்சார சபைக்கு இட்டிருந்தார்.\nஅதேவேளையில், மல்லாகம் நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட 12 பேரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நீதிமன்றம் Northern Power Company இனது மின் நிலையத்தினை மூடி சீல் வைத்திருந்தது. இதற்கு எதிராக Northern Power Company ஆனது யாழ்ப்பாண மேல் நீதி மன்றத்தில் மேன் முறையீடு செய்தபோதும், நீதிமன்றம் மின் நிலையத்தினை திறக்க அனுமதி வழங்கவில்லை இந்த நிலையில், Northern Power Company கொழும்பு அப்பீல் கோட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு பல மாதங்களாகத் தொடர்கிறது இந்த நிலையில், Northern Power Company கொழும்பு அப்பீல் கோட்டில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு பல மாதங்களாகத் தொடர்கிறது அப்பீல் கோடு ஆனது மின் நிலையத்தினை திறந்து, இயங்க அனுமதி கொடுப்பதாயின், வலிகாமத்தின் நில அடி நீரில் எந்த மாசடைதலும் நடைபெற வில்லை என்ற ஒரு ”நிபுணர் குழு” அறிக்கை தேவை அப்பீல் கோடு ஆனது மின் நிலையத்தினை திறந்து, இயங்க அனுமதி கொடுப்பதாயின், வலிகாமத்தின் நில அடி நீரில் எந்த மாசடைதலும் நடைபெற வில்லை என்ற ஒரு ”நிபுணர் குழு” அறிக்கை தேவை இங்குதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், ஐங்கரநேசனாலும், வட மாகாண சபையாலும் விசேடமாக நியமிக்கபட்ட ”நிபுணர் குழு” என்பதும், அதன் அறிக்கையும் மிக முக்கியமாகின்றன இங்குதான் முதலமைச்சர் விக்னேஸ்வரனாலும், ஐங்கரநேசனாலும், வட மாகாண சபையாலும் விசேடமாக நியமிக்கபட்ட ”நிபுணர் குழு” என்பதும், அதன் அறிக்கையும் மிக முக்கியமாகின்றன இதைவிட மிக முக்கியமானது என்னவெனில், நேற்றைய தினம் மல்லாகம் நீதி மன்னறத்தில் நடைபெற்றவை இதைவிட மிக முக்கியமானது என்னவெனில், நேற்றைய தினம் மல்லாகம் நீதி மன்னறத்தில் நடைபெற்றவை அச்செய்தி பின்வருமாறு: கழிவு ஓயில் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும் நீதிமன்றுக்கு சமூகமளிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.\nகழிவொயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென அப்பிரதேசங்களைச் சேர்ந்த இரு சுகாதார வைத்திய அதிகாரிகள் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், குறித்த வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ. யூட்சன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது கடந்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் பொ .ஐங்கரநேசனுக்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. வடமாகாண விவசாய அமைச்சர் வேறொரு நிகழ்விற்குச் சென்ற காரணத்தால் அவர் வருகை தர முடியவில்லை என வடமாகாண சபையின் அபிவிருத்தி அலுவலர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கடிதமொன்றைச் சமர்ப்பிக்க முற்பட்ட போதும் நீதவான் அதனை நிராகரித்து பிடிவிறாந்து பிறப்பிக்க முற்பட்ட நிலையில் அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.\nஇதன்போது பொதுமக்கள் நலன் சார்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், சட்டத்தரணிகளான சோ.தேவராஜா, கே.சுகாஷ், சோபிதன், பி .பார்த்தீபன் ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜாவும் ஆஜராகியிருந்தனர். இதன் போது சிரேஷ்ட சட்டத்தரணி கு.பொ .சி. வரதராஜா, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பது தொடர்பில் கதைப்பதற்கான எந்தவொரு அதிகாரமும் வடமாகாண சபைக்கு இல்லையெனவும், இந்த அதிகாரம் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கே உள்ளதாகவும் மன்றுக்குத் தெரியப்படுத்தினார். மக்களின் நீர்ப் பிரச்சனை தொடர்பான அதிகாரம் வட மாகாண சபையிடம் இல்லையென்றால், நீர் மாசு தொடர்பான ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி அறிக்கையை ஏன் தயாரித்தது அந்த அறிக்கையை வெளியிட்டதன் காரணம் என்ன என்பதை நீதிமன்றம் ஐங்கரநேசனின் சட்டத்தரணியிடம் வினவியது. ஏற்கனவே ஐந்து கிணறுகளில் ஈயம் கலந்திருப்பதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்திருந்தது. அந்தக் கிணறுகள் யாருடைய கிணறுகள் என வினாவப்பட்ட நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அது தொடர்பான விபரங்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்��்பித்தார்கள். குறித்த விபரங்களை சுகாதாரப் பரிசோதகர்கள் பெற்று அதற்குரிய நடவடிக்கையை எடுப்பார்கள். அடுத்த வழக்குத் தவணையின் போது வடமாகாண விவசாய அமைச்சர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.\nஇந்த நிலையில் வழக்கு அடுத்த மாதம் -17 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.” வடமாகாண சபைக்கு வடக்கின் நீர், நீர் மாசடைதல், நீர் விநியோகம் என்பவைகளில் எந்தவித அதிகாரமும் இல்லையாயின், முதலமைச்சர் விக்நேஸ்வரனும், அமைச்சர் ஐங்கரநேசனும் ஏன் அந்த விடயங்கள் தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை விட்டு வந்தனர் ஏன் அவர்கள் ஒரு ”நிபுணர் குழு” வினை அமைத்தனர் ஏன் அவர்கள் ஒரு ”நிபுணர் குழு” வினை அமைத்தனர் ஏன் அந்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை நீரில் ஆபத்தானா எதுவும் இல்லை என விட்டது ஏன் அந்த நிபுணர் குழு ஒரு அறிக்கையை நீரில் ஆபத்தானா எதுவும் இல்லை என விட்டது இங்குதான் Northern Power Company இனது கொழும்பு அப்பீல் வழக்கு வருகிறது இங்குதான் Northern Power Company இனது கொழும்பு அப்பீல் வழக்கு வருகிறது வடக்கு மாகாண சபையின் போலி நிபுணர் குழுவினது அறிக்கையானது மாகாண சபைக்கும் பயனற்றது, வடக்கு மக்களுக்கும் பயனற்றது வடக்கு மாகாண சபையின் போலி நிபுணர் குழுவினது அறிக்கையானது மாகாண சபைக்கும் பயனற்றது, வடக்கு மக்களுக்கும் பயனற்றது ஆனால், Northern Power Company இக்கு மாத்திரம்தான் பயனானது ஆனால், Northern Power Company இக்கு மாத்திரம்தான் பயனானது ஆகவே, மாகாண சபையின் ”ஒரு சாராருக்கும்” பயனானதுதான் ஆகவே, மாகாண சபையின் ”ஒரு சாராருக்கும்” பயனானதுதான் அப்படியாயின் வடக்கு தமிழ் மக்களின் அழிவில் எவர்கள் உண்மையில் நன்மையை அடைய உள்ளனர் அப்படியாயின் வடக்கு தமிழ் மக்களின் அழிவில் எவர்கள் உண்மையில் நன்மையை அடைய உள்ளனர் முகநூல்களிலும், இணையங்களிலும் அரசியல் பேசும் மேதாவிகளே முகநூல்களிலும், இணையங்களிலும் அரசியல் பேசும் மேதாவிகளே யாழ் குடாவின் தமிழ் மக்களுக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையினர் உண்மையில் எதனைச் செய்கின்றனர் யாழ் குடாவின் தமிழ் மக்களுக்கு அவர்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையினர் உண்மையில் எதனைச் செய்கின்றனர் ஏனைய அரசியல்வாதிகள் எவற்றைச் செய்கின்றனர் ஏனைய அரசியல்வாதிகள் எவற்றைச் செய்கின்றனர�� இவைகளுக்கிடையில் இன்னொரு பேச்சும் இடையில் அடிபடுகிறது இவைகளுக்கிடையில் இன்னொரு பேச்சும் இடையில் அடிபடுகிறது Northern Power Company இல் தமிழ் அரசியல் கட்சி சார்ந்த சிலரின் ”உறவினர்களும்” பெருமளவில் முதலீட்டினைச் செய்திருப்பதாக Northern Power Company இல் தமிழ் அரசியல் கட்சி சார்ந்த சிலரின் ”உறவினர்களும்” பெருமளவில் முதலீட்டினைச் செய்திருப்பதாக நல்லது நண்பர்களே\nPrevious Previous post: வடக்கு மாகாணசபைக்கு அழுத்தம்\nNext Next post: சுவிஸ் நாட்டில் உருவாகும் புதிய சட்டம் தமிழர்களையும் பாதிக்குமா….\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/jaffna_29.html", "date_download": "2020-05-25T02:53:43Z", "digest": "sha1:5BNYN7QVGV2TSRVYONNHNOXO6DMVGJVT", "length": 12634, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "கடந்த 24 மணி நேரத்தில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகடந்த 24 மணி நேரத்தில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி\nகடந்த 24 மண��த்தியாலங்களில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஇன்றைய தினம் காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது.\nஇதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nஇதேவேளை பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன.\nஇவ்வாறு வீசிய பலத்த காற்றினால் சேதமடைந்த வீடுகளில் வசித்த மக்கள் தற்போது உறவினர் வீடுகளில் வசித்து வருகின்றனர்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.\nகடலோரங்களில் இடி, மின்னலுடன் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும், அனைத்து மீனவர்கள் மற்றும் கடல் சார்ந்த தொழிலாளர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.\nஇதேவேளை, மட்டு.மாவட்டத்திலும் பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇம் மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்று��் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/mahabharatham.html", "date_download": "2020-05-25T02:54:53Z", "digest": "sha1:URTQ7OYOZFR57MNPHFBWCYOGBVVSI24T", "length": 22790, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "காந்தாரி அம்மன் யார்?-தமிழருக்கான புதிய உண்மை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகாந்தாரி அம்மன் யார் என அறிய வேண்டின், நீங்கள் மாகாபாரதம் பற்றி அறிய வேண்டும். மாகா பாரதம் தமிழ் நாட்டிலே தாமிரபரணி ஆற்றங்கரையிலே நடந்த போராகும். அந்தப் போர் உண்மையிலேயே மலைவாழ் குரவர்களுக்கும், அப்போது புதிதாகத் தோன்றிய உழவுக்குடிகளான பாண்டியர்களுக்கும் நடந்த போராகும். காடுகளைக் களைந்து ஆற்றோரம் உழவு செய்யத் தொடங்கியவுடனே, பாண்டியர்கள் பொருளாதாரத்திலும், தொழில் நுட்பங்களிலும் உயரத் தொடங்கிவிட்டனர்.\nஇதைக்கண்ட ஆதிக்குடிகளான மலைவாழ் குரவர்களுக்கு பொறாமை உண்டாகி, அவர்கள் பாண்டியரிடம் வம்பிழுக்கின்றனர். தமிழக நில அமைப்பில், மருத நிலத்திற்கும், குறிஞ்சிக்கும் இடையே முல்லை இருப்பதை இன்றும் காணலாம். அந்த முல்லையை ஆண்ட கிருட்டிணன், இருவருக்கும் சமரசம் செய்ய முயன்று தோற்கிறார். அவர் இரண்டு நிலங்களுக்குமிடையில் வாழ்வதால் இருவருக்குமே நட்பாயிருக்கிறார். அதனால், போரில் நடுநிலை வகுக்கிறார். இருந்தாலும் பாண்டவருக்கு நல்ல திட்டங்களை வகுத்துக் கொடுத்து சிறிய படையான பாண்டியர் படையை, பெரிய படையான குரவர் (கௌரவர்) படையை வெற்றி கொள்ள வைக்கிறார். அவர் போரை வெல்ல நல்ல கருத்துக்களை (Idea) சொன்னதால் தான் அவருக்கு கருத்தினன் என்ற பட்டப் பெயர் கிடைக்கிறது. அதுவே, கிருத்தினன் ஆகி, கிருட்டினன் ஆகி, யூத பிராமணர்களால் கிருஷ்ணனும் ஆனது.\nகருத்தினன் –> கிருத்தினன் –> கிருட்டினன் –> கிருஷ்ணன்.\nகுரவர் என்ற சொல் தான் கௌரவர் ஆனது. மகா பாரதத்திலே வரும் பெயர்கள் எல்லாமே பட்டப் பெயர்களே துரியோதனன் என்பது “துர்+ஓதனன்” என்றிருந்து மருவியது. துர் என்றால் கெட்டது என்பதால் இங்கே அநியாயம் என்று பொருள் கொள்கிறது. ஓதனன் என்பது பேசுபவன் என்று பொருள். அதாவது துரியோதனன் அநியாயம் பேசுபவன் என்று பொருள். இவர்கள் நூறு பேர் என்பது நூறு குரவர் குடி மன்னர்களைக் குறிக்கும்.\nஇந்த நூறு குரவர் குடிகளையும் திரட்டி பாண்டியர்களுக்கு எதிராக போரிட வைத்தவன் தான் திருதிராட்ஷன். இங்கு திரு என்பது அடைமொழி. திராட்ஷன் என்பதன் மூலம் திராட்டன் என்பதே. வேஷ்டியின் மூலம் வேட்டி என்பது போல. திராட்டன் என்பது திரட்டன் என்பதின் நீட்டமே திரட்டன் என்பது திரட்டியவன் என்பதே\nஇப்படித் திரட்டியவர்களைப் போர் முடியும் வரை “காந்தம்” போலக் கவர்ந்து பிரியாமல் காத்தவள் காந்தாரி. அவள் இயல்பாகவே தலைவன் திருதிராட்டினனின் மனைவி. அவளது பட்டப் பெயர் காந்தம் என்ற சொல்லிலிருந்தே உருவானது. இதில் இன்னுமொரு விஞ்ஞாணச் செய்தி என்னவென்றால், மகாபாரதக் காலமாகிய, அதாவது 5000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்களுக்கு காந்தம் அதாவது Magnet தெரிந்திருக்கிறது. அதாவது இரும்பும் தெரிந்திருக்கிறது. மலைவாழ் காலத்திலேயே தமிழன் இரும்பு பிரித்தறிந்துள்ளான். இரும்புக்கு கரும்பொன் என்ற பெயர் உள்ளதால், அதற்குமுன்பே பொன்னையும் அறிந்தவன்.\nகாந்தாரியின் உடன் பிறந்தவன் தான் சகுனி. அவனது திட்டப்படியும், சதிப்படியும் பாண்டியர் சதுரங்க ஆட்டத்தில் தோற்று, பாஞ்சாலியின் துகில் உரிக்கும் நேரத்தில் தலை குனிந்ததால், அவன் அனைவரையும் தலை குனிய வைத்ததால் அவனுக்கு சம்+குனி –> சங்குனி –> சகுனி என்ற பட்டப் பெயர் வந்தது. சம் என்றால் “அனைத்தையும்” அல்லது “ஒட்டுக்க” அல்லது “கூட்டாக” என்று பொருள். ஆங்கிலச் சொல் சம் = Sum என்பது தமிழ்ச்சொல்லே\nபாஞ்சாலி என்பது நிலத்தைக் குறிக்கும். மருத நிலத்தைக் குறிக்கும். ஐந்து ஆளுக்கும் சொந்தமானவள் என்பதால் பாஞ்சாலி என்ற பட்டப் பெயர் வந்தது. அவள் பெண்ணல்ல. ஆனால், கதைக்காக பெண்ணாக உருவகம் செய்யப்பட்டாள். அவள் நிலம் என்பதால் தரைபதி அதாவது தரைதெய்வம் என்றழைக்கப்பட்டு தரைபதியே (த்ரபதி –> த்ரௌபதி –> திரௌபதி) திரௌபதி ஆனாள். அதாவது குரவர், கௌரவர் ஆனது போல. திரௌபதிக்குக் கோயில்கள் தமிழ் மண்ணில் மட்டுமே உண்டு. அவள் ஆசீவகத்தின் பச்சையம்மாளே அவளே மீனாட்சியும் ஆகும். அவள் பாண்டியரின் கடவுளானது எப்படி என்று இப்போது புரிகிறதா\nகுரவர் சமூகம் இன்றும் துரியோதனனுக்கு கோயில் கட்டிக் கும்பிட்டுக் கொண்டுள்ளது. சகுனிக்கும் கோயில் உள்ளது. இது இன்றும் குரவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கோயில்கள் இப்போதும் கேரள மாநிலத்தை சேர்ந்த கொல்லத்தில் உள்ளது.\nஅதேபோல, காந்தாரியையும் வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இன்றும் உள்ளது. யீசன் அதாவது சிவன், மலைக்குரவர் என்பதால், மலைக்குரவர்களின் ஆதித் தலைவியாகிய காந்தாரியம்மனும் காளியாகவே வழிபடப்படவேண்டும். காந்தாரியம்மன் ஆசீவகத்தின் காளியே\nஆதிச்ச நல்லூர் என்பது மகா பாரதத்தின் அஸ்தினாபுரமே “ஆதி நற்புரம்” என்ற சொல்லே அஸ்தினாபுரம் ஆனது. “ஆதிச்ச நல்லூரும்”, “ஆதி நற்புரமும்” ஒரே பொருள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\n“குரவர் சேர் தரை” தான் குருஷேத்திரம் ஆனது.\nசேர் + தரை –> சேர் + த்ர –> சேர்த்ர –> ஷேத்ர –> ஷேத்ரம்.\nமக்கள் சேரும் இடம் தான் ஷேத்ரம். குரவர் சேரும் இடம் குரவர்ஷேத்ரம் –> குரஷேத்ரம் –> குருஷேத்ரம் ஆனது. ஆதாவது, பாண்டியரிடம் சண்டையிட மலையிலிருந்து இறங்கி தரையில் குரவர்கள் ஒன்று கூடிய இடம் குருஷேத்ரம்.\nஐந்து யுகங்களைப் பற்றிய தீரக்க தரிசனத்தைக் கூறியவர் கிருட்டினனே அவர் சொன்ன நல்லக் கருத்துக்களைத் திருடியே, அதனோடு தங்களது வன்மங்களையும் சேர்த்து (அதாவது கொல்வது பாவமல்ல போன்ற அயோக்கியக் கருத்துக்களை), பகவத் கீதையை எழுதிக்கொண்டனர் யூத பிராமணர்கள்.\nஆக, குறிஞ்சி நில மக்கள் காந்தாரி அம்மனை வழிபடுவது வரலாற்று நியதி. குறிஞ்சாங்குளம் என்ற சொல்லிலேயே குறிஞ்சி நிலம் என்ற உண்மை உள்ளது. குறிஞ்சாங்குளம் ஆதிச்ச நல்லூர் அமைந்திருக்கும் தென் பகுதியிலே இருப்பது, வரலாற்றின் சுவடுகளை கன்னித் தமிழ் எப்படிக் காத்துள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது.\n(எனவே, மண்ணின் மைந்தர்கள் தங்களது ஆதி தெய்வத்தை வழிபடுவதைத் தடுக்க வந்தேறித் தெலுங்கருக்கு எள்ளளவும் உரிமை இல்லை. தெலுங்கரின் கொட்டம் ஒடுக்கப்படவேண்டும்.)\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெள���யிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/i-made-my-hair-grow-faster-without-expensive-products/", "date_download": "2020-05-25T00:27:57Z", "digest": "sha1:RP7KAIJQI6ZEMEJ5NIUBWHXQHF63HJFX", "length": 7165, "nlines": 68, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "I Made My Hair Grow Faster Without Expensive Products Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nநான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nhidadmin October 15, 2019\t September 30, 2019\t Leave a Comment on நான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nநான் விலையுயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன் இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஒரு நண்பர் என்னிடம் ஒரு முடி வழக்கத்தைப் பற்றி என்னிடம் சொன்னார், அது என் வாழ்க்கையை எப்போதும் மாற்றும். அழகிய அடர்த்தியான முடியைப் பெறுவதற்கான ரகசியம், அலோ வேரா எண்ணெயைப் பயன்படுத்துவதன் மூலம். நான் ஆன்லைனில் படித்த அனைத்து கட்டுரைகளும்Continue reading… நான் விலை உயர்ந்த தயாரிப்புகள் இல்லாமல் என் தலைமுடியை வேகமாக வளர்த்தேன்\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ மு��ி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-05-25T02:19:59Z", "digest": "sha1:3G2QTLEDRTRU2C4T7LF6NC62W4WA4Y37", "length": 7352, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அந்திரேயா (திருத்தூதர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(புனித அந்திரேயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபுனித அந்திரேயா (அ) புனித பெலவேந்திரர் (Saint Andrew, கிரேக்கம்: Ἀνδρέας, அந்திரேயாஸ்; 1ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்), இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் (அப்போஸ்தலர்களுள்) ஒருவர். இவர் புனித பேதுருவின் சகோதரர். கலிலேயாவின் பெத்சாயிதா நகரில் பிறந்தவர், மீன் பிடித்து வந்தார். திருமுழுக்கு யோவானிடம் சீடராயிருந்தார். பின்னர் இயேசுவோடு சேர்ந்தார். இயேசு திருமுழுக்கு பெற்ற மறுநாள் அந்தப் பக்கமாய் செல்வதைக் கண்ட திருமுழுக்கு யோவான், அவரைச் சுட்டிக்காட்டி, \"இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி\" என்றார் . உடனே இவர் இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசுவின் அழைப்புக்கிணங்கி ஓர் இரவும் பகலும் அவரோடு தங்கினார். (யோவான் 1:29-39). அடுத்த நாள் தன் சகோதரன் பேதுருவையும் அழைத்து வந்தார். கானாவூர் திருமணத்திற்கு இயேசுவோடு வந்திருந்தார். இயேசு அப்பங்களை பருகச் செய்த போது, ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பமும், இரண்டு மீன்களும் உள்ளதென்று சொன்னவர் இவரே. கோவிலின் அழிவை முன்னறிவித்த போது 'அழிவு எப்போது வரும்' என கேட்டவர் இவரே.\nபுனித அந்திரேயாவின் அழைப்பு, ஹரோல்ட் காப்பிங்\nதிருத்தூதர், முதல் அழைப்பு பெற்றவர், கிறித்துவை அறிமுகம் செய்பவர்\n~ கிபி 1 (முற்பகுதி)\n~ கிபி 1 (பிற்பகுதி)\nபத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டார்\nபுனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்\n'X' வடிவ சிலுவை, ஏட்டுச்சுறுள்\nஇசுக்காட்லாந்து, உக்ரைன், உருசியா, சிசிலி, கிரேக்க நாடு, பிலிப்பைன்ஸ், உருமேனியா, மீனவர், கடற்படையினர், தரை படையினர், கையிறு நெய்பவர், பாடகர்\nதூய ஆவியின் வருகைக்குப் பிறகு கப்பதோசியா, கலாசியா, மாசிதோனியா, பைசண்டைன் பேரரசு மற்றும் பல இடங்களில் மறைபணி புரிந்தார்.\nபுனித அந்திரேயா சிலுவையில் அறையப்படல்\nபத்ராஸில் 'X' வடிவ சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார். அச்சிலுவையைக் கண்டதும், \"உன்னில் தொங்கி என்னை மீட்டவர், உன் வழியாய் என்னை ஏற்றுக் கொள்வாராக\" என்றார். புனித அந்திரேயா ஆலயம், பத்ராசில் இவரது புனித பண்டம் வைக்கப்பட்டுள்ளது.\nபுனித அந்திரேயா ஆலயம், பத்ராஸ்\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/one-person-arrested-for-possession-of-250-kg-of-kutka-in-kodungaiyur-py4qgh", "date_download": "2020-05-25T03:14:01Z", "digest": "sha1:BAC4R62ECNUMPYJRUT3523722EHEPFVQ", "length": 8707, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொடுங்கையூரில் 250 கிலோ ஆன்ஸ் குட்கா பறிமுதல் ஒருவர் கைது..!", "raw_content": "\nகொடுங்கையூரில் 250 கிலோ ஆன்ஸ் குட்கா பறிமுதல் ஒருவர் கைது..\nகடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் 3. மூட்டைகள்..\nகொடுங்கையூர் எம்ஆர்நகர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ஆன்ஸ் விற்பனை செய்து வருவதாக கொடுங்கையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது இந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் கொடுங்கையூர் போலீசார் எம்ஆர்நகர் பகுதியில் கண்ணன் என்பவர் கடையில் சோதனை செய்தனர் .\nஅந்தக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் 3. மூட்டைகள் இருந்தது தெரியவந்தது இந்த மூன்று முட்டைகளையும் பறிமுதல் செய்த கொடுங்கையூர் போலீசார் கடையில் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தா (48) கைது செய்தனர் புகையிலை பொருட்களை கொண்டு வருவதற்காக பயன்படுத்திய மினி வேனை��ும் பறிமுதல் செய்த போலிசார் ஆனந்தாவை நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கண்ணன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்...\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nபுலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசியல் செய்த காங்கிரஸ்.. செம ரிவிட் அடித்த மாயாவதி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristianmessages.com/i-will-not-leave-you/", "date_download": "2020-05-25T02:34:23Z", "digest": "sha1:VGLQZR7MP7SZPDO7AF6QNE3VFBMWBUSH", "length": 7133, "nlines": 96, "source_domain": "tamilchristianmessages.com", "title": "திக்கற்றவர்களாக விடேன் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்", "raw_content": "\nகிருபை சத்திய தின தியானம்\nஜனவரி 4 திக்கற்றவர்களாக விடேன் யோவான் 14:1-18\n‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்,\nஉங்களிடத்தில் வருவேன்’ (யோவான் 14:18).\nசீஷர்கள் இழந்துபோன உணர்வுகளால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் எந்தவித ஆதரவும் இல்லாமல் காணப்பட்ட நிலையில், ஆண்டவராகிய இயேசு ‘நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்’ என்று சொன்னார். அருமையானவர்களே ஒருவேளை உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், பாடுகள், திக்கற்ற நிலை இருக்கும் வேளையில் சாத்தான், கர்த்தர் உங்களை கைவிட்டுவிட்டார் என்று உங்களைத் தூண்டலாம். ஆனால் தேவன் சொல்லுகிறார் நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட்டு விடமாட்டேன் என்கிறார்.\nஉன்னுடைய வாழ்க்கையை தேவன் திட்டமிட்டு, தெளிவான நோக்கங்களைக் கொண்டு வழிநடத்துகிறார் என்பதை மறந்துவிடாதே. தேவன் உன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொன்றிலும் ஒரு நோக்கத்தைக் கொண்டவராகவே செயல்படுகிறவராக இருக்கிறார். இன்னுமாக ஏசாயாவின் புத்தகத்தில் ‘ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்’(ஏசாயா 66:13) என்று சொல்லுகிறார். இந்த தேற்றரவாளனாகிய தேவன் தம்முடைய மக்களை தேற்றுக்கிறவராகவே இருக்கிறார். அவர் எவ்விதமாக தேற்றுகிறேன் என்று சொல்லுகிறார் ஒரு தாய் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன் என்று சொல்லுகிறார்.\nஆகவே நம்முடைய வாழ்க்கையில் எல்லா விதமான அவநம்பிக்கையையும் விட்டுவிட்டு கர்த்தரைப் பற்றிக்கொள்ளுவோம். இன்னுமாக ஏசாயா 66:11 – ல் ‘நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்,’ கர்த்தர் நம்முடைய தேவனாக இருப்பதினால் மனமகிழ்ச்சி நமக்குரியது. சாத்தான் நம்மை மேற்கொள்ளாதபடிக்கு, அவனுக்கு எச்சரிக்கையாய் இருந்து எதிர்த்து நில்லுங்கள்.\nதிருச்சபை கூடிவருதலை தடைசெய்த தேவன்\nவேதப்பாடம் | ரோமர் நிருபம் | தேவன் நம் பட்சத்தில��ருந்தால்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/04/google-plus-comment-box-on-blogger.html", "date_download": "2020-05-25T01:35:05Z", "digest": "sha1:XPPXRGFJHQSQELSD2LE2PXRBEYQWQGAC", "length": 10437, "nlines": 142, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி", "raw_content": "\nHomeப்ளாக்கர்ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி\nப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதி\nப்ளாக்கரில் பல்வேறு கூகுள் ப்ளஸ் வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் ப்ளஸ் தளம். தற்போது பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வசதிக்கு போட்டியாக ப்ளாக்கரில் கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள். இதனை நமது ப்ளாக்கில் வைப்பது பற்றி பார்ப்போம்.\nகூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் வசதியின் சிறப்பம்சங்கள்:\nநம்முடைய பதிவில் பதியப்படும் சாதாரண பின்னூட்டங்கள், கூகுள்+ மூலம் இடப்படும் பின்னூட்டங்கள், கூகுள்+ தளத்தில் பகிரப்படும் அந்த பதிவுகள் என்று அனைத்தும் தெரியும்.\nமேலும் கம்மென்ட் செய்யும்போது Public-ஆக இடாமல் குறிப்பிட்ட Google+ Circles-களுக்கு மட்டும் தெரியும்படி கம்மென்ட் செய்யலாம். வாசகர்கள் பகிரும் கூகுள் ப்ளஸ் வட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்த கம்மென்ட்ஸ் தெரியும். அந்த வட்டத்தில் தள முதலாளிகள் (Site Owners) இல்லை என்றால் அவர்களுக்கும் கூட தெரியாது.\nதளத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடும்போது அதனை கூகுள் ப்ளஸ் தளத்திலும் பகிரலாம்.\nஇந்த வசதியை பெற நீங்கள் ப்ளாக்கர் ப்ரொபைலுக்கு பதிலாக கூகுள் ப்ளஸ் ப்ரொபைலை பயன்படுத்த வேண்டும். அதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.\n1. Blogger Dashboard => Google+ பக்கத்திற்கு செல்லுங்கள்.\n2. Use Google+ Comments on this blog என்பதற்கு பக்கத்தில் உள்ள பெட்டியில் டிக் செய்யுங்கள்\n கூகுள் ப்ளஸ் கம்மென்ட் பாக்ஸ் உங்கள் தளத்தில் தெரியும்.\nசில கஸ்டம் டெம்ப்ளேட்களில் இது வேலை செய்யாது. அதல் செயல்படுத்த,\n3. Edit Html என்பதை க்ளிக் செய்யுங்கள்\nஅதற்கு முன்னாள் பின்வரும் நிரலை சேருங்கள்.\nஅந்த நிரல் ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில் இருந்தால், அனைத்துக்கும் முஉன்னால் இரண்டாவது நிரலை சேருங்கள்.\n6. Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.\n இதில் ஏதும் பிரச்சனை இருந்தால் கேளுங்கள்.\nஇதில் உள்ள ஒரே குறை என்னவென்றால், கூகுள்+ மூலம் அல்லாமல், சாதாரணமாக பதியப்படும் பின்னூட்டங்களுக்கு Reply வசதி இல்லை.\nஇத கம்மென்ட் பாக்ஸ் பிடித்துள்ளதா\nஇந்த புதிய கம்மென்ட் பாக்ஸில் மேலும் சில பிரச்சனைகள் உள்ளன. இன்னும் சில நாட்களில் பழைய கம்மென்ட் முறைக்கு மாற்றிவிடுவேன்.\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2013 at 8:13 AM\nஆனாலும் G+ அதிகம் பயன்படுத்தும் பலருக்கும் உதவலாம்... நன்றி...\nநீங்கள் இல்லை என்றால் பதிவுலகம் ஸ்தம்பிக்குமோ இல்லையோ நான் ஸ்தம்பித்து விடுவேன் :-)\nஇந்த வசதி எனது டெம்ப்ளட்டில் வேலை செய்யவில்லை... என்ன பிரச்னை என்று தெரியவில்லை\nதிண்டுக்கல் தனபாலன் April 19, 2013 at 3:31 PM\nஏன் பிடிக்கவில்லை என்று தங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்...\nகொசுத் தொல்லைகள் ஜாஸ்தி... ஹிஹி...\nதகவல் தந்த அண்ணனுக்கு நன்றி...\nதகவலுக்கு நன்றி . நண்பா\nநா G+ யூஸ் பன்றள்ள அதனால இந்த பதிவு எனக்கு பயனுல்லதா அமையாது\nஇதில் கருத்துக்களை வெளியிடும் முன் மட்டறுக்க இயலவில்லை. அதனால்தானே பிடிக்கவில்லை என்கிறீர்கள்\nஅதுவும் ஒரு கரணம், மேலும் சில பிரச்சனைகளும் உள்ளன. நேரம் கிடைத்தால் அது பற்றி எழுதுகிறேன்.\nவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையான பதிவு பார்வைக்கு http://blogintamil.blogspot.com/2013/05/Bladepedia-In-Valaicharam-04.html\nநன்றி.பழைய முறையே நல்லதுன்னு நினைக்கிறேன்.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/18151312/Paradesi-Sithar-Protecting-Valliyur.vpf", "date_download": "2020-05-25T01:51:00Z", "digest": "sha1:I675OLU765ASS3ZKA62U7GXPCUYOQZZM", "length": 23791, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Paradesi Sithar Protecting Valliyur || வள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர் + \"||\" + Paradesi Sithar Protecting Valliyur\nவள்ளியூரைக் காக்கும் பரதேசி சித்தர்\nதிருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம் ஆகும்.\nவள்ளியை மணமுடித்து முருகப்பெருமான் இங்கு அமர்ந்தக் காரணத்தினால், இந்த ஊர் ‘வள்ளியூர்’ என்றானதாக பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. இவ்வூரில் குடவரைக் கோவிலில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் மிக அதிகம். இந்த முருகப்பெருமானுக்கு திருப்பணிகள் செய்து, கோவில் வெளிச் சுற்று பிரகாரத்த���லேயே சமாதி அடைந்த இரண்டு சித்தர்களின் அருள், இந்த ஆலயத்திற்கு கிடைத்த பெரிய பொக்கிஷம்.\nசுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நான்குநேரி அருகே உள்ள செண்பகராமபுதூரில் பிறந்தவர் வேலாண்டி சுவாமிகள். சிறு வயது முதலே முருகப்பெருமான் மீது அதிகப் பற்று கொண்டவர். அதுவும் வள்ளியூர் முருகன் மீது அலாதி பிரியம். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த காலத்தில் இவர் கோவிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. கோவில் வெளியில் நின்றே முருகப்பெருமானைத் தரிசிப்பார்.\nதன்னுடைய 13 வயதில் வள்ளியூர் முருகப்பெருமான் ஆலயத்தில் நடந்த கார்த்திகை தெப்பத் திருவிழாவுக்கு வேலாண்டி சுவாமிகள் வந்தார். அதன் பின் கோவில் வாசலிலேயே தங்கி விட்டார். பெற்றோர்கள் அவரை ஊருக்கு அழைத்தும், செல்ல மறுத்து விட்டார். முருகனுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். வேலாண்டி சுவாமிகள் தினமும் சரவணப் பொய்கையில் நீராடுவார். முருகனைச் சுற்றிக் கிரிவலம் வருவார். வடக்கு மற்றும் கீழ்வாசல் வெளியே நின்று முருகனை வணங்குவார். அதன் பின் கீழ்வாசலிலேயே நிரந்தரமாக தங்கி பரதேசிக் கோலம் பூண்டார். மக்களிடம் யாசகம் செய்து அதைக் கொண்டு முருகன் கோவிலில் திருப்பணி செய்தார்.\nஅந்தக் காலத்தில் சாதிப் பெயரைக் கூறி அழைப்பது சர்வ சாதாரணமாக வழக்கில் இருந்தது. எனவே மக்கள் அவரைப் பரதேசி என்று அழைத்தனர். வேலாண்டி சுவாமிக்கு அந்த பரதேசி என்ற பெயரே நிலைத்தது. மனிதர்களுக் குத்தான் சாதி, மதம் எல்லாம். இறைவன் அதற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு மனித மனங்களும், பக்தியும் தான் முக்கியம்.\nஇளம் துறவியான பரதேசி சித்தருக்கு, முருகப்பெருமான் அருள் சக்தியை வழங்கினார். பரதேசி சித்தர், ஒருவருக்கு விபூதி பிரசாதம் கொடுத்தால் தீராத நோய் கூட தீர்ந்து விடும். நோய் தீர்ந்த மக்கள் நெல், வாழை போன்ற விளை பொருட்களை அவருக்குக் காணிக்கையாக வழங்கினர். கருப்பட்டி, காசு என அவர் முன் கொண்டு வந்து கொட்டினர். பொருட்களைப் பணமாக்கி கோவிலுக்கு விளைநிலங்களை வாங்கினார். அழகப்பபுரம், கீக்குளம், பரதேசிபத்து, சாமியார் பத்து, தாழக்கடி, தெரிசனம் தோப்பு ஆகியக் கிராமங்களில் கோவிலுக்காக சுவாமிகள் வாங்கிய நிலங்கள் உள்ளன. கீக்குளத்தில் வீடு கட்டி பகலில் விவசாயம் செய்தார். அதில் கிடைக்கு���் பொருளை கொண்டு மாலையில் முருகன் ஆலயத்தில் பணிவிடை செய்து வாழ்ந்தார்.\nதான் பரதேசியாய் இருந்தாலும், சுவாமிகள் மாமன்னர் போன்று முருகனுக்கு தங்க அங்கித் தயார் செய்தார். அவருக்கு அதை அணிவித்து மகிழ்ந்தார். ஆலயத்துக்குள்ளே வராமல் அவர் கீழ் வாசலில் அமர்ந்திருப்பார். அப்போது அவரை மக்கள் வணங்கி, குழந்தைப்பேறு, வியாபாரம், தொழில்விருத்தி, நோய் நிவாரணம் ஆகியவைப் பெற்றனர். வாசலில் அமர்ந்தே தனது மனக்கண்ணால் கோவிலுக்குள் நடக்கும் அத்தனைத் திருவிழாக்களையும் காணுவார்.\nஒருநாள்.. மூலஸ்தானத்தில் தீப்பற்றி எரிகிறது என பரதேசி சித்தர் கூறவே, அனைவரும் ‘அது எப்படி மூலஸ்தானத்தில் தீப்பிடிக்கும்’ என ஆச்சரியத்துடன் கேட்டனர். உள்ளே சென்று பார்த்தால், சித்தர் சொன்னது போலவே தீ பிடிப்பதைக் கண்டனர்.\nஇந்த நிகழ்வுதான் பக்தர்கள் மத்தியில் அவருக்கு இருந்த சக்தியை உணர்த்தியது. அனைவரும் அவரை மகா சித்தர் என்று போற்றினர். அதன் பிறகு பரதேசி சித்தரின் திருப்பணிக்கு கூடுதலாக காணிக்கை சேர ஆரம்பித்தது.\nபக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, வடக்கு வாசல் அருகில் பக்தி மணம் பரப்ப ஒரு மடம் ஏற்படுத்தினார். அதன் பின் கோவிலைச் சுற்றி வர கிரிவலப்பாதையை உருவாக்கினார். கோவிலுக்கு தென்புறம் காணிக்கை வாங்கிப் பாதுகாக்க காணிக்கை மடமும் அமைத்துக் கொண்டார். எல்லா வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழாக் காலங்களிலும் காணிக்கை மடத்தில் வடக்கு பார்த்து தியானத்தில் அமர்ந்து இருப்பார். அப்போது அவருக்கு முருகப்பெருமானின் திருமணக்கோல காட்சி மனக்கண்ணில் கிடைத்துக்கொண்டே இருக்குமாம்.\nபரதேசி சுவாமிகள் தனது இறுதி காலத்தை அறிந்தார். குறிப்பிட்ட காலத்தில் தான் சமாதி நிலை அடைவதாகவும், தன்னை சரவணப் பொய்கையின் தென் கிழக்கு மூலையில் சமாதி வைக்கவும் மக்களிடம் வேண்டுகோள் வைத்தார். அதன் படி பக்தர்கள் இவருக்கு சமாதி கோவில் அமைத்தனர். அதன் பிறகு அவரது அருட்கடாட்சம் வள்ளியூரை சுற்றி மலர ஆரம்பித்தது. இந்தத் துறவியின் அருள் தொடர்வதை அனுபவித்த மக்கள் அவர் சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.\nசமீபத்தில் ஆன்மிக அன்பர்கள் பிரசன்னம் பார்த்தபோது, பரதேசி சித்தரின் அருள் இந்தப் பகுதியில் நிலைத்திருப்பதாகவும், மாலை நேரத்தில் ஆலயத்தில் ��டமாட்டம் அல்லாமல், கோவிலைச் சுற்றிய 9 மைல் தூரத்திற்கு அவர் இருப்பதாகவும் தெரியவந்தது.\nபரதேசி சித்தர் பீட மகிமை வெளிப்பட இன்னொரு காரணம், தினமும் முருகன் கோவில் மயில் ஒன்று, இவரது பீடத்திற்கு வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்வதைச் சொல்கிறார்கள். இந்த மடத்திற்கு வருபவர்கள், தங்களது பெயரைக் குறிப்பிடாமல், தங்களின் வேண்டுதலை மட்டும் ஒரு காகிதத்தில் எழுதி ஜீவ சமாதி பீடம் அல்லது காணிக்கை மடத்தில் சமர்ப்பித்தால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.\nசென்னையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அனைத்து ெரயில்களும் வள்ளியூரில் நின்று செல்கின்றன. ெரயில் நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந் துள்ளது. வள்ளியூர் பஸ் நிலையத்தில் இறங் கினால் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.\nபரதேசி சுவாமிகள் முருகப்பெருமானின் அருளைப் பெற்றிருந்தாலும், அவர் உயிரோடு இருக்கும் வரை, மேல்தட்டு மக்கள் அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவே இல்லை. அதை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார் பரதேசி சித்தர். ஆனால் அவர் ஒரு அருளாசி கூறியிருந்தார்.\nஅது யாதெனில், ‘வருங்காலத்தில் ஒருவன் இக்கோவிலுக்கு திருப்பணி செய்ய வருவான். அவனிடம் எல்லாம் ‘உள்ளே வராதே..’ என்று யாரும் கூற முடியாது. அவன் திறமையானவனாக விளங்குவான்’ என்று கூறியிருந்தார்.\nஅதுபோலவே பிற்காலத்தில் மிளகாய் சாமியார் என்கிற வேலாண்டி தம்பிரான் சுவாமிகள் அவதரித்தார்.\nகொல்லம் ஆண்டு 1035 (1859)-ல் சித்திரை மாதத்தில் அசுபதி நட்சத்திரத்தில் வேலாண்டித் தம்பிரான் பிறந்தார். இவரது தந்தை சிதம்பரத் தேவர். மகனை இறைப்பக்தியுடன் வளர்த்தார். இறை நாட்டம், தந்தையின் ஊக்குவிப்பு வேலாண்டி தம்பிரானை ஆன்மிகச் சுடராய் உயர்த்தியது. பரதேசி சித்தரை போலவே 13-வது வயதிலேயே உலக வாழ்வை வெறுத்து துறவற வாழ்வில் விருப்பம் கொண்டார்.\nபள்ளிப் படிப்பே அறியாத வேலாண்டி தம்பிரான் கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கினார். சிறந்தக் கவியாகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்தார். பரதேசி சித்தர் தொடங்கி வைத்தப் பணியைத் தொடர்ந்து செய்தார். சுவாமிகள் 33 வருடங்கள் கோவில் தர்மக்கர்த்தாவாகப் பணியாற்றினார். அக்காலத்தில் திருக்க���விலுக்கு பல திருப்பணிகளைச் செய்தார். திருத்தேர் உருவாக்கினார். சண்முகர் மற்றும் அம்மாளுக்கு வெள்ளி அங்கியை உருவாக்கினார். சண்முகருக்கு தனி பிரதிஷ்டை மடம் அமைத்தார். கோவிலில் கொடி மரம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். இறைவன் பிரசாதமாகத் திருநீறு வைத்து வழங்க, பன்னீர் இலைகளுக்காகப் பன்னீர் மரங்களை உருவாக்கி அதை நன்கு வளர்த்தார்.\nஅன்னமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழைப்பழம், மிளகாய் வத்தல், மோர் ஆகியவற்றால் தனது பசியை போக்கிக் கொண்டார். எனவே இவரை ‘மிளகாய் வத்தல் சாமி’ என்று மக்கள் அழைத்தனர். இவர் கோபத்திலும் குணத்திலும் சிறந்தவராக விளங்கி வந்தார்.\nஇவர் 1966-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 10-ம் நாள், இறைவன் திருவடி நிழலில் யோக சமாதி அடைந்தார். இவரது சமாதி வெளி சுற்று பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இவரை வழிபாடு செய்தால் நாள்பட்ட நோய்கள் நீங்கும். தீராத கடன் பிரச்சினை தீரும் என்கிறார்கள்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/life/career/what-is-the-next-phase-of-corona-a-research-perspective-1848.html", "date_download": "2020-05-25T02:23:49Z", "digest": "sha1:L3ROPMS6P5W5IERO5FHJMWHUZISI53TL", "length": 22172, "nlines": 159, "source_domain": "www.femina.in", "title": "கொரோனாவின் அடுத்த கட்டம் என்ன?& ஒரு ஆராய்ச்சி பார்வை! - What is the next phase of Corona? & A Research Perspective! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸ���லேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nகொரோனாவின் அடுத்த கட்டம் என்ன& ஒரு ஆராய்ச்சி பார்வை\nகொரோனாவின் அடுத்த கட்டம் என்ன& ஒரு ஆராய்ச்சி பார்வை\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | May 22, 2020, 1:35 PM IST\nகொரோனா பிரச்சினை எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் நம் அனைவருடைய ஒரே கவலையாக இருக்கிறது.\nபொதுவாக நோய்க்கிருமிகளை இரண்டு விதமான முறையில் அழிப்பார்கள். உடலுக்குள் மருந்துகளை வழங்கி கிருமிகளை நேரடியாக அழிப்பது ஒரு முறையாகும். மற்றொரு முறை என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை தூண்டி கிருமிகளை கொல்வதாகும்.இப்போது இந்த இரு முறைகளையும் பயன்படுத்தி கொரோனா மருந்துகளை உருவாக்க முயற்சி நடக்கிறது. இதில் நேரடியாக செலுத்தும் ரெம்டிசிவர் என்ற மருந்தை தற்போது அமெரிக்கா கண்டுபிடித்து உள்ளது. இந்த மருந்து 30 சதவீதம் நோயை கட்டுப்படுத்தும் பணியை செய்வதாக கூறுகின்றனர்.ஆனாலும் இது ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது.ஏற்கனவே மலேரியா, காச நோய் போன்றவற்றுக்கு தடுப்பு மருந்துகள் உள்ளன. இதில் சில மாற்றங்களை செய்து கொரோனா மருந்து கண்டுபிடிக்கவும் முயற்சி நடக்கிறது.அடுத்ததாக நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி கிருமியை அழிக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.இதை கண்டுபிடித்து விட்டால் உடலில் மருந்தை செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொரோனா கிருமிகளை அழித்துவிடலாம்.இதற்கான ஆராய்ச்சியும் மிகத்தீவிரமாக நடந்து வருகிறது. அதில் அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல ஆய்வு மையங்கள் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்துள்ளன.அவற்றை விலங்குகளுக்கு மற்றும் மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். அந்த பணிகளும் நடந்து வருகின்றன. அமெரிக்கா கண்டுபிடித்துள்ள மருந்தை 4 மனிதர்களுக்கு செலுத்தி சோதனை நடத்தி வருகிறார்கள். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.\nபொதுவாக தடுப்பு மருந்தை உடனடியாக உருவாக்கி விட முடியாது. சில வகை நோய்களுக்கு மருந்து கண்டு பிடிக்க 2 வருடத்திலிருந்து 5 ஆண்டுகள் வரை ஆகியுள்ளன. சில மருந்துகள் 15 ஆண்டுகளுக்கு பிறகு கூட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.டெங்கு, சிக்குன்குனியா போன்றவற்றுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் இது கண்டிப்பாக நோயை குணப்படுத்தும். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்க வேண்டும்.இதற்கு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மருந்து ஆய்வு அமைப்புகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன் பிறகுதான் மருந்து பயன்பாட்டுக்கு வரும். அதற்கு 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று கூறுகின்றனர்.எனவே அடுத்த ஆண்டு மத்தியில் தான் மருந்து வரும் வாய்ப்பு இருக்கிறது.ஒருவேளை மருந்து கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். அந்த அளவுக்கு கொரோனா கிருமி வீரியம் கொண்டதாக இருக்கிறது.பொதுவாக பாக்டீரியா, வைரஸ்கள் ஆகியவற்றின் மூலம் மனிதனுக்கு நோய் உருவாகிறது. இதில் பாக்டீரியா என்பது உயிருள்ள கிருமி ஆகும். இதை அழிப்பது எளிது. வைரஸ் என்பது படிகம் போன்றது. அது வெளியே இருக்கும்போது உயிர் இருக்காது. உடலுக்கு சென்றுவிட்டால் உடனே உயிர் உருவாகி பரவ தொடங்கி விடும்.\nவைரஸ் என்பது டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ. என்ற மரபணு மூலக்கூறுகளால் அமைந்துள்ளது. இதில் டி.என்.ஏ. மூலக்கூறு மூலம் அமைந்துள்ள வைரஸ்கள் நிலையான தன்மை கொண்ட தாக இருக்கும். அதன் மரபணு மாறாது.ஆனால் ஆர்.என்.ஏ. மூலக் கூறு இருந்தால் அதன் மரபணு அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் கொரோனா வைரசும் ஆர்.என்.ஏ. மூலக்கூறு கொண்டதாக இருக்கிறது.இதனால் அதன் மரபணுவை அடிக்கடி மாற்றிக்கொண்டு வருகிறது. முதலில் சீனாவில் பரவிய இந்த வைரஸ் இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை உருவாகி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் அல்லது ஒரு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபட்ட மரபணு கொண்ட கொரோனா கிருமிகள் காணப்படுகின்றன.இந்தியாவில் கூட 5 வகையான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா ஆப்பிரிக்கா, ஐரோப்பா என ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதமான மரபணு கொண்ட கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஇப்படி மரபணுவை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.ஏனென்றால் தற்போதுள்ள வைரசை வைத்து அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட்டால் அது தனது மரபணுவை மாற்றி வேறுவித வீரியத்தை உருவாக்கிவிட்டால் இந்த மருந்து வேலை செய்யாமல் போய்விடும்.\nவைரசுக்கு தடுப்பு மருந்து பல முறைகளில் கண்டுபிடிக்கப்படுகிறது. முதலில் அந்த வைரசின் மரபணு குறியீட்டை முழுவதுமாக பகுத்து ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். இது அதன் புளூ பிரிண்ட் போன்றது. இதை ஏற்கனவே சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டனர். அதன்மூலம் புதிய வைரசை ஆய்வு கூடத்திலேயே உருவாக்க முடியும்.இவ்வாறு ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கொரோனா வைரசை செயற்கையாக உருவாக்கி இருக்கிறார்கள். இவ்வாறு உருவாக்கப்படும் வைரஸில் மனிதன் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மூலக் கூறுகளை அகற்றி விட்டு உடலில் செலுத்துவார்கள்.அதை நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலங்கள் நோய் எதிர்ப்பு ஊக்கியை (ஆன்டிபாடி) உருவாக்கி அந்த கிருமியை அழித்துவிடும். இது ஒரு வகை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முறையாகும்.இதேபோல வேறு முறையிலும் மருந்து தயாரிக்கலாம். இறந்துவிட்ட வைரஸ் அல்லது வலுவிழந்த வைரஸ் ஆகியவற்றின் பாதிப்பு மூலக்கூறுகளை அகற்றி விட்டு மனிதனின் உடலில் செலுத்துவார்கள். அப்போது மனிதன் உடலில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதை அழிக்கும்.மற்றொரு முறையும் இருக்கிறது. ஏற்கனவே உள்ள வேறு வகை வைரசில் கொரோனா கிருமி மூலக்கூறுகளை செலுத்தி அதிலுள்ள பாதிப்பு மூலப்பொருளை அகற்றிவிட்டு மனிதனின் உடலில் செலுத்து வார்கள். இவ்வாறும் மருந்து கண்டுபிடிக்கலாம்.\nஇது தவிர இன்னும் பல முறைகள் உள்ளன. இந்த ஆராய்ச்சிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இது வெற்றியாக அமையுமா என்பதுதான் தெரியவில்லை.எப்படியும் மருந்து கண்டு பிடித்து விட வேண்டுமென்று நமது விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதை தவிர வேறு வழி நமக்கு தெரியவில்லை.\nஅடுத்த கட்டுரை : வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டால், திட்டமிடுவது எப்படி\nகொரோனாவின் அடு��்த கட்டம் என்ன& ஒரு ஆராய்ச்சி பார்வை\nபொறாமை கொண்ட தோழியா நீங்கள்\nமாடித்தோட்டம் அமைப்போம் ; மன அழுத்தத்தை குறைப்போம் \nபெண்கள் ஒரு நிறுவனத்தின் தலைமை ஏற்க தயார்படுத்திக்கொள்வது எப்படி\nகொரோனா வைரஸ் எதிரொலி: ஆறாம் வகுப்பு மாணவி ரித்தி யின் அபார உதவி\nபெஸ்ட் ஃப்ரெண்டை விரும்புகிறவர்களுக்கு சில தகவல்கள்\nதிடீர் தனிமையை சமாளிப்பது எவ்வாறு\nமன அழுத்தத்தை குறைக்க 5 எளிமையான வழிகள் \nகுறைசொல்வதை நிறுத்தி வாழத் தொடங்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/disease/01/242307?ref=category-feed", "date_download": "2020-05-25T00:53:46Z", "digest": "sha1:FYBTXFY22JC6DSVYGCMUNXFD2TG36IMZ", "length": 17755, "nlines": 169, "source_domain": "www.tamilwin.com", "title": "கொரோனா (Covid-19) தொற்றுநோய் சங்கிலியை உடைத்தலில் தனிமனித வகிபாகம் என்ன? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொரோனா (Covid-19) தொற்றுநோய் சங்கிலியை உடைத்தலில் தனிமனித வகிபாகம் என்ன\nPandemic எனும் கிரேக்கச்சொல்லில் Pan என்பது “எல்லா” எனவும் demos என்பது “மக்கள்” எனவும் அர்த்தப்படுகின்றது. நோய் குறித்த இச்சொல்லின் பிரயோகமானது “நாடுகளின் எல்லை கடந்து எல்லா மக்களையும் தொற்றக்கூடிய உலகத்தொற்று” என்று அர்த்தம் கொள்ள முடியும்.\nஉலகின் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளின் இயல்புநிலையை முடக்கி அத்தனை நாடுகளினதும் பேசு பொருளாகவும், பெருந்தலையிடியாகவும் விஸ்வரூபமெடுத்து நிற்கும் இந்த கொரோனா வைரசானது (Covid-19) இலங்கையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் அனைவருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை.\nஇத்துர்ப்பாக்கிய நிலையானது இந்த வைரசின் சமுகத்தொற்றின் (community spreading) ஓர் விளைவேயன்றி வேறில்லை.\nசீனாவில் தொடங்கிய ஆட்டம் உலகெங்கும் வியாபித்துக்கொண்டு செல்வதற்கான காரணம் சுருங்கிப்போன உலகக் கிராமத்தின் மனித – மனித இடைத்தொடர்புகள் என்பது இன்று தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள��ு.\nஇத் தொற்றுநோய் சங்கிலியை எவ்வாறு உடைப்பது\nநோய்ப்பரவுகையை எவ்வாறு இழிவளவாக்கி கொள்வது\nஇவ் நோய்த் தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டு கொள்வதற்கு எம் ஒவ்வொருவரினதும் வகிபாகம் என்ன\nபோன்ற வினாக்களுக்குரிய விடைகளை கடந்த கால படிப்பினைகளின் அடிப்படையில் வெளிப்படுத்த இக்கட்டுரையானது எத்தணிக்கின்றது.\nமுதலில் இவ் வைரசானது மனித உடலை வந்தடையும் பொறிமுறையை விளங்கிக்கொள்வோம்.\nமனிதன் விலங்குகளுடன் மிக நெருக்கமான தொடர்புகளை பேணும் போது ( உணவுக்காக வளர்ப்பு செய்தல், செல்லப்பிராணியாக வளர்த்தல்) அவ் விலங்குகளில் இயற்கையாகவே காணப்படும் வைரசுக்கள் மனிதனை தொற்றக்கூடிய வைரசுகளாக மரபணு மாற்றம் அல்லது பரிணாம மாற்றம் பெறுகின்றன.\n(இது சாள்ஸ் டாவின் கூறிய இயற்கைத் தேர்வாகும்) இவ்வாறு ஒரு மனிதனை தொற்றிக்கொள்ளும் வைரசுக்கள் பல வழிமுறைகளினூடாகவும் பலரினையும் சென்றடைகின்றன. மனிதனுக்குள் சென்றதும் தனது DNA அல்லது RNA மூலமாக கைவரிசையை காட்டி நோய்களை விளைவிக்கின்றன.\nமேற்காட்டப்பட்ட நோய்தொற்றுகை பிரமிட்டின் அடிப்படையில் தொற்றுகைக்குள்ளான ஒருவரின் நேரடித் தொடர்புகளை பேணியவர்களும் வைரசுக்காவிகளாக செயற்படி முடியுமாதலால் இப்பிரச்சினை சிக்கல் வாய்ந்ததாக அமைகின்றது. பிரச்சினையின் சிறுபகுதி மாத்திரம் வெளித்தெரிய பெரும்பகுதியானது மறைபொருளாக நின்று பெரியளவிலான பரவுகையை ஏற்படுத்தி நிலைமையை சிக்கலாக்குகின்றது.\nநோய்த்தொற்றின் மூலகாரணமாக நாம் இல்லையென்றாலும் இன்னொருவருக்கு அதனை பரப்பும் காவியாக இருந்துவிடக்கூடாது. இது எம் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமையாகும்.\nதொற்றுநோய் பரவுதலைப் பற்றி பின்வரும் சமன்பாடு தெளிவாக விளக்குகிறது.\nஇங்கு Ro என்பது நுண்ணங்கி ஒன்றின் இனப்பெருக்க தடவைகளை குறிக்கின்றது. அதாவது தொற்றுக்குள்ளான ஒருவரிலிருந்து இலகுவில் தாக்கப்படக்கூடிய மற்ற நபர்களின் எண்ணிக்கையினை குறித்து நிற்கின்றது. இது நோயாளியுடன் ஏற்படுத்தும் தொடர்பின் போதான தொற்றுகை வீதம், தொற்றுக்குள்ளானவர் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணும் தடவைகள் மற்றும் தொற்றுகைக்கு எடுக்கும் காலம் போன்ற மூன்று காரணிகளின் பெருக்கமாக காணப்படுகின்றது.\nமேற்படி காரணிகளில் முதற்சொன்ன இரு காரணி��ளும் நோய்களுக்கு நோய்கள் வேறுபடக்கூடியவை. ஆனால் நோயாளியுடன் ஏற்படுத்தும் நெருங்கிய தொடர்புகளின் எண்ணிக்கையானது நமது வாழ்க்கைக்கோலம், சமுகப்பின்னணி, கலாசாரம், நவீன தொழினுட்ப பயன்பாடுகள் போன்ற பல விடயங்களினாலும் தீர்மானிக்கப்படத்தக்கது.\nஉலகம் முழுக்க பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிய காய்ச்சலின் தொற்றுகை வீதம் சராசரியாக 1.8 ஆக இருந்தது. அதாவது நோயாளி ஒருவர் சராசரியாக 1-2 நபர்களுக்கு வைரசை கடத்தி உலகினை சுமார் 6 மாதங்களில் சென்றடைந்தது. அதே நேரம் சின்னம்மை நோய்க்கான வைரசின் தொற்றுகை வீதம் 12 ஆகும். எனினும் இந்நோயானது தற்பொழுது உலகிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளது.\nசீனாவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கொரோனா வைரசின் தொற்றுகை வீதமானது சராசரியாக 4-5 ஆகக் காணப்படுவதுடன் இவ் வைரசினால் தொற்றலடைந்த ஒருவர் எந்தவிதமான நோய் அறிகுறிகளையும் வெளிக்காட்டாமலே அண்ணளவாக நான்கு நாட்களில் மற்றவருக்கு இதனை காவக்கூடும் என்ற முடிவுகள் அறியப்பட்டுள்ளன.\nஇவற்றினை கருத்திற்கொண்டு எந்த மாதிரியான உலகத்தில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் சமுகத்துடன் எந்தளவிற்கு நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் சமுகத்துடன் எந்தளவிற்கு நாம் பின்னி பிணைந்திருக்கின்றோம் என்ற வினாக்களை எம்முள்ளே கேட்போமானால் இந்நோய் பரவுவதை தடுப்பதற்கு நாம் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பது தெளிவாகும்.\nஅதாவது சிறிது காலம் பௌதீக ரீதியான சமுகத் தொடர்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டு வாழ வேண்டியது அவசியமாகின்றது. இதற்காகவே நாடு முடக்கப்படுகின்றது என்பதனை நன்கு விளங்கிக்கொண்டு சுகாதாரமான பழக்கவழக்கங்களை பேணிக்கொண்டு வீட்டிலிருப்பது எந்தவொரு சிந்திக்க தெரிந்த மனிதனினதும் கடமையாகும்.\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில��நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/144307-enna-seithar-mp-sounth-chennai-jayavardhan", "date_download": "2020-05-25T01:12:37Z", "digest": "sha1:GVSMOLQ56RUHNDD3NESPORLHLYKXPKJE", "length": 10842, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 23 September 2018 - என்ன செய்தார் எம்.பி? -ஜெயவர்தன் (தென் சென்னை) | Enna Seithar MP - Sounth Chennai - Jayavardhan - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: யார் பொதுச்செயலாளர் - பொதுத் தேர்தலுக்கு முன் புதுத் தேர்தல்\n - ‘‘நிலாவில் சைக்கிள் ஓட்டுவோம்\n‘குட்’ டாக்டரும்... ‘குட்கா’ டாக்டரும் - விஜயபாஸ்கரை விளாசிய தினகரன்\nஊழல் குற்றச்சாட்டு... காஞ்சியில் விளக்கம் சொன்ன எடப்பாடி\n“மோடியுடன் கூட்டு வைத்தது தவறு\nRTI அம்பலம்: கறுப்புப் பணத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா\nபுழல் பூகம்பம்: இப்போது போட்டோ... அடுத்து வீடியோ\nநிலக்கரி இறக்குமதிக்காக நிகழ்ந்ததா பவர்கட்\nகாவிரி டெல்டாவைக் காவு வாங்கும் ஒற்றை அனுமதிக் கொள்கை\n“வாழ்வைத் தொலைத்தவர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்\nமக்களுக்கு சாலை இல்லை... குவாரிக்கு செல்ல சாலை\n - அன்புமணி ராமதாஸ் (தர்மபுரி)\n - சேவல் வெ.ஏழுமலை (ஆரணி)\n - செல்வக்குமார சின்னையன் (ஈரோடு)\n - எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை)\n - ஜெ.ஜெய்சிங் தியாகராஜ் நட்டர்ஜி (தூத்துக்குடி)\n - டாக்டர் பி.வேணுகோபால் (திருவள்ளூர்)\n - வசந்தி முருகேசன் (தென்காசி - தனி)\n - டி.ஜி. வெங்கடேஷ் பாபு (வட சென்னை)\n - மரகதம் குமரவேல் (காஞ்சிபுரம்)\n - கோபால் (நாகப்பட்டினம்) -“நான் ஒன்றுமே செய்யவில்லை\nஅப்புறப்படுத்தப்படும் குடிசை மக்களும் அவதிப்படும் ரயில் பயணிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_25", "date_download": "2020-05-25T02:22:03Z", "digest": "sha1:P6JC55REYIVV5MIDGDNFNN7SBKNO2OCJ", "length": 8616, "nlines": 137, "source_domain": "karmayogi.net", "title": "25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி? | Karmayogi.net", "raw_content": "\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » 25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\nஅன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\nமனிதனுக்கு அறிவு, உணர்வு என்ற இரண்டு பெரிய அம்சங்கள் உள்ளன. உணர்வை விட அறி��ு சிறந்தது. மனத்தில் எழுவது அறிவு. மனத்தையுடைவன் என்பதாலேயே ‘மனிதன்’ என்று அவன் பெயர் பெற்றான். இருந்தாலும், அறிவுக்குப் பிரகாசம் உண்டு; தெளிவுண்டு. ஆனால் செயலாற்றும் திறனில்லை. செயலாற்றும் திறன் உணர்ச்சிக்கேயுண்டு. அறிவால் மனிதன் அன்னையை நம்பலாம். நம்பிக்கையின் உறைவிடம் அறிவு. அந்த நம்பிக்கை, வாழ்க்கையை நன்கு நடத்திச் செல்லும். அறிவின் திறன் வழிகாட்டுவது. அதன் உதவி மனிதனுக்கு அவசியம்.\n‘உடனே செயல்பட வேண்டும். பூரணமாகச் செயல்பட வேண்டும். காரியங்கள் நடைபெற வேண்டும்’ என்றால், அதற்கு அறிவு நேரடியாகப் பயன்படாது. அதற்கான கருவி உணர்ச்சியே. உணர்வால் நெகிழ்ந்தால், உணர்ச்சிப் பெருக்கால் அன்னையை நாடி நம் குறைகளைக் கூறினால், நம்முள் உணர்ச்சி பெருகி நாம் தன் நிலையிழந்து, உணர்ச்சி வடிவமாகி உருகிக் கரைந்தால், பிரார்த்தனை உடனே பூர்த்தி பெறும்.\nஉணர்ச்சி பெருகுவதை இரு நிலைகளில் காணலாம். நம் நிலையைக் கண்டு, பரிதாபப்பட்டு, பயந்து பெருகும் உணர்ச்சி; பிரார்த்திப்பவரின் துன்ப நிலையை உணர்த்தும் உணர்ச்சி.\nஅதுபோல் அவல நிலையைத் தெரிந்து அதனால் உணர்ச்சி மயமாகும் நிலையில், அதுவே அன்னையின்பால் நெகிழ்ந்த பக்தியைக் கொடுத்து நம்மை மறக்கச் செய்து நம் பிரச்சனையையும் மறக்கச் செய்து, அன்னையின் மீதுள்ள பக்தியால் நிரம்பி, பரவசப்பட்டுத் தன் நிலை இழப்பதும் உணர்ச்சியே.\nஇந்த இருவகை உணர்ச்சிகளும் அன்னையை உடனே செயல்படச் செய்யும். முதல் வகை பிரச்சனையைத் தீர்க்கும். மற்றது பிரச்சனை தீர்வதன் மூலம் நம்முள் பக்தியை வளர்க்கும்.\n‹ 24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல் up 26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan5_43.html", "date_download": "2020-05-25T02:47:06Z", "digest": "sha1:EBLA34KD2V2VWV4UVLYCFUEKGC2OHUV7", "length": 47618, "nlines": 112, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 5.43. மீண்டும் கொள்ளிடக்கரை - \", திருமலை, அந்த, என்ன, கொண்டு, ஆழ்வார்க்கடியான், தாயே, உங்கள், என்றார், செம்பியன், என்றான், எங்கள், தேவி, நான், வேண்டும், தாங்கள், பெரிய, கொள்ளிடத்தின், நம்பியாண்டார், எனக்கு, தான், சம்புவரையர், மட்டும், கரிகாலர், பயங்கரமான, செய்தி, ஆதித்த, சண்டை, அவர், சிறிது, செல்வன், அத்தகைய, விவாதம், மலையமான், பொன்னியின், அதைப், வெள்ளம், அவருடைய, இளவரசரின், தெரிந்தது, நேர்ந்திருக்கும், இரத்த, விடை, தங்கள், ஞாபகம், மீண்டும், சொல்லி, கொள்ளிடக்கரை, எப்படி, கடம்பூர், தானே, இளையபிராட்டி, இளவரசர், நம்பி, இங்கே, மாதேவி, இருக்கிறது, பிராட்டி, எல்லாரும், சொல்லுகிறாய், துர்மரணம், வேண்டும்\", இறுதி, நேர்ந்தது, தெரிந்தால், அமரர், கல்கியின், செய்திதான், என்னும், இந்தச், சொல்லுகிறார்கள், கவலையாயிருக்கிறது, தஞ்சைக்கு, கொள்ளிடக், நாட்டு, கரிகாலரின், வாலிபன், சொல்லுகிறாராம், மீது, அவனைக், அவனைப், தங்களிடம், விரும்புகிறேன், சொல்லுங்கள், முன்னால், நல்லது, பற்றிக், பிராட்டியார், ஒத்துக், என்பார்கள், ஆகையால், சிலர், மூளும், சிற்றரசர்கள், சைவப், கொன்று, இப்போது, பட்டம், உள்நாட்டுச், இறைவன், போகிறார்கள், பற்றிச், வேறு, உயரப், சிவபெருமானுடைய, அங்கே, சிவனுடைய, சிவபெருமான், ஒருவன், மகாவிஷ்ணு, எடுத்து, பேர்தான், மூன்று, அப்பனே, இருந்திருக்க, வந்து, அடியினாலும், சைவர், வந்திருந்த, வைஷ்ணவனே, பொங்கல், ஆழ்வார்க்கடியானைப், எண்ணம், முன்னொரு, தடவை, புளியோதரை, போவது, வந்தேன், பாவம், நீங்கள், வேண்டிய, அறிந்து, பேர், இப்படி, விட்டது, மதுராந்தகன், அடைந்து, கலக்கம், காரியம், மனம், சிங்காதனம், வந்தது, ஒன்றும், உடனே, முதன், நானும், தடுக்க, வந்த, பிறகு, நம்பியாண்டாரிடம், பெற்றுக், மகளார், மாதேவியும், ஐந்து, உண்டு, பார்த்து, த��ரத்தில், பின்னும், சென்றான், முன்னும், நாம், சொற்போர், இன்னும்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 5.43. மீண்டும் கொள்ளிடக்கரை\nகொள்ளிடத்தின் வடகரையிலுள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப் பெரியாரின் மடாலயம் இருந்தது. அதன் வாசலில் அரண்மனைப் பல்லக்கு ஒன்றும், பல்லக்குத் தூக்கிகளும், காவல் வீரர்களும் நின்றனர். இவர்களைத் தவிர கிராமவாசிகள் சிறிது தூரத்தில் கூட்டம் கூடி நின்றார்கள். அந்தக் கூட்டத்துக்கு மத்தியில் இரண்டு பேருக்குள் ஏதோ கடுமையான விவாதம் நடந்தது போலவும், அதை அக்கூட்டத்தார் உற்சாகத்துடன் கவனித்துக் கொண்டு வந்ததாகவும் தோன்றியது.\nஜனக் கூட்டத்தைச் சற்று விலக்கிக் கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தோமானால், நமக்கு முன்னே பழக்கமான இருவர்தான் அங்கே நின்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியவரும். அவர்களில் ஒருவன் திருமலை என்ற ஆழ்வார்க்கடியான் நம்பி மற்றொருவர், நம் கதையின் ஆரம்பத்திலேயே அவனுடன் படகில் விவாதம் தொடுத்த வீர சைவர். நம்பியாண்டார் நம்பியின் சைவ மடாலயத்தில் பிரதான காரியக்காரர்.\nநம்பியாண்டாரைப் பார்ப்பதற்காக வந்திருந்த பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி அந்த மகானுடன் ஏதோ தனிமையில் பேச விரும்புகிறார் என்பதை அறிந்து கொண்டதும், மேற்கூறிய வீர சைவப் பெரியார் வெளியேறி வந்தார். ஆழ்வார்க்கடியானைப் பார்த்ததும் அவருக்கு இயற்கையாகவே ஆத்திரம் பொங்கி வந்தது. முன்னொரு தடவை அந்த வீரவைஷ்ணவ சிகாமணியிடம் விவாதத்தில் தோல்வியடைந்து விட்டோம் என்கிற எண்ணம் அந��த ஆத்திரத்தை மூட்டியது.\n நாமத்தைப் போட்டு ஊரை ஏமாற்றும் வேஷதாரி வைஷ்ணவனே இங்கே எங்கு வந்தாய் எங்கேயாவது பொங்கல் - புளியோதரை கிடைக்குமிடம் பார்த்துக்கொண்டு போவது தானே\n\"பொங்கல் புளியோதரை வேண்டிய மட்டும் சாப்பிட்டு விட்டுத் தான் வருகிறேன். இங்கேயுள்ள சைவ மடத்தில் நீங்கள் எல்லாரும் சாம்பலைத் தின்று உடம்பு வீங்கிப் போய்க் கிடக்கிறீர்கள் என்று அறிந்து வந்தேன். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் சிவபெருமான் சாப்பிட அன்னம் கிடைக்காத காரணத்தினாலேதான் விஷத்தை உண்டார். அப்போது மட்டும் எங்கள் நாராயண மூர்த்தியின் சகோதரி பார்வதி கழுத்தைப் பிடிக்காமலிருந்திருந்தால் உங்கள் சிவனுடைய கதி யாதாயிருக்கும்\n உங்கள் பெருமான் உயர உயரப் பறந்தும் எங்கள் சிவபெருமானுடைய முடியைக் காண முடியாமல் திரும்பி வந்தாரில்லையா\n\"அது என்ன ஐயா கதை எங்கள் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வந்து, பூமியை ஒரு அடியினாலும் வானத்தை இன்னொரு அடியினாலும் அளந்தபோது, உங்கள் சிவனுடைய முடி அந்த அடிக்குக் கீழேதானே இருந்திருக்க வேண்டும் எங்கள் மகாவிஷ்ணு வாமனாவதாரம் எடுத்து வந்து, பூமியை ஒரு அடியினாலும் வானத்தை இன்னொரு அடியினாலும் அளந்தபோது, உங்கள் சிவனுடைய முடி அந்த அடிக்குக் கீழேதானே இருந்திருக்க வேண்டும்\n\"உங்கள் மகாவிஷ்ணு பத்துத் தடவை பூலோகத்தில் பிறந்ததிலிருந்தே அவருடைய வண்டவாளம் வெளியாகவில்லையா அதிலும் எப்படிப்பட்ட பிறவிகள்\" என்றார் வீர சைவர்.\n பகவான் மீனாகப் பிறந்தது எதற்காக கடலில் மூழ்கிப்போன நாலு வேதங்களையும் திருப்பிக்கொண்டு வருவதற்கல்லவோ கடலில் மூழ்கிப்போன நாலு வேதங்களையும் திருப்பிக்கொண்டு வருவதற்கல்லவோ\n\"ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்\n உங்கள் ஆழ்வார்கள் பன்னிரண்டு பேர்தான் எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர் எங்கள் நாயன்மார்கள் அறுபத்து மூன்று பேர் அதை ஞாபகம் வைத்துக்கொள்\n இப்படி வேறே ஒரு பெருமையா பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான். துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர்தான். துரியோதனாதியர் நூறு பேர் என்று பெருமையடித்துக் கொள்வீர் போலிருக்கிறதே\n எங்கள் நாயன்மார்களைத் துரியோதனன் கூட்டத்தோடு ஒப்பிடுகிறாயா உங்கள் ஆழ்வார்களிலே தான் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எல்லாரும் உண்டு.\"\n\"உங்கள் சிவபெருமானுடைய கணங்களே பூதகணங்கள் தானே அதை மறந்துவிட்டீராங்காணும்\nஇப்படி வீர வைஷ்ணவரும், வீர சைவரும் வாதப்போர் நடத்திக் கொண்டிருந்தபோது இரு தரப்பிலும் சிரத்தையுள்ளவர்கள், இடையிடையே ஆரவாரித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இச்சமயத்தில் மடாலயத்துகுள்ளிருந்து சிவஞான கண்டராதித்தரின் திருத் தேவியான செம்பியன் மாதேவியும், அவரை வழி அனுப்புவதற்காக நம்பியாண்டார் நம்பியும் வெளியே வருவதைக் கண்டு, அக்கூட்டத்தில் நிசப்தம் நிலவியது.\nமழவரையன் மகளார் நம்பியாண்டாரிடம் விடை பெற்றுக் கொண்டு வந்து ஆழ்வார்க்கடியானைப் பார்த்து, \"திருமலை இங்கே கூட உன் சண்டையை ஆரம்பித்து விட்டாயா இங்கே கூட உன் சண்டையை ஆரம்பித்து விட்டாயா\n நாங்கள் மற்போர் நடத்தவில்லை; சொற்போர் தான் நடத்தினோம். இந்த வீர சைவ சிகாமணி தான் முதலிலே போரை ஆரம்பித்தார் எங்கள் சொற்போர் இங்கே கூடியிருப்பவர்களுக்கெல்லாம் மிக்க உற்சாகத்தை அளித்தது. அதனாலேதான் மடாலயத்துக்குள்ளே பிரவேசியாமலிருந்தார்கள்\" என்றான் திருமலை.\n தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு சொல்லி வேடிக்கையாகக்கூட விவாதம் செய்யக்கூடாது. அதனால் சாதாரண ஜனங்களின் உள்ளம் குழப்பத்துக்கு உள்ளாகும் என் மாமனாராகிய பராந்தக தேவர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்தார். அம்மாதிரியே வீர நாராயணபுரத்திலுள்ள அனந்தீசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்து மான்யம் அளித்தார். அவர் காட்டிய வழியிலேயே நாம் அனைவரும் நடக்க வேண்டும் என் மாமனாராகிய பராந்தக தேவர் தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொற்கூரை வேய்ந்தார். அம்மாதிரியே வீர நாராயணபுரத்திலுள்ள அனந்தீசுவரர் கோயிலுக்கும் திருப்பணி செய்து மான்யம் அளித்தார். அவர் காட்டிய வழியிலேயே நாம் அனைவரும் நடக்க வேண்டும்\" என்று கூறினார் செம்பியன் மாதேவி.\nபின்னர் தேவியார் சிவிகையில் ஏறிக்கொள்ளவும், சிவிகை மேற்கு நோக்கிச் சென்றது. காவற்காரர்கள் முன்னும் பின்னும் தொடர்ந்தனர். ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் சிவிகைக்குச் சமீபமாக நடந்து சென்றான்.\nசிறிது தூரம் சிவிகைபோன பிறகு, ஆழ்வார்க்கடியான் பெரிய பிராட்டியைப் பார்த்து, \"தேவி நம்பியாண்டாரை நம்பி வந்த காரியம் என்ன ஆயிற்று நம்பியாண்டாரை நம்பி வந்த காரியம் என்ன ஆயிற்று\n\"என் மனம் கலக்கம் நீங்கித் தெளிவு அடைந்து விட்டது, திருமலை மதுராந்தகன் சிங்காதனம் ஏறுவதை வேறு வழியில் தடுக்க முடியாவிட்டால், உலகம் அறிய உண்மையைச் சொல்லி விடுவதே முறை என்று நம்பியாண்டார் சொல்லிவிட்டார். நானும் அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு உறுதி அடைந்து விட்டேன்\" என்றார் செம்பியன் மாதேவி.\n\"நம்பியாண்டார் அவ்விதம் கூறுவார் என்றுதான் முதன் மந்திரியும் எதிர்பார்த்தார். ஆயினும் தாங்கள் இந்தப் பிரயாணம் வந்தது மிக நல்லதாய்ப் போயிற்று. தாயே தாங்கள் இந்த விஷயமாக உடனே முடிவு செய்வதற்கு இன்னும் அதிகமான அவசியம் நேர்ந்திருக்கிறது. கடம்பூரிலிருந்து மிகப் பயங்கரமான செய்தி வந்திருக்கிறது. அது இன்னும் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இங்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். எல்லாரும் இளவரசரின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்குப் போயிருப்பார்கள் தாங்கள் இந்த விஷயமாக உடனே முடிவு செய்வதற்கு இன்னும் அதிகமான அவசியம் நேர்ந்திருக்கிறது. கடம்பூரிலிருந்து மிகப் பயங்கரமான செய்தி வந்திருக்கிறது. அது இன்னும் இந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாது. தெரிந்தால் இங்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். எல்லாரும் இளவரசரின் இறுதி ஊர்வலத்தைப் பார்ப்பதற்குப் போயிருப்பார்கள்\n\" என்று தேவி கேட்டார்.\n சோழ குலத்தில் இதுவரை இம்மாதிரி துர்ச்சம்பவம் நடந்ததில்லை. கடம்பூர் அரண்மனையில் ஆதித்த கரிகாலர் காலமானார். துர்மரணம் என்று சொல்லுகிறார்கள். யாரால் நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று மட்டும் தெரியவில்லை. பலர் பலவாறு சொல்லுகிறார்கள். ஆதித்த கரிகாலர் அகால மரணமடைந்த பிறகு கடம்பூர் அரண்மனை முழுவதும் தீப்பட்டு எரிந்து விட்டதாம். இளவரசரின் சடலத்தைத் தஞ்சைக்கு ஊர்வலமாக எடுத்து வருகிறார்களாம். திருக்கோவலூர் மலையமான் கடம்பூர் சம்புவரையரையும், அவருடைய குடும்பத்தையும் சிறைப்படுத்தி அழைத்து வருகிறாராம். ஊர்வலத்தில் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேல் முன்னும் பின்னும் வருகிறார்களாம் அவர்கள் கொள்ளிடக் கரைக்கு வருவதற்குள் நாம் அந்த நதியைக் கடந்து விட வேண��டும் அவர்கள் கொள்ளிடக் கரைக்கு வருவதற்குள் நாம் அந்த நதியைக் கடந்து விட வேண்டும்\n நீ சொல்லுவது உண்மையிலேயே பயங்கரமான செய்திதான் வானத்தில் தூமகேது தோன்றியதின் காரணமாக ஜனங்கள் எதிர்பார்த்த விபரீதம் நேர்ந்து விட்டது வானத்தில் தூமகேது தோன்றியதின் காரணமாக ஜனங்கள் எதிர்பார்த்த விபரீதம் நேர்ந்து விட்டது ஆகா அந்த அஸகாய சூரனின் கதி இப்படியா முடியவேண்டும் ஐயோ சுந்தர சோழருக்கு இது தெரியும்போது என்ன பாடுபடுவார் நோய்ப்பட்டிருக்கும் சக்கரவர்த்திக்கும் இந்தச் செய்தியினால் ஏதாவது நேராமலிருக்க வேண்டுமே என்று எனக்குக் கவலையாயிருக்கிறது. கருணைக் கடலான சிவபெருமான் தான் சோழ குலத்தைக் காப்பாற்ற வேண்டும்\" என்றார் மழவரையர் மகளார்.\n சோழ குலத்துக்கு நேர்ந்திருக்கும் ஆபத்து ஒருபுறமிருக்கட்டும். இந்தத் துர்நிகழ்ச்சியினால் சோழ சாம்ராஜ்யமே சின்னா பின்னமாகி விடலாம் என்று எனக்குப் பயம் உண்டாகிறது.\"\n\"அது ஏன் அந்த எண்ணம் உனக்கு உண்டாயிற்று, திருமலை\n\"சோழ நாட்டுத் தலைவர்கள் - சிற்றரசர்களுக்குள்ளே பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு சோழ நாட்டில் உள் சண்டையினால் இரத்த வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கும்போது வெளி நாட்டுப் பகைவர்கள் தைரியம் கொண்டு படையெடுக்கத் தொடங்கி விடுவார்கள் அதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா, தாயே அதன் விளைவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா, தாயே\n சிற்றரசர்கள் - தலைவர்களுக்குள்ளே ஏன் சண்டை மூளும் என்று சொல்லுகிறாய்\n\"தங்களுக்குத் தெரிந்த காரணந்தான், தாயே சிலர் தங்கள் திருக்குமாரரான மதுராந்தகர் அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டும் என்பார்கள். மற்றும் சிலர் அருள்மொழி வர்மர்தான் சிம்மாசனம் ஏறவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே, கொடும்பாளூர் வேளாரின் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கின்றன. இளவரசரின் சடலத்துடன் மலையமான் தஞ்சையை நோக்கிப் போகிறார். பழுவேட்டரையரைச் சேர்ந்த சிற்றரசர்கள் சைன்யம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், தஞ்சையிலும், தஞ்சையைச் சுற்றிலும் சோழ நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இரத்த வெள்ளம் பெருக்கப் போகிறார்கள். காவேரி முதலிய ஐந்து ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளத்துக்குப் பதிலாக இரத்த வெள்ளம் ஓடப்போகிறது சிலர் தங்கள் திர��க்குமாரரான மதுராந்தகர் அடுத்தபடி பட்டத்துக்கு வர வேண்டும் என்பார்கள். மற்றும் சிலர் அருள்மொழி வர்மர்தான் சிம்மாசனம் ஏறவேண்டும் என்பார்கள். ஏற்கெனவே, கொடும்பாளூர் வேளாரின் படைகள் தஞ்சைக் கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருக்கின்றன. இளவரசரின் சடலத்துடன் மலையமான் தஞ்சையை நோக்கிப் போகிறார். பழுவேட்டரையரைச் சேர்ந்த சிற்றரசர்கள் சைன்யம் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால், தஞ்சையிலும், தஞ்சையைச் சுற்றிலும் சோழ நாட்டு வீரர்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு இரத்த வெள்ளம் பெருக்கப் போகிறார்கள். காவேரி முதலிய ஐந்து ஆறுகளிலும் தண்ணீர் வெள்ளத்துக்குப் பதிலாக இரத்த வெள்ளம் ஓடப்போகிறது மகா அறிவாளியான முதன் மந்திரி அநிருத்தரே கலக்கம் அடைந்திருக்கிறார். விஜயாலயரும், ஆதித்தரும் பராந்தகரும் தங்கள் திருக்கணவரான கண்டராதித்தரும் நிலைநாட்டி, அரசு புரிந்த சோழப்பேரரசு நம் நாளில் அழிந்து போய்விடலாம் என்றே பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்கு அநிருத்தருக்கே வழி ஒன்றும் தோன்றவில்லை மகா அறிவாளியான முதன் மந்திரி அநிருத்தரே கலக்கம் அடைந்திருக்கிறார். விஜயாலயரும், ஆதித்தரும் பராந்தகரும் தங்கள் திருக்கணவரான கண்டராதித்தரும் நிலைநாட்டி, அரசு புரிந்த சோழப்பேரரசு நம் நாளில் அழிந்து போய்விடலாம் என்றே பயப்படுகிறார். இதைத் தடுப்பதற்கு அநிருத்தருக்கே வழி ஒன்றும் தோன்றவில்லை\n இறைவன் அருளால் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு அத்தகைய விபத்து நேராமல் நான் தடுப்பேன். அதற்கு வழியை நான் அறிவேன். அந்த வழியைக் கடைபிடிக்கலாமா என்று என் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு போகத்தான் நம்பியாண்டாரிடம் வந்தேன். மதுராந்தகனுக்கும், அருள்மொழிவர்மனுக்கும் சிங்காதனப் போட்டி ஏற்பட்டால்தானே உள்நாட்டுச் சண்டை மூளும் என்று சொல்கிறாய்\n அத்தகைய சண்டை மூளாமல் எப்படித் தடுக்க முடியும் ஆதித்த கரிகாலர் பிராயத்தில் சிறிது மூத்தவர் என்ற காரணமாவது இதுவரையில் சொல்லக் கூடியதாயிருந்தது ஆதித்த கரிகாலர் பிராயத்தில் சிறிது மூத்தவர் என்ற காரணமாவது இதுவரையில் சொல்லக் கூடியதாயிருந்தது இப்போது அவரும் போய்விட்டார். தங்கள் திருப்புதல்வரைக் காட்டிலும் அருள்மொழிவர்மர் இளையவர். ஆனால் மலையமானும், வேளாரும் சோழ நாட்டு ���க்களும் இனி அருள்மொழிவர்மருக்கே பட்டம் என்று வற்புறுத்தப் போகிறார்கள். பழுவேட்டரையர்கள் அதை ஒத்துக் கொள்ளப் போவதில்லை...\"\n யார் ஒத்துக்கொண்டாலும் சரி, ஒத்துக் கொள்ளாவிட்டாலும் சரி, மதுராந்தகன் சிங்காதனம் ஏறமாட்டான். அதை நான் பார்த்துக்கொள்வேன். மகா புருஷராகிய என்னுடைய பதியின் விருப்பத்தை நான் நிறைவேற்றுவேன். மதுராந்தகனுக்குப் பட்டம் இல்லையென்று முடிவானால், உள்நாட்டுச் சண்டையும் இல்லைதானே\n சோழ சாம்ராஜ்யம் சர்வநாசம் அடையாமல், இச்சமயம் தாங்கள் காப்பாற்றினால்தான் உண்டு; வேறு வழியே கிடையாது\n\"என்னால் ஆவது ஒன்றுமில்லை. மாதொரு பாகனாகிய மகேசுவரன் எனக்கு அத்தகைய சக்தியை அருள வேண்டும்\" என்றார் பெரிய பிராட்டியார்.\nசிறிது நேரம் இருவரும் மௌனமாகச் சென்றார்கள். கொள்ளிடத்தின் ஓடத்துறை சற்றுத் தூரத்தில் தெரிந்தது.\n சற்றுமுன் ஒரு பயங்கரமான செய்தியைக் கூறினாய். ஆதித்த கரிகாலன் உயிர் இழந்தான் என்றாய். மூன்று உலகையும் ஆள வேண்டிய அந்த வீராதி வீரன் இறந்ததே விபரீதமான செய்திதான். இளவரசன் துர்மரணம் அடைந்ததாகக் கூறினாயே அது எப்படி தன் உயிரைத் தானே போக்கிக் கொண்டானா அல்லது யாராவது அவனைக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களா அல்லது யாராவது அவனைக் கொன்று விட்டதாகச் சொல்கிறார்களா\" என்று பெரிய பிராட்டி வினவினார்.\n அதைப் பற்றிப் பலவிதப் பேச்சுக்கள் பரவி வருகின்றன. சம்புவரையர் வீட்டில் இது நடந்தபடியால் அவர் மீது சந்தேகப்பட்டு அவரையும், அவர் குடும்பத்தார் அத்தனை பேரையும் மலையமான் சிறைப்படுத்திக் கொண்டு வருகிறார். சம்புவரையர் மகன் கந்தமாறன் மட்டும் தப்பிச் சென்று விட்டானாம்...\"\n\"சம்புவரையரால் இது நேர்ந்திருக்கும் என்று உண்மையில் எனக்கு நம்பிக்கைப்படவில்லை. எவ்வளவுதான் விரோதமிருந்தாலும், அவருடைய இல்லத்துக்கு விருந்தாளியாக வந்திருந்த சக்கரவர்த்தித் திருமகனைக் கொல்லுவதற்கு யாருக்குத்தான் மனம் வரும் சம்புவரையர் அப்படிச் செய்திருக்க முடியாது. அவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாராம் சம்புவரையர் அப்படிச் செய்திருக்க முடியாது. அவர் இதைப்பற்றி என்ன சொல்லுகிறாராம் இளவரசர் கரிகாலரின் மரணம் எப்படி நேர்ந்திருக்கும் என்று சொல்லுகிறாராம் இளவரசர் கரிகாலரின் மரணம் எப்படி நேர்ந்திருக்கும் என்று சொல்லுகிறாராம்\n பழையாறைக்கு முன்னொரு சமயம் வாணர்குலத்து வீர வாலிபன் ஒருவன் வந்திருந்தானே, நினைவிருக்கிறதா அவனைக் குந்தவைப் பிராட்டியார் ஈழ நாட்டுக்குக் கூட ஓலையுடன் அனுப்பி வைக்கவில்லையா அவனைக் குந்தவைப் பிராட்டியார் ஈழ நாட்டுக்குக் கூட ஓலையுடன் அனுப்பி வைக்கவில்லையா\n\"ஆம், ஆம்; ஞாபகம் இருக்கிறது. அவனைப் பற்றி என்ன\n\"இளவரசரின் உயிரற்ற சடலத்துக்கு அருகில் அந்த வாலிபன் தான் இருந்தானாம். ஆகையால் அவனேதான் கொன்றிருக்க வேண்டும் என்று சம்புவரையர் சொல்கிறாராம்...\"\n அப்படி ஒருநாளும் நேர்ந்திராது. அந்தப் பிள்ளையைப் பார்த்த ஞாபகம் எனக்கு இருக்கிறது...\"\n\"நானும் அப்படித்தான் நினைக்கிறேன், தாயே ஆனால் சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் வந்தியத்தேவனுக்கு எதிராயிருக்கின்றன ஆனால் சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் வந்தியத்தேவனுக்கு எதிராயிருக்கின்றன\n இளையபிராட்டி அந்த வாலிபனிடம் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்தாள். இந்தச் செய்தி தெரிந்தால் அவள் துடிதுடித்துப் போவாள்\n தங்களிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தேன். தாங்கள் குடந்தைக்குச் சென்றதும், இளைய பிராட்டியைச் சந்தித்துத் தஞ்சைக்கு அழைத்துக் கொண்டு போவது நல்லது...\"\n\"அதுதான் என் உத்தேசம். இளையபிராட்டி, எனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிறாள்...\"\n\"மற்றவர்கள் மூலம் பராபரியாக இளையபிராட்டிக்குச் செய்தி தெரிவதற்கு முன்னால் தாங்களே சொல்லிவிடுவதுதான் நல்லது...\"\n\"அப்படியானால் இப்போது நீ என்னுடன் வரப்போவதில்லையா, திருமலை\n தாங்கள் அனுமதி கொடுத்தால் கொள்ளிடத்தின் தென் கரையில் தங்களிடம் விடை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்...\"\n\"இளவரசர் கரிகாலரின் மரணத்தில் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து வருவதற்காகப் போக விரும்புகிறேன்.\"\n பாண்டிய நாட்டுச் சதிகாரர்களைப் பற்றித் தங்களுக்கு முன்னமே ஒருமுறை சொல்லியிருக்கிறேன். அச்சதிகாரர்களில் ஒருவனைக் கொள்ளிடத்தின் தென்கரையில் நான் வரும்போது பார்த்தேன்\" என்றான் திருமலை.\n\"உடனே நீ ஏன் அவனைப் பின் தொடர்ந்து செல்லவில்லை\n\"கொள்ளிடத்தின் வடகரைக்கு வந்த பிறகுதான் கரிகாலர் மரணத்தைப் பற்றிச் செய்தி தெரிந்தது. அரசி எனக்கு விடை கொடுங்கள் சதிகாரர்கள் சாதாரணமாகக் கூடிப் பேசுகிற இடம் எனக்குத் தெரியும்...\"\n இளையபிராட்டி குந்தவையிடம் என்ன சொல்லட்டும் அவளை நினைத்தால் எனக்கு பெருங் கவலையாயிருக்கிறது.\"\n\"வந்தியத்தேவன் மீது குற்றம் சாட்டப்பட்டால் அதைப் பற்றிக் கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள். உண்மைக் குற்றவாளியை நான் எப்படியும் கண்டுபிடித்துக் கொண்டு வருவேன் என்று சொல்லுங்கள்\n\"இறைவன் அருளினால் நீ போகும் காரியம் வெற்றி அடையட்டும்\" என்றார் சிவ பக்தியில் சிறந்த பெண்மணியான செம்பியன் மாதேவி.\nஇதற்குள் கொள்ளிடக் கரை வந்துவிட்டது. பெரிய பிராட்டி செம்பியன் மாதேவியும் பரிவாரங்களும் ஏறிச் செல்வதற்காகப் படகுகள் காத்திருந்தன.\nஆழ்வார்க்கடியான் வேறொரு சிறிய படகு பிடித்துக் கொண்டு அவர்களுக்கு முன்னால் விரைந்து படகைச் செலுத்தச் சொல்லி, அங்கிருந்து சென்றான்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 5.43. மீண்டும் கொள்ளிடக்கரை, \", திருமலை, அந்த, என்ன, கொண்டு, ஆழ்வார்க்கடியான், தாயே, உங்கள், என்றார், செம்பியன், என்றான், எங்கள், தேவி, நான், வேண்டும், தாங்கள், பெரிய, கொள்ளிடத்தின், நம்பியாண்டார், எனக்கு, தான், சம்புவரையர், மட்டும், கரிகாலர், பயங்கரமான, செய்தி, ஆதித்த, சண்டை, அவர், சிறிது, செல்வன், அத்தகைய, விவாதம், மலையமான், பொன்னியின், அதைப், வெள்ளம், அவருடைய, இளவரசரின், தெரிந்தது, நேர்ந்திருக்கும், இரத்த, விடை, தங்கள், ஞாபகம், மீண்டும், சொல்லி, கொள்ளிடக்கரை, எப்படி, கடம்பூர், தானே, இளையபிராட்டி, இளவரசர், நம்பி, இங்கே, மாதேவி, இருக்கிறது, பிராட்டி, எல்லாரும், சொல்லுகிறாய், துர்மரணம், வேண்டும்\", இறுதி, நேர்ந்தது, தெரிந்தால், அமரர், கல்கியின், செய்திதான், என்னும், இந்தச், சொல்லுகிறார்கள், கவலையாயிருக்கிறது, தஞ்சைக்கு, கொள்ளிடக், நாட்டு, கரிகாலரின், வாலிபன், சொல்லுகிறாராம், மீது, அவனைக், அவனைப், தங்களிடம், விரும்புகிறேன், சொல்லுங்கள், முன்னால், நல்லது, பற்றிக், பிராட்டியார், ஒத்துக், என்பார்கள், ஆகையால், சிலர், மூளும், சிற்றரசர்கள், சைவப், கொன்று, இப்போது, பட்டம், உள்நாட்டுச், இறைவன், போகிறார்கள், பற்றிச், வேறு, உயரப், சிவபெருமானுடைய, அங்கே, சிவனுடைய, சிவபெருமான், ஒருவன், மகாவிஷ்ணு, எடுத்து, பேர்தான், மூன்று, அப்பனே, இருந்திருக்க, வந்து, அடியினாலும், சைவர், வந்திருந்த, வைஷ்ணவனே, பொங்கல், ஆழ்வார்க்கடியானைப், எண்ணம், முன்னொரு, தடவை, புளியோதரை, போவது, வந்தேன், பாவம், நீங்கள், வேண்டிய, அறிந்து, பேர், இப்படி, விட்டது, மதுராந்தகன், அடைந்து, கலக்கம், காரியம், மனம், சிங்காதனம், வந்தது, ஒன்றும், உடனே, முதன், நானும், தடுக்க, வந்த, பிறகு, நம்பியாண்டாரிடம், பெற்றுக், மகளார், மாதேவியும், ஐந்து, உண்டு, பார்த்து, தூரத்தில், பின்னும், சென்றான், முன்னும், நாம், சொற்போர், இன்னும்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505139", "date_download": "2020-05-25T03:13:55Z", "digest": "sha1:BHQEDA7VN6UKOQ3CI5VKJAZXUJATCWRD", "length": 6793, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு | TTV Dinakaran, Thanga.Thamilselvan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nதினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டு\nசென்னை: டிடிவி தினகரன் கோழைத்தனமாக அரசியல் செய்வதாக தங்க.தமிழ்ச்செல்வன் பகிரங்க குற்றச்சாட்டியுள்ளார். டிடிவி உதவியாளரிடம் தங்க.தமிழ்ச்செல்வன் போனில் பேசும் ஆடியோ வெளியானது. கோழைத்தனமாக அரசியல் செய்தால் டிடிவி தினகரன் அழிந்து போவார் என தங்க தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்மூலம் டிடிவி தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையிலான மோதல் அம்பலமாகியுள்ளது.\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகா��ம்\nரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2015/08/30/%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2020-05-25T01:16:35Z", "digest": "sha1:N66TPMRG7C3Z54KMSNUKGUKNG5ENEYXJ", "length": 12783, "nlines": 223, "source_domain": "sathyanandhan.com", "title": "ஆகாயத்திண்டே நிறம்-மலையாள திரைப்படம் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை\nஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல் →\nPosted on August 30, 2015\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n’ வயது முதிர்ந்த சிற்பி கேட்கிறார்\n“சில சமயம் சிவப்பு… சில சமயம் வெள்ளை”\n“கண்களை மூடிக் கொள்…” மூடிக் கொள்கிறான்.. “இப்போது\n“ஆகாயத்தை நாம் நம் மனம் கற்பனை செய்யும் வண்ணங்கள் எதிலும் காண இயலும் …வாழ்க்கையும் வண்ணமயமாய் இருப்பது நம் மனதைப் பொருத்தே நாம் வண்ணமயமான வாழ்க்கையை மகிழ்ச்சியான வாழ்க்கையை நாமே தான் மனதில் உருவாக்குகிறோம்” என்னும் செய்தியுடன் படம் நிறைவடைகிறது. ஆகாயத்திண்டே நிறம் 2012ல் வெளியானது.\nடாக்டர் பிஜு இயக்கியுள்ள இந்தப் படத்தின் கதை மிகவும் எளியது. ஒரு தீவில் வசிக்கும் ஒரு சிற்பி தமது கலைப் படைப்புக்களை மற்றொரு தீவில் இருக்கும் சக ஓவிய சிற்பக் கலைஞர்களிடம் சென்று மாதத்துக்கு ஒரு முறை சேர்ப்பார். அந்தக் கலைஞர்கள் (ஏன் அனைவரும் முதியவர்) நாட்டுப்புறப் பாடல்கள் இசைப்பவர்கள். கலை ஓவியம் தொடர்பான விவாதங்கள் செய்பவர்கள். கலைப்படைப்புகளை உருவாக்குபவர்கள். இப்படி அவர் தம் படகில் பயணம் செய்யும் போது ஒரு திருடன் அவரது படகில் ஏறி அவரிடம் கத்தியைக் காட்டுகிறான். அவர் அமைதியாக அவனைத் தீவில் உள்ள தம் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தற்காலிக சிறை போல இருக்கும் அந்த இடத்தில் பார்வையில்லா ஒரு இளம் பெண் (அமலாபால்) மற்றும் ஒரு சிறுவன் ஓரிரு உதவியாளர்கள் இவர்களே கூட இருப்பவர்கள். தோட்ட வேலை இரண்டு தீவிலும் கலைஞர்கள் செய்வது. அமைதியான இயற்கைச் சூழல். ஆரவாரமில்லாத வாழ்க்கை. ஒரு நாள் அவனைக் கொண்டு போய் நகரத்தை ஒட்டிய கடற்கரையில் தமது படகில் விட்டுவிட்டு வருகிறார் சிற்பி. அவன் திரும்ப வந்து விடுகிறான் அதன் பிறகே முதலில் குறிப்பிட்ட உரையாடல். டால்ஸ்டாய் போல தாடியும் மீசையுமாத்தான் சிற்பி இருக்க வேண்டுமா) நாட்டுப்புறப் பாடல்கள் இசைப்பவர்கள். கலை ஓவியம் தொடர்பான விவாதங்கள் செய்பவர்கள். கலைப்படைப்புகளை உருவாக்குபவர்கள். இப்படி அவர் தம் படகில் பயணம் செய்யும் போது ஒரு திருடன் அவரது படகில் ஏறி அவரிடம் கத்தியைக் காட்டுகிறான். அவர் அமைதியாக அவனைத் தீவில் உள்ள தம் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தற்காலிக சிறை போல இருக்கும் அந்த இடத்தில் பார்வையில்லா ஒரு இளம் பெண் (அமலாபால்) மற்றும் ஒரு சிறுவன் ஓரிரு உதவியாளர்கள் இவர்களே கூட இருப்பவர்கள். தோட்ட வேலை இரண்டு தீவிலும் கலைஞர்கள் செய்வது. அமைதியான இயற்கைச் சூழல். ஆரவாரமில்லாத வாழ்க்கை. ஒரு நாள் அவனைக் கொண்டு போய் நகரத்தை ஒட்டிய கடற்கரையில் தமது படகில் விட்டுவிட்டு வருகிறார் சிற்பி. அவன் திரும்ப வந்து விடுகிறான் அதன் பிறகே முதலில் குறிப்பிட்ட உரையாடல். டால்ஸ்டாய் போல தாடியும் மீசையுமாத்தான் சிற்பி இருக்க வேண்டுமா கலைஞர்கள் எல்லோருமே மூத்த குடிமக்களாகத்தான் இருக்க வேண்டுமா கலைஞர்கள் எல்லோருமே மூத்த குடிமக்களாகத்தான் இருக்க வேண்டுமா கதையின் செய்���ி இப்படி உபதேசமாகத்தான் வெளிப்பட வேண்டுமா கதையின் செய்தி இப்படி உபதேசமாகத்தான் வெளிப்பட வேண்டுமா இதெல்லாம் குறைகளே. ஆனால் தேவையில்லாத வசனங்கள் பாடல்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பான நிகழ்வுகள் எதுவுமே இல்லாமல் ஒரு கவிதை போல வந்திருக்கிறது.\nசினிமாவின் “பார்முலா’த்தனத்தை, செயற்கையான சித்தரிப்புக்களைத் தாண்டி சினிமா நகர இத்தகைய படங்கள் கண்டிப்பாக வழிவகுக்கின்றன.\nவெகுஜன சினிமா என்னும் மாயையை காக்கா முட்டை போன்ற அரிய படங்களும், இந்தப் படம் போன்ற கலை முயற்சிகளும் உடைக்கின்றன. கண்டிப்பாக பாராட்டுக்குரிய முயற்சி. டிடி பாரதி தொலைக்காட்சியில் 30.8.2015 காலை ஒளிபரப்பானது. தனியாரும் வித்தியாசமான படங்களை ஒளிபரப்ப வேண்டும். இந்தப் படம் பெற்றிருக்கும் விருதுகள்:\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in சினிமா விமர்சனம். and tagged அமலாபால், சினிமா, சினிமா விமர்சனம், திரைப்படம், மாற்று சினிமா. Bookmark the permalink.\n← இரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்ட பாறப்புரத்துவின் (மலையாள) சிறுகதை\nஆண்டாள் எழுத்து பின் நவீனம் – தேவதச்சன் நேர்காணல் →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅரூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/95", "date_download": "2020-05-25T03:00:24Z", "digest": "sha1:OKEK5JVIRU7DG6GO3GCFHPATJOH2AG4L", "length": 6776, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/95 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/95\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஎஸ்.நவராஜ் செல்லையா •o 93\nஇயற்கையாக வாழுங்கள். இயற்கையோடு வாழுங்கள். இயற்கை என்பது இயல்பான செயல்களின் இலக்கணங்களாகும்.\nதேக நலத்திற்கு துணைபோகு��் காரியங்கள்தான் இயற்கையின் இலட்சணமாகும். இயற்கையைப்போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இறைவனின் எழுதாத கட்டளையாகும்.\nஇந்த அரிய கருத்துக்களை எல்லாம் மனதிலே தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேக நலத்திற்கும், பலத்திற்கும் உதவுகிற எல்லாக் காரியங்களுமே நல்லொழுக்கங்களாகும். தேகத்தின் இனிய சுபாவத்தைக் கெடுக்கின்ற எந்தக் காரியமாக இருந்தாலும் அவை கெட்ட பழக்கங்களாகும்.\nஉணவு அவசியந்தான். அதை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நலம். அதிகமாகச் சாப்பிட்டால் உடம்புக்கு விஷம். அதுபோலத்தான் உறக்கமும், அயர்ந்து தூங்குவது ஒருவருக்குக் கை வந்த கலை. அந்தக் கலை கலைந்து போனால் அவர்கள் மனப் போராட்டத்துக்கு ஆளாக நேரிடும்.\nகருமிக்குக் கிடைத்த காசை அவன் பத்திரமாகப் பாதுகாப்பதுபோல நீங்கள் உடம்பைப் பாதுகாக்க வேண்டும். நீண்டகாலம் குழந்தையே இல்லாமல் பின்பு குழந்தையைப் பெற்ற தம்பதிகள் தங்கள் குழந்தையைக் கொஞ்சுவதுபோல உங்கள் உடம்பை கொஞ்சுங்கள். தெய்வத்தை மதிப்பதுபோல தேகத்தை மதித்துப் போற்றுங்கள். இவைகளே உங்களை வளமாக வாழி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 19:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/50", "date_download": "2020-05-25T02:35:20Z", "digest": "sha1:LKPJJZBUC34FN2BQGCR52NPHRN2CIEHC", "length": 5060, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:பட்டிப் பறவைகள்.pdf/50 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n 3. தோல்வியின் இடிக் குரலைக் கேட்டுச் 3. ; சோர் வுரு த உறுதியுள்ள உள்ளத்திலே § 4్యత 晚年 ● 该 酸 ; வெற்றியின் சங்கநாதம் ஒலிக்கிறது. 3. ● & & * & & & معه 空 ● & 3. & * $ 3. 3.\n& & *る。 శ్రీః 3. o & 3. விசும்பிடைத் தோன்றும் வானவில்லின் § 3 வளைவிலே ஊஞ்சலிட்டு அதில் இன்பமாக 3 & $\n& ஆடலாம் என்று உலகை அழைக்கிருன் 3. 3 கவிஞன். * 3. 3. 姆” 始 哆 • 3. அ டு த் த கணத்திலே வா ன வி ல் 3 3. மறைந்துவிடும் என்று கூறிக் கொண்டிருக் 3. త4 哆 参 ఉప్సి 3 கிான் வி твоfl. o 3. ரு ஞளு 3. శ 4ు తః o ●******※るぐる&る**る**る*******※●●●●●●●●●を象●●●●●※ 52\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 12:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paraloga-rajave-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87-2/", "date_download": "2020-05-25T00:36:22Z", "digest": "sha1:BH6EYPPRNLIUO3GF23OJ4GKOBRVZ7YLV", "length": 4482, "nlines": 155, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paraloga Rajave Lyrics - Tamil & English Prabhu Isaac", "raw_content": "\n1.\tகல்வாரி ரத்தத்தால் கழுவியே – எம்மை\nகனிவுடனே கரம்பிடித்து – காலமெல்லாம்\n2.\tகருவில் எம்மை கண்டீரே\nசுமந்து வந்தீர் தகப்பனைப் போல்\nKarthar Periyavar – கர்த்தர் பெரியவர்\nUmmaiyandri Yaarundu – உம்மையன்றி யாருண்டு\nIntha Naal Varaiyil – இந்த நாள் வரையில் என்னை\nIsravelin Devane – இஸ்ரவேலின் தேவனே எங்கள்\nYesuvai Pol Oru Nesar – இயேசுவைப் போல் ஒரு நேசர்\nMegangalil Aaravarathodu – மேகங்களில் ஆரவாரத்தோடு\nUnnil Narkiriyai – உன்னில் நற்கிரியை\nKartharukkaga Porumaiyudan – கர்த்தருக்காக பொறுமையுடன்\nAgilathai Aalum Deivam – அகிலத்தை ஆளும் தெய்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/nttikr-vijy-ceetupti-vaangkiyullll-piemttpillyuu-ji30-jies-paikkinnn-cirrppmcngkllai-terintu-kollll-veennttumaa/", "date_download": "2020-05-25T01:47:46Z", "digest": "sha1:544RXVLV36O3QS2CZDDGAI6BXVAVEARO", "length": 4287, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "நடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா? - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nநடிகர் விஜய் சேதுபதி வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ ஜி30 ஜிஎஸ் பைக்கின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா\nநடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள சங்க தமிழன் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்ல மலையாளம் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு உண்டாக்கியுள்ளது. இதுமட்டுமின்றி விஜய் சேதுபதி, சாய் ரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகம் ஆகி அங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமடைந்து வருகிறார்.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு ல���க் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/01/bit-byte-megabyte-02-01-2013.html", "date_download": "2020-05-25T01:02:34Z", "digest": "sha1:SWC6S4GAB2N3A6UVT7VI3AUBX4ZBY56Z", "length": 13395, "nlines": 176, "source_domain": "www.bloggernanban.com", "title": "பிட்.. பைட்... மெகாபைட்....! (02/01/2013)", "raw_content": "\nHomeபிட் பைட் மெகாபைட்பிட்.. பைட்... மெகாபைட்....\n2013-ஆம் ஆண்டின் முதல் \"பிட்.. பைட்... மெகாபைட்....\" பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வருடம் தொழில்நுட்ப உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை மட்டும் தற்போது பார்ப்போம்.\n* கூகுள் நிறுவனம் (ஜிமெயில், ப்ளாக்கர், யூட்யூப் உள்பட) தனது அறுபதுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு தனித்தனி தனியுரிமைக் கொள்கைகளை (Privacy Policies) வைத்திருந்தது. அதனை கடந்த மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரே தனியுரிமைக் கொள்கையாக மாற்றியது.\n* ப்ளாக்கர் தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் கொண்ட தளங்களை நீக்குமாறு பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் உள்ளதால், தணிக்கை செய்வதற்கு எளிதாக இருக்க ப்ளாக்கர் தளம் Country-code top level domain முறையை அறிமுகப்படுத்தியது.\n* கூகிள் தளம் தனது ஆன்ட்ராய்ட் மார்க்கெட், கூகிள் மியூசிக், கூகிள் ஈ-புக்ஸ் ஆகிய வசதிகளை ஒன்றிணைத்து கூகிள் ப்ளே (Google Play) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.\n* கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்ற பெயரில் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையை அறிமுகப்படுத்தியது.\n* பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள் (Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி கூகுளில் தேடும் போது, அவைகள் பற்றி உடனடி தகவல்களை காட்டும் Knowledge Graph என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.\n* ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பான ஜெல்லி பீன் அறிமுகமானது.\n* நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அற்புதக் கண்ணாடியை Project Glass என்ற பெயரில் கூகிள் உருவாக்கியது.\n* ஆப்பிள் ஐஒஎஸ் 6-லிருந்து கூகுள் மேப் அப்ளிகேசன் வெளியேற்றப்பட்டதால் புதிய கூகுள் மேப் அப்ளிகேஷனை அறிமுகப்படுத���தியது.\n* மொபைல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நெக்சஸ் (Nexus) மொபைல் மற்றும் டேப்லட்களை அறிமுகப்படுத்தியது.\n* ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான ஐஒஎஸ் 6 அறிமுகமானது.\n* தனது ஐபோன் வரிசையில் அடுத்தப்படியாக ஐபோன் 5-ஐ அறிமுகப்படுத்தியது.\n* கூகுள் மேப்பிற்கு போட்டியாக ஆப்பிள் மேப் அறிமுகமானது. ஆனால் மோசமான வழிகாட்டுதல்களால் பயனாளர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்க, ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் மன்னிப்புக் கேட்டார்.\n* ஆப்பிள் ஐபேட் சாதனத்தின் சிறிய அளவு பதிப்பான ஐபேட் மினி அறிமுகமானது.\n* பேஸ்புக் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டியது.\n* பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக். ஆனால் அதில் வீழ்ச்சியையே கண்டு வந்த பேஸ்புக் இன்று வரை அதன் ஆரம்ப விலையை விட குறைவாகவே உள்ளது.\n* Instagram மென்பொருளை வாங்கியது பேஸ்புக்.\n* பேஸ்புக் தோற்றத்தில் Timeline உள்பட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன், Facebook Gifts உள்பட பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.\n* தான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.\n* மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8-ஐ அறிமுகப்படுத்தியது.\n* விண்டோஸ் போன்களுக்கான புதிய பதிப்பாக Windows Phone 8-ஆயும் அறிமுகப்படுத்தியது.\n* மைக்ரோசாப்ட் நிறுவனம் Surface என்னும் புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தி டேப்லட் சந்தையில் முதல் முறையாக நுழைந்தது.\n* தனது ஈமெயில் சேவையினை மேம்படுத்தி அவுட்லுக் என்ற பெயரில் புதிய ஈமெயில் சேவையை அறிமுகப்படுத்தியது.\n* யாஹூ நிறுவனத்தின் புதிய CEO-வாக மரிஸ்ஸா மேயர் (Marissa Mayer) பதவியேற்றார்.\n* யாஹூ மெயிலின் தோற்றம் மாற்றப்பட்டு முன்பைவிட அதிவேகமாக செயல்படத் தொடங்கியது.\n* ட்விட்டர் தளத்தின் ப்ரோபைல் மற்றும் முகப்பு பக்கத்தின் தோற்றங்கள் மேம்படுத்தப்பட்டது.\n* Instagram மென்பொருளுக்கு போட்டியாக தனது ஐபோன், ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்களில் புகைப்படங்களை மெருகூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியது.\nஇது மட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை படிக்க பிட்.. பைட்... மெகாபைட்....\nBit Byte Megabyte பிட் பைட் மெகாபைட்\nபுதிய தகவல் பகிர்வுக்கு நன்றி .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ......\nநல்ல அலசல் சகோ. பயனுள்ள ஒன்றும் கூட.\nநல்ல பயனுள்ள தகவல்கள். அனைவருக்குமே பயன் படும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nநல்ல பதிவு.நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்.\nஉங்கள் பாணியில் கடந்த வருட நினைவலைகள் அலசல் அருமை...\nநல்ல புதிய தகவல் . நன்றி\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2019/aug/15/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3214110.html", "date_download": "2020-05-25T01:21:40Z", "digest": "sha1:43PEJ3B2UWGPHMBCNQFF3BFLO2UXJXSD", "length": 7051, "nlines": 120, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வேதாரண்யம் மீனவர்களின் வலை மர்மநபர்களால் துண்டிப்பு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nவேதாரண்யம் மீனவர்களின் வலை மர்மநபர்களால் துண்டிப்பு\nநாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேதாரண்யம் மீனவர்களின் வலை, மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டது புதன்கிழமை தெரியவந்தது.\nவேதாரண்யம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த த. பொன்னுசாமி (40), மணியன் தீவு பகுதியைச் சேர்ந்த ச. முத்துகிருஷ்ணன் (52) ஆகியோர் தனித்தனி படகுளில் மீன்பிடிக்க திங்கள்கிழமை கடலுக்குச்\nஇருவரது படகுகளிலும் தலா நான்கு பேர் இருந்த நிலையில், கோடியக்கரைக்கு அப்பால் கடலில் வலை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனராம்.\nஅப்போது அங்கு படகுகளில் வந்த மர்ம நபர்கள், இவர்கள் விரித்து வைத்திருந்த 700 கிலோ எடையுள்ள வலைகளைத் துண்டித்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீன்வளத்துறையினர், போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaimalar.com/national-press-day-greetings-from-tamil-nadu-chief-minister-edappadi-k-palanisamy/", "date_download": "2020-05-25T02:20:52Z", "digest": "sha1:JGBAK3DYKZ3QXVWHRWOHEJ5EDP7GHATU", "length": 7957, "nlines": 58, "source_domain": "www.kalaimalar.com", "title": "தேசிய பத்திரிகை தினம்; தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்துச் செய்தி", "raw_content": "\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி :\nஜனநாயகத்தை கட்டிக் காப்பதில் முக்கிய பங்காற்றிடும் பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையின் பணிகளை கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர் திங்கள்\n16-ஆம் நாள் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த இனிய நாளில், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணியாற்றிடும் நண்பர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nபத்திரிகையாளர் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பத்திரிகையாளர் ஓய்வூதியத்தை 8,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும், பத்திரிகையாளர் குடும்ப ஓய்வூதியத்தை 4,750 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கியது, பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்கொடையின் உச்சவரம்பு மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்புகளை 2 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் நல நிதியம் மூலம் வழங்கப்படும் மருத்துவச் சிகிச்சைக்கான நிதியுதவியை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகளை ஒதுக்கீடு செய்தது, மாவட்டங்களில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குவது, புதுடெல்லியில் பணிபு���ியும் தமிழ்நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகையாளர் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், குடும்ப உதவி நிதி, பத்திரிகையாளர் நல நிதியம் உட்பட அனைத்து நலத்திட்டங்களையும் விரிவுபடுத்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை பத்திரிகையாளர்களின் நல்வாழ்விற்காக செம்மையான முறையில் செயல்படுத்தி வருகிறது.\nதமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திட வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை ஆற்றிவரும் பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களை இந்த சிறப்பான நாளில் பாராட்டி, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியும் அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது தேசிய பத்திரிகை தின வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன், என அதில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/it-is-less-possible-to-spread-the-corona-through-the-newspaper", "date_download": "2020-05-25T02:42:39Z", "digest": "sha1:AG6C7E6PMV5NM3EW77YYXD5G7SLFSIGD", "length": 5360, "nlines": 72, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nசெய்தித்தாள் மூலம் கொரோனா பரவுவது குறைவான சாத்தியமே\nசெய்தித்தாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்புதெரிவிக்கையில், பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்பநிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம்கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாககுறிப்பிட்டுள்ளது. செய்தித்தாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான். ஆதலால் செய்தித்தாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது\nஅவசியம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால் தெரிவித் துள்ளார்.\nTags செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுவது குறைவான சாத்தியமே It is less possible spread corona\nஐந்தில் ஒருவருக்கு கொரோனா... லண்டனில் தொடரும��� சோகம்....\n6 ஆண்டு ‘சாதனை’ வீடியோ வெளியிட்டு பாஜக கொண்டாட்டம்.....\nஉலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது...\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/my_three_dramas2.html", "date_download": "2020-05-25T01:27:10Z", "digest": "sha1:D53XOME6AQLYRRXSBZDYURQS7GJVRO3V", "length": 15876, "nlines": 54, "source_domain": "www.diamondtamil.com", "title": "எனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள் - நாடகங்கள், பாடசாலை, நாடகக், நாடகம், யாழ், மூன்று, மகளிர், எமது, நாடக, எனது, பாடசாலைகள், பெரும், கட்டுரைகள், கலைகள், கலைக், நல்ல, சிறுவர், மாணாக்கருடன், ஈழத்துத், மீதும், பற்றியும், அனுபவங்கள், நான், இயல்பான, எனினும், மெல்ல, மேடை, அவர்களின், பயிற்சிகள், முயற்சிகளுக்கு, பயிற்சி, பெற்ற, அதற்கான, நடனம், drama, arts, எமக்கு, பரிசோதனை, கல்லூரியும், இந்து, சுண்டிக்குளி, நாடகங்களை, இடைநிலைப், அதிபர்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஎனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள்\nநாடகத்தில் பரிசோத��ைகளைச் செய்து பார்க்க, நம் மத்தியில் சூழல் இல்லாதிருப்பதுடன் அதற்கான பயிற்சி பெற்ற நிரந்தர குழுவோ, இடமோ வசதிகளோ இல்லாதிருப்பதும் மிகப் பெரும் குறையாகும். இவ்வகையில் எமக்கு நம்பிக்கை தருவன பாடசாலைகள் மாத்திரமே. சிறப்பாக உயர்தரப் பாடசாலைகளில் கர்னாடக இசை, நடனம் ஆகியவற்றில் ஓரளவு பயிற்சிபெற்ற மாணாக்கர் இருப்பதுடன் பாடசாலை ஒரு ஒழுங்கமைப்புள்ள நிறுவனமாக இருப்பதானாலும் எமது பரிசோதனைச் சாலைகளாக அவையே இப்போது அமைகின்றன. பெரும் தொகையாக நடிப்பதற்கு - நாடக ஆர்வத்துடன் பலர் ஈடுபடுவதற்குப் பாடசாலைகளை விட வேறிடம் இல்லை.\nபரிசோதனை முயற்சிகளுக்கு இவ்விதம் ஒரு வகையில் பாடசாலைகள் உதவியபோதும் ஒரு சுதந்திரமான பரிசோதனை முயற்சிகளுக்கு அவை இடம் தரா. பாடசாலைகளின் விதி முறைகள், நேர ஒழுங்குகள், பங்கு கொள்ளும் மாணாக்கரின் மனோவளர்ச்சி, அதிபர்மாரின் எண்ணப் பாங்கு என்பன கட்டுப்படுத்தும் சில காரணிகளாகும். இந் நாடகங்கள் இத்தகைய கட்டுப்பாடுகளுக்குள் இயைந்து உருவானவையே. இடைநிலைப் பாடசாலை மாணாக்கரை மனத்திற் கொண்டும் எழுதப்பட்டவையே. இந் நாடகங்களை கட்புலப்படுத்த யாழ்/சுண்டிக்குளி மகளிர் கல்லூரியும் யாழ்/இந்து மகளிர் கல்லூரியும் எமக்கு ஆய்வுக் கூடங்களாயின. இரண்டும் இருவேறு மரபில் உருவான பாடசாலைகள். யாழ்/சுண்டிக்குளி அதிபர் திருமதி L.P. ஜெயவீரசிங்கமும், யாழ்-இந்து மகளிர் கல்லூரி அதிபர் மறைந்த செல்வி ப. இராமனாதன் அவர்களும் எனக்குப் பெரிதும் உதவினார்கள். என் இயல்பறிந்த அவர்கள் வழமையான அதிபர்கட்குரிய இயல்போடு என்னைக் கட்டுப்படுத்தவில்லை. இதற்கு அவர்கட்கென் நன்றி.\n(நாடகம் ஒரு கட்புலக்கலையானமையினால் அங்குக் காட்சிப்படுத்தலே பெரும் இடத்தைப் பிடிக்கின்றது. இக் காட்சிப்படுத்தலுக்குத் தேவையான அசைவுகளை - விசேடமாக நிருத்திய நாடகங்களில் - நான் எமது பாரம்பரிய நடன வடிவங்களிலிருந்தே தெரிந்தெடுக்கிறேன். பலபடிவங்களையும் அளவோடு கலந்து ஒரு புதிய பொருளைத் தோற்றுவிக்க முயல்கின்றேன். ஈழத்துத் தமிழருக்கென்ற ஒரு தேசிய நாடக வடிவைத் தேடும் அல்லது உருவாக்கும் முயற்சி அது. இதில் இன்னும் பல நாடகக் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் என் நண்பர்களாயிருப்பது என் அதிர்ஷ்டம். எமது பாரம்பரியக் கலைகள் ���ீதும் - அதன் வீரியத்தின் மீதும் நான் வைத்துள்ள அறிவு ரீதியானதும் உணர்வு ரீதியானதுமான நம்பிக்கையே இம் முயற்சிகளுக்கெல்லாம் ஆதார சுருதி. இவற்றின் மூலம் ஈழத்துத் தமிழரின் தனித்துவமான கலாசாரங்கள் வெளிக்கொணரப்படவேண்டும். ஒரு உயர்நிலையில் அவை கற்றோராலும் மற்றோராலும் வெளியிலும் மதிக்கப்பட வேண்டும் என்ற ஆதங்கமும் ஒரு காரணமாகும்.\nபாடசாலை மாணாக்கருடன் அதிலும் இடைநிலைப் பாடசாலை மாணாக்கருடன் இணைந்து நாடகம் உருவாக்குவது நல்ல அனுபவம். ஆரம்பப் பாடசாலை மாணாக்கருடனிணைந்து சிறுவர் நாடகங்களை உருவாக்கிய என் அனுபவங்கள் பற்றி, தப்பி வந்த தாடி ஆடு-சிறுவர் நாடக என்னுரையிற் குறிப்பிட்டுள்ளேன். ஆனால் இவ்விடை நிலைப் பாடசாலை அனுபவங்கள் வேறானவை. நாடகம் பழக ஆரம்பிக்குமுன் அதற்கான சில பயிற்சிகளில் ஆரம்ப நாட்கள் கழிந்தன. நாடகத்திற்குப் பயிற்சியோ என்று அவர்கள் ஆரம்பத்தில் ஆச்சரியத்துடன் கேட்டனர். எனினும் இயல்பான கீழ்ப்படிவுடனும், ஒழுங்குடனும் சொன்னதைச் செய்தனர். பயிற்சிகள் மெல்ல மெல்ல அவர்களின் இயல்பான திறன்களை அகலித்தன. அவர்களின் உள்திறன்கள் பலவற்றைத் தயக்கமயக்கமின்றி வெளிக்கொணரவும் உதவின. பயிற்சிகள் நல்ல அனுபவங்களாகவும் அமைந்தன.\nஅம்மாணாக்கரை ஓர் ஒழுங்கமைவுக்குள் வைத்து, சுலபமாக ஒரு மேடை நிகழ்வை உருவாக்கிவிட முடிந்தது. அப்போதெல்லாம் பயிற்சி பெற்ற ஒரு நாடகக் குழு நிரந்தரமாக எம்மிடம் இல்லையே என்ற குறை மனதை அரிக்கும்.\nநாடகம், மேடையிலேதான் தன் முழுமையை அடைகிறது. எழுத்துருவில் அதன் முழுப் பரிமாணத்தையும் காண முடியாது. எனினும் கூடுமான வரையில் மேடைக் குறிப்புகளும், மேடை பற்றிய விளக்கங்களும் இங்குத் தரப்பட்டுள்ளன. கற்பனை ஆற்றலுள்ள வாசகர் தம் மனமாகிய மேடையில், வாசிப்பினூடாக அதனைக் காண முயலலாம்.\nஇந்நாடகங்கள் மேடையேறியபோது பத்திரிகைகளில் இந் நாடகங்கள் பற்றிப் பல அபிப்பிராயங்கள் எழுதப்பட்டன. நாடகத்தின் பின்னால் இந்நூலில் அவை தரப்படுகின்றன. இந்நாடகங்களின் மேடையேற்றம் பற்றியும், அவை ரசிகரிடம் ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அறிந்துகொள்ள அவை உங்களுக்கு உதவக்கூடும்.\n- ஈழத் தமிழ் நாடகரும் பேராசிரியருமான மௌனகுரு தனது \"மூன்று நாடகங்கள்\" நூலில் எழுதிய முன்னுரையிலிருந்து (1987).ந்து (1987)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஎனது மூன்று நாடகங்கள் - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடகங்கள், பாடசாலை, நாடகக், நாடகம், யாழ், மூன்று, மகளிர், எமது, நாடக, எனது, பாடசாலைகள், பெரும், கட்டுரைகள், கலைகள், கலைக், நல்ல, சிறுவர், மாணாக்கருடன், ஈழத்துத், மீதும், பற்றியும், அனுபவங்கள், நான், இயல்பான, எனினும், மெல்ல, மேடை, அவர்களின், பயிற்சிகள், முயற்சிகளுக்கு, பயிற்சி, பெற்ற, அதற்கான, நடனம், drama, arts, எமக்கு, பரிசோதனை, கல்லூரியும், இந்து, சுண்டிக்குளி, நாடகங்களை, இடைநிலைப், அதிபர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956566", "date_download": "2020-05-25T02:56:43Z", "digest": "sha1:YYTDNTW2M2ZVHVA2SHHGJPX4RF7K2ZDM", "length": 6402, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\nபூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சி\nகோவை, செப்.10:கோவை பெரியகடை வீதி பகுதியில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் கொலு பொம்மை கண்காட்சியை மாவட்ட கலெக்டர் ராஜாமணி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பண்டிகை காலங்களில் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று துவங்கியது. வரும் 12ம் தேதி வரை நடக்கும் கண்காட்சியை நேற்று மாவட்ட கலெக்டர் ராஜாமணி நேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.\nஇதில், அத்திவரதர், அஷ்டலட்சுமி, தசாவாதாரம், ராமர் செட், கல்யாண செட் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ஆந்திரா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் ,புது டெல்லி, புனே மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொம்மைகள் வரவழைக்கப்பட்டு உள்��ன. கொலு பொம்மைகளும் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி மூலம் ரூ.55 லட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுவதாக பூம்புகார் விற்பனை நிலைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇருசக்கர வாகன நம்பரை மறைப்பதால் குற்றவாளி தப்பிக்க ‘வார்னிங் டேக்’ உதவுகிறதா\nபெண்களிடம் நகை பறித்த கணவன்-மனைவி கைது\nஓட்டல், டீக்கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபோலீசாரின் செயல்பாடுகளை கண்டறிய நூதன பரிசோதனை\nமாவட்டத்தில் நபார்டு வங்கி மூலம் ரூ.20 ஆயிரத்து 474 கோடியே 53 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்\nகலெக்டர் அலுவலகத்தில் மக்களின் வசதிக்காக இருக்கைகள் அமைப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526461", "date_download": "2020-05-25T03:05:27Z", "digest": "sha1:PU6RTQLNEIIKCO4CVFH6EIV4CLWIS3XA", "length": 6164, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சீனாவின் உதவியுடன் 2022ல் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம் | Pakistan plans to send its first astronaut to space in 2022 with Chinese help - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவின் உதவியுடன் 2022ல் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\nஇஸ்லாமாபாத்: சீனா உதவியுடன் 2022ம் ஆண்டில் தனது முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்புவோம் என்று பாகிஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இஸ்லாமாபாத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் முதல் முறையாக விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்காக முதலில் 50 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபின்னர் இந்த பட்டியல் 2022ல் 25 ஆக குறைக்கப்படும். இவர்களில் ஒருவர் விண்வெளிக்கு அனுப்பப்படுவார். பாகிஸ்தான் விமானப் படை, விண்வெளிக்கு அனுப்புவத��்கான ஆட்கள் தேர்வில் முக்கிய பங்காற்றும். பாகிஸ்தான் விண்வெளி அறிவியல் கல்வி மையமானது நாட்டில் விண்வெளி அறிவியலை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nவிண்வெளி வீரரை விண்ணுக்கு பாகிஸ்தான் திட்டம்\nசீனாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டம்\nமுஸ்லிம் நாடுகளில் ஊரடங்கால் களையிழந்த ரம்ஜான் கொண்டாட்டம்\n3 முறை தரையிறங்க முயற்சி பாக். விமான விபத்து; விமானி மீது சந்தேகம்\nஆப்கனில் தீவிரவாதிகள் 3 நாள் போர் நிறுத்தம்\nஎலிகளிடம் வெற்றி; அடுத்து குரங்குகள் மருந்து கண்டுபிடிப்பில் முந்துகிறது தாய்லாந்து\nசிங்கக்குட்டி போல வேடமிட்ட குழந்தை... கொஞ்சி விளையாடிய சிங்கம்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:21:23Z", "digest": "sha1:GGDH7IJ2W7VFUES32R7PQOEAFCUNWOBG", "length": 6562, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று அழைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து! - EPDP NEWS", "raw_content": "\nசமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை ‘மக்கள் செல்வம்’ என்று அழைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து\nசமுர்த்தி உதவித் திட்டம் தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்த கருத்துக்கு அமைவாக அதன் பெயரை ‘ஜன ,சுறு’ என மாற்றுவதாயின் அதற்கான தமிழ் பதமான ‘மக்கள் செல்வம்’ என்ற பதத்தையும் அதனுடன் இணைக்க வேண்டும் என நான் வலியுறுத்துகின்றேன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.\nநேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவ�� செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்..\nஅவர் மேலும் தெரிவிக்கையில் –\nசமுர்த்தி உதவி பெறும் பயனாளிகளை அதிகரிக்கும் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் யுத்தம் காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இன்று தங்களது வாழ்வாதாரங்களை முழுமையாக இழந்துள்ள வடக்கு – கிழக்கு மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலுள்ள மக்களுக்கு அதி விஷேட முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா மேலும் வலியுறுத்தியுள்ளார்.\nசமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா\nவடக்கு கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஏற்பாடு\nமோதரை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை\nடக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்\nதமிழ்த் தேசிய இனத்தின் அனைத்து உரிமைகளுக்கும் தீர்வு காணும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துங்கள் –நாடாள...\nயாழ்.போதனா வைத்தியசாலை MRI இயந்திரத்திற்கும் மோசடிக் காச்சலா\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/the-real-thalapathi-is-vijay-or-stalin-udhayanidhis-action-response/", "date_download": "2020-05-25T00:45:10Z", "digest": "sha1:U5Q6JO4R6SUMZ3TWRB2GCDH5KTC26GMC", "length": 6938, "nlines": 91, "source_domain": "www.inandoutcinema.com", "title": "The real Thalapathi Is Vijay or Stalin? Udhayanidhi's Action Response", "raw_content": "\nதளபதி விஜயா அல்லது ஸ்டாலினா உதயநிதியின் அதிரடி பதில் – விவரம் உள்ளே\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nதளபதி விஜயா அல்லது ஸ்டாலினா உதயநிதியின் அதிரடி பதில் – விவரம் உள்ளே\nதமிழக அரசியல் களத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை அனைவருமே தளபதி என்ற அடைமொழியுடன்தான் பொதுமக்களும் மற்றும் அவரது தொண்டர்களும் அழைப்பார்கள். திமுக கூட்டங்களின் அழைப்பிதழ்கள், சுவரொட்டி���ள் என அனைத்திலுமே தளபதி என்றே குறிப்பிட்டு இருக்கும்.\nஅதே போல் தமிழ் திரையுலகில் இளைய தளபதி என்ற அடைமொழியுடன் விஜய்யை அழைத்துவந்தார்கள். ஆனால், சமீபகாலமாக பலரும் தளபதி விஜய் என்றே அழைத்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. நேற்று சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nநடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைவருமே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற மறைமுகமாகப் பேசினார்கள்.\nஇன்னிலையில், ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை தளபதி என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வர்கள் பார்த்து செய்யுங்க சார் என உதயநிதி ஸ்டாலினைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு உதயநிதி ஸ்டாலின் ஆம். திரையுலக தளபதி விஜய் அண்ணா. திரையுலக தல அஜித் சார் என்பது சரி தான் என பதிலளித்துள்ளார். நடிகர் உதயநிதியின் இந்த பதில் தற்போது வைரலாக ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nPrevious « முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் – நடிகர் விஜய் அதிரடி பேச்சு\nNext பிக் பாஸ் பிரபலங்களுடன் நடிகர் சிம்பு. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் – விவரம் உள்ளே »\nஆள் பாதி ஆடை பாதி என்பது சரிதான் போல..\nவலுவான துவக்கம் அமைந்தும் சரிவை சந்தித்த ஆஸ்திரேலிய அணி – விவரம் உள்ளே\nவிவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி\n12 வருட ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது – கங்கனா ரனாவத்\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/96", "date_download": "2020-05-25T02:56:32Z", "digest": "sha1:NECW7T7SU63NIONS5QAUC3Y76XFBUU3T", "length": 6702, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/96 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/96\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n94 ... உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்\nவைக்கும். நலமாக இருக்க வைக்கும். வற்றாத ஜீவநதிபோல, உங்களை வாழ்விக்கும். உங்கள் வாழ்வை மகிழ்விக்கும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள்.\nஉலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. இந்த மதங்கள் என்ன வழிகளைக் காட்டுகின்றன. எப்படி நம்மை வாழ வேண்டுமென்று போதிக்கின்றன என்று பார்ப்போம்.\nஎல்லா மதங்களும் மக்களை இப்படிப்பட்ட மனோகரமான சூழ்நிலையில் வைத்துக் காப்பதற்கும், வளர்ப்பதற்குந்தான் முயற்சிக்கின்றன.\nமதம் என்றால் கொள்கை என்பார்கள். மதம் என்றால் அடங்காத திமிர் என்பார்கள். இது பொதுவாக புத்திசாலிகள் தருகின்ற தகவல்.\nஆனால் மதம் என்ற சொல்லைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அதில் எவ்வளவு ஆழமான அர்த்தங்கள் பொதிந்து இருக்கின்றன என்பது புரியும்.\n'மதம்' என்ற சொல்லை 'மது ' + 'ஆம்' என்று பிரிக்கலாம். மதம் என்ற சொல்லை 'ம' + 'தம்' என்றும் பிரிக்கலாம். மீண்டும் ம+தம் என்றும் பிரிக்கலாம். அப்படி என்றால் அர்த்தம் வேறு வேறாகத்தானே வரும்.\nமது என்பது அழகான மயக்கம் தரக்கூடிய பொருள் என்றும் திரவமென்று அர்த்தம். 'ம' என்றால் காலம். தம்' என்றால் தம் பிடித்துக் காலமுழுவதும் காப்பாற்றுதல் என்று அர்த்தம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2018, 19:19 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/payal-rajput-news-paper-hot-dress-nettisons-slam-q98qzy", "date_download": "2020-05-25T03:08:45Z", "digest": "sha1:FPBYYE5UCF7ZWFKPLSX6YEQCSEZVZ7SH", "length": 9849, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்த நேரத்தில் இது முக்கியமா? நியூஸ் பேப்பரால் கவர்ச்சி உடை அணிந்த நாயகியை விளாசும் நெட்டிசன்கள்! | payal rajput news paper hot dress nettisons slam", "raw_content": "\nஇந்த நேரத்தில் இது முக்கியமா நியூஸ் பேப்பரால் கவர்ச்சி உடை அணிந்த நாயகியை விளாசும் நெட்டிசன்கள்\nகொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, நடிகைகள் சிலருக்கு எதற்கு உதவுகிறதோ... இல்லையோ... இந்த ஓய்வை பயன்படுத்தி கொண்டு, விதவிதமான ஆடைகள் அணிந்து, புகைப்படம் வெளியிட உதவியுள்ளது.\nகொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்�� ஊரடங்கு உத்தரவு, நடிகைகள் சிலருக்கு எதற்கு உதவுகிறதோ... இல்லையோ... இந்த ஓய்வை பயன்படுத்தி கொண்டு, விதவிதமான ஆடைகள் அணிந்து, புகைப்படம் வெளியிட உதவியுள்ளது.\nஅந்த வகையில் ஏற்கனவே, பில்லோ சேலஞ்சு மூலம்... தலையணையை மட்டுமே உடலில் கட்டி கொண்டு, விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்த, நடிகை பாயல் ராஜ்புட் தற்போது நியூஸ் பேப்பரால் செய்த உடையை அணிந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nஇவரின் இந்த கவர்ச்சி அதகளத்திற்கு, ஒரு தரப்பு ரசிகர்கள் பாயல் ராஜ்புட் அழகை ரசித்தவாறு, ஆதரவு கொடுத்த போதிலும், மற்றொரு தரப்பினர் இதெல்லாம் ஒரு உடையா இந்த நேரத்தில் இப்படி செய்வது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் சிலர் வழம்போல் எதிர்ப்பு தெரிவித்து விளாசி வருகிறார்கள்.\nஎனினுனும் இந்த நாயகி அணிந்துள்ள, காகித உடை தொடர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது. ஊரடங்கில் ஓயாமல் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பை பிடிக்க அஸ்திவாரம் போடுகிறா பாயல் என்கிற சந்தேகத்தையும் வரவைத்துள்ளது..\nதென்னிந்தியாவின் கடைசி ஜமீன்.. சிங்கம்பட்டி மகாராஜா காலமானார்..\nகோவில் யானைக்கு பிடித்த மதம்.. திருப்பரங்குன்றம் கோவிலில் பரிதாபமாக உயிரிழந்த பாகன்\nபாப் கட்டிங் ஹேர்... அடர் மீசை... என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய முன்னணி நடிகர்\nஎடப்பாடி அரசுக்கு பாராட்டு.. அரசை விமர்சிக்கும் திமுகவுக்கு பதிலடி.. பிரேமலதா விஜயகாந்தின் நச் பேட்டி\nவாணி ஸ்ரீ மகன் தற்கொலை.. புதிய கோணத்தில் விசாரிக்கும் போலீஸ்\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/66-new-cases-today-in-tamilnadu-q9ci3x", "date_download": "2020-05-25T03:12:36Z", "digest": "sha1:YSMYBWPUUCHJDHU25VQI64VE6LNGPNS6", "length": 10633, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையை ஆட்டிப்படைக்கும் \"கொரோனா\"..! இன்று ஒரே நாளில் 66 பேருக்கு நோய்த்தொற்று..! | 66 new cases today in tamilnadu", "raw_content": "\n இன்று ஒரே நாளில் 66 பேருக்கு நோய்த்தொற்று..\nமத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 5 நாகராட்சிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது.\n இன்று ஒரே நாளில் 66 பேருக்கு நோய்த்தொற்று..\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேருக்கு புதியதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் மட்டும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1821ஆக உயர்ந்து உள்ளது. அதில் ஆண்கள் 38 பேர் பெண்கள் 28 பேர் என்பது குறிப்பிடத்தக்கது\nநாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் இந்தியாவில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 புதிய நோய்த்தொற்றாவது உறுதியாகி வருகிறது.\nமத்திய மாநில அரசுகள் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 5 நாகராட்சிகளில் அடுத்து வரும் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. அதன் படி, சென்னை மதுரை, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சி மாநகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளத���.\nஇந்த ஒரு நிலையில், இன்று மற்றும் மட்டும் தமிழகத்தில் 66 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. அதில் மிகவும் கவனிக்க பட விஷயம் என்னவென்றால் சென்னையில் மட்டும் 43 பேர், காஞ்சிபுரம் -7, தென்காசி- 5, மதுரை-4, பெரம்பலூர் -2, விருதுநகர்-2, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் தலா ஒருவர் என மொத்தம் 66 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nதமிழகத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர். 960 பேர் வரை கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர் . இன்று ஒரே நாளில் 94 பேர் குணமடைந்து டிஸ்சார்க் ஆகி உள்ளனர். அதில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதுகலை மருத்துவ மாணவர்கள் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடு��்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதிமுக தமிழகத்தின் கொரோனா வைரஸ். ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது. ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது.\nதமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.\nசிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு. பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/cent-govt-announced-next-superb-offer-to-extend-driving-licence-renewal-date-q81v1t", "date_download": "2020-05-25T02:05:49Z", "digest": "sha1:JYG2Q7KK4NV6E3DNUNNDAJ3DFULWYQGZ", "length": 11321, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொரோனா எதிரொலி.! மத்திய அரசு அறிவித்த அடுத்த \"சூப்பர் சலுகை\"! பெருமூச்சு விட்ட மக்கள்..!", "raw_content": "\n மத்திய அரசு அறிவித்த அடுத்த \"சூப்பர் சலுகை\"\nவாகன போக்குவரத்து தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் சலுகை அறிவித்தால் கட்டாயம் இது போன்ற இக்கட்டான சூழலை மிக எளிதாக கடந்து செல்ல முடியும்\n மத்திய அரசு அறிவித்த அடுத்த சூப்பர் சலுகை\nகொரோனா எதிரொலியால் நாடே ஊரடங்கில் உள்ளதால் மக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வீட்டை விட்டு வெளியில் வர முடியாது, அப்படியே வந்தாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக வர முடியும்...\nஅவசரமாக பயணம் செய்ய வேண்டும் என்றால், உரிய ஆதாரத்துடன் தான் பயணம் செய்ய முடியும்... இந்த ஒரு நிலையில் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்பதற்காக ..மத்திய மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருவது மட்டுமல்லாமல் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது\nஅதன் படி, அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்கு சம்பளம் நிறுத்த கூடாது என தனியார் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சில தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சலுகை அறிவித்து உள்ளன. கேஸ் சிலிண்டர் இலவசமாக பெற வாய்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம். இந்த ஒரு நிலையில் காலாவதியான வாகன மற்றும் ஓட்டுநர் ஆவணங்கள் ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருதப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஅதன்படி வாகன தரக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ்கள், ஓட்டுநர் உரிமங்கள், வாகனபதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை பிப்ரவரி 1க்குப் பிறகு காலாவதியாகியிருந்தால்.. அது தொடர்பாக போலீசாரும் போக்குவரத்துத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் அந்த ஆவணங்களை ஜூன் 30 வரை ஏற்புக்குரியதாகவே கருத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.\nவாகன போக்குவரத்து தொடர்பான மேலும் சில அறிவிப்புகள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு மக்களுக்கு நன்மை பயக்கும் சலுகை அறிவித்தால் கட்டாயம் இது போன்ற இக்கட்டான சூழலை மிக எளிதாக கடந்து செல்ல முடியும்\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/heavy-rain-expected-in-another-2-days-in-tamilnadu-pyn3rv", "date_download": "2020-05-25T03:06:28Z", "digest": "sha1:M7CN3C54C2YOI6DRYM5T7N2NCSL2GEPL", "length": 10533, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கனமழை எச்சரிக்கை...! தமிழகத்தில் பேய் மழை பெய்து வரும் \"மாவட்டங்கள்\" இதோ...!", "raw_content": "\n தமிழகத்தில் பேய் மழை பெய்து வரும் \"மாவட்டங்கள்\" இதோ...\nதிருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.\n தமிழகத்தில் பேய் மழை பெய்து வரும் \"மாவட்டங்கள்\" இதோ...\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் விழுப்புரம் திருவண்ணாமலை ராமநாதபுரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள நீர்நிலைகள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இதனால் விவசாய பெருமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்\nதிருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் பெண்ணாடம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர், செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம், நாகை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nசென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், லட்ச தீவு பகுதியில் வேகமாக காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kerala-food-scarcity-by-tamilnadu-border-line-closed-regarding-corona-prevention-q80hd5", "date_download": "2020-05-25T03:08:27Z", "digest": "sha1:A4X5THQO22RGVUR2TRPET3DMDLDX3LMN", "length": 12491, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தமிழகம் இழுத்து மூடியதால் உணவு பஞ்சத்திற்கு ஆளான கேரளா...!! கெஞ்சி கேட்டதால் , உதவிக்கரம் நீட்டிய தமிழகம்..!! | Kerala food scarcity by tamilnadu border line closed regarding corona prevention", "raw_content": "\nதமிழகம் இழுத்து மூடியதால் உணவு பஞ்சத்திற்கு ஆளான கேரளா... கெஞ்சி கேட்டதால் , உதவிக்கரம் நீட்டிய தமிழகம்..\nபேச்சுவார்த்தையை அடுத்து கேரளாவுக்கு உணவுப் பொருளை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது . என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார் . இது குறித்து தெரிவித்துள்ள அவர்,\nகொரோனா வைரஸ் எதிரொலியாக கேரளா உணவுப்பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன . இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் எல்லைகளை மூடி வைரஸ் ஊடுருவாமல் பார்த்து வருகின்றனர் . இந்நிலையில் தமிழக கேரள எல்லையை தமிழக அரசு சீல் வைத்ததால் , தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற உணவுப்பொருட்கள் வினோயோகம் தடைபட்டது .\nஅதாவது அரிசியை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கேரளா தமிழகத்தையே நம்பியுள்ளன . இதனால் கேரளாவில் மிகப் பெரிய உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது . இதுதொடர்பாக திருச்சூர் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் காய்கறி பால் தட்டுப்பாடு ஏற்பட்டது . இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நேற்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை நடுப்புள்ளி சோதனைச்சாவடியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் . பேச்சுவார்த்தையை அடுத்து கேரளாவுக்கு உணவுப் பொருளை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது . என பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார் . இது குறித்து தெரிவித்துள்ள அவர்,\nகேரளா கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் இக்கட்டான நேரத்தில் தமிழகம் கேரளாவுக்கு உதவி செய்கிறது . இதுவரை தமிழகத்தில் இருந்து கேரளாவ���க்கு ஒன்பது சோதனைசாவடிகள் வழியாக உணவுப்பொருட்டகள் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் இதற்காக மட்டுமே அனுமதிக்க கூடிய வகையில் சோதனைச்சாவடி செயல்படும், கேரளாவுக்கு செல்லும் ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மற்றும் பொருட்களை இறக்கி விட்டு திரும்பவும் வாகனத்தை சுத்தம் செய்து . கிருமி நாசினி தெளித்து . ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவருக்கும் உணவு ஏற்பாடு செய்து தருவது. உள்ளிட்ட கோரிக்கைகளை கேரளா ஏற்றுக்கொண்டது என தெரிவித்தார். எனவே கேரளாவுக்கு உணவு பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது எனவும் கூறினார் .\nஎதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வின் திறமையை புகழ்ந்து தள்ளிய அதிமுகவின் சீனியர்.. சமூக வலைதளங்களில் வைரலாக்கும் திமுக\nஆமாம் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா.. இல்ல குள்ளநரியா\nமாவட்ட வாரியாக அரசின் ஊழல்களை பட்டியலெடுக்க குழு.. அதிமுகவை கதிலங்க வைக்கும் திமுகவின் அதிரடி தீர்மானங்கள்..\nமு.க.ஸ்டாலின் முன் ஜாமீன் எடுத்து வைத்துக்கொண்டால் நல்லது... திமுகவுக்கு அலர்ட் கொடுக்கும் ஹெச்.ராஜா..\nஇஸ்லாமியர்களின் உரிமை காக்கும் உண்மை பாதுகாவலன் திமுக பட்டியல் போட்டு ரமலான் வாழ்த்து சொன்ன ஸ்டாலின்..\nதிமுக எம்.எல்.ஏ.க்கள் உட்பட 96 பேர் மீது வழக்குப்பதிவு... ரவுண்ட் கட்டும் போலீஸ்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இள��ஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/curfew-extended-extension-of-the-injunction-full-details-q9pcp8", "date_download": "2020-05-25T02:45:20Z", "digest": "sha1:55ICSQKX5SGRR7ROXNFHU6TYPP32YYZD", "length": 14021, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "டாஸ்டாக் கடைக்கு அனுமதியா..? தமிழகஅரசின் தடை உத்தரவு நீட்டிப்பு குறித்த முழு விவரம் இதுதோ...! | curfew extended...Extension of the injunction Full details", "raw_content": "\n தமிழகஅரசின் தடை உத்தரவு நீட்டிப்பு குறித்த முழு விவரம் இதுதோ...\nமத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றித் தமிழகத்திலும் மே 17 வரை ஊரடங்கைத் நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதில், எவற்றிற்கு எல்லாம் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.\nமத்திய அரசின் அறிவிப்பை பின்பற்றித் தமிழகத்திலும் மே 17 வரை ஊரடங்கைத் நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதில், எவற்றிற்கு எல்லாம் தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.\nகடந்த ஒரு வாரமாக சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அவசியம் என்பதால் கட்டாயத்தின் பேரில் மே 3க்கு பிறகு 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டது மத்திய அரசு.\nஊரடங்கை செயல்படுத்துவதற்கும், கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஏதுவாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களும் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகமுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலத்திலும், பாதிப்பு குறைவாகவோ அல்லது பாதிப்பிலிருந்து மீண்ட மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திலும் பாதிப்பே இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் வகைப்படுத்��ப்படுத்தப்பட்டுள்ளன.\nஅந்தவகையில், இந்த மண்டல வாரியாக பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் எந்தெந்த துறை பணிகளுக்கு ஊரடங்கு தளர்வு வழங்கலாம் என்பது குறித்து தமிழக அமைச்சரவை கூடி ஆலோசிக்கப்பட்டது. அதில், சில தளர்வுகளும் மற்றும் தடை நீட்டிப்பு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.\nதடை உத்தரவு நீட்டிப்பு முழு விவரம்;-\n* பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்க தடை நீட்டிப்பு.\n* வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\n* திரையரங்குள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அங்காட்சியங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள். பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்றவைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n* அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\n* பொது மக்களுக்கான விமானம், ரயில், பொது பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.\n* டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றிற்கும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n* மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.\n* தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்\n* இறுதி ஊர்வலகங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.\n* திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலைவனத்தில் படாதபாடுபட்ட பிருத்விராஜ்... தனிமைப்படுத்தப்பட்ட “ஆடுஜீவிதம்” படக்குழு...\nவெறும் காய்ச்சல்- சளியோடு முடிய வேண்டிய கொரோனாவுக்கு பில்ட்-அப் கொடுத்த மீடியாக்கள்... சீனாவின் பித்தலாட்டம்.\n18 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று.. சென்னை நோக்கியா நிறுவனம் இழுத்து மூடல்..\nசென்னையில் உச்சத்தை அடைந்த கொரோனா.. 4 மண்டலங்களில் ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு..\nமுகக்கவசம் அணிய��தவர்களுக்கு 500 ரூபாய் ஸ்பாட் பைன்..\nடூ பீஸ் உடை அணிந்து கொரோனா நோயாளிகளை சுண்டி இழுக்கும் இளம் நர்ஸ்.... அலைமோதும் மாடல் அழகியாகும் வாய்ப்பு .\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதோனி ஸ்லெட்ஜிங் செய்து பார்த்துருக்கீங்களா.. தென்னாப்பிரிக்க வீரர்களை தெறிக்கவிட்ட தரமான சம்பவம் தென்னாப்பிரிக்க வீரர்களை தெறிக்கவிட்ட தரமான சம்பவம்\n2021 தேர்தலில் எதிர்க்கட்சிகள் டெபாசிட் காலி... 3-ம் முறையாக மீண்டும் ஆட்சி... அதிமுகவின் அதிரடி தீர்மானம்\nபோயஸ் கார்டனை நினைவிடமாக்க விடமாட்டேன்.. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா சபதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/football/champions-league-quarter-final-clash-liverpool-vs-porto-fc-match-report", "date_download": "2020-05-25T01:47:48Z", "digest": "sha1:HZMWGC655MX6D3HNGAS7DEOQRQMVGVWO", "length": 8957, "nlines": 88, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாம்பியன்ஸ் லீக்: 6-1 என போர்டோ அணியை தூக்கி சாப்பிட்ட லிவர்பூல் அணி!! அரையிறுதிக்குள் பிரவேசம்..", "raw_content": "\nசாம்பியன்ஸ் லீக்: 6-1 என போர்டோ அணியை தூக்கி சாப்பிட்ட லிவர்பூல் அணி\nகாலிறுதி சுற்றின் இரண்டாம் பாதியில் போர்டோ அணியை பந்தாடி அரையிறுதிக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி.\n2018-19 ஆம் ஆண்டுக்கான UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுத�� சுற்றின் இரண்டாம் லெக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டன. இதில் முதலில் நடந்து முடிந்த இரண்டு போட்டியில் ஜுவேண்டஸ் அணியை 3-2 என வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது அஜாக்ஸ் அணி. அதன் பிறகு, மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கம்பீரமாக அரையிறுதிச் சுற்றுக்குள் சென்றது பார்சிலோனா அணி.\nஇரண்டாவது நாள் நடந்த காலிறுதி சுற்றின் முதல் போட்டியில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் டொட்டிங்ஹாம் ஹாட்ஸ்பர் இரு அணிகளும் மோதின. இரண்டாவது போட்டியில், லிவர்பூல் மற்றும் போர்ட் இரு அணிகளும் மோதின.\nபோர்டோ மற்றும் லிவர்பூல் இரு அணிகள் மோதிய காலிறுதி சுற்றின் இரண்டாம் லெக் ஆட்டத்தை நாம் காண்போம்.\nபோர்டோ vs லிவர்பூல் - முதல் லெக் பார்வை\nலிவர்பூல் மற்றும் போர்டோ அணிகள் மோதிய காலிறுதிச் சுற்றில் முதல் லெக் போட்டி லிவர்பூல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லிவர்பூல் அணி 5வது நிமிடத்தில் அந்த அணியின் நபி கெய்ட்டா ஒரு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 26 வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் பிர்மின்ஹோ ஒரு கோல் அடிக்க, முதல்பாதியில் 2-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போர்டோ அணி லிவர்பூல் அணியின் தடுப்பாட்ட வீரர்களை தாண்டிச் செல்ல முடியாமல் இறுதியில் கோல் ஏதும் அடிக்க முடியாமல் முதல் லெக் போட்டியை இழந்தது.\nபோர்டோ vs லிவர்பூல் - இரண்டாவது லெக் கண்ணோட்டம்\nகாலிறுதி சுற்றின் இரண்டாவது லெக் போட்டி போர்டோ அணியின் மைதானத்தில் நடைபெற்றது. 2 கோல்கள் முன்னிலையுடன் துவங்கிய லிவர்பூல் அணி இரண்டாவது லெக் போட்டியிலும் ஆதிக்கத்தை செலுத்த துவங்கியது.\nபோட்டியின் 26வது நிமிடத்தில் லிவர்பூல் அணி வீரர் சாடியோ மானே முஹம்மது சாலா கொடுத்த பந்தை சிறப்பான கோல் ஆக்கினார். ஆட்டத்தின் முதல் பாதி 1-0 என்ற கணக்கில் முடிந்தது.\nலிவர்பூல் அணி கோல் மழை\nஇரண்டாம் பாதியை துவங்கியதும் லிவர்பூல் அணிக்கு முன்கள வீரர் பிர்மின்ஹோ உள்ளே வந்தார். 65வது நிமிடத்தில் முஹம்மது சாலா கோல் அடிக்க போர்டோ அணியால் வேடிக்கை மட்டுமே பார்க்க நேர்ந்தது.\nஆனால், ஆறுதல் தரும் விதமாக 68வது நிமிடத்தில் ஈடேர் மிலிட்டவ் போர்டோ அணிக்கு ஒ��ு கோல் அடிக்க 1-2 என ஆனது. தொடர்ந்து தாக்குதல் நடத்திய பிர்மின்ஹோ 77வது நிமிடத்தில் கோல் அடிக்க 3-1 என முன்னிலையில் நீடித்தது லிவர்பூல். 84வது நிமிடத்தில் கிடைத்த கார்னெர் கிக் வாய்ப்பில் தலையில் முட்டி கோல் அடித்தார் லிவர்பூல் அணியின் பின்கள வீரர் டி ஜிக்.\nஇரண்டாவது லெக் போட்டியில் 4-1 எனவும், காலிறுதி சுற்றில் மொத்தம் 6-1 எனவும் வென்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது லிவர்பூல் அணி.\nஅரையிறுதி சுற்றி பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை எதிர்கொள்கிறது லிவர்பூல் அணி.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/india-approval-to-export-hydroxychloroquine-america/", "date_download": "2020-05-25T00:41:56Z", "digest": "sha1:72E2WKVMX7P6QZUDWCCC7SLIRJWMAOZA", "length": 6188, "nlines": 94, "source_domain": "tamilveedhi.com", "title": "அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு! - Tamilveedhi", "raw_content": "\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் புதிய படம்…\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் க/பெ. ரணசிங்கம்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்\n”எடிட்டிங்” கிங் மேக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஆண்ட்ரியா நடிப்பில் ‘கா’ படத்தின் டீசர்\nதமிழகத்தில் இன்றைய கொரோனா ரிப்போர்ட்\nஒட்டு துணி கூட இல்லாமல்…. மிரட்டிய ‘க்ளைமாக்ஸ்’ ட்ரெய்லர்\nHome/Spotlight/அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nஅமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வழங்க இந்தியா முடிவு\nகொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.\nஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்கு இந்தியா முழுவதும் தடை விதித்திருந்தது.\nமருந்தை வழங்காவிட்டால் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார்\nடொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கையை அடுத்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்ப இந்தியா முடிவு\nசென்னையில் எந்தெந்த ஏரியாவில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு\nவியாபாரிகள், விவசாயிகளுக்கு சலுகை; அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்\nதமிழக முதல்வரை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியாது; விஜய்யின் தந்தை மீது ஆர் கே செல்வமணி தாக்கு\n‘எல் கே ஜி’யில் அரசியலை துவங்கிய ஆர் ஜே பாலாஜி\nபாகுபலி நாயகனின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படம்… அது என்னன்னு தெரியுமா..\nசென்னையில் அதிகரித்த கொரோனா…. எவ்வளவு தெரியுமா.\nயாரு சாமி இது இம்புட்டு அழகா…. முழு கேலரி\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/184465?ref=archive-feed", "date_download": "2020-05-25T02:58:13Z", "digest": "sha1:SQBMBWKLDTLD3UDTYKZBAEMZ6B5WU6TT", "length": 7727, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "சடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண்: இரவு பணியால் நடந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண்: இரவு பணியால் நடந்த விபரீதம்\nதமிழ்நாட்டில் தொடர்ந்து இரவு பணி வழங்கியதால் மனஉளைச்சலில் செவிலியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஜெனிபர் (23) தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்தார்.\nஇந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு கொண்டார்.\nஇதை பார்த்த குடும்பத்தார் ஜெனிபரை மீட்டு அவர் வேலை செய்யும் மருத்துவமனைக்கே தூக்கி சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து ஜெனிபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை அருகே உள்ள வேலூர்-காட்பாடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து ஜெனிபர் குடும்பத்தார் கூறுகையில், ஜெனிபர் 2 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றினார்.\nஇவருக்கு கடந்த 1 மாதமாக தொடர்ந்து இரவு பணி வழங்கப்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2019/12/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-05-25T01:12:09Z", "digest": "sha1:GOSA3EHPJPHRVAZJ4ATL3LJ6ZTN32MGJ", "length": 22597, "nlines": 56, "source_domain": "jackiecinemas.com", "title": "நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி | Jackiecinemas", "raw_content": "\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் \"கட்டில்\" திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. 'இப்போதைக்கு குறும்படம்' என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்... இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், \"'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்\" என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்.... \"ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்\" என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் \"இந்தப் பயணம் தொடரும்\" என்றார்.\nதளபதி விஜயின் \"குட்டி ஸ்டோரி\" பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.\nஇப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.\nஎஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்\nஇப்படத்திற்கு ளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில் படத்தொகுப்பாளரான அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக காற்று வெளியிடை மாரி 2 போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன் பணியாற்றுகிறார்.\nசண்டைப்பயிற்சி மாரி 2 , வி ஐ பி உள்ளிட்ட வெற்றி படங்களில் பணியாற்றிய ஹரி தினேஷ் கவனிக்கிறார் ..\nஇப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் ���ந்த படத்தின் கதையை இயக்குனர் எஸ்.காளிங்கன் எங்களுக்கு கூறிய உடனே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம் காரணம் ஹாலிவுட் திரைப்படங்களிலெல்லாம் மித்த லாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.\nஇந்த வகை திரைப்படங்களை சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.\nஇது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம் இந்தப் படத்தை மித்த லாஜிக்கல் பீரியட் பிலிம் என்றே கூறலாம்.\nஇப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார். இதில் முதன்முறையாக அவர் ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.\nநாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்தவர் மேலும் இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்கள் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றவர் இப்படத்தைத் தொடர்ந்து *எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்.* என தெரிவித்தார்.\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nசமீப காலமாக தமிழ் சினிமா ஏற்கனவே சந்தித்து வரும் பிரச்சனைகள் போதாதென்று, கொரோனாவும் தன் பங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மூடப்பட்ட...\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nநமது தமிழக அரசு மக்களிடம் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அதி தீவிரமான செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில்,அதற்கான விழிப்புணர்வு விளம்பரப்...\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மே���் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக்குநருக்கு என் இந்த ஆச்சரியம். இதோ அவரே கூறுகிறார்…. “ஏற்கெனவே வெற்றி பெற்ற ஒரு படத்தின் தொடர்ச்சியை எடுக்கும்போது, பல கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டு சமாளித்தும், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தும்தான் இயக்குநர் வெற்றி பெற வேண்டும். வெற்றிப் படைப்பின் பாதிப்பு நீண்ட காலத்துக்கு இருக்கும் என்பதால், மூலக்கதையின் உயிரோட்டம் கெடாமல், கதாபாத்திரங்களுக்கிடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகளை நான் திரைக்கதையில் கொண்டு வர வேண்டும். இந்தப் பணி இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த குறும்படத்துக்குக் கிடைத்த வரவேற்பே எனக்கு பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. எஸ்.டி.ஆர்., திரிஷா மற்றும் ஏ.ஆர்.ரெஹ்மான் இல்லாமல் மகத்தான வெற்றியை பெற முடியாதுதான். ஆயினும் எனது எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுத்த எனது தொழில் நுட்பக் குழுவினருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்” என்றார் கெளதம் வாசுதேவ் மேனன். அது சரி இப்போதைக்கு குறும்படம் என்ற அடைமொழி எதற்கு புதிய பரிணாமத்தில் கார்த்திக் ஜெசியின் காதல் பயணத்தை நாம் எதிர்பார்க்கலாமா. இது குறித்து கேட்டபோது, அர்த்த புஷ்டி மிக்க புன்னகையுடன் “இந்தப் பயணம் தொடரும்” என்றார்.\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும்...\nஇயக்குநர் / தயாரிப்பாளர் கே.எஸ். தங்கசாமி அறிக்கை\nஅரசு விளம்பரப் படங்களை இயக்கும் “கட்டில்” திரைப்பட இயக்குனர்\nகசப்பும் இனிப்பும் கலந்த கார்த்திக் ஜெசியின் காதல் பயணம், வெண் திரையுடன் நின்று விடாமல், பல லட்சம் ரசிகர்களின் கற்பனை சாம்ராஜ்யத்திலும் கனவாகத் தொடர்ந்து வருகிறது. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நினைவுகூரத்தக்க படமாகவே இருக்கிறது. ஜெசிக்கு விடை கொடுத்துவிட்டு தளராத மனதுடன் காத்திருப்பது, அடுத்த பயணத்துக்கான தொடக்கம் என்பது கார்த்திக்கின் அந்தரங்கம் மட்டுமே அறிந்த ஒன்று. ‘இப்போதைக்கு குறும்படம்’ என்ற அடைமொழியுடன் வந்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம் கொண்டாடத் தூண்டுவதாக திரை ரசிகர்களுக்கு அமைந்திருக்கிறது. ஆம்… இந்த பனிரெண்டு நிமிட குறும்படம் 48 மணி நேரத்தல் நாற்பது லட்சம் பார்வையாளர்களை கொண்டாட வைத்திருக்கிறது. இது குறித்து விவரித்த கெளதம் வாசுதேவ் மேனன், “‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்துக்கு கிடைத்த வரவேற்பு கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்” என்றார். பல காதல் படங்களைக் கொடுத்து மாபெரும் வெற்றியடைந்த இயக…\nதளபதி விஜயின் “குட்டி ஸ்டோரி” பாடலை பாடும் வெளிநாட்டு பெண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_27", "date_download": "2020-05-25T01:07:30Z", "digest": "sha1:IM3H6UTGH3WQPGF6ZWV4BW2LNRTFI4MQ", "length": 11152, "nlines": 138, "source_domain": "karmayogi.net", "title": "27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு | Karmayogi.net", "raw_content": "\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » 27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\nஅன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\nஅன்னைக்கு, விலங்குகளுடைய உணர்ச்சி அது அவரிடம் நேரில் பேசுவது போலத் தெளிவாகத் தெரியும். மரங்களுடன் அன்னை பேசுவதுண்டு. ஜடப்பொருட்களான கட்டை, மரம், இரும்பு, போன்றவற்றின் மீதும் அன்னைக்கு அன்புண்டு. அந்த அன்பின் காரணமாக அன்னை அவற்றுடன் ஜீவனுள்ள தொடர்பு கொள்வது வழக்கம்.\nஒரு நாள் அன்னை உணவுக்கூடத்தின் பொறுப்பாளரை அழைத்து, அங்குள்ள பட்டுப்போன ஒரு மாமரத்தைப் பற்றி விசாரித்தார். அவர், ‘‘அந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்திவிட வேண்டியது அவசியம். இன்னும் கொஞ்ச நாளில் செய்து விடுகிறேன்’’ என்று தன் கடமையிலிருந்து தவறிவிட்டது போன்ற உணர்வுடன் பேசினார். மேலும் மரத்தை வெட்ட ஏற்பாடெல்லாம் செய்துவிட்டதாகவும் கூறினார். அன்னை பலமாகச் சிரித்து விட்டு, ‘‘மரத்தை வெட்ட வேண்டாம். அதற்கு இன்னும் உயிர் இருக்கிறது. அது முழுவதுமாகப் பட்டுப் போகவில்லை. நேற்றிரவு அந்த மரம் என்னிடம் வந்து, ‘என்னை வெட்டப் போகிறார்கள். என்னைக் காப்பாற்றுங்கள்’ என முறையிட்டது. அதனால்தான் விசாரித்தேன். மரத்தை வெட்ட வேண்டாம்’’ என்றார்.\nஅதற்குப் பிறகு திட்டம் தலை கீழாக மாறி, மரத்தின் மீது கவனம் அதிகரித்து, அதன் மீது வைக்கோல் பிரிகளைச் சுற்றி வைத்து, தண்ணீரை மரத்தின் மீது வாரியிறைத்து, அதை வழிபடுவது போல் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது. மரம் தளிர்த்து, கிளை விட்டு வளர்ந்து, பூத்துக் காய்க்க ஆரம்பித்து விட்டது. இது 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. இன்றும் அந்த மாமரம் அன்னையின் அருளையும், அது அன்னையிடமிருந்து பெற்ற ஆயுள் வரத்தையும் விளக்குவது போன்று செழிப்பாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.\nஆரோவில் நகரில் உள்ள பிரம்மாண்டமான அரச மரம் ஒன்று தன் வேதனையை அன்னையிடம் முறையிட்டது. அன்னை அங்கு ஒரு சாதகரை அனுப்பிப் பார்த்ததில், தன் மீது மரம் வெட்டுபவர்கள் ஒரு கோடாரியைக் குத்தி வைத்திருந்தார்கள் எனக் கண்டு, அதை அப்புறப்படுத்தி மரத்தின் வேதனையை அன்னை விலக்கினார்கள் என்பது, நம் அன்பர்கள் ஏற்கனவே தெரிந்து கொண்டிருக்கும் செய்திதான்.\nரோஜா மலர்கள் தம்மை மற்ற மலர்களுடன் சேர்த்து வைப்பதை விரும்புவதில்லை. ‘‘அவை தனித்திருக்கவே பிரியப்படுகின்றன. அவற்றுக்குள் போட்டி, பொறாமை எல்லாம் உண்டு’’ என அன்னை கூறுகிறார். மேலும், ‘‘தனியே ஒரு பெரிய ரோஜாவை ஒரு பாத்திரத்தில் வைத்தவுடன் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது’’ என்கிறார் அன்னை.\nஇவற்றை அன்னை தரும் செய்திகளாக மட்டும் கொள்ளாமல், செயல்களாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும். தாவரங்களுக்கு உயிர் உண்டு; உணர்வு உண்டு. நாம் நினைப்பதைப் போல அவை ஜடம் இல்லை. இயற்கை வரமாக அளித்த செடி, கொடி, தாவரங்களை நேசித்து, அவற்றுக்கு உரிய கவனத்தை அளிக்கும் பொழுது அவை மகிழ்கின்றன. தம் மகிழ்வின் அடையாளமான பலன்களைக் கொடுப்பதற்கு அவை மிகவும் விரும்புகின்றன.\n‹ 26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல் up 28. அன்னை காப்பாற்றும் விதம் ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/inapapataukaolaaiyaalaiyaila-maiila-varaukaaiyauma-tamailarakalaaica-caulanataulala", "date_download": "2020-05-25T02:04:44Z", "digest": "sha1:4O3P5KWYRFH4SHL2VXQ74TLTUJ22BHG6", "length": 32118, "nlines": 70, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "இனப்படுகொலையாளியிள் மீள் வருகையும் தமிழர்களைச் சூழ்ந்துள்ள பேரச்சமும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன் | Sankathi24", "raw_content": "\nஇனப்படுகொலையாளியிள் மீள் வருகையும் தமிழர்களைச் சூழ்ந்துள்ள பேரச்சமும் - ‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்\nபுதன் நவம்பர் 27, 2019\nசர்வதேச போர்க்குற்றவாளிகளான கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை உலகளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தீவான இலங்கையின் ஆட்சி ஈவிரக்கமற்ற கொலைகாரக் கும்பலின் கைகளில் சென்றமை குறித்து பன்னாட்டு இராஜதந்திரிகளும் அரசியல் ஆய்வாளர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.\nஅதுவும் கார்த்திகை மாதத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றமை தமிழ் மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. உலக வரலாற்றில், இனமொன்றின் விடுதலைக்காக ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்த வ���ர மறவர்களை நினைவுகூரும் மாதம் கார்த்திகை. உலகில் எந்த இனமும் செய்யாத, செய்யத் துணியாத உச்சபட்சத் தியாகங்களைப் புரிந்தவர்களை தமிழினம் பூசிக்கும் மாதம் இது. தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழீழம் தேசத்தை உருவாக்குவதற்காகப் போரிட்ட அந்தச் சாதனை வீரர்களை, அந்தத் தியாகிகளை, அந்தப் புனிதர்களை, அந்த மாவீரர்களை உலகத் தமிழினம் போற்றிக் கெளரவிக்கும் மாதம் கார்த்திகை.\nஆம், மாவீர்களுக்குச் சொந்தமான கார்த்திகையில் சிறிலங்காவின் ஆட்சி போர்க்குற்றவாளிகளின் கைகளுக்குச் சென்றிருக்கின்றமை ஈழத் தமிழ் மக்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.\nமனிதகுல வரலாற்றில், நாகரிகங்கள் தோற்றம்பெற்ற போது, தமிழர்கள் தனித்துவமான நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை வரலாற்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதற்கான ஆகப் பிந்திய ஆய்வாக கீழடி ஆய்வு பல உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது. உலகின் பல நாடுகளை தமிழர்களே ஆட்சி செய்தார்கள் என்பதற்கு ஏராளம் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று மெருகூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்ற ஏராளமான தொழில்நுட்பங்களை முதன்முதல் கண்டுபிடித்து பயன்படுத்தியவர்கள் தமிழர்கள் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. இதை எண்ணி தமிழினம் பெருமைகொள்ள வேண்டும்.\nசேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்திற்கு முன்னரும் தமிழினம் பெருமைமிகு பண்பாட்டுடன் வாழ்ந்தமையை பல சான்றாதாரங்கள் வெளிப்படுத்துகின்றன. அதேபோன்று, 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஈழத்தமிழர்கள் உலகில் பெரும் புரட்சி யுகத்தை ஏற்படுத்தினர். இதுவும் வரலாற்றில் பதிவாக்கம் பெறுகின்றது.\nதமிழீழ தேசியத்த் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் இப்புரட்சி யுகம் உருவாக்கப்பட்டது. அடக்கி ஒடுக்கப்பட்ட இனத்தின் சுதந்திர விடுதலைக்காக ஒருவர் எந்தளவு உயரிய தியாகங்களைப் படைக்க முடியும் என்பதை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் உலகுக்கு எடுத்துக்காட்டினர்.\nஆண்கள் மட்டுமன்றி, பெண்களும் கள முனையில் நின்று எதிரிகளைத் தாக்கி அழித்து படை முகாம்களைக் கைப்பற்ற முடியும் என்பதை தலைவர் பிரபாகரனின் தமிழீழப் பெண்கள் படையணி வெ���ிப்படுத்தியது. அடுப்பெரிக்கும் பெண்களுக்கு படிப்பெதற்கு என உலகம் பழைமைக்குள் மண்டியிட்டுக் கிடந்தபோது, யுத்த களத்தில் பிரகாசிக்கச் செய்தமை மட்டுமன்றி, உலக இராஜதந்திரிகளுக்கு நிகராக, பெண்களை பேச்சு மேசைக்கு அனுப்பி வெற்றி கண்டவர் பிரபாகரன்.\nஉலக அசைவியக்கத்தில் புதிய வரலாற்றைப் படைத்து, புதிய யுகம் ஒன்றை உருவாக்குவதற்கு ஏறக்குறைய 40 ஆயிரம் வரையான மாவீரர்கள் தங்கள் உயிர்களை ஆகுதியாக்கினர். தமக்கான அன்றி, தம் இனத்திற்காக உயிர்க்கொடை செய்த அந்தத் தியாகிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.\n2009 இல் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பது கேள்விக்குறியானது. மாவீரர் துயிலும் இல்லங்களை படையினர் இடித்து அழித்து துவம்சம் செய்தபோதிலும் தமிழ் மக்கள் மனங்களில் இருந்து மாவீரர் கனவுகளை சிங்களச் சேனைகளால் துடைத்தழிக்க முடியவில்லை. கடந்த சில வருடங்களாக துயிலும் இல்லங்களை தாங்களாக வடிவமைத்த தமிழ் மக்கள் அதே எழுச்சியுடன் தமது காவல் தெய்வங்களுக்கு வணக்கம் செலுத்தினர்.\nகடந்த வருடம் (2018) கிளிநொச்சியில் நடைபெற்ற மாவீரர் தினத்தை நேரடி ஒளிபரப்பு செய்யும் அளவிற்கு மாவீரர் தினம் மீள் எழுச்சி பெற்றிருந்தது. ஆனால், அந்த நிகழ்வுகளுக்கு இப்போது மீண்டு பேரிடி வீழ்ந்திருக்கின்றது. சிறிலங்காவில் மீண்டும் காட்டாட்சி உருவாக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களைக் கொடூரமாக அழித்த, சர்வதேச போர்க்குற்றவாளிகளான (உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்துபவர் சர்வதேச போர்க்குற்றவாளி) கோத்தபாய ராஜபக்சவும் மகிந்த ராஜபக்சவும் சிறீலங்காவின் ஆட்சியாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.\nஅண்மையில் இடம்பெற்ற தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச பிரதமராகத் தெரிவாகியிருக்கின்றார். பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான போர் என்ற பேரில் தமிழின அழிப்பு யுத்தத்தை நடத்திய இவர்களின் ஆட்சி மீண்டும் உருவாகியதால் தமிழ் மக்கள் மீண்டும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.\nசிறிலங்காவின் ஆட்சி ராஜபக்ச கும்பலிடம் சென்றமை குறித்து தமிழ் மக்கள் அச்சமும் கவலையும் அடைவதற்கு காரணம் என்ன என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். 2005 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஸ்கரித்தமையால் ஆட்சிக்கு வந்த ராஜபக்ச கும்பல் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சி நடத்தினர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் அவர்களின் ஏனைய சகோதர்கள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளாகவும் பதவி வகித்தனர். அப்போது இவர்களின் காட்டுமிராண்டித்தன ஆட்சி மூலம் தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தனர்.\nஅந்த ஆட்சியில் காணாமற்போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது ஆட்சி மற்றத்திற்கான தேர்தல் நடைபெறும்போதும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இளைஞர், யுவதிகள் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டமைக்கு கோத்தபாய ராஜபக்சவே பொறுப்பாக இருந்தவர். வெள்ளை வான்களில் இளைஞர்களைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்த பின்னர், சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புக்களை எடுத்துவிட்டு படுகொலை செய்து முதலைகள் உள்ள குளத்தில் வீசினர். இது முற்றிலும் உண்மையானது என்பதை, இந்தக் கடத்தலில் ஈடுபட்ட வாகனச் சாரதி ஒருவரே அண்மையில் ஊடகங்களுக்கு முன்பாக ஒப்புக்கொண்டிருந்தார்.\nமேலும், தமிழ் இளைஞர்களை புலனாய்வுச் செயற்பாடு என்ற ரீதியில் தமது வலைக்குள் வீழ்த்தி அவர்கள் மூலம் இளைய சமூகத்தையும் பாடசாலை மாணவர்களையும் கஞ்சா போதைப்பொருக்கு அடிமையாக்கியவர் கோத்தபாய.\nஅத்துடன், படையினரைப் பயன்படுத்தி இளைஞர்களைக் கண்டபடி தாக்கிக் காயப்படுத்தியதுடன் வீதிகளில் வைத்தும், வீடுகளுக்குள் புகுந்தும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி அவர்களைப் படுகொலை செய்தவர். இதன்மூலம் ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் இன்று வரை கண்ணீருடன் இருப்பதற்குக் காரணமானவர் கோத்தபாய.\nஇதைவிட, யுத்த காலத்தில், சர்வதேசத்தில் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும் இரசாயனக் குண்டுகளையும் தருவித்து போர்க்களத்தில் பயன்படுத்தியதன் மூலம் ஒன்றரை இலட்சம் வரையான மக்களைப் படுகொலை செய்தவர்களும் இதே ராஜபக்சக்கள்தான்.\nதமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அழிவுகளைச் செய்த கோத்தபாய ராஜபக்ச தேர்தல் களத்தில் நிற்கின்றார் என்பதை அறிந்தவுடனேயே தமிழ் இளைஞர்கள் உட்பட தமிழ் மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அவர் வெல்லக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர். இதனால்தான் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவிற்கு வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களித்தனர். இதன் மூலம் கோத்தபாயவுக்கு பலமான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.\nஎனினும், படுமோசமான இனவாதத் தீயில் சிக்கியிருந்த சிங்கள தேசம் கோத்தபாயவிற்கு வாக்குகளை அள்ளி வழங்கியதன் மூலம் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விடுத்த அறிவிப்பை புறந்தள்ளி மக்கள் வாக்களித்தமைக்கு காரணம், தமிழினத்தைக் கொன்றொழித்த கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே. தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஆட்சிக்கு வந்தமையால் தமிழ் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.\nபுனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் கடும்போக்கு ஆட்சியில், தமிழர் தாயகத்தில் நில ஆக்கிரமிப்புக்களும் பெளத்த விகாரைகள் அமைக்கப்படுவதும் சிங்களக் குடியேற்றங்களும் தீவிரப்படுத்தப்படவுள்ளது. மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்திலும் பாரிய படை முகாம்கள் அமைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகளை எண்ணி தமிழ் மக்கள் கடும் அச்சமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.\nகோத்தபாய சிறிலங்காவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றமை, ஈழத் தமிழ் மக்களை மட்டுமன்றி தமிழகம் உட்பட பன்னாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தேர்தலில் கோத்தபாய 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்ததை உலகத் தமிழர்களை அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்குள்ளும் தள்ளிவிட்டது என, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து வெளியிட்டுள்ளார். ஈழத் தமிழர்களின் நலன்களைப் பேணவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் மோடி அரசு அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதேபோன்று தமிழகத்தில் உள்ள தமிழீழ விடுதலை உணர்வாளர்களும் தீவிர செயற்பாட்டாளர்களுமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழ்த் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் போன்றோர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாகியமைக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.\nஇதற்கு எதிராகவும், தமிழர் தாயகத்தில் தமிழின இருப்பை உறுதிப்படுத்தக் கோரியும் விரைவில் தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது நல்லதொரு காலகட்டம். தமிழினத்திற்குக் கிடைத்த வரலாற்றுக் காலகட்டம். தமிழர் தரப்பு இதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களைக் கொன்றொழித்த ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிராக, தமிழின இருப்பை உறுதிப்படுத்தக் கோரி, தமிழகத்திலும் புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் முனைப்புப் பெறவேண்டும்.\nஇந்த இடத்தில்தான் புலம்பெயர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் ஒற்றுமை வேண்டப்படுகின்றது. தற்போது, புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழீழக் கட்டமைப்புக்களும் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய அமைப்புக்களும் பலமிழந்துள்ளன. இவற்றை இயக்குபவர்களான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயற்பாட்டாளர்களும் தமக்குள் பலப்பரீட்சையில் ஈடுபடுவதை அவதானிக்க முடிகின்றது.\nதமிழீழம் பறிபோய்க்கொண்டிருக்கும் நேரத்தில் உங்களுக்கிடையேயான முரண்பாடுகளைத் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள். நான் பெரிது, நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழுங்கள் என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் கருத்திற்கு இணங்க அனைவரும் ஓரணியில் திரண்டு ஓரிடத்தில் ஒன்றுகூடிப் பேசுங்கள். அனைவரும் ஓரணியில் திரள்வதன் மூலம் பெரும் புரட்சியை, வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.\nசிங்கள தேசம் திகைத்துப்போகும் அளவிற்கு தமிழினப் பாய்ச்சல் இருக்கவேண்டும். இதுவே தாயக மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது.\nஇந்திய அரசை நோக்கி தமிழகத்திலும் பன்னாடுகளை நோக்கி புலம்பெயர் தேசங்களிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் வெடிக்கவேண்டும். இந்த எதிர்ப்பு அலைகளும் கோரிக்கைகளும் சிறிலங்கா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும். அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎனவே, தமிழக மக்களும் தமிழீழ மக்களும் ஓரணியில் திரளத் தயாராகுங்கள்.\nநிர்வாண ஊரிலே ஆடை அணிந்தவன் கோமாளி\nதிங்கள் மே 25, 2020\nஇன்று புலம்பெயர் தேசங்களிலும் தாயகத்திலும் உள்ளிருப்புக்காலத்தில் பலரும் பல்வ\nஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 2 அவிழ்க்கப்படும் இன்னொரு முடிச்சு - கலாநிதி சேரமான்\nதிங்கள் மே 25, 2020\nஇத் தொடர் வெளியிடப்படுவதையிட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சில தரப்புக்களால்\nதொடரும் தமிழின அழிப்பில் ஐ.பி.சி தமிழ் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம்\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.பி.சி தமிழானது, கடந்த சில வருடங்களாக\nஈழத்தீவில் இரு தேசங்கள் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியது சிறீலங்கா - தாயகத்தில் இருந்து காந்தரூபன்\nதிங்கள் மே 25, 2020\nதமிழர்களுக்கு தனியாக தாயகம் உள்ளமை மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது...\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஈழமுரசு இணையப் பதிப்பு வெளிவந்து விட்டது\nதிங்கள் மே 25, 2020\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15358-2019-08-27-01-16-22", "date_download": "2020-05-25T02:56:12Z", "digest": "sha1:IMCCAVDK4Q37WCK5R67WJTSBTQX7S7WI", "length": 14225, "nlines": 168, "source_domain": "www.4tamilmedia.com", "title": "கோட்டாவை வேட்பாளராக்கி எமது வெற்றியை உறுதியாக்கியுள்ளனர்; வடக்கு- கிழக்கு வாக்குகள் ஐ.தே.மு.வுக்கே கிடைக்கும்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nகோட்டாவை வேட்பாளராக்கி எமது வெற்றியை உறுதியாக்கியுள்ளனர்; வடக்கு- கிழக்கு வாக்குகள் ஐ.தே.மு.வுக்கே கிடைக்கும்: ராஜித சேனாரத்ன\nPrevious Article சுதந்திரக் கட்சியின் பொருளா���ர் பதவியிலிருந்து எஸ்.பி.திசாநாயக்க நீக்கம்\nNext Article அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்த்தன\n‘முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபய ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியதன் மூலம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஐக்கிய தேசிய முன்னணியின் (ஜனநாயக தேசிய முன்னணி) வெற்றியை இலகுவாக்கியுள்ளது.’ என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘வடக்கு, கிழக்கில் 100 வீதமான வாக்குகள் இம்முறை ஜனநாயக தேசிய முன்னணிக்கே கிடைக்கப்பெறும்; கோட்டாவை வேட்பாளராக்கியதன் மூலம் எமது வெற்றியை இவர்கள் 100 வீதம் உறுதி செய்துள்ளனர். கோட்டா மீது தமிழ் மக்கள் வைராக்கியம் கொள்ள யுத்தம் மாத்திரம் காரணமல்ல. யுத்தத்தின் பின்னரும் இவர் அந்த மக்களை வாழவிடவில்லை.\nஅண்மையில் நான் வடக்கிற்கு மூன்றுநாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தேன். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாவுக்கு எதிராக முழு வடக்கும் எழுந்துள்ளது. அவர்களுக்கு எம்முடன் பிரச்சினையிருந்தது. ஆனால், அவற்றை மறந்து ஓர் அணியில் அனைவரும் கோட்டாவுக்கு எதிராக திரண்டுள்ளனர்.\nகிழக்கிலும் அவ்வாறுதான். வடக்கு, கிழக்கில் 100 வீதமான வாக்கு இம்முறை எமக்குதான் கிடைக்கும். கோட்டாவை வேட்பாளராக நியமித்ததன் மூலம் எமக்கு இலகுவாக வெற்றியடைய வழிவகுத்துள்ளனர். சிறுபான்மையினர் கோட்டாவை தோற்கடிப்பதில் உறுதியாகவுள்ளனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்பட்டமை, படுகொலைகள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்டமை என அராஜகங்களையே அரங்கேற்றியிருந்தனர்.’ என்றுள்ளார்.\nPrevious Article சுதந்திரக் கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து எஸ்.பி.திசாநாயக்க நீக்கம்\nNext Article அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டமையால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை: ருவான் விஜயவர்த்தன\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519334", "date_download": "2020-05-25T03:15:29Z", "digest": "sha1:LV76CEXMJDAG65SRSISI3HUJCNDALUEI", "length": 7057, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் உத்தரவு | In the case of contempt of court in person and in absentia arrest warrant for the analyst: High Court orders - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகாத வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அண்ணாதுரையை ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் நேரில் ஆஜர்படுத்த வேலூர் எஸ்.பிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2 முறை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டும் அண்ணாதுரை ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு காவல் ஆய்வாளர் பிடிவாரண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயி��்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527353", "date_download": "2020-05-25T02:38:21Z", "digest": "sha1:3FTBW2YPXI4VJO6X5C3P3MTLCR5DX64R", "length": 6945, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் | Impersonation of the Need Exam Strong condemnation of MK Stalin - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nசென்னை: திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிளஸ்2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற அனிதாக்களின் உயிரைப் பறித்து, ஆள்மாறாட்டம் செய்த உதித்சூரியாக்களுக்கு எம்பிபிஎஸ் சீட் வழங்கும் நீட் கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா. மத்திய அரசின் மாணவர் விரோதப் போக்கையும் அதற்குத் துணைபோகும் அதிமுக அரசையும் அம்பலப்படுத்துவோம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nநீட் ஆள்மாறாட்டம் மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அம்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இ���்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&si=0", "date_download": "2020-05-25T02:01:10Z", "digest": "sha1:54VW6NUYDWKYHHFRV2Q6Z3AWFNENAECD", "length": 17770, "nlines": 288, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பெண் மாதவிலக்கு » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பெண் மாதவிலக்கு\nஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக் காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.\n* ஒரு பெண் பிறந்தது முதல் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nஎந்த வயதில் மாதவிலக்கு ஏற்படும்\nமாதவிலக்குச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nமாதவிலக்கின்போது ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன\nமாதவிலக்குப் பாதிப்புகளைச் சமாளிப்பது எப்படி\nமாதவிலக்கின் முற்று எனப்படும் மெனோபாஸை எதிர்கொள்வது எப்படி\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : ஜி.எஸ்.எஸ். (G.S.S)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nமகளிர் மட்டும் - Magalir Mattum\nஒவ்வொரு பருவத்திலும் பெண்ணின் உடலில் மட்டுமின்றி மனத்திலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி அந்த மாற்றங்களை எதிர்கொள்வது எப்படி மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் ���மாளிப்பது மாதவிலக்கு, கருவுறுதல், பிரசவம் போன்றவற்றில் ஏற்படக்கூடிய சிக்கல்களை எப்படிச் சமாளிப்பது பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம் பெண்ணுக்குப் பெரும் பிரச்னையை உண்டாக்கும் மெனோபாஸை வெற்றிகொள்ள என்ன செய்யலாம்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : மகேஷ்வரி ரவி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nபெண் முதலிரவு முதல் மெனோபாஸ் வரை\nபெண்ணின் உருவாக்கமும், வாழ்க்கையும் அவளது கருப்பை முதல் கறுவுறுப்புகள் வரை மட்டுமே பின்னணியாகக் கொண்டவை, எவ்வாறு பெண்கள் தங்கள் முழுமையாக்க் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உன்னதமான புத்தகம்\nமுதலிரவு சார்ந்த தகவல்கள் குழந்தைப் பேறுகுழந்தியில்லாமை - காரணங்கள் - சிகிச்சைகள் பால்வினைநோய்கள் பாலுறவுக் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : டாக்டர்.டி. காமராஜ் (Doctor D. Kamaraj)\nபதிப்பகம் : நியூவேர்ல்ட் பப்ளிகேஷன்ஸ் (New World Publications)\nதற்போது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயமும் / அவசியமும் ஏற்பட்டுள்ளது. அத்தகைய பெண்களுக்கு உடல் அளவிலும், மனத்தளவில் எத்தனையோ நிர்ப்பந்தங்களும், அசௌகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில் இருந்து தப்பிக்க, அவர்களுக்கு முதற்கட்டமாக அவர்களுடைய உடலைப் பற்றிய முழுமையான தகவல்கள் தெரிந்திருக்க [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : எஸ். லட்சுமி சுப்ரமணியம்\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஸ்ரீதர் சிவா வணக்கம், நான் இந்த பகுதிக்கு புதிது. இந்த லாக்டவுன் காலத்தில் நிறைய நேரம் இருந்திச்சு. நாவல்கள் அதுவும் வித்தியாசமான நடையில் குடும்ப பாங்கான கதைகளை…\nBala Saravanan ஆன்மிகச் சுடர் நல்ல புத்தகம்\nBala Saravanan நூலகம் சிறப்பான புத்தகம்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதிருமணப் பொருத்தம், நல்ல தமிழ் எழுத வேண்டுமா, ஓநாய், Thiga, ஒசாமா பின்லேடன், எனது அனுபவங்க, மானுடன், சுரபி, தமிழ்நாடு சங்கங்கள், karach, Ved Prakash, பண்டிட் எஸ்.எஸ். ராகாசார்யர், முன்னோர்கள் வாழ்க்கை முறை, என் கணித, முற்றுகை\nஎங்கள் கதையைக் கேளுங்கள் -\n27 நட்சத்திரக்காரர்களுக்கும் வாழ்நாள் வழிகாட்டி -\nவிடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu\nநாரதரின் பக்தி ��ூத்திரம் பாகம் 1 - Naratharin bakthi soothiram\nதென்னை மரம் வளர்ப்பு -\nநானும் சிப்பாய்தான் - Naanum Sippaithaan\nதாயுமானவர் தனிச் சிறப்பு - Thayumaanavar Thani Sirappu\nபேச்சுக் கலைப் பயிற்சி பாகம் 3 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/free-tamil-ebooks/", "date_download": "2020-05-25T02:15:43Z", "digest": "sha1:ZW4Y5YSKXYDKCU5OIRVTNXO2DGP34JF6", "length": 10508, "nlines": 115, "source_domain": "aravindhskumar.com", "title": "free tamil ebooks | Aravindh Sachidanandam", "raw_content": "\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nஎன்னுடைய ‘இரண்டு கலர் கோடுகள்’ குறுநாவலை அடுத்த இரண்டு நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nசோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.\nஇரண்டு கலர் கோடுகள்-குறுநாவல் – Click here to download\nஇலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்\nகூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க.\nகூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் நம்முடைய கார்ட் விவரங்களை அழித்துவிடலாம். இதுவரை நான் நூற்றுக்கனக்கான இலவச புத்தகங்களை கூகிள் ப்ளேவில் டவுன்லோட் செய்திருக்கிறேன். என் அனுமதியின்றி என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதில்லை.\nகூகிள் ப்ளே ஸ்டோரில், என்னுடைய இலவச புத்தகங்களை முதன்முதலாக டவுண்லோட் செய்யும் போது ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படுவதாக சிலர் என்னை தொடர்புகொள்கின்றனர். என் புத்தகம் என்றில்லை, முதன்முதலில் கூகிள் ப்ளேவில் எந்த இலவச புத்தகத்தை டவுன்லோட் செய்தாலும், ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படும் சற்றுப் பொறுத்திருந்தால் அந்த பணம் திரும்பி வந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஇரண்டு கலர் கோடுகள்- குறுநாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hairgrowingtechniques.com/tag/how-to-grow-hair-faster-naturally/", "date_download": "2020-05-25T01:00:32Z", "digest": "sha1:2EYXTUHGY6RTJJ7FIZT7UJB7IAWT56HA", "length": 20339, "nlines": 132, "source_domain": "hairgrowingtechniques.com", "title": "how to grow hair faster naturally Archives - முடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques", "raw_content": "\nமுடி வளர்க்கும் முறைகள் / Hair Growing Techniques\nமுடி வளர உதவிக்குறிப்புகள் / Tips and Tricks to grow hair\nமுதல் பக்கம் / Home\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nதொடர்பு கொள்ள / Contact Us\nஇயற்கையாகவே உங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 6 உதவிக்குறிப்புகள்\nhidadmin October 24, 2019\t May 2, 2019\t Leave a Comment on இயற்கையாகவே உங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 6 உதவிக்குறிப்புகள்\n1. வெங்காய நீர் உங்கள் தலைமுடியை வேகமாக வளர்ப்பதற்கான 6 உதவிக்குறிப்புகள் இயற்கையாகவே வெங்காய எண்ணெய் செய்முறையின் பல வேறுபாடுகளை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இது நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்திய மற்றும் சிறந்த முடிவுகளைப் பார்த்தேன். இது ஒரு உண்மையான ஆயுர்வேத குணப்படுத்துபவரால் எனக்கு வழங்கப்பட்டது, எனவே இது உண்மையான ஒப்பந்தம் என்று எனக்குத்Continue reading… இயற்கையாகவே உங்கள் தலைமுடியை வேகமாக வளர்க்க 6 உதவிக்குறிப்புகள்\nவேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய்\nநீண்ட அடர்த்தியான முடியை இயற்கையாகவே வேகமாக வளர்ப்பது / பெறுவது எப்படி. வேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய். இது முடி மீண்டும் வளர உதவும். இது முடி உதிர்தல், முடி உதிர்தல், முடி உடைப்பு மற்றும் வழுக்கை ஆகியவற���றை குணப்படுத்த உதவுகிறது. Home remedies for hair problems How to grow/getContinue reading… வேகமாக முடி வளர்ச்சிக்கு அம்லா முடி எண்ணெய்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nhidadmin October 25, 2019\t April 6, 2019\t Leave a Comment on நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nநீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில் (நீண்ட முடி மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கான மறு முடி வளர்ச்சி இயற்கை தீர்வு) இந்த முகமூடி வெங்காயம், தேன், வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் மூலம் உங்கள் தலைமுடியை மிக நீளமாகவும், அடர்த்தியாகவும், மிகContinue reading… நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை எப்படி பெறுவது இயற்கையாகவே வீட்டில்\nமுடி வேகமாக நெருக்கமாக வளர வீட்டு வைத்தியம்\nமுடியை வேகமாக வளர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள், புதிய முடியை நெருக்கமாக வளர்ப்பதற்கான சில குறிப்புகள். பதிவு முடிக்கு எளிய இயற்கை வீட்டு வைத்தியம் ஆயுர்வேதத்திலும் விவரிக்கப்பட்டுள்ளது. கூந்தலின் ஆரோக்கியமான மற்றும் வேகமாக வளர சல்பர் மற்றும் பிற நன்மை தரும் ஆக்ஸிஜனேற்றிகளின் இயற்கையான மூலங்களில் ஒன்றாகும். இயற்கையான வைத்தியம் விரைவான முடி வளர்ச்சிக்கும், முடி தொடர்பான பிறContinue reading… முடி வேகமாக நெருக்கமாக வளர வீட்டு வைத்தியம்\nமுடி வேகமாக மற்றும் அடர்த்தியாக இயற்கையாக வளரவும்\nhidadmin October 30, 2019\t March 9, 2019\t Leave a Comment on முடி வேகமாக மற்றும் அடர்த்தியாக இயற்கையாக வளரவும்\nமுடிகள் இயற்கையாக வளர வீட்டு வைத்தியம் தேடுகிறீர்களா இயற்கையாகவே முடி விரைவாகவும் அடர்த்தியாகவும் எவ்வாறு வளரலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளை எங்கள் நிபுணர் வழங்கும் வீடியோவைப் பாருங்கள். உங்கள் தலைமுடி வேகமாக வளர நீங்கள் முயற்சிக்கக்கூடிய சிறந்த உதவிக்குறிப்புகள் இங்கே: இயற்கை எண்ணெய்களுடன் மசாஜ் செய்யுங்கள் – ஆமணக்கு எண்ணெயை பாதாம், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன்Continue reading… முடி வேகமாக மற்றும் அடர்த்தியாக இயற்கையாக வளரவும்\nமுடி வேகமாக வளர்ப்பது எப்படி\nசிறந்த இந்திய முடி வளர்ச்சி ரகசியம் பகிரப்பட்டது முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக முடியை நீளமாகவும் வேகம��கவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக தயாரிப்புகள்: 1. தேங்காய் எண்ணெய்2. ஆமணக்கு எண்ணெய்3. வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பிற மிகவும் பயனுள்ள விருப்பங்கள்: 1. உச்சந்தலையில் டோனிக் எண்ணெய்: (மிகவும் சக்தி வாய்ந்தது):2. அலோ வேரா ஜெல்3. முடி வளர்ச்சி எண்ணெய்Continue reading… முடி வேகமாக வளர்ப்பது எப்படி\n2 இந்திய இயற்கை நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்\nஇந்திய நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்: ஒளி வண்ண மலர்கள் கொண்ட ஒரு செடி மலர்களைப் பயன்படுத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நீண்ட, ஆரோக்கியமான கூந்தலை வேகமாக & இயற்கையாக வீட்டில் வளர்ப்பது எப்படி. நீண்ட முடி குறிப்புகள் | இயற்கை மற்றும் வேகமான முடி வளர்ச்சிக்கான வீட்டு வைத்தியம். வேகமாக முடி வளர்ச்சிக்கு உதவும் ஒருContinue reading… 2 இந்திய இயற்கை நீண்ட முடி வளர்ச்சி வைத்தியம்\nஇயற்கையாகவும் வேகமாகவும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை வளர்ப்பது எப்படி\nhidadmin October 30, 2019\t December 22, 2018\t Leave a Comment on இயற்கையாகவும் வேகமாகவும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை வளர்ப்பது எப்படி\n1 வாரத்தில் உங்கள் தலைமுடியை வேகமாகவும் நீளமாகவும் வளர்ப்பது எப்படி, மந்திர முடி வளர்ச்சி சிகிச்சை. சிறந்த இந்திய முடி வளர்ச்சி ரகசியம் பகிரப்பட்டது. முடியை நீளமாகவும் வேகமாகவும் இயற்கையாகவும் வளர்ப்பது எப்படி என்பதை அறிக. How To Grow Long and thicken Hair Naturally and Faster How To Grow YourContinue reading… இயற்கையாகவும் வேகமாகவும் நீண்ட மற்றும் அடர்த்தியான முடியை வளர்ப்பது எப்படி\nவழுக்கை புள்ளிகளில் முடி வளர எப்படி – முடி வளர்ச்சி குறிப்புகள்\nhidadmin October 30, 2019\t December 8, 2018\t Leave a Comment on வழுக்கை புள்ளிகளில் முடி வளர எப்படி – முடி வளர்ச்சி குறிப்புகள்\nமுடி வளர்ச்சி குறிப்புகள். வழுக்கை புள்ளிகளில் முடி வளர எப்படி: உங்கள் வழுக்கைப் புள்ளிகளைப் பற்றி கவலைப்படுவதோடு, உங்கள் தலைமுடியை மீண்டும் வளர்க்க உதவும் வழிகளைத் தேடுகிறீர்களா உங்கள் வழுக்கை புள்ளிகளை மீண்டும் வளர்க்கும் வழிகளை அறிய இந்த வீடியோ டுடோரியலைப் பாருங்கள். How to Make Hair Grow in Bald Spots –Continue reading… வழுக்கை புள்ளிகளில் முடி வளர எப்படி – முடி வளர்ச்சி குறிப்புகள்\nபுதிய முடியை இயற்கையாக வளர்க்கவும் | முடி வளர\n இயற்கையாகவே நான் எப்படி புதிய முடியை வளர்த்தேன் என்பது இங்கே முடி மெலிந்து போவதால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் தயவுசெய்து இந்த தயாரிப்புக்கு முயற்சி செய்யுங்கள் முடி மெலிந்து போவதால் நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால் தயவுசெய்து இந்த தயாரிப்புக்கு முயற்சி செய்யுங்கள் GROW NEW HAIR NATURALLY | REGROW HAIR GROW NEW HAIR NATURALLY Here is how I grew new hairContinue reading… புதிய முடியை இயற்கையாக வளர்க்கவும் | முடி வளர\nமுடி வளர்ச்சிக்கு வெந்தயம் விதை எண்ணெய்\nபெண் முறை முடி உதிர்தல்\nஆண்களின் முடி உதிர்தல்: மெல்லிய முடியை எதிர்த்துப் போராடும் அல்லது மறுக்கும் 6 அழகுபடுத்தும் பொருட்கள்\nமுடி உதிர்தலுக்கான காரணம் மற்றும் மீண்டும் வளர்வதற்கான சிகிச்சைகள்\nமுடி கரு கருவென அடர்த்தியாக வளர பொடுகு தொல்லை நீங்க\nabout Hair-Loss causes of hair loss in men Hair-Loss articles hair growing hair growing product hair loss Hair Loss Causes Hair Loss Information Hair Loss In Women hair loss in women treatment hair loss prevention hair loss product hair loss products hair loss remedies Hair loss solution Hair Loss Tips Hair Loss Treatment Hair loss women how to prevent hair loss The Cause of Hair Loss Treatment Of Hair Loss what is Hair-Loss ஆண்களின் முடி உதிர்தல் ஆண்களில் முடி உதிர்தலுக்கான காரணங்கள் பெண்களில் முடி உதிர்தல் பெண்கள் சிகிச்சையில் முடி உதிர்தல் முடி இழப்பு பற்றி முடி உதிர்தல் முடி உதிர்தல் என்றால் என்ன முடி உதிர்தல் ஏற்படுகிறது முடி உதிர்தல் கட்டுரைகள் முடி உதிர்தல் குறிப்புகள் முடி உதிர்தல் சிகிச்சை முடி உதிர்தல் தகவல் முடி உதிர்தல் தடுப்பு முடி உதிர்தல் தயாரிப்பு முடி உதிர்தல் தீர்வு முடி உதிர்தல் தீர்வுகள் - முடி உதிர்தலை நிறுத்த உதவுவது எப்படி மற்றும் ரெகிரௌ முடி முடி உதிர்தல் பற்றி முடி உதிர்தல் பெண்கள் முடி உதிர்வதற்கான காரணம் முடி உதிர்வதை எவ்வாறு தடுப்பது முடி கொட்டுதல் முடி வளரும் முடி வளரும் தயாரிப்பு\nபெண்களுக்கு முடி உதிர்தல் / Female Hair Loss\nமுடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தயாரிப்புகள் / Hair Loss Products\nமுடி உதிர்தலை தடுக்க / Stop Hair Loss\nமுடி கொட்டுதல் / Hair Loss\nமுடி மாற்று அறுவை சிகிச்சை / Hair Transplant\nமுடி வளர உதவும் தயாரிப்புகள் / Hair Growing Products\nமுடி வைத்தால் / Hair Fixing\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-05-25T01:05:10Z", "digest": "sha1:UU7VU6WB3OYKHLUNGD6QGSAHK3JZZYNM", "length": 17278, "nlines": 78, "source_domain": "vivasayathaikappom.com", "title": "சிகரெட்டில் விதை வைத்து புகை பிடித்து தூக்கியெறிந்தால் அதில் விதை முளைத்தது சாத்தியமா.? -", "raw_content": "\nசிகரெட்டில் விதை வைத்து புகை பி���ித்து தூக்கியெறிந்தால் அதில் விதை முளைத்தது சாத்தியமா.\nசிகரெட்டில் விதை வைத்து புகை பிடித்து தூக்கியெறிந்தால் அதில் விதை முளைத்தது சாத்தியமா.\n100 சதவிதம் ஆர்கானிக் மற்றும் மக்கும் தன்மை உடைய சிகரெட் வடிகட்டிகளை தயாரிக்கின்றனர் வேத் மற்றும் சேத்தனா ராய்.\nஇதை கவனியுங்கள், ஒவ்வொரு வருடமும் 4.5 ட்ரில்லியனுக்கு மேலான சிகரெட் துண்டுகள் பூமியில் எறியப் படுகிறது. இப்படி எறியப்படும் இந்த சிகரெட் வடிகட்டிகள் மக்கும் தன்மை உடையது அல்ல; அதனால் பிளாஸ்டிக் கவர், பாட்டல் போலவே இதுவும் சுற்றுப்புறத்துக்கு மிகத் தீங்கான ஒன்று.\nபுகைப்பிடித்த பின் சிகரெட் துண்டை தூக்கி எறிகின்றோம், அது பூமியில் உள்ள குப்பையில் ஒன்றாய் சேர்கிறது. அப்படி எறியப்படும் சிகரெட் துண்டை குப்பையில் போடாமல் சுற்றுப்புறத்துக்கு தீங்கு விளைவிக்காதபடி பயன் படுத்தலாம். அது எப்படி என்றால், சாதாரண சிகரெட் வடிகட்டி இல்லாமல் தனித்துவமான சிறப்பு விதைகளை பொருத்தி கையால் செய்த சிகரெட் வடிகட்டியை தயாரிக்கின்றனர் வேத் மற்றும் சேத்தனா ராய். புகை பிடித்த பின் சிகரெட் துண்டை தூக்கி எறிந்தால் அந்த இடத்திலே செடிகள் முளைக்கும். எனவே நீங்கள் பூமிக்கு குப்பை சேர்க்கவில்லை மாறாக மரம் வளர்ப்பீர்.\nஇதன் பெயர் “கர்மா டிப்ஸ்”, இது 100 சதவிதம் ஆர்கானிக், மக்கும் தன்மை உடையது மற்றும் இரசாயனமற்றது.\nவேத் மற்றும் சேத்தனா ராய், நல்ல சாம்பாதியம் உடைய தங்கள் வேலையை உதறிவிட்டு, சமூக அக்கறையுடன் ’கர்மா டிப்ஸ்’ தயாரிக்க முன் வந்தனர். 20 வருடம் பெப்சி, 7 அப், சாம்சங் மொபைல், பானசோனிக் போன்ற பெரிய நிறுவனங்களுடன் பணி புரிந்த பின், இவை வேண்டாம், அர்த்தம் உள்ள ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணி தொடங்கப்பட்டதே இந்த “கர்மா டிப்ஸ்”.\nவேத் மற்றும் சேத்தனா ராய்\nஇதை தொடங்கும் எண்ணம், வேத் தான் வேலை செய்த விளம்பர அமைப்புக்காக ஒரு பெரிய புகையிலை நிறுவனத்துடன் கலந்துரையாடும் போது தோன்றியது. கர்மா டிப்ஸை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பெங்களூரில் உள்ள வேத் மற்றும் சேத்தனா ராய்யை தொடர்பு கொண்டோம்.\nகலந்துரையாடலின் பொது, சிகரெட் உள் இருக்கும் புகையிலையை விட, அதை சுற்றி இருக்கும் காகிதமே மிக கொடுமையானது என்னும் உண்மை எனக்கு புலப்பட்டது.\n“சிகரெட் தயாரிக்க காகிதம் பல உற்பத்தி முறைகளை தாண்டி வருகிறது. தொடர்ந்து எரிய உற்பத்தியின் பொது 99 சதவீதம் இராசயன முறைகளை காகிதம் கடக்கிறது. புகையிலையை நாம் இழுத்து கொள்கிறோம் ஆனால் காகிதத்தை காகிதம் எவ்வளவு மெதுவாக எரிகிறதோ அவ்வளவு அதிகமான சுகத்தை தருகிறது,” என்கிறார் வேத்\nபுகைபிடித்தல் ஆபத்தானது; ஆபத்தை குறைக்கும் முயற்சி\nவேத் மேலும் பேசுகையில், “அதன் பின் சிகரெட் துண்டு பற்றிய எண்ணம் என்னுள் ஆழமாய் பதிந்து விட்டது, நான் என் வேலையை விட்டு நின்றேன். புகைபிடித்தல் ஆபத்தானது என்று எவ்வளவு விளம்பரம் எடுத்தாலும், தொடர்ந்து கண்டித்து வந்தாலும் சிகரெட் விற்பனை மட்டும் குறைவதே இல்லை, மாறாக அதிகமாகி கொண்டிருக்கிறது. விற்பனையை குறைக்க முடியவில்லை, குறைந்தபட்சம் இரசாயன காகிதத்தை பயன் படுத்தாமல் கையால் செய்ய பட்ட சுற்றுச் சூழலுக்கு ஏற்ற காகிதத்தை பயன் படுத்தலாம்,” என்கிறார்.\nசிகரெட் துண்டில் இருந்து முளைத்தச் செடி\nஇருவரும் மும்பையில் இருந்து வெளியேறி பெங்களூரில் தங்கினர். அங்கு தங்கள் யோசனையை நடைமுறைப் படுத்த முயற்சி செய்தனர். தங்களால் முடிந்தவரை புகைபிடித்தலை பாதுகாப்பாக ஆக்க வேண்டும் என்றும் சுற்றுச் சூலை காக்க வேண்டும் என்றும் எண்ணினர்.\nஇந்த யோசனைக்கு பிறகு தோன்றியதே “கர்மா டிப்ஸ்”, கர்மா டிப்ஸ் என்பது ஆர்கானிக் காகிதத்தால் செய்யப்பட்ட சிகரெட் வடிகட்டிகள். இவை புகைபிடித்தலை பாதுகாப்பாக ஆக்கவில்லை என்றாலும் குறைந்தது சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாறு அமைந்திருக்கிறது. இந்த சிகரெட் துண்டுகள் ஓர் இரு நாட்களில் மக்கி விடுகிறது மேலும் அதில் இருந்து செடி துளிர் விடுகிறது. புகை பிடிப்பவர்கள் அவர்கள் அறியாமலே நாட்டுக்கு ஒரு நன்மையை செய்கின்றனர்.\n“புகை பிடிப்பவர்கள் புகை பிடித்த பின் எங்கோ தூக்கி எறியாமல் காலி பூ தொட்டியிலோ அல்லது தங்கள் தோட்டத்திலோ போட்டால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.”\nஇந்த யோசனை பலரை ஈர்த்தது\n“எங்கள் முதல் சோதனை 2016ல், முதலில் குரோசியா-விற்கு சோதனை முயற்சியாக 1500 வடிகட்டிக்கான காகிதத்தை அனுப்பி வைத்தோம். எங்களின் இந்த முயற்சி நல்ல வரவேற்பை கொடுத்தது மட்டுமல்லாமல் அடுத்து ஆர்டரும் கிடைத்தது. சில வாரங்களிலே 5500 வடிகட்டிகள் அனுப்பினோம்.”\n“தற்போது இங்கிலாந்து, வாஷிங்டன���, பிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்புகிறோம். இந்தியாவில் சோதனை முயற்சி நடந்து கொண்டு வருகிறது. மக்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. புகைபிடித்த பின் விதைகளை நட்டு அந்த புகைப்படத்தை எங்கள் முகநூலில் பகிர்கின்றனர். ”\nநிறைய முயற்சிகள், வாய் வழி பாராட்டு, சமுக வலைதளங்களில் பகிருதல் போன்றவை விளம்பரம் இல்லாமல் எங்களை வளர வைத்துள்ளது, என்கிறார்.\nசமூக மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரமளித்தல்\nமேலும் அவர் பேசுகையில், “எங்கள் திறமையான மேற்பார்வையாளர்கள் முகலாய பேரரசர்களுக்காக பணியாற்றிய 16 ஆம் நூற்றாண்டு காகிதத் தயாரிப்பாளர்களின் வரிசையில் இருந்து வந்தவர்கள். மரக்கூழ் மற்றும் இரசாயனம் இல்லாமல் மரபுவழி முறைகளைப் பயன்படுத்தி அவை தயாரிக்கப்படுகின்றதா என்பதை நாம் உறுதி செய்கிறோம்”.\nஇவை எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் கர்நாடகாவில் உள்ள ஒரு கிராமத்தை தத்து எடுத்துள்ளனர். அவர்கள் தொழிற்சாலையில் 20 பணியாளர்கள் உள்ளனர், அதில் பெரும்பாலானோர் பெண்களே. அவர்களுக்கு புதிய தொழில் முறையை கற்று கொடுத்தது மட்டுமல்லாமல் அவர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவும் ஊக்கப்படுத்துகின்றனர்.\nமற்றும் இந்த கர்மா டிப்ஸை வைத்து அனுப்பக் கூடிய பைகளையும் அங்குள்ள பெண்களே கையால் செய்கின்றனர். இதற்கும் ஆர்கானிக் பொருட்களையே பயன் படுத்துகின்றனர். எழுத பயன்படுத்தும் மைகளும் நச்சுப் பொருள் சேர்க்காமல் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. இது போன்ற சிறு முயற்சி பிற்காலத்தில் பெரும் பலனை உருவாக்கும்.\n“வெறும் லாபத்தை மட்டும் பார்க்கக் கூடிய எந்த ஒரு வியாபாரமும் தீங்கே…” என்று முடிகிறார் வேத்.\nஆங்கில கட்டுரையாளர்: அருணிமா ராய்\nஇதை பற்றிய மேலும் தகவல்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கடந்த எவரும் சோழதேசத்தின் மீது அளப்பரிய காதல் கொள்வர் .\nபுடிச்சாப் புளியங்கொம்பாப் புடிக்கணும் அப்புடின்னு சொன்ன ரகசியம் உங்களுக்கு தெரியுமா..\nகடந்த வாரம் ஒரு கருத்தை வெளியிட்டோம் அதில் பலரும் காரும் தக்காளியும் ஒன்றில்லை…\nமழைக்காலம் என்றாலே ஒரு வகை அச்சம் பலருக்கு ,சளி காய்ச்சல் டெங்கு மலேரியா என..\nடோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க பாஸ்\nபாகிஸ்தானில் இருந்து மத்திய அரசு வெங்காயம் இற���்குமதி செய்ய ஒப்பந்தம் பேசப்பட்டது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526595", "date_download": "2020-05-25T03:09:49Z", "digest": "sha1:CDRVYIOR6MEPP6YGZF33CRAELCGYRIIF", "length": 6379, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை | 6-year-old gang rammed into grocery store near Gummidipoondi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணம் கொள்ளை\nதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 6 பேர் கொண்ட கும்பல் மளிகை கடைக்குள் புகுந்து ரூ.15 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தடுக்க முயன்ற ஊழியர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.\nகும்மிடிப்பூண்டி மளிகை கடை கொள்ளை\nஹாக்கி ஒலிம்பியன் பல்பீர் சிங் மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார்\n4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்\nசென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் 20 நாட்களுக்குப் பிறகு மதுக்கடைகள் மீண்டும் திறப்பு\nசென்னை வானகரத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்\nரம்ஜான் பண்டிகை என்பது அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/15/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-6-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3213713.html", "date_download": "2020-05-25T00:47:55Z", "digest": "sha1:76TS27CZK3EDQPRBPCKPMEB2MYN24BQP", "length": 10369, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூர்வாரும் பணியைக் கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: பொதுப்பணித் துறை முதன்மை செயலர் தகவல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nதூர்வாரும் பணியைக் கண்காணிக்க 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: பொதுப்பணித் துறை முதன்மை செயலர் தகவல்\nகும்பகோணம் அருகே கோவிலாச்சேரி கிராமத்தில் பழவாற்றில் குடிமராமத்து பணியைத் தொடங்கி வைத்த பொதுப் பணித் துறை முதன்மைச் செயலர் கே. மணிவாசன். உடன் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உள்ளிட்டோர்.\nதூர்வாரும் பணியைக் கண்காணிப்பதற்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுப் பணித் துறை முதன்மை செயலர் கே. மணிவாசன் தெரிவித்தார்.\nகும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் குடிமராமத்து திட்டப் பணியை புதன்கிழமை தொடங்கி வைத்த அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:\nதஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் தூர்வாருதல் மற்றும் குடிமராமத்து திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் இதுபோல தூர்வாரப்படுகிறது. இருப்பினும், நிகழாண்டு இதுவரை இல்லாத அளவுக்குத் தூர்வாரும் பணிக்காக ரூ. 60.85 கோடியும், குடிமராமத்து திட்டத்துக்கு ரூ. 500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇதில், காவிரி டெல்டாவில் உள்ள மாவட்டங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 1,800-க்கும் அதிகமான குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதும், கடைமடை வரை வேளாண் சாகுபடிக்குத் தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதும்தான் அரசின் நோக்கம். தூர்வாரும் பணியின் தரம், அளவைக் கண்காணிப்பதற்காக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து காவிரி டெல்டா மாவட்டங்களுக்குக் கூடுதல் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இரு வாரங்களில் அனைத்து பணிகளும் இரவு பகலாக பாடுபட்டு செய்து முடிக்கப்படும் என்றார் மணிவாசன்.\nமுன்னதாக, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் பொதுப் பணித் துறை அலுவலர்களுடன் குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்தும், தூர்வாருதல் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு முதன்மைச் செயலர் கலந்தாய்வு செய்தார். இதில், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, தூர்வாரும் பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர் ராஜகோபால் சுன்காரா, பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, தஞ்சாவூர் கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38602/", "date_download": "2020-05-25T02:27:23Z", "digest": "sha1:J7M53SCODYSCGXAQLMOBAJREQ6JW5ZZ6", "length": 9966, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது – GTN", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகின்றது\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயோர்க்கில் இன்று ஆரம்பமாகி செப்ரம்பர் 10ம் திகதிவரை இடம்பெறவுள்ளது. அதிகளவில் காயங்களாலும் வேறு காரணங்களாலும் பாதிக்கப்��ட்டுள்ள பல டென்னிஸ் வீரர்கள் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில் , இந்தத் தொடரில் யார் வெல்வார்கள் என்பதை எதிர்வுகூற முடியாத நிலையில் காணப்படுகிறது.\nதற்போதைய முதல்நிலை வீரரான ரபேல் நடாலுக்கும், விம்பிள்டன் சம்பியனான ரொஜர் பெடரருக்கும் இடையிலேயே, பிரதான போட்டி ஏற்பட்டுள்ளதனால் இருவரும் அரையிறுதிப் போட்டியிலேயே சந்திக்கும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில், செரினா வில்லியம்ஸ், விக்டோரியா அஸரெங்கா ஆகியோர், இத்தொடரில் பங்குபற்றவில்லை என்பதனால் இத்தொடரை யார் கைப்பற்றுவர் என்பதில், தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTagsNew York US Open tennis tournament அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயோர்க்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஒலிம்பிக் போட்டிகள் ஓரு வருடம் பிற்போடப்பட்டுள்ளன\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஒருநாள் போட்டியில் – சென்.ஜோன்ஸ் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n3 குழந்தைகளை கொன்றுவிட்டு முன்னாள் விளையாட்டு வீரர் தற்கொலை\nஇலங்கை அணிக்கு எதிரான ஓருநாள் போட்டித் தொடரையும் கைப்பற்றியது இந்தியா\nபார்சிலோனா கழகம் மற்றுமொரு வீரரை கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளது\nகொரோனா – 24 மணிநேர மரணங்கள் – UK – 118 – ஸ்பெயின் 74 – இத்தாலி 50 – பிரான்ஸ் 35 – ஜேர்மணி 5 – கனடா – 69. May 24, 2020\nயாழில் சட்டத்தரணியின் வீட்டின் மீது தாக்குதல் – மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் கண்ணடனம்… May 24, 2020\nஇராணுவத்தினருடன் முரண்பட்ட மூவருக்கும் மறியலில் May 24, 2020\nகாணாமல் போனவர் சடலமாக மீட்பு May 24, 2020\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி May 24, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nம.கருணா on அம்மா சும்மா இருக்கிறா\nம.கருணா on கலாநிதி. சி. ஜெயசங்கரின் பழங்குடிகள் பற்றிய கட்டுரையை முன்வைத்து- சாதிருவேணி சங்கமம்..\nம.கருணா on குழந்தை .ம. சண்முகலிங்கத்தின், சத்திய சோதனையும், தீர்வு காணப்படவேண்டிய கல்வியியல் பிரச்சனைகளும் – சுலக்ஷனா..\nசி. விஜய் on தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் – ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=annaiyinvaralarum_28", "date_download": "2020-05-25T00:40:05Z", "digest": "sha1:TF7R6QP7NYEQKSNAL6DI6GUYBQKQWHFR", "length": 9010, "nlines": 134, "source_domain": "karmayogi.net", "title": "28. அன்னை காப்பாற்றும் விதம் | Karmayogi.net", "raw_content": "\nHome » அன்னையின் வரலாறும், வழிபாடுகளும் » 28. அன்னை காப்பாற்றும் விதம்\n28. அன்னை காப்பாற்றும் விதம்\nஒரு 15 வயதுப் பையன் டேப்ரெக்கார்டரில் ஒரு டிரான்ஸ்பார்மரை இணைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். மேஜை மேலிருந்தவற்றை எடுத்து வேறு மேஜைக்கு மாற்ற ரெக்கார்டரை ஒரு கையிலும், டிரான்ஸ்பார்மரை ஒரு கையிலும் எடுத்தான். டிரான்ஸ்பார்மர் ஒரு ஷாக் கொடுத்ததுடன் அவன் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டது. ‘வீல்’ என்று குரல் எழுப்பினான். ‘விபத்து மின்சாரத்தால்’ என்று தெரிந்து, மெயின் ஸ்விட்சை நிறுத்தினால்தான் பையன் உயிர் பிழைக்க முடியும். விஷயம் புரிவதற்குள் ஆபத்து முற்றி விடும் நிலை. பையன் இருந்த இடம் ஆசிரமத்துக்குச் சொந்தமான விருந்தினர் விடுதியானதால் மெயின் ஸ்விட்ச் சற்று தள்ளி இருந்தது. என்றோ ஒருநாள் வந்து தங்குபவர்களுக்கு அது இருக்கும் இடம் தெரியாது. முதலில் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். அடுத்த அறையில் இருந்த அவன் தந்தைக்குக் குரல் கேட்டதும் இது ஒரு ஷாக்காகத்தானிருக்க வேண்டும் எனச் சட்டென்று உதயமாயிற்று. அவர் ஓடிவந்து பார்த்துச் செயல்பட நேரமில்லை. பார்க்காமலும், செயல்பட்டால், வேறு காரணமாயிருந்தால் ஆபத்து மீறிப் போய்விடும். உரத்த குரலில் பையனின் பெயரை அழைத்துக்கொண்டு அடுத்த அறைக்கு ஓடினார். டிரான்ஸ்பார்மர் பிடித்த பிடியை விட்டுக் கீழே விழுந்தது. க��ண்ட் நிற்கவில்லை. பையன் உயிர் பிழைத்தான்.\nபையனின் அபயக் குரலைக் கேட்ட தகப்பனார் அன்னையைக் கூப்பிடக்கூட இல்லை. பையனின் பெயரையே உரக்கக் கூறினார். அவர் பையனின் பெயரைக் கூவினாலும், தன் பெயரையே கூவுவது போல் அன்னைக்கு அது கேட்டு, அன்னை செயல்பட்டு, பையனின் கையில் ஒட்டிக் கொண்டிருந்த டிரான்ஸ்பார்மரை தானே விழச் செய்தார். அன்னையைக் கூவி அழைத்தால் உடன் வருவது அவர் வழக்கம். கூவி அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அந்தக் குரலை தன்னை அழைக்கவே எழுப்பிய குரலென உணர்ந்து, அன்னை அதைக் கேட்டுப் பதில் அனுப்பிவிட்டார். இது அன்னையின் அபயமளிக்கும் வகைகளில் ஒன்று.\n‹ 27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு up 29. அன்னை அருளின் சிறப்பு ›\n01. அன்னையின் வரலாறும், வழிபாடுகளும்\n02. ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கையும் வரலாறும்\n03. ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம்\n05. ஸ்ரீ அரவிந்தர் — அன்னையின் பூரண யோகம்\n06. மரபில் வந்த யோகப் பாதைகளும், பூரண யோகமும்\n07. உடல் நலம், நோய், உடலின் தன்மை\n11. உலக நாடுகளைப் பற்றி அன்னை\n12. அன்பர்கள் வாழ்வில் அன்னையின் அருட்பார்வை\n13. அன்னையின் தனிப்பெரும் சிறப்பு\n19. எங்கும் அன்னை இருக்கின்றார்\n20. எதிலும் சம்பந்தப்படாத செய்திகள்\n21. அற்புதங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாகின்றன\n22. வாழ்க்கையில் அன்னையை ஏற்றுக் கொள்ளுதல்\n23. அன்னையும் தீர்க்க முடியாத பிரச்சனைகளும்\n24. அன்னையை ஆழ்ந்து ஏற்றுக் கொளல்\n25. அன்னையைப் பூரணமாகச் செயல்பட வைப்பது எப்படி\n26. மனித வாழ்விலிருந்து அன்னையின் வாழ்வுக்கு மாறுதல்\n27. அன்னையிடம் இருந்த தாவர விலங்கு உறவு\n28. அன்னை காப்பாற்றும் விதம்\n29. அன்னை அருளின் சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/anu-chandran.8317/", "date_download": "2020-05-25T02:38:47Z", "digest": "sha1:KYO7M5ZFC6VTH2P3L6AK7EXB2QIMT4HN", "length": 6323, "nlines": 158, "source_domain": "mallikamanivannan.com", "title": "Anu Chandran | Tamil Novels And Stories", "raw_content": "\nஇப்புத்தாண்டானது அதிக மகிழ்ச்சியையும்; நல்ல ஆரோக்கியத்தையும்; குறையில்லா நிரந்தரமான எல்லா வகையான செல்வத்தையும் வழங்கும் என நம்புவதோடு அனைவருக்கும் எனது இதயம் கனிந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤️✌️\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அனு சந்திரன் டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும��� எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும்\nநிம்மதியுடனும் நீடுழி வாழ்க, அனு செல்லம்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், அனு சந்திரன் டியர்\nஇனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்\n கேட்கவே கஷ்டமாயிருக்கே, அனு டியர்\nஇறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்\nஇலங்கையில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்த நம் சகோதர சகோதரிகளின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்....\nமண்ணில் தோன்றிய வைரம் 37 போட்டாச்சு மக்களே...\nமண்ணில் தோன்றிய வைரம் 36 அப்டேட் போட்டாச்சு மக்களே....\nமண்ணில் தோன்றிய வைரம் 35 அப்டேட் போட்டாச்சு மக்களே.....\nமண்ணில் தோன்றிய வைரம் 34 அப்டேட் போட்டாச்சு மக்களே.\nமண்ணில் தோன்றிய வைரம் 33 அப்டேட் போட்டாச்சு மக்களே....\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகனவு வாழ்க்கை - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=18947", "date_download": "2020-05-25T00:47:41Z", "digest": "sha1:QK4XQCOLPRBPVXSSODLQT2JBSBK64KDH", "length": 6660, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "பழமொழிக் கதைகள்  (தொகுதி.1) » Buy tamil book பழமொழிக் கதைகள்  (தொகுதி.1) online", "raw_content": "\nபழமொழிக் கதைகள்  (தொகுதி.1)\nஎழுத்தாளர் : புஷ்பவனம் குப்புசாமி\nபதிப்பகம் : வனிதா பதிப்பகம் (Vanitha Pathippagam)\nபழமொழிகளில் நீதிக்கருத்துகள் பாடிக்கொடுத்த மங்கலங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பழமொழிக் கதைகள்  (தொகுதி.1), புஷ்பவனம் குப்புசாமி அவர்களால் எழுதி வனிதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (புஷ்பவனம் குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபழமொழி நீதிக் கதைகள் (தொகுதி.1)\nபழமொழி கதைகள் . தொகுதி 1\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nவழிகாட்டும் அற்புதக் கதைகள் - Vazhikaattum Arpudha Kadhaigal\nகவிதையி்ல் படர்ந்த மிளகுக் கொடிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபரமஹம்ஸ ஸ்ரீமத் பரத்வாஜ் ஸ்வாமிகள் கூறும் மனதிற்கு நீ மாஸ்டர் ஆகு\nமுருகப் பெருமானின் முத்தான நீதிக்கதைகள்\nதமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதும் முறைகள்\n100/100 மதிப்பெண்கள் பெறுவது எப்படி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=34985", "date_download": "2020-05-25T01:57:09Z", "digest": "sha1:PP57KAD3GIMLJOEH2ZGDZALAZ5TRVU56", "length": 5528, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "சொல்லடி சிவசக்தி » Buy tamil book சொல்லடி சிவசக்தி online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் (M.S. Publications)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் சொல்லடி சிவசக்தி, மோனிஷா அவர்களால் எழுதி எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மோனிஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபத்மினி ஓர் இந்தியக் காதல் கதை - Padmini Oar Indiya Kadhal Kathai\nபாலித்தீன் பைகள் - Polythene Paigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகாதல் கவி எழுதிட வா\nஅதில் நாயகன் பேர் எழுது\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/100-degree-hot-climate-in-6-districts-of-tamilnadu-q85ec9", "date_download": "2020-05-25T02:31:44Z", "digest": "sha1:BNEE5PS3O4QUR7PUQACX2VTNCSY4QGCY", "length": 9801, "nlines": 105, "source_domain": "tamil.asianetnews.com", "title": "6 மாவட்டங்களில்...\"100 டிகிரி\"- ஐ தாண்டிய வெயில்..! கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..!", "raw_content": "\n6 மாவட்டங்களில்...\"100 டிகிரி\"- ஐ தாண்டிய வெயில்.. கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..\nஇது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.\n6 மாவட்டங்களில்...\"100 டிகிரி\"- ஐ தாண்டிய வெயில்.. கோடையில் வாட்டி வதைக்கும் அனல் காற்று ..\nஒரு பக்கம் கொரோனா வைரஸ் தாக்கம்.. மற்றொரு பக்கம் கோடைகாலம். சமாளிக்க முடியாமல் திணறும் ஒரு காட்சி.இப்படியாக செல்கிறது ஓவொரு நாளின் நேரம்.\nஇதில் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால், கோடை காலத்தில் கொரோனா தாக்கம் வந்துவிட்டது. ஊரடங்கு உத்தரவில் இருப்பதால் மக்கள் நடமாட்டம் குறைந்து இருக்கிறது. மக்கள் வீட்டில் இருப்பதால் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று தப்பித்துக்கொள்கின்றனர்.\nஇருந்தாலும் கோடை வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகமாக தான் உள்ளது. வீட்டிற்குள் இருந்தாலே அனல் காற்று வீசுவதை உணர முடிகிறது\nஇது ஒரு பக்கம் இருக்க மதுரையில்102 டிகிரி பதிவாகி உள்ளது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த ஒரு நிலையில் அடுத்து வருகின்ற தென்மேற்கு பருவமழையும் இயல்பு நிலைக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.மேலும் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வரும் தருணத்தில் கோவை, தர்மபுரி, கரூர், சேலம், திருத்தணி, திருவள்ளூர்ஆகிய இடங்களில் 100 டிகிரி வெப்பம் பதிவாகி உள்ளது.மேலும் வரும் நாட்களிலும் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந���தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmalar.com.my/category/malaysia/", "date_download": "2020-05-25T01:06:23Z", "digest": "sha1:XRLD74IBT46SDYK7XYQM47SHS4BRZUSW", "length": 15224, "nlines": 194, "source_domain": "tamilmalar.com.my", "title": "MALAYSIA Archives - Tamil Malar Daily", "raw_content": "\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nநம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முஹிடின் வெற்றி பெறலாம், ஆனால்..\nமுஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்கள் ஜூன் 10இல் திறக்கப்படும்\nபச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்கள் வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் கடுமையான நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என...\nமகாதீருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்\nகட்சியின் விதிமுறைகளை மீறியதாக பெர்சத்து அவைத் தலைவர் துன் டாக்டர் மகாதீர் மற்றும் அவரது அணியினருக்கு எதிராக பெர்சத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடும்...\nகோழி, காய்கறி விலை உயர்வுக்கு அரசாங்கம்தான் காரணம்\nபெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் உணவுப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தத் தவறியதால் தான், கோழி மற்றும் காய்கறிகளின் விலை அதிகரித்து வருவதாக விவசாயம் மற்றும்...\nபக்காத்தான் 15ஆவது பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும்\n15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற் கான ஆயத்த வேலைகளில் தான் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது கவனத்தைச் செலுத்தவேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள்...\n6,000 கேடிஎம் ஊழியர்களுக்கு வெ.500 சிறப்பு நிதி\nகேடிஎம் ஊழியர்கள் 6,000 பேருக்கு தலா 500 வெள்ளி சிறப்பு நிதியுதவியை வழங்க அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வீ கா...\nவழக்குகளுக்கு சமரசம் காண அம்னோ தலைவர்கள் படையெடுப்பா\nரோஸ்மாவின் மகன் ரிஸா அஸிஸ் தமது வெளிநாட்டுச் சொத்துகளை அரசிடம் திருப்பிக் கொடுப்பதாக சம்மதம் கொடுத்ததை அடுத்து, ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும் 25க்கும்...\nமலேசிய குடிநுழைவு துறையின் மாபெரும் அதிரடி நடவடிக்கை\nமகாதீர் பெர்சத்துவின் அவைத் தலைவர் அல்ல\nகடந்த பிப்ரவரி மாத இறுதியில் துன் மகாதீர் பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை ‘ஆர்ஓஎஸ்’ எனப்படும் மலேசிய சங்கங்களின்...\nரிஸா அஸிஸின் விடுவிப்பு; கோபால் ஸ்ரீராம் விளக்கமளிக்க வேண்டும்\n1எம்டிபியின் பல கோடி ரிங்கிட்டை களவாடிய நஜிப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிஸா அஸிஸின் வழக்கிலிருந்து விடுவிப்பு சம்பந்தமாக அரசினால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்...\n24 லட்சம் பேர் வேலையிழப்பர்\nகோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் நாட்டில் சுமார் 24 லட்சம் பேர் வேலை இழக்கவிருப்பதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ...\n கேள்வி எழுப்புகிறார் முன்னாள் சட்டத்துறை அமைச்சர்\nஎம்சிஓ எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் சட்டப் பூர்வமான தன்மை பற்றி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் லியூ வுய் கியோங் கேள்வி எழுப்பியிருக்கிறார்.காரணம்...\nசொக்சோ ஊதிய உதவி திட்டத்திற்கு 288,902 விண்ணப்பங்கள்\nசொக்சோ ஊதிய உதவித் திட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1 முதல் 13 மே வரை மொத்தம் 288,902 விண்ணப்பங்கள் பெற்றுள்ளதாக சொக்சோ தலைமை...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nஉணவு விநியோகிப்பவர்களும் முதன்மைப் பணியாளர்களே\nஉணவு விநியோகம் செய்யும் தொழிலாளர்களும் நமது முதன்மைப் பணியாளர்களே என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஸுரைடா கமாருடின் கூற��னார்.மோட்டார் சைக்கிள்களில்...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\nபசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடைந்துள்ளது\nசெலாயாங் பசார் போரோங்கில் தொழிலாளர்கள் பற்றாக்குறை மோசமடை ந்துள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் புகார் கூறியுள்ளனர்.உள்ளூர் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய மறுத்து வருகின்றனர்....\nஅம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி...\nஒரே நாளில் 1 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nசீனாவில் உகான் நகரில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி தோன்றிய கொரோனா வைரஸ், இந்த 5 மாத காலத்தில் உலகமெங்கும் காட்டுத்தீ போல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/10/01051701/Jonathan-McKinstry-Appointed-Uganda-Football-Team.vpf", "date_download": "2020-05-25T02:23:39Z", "digest": "sha1:OHQXLMSMI2SE7MQHDPWIILK5DFKXLHHD", "length": 12996, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jonathan McKinstry Appointed Uganda Football Team || உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நியமனம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நியமனம் + \"||\" + Jonathan McKinstry Appointed Uganda Football Team\nஉகாண்டா கால்ப���்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நியமனம்\nஉகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நேற்று நியமனம் செய்யப்பட்டார்.\nபதிவு: அக்டோபர் 01, 2019 05:17 AM\n* தோகாவில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் பந்தயத்தின் தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்து இருந்த இந்திய வீராங்கனை அன்னு ராணி 62.43 மீட்டர் தூரம் எறிந்து புதிய தேசிய சாதனை படைத்து தனது பிரிவில் 3-வது இடத்தை பிடித்தார். 2 வீராங்கனைகள் மட்டுமே தகுதி இலக்கை (63.50 மீட்டர்) எட்டினார்கள். அவர்களை அடுத்து சிறப்பாக செயல்பட்ட 10 பேரில் ஒருவராக அன்னு ராணி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n* சீனா ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 2-6, 3-6 என்ற நேர்செட்டில் 38-ம் நிலை வீராங்கனை எகதெனியா அலெக்சாண்ட்ரோவிடம் (ரஷியா) அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு 6-2, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் பெலாரஸ் வீராங்கனை அலியாக்சான்ட்ராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.\n* உகாண்டா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த செபாஸ்டியன் தேசாப்ரி சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் உகாண்டா கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக அயர்லாந்தை சேர்ந்த 34 வயதான ஜோனதன் மெக்கின்ஸ்ட்ரி நேற்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே அளித்த ஒரு பேட்டியில், ‘கவுண்டி போட்டியில் ஹாம்ப்ஷைர் அணிக்காக விளையாடுகையில் எப்பொழுது டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆவேன் என்று சிந்தித்து கொண்டு இருந்தேன். இதேபோல் 17 டெஸ்ட் போட்டியில் சதம் எதுவும் அடிக்காத நேரத்தில் எப்பொழுது சதம் அடிப்பேன் என்று எதிர்பார்த்து காத்து இருந்தேன். ஆனால் அப்போது அது நடக்கவில்லை. வெஸ்ட்இண்டீஸ் தொடரில் நான் சதம் குறித்து எதுவும் சிந்திக்கவில்லை. ஆனால் சதம் வந்தது. எது நடக்க வேண்டுமோ அது தானாக நடக்கும். கடினமான சூழ்நிலைகளில் நான் எனது ஆட்ட நுணுக்கத்தை மாற்றவில்லை. மனநிலையில் தான் மாற்றம் செய்ய முயற்சித்தேன். எந்தவொரு போட்டியையும் எளிதாக எடுக்கக்கூடாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக்கும், டிராவுக்கும் வழங்கப்படும் புள்ளியில் அதிக வித்தியாசம் உள்ளது. உள்ளூரில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் வெளியூர் டெஸ்ட் போட்டிகள் நமக்கு அனுகூலமாக அமையும். தென்ஆப்பிரிக்க அணியில் சிறந்த வீரர்கள் உள்ளனர். அவர்களை எளிதாக நினைக்கக்கூடாது. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்தே அணியின் வீரர்கள் இறுதி செய்யப்படுவார்கள். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் நாம் களம் இறங்க வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவித்தார்.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. ‘விளையாட்டு போட்டிகள் மீண்டும் தொடங்க காலதாமதமாகும்’ - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தகவல்\n2. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம் நடத்துவதில் சிக்கல்\n3. பந்து மீது எச்சிலால் தேய்ப்பதற்கு தடை: இடைக்கால நடவடிக்கை தான் - ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி சேர்மன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/samantha-upset", "date_download": "2020-05-25T02:22:49Z", "digest": "sha1:76OP4HWYT7CFB4GNAR2NKNVNXKZLLCEN", "length": 8946, "nlines": 172, "source_domain": "www.nakkheeran.in", "title": "சமந்தா அப்செட்! | Samantha Upset! | nakkheeran", "raw_content": "\nதமிழில் ரிலீஸாகி பழைய காதல் நினைவுகளைத் தூண்டிய \"96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. ஷூட்டிங்கின் கேப்பில் அவ்வப்போது சிலபல கவர்ச்சி தூக்கலான படங்களை இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றுக��றார். இதை ஒருசில ரசிகர்கள் எதிர்க்கவும் செய... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசில டைரக்டர்களும் ஒரு நடிகையும்\nகிளாமர்னா டபுள் ஓ.கே. -ஆகன்ஷா சிங்\nநான் ரெடி -காஜல் அகர்வால்\nஅடுத்த வருடம் எனக்கு தல தீபாவளி'' -பிரியா ஆனந்த் கலகல பேச்சு\n‘கார்த்திக் டயல் செய்த எண்’ சிம்பு பகுதி மேக்கிங் வீடியோ\n''எல்லா இடங்களிலிருந்தும் சோகமான செய்திகள் வருகிறது'' - நடிகை ஹுமா குரேஷி வருத்தம்\n''என் பிரார்த்தனை உங்களுடன் உள்ளது. வலுவாக இருங்கள்'' - நடிகை இசபெல் லைட் இரங்கல்\n''இனி தண்ணீரையும், காற்றையும் வைத்துத்தான் உலகின் மொத்த அரசியலும் நடக்கப்போகிறது'' - ‘க/பெ ரணசிங்கம்’ டீசர் வெளியானது\n அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட அமெரிக்கா...\nகரோனா வைரஸின் தீவிரம் எப்போது குறையும்.. இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட தகவல்...\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\nடாஸ்மாக் இல்லைனா அடுத்து இது தான் செய்யணும்... இபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... பிரதமர் மோடிக்கு அனுப்பிய ரிப்போர்ட்\nஅரசு நசுக்கிய பத்திரிகை சுதந்திரம் சட்டப்போரில் நக்கீரனின் மற்றொரு வெற்றி\nஎம்.ஜி.ஆர்-க்கு நெருக்கம், ஜெ’வுக்கு வருத்தம்; தமிழகத்தின் முதல் பெண் ஐ.ஏ.எஸ். ‘சந்திரலேகா’ ஆசிட் வீச்சுக்கு ஆளான நாள் இன்று தமிழகத்திற்கு ‘ஆசிட் வீச்சு’ அறிமுகமான கதை...\nமத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்டத் திருத்தம்... அழுத்தம் கொடுக்காத தமிழக அரசு... உரிமையைப் பறிக்கிறதா பாஜக அரசு\n என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/npg-1/", "date_download": "2020-05-25T01:56:33Z", "digest": "sha1:2HDJQAU2SX76RB3ZAZESR2OH5OL2N6PZ", "length": 52799, "nlines": 197, "source_domain": "www.smtamilnovels.com", "title": "NPG-1 | SMTamilNovels", "raw_content": "\nசூரியனுடன் கூடி இருந்த வானமகள், சூரியன் விடைபெறவும் நாணத்தோடு இரவு உடை மாற்றப் போக அவள் நாணத்தின் காரணமாக வானம் செம்மையைப் பூசிக் கொண்டு செவ்வானமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அந்த அற்புதக் காட்சியை நின்று ரசிக்க நேரமில்லாமல் அல்லது மனமில்லாமல் வேக வேகமாக கடந்து செல்லும் விந்தை மனிதர்களும் வாக���ங்களும்.\nஅந்த வேடிக்கை மனிதர்களில் ஒருவனாகத் தன்னுடைய காரை சென்னையின் புறநகர் பகுதியில் இருக்கும் ஒரு பப்பை நோக்கிச் செலுத்திக் கொண்டிருந்தான் ராகுல் ரவிவர்மன். தென்னிந்தியாவின் மிகச் சிறந்த இளம் இசையமைப்பாளர். அவன் வைத்திருக்கும் காரும், அதன் வேகமுமே அவன் குணத்தைச் சொல்லும்.\nபல வகைக் கார்கள் வீட்டில் இருந்தாலும் அவன் விரும்பி அமெரிக்காவில் இருந்து தருவித்துக் கொண்ட வாகனம் அவனுடைய கோர்வெட். இந்தியாவில் அந்தக் கார் விற்பனை கிடையாது. ஆனாலும் தனக்குப் பிடித்த மாடல் கார் என்ற ஒரே காரணத்துக்காக அதன் விலைக்கும் மேலே இரண்டு மடங்குப் பணம் வரியாக செலுத்தி இறக்குமதி செய்து கொண்டான். அதன் வடிவத்தை இந்திய சாலைகளுக்கு ஏற்ப சற்றே பிரத்யேகமாக மாற்றி வடிவமைத்து.\nதனக்கு ஒரு விஷயம் தேவை என்று தோன்றினாலோ அல்லது ஒரு விஷயத்தின் மீது பிடித்தம் ஏற்பட்டாலோ என்ன விலை கொடுத்தும் அதை அடையத் தயங்காதவன். இதைப் பிடிவாதம் என்று எடுத்துக் கொண்டால் அவன் பிடிவாத குணம் உடையவன்.\nவெற்றி இலக்கை நிர்ணயித்து, அந்த இலக்கை அடையும் வரை விடாமல் முயற்சி செய்து வெற்றி பெறும் திறமைசாலி என்று நினைத்தால் அவன் மிகத் திறமையானவன். பிடித்தத்திற்கு எந்தளவுப் பிடிவாதம் உள்ளதோ அதே அளவுப் பிடிவாதம் பிடித்தமின்மைக்கும் உள்ளது.\nஆள் அரவமில்லாத பகுதியில் உள்ள அந்த ஐந்து நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற பப்பின் முன் அசுர வேகத்தில் வந்து நின்றது அந்தக் கோர்வெட். கோர்வெட்டில் இருந்து இறங்கிய ராகுல் ரவிவர்மன் வேலட் பார்க்கிங்காக அங்கு நின்று சொண்டிருந்தவனிடம் ஸ்டைலாக சாவியைத் தூக்கி எறிந்துவிட்டு, எப்பொழுது வெளியே வந்தாலும் அணியும் குளிர் கண்ணாடியையும் தொப்பியையும் சரி பார்த்துவிட்டு வேக நட்டையிட்டு அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்தான்.\nஅங்கு டிரெஸ் கோட் மற்றும் இன்ன பிற விஷயங்களைக் கண்காணிப்பதற்காக நின்று கொண்டிருந்த இரண்டு ஆஜானுபாகுவான உருவங்களுள் ஒன்று மில்லிமீட்டருக்கு சற்றும் அதிகமில்லாமல் ஒரு புன்னகையைத் தந்துவிட்டு விரைவாகச் சென்று விஐபிக்களுக்கான பிரத்யேக வழியைத் திறந்து விட்டது.\nபதிலுக்கு அதே மில்லிமீட்டர் புன்னகையைப் பரிசாகத் தந்தவன், தாடிக் காட்டிலிருந்து அந்தப் புன்னகை வெளிப்படும் முன்னம�� அந்த இடத்திலிருந்து விரைந்திருந்தான். இச்செயல்பாடுகளே சொல்லாமல் சொன்னது ராகுல்ரவிவர்மன் இந்த இடத்திற்கு மிகவும் பரிட்சையமானவன் என்று.\nவிரைவாக பாரை நோக்கிச் சென்றவன் அங்கு நின்றவாறே “கண்ணா” என்று குரல் கொடுக்க நொடி நேரத் தாமதமுமின்றி “அண்ணா” என்று பதில் குரல் வந்தது. அதன் பிறகு எந்தப் பேச்சும் இல்லை. விறுவிறுவென்று ராகுலைப் போன்ற விஐபிக்களுக்கான கண்ணாடித் தடுப்பறையுடன் கூடிய விஐபி லௌஞ்ச் (VIP Lounge) என்ற பகுதிக்குச் சென்றுவிட்டான் ராகுல்.\nபின்னாடியே ராகுலால் கண்ணா என்று அழைக்கப்பட்ட சர்வர் தன்னுடைய மொபைல் பிஓஎஸ் சிஸ்டத்துடன் ராகுல் முன் வந்து நின்றான். அவனிடம் ஒரு ஷாம்பைனும் சைட் டிஷும் ஆர்டர் செய்துவிட்டு,\n“போன வாரம் நீதானே நான் இங்க இருக்குறதை அவனுக்கு ஃபோன் பண்ணிப் போட்டுக் கொடுத்தது” என்று வினவினான் ராகுல்.\n“அண்ணா என்னண்ணா நீங்க என்னையப் போய் சந்தேகப்படுறீங்க. நான் உங்காளுண்ணா” என்றான் அந்த சர்வர்.\n“டேய் இதையே தானே போன வாரம் அவன் கிட்டயும் சொன்ன\n“போங்கண்ணா… நான் வேற ஏதோ சொன்னதை நீங்க தப்பா கேட்டிருப்பீங்கண்ணா.”\n“போதையில இருந்தாலும் கேட்டுக்கிட்டு தான்டா இருந்தேன். மவனே நான் இன்னைக்கு ஃபுல் ரிலாக்ஸ் ஆகணும். அதுக்கு முன்னாடியே அவன் வந்து நின்னான்னு வை, வெளிய நிக்கிறானுங்க பாரு ரெண்டு வளர்ந்து கெட்டவனுங்க அவனுங்க கிட்ட காசு கொடுத்து உன்னைப் பிரட்டி எடுத்திடுவேன். பார்த்துக்க”\nவெளியில் நிற்கும் இரண்டு வளர்ந்தவர்களும் தன்னை சராமாரியாக வெளுத்து வாங்குவதைப் போன்று கற்பனை செய்துப் பார்த்தான் அந்த சர்வர். கற்பனையில் விழுந்த அடிக்கே பயந்துத் தலையைக் குலுக்கி அந்த நினைவில் இருந்து மீண்டு வந்தவன்,\n“என்கிட்ட இப்படித்தான் சொல்லுவீங்க. அப்புறம் அவர் வந்த உடனே, ‘நான் ஒரு ஃபுல் முடிஞ்ச உடனேயே உன்னைக் கூப்பிட சொன்னேன்டா. இவன் தான்டா ஃபோன் பண்ணலை’ன்னு என்னையவே அவர் கிட்ட போட்டுக் கொடுப்பீங்க.”\n இருக்காதேடா” என்று தன் தாடியைத் தடவியவாறே ராகுல் யோசனை செய்யத் தொடங்க,\n“வெளியில் நிக்கிறவங்களாவது நீங்க காசு கொடுத்தா அடிக்க மட்டும் தான் செய்வாங்க. எதாவது ஏடாகூடமா நடந்து உங்க பேரு எதாவது நாளைக்குப் பேப்பரில வந்துச்சு உங்க ஃபிரெண்ட் என் உயிரை எடுத்துட்டுத் தான் மறுவே��ை பார்ப்பாரு” என்று பயத்துடன் அந்த சர்வர் சொல்ல,\n“செஞ்சாலும் செய்வான்” என்று சொல்லியவாறே அடக்க மாட்டாமல் வெடிச் சிரிப்பு சிரித்தான் ராகுல்ரவிவர்மன். அந்தச் சிரிப்பில் திருப்தியடைந்தவனாக ஒரு சிறு தலை அசைப்புடன் வெளியேறிய அந்த சர்வர் முதல் வேலையாகத் தன் அலைப்பேசியை எடுத்து அந்த அவருக்கு அழைப்பு விடுத்தான்.\nஇவ்வளவு நேரமும் ‘அவன்’ என்று ஏகவசனத்தில் ராகுலாலும், ‘அவர்’ என்று மரியாதையாக அந்த சர்வராலும் அழைக்கப்பட்ட நபர் கௌஷிக். ராகுல்ரவிவர்மனின் பால்ய கால நண்பன். காலத்தின் கோலத்தால் நடுவில் இவர்கள் இருவரும் பிரிந்திருந்தாலும், ராகுல் ஒரு இசையமைப்பாளர் ஆனபிறகு அவனைத் தேடி வர கௌஷிக்கிற்கு சிறு தயக்கமும் இருக்கவில்லை.\nராகுலும் நீண்ட நாள் கழித்து சந்தித்தத் தோழனைத் தன்னுடனே வைத்துக் கொண்டான். ராகுலைப் பொறுத்த வரையில் அவனுடைய ஃபிரெண்ட், ஃபிலாசஃபர், கைட், மேனேஜர், ஆடிட்டர் அனைத்தும் கௌஷிக் தான். ஆடிட்டர் பதவி எதனாலென்றால் கௌஷிக் சிஏ முடித்தவன். அவன் வந்த பிறகே ராகுலின் வரவு செலவு கணக்குகள் முறையாகப் பேணப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பலவிதமான முதலீடுகளும் செய்யப்பட்டு வந்தது.\nசர்வரின் அழைப்பு ஏற்கப்பட்டதற்கு அடையாளமாக, “ஹலோ” என்று குரல் ஒலித்தது.\nபப்பின் பெயரைச் சொன்ன சர்வர், “இன்னைக்கு இங்க தான் சார்” என்றான்.\n விஐபி லௌஞ்ச்-ல தானே இருக்கான்\n“இப்ப தான் சார். அஞ்சு நிமிஷம் கூட இருக்காது. ஆமா சார் தனியா தான் இருக்காரு.”\n“சரி, யாரும் போட்டோ எதுவும் எடுக்காம பார்த்துக்கோ. நான் ஒரு ஒன் ஹார்ல அங்க வர்றேன்.”\n“ஓகே சார்” என்ற சர்வர் ராகுல் கேட்டவற்றை எடுப்பதற்காக பாருக்குள் நுழைந்தான்.\nஆர்டர் செய்தவற்றை வந்து வைத்துவிட்டுப் போன பிறகு ராகுலை யாரும் நெருங்கவில்லை. மீண்டும் தனிமையே துணை. யாருக்காக இந்த வாழ்க்கை என்று சலிப்பாக இருந்தது ராகுலுக்கு.\nபணம், பேர், புகழ் அனைத்தும் அளவுக்கதிகமாகவே இருக்கிறது. இருந்தும் இந்தத் தனிமைத் துயர் தீர வழியிருப்பதாகத் தோன்றவில்லை. நினைக்க நினைக்க அவன் முன்பிருந்த பாட்டில் வேகமாக காலியாகத் தொடங்கியது. மெல்ல ஸ்ருதி கூடத் தொடங்கியது அந்த இசையமைப்பாளருக்கு.\nபிறக்கும் பொழுதே தாயை இழந்தவன் ராகுல்ரவிவர்மன். தாயில்லா பிள்ளையைத் தன் மகனைப் போல் வளர்த��தது ராகுலின் அக்கா. இருவருக்கும் பதினான்கு வருட காலம் வயது வித்தியாசம். அதனால் தமக்கை தாயாகவே மாறிப் போனாள்.\nதமக்கைக்குத் திருமணம் முடித்தக் கையோடு ராகுலின் தந்தையும் இவனுடைய ஐந்தாம் வயதிலேயே மரணமடைந்து விட, அதற்குப் பிறகு ராகுலின் உலகமே அவனது அக்காவும் அவள் கணவரும் தான். அவர்கள் இருவருக்குமே கூட ராகுல் தான் பெறாத பிள்ளையாகவே ஆகிப் போனான்.\nஇந்த வாழ்க்கையும் ராகுலுக்கு நெடுங்காலம் நீடிக்கவில்லை. ராகுலின் பனிரெண்டாவது வயதில் ஒரு விபத்தில் அவன் அக்காவும் அத்தானும் கூட இறந்துவிட, அதன் பிறகு ராகுல் வளர்ந்ததெல்லாம் ஒரு போர்டிங் பள்ளியில் பாதிரியாரின் கண்காணிப்பில்.\nஅந்தப் பாதிரியார் இசையில் ராகுலுக்கு இருந்த அதீத ஆர்வத்தை இனம் கண்டு அவனுக்கு முறையான இசைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மும்பைக்கு அனுப்பி வைத்து இசையில் பட்டப் படிப்பும் படிக்க வைத்தார்.\nராகுல் முதன் முறையாக இசையமைத்து வெளியிட்ட ஒரு ஆல்பமே மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுத் தர, அவனுடைய இருபத்தி ஓன்றாம் வயதில் திரைத்துறையில் கால் பதித்தான். வரிசையாக ராகுல் இசையமைத்த அனைத்துத் திரைப்படங்களும் வெற்றி பெற தென்னிந்தியாவின் மிக முக்கிய இசையமைப்பாளர்களுள் ஒருவனாகிப் போனான் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே.\nபணம், பெயர், புகழ், அந்தஸ்து அனைத்தும் வந்த வேகத்தை விட அதிவேகமாக ஒரு காதல். எவ்வித காத்திருப்பும் அவசியமற்றுப் போக காதல் வந்த அதே வேகத்தில் திருமணம். ஒருவருக்கொருவர் முழுதாகப் புரிந்து கொள்ளாமல் நடந்தத் திருமணம் நடந்த வேகத்திலேயே விவாகரத்தில் வந்து முடிந்தது.\nஎல்லாம் முடிந்த போது கையில் ஒரு வயது மகனுடன் மீண்டும் தனித்து நின்றான் ராகுல். ஏனோ மகனை மட்டும் விட்டுத் தர மட்டும் விருப்பமில்லை. அவனை உரிமை கோரவும் ஆளில்லை, ஆகையால் அதிகம் போராடாமலே மகனை ராகுலின் வசம் ஒப்படைத்தது நீதிமன்றம். மீண்டும் தன்னை வளர்த்த பாதிரியாரிடமே மகனுடன் சென்று நிற்க,\nஅவரோ ‘உனக்கு யாருமில்லாம வந்தே உன்னை வளர்த்தேன். இவன் உன் மகன். இவனுக்கு அப்பான்னு சொல்லிக்க நீ இருக்க. நீதான் இவனை வளர்க்கணும்’ என்று சொல்லி உதவிக்கென்று அவருக்குத் தெரிந்த ஆதரவற்ற ஒரு பெண்மனியையும் அனுப்பி வைத்தார்.\nராகுல் நடந்தவற்றை மறக்க, தன் கவலையைப் போக்கவென மது, மாது என்று தீயவழிகளில் தன்னைத் தொலைக்க, அவன் மகன் சந்தோஷ்ரவிவர்மனோ முழுக்க முழுக்க வீட்டு வேலையாட்களிடமே வளரலானான்.\nஇந்த நிலையில் தான் கௌஷிக் ராகுலிடம் வந்து சேர்ந்தான். ஆனால் என்ன முயன்றும் கௌஷிக்காலும் ராகுலை மாற்ற முடியவில்லை. அதனாலேயே சந்தோஷ் மீது கூடுதல் பாசம் கௌஷிக்கிற்கு.\nதன் முன் இருந்த முழு பாட்டிலும் காலியான பிறகும் மனம் அமைதியடைய மறுத்தது ராகுலுக்கு. அமர்ந்தவாக்கிலேயே அங்கிருந்த மற்றொரு பார் அட்டென்டரிடம் மற்றுமொரு ஸ்காட்ச்சை ஆர்டர் செய்துவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.\nபாரை ஒட்டியிருந்த டான்சிங் ரூமிலிருந்து மெல்லிய ஒலியில் இசை கசிந்து கொண்டிருந்தது. ஏதோ ஒன்று உந்தித் தள்ள மிக லேசாகத் தள்ளாடியபடியே கதவைத் திறந்து கொண்டு டிஸ்கோத்தே பாருக்குள் நுழைந்தான்.\nஎங்கும் இருள் சூழ்ந்திருக்க, அங்கு கூடியிருக்கும் இளைஞர் பட்டாளத்துக்குப் போட்டியாக பல வண்ண விளக்குகளும் சோபையுடன் நடனமாடிக் கொண்டிருந்தது. அருகிலிருப்பது ஆணா பெண்ணா என்று இனம் காண முடியாத அளவிற்குக் கூட்டமும் பேரிரைச்சலும்.\nஅந்தக் கூட்டத்திற்குள் மெல்ல நீந்தி சென்று அங்கிருந்த டிஜேவிடம் சென்றான் ராகுல். “விச் நம்பர் டூ யூ வான்ட் ஸர்” என்று அந்த டிஜே ஆட்டத்தினூடே வினவ,\n“கேன் ஐ ப்ளே யுவர் ரோல் ஃபார் சம்டைம்” என்று அந்த டிஜேவிடம் கேட்டு விட்டு மியூசிக் சிஸ்டத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான் ராகுல். அதன் பிறகு இவனுடைய பிரத்யேக மிக்சிங் டெக்னிக்கைப் பயன்படுத்தி சவுண்ட் ட்ரேக்கை ஒலிக்கவிட மொத்த அரங்கமும் இசையால் அதிர்ந்தது.\nஒலியைக் கூட்டியும் குறைத்தும் ராகுல்ரவிவர்மன் காட்டிய வித்தையில் அங்கிருந்த மொத்த கூட்டமும் மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தது. அதில் ஓரிருவர் ராகுலை அடையாளம் கண்டு கொள்ள மெல்ல கூட்டத்திடையே ‘ஆர்.வீ’ என்ற ஆரவாரம் பற்றத் தொடங்கியது.\nமொத்த அரங்கமும் ‘ஆர்.வீ, ஆர்.வீ’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்க, அங்கிருந்த சில பெண்களோ “ஆர்.வீ, ஐ லவ் யூ” என்று உரக்கக் கத்தினார்கள்.\nஇசையின் அளவை சற்றே கட்டுக்குள் கொண்டு வந்து, “லவ் யூ டூ கேர்ள்ஸ்” என்று தன் இரண்டு கைகளையும் உதட்டில் வைத்து அவர்களுக்கு பறக்கும் முத்த���்தை ராகுல் பறக்க விடவும், கௌஷிக் அந்த பப் பௌன்சர்ஸ்சுடன் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.\nவாங்கிய பறக்கும் முத்தத்தை நேரடியாகவே திருப்பிக் கொடுத்திட பெண்கள் ராகுலை மொய்க்கத் தொடங்கும் முன் அந்த பௌன்சர்ஸ் அவனை சுற்றி வளைத்துப் பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தார்கள். கௌஷிக் உடன் இருந்ததால் ராகுலால் ஒன்றும் செய்ய இயலாமல் போனது. எதாவது பேசினால், கௌஷிக் திட்டியே இருக்கும் போதையையும் இல்லாமல் செய்துவிடும் வாய்ப்பு இருப்பதால் ராகுலுக்கும் அவர்களுக்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.\nவெளியில் வந்து வேலட் பார்க்கிங்கில் காருக்காக இரண்டு நிமிடங்கள் காத்திருக்கும்படி ஆனது. அப்பொழுது அந்த சர்வர் ஓடிவந்து ராகுலுடைய கூலிங் கிளாஸ், வேலட் போன்றவற்றைத் திருப்பி அளிக்க, அதை வாங்காமல் அவனை முறைத்துக் கொண்டு நின்றான் ராகுல்.\n“சார் பாருங்க சார், அண்ணன் முறைக்கிறாரு” என்று அவன் கௌஷிக்கிடம் சரணடைய,\n கார் வந்திடுச்சு பாரு. போ… போய் கார்ல ஏறு” என்று ராகுலிடம் கூறினான் கௌஷிக்.\n“நீ போய் உட்காருடா. நான் பில் பே பண்ணிட்டு இவனுக்கு டிப்ஸ் குடுத்துட்டு வரேன். எவ்வளோ நல்லா கவனிச்சிருக்கான் என்னை…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பதிலளித்தான் ராகுல்.\n“பில்லும் கொடுத்தாச்சு. டிப்சும் கொடுத்தாச்சு. கூட்டம் சேர்றதுக்கு முன்னாடி இப்போ நீ கார்ல ஏறப் போறியா இல்லையா” என்று பதிலுக்கு கௌஷிக் பல்லைக் கடிக்க, ஒன்றும் சொல்லாமல் வந்து நின்ற காரில் ஏறிக் கொண்டான் ராகுல்.\nதான் ஓட்டி வந்த காரை டிரைவரை வரச் சொல்லி அவர் வசம் ஒப்படைத்துவிட்டு ராகுலின் கோர்வெட்டையும், ராகுலையும் தன் பாதுகாப்பில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான் கௌஷிக். இருக்கையை சற்று சாய்த்து ராகுல் கண் மூடி அமர்ந்திருக்கப் பயணம் தொடக்கத்தில் அமைதியாகக் கழிந்தது.\n“டேய்… நீ ஓட்டுறது ஸ்போர்ட்ஸ் கார். இப்படி கட்டை வண்டி வேகத்துக்கு ஓட்டிக்கிட்டு வர்ற” என்று முதலில் அமைதியைக் கலைத்தது ராகுல்.\n“எந்த வண்டியா இருந்தா என்ன இந்த ஊர்ல இந்த ஸ்பீடுக்கு மேல ஓட்ட முடியாது. கூடாது. இஷ்டம்னா உக்காரு. இல்லைன்னா இறங்கிப் போய்கிட்டே இரு. செம காண்டுல இருக்கேன். ஏதாவது பேசுன கடிச்சு வைச்சிருவேன் பார்த்துக்க” என்றான் கௌஷிக்.\n” என்ற ராகுல��ன் கேள்விக்கு ஒரு முறைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது.\n“சரி சரி பட்டுக்கோ பட்டுக்கோ நல்லா கோவப்பட்டுக்கோ. என் மேல கோவப்படவும் கூட நீ ஒருத்தன் தானடா இருக்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொண்டான் ராகுல்.\nநான் சமூகத்தில் உயர்ந்தவன், மிகப் பெரும் இசையமைப்பாளன், என்னிடம் வேலை செய்பவன் நீ என்பது போன்ற எந்த எண்ணமும் ராகுலின் மனதில் இருந்தது இல்லை. கௌஷிக் மனதிலும் இது போன்ற எண்ணங்களை வளரவிட்டதுமில்லை.\nஇருவரைப் பொருத்த வரையில் சிறு வயதில் எவ்வாறு நண்பர்களாக இருந்தார்களோ அதுவே இப்பொழுதும் தொடர்கிறது. கௌஷிக்கிற்கு ராகுலின் நலன் மட்டுமே முக்கியம். ராகுலுக்கு கௌஷிக் தான் எல்லாமுமே. சிறு வயதில் செய்ததைப் போலவே இப்பொழுதும் அடித்துக் கொள்வார்கள். அடுத்த நொடியே கூடியும் விடுவார்கள். எந்தக் கருத்து மோதலும் இதுவரை இருவரையும் பாதித்ததில்லை.\n போனமா, யாருக்கும் தலையைக் காட்டாம வேலையை முடிச்சோமா வந்தோமான்னு இருன்னு உனக்கு எத்தனை தடவை சொல்றது. டிஸ்கோத்தே ரூமுக்குள்ள நீ எதுக்குடா போன” கோவம் சற்றும் குறையாமல் கௌஷிக்.\n“ம்ச்… எவ்வளவு அடிச்சாலும் ஸ்ருதி ஏறலை மச்சான். அதான் அங்க சத்தம் வந்துச்சா அப்படியே அங்க போய் கொஞ்சம் ஸ்ருதி ஏத்திக்கிட்டு, முடிஞ்சா ஸ்ருதியைக் கூட்டிக்கிட்டு வரலாம்ன்னு போனேன்.”\nஇறுதியாக ராகுல் சொன்ன ஸ்ருதியின் அர்த்தம் நன்றாக விளங்கியதால் மறுபடியும் ஒரு முறைப்பைப் பரிசாகத் தந்தான் கௌஷிக்.\n அதான் கழுகுக்கு மூக்கு வேர்த்த மாதிரி கரெக்டா வந்துட்டியே. அப்புறம் என்னடா லுக்கு ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு.”\n இப்ப எல்லார் கையிலேயும் ஸ்மார்ட் ஃபோன் இருக்கு. எவனாவது போட்டோ எடுத்துப் பத்திரிக்கைக்கு கொடுத்துட்டான்னா நாளைக்குக் காலையில எல்லா பேப்பர்லயும் அப்புறம் இதான் இருக்கும் ‘பிரபல இசையமைப்பாளர் பப்பில் பெண்களுடன் உல்லாசம்’ ன்னு கொட்டை எழுத்துல போடுவாங்க. இதெல்லாம் தேவையா உனக்கு நாளைக்குக் காலையில எல்லா பேப்பர்லயும் அப்புறம் இதான் இருக்கும் ‘பிரபல இசையமைப்பாளர் பப்பில் பெண்களுடன் உல்லாசம்’ ன்னு கொட்டை எழுத்துல போடுவாங்க. இதெல்லாம் தேவையா உனக்கு\n“இதுவரை பேப்பர்ல என் பேரு அசிங்கமா வராதது மாதிரியே பேசுற. அதெல்லாம் அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடியே வந்தாச்சு. பிரபல இசையமைப்பாளரின் மனைவி கிரிக்கெட் வீரருடன் ஆட்டம் பாட்டம் ஓட்டமுன்னு எழுதிக் கிழிச்சாச்சு. அதுக்குக் காரணம் என்னன்னு விவாத மேடை வைச்சு நடத்தாத குறையா அலசி ஆராய்ஞ்சாச்சு.\nஇதுக்கு மேல என்ன இருக்கு போனவ என் சந்தோஷம், மானம், மரியாதை எல்லாத்தையும் மொத்தமா தூக்கிட்டுப் போயிட்டா. விடுறா”\n“டேய் ராகுல், கேட்கறேன்னு தப்பா நினைச்சுக்காத. டூ யூ ஸ்டில் லவ் ஹர்\n“சீச்சீ அசிங்கமா பேசாத. அருவருப்பா இருக்கு. நான் தான் லூசுத்தனமா காதல், கண்றாவின்னு… அப்போ நீயும் என் பக்கத்துல இல்லைல்ல, அதான் சரியா முடிவெடுக்கத் தெரியாம எல்லாத்தையும் நானே சொதப்பிக்கிட்டேன்.\nநீ ஏன்டா ஆரம்பத்துல இருந்தே என் கூட இல்லாம போன அது கூட வேணாம். பேசாம நீ பொண்ணா பொறந்திருக்கலாம் டா.”\nராகுல் இப்படிச் சொல்லவும் காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு அவனைப் பார்க்கும்படி நன்றாகத் திரும்பி அமர்ந்து, “ஏன்டா உனக்கு இந்த விபரீத ஆசை” என்றான் கௌஷிக்.\n“நீ மட்டும் பொண்ணா பொறந்திருந்தேன்னு வை, நான் உன்னைத் தான் டா கல்யாணம் பண்ணியிருப்பேன். நீ ஏன்டா பொண்ணா பொறக்கலை ஏன்டா” என்று கேட்டுக் கொண்டே இரு கைகளாலும் சராமாரியாக ராகுல் கௌஷிக்கை அடிக்கத் தொடங்க, கௌஷிக்கும் பதிலுக்கு ராகுலை அடிக்க ஆரம்பித்திருந்தான். ஒரு கட்டத்தில் இருவருக்குமே சிரிப்பு வந்துவிட கண்ணில் நீர் வரும்வரை சிரித்தார்கள்.\n“சரி அதெல்லாம் வேண்டாம். நீ சூர்யா. நான் தேவா. என் தளபதிடா நீ” என்று சொல்லி கௌஷிக்கின் தோளோடு அணைத்துக் கொண்டான் ராகுல்.\n“ம்க்கூம் அவ்ளோ சீனெல்லாம் இங்க கிடையாது. வேணா ‘நண்பேன்டா’ன்னு சொல்லிக்கோ.”\n“யூ மீன் ஆர்யா அன்ட் சந்தானம் பட் ஒய்டா\n“ஏன்னா அதுல தான் சந்தானம் சார் ஒரு டயலாக் சொல்லுவாரு. ‘பத்துப் பதினைஞ்சு ஃபிரெண்ட்ஸ் வைச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு ஃபிரெண்டை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு’ அப்படின்னு. அது எனக்கு ரொம்ப நல்லாவே பொருந்தும்டா. என் பாடும் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கு” என்று சொல்லிக் கொண்டே வண்டியைக் கிளப்பினான் கௌஷிக்.\nஇருவரும் வீடு வந்து சேரும் பொழுது மணி பத்தைத் தாண்டியிருந்தது. வீடென்று சொல்ல முடியாத அளவிற்குப் பரந்து விரிந்த மாளிகையாகவே காட்சியளித்தது ராகுலின் இல்லம் வீடும் தோ���்டமும் வேலைக்காரர்களின் புண்ணியத்தில் பளிச்சென்று ஜொலித்தது. ஆனால் அந்த வீட்டில் ஒரு உயிர்ப்பு இல்லை.\nஎப்பொழுதும் போல் அந்த வீட்டின் வெறுமையை வெறுத்தவனாக ராகுல் மாடிக்குத் தன்னறைக்கு செல்ல முயல, அவனை வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்த பிறகே மாடிக்குச் சென்று விட்டு வந்தான் கௌஷிக்.\nகௌஷிக் மாடியில் இருந்து இறங்கும் நேரம் சட்டென்று சந்தோஷின் அறையில் விளக்கு எரிந்தது. யோசனையுடன் கௌஷிக் அங்கு செல்ல, அவன் கதவைத் திறக்கும் முன்னரே கதவைத் திறந்து கௌஷிக்கைப் பார்த்துச் சிரித்தான் சந்தோஷ்.\n“சந்தோஷ் குட்டி, இன்னும் தூங்கலையா நீங்க தனியா என்ன பண்றீங்க தூக்கம் வரலைன்னா கமலா பாட்டியைக் கூப்பிடலாம் தானே” என்று கேட்டுக் கொண்டே அவனைத் தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அவன் அருகில் அமர்ந்து தலையைக் கோதிக் கொடுத்தான் கௌஷிக்.\n“இல்ல அங்கிள். பாட்டி ரொம்ப டயர்டா தெரிஞ்சாங்க. அதான் தூங்கச் சொல்லிட்டேன்” தன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியோடுப் பேசும் அந்தச் சிறுவனையே ஆதூரமாக சிறிது நேரம் பார்த்திருந்தான் கௌஷிக்.\nமனது கனத்துப் போனது. கடவுளே இந்தக் குழந்தைக்கு எதற்கிந்த சாபம் என்று மனம் ஊமையாக அழுதது. தாய் திரும்பியும் பார்க்காமல் இருக்க, தந்தையோ அருகில் இருந்தும் கவனிக்க மறுக்கிறான்.\nராகுலிடம் கேட்டால் ‘நான் பாசம் வைக்கும் யாரும் எனக்கு நிலைப்பதில்லை’ என்று விரக்தியான பதில் வரும். அல்லது ‘அவனைப் பார்த்துக்கத்தான் கமலாம்மா இருக்காங்களே’ என்று விட்டேத்தியான பதில் வரும்.\nகமலாம்மா பார்த்துக் கொள்வார் தான். அவருமே கூட வயதானவர் வேறு. ஆயிரம் பேர் பார்த்தாலும் தாய் தகப்பன் பார்ப்பது போல் வருமா இதை எல்லாம் எப்பொழுது தான் இந்த ராகுல் புரிந்து கொள்ளப் போகிறானோ என்று எண்ணிய பொழுது ஒரு பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது கௌஷிக்கிற்கு.\n“அங்கிள், டேட் ட்ரிங்க பண்ணியிருக்காங்களா” தயங்கித் தயங்கிக் கேட்டான் சந்தோஷ்.\nஅவன் கேட்ட கேள்வி சுரீரென்று கௌஷிக்கைத் தாக்கியது. ஏழு வயதுச் சிறுவன் இவனுக்கெப்படி இந்த விவரமெல்லாம் தெரிய வந்தது சந்தோஷ் இயல்பிலேயே அப்படித்தான். வயதுக்கு மீறிய புத்தி சாதுர்யம் அவனுக்கு உண்டு. அதுவுமில்லாமல் அவன் படிக்கும் பள்ளியும் அப்படி.\n“ஏன்டா கண்ணா அப்��டிக் கேட்குற\n“இல்ல நேத்து நீங்க போனதுக்கப்புறம் டேட் வந்து என்னைக் கொஞ்சுனாங்க. அப்ப அவங்க மேல ஒரு பேட் ஸ்மெல் வந்தது. என் பிரெண்ட் ஆத்மி சொல்லியிருக்கா. அவங்க டேடியும் இப்படித்தானாம்” பெரிய கண்களை உருட்டிக் கொண்டு கைகளை அசைத்துக் கொண்டு கதை சொல்வது போலச் சொன்னான் சந்தோஷ்.\nஒரு கணம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த கௌஷிக், “அப்படியெல்லாம் எதுவும் இல்ல சந்தோஷ் குட்டி. உங்க டேட் நேத்து குளிக்க மறந்திருப்பானா இருக்கும். அவனுக்கு அதைக் கூட அவன் பி.ஏ நான் வந்து தானே நியாபகப்படுத்த வேண்டியிருக்கு” என்று சலிப்பாகச் சொல்வது போல் சொல்ல, கைகளால் வாயை மூடிக் கொண்டு கிளுக்கிச் சிரித்தான் சின்னவன்.\nமேலும் சில பல கதைகள் பேசி அவன் உறங்கிவிட்டதாக எண்ணிக் கொண்டு கௌஷிக் எழுந்து வர, சரியாக அவன் கதவை மூடும் நேரம், “கௌ அங்கிள், குட் நைட்” என்று சொல்லிவிட்டுப் போர்வைக்குள் சுருண்டு கொண்டான் சந்தோஷ்.\nஇந்த ‘கௌ அங்கிள்’ ஐ வைத்து இருவரும் அடித்துக் கொள்வார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று கௌஷிக்கும், அப்படித்தான் அழைப்பேன் என்று சந்தோஷும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்வார்கள்.\nஇப்பொழுது சொன்னால் கௌஷிக் எப்படியும் சண்டை போட மாட்டான் என்பதை யூகித்து விவரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டது அந்த வாண்டு. கௌஷிக்கும் அவன் யூகிப்பைப் பொய்யாக்காமல் சிரித்துக் கொண்டே “குட் நைட் சந்தோஷ்” என்று சொல்லிவிட்டு விளக்கை அணைத்துவிட்டு நைட் லேம்ப்பைப் போட்டு விட்டுக் கிளம்பினான்.\nராகுல் எவ்வளவோ வற்புறுத்தியும் அங்கேயே ஒரே வீட்டில் தங்க மறுத்துவிட்டான் கௌஷிக். ஆரம்பத்திலிருந்தே தனி வீடுதான். தன் வீட்டிற்கு செல்லும் வழியில் சந்தோஷுக்காகவாது ராகுலின் வாழ்க்கையை சீர்படுத்த வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தபடியே தன் பயணத்தைத் தொடர்ந்தான் கௌஷிக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilvbc.com/?p=33488", "date_download": "2020-05-25T01:03:00Z", "digest": "sha1:VMAAVJUTUCQFA6H7RXJEZM4LWWTWYLT2", "length": 6378, "nlines": 61, "source_domain": "www.tamilvbc.com", "title": "ஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…!! – Tamil VBC", "raw_content": "\nஆரோக்கியம் காக்கும் ஆவாரம்பூ கஷாயத்தின் மருத்துவ பயன்கள்…\nதேவையான பொருட்கள்:ஆவாரம்பூ – 200 கிராம்,சுக்கு – 2 துண்டு,ஏலக்காய் – 3,உலர்ந்த வல்லாரை இலை – 200 கிராம்,சோம்பு – 2 டீஸ்பூன்\nசெய்முறை:மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையான போது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.\nமருத்துவப் பயன்:சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.ஆவாரம் பூ கஷாயத்தை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.\nவெப்பம் அதிகம் உள்ள காலங்கள் மற்றும் உடலுக்கு சில வகை நோய் பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் உடலில் நீர் சத்து வறண்டு நீர் வறட்சி ஏற்படும். இக்காலங்களில் ஆவாரம் பூ ஊற வைக்கப்பட்ட நீர் அல்லது ஆவாரம் பூ போட்டு காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரை பருகி வந்தால் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை போக்கலாம்.\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nமுழங்கால்வலி, தோள்பட்டைவலி, மூட்டுவலி, எலும்புகள் வலியை நிமிடங்களில் நீக்குவதற்கான செய்முறை\nஒருமுறை செய்து பாருங்கள் தைராய்டு, தொப்பை, பிரசவத்திற்கு பின் வந்த தொங்கிய தொப்பை குறைந்துவிடும்\nதென்னை மரங்களில் ஏற்படும் குரும்பை உதிர்தல் பிரச்சனைக்கு இவை தான் காரணம்.\nகோவிட்-19 பாதுகாப்பு: முகத்தில் மாஸ்க் அணியும் போது கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டியவைகள்\nமார்புச் சளி எளிதில் குணமாக உங்களுக்கே தெரிந்த எளிய வீட்டு மருத்துவம்..\nசென்னைக்கு நோ, மற்ற நகரங்களுக்கு யெஸ்: தமிழக அரசு புது அறிவிப்பு..\nசனி திசை காலத்தில் யோகம் அடிக்கப்போகும் ராசியினர்கள் யார்.. 12 ராசியின் அதிர்ஷ்ட பலன்கள்..\nலொறியில் நின்றுகொண்டே பயணம்… நண்பன் மடியில் பிரிந்த உயிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/arts/drama_articles/tamil_street_drama_needed4.html", "date_download": "2020-05-25T01:39:26Z", "digest": "sha1:2MTIJYC2UXL5MDC4GONPEZFYTPZECFJ2", "length": 12441, "nlines": 60, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள் - சப்தர், வீதி, மக்கள், ஹாஷ்மி, கட்டுரைகள், ஹாஷ்மியின், நாடக, நாடகத்தின், தமிழில், மட்டுமல்ல, குறித்து, கலைக், நாடகக், தேவை, கலையாக, நாடகங்களில், சுட்டிக், கிளர்ச்சிப், அடிப்படையான, பிரச்னைகளைப், மிகப்பெரும், அவர், கேள்விகளை, வடிவங்கள், நாடகப், நாடெங்கும், இயக்கத்தை, உதவும், கலைகள், arts, drama, அரசியல், ஏற்படுத்திய, அவருடைய, கலாசார, ஆகிருதி, பத்திரிகைகள், செய்தி, இயக்கத்தில்", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதமிழில் வீதி நாடகத்தின் தேவை\nதமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள்\nஒரு பரந்துபட்ட மக்கள் நாடக இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 'ராஜபாட்டை' எதுவும் கிடையாது. பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.\nஇதுபோன்ற பிரச்னைகளையெல்லாம் ஆழமாக விளங்கிக்கொள்ள சப்தர் ஹாஷ்மியின் கட்டுரைகள் நமக்குப் பெரிதும் உதவும்.\nகலாச்சார ஒடுக்குமுறையின் ஒரு கோர உருவமாகச் சப்தர் ஹாஷ்மி பட்டப்பகலில் நடுத் தெருவில் அடித்துக் கொல்லப்பட்டார். அந்தப் படுகொலையின் அரசியல் பின்னணி-இவற்றையெல்லாம்விட சப்தர் ஹாஷ்மியின் படுகொலை ஏற்படுத்திய பரபரப்பு நாடெங்கும் உள்ள கலைஞர்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு, அதன் 'செய்தி ருசி' இதற்காகவே பல பத்திரிகைகள் போட்டி போட்டுக்கொண்டு செய்தி வெளியிட்டன. சப்தர் ஹாஷ்மியின் பெயர் நாடெங்கும் பிரபலமானது.\nஉண்மையில் பத்திரிகைகள் ஏற்படுத்திய பரபரப்பிற்கும் அவை உருவாக்கிய பிரபலத்திற்கும் இவற்றிற்குள்ளாகவே அடங்கிவிடுவதல்ல சப்தர் ஹாஷ்மியின் ஆகிருதி. அவருடைய ஆகிருதி அளப்பரியது.\nமக்கள் கலாசார இய���்கத்தில் அவருடைய பங்களிப்பு மிகப்பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது.\nவீதி நாடகங்களின் தத்துவ அடிப்படையை எடுத்துக்காட்டியவர் சப்தர் ஹாஷ்மி. வீதி நாடகங்களில் வீதியின் சூழலில் வெறும் கிளர்ச்சிப் பிரசார நாடகங்களை மட்டுமல்ல மிகப்பெரும் நாடக உன்னதங்களை நிகழ்த்த முடியும் என்பதைச் சுட்டிக் காட்டியவர் சப்தர் ஹாஷ்மி.\nசப்தர் ஹாஷ்மிக்கு முன்னதாகப் பாதல் சர்க்கார் உட்பட எத்தனையோ விற்பன்னர்கள் வீதி நாடகங்களில் செயலாற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களால் வீதி நாடகத்தை ஒரு மக்கள் கலையாக உயர்த்த முடிந்ததில்லை. வீதி நாடகத்தினை மக்கள் கலையாக உயர்த்தியதோடு அதன் புதிய எல்லைகளையும் தொட முயன்றவர் சப்தர் ஹாஷ்மி.\nஜன நாட்டிய மஞ்சின் 'அவுரத்' 'மெஷ’ன்' போன்ற நாடகங்கள் கிளர்ச்சிப் பிரச்சார நாடகங்களுக்கு ஒரு புதிய முன் மாதிரிகள்.\nஅது மட்டுமல்ல. இந்திய நாடக உலகில் செல்வாக்கு செலுத்தி வருகிற 'நாடகப் போக்குகள்' மீதாகச் சில அடிப்படையான கேள்விகளை எழுப்பியவர் சப்தர் ஹாஷ்மி.\nஇந்தியமயமாதல் குறித்து, நமது பாரம்பரியக் கலை வடிவங்கள், நாட்டுப்புறக் கலை வடிவங்கள் இவற்றைக் கையாள்கிறபோது நேர்கிற பிரச்னைகள் குறித்து, 'சமயச் சார்பற்ற கலை'யின் அவசியம் குறித்து இப்படிப் பல பிரச்னைகளைப் பற்றி ஆழமான சில கேள்விகளை எழுப்பினார் அவர்.\nமேடை நாடகமும் வீதிநாடகமும் ஒன்றிற்கொன்று எதிரானது எனும் தவறான கருத்தோட்டங்களைச் சப்தர் ஹாஷ்மி வன்மையாக மறுத்தார்.\nஒரு விரிவான மக்கள் நாடக இயக்கத்தை வளர்த்தெடுப்பதற்கு இத்தகைய கருத்தோட்டங்கள் உதவாது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.\nமக்கள் கலாசார இயக்கத்தில் செயல்படுபவர்களுக்கு மட்டுமல்ல நாடகப் பள்ளி மாணவர்கள் நாடக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கும் வீதி நாடகத்தின் - மக்கள் நாடகத்தின் அடிப்படையான பிரச்னைகளைப் புரிந்துகொள்ள 'சப்தர் ஹாஷ்மியின் கட்டுரைகள்' பெரிதும் உதவும்.\n- சப்தர் ஹாஷ்மி கட்டுரைகள் (சென்னை புக்ஸ்) நூலின் மொழிபெயர்ப்பாளர் பிரளயன் எழுதிய முன்னுரையிலிருந்து.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதமிழில் வீதி நாடகத்தின் தேவை - நாடகக் கலைக் கட்டுரைகள், சப்தர், வீதி, மக்கள், ஹாஷ்மி, கட்டுரைகள், ஹாஷ்மியின், நாடக, நாடகத்தின், தமிழில், மட்டுமல்ல, குறித்து, கலைக், நா���கக், தேவை, கலையாக, நாடகங்களில், சுட்டிக், கிளர்ச்சிப், அடிப்படையான, பிரச்னைகளைப், மிகப்பெரும், அவர், கேள்விகளை, வடிவங்கள், நாடகப், நாடெங்கும், இயக்கத்தை, உதவும், கலைகள், arts, drama, அரசியல், ஏற்படுத்திய, அவருடைய, கலாசார, ஆகிருதி, பத்திரிகைகள், செய்தி, இயக்கத்தில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru322.html", "date_download": "2020-05-25T02:02:14Z", "digest": "sha1:SJ7JPJQBG44MI2EMKV72H66O7YE5KXNL", "length": 5345, "nlines": 64, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 322. குறிஞ்சி - இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, மயங்கு, எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nதிங்கள், மே 25, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 322. குறிஞ்சி\nவயங்கு வெயில் ஞெமியப் பாஅய், மின்னு வசிபு,\nமயங்கு துளி பொழிந்த பானாட் கங்குல்;\nஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப,\nஇறு வரை வீழ்நரின் நடுங்கி, தெறுவர,\nபாம்பு எறி கோலின் தமியை வைகி, 5\nகளிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின்,\nஒளிறு வேற் தானைக் கடுந் தேர்த் திதியன்\nவரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில், 10\nபிறை உறழ் மருப்பின், கடுங் கண், பன்றிக்\nகுறை ஆர் கொடுவரி குழுமும் சாரல்,\nஅறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப\nமுயலுநர் முற்றா ஏற்று அரு நெடுஞ் சிமை,\nபுகல் அரும், பொதியில் போலப் 15\nபெறல் அருங்குரையள், எம் அணங்கியோளே\nஅல்லகுறிப்பட்டுப் போகின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - பரணர்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 322. குறிஞ்சி , இலக்கியங்கள், குறிஞ்சி, அகநானூறு, மயங்கு, எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯\n௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬\n௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩\n௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496431", "date_download": "2020-05-25T02:16:44Z", "digest": "sha1:ICCGBQXL2I3CAUPHAMSLZ73HHMSDA6QE", "length": 6437, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பெங்களூருவில் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு : ஒருவர் உயிரிழப்பு | A man named Venkatesh was killed in the blast - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nபெங்களூருவில் எம்.எல்.ஏ வீட்டின் அருகே குண்டுவெடிப்பு : ஒருவர் உயிரிழப்பு\nபெங்களூரு : பெங்களூருவில் குண்டு வெடித்ததில் வெங்கடேசன் எனபவர் உயிரிழந்தார். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வயளிக்காவல் என்ற இடத்தில் மர்மப்பொருள் வெடித்ததால் பதட்டம் நிலவியது. எம்.எல்.ஏ. முனிரத்னா வீட்டின் அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெங்களூரு குண்டுவெடிப்பு ஒருவர் உயிரிழப்பு\nசென்னையில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடக்கம்\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அ��ிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nமகாராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 25 விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/1_07.html", "date_download": "2020-05-25T01:00:34Z", "digest": "sha1:CHHUTVOFIXLHI5XFUAJ23NH2YKCZLXAV", "length": 13821, "nlines": 215, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1", "raw_content": "\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nசிறு வயதில் இருந்து படிக்கிறோம். படிக்கும்போது ஒரு சிலருக்கு ஒரு சில பாடங்கள் மட்டுமே பிடிக்கும். அதன் மேல் அக்கறை கொண்டு படிப்பார்கள். எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும் ஒரு சில பாடங்கள் மட்டும் மனதில் அகலாது நிற்கும். அப்படி வருடங்கள் ஓடி குறிப்பிட்ட பாடம்தனை தேர்வு செய்து அல்லது குறிப்பிட்ட பிரிவுதனை தேர்வு செய்து படிக்கும் போது எதற்கு படிக்கிறோம் என சில வேளைகளில் புரியாது. அதையும் தாண்டி ஆராய்ச்சியாளனாக ஒரு துறையை எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால் அதில் நமது வாழ்நாள் முழுவதும் செலவிட முடியுமா என ஒரு ஐய உணர்வு வந்து விடும். இப்படியாக படித்து பட்டங்கள் பெற்று இச்சமுதாயத்திற்கு என்னதான் செய்ய முடிகிறது எனப் பார்த்தால் நிறைய இருக்கிறது. வாழ்ந்த விஞ்ஞானிகள் வாழ்கின்ற விஞ்ஞானிகள் முதல் ஒவ்வொருவரும் பல விசயங்களை அனுபவப்பட்டு இருக்கிறார்கள். அந்த அனுபவம் பெரும் உதவியாக இருக்கிறது.\nஇந்த முயற்சி பயன் அளிக்கும் என நம்புகிறேன். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் உபயோகிக்க வேண்டி வரும் அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்.\nநீ இருக்கிறாய் என்ற உண்மையில்\nநோய் என வந்தபோது இந்த தாவர இனம் நம்மை காத்தது என்று சொன்னால் மிகையாகாது. இயற்கையாக தாவரத்��ில் இருந்து கிடைத்த அரும்பெரும் மூலக்கூறுகளே மருந்து துறையின் முன்னோடி. இந்த வழக்க முறையை பின்பற்றி பல வியாதிகளை தீர்த்து வந்து இருக்கிறோம் என்பது உண்மை. இருப்பினும் பல கலப்படங்கள் இருந்ததாலும் உரிய முறையில் செயல்படுத்த படாததாலும் இந்த \"ஆயுர்வேதிக்\" எனப்படும் அரும் பெரும் மருத்துவம் கண்டு கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மருந்துக்கும் பின்னால் ஒரு தாவரம் ஒளிந்து இருக்கிறது.\n'மிளகு' இதில் இருக்கும் 'பைப்பெரின்' எனப்படும் மூலக்கூறும் 'சிகப்பு மிளகாய்' யில் இருக்கும் 'கேப்சாய்சின்' என்னும் மூலக்கூறும் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டும் எனது ஆராய்ச்சியில் பங்கு கொண்ட மூலக்கூறுகள்.\n'பட்டை' எனச் சொல்லப்படும் \"சின்னமன்\" தென் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் பிரபலம். இந்த மரப் பட்டையை எடுத்து தண்ணீரில் ஊறப் போடுவார்கள். இந்த பட்டையில் உள்ள வாசனை எண்ணையானது ஜலதோசத்துக்கு உதவும். இது 'சின்னமால்டிகைடு' என்னும் மூலக்கூறினை பெற்றுள்ளது.\nஎப்படி இந்த மூலக்கூறுகள் எல்லாம் தாவர இனத்தில் ஒளிந்து கொண்டன எனபது மிகவும் ஆச்சரியமான விசயம். அதிசயமான மூலக்கூறுகளும் உள்ளே இருப்பதை கண்டு வியந்து போயினர் என்பதைவிட வியந்து போனேன் தாவர இனம் மட்டுமா விலங்கினமும், மனித இனமும், கடல் வாழ் உயிரினமும் மூலக்கூறுகள் பெற்று இருந்தன. இது இயற்கையாகவே அமைந்த விசயம்\nஇப்படி அமைந்த மூலக்கூறுகளின் முன்னோடியான அணுக்களை பார்ப்போம். வேதியியல்தனை விளக்குவதும் புரிந்து கொள்வதும் கற்பனை திறனைப் பொருத்தது. அறிவியலுக்குள் நுழைகிறேன் என் அறியாமையை கண்டால் மன்னிக்கவும்.\nமிக்க நன்றி பாஸ்கர் அவர்களே.\nமிக்க நன்றி செல்வகுமார் அவர்களே.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakkiyam.com/iyal/30-tamil/isai/2275-2275purananooru2", "date_download": "2020-05-25T01:42:36Z", "digest": "sha1:OUAJ3NHLTHFY7FMSTIQYRCN3Q5WPTF5Z", "length": 3757, "nlines": 57, "source_domain": "ilakkiyam.com", "title": "வன்மையும் வண்மையும்!", "raw_content": "\nபாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.\nதுறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.\nசிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.\nஉவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை\nநிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,\nஏம முரசம் இழுமென முழங்க,\nநேமி யுய்த்த நேஎ நெஞ்சின்,\nதவிரா ஈகைக், கவுரியர் மருக\nசெயிர்தீர் கற்பின் சேயிழை கணவ\nபொன் னோடைப் புகர் அணிநுதல்\nதுன்னருந் திறல் கமழ்கடா அத்து\nஎயிரு படையாக, எயிற்கதவு இடாஅக்\nகயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்.\nபெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து\nமருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்\nகருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி\nநிலம் பெயரினும், நின்சொற் பெயரல்;\nவிலங் ககன்ற வியன் மார்ப\nஊர் இல்ல, உயவு அரிய,\nநீர் இல்ல, நீள் இடைய,\nபார்வல் இருக்கைக், கவிகண் நோக்கிற்,\nசெந்தொடை பிழையா வன்கண் ஆடவர்\nஅம்புவிட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்\nதிருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்\nஉன்ன மரத்த துன்னருங் கவலை,\nநின்நசை வேட்கையின் இரவலர் வருவர்\nமுன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்\nஇன்மை தீர்த்தல் வன்மை யானே.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/csk-vs-srh-41th-match-report", "date_download": "2020-05-25T02:08:00Z", "digest": "sha1:PQ5HLJN5IVPBRQIWY5JBKPTUCN5NXGRM", "length": 7953, "nlines": 63, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ரஷித் கானிற்கு தக்க பதிலடி கொடுத்த ஷேன் வாட்சன்", "raw_content": "\nரஷித் கானிற்கு தக்க பதிலடி கொடுத்த ஷேன் வாட்சன்\nசொந்த மண்ணில் மீண்டும் கெத்து காட்டிய சென்னை அணி , புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த தொடரின் 41வது லீக் போட்டி சென்னை M.A. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் இந்த தொடரில் ஏற்கனவே மோதிய போட்டியில் ஐத்ராபாத் அணி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து இரண்டு போட்டிகள் தோல்வி அடைந்து வரும் சென்னை அணி இந்த போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.\nஇந்த போட்டியில் வழக்கம் போல் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து விச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோ இருவரும் களம் இறங்கினர். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் டக்அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே இந்த தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.\nமனிஷ் பான்டே மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அதிரடியாக ரன்களை அதிகரித்தனர். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 115 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 57 ரன்னில் ஹர்பசன் சிங் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த விஜய் சங்கர் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடியாக அரைசதம் விளாசினார். விஜய் சங்கர் 26 ரன்னில் தீபக் சஹார் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் ஐத்ராபாத் அணி 175 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய மனிஷ் பான்டே அவுட் ஆகாமல் 83 ரன்கள் அடித்தார்.\nஅதன் பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் பாப் டுப் ப்ளஸிஸ் இருவரும் களம் இறங்கினர். டுப் ப்ளஸிஸ் 1 ரன்னில் அதிர்ச்சி அளிக்கும் வித��ாக ரன்அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரெய்னா மற்றும் வாட்சன் இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 38 ரன்னில் ரஷித் கான் பந்தில் அவுட் ஆகினார்.\nஅடுத்து வந்த அம்பத்தி ராய்டு பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்த மறுமுனையில் சிக்ஸர் மழை பொழிந்தார் ஷேன் வாட்சன். தொடர்ந்து அதிரடி காட்டிய வாட்சன் சதம் வீளாச நான்கு ரன்கள் தேவைபட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் பந்தில் அவுட் ஆகினார். சதம் அடிக்கும் வாய்ப்பினை இழந்த வாட்சன் 96 ரன்னில் வெளியேற அடுத்து வந்த கேதர் ஜாதவ் கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தார்.\nசென்னை அணி இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் சன்ரைஸ் ஹைதராபாத்\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/speilberg-daughter-become-a-adult-film-star-tamilfont-news-253908", "date_download": "2020-05-25T02:25:25Z", "digest": "sha1:2XCLEEC5UMSKFAXOAK7H4CBFA6I6GAIM", "length": 13071, "nlines": 136, "source_domain": "www.indiaglitz.com", "title": "Speilberg daughter become a adult film star - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்\nஆபாச நடிகையான மகள்: வாழ்த்து தெரிவித்த உலகப்புகழ் பெற்ற பிரபல இயக்குனர்\nஉலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஒருவர் தனது மகள் ஆபாச நடிகையாக விருப்பம் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது\n‘ஜூராசிக் பார்க்’ உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க். இவரது வளர்ப்பு மகளான மைக்கேலா என்பவர் ஆபாச வீடியோக்களை தயாரித்து அதில் நடிக்கவும் எடுத்த முடிவிற்கு ஸ்பீல்பர்க் மற்றும் அவரது மனைவி வாழ்த்து தெரிவித்துள்ளனர்\nஇதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு மைக்கேலா அளித்த பேட்டியின்போது ’என் பெற்றோர்கள் தான் எனது பாதுகாப்புக்கு உறுதுணை ஆனவர்கள். அவர்கள்தான் இந்த தொழிலை நான் தேர்வு செய்ததற்கு ஆதரவாக இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.\nநான் எப்போதும் பாலியல் தொடர்பான விஷயத்தில் விருப்பமாக இருப்பேன். முதலில் எனக்கு இது சிக்கலை ஏற்படுத்தினாலும் இந்த உடலை வைத்து பணம் சம்பாதிப்பதில் எந்த தவறும் இல்லை என்ற முடிவை நான் எடுத்தேன். இது குறித்து எனது பெற்றோர்களிடம் நான் கூறியபோது அவர்கள் எனது முடிவுக்கு வருத்தப்படவில்லை மாறாக எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆபாச திரைப்பட நடிகையாக மாறியது மட்டுமன்றி அந்த படங்களை நானே தயாரிக்க உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன் என்று மைக்க்லேலா கூறியுள்ளார்\nஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது மனைவி கேட் தம்பதியினர் மைக்கேலா தவிர இன்னும் 5 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nசகோதரர் தினத்தில் வெங்கட்பிரபு வெளியிட்ட ரஜினி ஸ்டைல் வீடியோ\nநல்ல கலை மனித குலத்தின் வலிகள்: விஜய்சேதுபதி படத்திற்கு வைரமுத்து வாழ்த்து\n'சந்திரமுகி 2' படத்தில் ஜோதிகாவுக்கு பதில் பிரபல நடிகையா\nஇதுதான் உண்மையான அர்த்தம், திசை திருப்ப வேண்டாம்: பா ரஞ்சித்\nதமிழ் தெலுங்கை அடுத்து இந்தியில் காலடி எடுத்து வைத்த வார்னர்\nசிரஞ்சீவியின் அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிக்பாஸ் நடிகை\nமேலும் ஒரு பாலிவுட் பிரபலத்திற்கு கொரோனா பாசிட்டிவ்\n'சூரரை போற்று' சூர்யாவுக்கு பின்னணி குரல் கொடுத்த இளம் நடிகர்\nஆட்டோ டிரைவர்களுக்கு உதவிய சூர்யா-கார்த்தி பட ஹீரோயின்\nநடிகை அனுஷ்கா மீது மனித உரிமை கமிஷனிடம் புகார்: பெரும் பரபரப்பு\nதனக்கு நெருக்கமான முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய கமல்ஹாசன்\nஇளைஞர்கள் மனதில் விஷத்தை விதைக்க வேண்டாம்: கவுதம்மேனனுக்கு தமிழ் இயக்குனர் கோரிக்கை\nவெற்றிமாறன் படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, ராதாரவி: ரகசியத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nபிரதமர் மோடிக்காக அஜித், விஜய் நாயகி தயாரித்த பாடல்\nபங்காளி, மாமா, தங்கச்சி, பிரதர்: விஜய்சேதுபதி படக்குழுவினர்களுக்கு வித்தியாசமாக வாழ்த்து கூறிய சூரி\nதிடீரென சூழ்ந்த வெள்ளம்: ஜோதிகா பட நாயகனின் அம்மா சிக்கியதால் பரபரப்பு\nலாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்\n16 ஆயிரத்தை தாண்டிய தமிழகம், 10 ஆயிரத்தை தாண்டிய சென்னை: இன்றைய கொரோனா நிலவரம்\nதாலி கட்டிய சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு\n4 மண்டலங்களில் மட்டும் 5467, 2000ஐ நெருங்கிய ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nஇந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறக்கும் குழந்தைகளின் நிலைமை என்ன\nநம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து\nWHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா\n அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது ஆய்வு\nகொரோனாவை விரட்ட பொருட்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டுமா\nகுழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவதுகூட ஒருவகையில் நல்லதுதான் ஏன் இப்படி சொல்றாங்க தெரியுமா\n4 மண்டலங்களில் 1000க்கும் மேல், 2000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்\nநான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்\nமீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..\n'அட்டக்கத்தி' தினேஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\nமீம்களில் இந்தச் சிறுவனை பார்த்திருப்பீர்கள்.. இன்று இவருக்கு 38-வது பிறந்தநாள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/virdhunagar-district/thiruvilliputhur/", "date_download": "2020-05-25T01:24:45Z", "digest": "sha1:OD55QAJG3YLJTCS34RIINJAO7NW2GXBD", "length": 24778, "nlines": 468, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருவில்லிபுத்தூர் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கிட வேண்டும்\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சோளிங்கர் தொகுதி\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-திருப்பூர்\nஊரடங்கு உத்தரவால் உ���வின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருள் வழங்குதல்- காரைக்குடி தொகுதி\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நிகழ்வு.. ஈரோடு\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் குருதிக்கொடை வழங்குதல் தொடர்பாக\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nஊரடங்கால் தவித்த குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் உதவிய காங்கேயம் தொகுதி\nதலைமை அறிவிப்பு: திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nநாள்: டிசம்பர் 03, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்\nதலைமை அறிவிப்பு: திருவில்லிபுத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\tமேலும்\nபனை மரம் நடும் திருவிழா-திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: செப்டம்பர் 20, 2019 In: கட்சி செய்திகள், திருவில்லிபுத்தூர்\nபல கோடி பனை மரம் நடும் விழாவை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக அத்திகுளம் கண்மாயில் சுமார் 700 பனை விதைகள் நடப்பட்டன.\tமேலும்\nபால் விலை உயர்வு-கிடப்பில் கிடக்கும் பணிமனை திட்டம்-ஆர்ப்பாட்டம்\nநாள்: ஆகஸ்ட் 29, 2019 In: கட்சி செய்திகள், திருவில்லிபுத்தூர்\nதிருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 25.8.2019 மாலை 6 மணிக்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் சாவடியில் வைத்து தமிழக அரசு பால் விலை உயர்வை கண்டித்தும் வத்திராயிருப்பு பகுதியில் 20...\tமேலும்\nநகராட்சி அலுவலகத்திற்குப்-பூட்டு போடும் போராட்டம்\nநாள்: மார்ச் 02, 2019 In: கட்சி செய்திகள், திருவில்லிபுத்தூர்\nநகராட்சி பகுதியில் வாழும் சுமார் 80000 மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்காமல் 21 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கும் நகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகத்தை தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளுக்...\tமேலும்\nதியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – திருவில்லிபுத்தூர்\nநாள்: செப்டம்பர் 29, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்\nதியாகத் தீபம் திலீபன் நினைவேந்தல் பொதுக்கூட்டம் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் 26.9.2017 அன்று மாலை மாவட்டச் செயலாளர் கு.பாலன் தலைமையில் நடைபெற்றது....\tமேலும்\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்\nநாள்: செப்டம்பர் 04, 2017 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம்\nஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டம...\tமேலும்\nஒளிப்படம் மற்றும் காணொளி கலைஞர்களுக்கும் நிவாரண உத…\n20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்பும், 20 கேள்விகளும்…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வ…\nஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண…\nநிவாரண பொருள் வழங்குதல்-காரைக்குடி தொகுதி\nஅரசு தலைமை மருத்துவமனையில் குருதி கொடை வழங்கும் நி…\nசுற்றறிக்கை: மே-18, இன எழுச்சி நாளையொட்டி தமிழகம் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/10/blog-post_73.html", "date_download": "2020-05-25T01:23:47Z", "digest": "sha1:IFGWGYUBKK3NRJBZBIQ4U5DQEO2TQ7VE", "length": 5588, "nlines": 62, "source_domain": "www.trincoinfo.com", "title": "தெ.ஆ. அணிக்கு எதிராக வரலாறு படைத்து.. பல சாதனைகளை முறியடித்த ரோகித்-அகர்வால் ஜோடி - Trincoinfo", "raw_content": "\nHome / Sports / தெ.ஆ. அணிக்கு எதிராக வரலாறு படைத்து.. பல சாதனைகளை முறியடித்த ரோகித்-அகர்வால் ஜோடி\nதெ.ஆ. அணிக்கு எதிராக வரலாறு படைத்து.. பல சாதனைகளை முறியடித்த ரோகித்-அகர்வால் ஜோடி\nமாயங்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்த உலகின் முதல் ஆரம்ப ஜோடி என்ற வரலாற்றை படைத்துள்ளனர்.\nஇந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று காலை தொடக்கி நடந்து வருகிறது.\nஇதில் முதலில் துடுப்பாடிய இந்திய அணியின் ஆ��ம்ப ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஒரு புதிய வரலாற்று சாதனை ஒன்றை படைத்துடன், 5 சாதனைகளை முறியடித்துள்ளனர்.\nஇந்த போட்டியில் முதல் விக்கெட்டுக்கு மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடி 317 ஓட்டங்கள் அடித்தது. இதன்மூலம், 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு ஷேவாக் - டிராவிட் ஜோடி 268 ஓட்டங்கள் குவித்திருந்த சாதனையை இந்த ஜோடி தற்போது முறியடித்தது.\nமேலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்களை குவித்த ஜோடி என்ற சாதனையையும் படைத்துள்ளது.\nசொந்த மண்ணில் தங்கள் முதல் டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க ஜோடி என்ற பெருமையையும் பெற்றனர்.\nஇந்திய தொடக்க வீரர்கள் இருவரும் ஒரே இன்னிங்ஸில் சதம் அடிப்பது இது 10வது முறையாகும். கடைசியாக 2018ல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் அடித்தனர்.\n300 ஓட்டங்களுக்கு கூடுதலாக அடித்த இந்திய ஆரம்ப ஜோடி பட்டியலில் ரோகித்-அகர்வால் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.\nரோகித் (176), புஜாரா (6) என இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி இரண்டாவது நாள் தொடர்ந்து துடுப்பாடி வருகிறது. சதம் கடந்த அகர்வால், கோஹ்லி ஆகியோர் துடுப்பாடி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/velayutham-movie-review_384.html", "date_download": "2020-05-25T01:52:40Z", "digest": "sha1:VTJ72V3Q2XGVAA3QDA6WUAUGEMR5JWHC", "length": 13935, "nlines": 209, "source_domain": "www.valaitamil.com", "title": "வேலாயுதம் - திரைப்பட விமர்சனம் | வேலாயுதம்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nவேலாயுதம் - திரைப்பட விமர்சனம்\nமீண்டும் ஒரு விஜய் படம் .வழக்கம் போல பஞ்ச் வசனங்கள்,காமெடி,காதல்,தங்கச்சி பாசம் என பல விஷயங்கள் கலந்ததுதான் வேலாயுதம்.விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதம்.வேட்டைகரன் மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சி அமைத்ததில் இயக்குனர் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்துள்ளார் .\nநகரத்தில் நடக்கும் அநீதியை அழிக்��,பாசகார அண்ணன் எடுக்கும் அவதாரமே வேலாயுதம்.நிச்சயமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்து.ஒவ்வொரு சீனிலும் கும்பலாக சேர்ந்து அலப்பறை பண்ணுவதுதான் படத்தின் முதல் பலம்.சமுதாயத்துக்கு நல்லது செய்ய துடிக்கும் பத்திரிக்கையாளர் கதப்பதிரத்தில் நடிக்கும் ஜெனீலியா.விஜயின் முறை பெண் கதாபாத்திரத்தில் ஹசனிக்கா .இருவரும் நடிப்பிலும்,கிளாமரிலும் தன் திறமையை காட்டயுள்ளனர் .\nசந்தானம் தன் காமெடியால் தியேட்டரை அதிரடிக்கிறார்.\nரசாயன உலையில் மோதபோகும் ரயிலை ஏகப்பட்ட ஆக்ஷனுக்குப் பிறகு விஜய் தடுப்பதே க்ளைமாக்ஸ்தான்.\nவழக்கமான மசாலாதான் ஆனாலும் காமெடியுடன் ருசிக்கிறது.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nகுற்றம் கடிதல் திரை விமர்சனம் \n49 ஓ திரை விமர்சனம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nKids Rainbow Loom/சிறுவர் கைவினைகள்\nகூத்தம்பாக்கம் இளங்கோ -நல்லோர் வட்டம்\nபழங்களை மட்டுமே சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்\nவயிற்றுப்புண் (அல்சர்) முற்றிலும் குணமாக இயற்கை மருத்துவம்\n\"வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்\", திரு. ரவி சொக்கலிங்கம் அவர்களுடன் நேர்காணல்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/author/whsr-guest/page/2/", "date_download": "2020-05-25T01:11:35Z", "digest": "sha1:IPHOHPM2AAJT7IS7KYHVPOOPCED3RFFY", "length": 26034, "nlines": 187, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "WHSR Guest, Author at WHSR - Page 2 of 2", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் சிறந்த வலை ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\nசிறந்த வரம்பற்ற வலை ஹோஸ்டிங்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த VPS ஹோஸ்டிங் வழங்குநர்கள்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2 ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nHost அனைத்து ஹோஸ்ட் மதிப்புரைகள்\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nஸ்காலே ஹோஸ்டிங்ஸ்பானெல் வி.பி.எஸ் ஹோஸ்டிங் mo 13.95 / mo இல் தொடங்குகிறது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nTMDHostingபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்க செயல்படும் வலைத்தளத்தை ஹோஸ்ட் செய்ய இரண்டு வழிகள்.\nவலை ஹோஸ்டைத் தேர்வுசெய்க கடைக்காரர்களை ஹோஸ்ட் செய்வதற்கான 16-புள்ளி சரிபார்ப்பு பட்டியல்.\nஎஸ்எஸ்எல் அமைப்பைக் கற்றுக்கொள்ளுங்கள் நம்பகமான CA இலிருந்து மலிவான SSL ஐ ஒப்பிட்டு வாங்கவும்.\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\nஉங்கள் வலைப்பதிவு வளர உங்கள் வலைப்பதிவை விளம்பரப்படுத்தவும் வளர்க்கவும் 15 வழிகள்.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nஒரு வலைத்தளம் உருவாக்கவும் உங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்க மூன்று எளிய வழிகள்.\nVPN எவ்வாறு இயங்குகிறது VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nசிறந்த VPN ஐக் கண்டறியவும் VPN ஐ எவ்வாறு தேர்வு செய்வது, எங்கே வாங்குவது\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > WHSR விருந்தினர் > பக்கம் 2\nநீங்கள் ஒரு வலை ஹோஸ்டிங் கம்பெனி இருந்து இயக்க வேண்டும் என்று உண்மையிலேயே பயங்கரமான விஷயங்கள்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு வலைத்தளத்தை சொந்தமாக வைத்திருக்கும் கிட்டத்தட்ட எவருடனும் பேசுங்கள், நீங்கள் குறைந்தபட்சம் ஒரு வலை ஹோரிக் கதையைப் புதிதாகப் பார்ப்பீர்கள். ஒரு வணிக உரிமையாளராக அல்லது உங்கள் ஆன்லைன் இருப்பை பற்றி மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று ...\nஉங்கள் வலைத்தளத்தை ஹேக் செய்தால் உங்களுக்கு பொறுப்பு ஏற்படலாம்\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nதொழில்கள், சேவைகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிரான குற்றங்கள் பொதுவாக உடல் தொழில்களைப் பயன்படுத்துவதைப் பொறுத்து இல்லை. அதற்கு பதிலாக, நாம் கண்டுபிடிக்க என்ன \"இருநூறு\" மற்றும் ஹேக்கிங் sy இருந்து இரண்டு இருந்து cybercrime ஒரு உயர்வு உள்ளது ...\nஉங்கள் ஆன்லைன் பாடநெறிக்கான கட்டணத்தை கட்டணமாக பயன்படுத்துவது எப்படி\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nஇன்டர்நெட்டின் வளர்ச்சியுடன், பணம் சம்பாதிக்க தங்கள் அறிவையும் திறமையையும் திறமையையும் பயன்படுத்த விரும்பும் தனிநபர்களுக்கு பல வணிக வாய்ப்புகள் எழுந்தன. ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சிறந்த வழிகளில் ஒன்று ...\nசிறிய வணிக உரிமையாளர்களுக்கான ட்விட்டர் அரட்டைக்கு ஒரு முழுமையான வழிகாட்டி\nஏப்ரல் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் ஒரு நன்கு நிறுவப்பட்ட மார்க்கெட்ட���ங் அல்லது ஒரு வளரும் தொழில் முனைவோர் என்றால் அது தேவையில்லை - ட்விட்டர் உதவியுடன், நீங்கள் நிச்சயமாக குறைவான நேரத்தில் மேலும் தடங்கள் உருவாக்க முடியும். இன்றைய போட்டி உலகில், ...\nஉங்கள் ஷாப்பிங் ஸ்டோரிக்கு ஒரு ரிட்டர்ன்ஸ் ரெஸ்ட்டை உருவாக்குவது ஏன் மிகவும் சிக்கலானது\nஜனவரி 29, 2010 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉங்கள் Shopify ஸ்டோருக்கான வருவாய் செயல்முறையை அமைப்பதற்கு நீங்கள் நேரத்தை எடுத்துக் கொண்டீர்களா நீங்கள் இன்னும் இல்லை என்றால், நீங்கள் கடந்த காலமாகிவிட்டது நீங்கள் இன்னும் இல்லை என்றால், நீங்கள் கடந்த காலமாகிவிட்டது இந்த கட்டுரையில் நீங்கள் ஒரு வருவாய் செயல்முறை மற்றும் நீங்கள் ஒரு ஏன் கொடுக்க வேண்டும் மூலம் நீங்கள் நடக்கும் ...\nஎமது குழு எவ்வாறு ஒவ்வொரு வாரமும் நீண்ட காலப் பதிவொன்றை எழுதுகிறது\nபிப்ரவரி 8, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநாங்கள் ஒரு குழு. ஒரு குழுவாக நாங்கள் திட்டமிடுகிறோம், எழுதலாம் மற்றும் திருத்துகிறோம். நாம் ஒரு நல்ல உள்ளடக்கத்தை பம்ப் செய்வோம். ஆனால் அது எப்போதும் அவ்வளவு எளிதல்ல. நீங்கள் தனி நபர்களைப் பெற முயற்சிக்கும் போது அவற்றை செயல்படுத்துங்கள் ...\nவெப் ஹோஸ்டிங் நிறுவனத்தின் கண்களின் தள பாதுகாப்பு சிக்கல்கள்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nகுறிப்பு: இந்த விருந்தினர் இடுகை InterServer இன் Stacey Talieres எழுதியது. எந்த நிறுவனத்தின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் மக்கள். இது ஒரு முறை பாதுகாப்பு முறைகளில் தொடர்ச்சியான பலவீனமான இணைப்பு.\nநன்மைகளைப் போலவே உங்கள் வலைப்பதிவு இயக்கவும் (நீங்கள் தொடங்கினால் கூட)\nஆகஸ்ட் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒவ்வொரு அரைக்கும் ஒரு வலைப்பதிவு பிறந்திருக்கிறது. இன்னும் பதினைந்து% வலைப்பதிவுகள் $ 9 க்கும் அதிகமாக இல்லை. ஏன் பல வலைப்பதிவுகள் தொடங்கப்படுகின்றன, அவற்றில் யாரும் அதிக பணம் சம்பாதிக்க தெரியவில்லை என் கருதுகோள் என்று ...\nஉங்கள் வணிகத்திற்கான ஒரு ராக் திட உள்ளடக்க வியூகத்தை உருவாக்குவதற்கான உதவிக்குறிப்புகள்\nஅக்டோபர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஉள்ளடக்க மார்க்கெட்டிங் இப்போது அனைத்து ஆத்திரம் ஆகும். புள்ளிவிவரங்களின்படி, XXX% B91B விற்பனையாளர்கள் B2C விளம்பரதாரர்களுக்கு 86% எண்ணிக்கை இருக்கும்போது இப���போது உள்ளடக்கத்தை மார்க்கெட்டிங் செய்கின்றனர். இது உள்ளடக்கத்தை குறிப்பிடாமல் போகும் ...\nநம்பமுடியாத & வேடிக்கை 10 பிழை பக்கங்கள் வடிவமைப்பு ஒரு சேகரிப்பு\nநவம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nவலைத்தள வடிவமைப்பாளர்களால் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, 404 பிழை பக்கத்தின் சரியான கையாளுதல் ஆகும். பார்வையாளர்கள் இந்த பக்கத்தை அடையும்போது, ​​அவர்கள் இணைத்துள்ளனர் என்று நாம் பார்க்கலாம்.\nவேர்ட்பிரஸ் தள வேகத்தை ஊக்குவிக்க அல்லாத அல்லாத தொழில்நுட்ப வழிகள்\nபுதுப்பிக்கப்பட்டது ஜூன் 25, 29\nவலைத்தள வேகம் பார்வையாளர் அனுபவத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வலைப்பக்கங்கள் மெதுவாக ஏற்றினால், பார்வையாளர்கள் சில பக்கங்களை விட்டு விடுவார்கள் அல்லது படிக்கலாம். புள்ளி இன்னும், ஆராய்ச்சி காட்டுகிறது என்று பக்கம் ஏழில் ஒரு 1 இரண்டாவது குறைவு ...\nஎப்படி பக்கம் ஒரு கில்லர் உருவாக்குவது\nஜூலை 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nநீங்கள் ஒரு தனியுரிமை பெற்றவர் அல்லது ஆயிரம் வலுவான குழுவின் பகுதியாக இருந்தாலும், உங்கள் \"பற்றி\" பக்கம் உங்கள் வலைத்தளத்தில் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்றாகும். உங்கள் சொந்த உலாவல் பழக்கங்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள் ...\nஉங்கள் கலைத்திறனைக் கொண்ட ஒரு பழங்குடியை உருவாக்குதல்; ஒரு நேரத்தில் ஒரு அழகான நபர்\nடிசம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nசாத்தியமான சமூக ஊடக தொடர்புகளின் பரந்த கடலில் விழுவது ஒரு கலைஞரை இழந்து, குழம்பிப்போய், முடங்கிப்போய் விடலாம். விருப்பங்கள் முடிவில்லாமலும், சமூக ஊடக கருவிகளின் ஏற்றத்தாழ்வுகள் வேகமாகவும் மாறுகின்றன ...\nஉங்கள் வலைத்தளங்களுக்கான 15 இலவச ஜாவாஸ்கிரிப்ட் மாதிரி துணுக்குகள்\nசெப்டம்பர் 29, 2008 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஇந்த நாட்களில் ஆன்லைனில் எல்லா இடங்களிலும் ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தப்படுகிறது - வலைத்தள ஊடாடலை மேம்படுத்தவும், தகவல்களை சரிபார்க்கவும் மற்றும் / அல்லது வலைத்தளக் கண்ணோட்டங்களை மேம்படுத்தவும். ஜாவாஸ்கிரிப்ட் முதலில் 1995 இல் தோன்றியது மற்றும் வந்துவிட்டது…\nகிரான் உடன் நேரத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும்: அடிப்படை வழிகாட்டி மற்றும் மாதிரி குறியீடுகள்\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\n கிரான் ஒரு லினக்ஸ் / யுனிக்ஸ் டீமான் ஆகும், இது ஒரு முன் கட்டத்தில் கட்டளை ஒன்றை இயக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரான் ஒரு டீமான் என்பதால், அதை செயல்படுத்தினால், அது பயனரின் எந்தவொரு நிர்வாகமும் தேவையில்லை. ...\nவலைத்தள மறுமொழி நேர அளவீட்டில் ஒரு சுருக்கமாக\nமே, 2011 அன்று புதுப்பிக்கப்பட்டது\nஒரு குறிப்பிட்ட URL இன் கோரிக்கையின் வேளையில் இருந்து கோரிக்கை செய்யப்பட்ட பக்கம் முழுமையாக காட்டப்படும் வரை நேரம் பதில் நேரம் என வரையறுக்கப்படுகிறது. இந்த செயல்முறை 3 அலகுகள் கொண்டது - பரிமாற்றம், செயலாக்க ...\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nஜாக்கிரதை: சீனாவில் வேலை செய்யும் அனைத்து வி.பி.என் ஒன்றும் ஒரே மாதிரியானவை அல்ல\nஎக்ஸ்பிரஸ்விபிஎன் vs நோர்டிவிபிஎன்: எந்த விபிஎன் சிறந்தது\nஇந்த இணைப்பைப் பின்தொடர வேண்டாம் அல்லது நீங்கள் தளத்திலிருந்து தடைசெய்யப்படுவீர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2010/06/blog-post_5116.html", "date_download": "2020-05-25T02:55:25Z", "digest": "sha1:GUXZES4T33VDYU4XDOEI5LS6P7WQNYZZ", "length": 16085, "nlines": 253, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "உமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் 0\nதாஜுதீன் (THAJUDEEN ) | செவ்வாய், ஜூன் 22, 2010 | அதிரை , உமர் தம்பி , தேனீ , யுனிகோட்\nதேனீ எழுத்துரு தந்த தமிழ் இணைய மக்களால் யுனிகோட் உமர் என்று அன்போடு அழைக்கப்படும் அதிரை உமர்தம்பிக்கு உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம் கிடைத்த செய்தி முதலில் நண்பர்கள் மற்றும் INFIT இணையம் மூலமாகவும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி.\nதமிழ்கணிமைக் கொடையாளர் உமர்தம்பி அவர்களின��� தன்னலமற்ற தமிழ்ச்சேவைய அங்கீகரிக்கும் வகையில் முதற்கட்டமாக கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டின் ஐந்து அரங்கங்களில் ஒன்றுக்கு உமர்தம்பி அரங்கு என்று பெயரிடப்பட்டுள்ளது\nஇந்த அங்கீகாரத்திற்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உமர்தம்பி அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்க ஆதரவு குரல் தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி.\nஉமர்தம்பி அங்கீகார செய்தி வேண்டுகோளை மீண்டும் மீண்டும் இணையத்தில் வெளியிட்டு தமிழ் இணைய ஆர்வளரர்களுக்கு ஞாபகப்படுத்தி வந்த அனைத்து வலைபூக்களுக்கும் மிக்க நன்றி.\nஉமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று தங்கள் தளங்களில்\nசெய்திகள் வெளியிட்ட தமிழ்மணம், விகடன் இணையத்தளங்களுக்கும்\nஇத்தருணத்தில் இம்முயற்சியில் முக்கிய பங்களித்த நன்றி மறவாத\nஉமர்தம்பி அவர்களின் இணைய நண்பர் அவர்களுக்கு மிக்க நன்றி\nஅவரிடம் அனுமதி வாங்கிய பிறகு அவருடைய பெயரை வெளியிடுகிறேன்.\nஇறுதியாக உத்தமம் அமைப்புத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும். உலகத் தமிழ் மாநாட்டில் உத்தமம் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் தமிழக\nவரும் நாட்களில் உமர்தம்பிக்கு அங்கீகாரம் தொடர்பாக இன்னும் பல நல்ல செய்திகளை எதிர்ப்பார்த்தவனாக விடைப்பெறுகிறேன்.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nசிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nஉமர்தம்பிக்கு விருது - புகைப்படங்கள்\nஇன்று அதிரையில் வெளியிடப்பட்ட நன்றி நோட்டீஸ்\nஅதிரை உமர் தம்பி - நன்றி மடல்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் அங்கீகாரம்\nஆங்கில இணையத்தளத்தில் உமர்தம்பி பற்றிய செய்தி\nதமிழ் இணைய வளர்ச்சியின் முன்னோடிகள்\nஉமர்தம்பி பெயரில் விருது - சிங்கப்பூரில்\nஉமர்தம்பிக்கு செம்மொழி மாநாட்டில் முதல் அங்கீகாரம்...\nஉமர்தம்பிக்கு அங்கீகாரம் – யூத்புல் விகடன்\nயூனிகோடு உமர் by திரு. சுரதா யாழ்வாணன்\nதேனீ உமர்தம்பிக்கு அங்கீகாரம் கிடைக்குமா\nயுனிகோடு என் பார்வையில்: உமர்தம்பி - 7\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங...\nஇனிப்பும் கசப்பும் - உமர் தம்பி - 6\nஇப்படியும் இருக்கு - உமர் தம்பி - 5\nகண்ணுக்குள் கண்ணாடி - உமர் தம்பி - 4\nயுனிகோடும் இயங்கு எழுத்துருவும் - உமர் தம்பி - 3\nஎழுத்துச் சீர்மையும் யுனிகோடும் - உமர்தம்பி 1\nஆங்கில அறிவாற்றல் காலத்தின் கட்டாயம்\nநல்ல வேலை கிடைப்பதற்கு கல்லூரி பட்டங்கள் மட்டும் ப...\nவாழ்க்கைல ஒரு சவால் இருக்கனும்\n\"இங்கு எதுவும் முடியும் -‍ என் இந்தியா\"\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nஎங்கே செல்கிறது இந்த பாதை\nமுதுமை என்பது, ஒரு குழந்தைப் பருவம்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅமைதியின் ஆளுமை. அறிவுக் களஞ்சியம்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/vaalaka-vaalaka", "date_download": "2020-05-25T00:59:51Z", "digest": "sha1:3P6P547RYUAJJ25TJNQIOXJV2WGJ7WGD", "length": 3379, "nlines": 44, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "வாழ்க ! வாழ்க ! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் நவம்பர் 26, 2019\nமுகநூல் ஊழியர்கள் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள்\nகொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது.\nசெவ்வாய் மே 19, 2020\n“அப்பா ஒரு விவசாயி” என உரத்துச் சொல்ல......\nநீண்டநேரம் செல்போன் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பை தடுப்பது எப்படி\nசெவ்வாய் மே 19, 2020\nவீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது.\nஞாயிறு மே 17, 2020\nஇருப்பிழந்த இனத்தின் மேல் பேரினவாதம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்��ளின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரித்தானிய வெளியுறவு செயலாளரின் மே 18 “Twitter” செய்திக்கு TYO-UK இன் பதில்கள்\nபிரான்சு ஆர்ஜெந்தை இளையோர் விடுத்துள்ள நினைவேந்தல் செய்தி\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு இவ்றி நகரில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\nபிரான்சு சுவாசிலுறூவா நகரில் இடம்பெற்ற மே 18 நினைவேந்தல்\nவியாழன் மே 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528409", "date_download": "2020-05-25T02:48:18Z", "digest": "sha1:TFY3EWMUGW6MAXDXNGJUZC6FZMTWSRHL", "length": 6551, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவையில் டிராவல்ஸ் நிறுவனம் 75 பேரிடம் 3 கோடி மோசடி | Travels Company in Goa 75 crores worth 3 crores - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகோவையில் டிராவல்ஸ் நிறுவனம் 75 பேரிடம் 3 கோடி மோசடி\nகோவை: கோவையில் டிராவல்ஸ் நடத்தி 75 பேரிடம் 3 கோடி வாங்கிவிட்டு தலைமறைவானவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவையில் இருந்து கோவா, ஷீரடி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதாக அறிவித்திருந்தார். இதை நம்பி கோவையை சேர்ந்த 75க்கும் மேற்பட்டவர்கள் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடு செல்ல 3 கோடி ரூபாய் வரை பணம் கொடுத்திருந்தனர்.\nவெளி மாநிலங்களுக்கு தனி வாகனத்தில் அழைத்து செல்வோம், ஓட்டலில் தங்கும் செலவு, உணவு மற்றும் சுற்றுலா தலங்களை பார்வையிட ேதவையான செலவுகளை ஏற்பதாக சுரேஷ் தெரிவித்திருந்தார். பணத்தை வாங்கிய சுரேஷ், சமீபத்தில் தனது நிறுவனத்தை மூடி விட்டு மாயமாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து புகார் அளித்தனர். இது ெதாடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் சுமித் சரண் உத்தரவிட்டுள்ளார்.\nகோடி மோசடி கோவை டிராவல்ஸ்\nகொள்ளை வழக்கில் 3 பேர் பிடிபட்டனர்\nசமூக இடைவெளி இல்லாமல் காய்கறி விற்ற 16 வாகனங்கள் பறிமுதல்: ரூ.1.60 லட்சம் அபராதம்\nபைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது\nகாவல்நிலையம் முன் டிக்டாக் வாலிபர் கைது\nதிருப்பூரில் பட்டப்பகலில் பயங்கரம் அடகுகடையில் அரிவாளை காட்டி 10 பவுன் நகை, பணம் கொள்ளை\nஇளம்பெண்களை ஏமாற்றி ஆபாச படமெடுத்து மிரட்டல்: காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாறுகிறது\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/india.html", "date_download": "2020-05-25T02:48:03Z", "digest": "sha1:BPICELF6CDUQGNLHJXE6FFNLSCUEIUBP", "length": 15639, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "\"அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த இந்திய அரசின் கொள்கை விரைவில் மாறும்\" | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n\"அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது குறித்த இந்திய அரசின் கொள்கை விரைவில் மாறும்\"\nஇலங்கை அகதிகள் குறித்த இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவில் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் செருப்பு தாக்குதலுக்கு உள்ளான எம்.கே. நாராயணன் தெரிவித்தார்.\nஅரசியல் மற்றும் பொதுக் கொள்கைகளுக்கான தி இந்து மையம் நடத்திய கருத்தரங்கில் பேசிய நாராயணன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.\nஅரசியல் மற்றும் பொத�� கொள்கைகளுக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கம், சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடந்தது.\nஇந்தக் கருத்தரங்கில் இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துக்களை முன்வைத்தனர்.\nதமிழ்நாட்டில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கான முகாமில், சுமார் 66 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அரசிடம் பதிவுபெற்று முகாம்களுக்கு வெளியில் சுமார் 40,000 பேர் வசிக்கின்றனர்.\nதற்போது இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அவர்களின் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை தற்போது உருவாகிள்ளது’’ என அதன் நிறுவனர் சந்திரஹாசன் கூறினார்.\nஈழ அகதிகளுக்காக தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டிருக்கும் வசதிகளைச் சுட்டிக்காட்டிய சந்திரஹாசன், தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச்செல்ல வேண்டிய கடமை இருப்பதாகத் தெரிவித்தார்.\nஅகதிகளில் சுமார் 40,000 பட்டதாரிகள் இருப்பதாகவும், இலங்கையில் பெரும் எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், இவர்கள் திரும்பிச்சென்றால் பலருக்கும் ஆசிரியர் பணி கிடைக்கலாம் என்றும் கூறினார்.\nதாங்கள் விட்டுவந்த நிலத்தைப் பாதுகாப்பதற்காக பலரும் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் அவர் கூறினார்.\nஆனால், திரும்பிச் செல்லும்போது தேவைப்படும் உதவிகளை இந்திய அரசு செய்ய வேண்டுமென்றும் அவர் கூறினார்.\nஅதற்குப் பிறகு பேசிய இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதில்லை என்ற இந்திய அரசின் பார்வையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் விரைவிலேயே இது குறித்து தற்போதைய அரசு ஒரு முடிவெடுக்கவிருப்பதாகவும் கூறினார்.\nஆகவே, இங்கிருக்கும் அகதிகள் விரும்பினால் அவர்கள் குடியுரிமை பெறக்கூடிய சூழல் உருவாகுமென்றும் கூறினார்.\nஇந்நிகழ்ச்சி முடிவடைந்து எம்.கே. நாராயணன் திரும்பிச் செல்லும்போதுதான், பிரபாகரன் என்ற நபரால் அவர் தாக்கப்பட்டார்\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வ���க்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththanarul.blogspot.com/2018/10/", "date_download": "2020-05-25T01:30:32Z", "digest": "sha1:U66YAUCXWWBMO4PA4TO7JEY26FNFUF3N", "length": 55533, "nlines": 285, "source_domain": "siththanarul.blogspot.com", "title": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"!: October 2018", "raw_content": "அகத்தியப் பெருமானின் \"சித்தன் அருள்\"\n எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.\" சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்\nசித்தன் அருள் - 775 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்த வருட நிகழ்ச்சிகள் - 1\nநேற்றைய பதிவில், அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறிவிட்டு வந்து கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன், என கூறிவிட்டு சென்றது நினைவிருக்கும். உண்மையாகவே அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொல்வதுடன், கோடகநல்லூர் பூசை விஷயமாக, அவரது அருள் வாக்கு, என்ன என்று தெரியவேண்டும் என்பதே அடியேனின் விருப்பமாக இருந்தது. கோவிலில் சென்றடைந்ததும், பலமுறை அகத்தியர் அடியவர்கள் சார்பாக, பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தந்தமைக்கு, \"நன்றியை\" அகத்தியப் பெருமானுக்கு தெரிவித்தேன். பூசாரி வந்து \"பூஜை முடிந்து நடை சார்த்தும் பொழுதுதானே செல்வீர்கள் அப்பொழுது பிரசாதம் தருகிறேன் என்றார்\".\n\"நீங்கள் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கக்கூடாது. எது எப்படியோ அப்படியே நடக்கட்டும். அவரிடமிருந்து ஏதேனும் தகவல் உண்டா என விசாரித்து சொல்லுங்கள்\" என பொதுப்படையாக கூறிவிட்டு பூஜை நிறைவு பெற காத்திருந்தேன். \"நிவேதனம்\" நேரத்தில் எல்லோரும் ரொம்ப விலகி இருக்க வேண்டும் என்பது இந்த கோவிலின் கட்டுப்பாடு. ஆதலால், ஒரு கயிறை கட்டியிருந்தார்கள். அகத்தியப்பெருமானுக்கு எதிரில், குறுகலாக கட்டிய கயிருக்கு பின்னால், தரையில் பத்மாசனத்தில் அமர்ந்து, பூசை முடியும் வரை \"அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம்\" ஸ்லோகத்தை கூறி, சித்த மார்க்க முறையில் அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தேன்.\nபூசை முடித்து வெளியே வந்த பூசாரி, தீபாராதனை தட்டை வைத்துவிட்டு, எல்லார் மீதும் தீர்த்தம் தெளித்தார். மனம் அமைதியாக இருந்தது. என்ன தகவல் வரப்போகிறதோ, என்ற எண்ணத்துடன் காத்திருந்தேன். உள்ளே சென்று அகத்தியர் முன் சற்று நேரம் கண் மூடி நின்ற பூசாரி, பிரசாதத்தை, ஒரு முழம் பூவை, ஒரு இலையில் வைத்து, அடியேனை அழைத்தார். அருகில் சென்ற அடியேனிடம், பிரசாத இலையை தந்துவிட்டு, \"பெருமாளும், அடியேனும், மிக சந்தோஷமாக, திருப்தியாக இருக்கிறோம். அனைத்து சேய்களுக்கும் எங்களது ஆசியை வழங்கியுள்ளோம். மிக சிறப்பு, என்று கூறினார்\", என மலையாள மொழியில் தெரிவித்தார்.\nநடந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் பூசாரிக்கு தெரியாததினால், அவர் வினவிய பொழுது, \"கோடகநல்லூர்\" பற்றி சுருக்கமாக தெரிவிக்க வேண்டி வந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம். நிறைய தெரிந்து கொள்ள விரும்பினார். கோடகநல்லூர் பிரசாதத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, பிறகு பேசுவோம், அடியேன் உடனேயே இல்லம் சென்று சேர வேண்டியுள்ளது\" என கூறிவிட்டு, மீண்டும் ஒரு முறை நம் குருநாதருக்கு நன்றியை தெரிவித்து உத்தரவு வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.\nஇந்த நிகழ்ச்சியை இங்கு கூற காரணம், இத்தனை வருடம் இல்லாத ஒரு ஆசை, இந்த முறை வந்தது. பெருமாளும், அகத்தியரும், அடியவர்களின் பூசையை ஏற்றுக் கொண்டார்களா, ஏதேனும் குறை அடியவர்கள் செயலில் இருந்ததா என தெரிந்துகொள்ளும், ஆவல் உந்தியது. அது கேள்வியாகியது.\nஅகத்தியரின் சேய்கள், அன்று அங்கு வந்து, ஆத்மார்த்தமாக செய்த செயல்கள் அனைத்தும், பெருமாளாலும், அகத்தியராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, என்பதை இதனால் தெரிவித்துக் கொண்டு, இருவரின் ஆசியும���, உங்கள் வசம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.\nஇனி கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.\nஎல்லையில்லா அருளை வழங்கும் பெருமாளும், கனிவான தகப்பனும், போன வருடம் போலவே, இந்த முறையும், அடியேனை தனியாக ஓடவிட்டு, ஒரு வழி பண்ணிவிடுவார்களோ என்கிற எண்ணத்தில், ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பின் தான் கோடகநல்லூரை பற்றி நினைப்பது, விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அதன்படி, கோடகநல்லூர் \"அந்த நாளுக்கு\" மூன்று வாரங்களுக்கு முன், அங்கே சென்று விளக்கு போட்டுவிட்டு பெருமாளிடம் \"இந்த முறையும் தங்களுக்கான அகத்திய பெருமானின் பூசை மிகச்சிறப்பாக நடக்கவேண்டும். வருகிறவர்களுக்கும், வர முடியாமல் போனவர்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி தாங்கள் அருளவேண்டும். அகத்திய பெருமான் வந்திருந்து அந்த நாள் பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தரவேண்டும்\" என பிரார்த்தித்து விண்ணப்பித்தேன்.\nஅன்றிரவு, பள்ளியறை பால் பிரசாதம் கொடுக்க வந்த அர்ச்சகர், மெதுவாக, அடியேனிடம் வினவினார்.\n\"ஏதாவது விண்ணப்பம், பெருமாளிடம் போட்டீர்களா\nஅடியேன் சிரித்துக்கொண்டே, \"என்ன பதில் சொன்னார்\" என வினவினேன்.\n\"இந்த முறை தாமிரபரணி புஷ்கரமும் இந்த பூசையினூடே வருவதால், மிகச்சிறப்பாக அகத்தியரின் பூசை அமையும். எதற்கும் கவலை வேண்டாம் என வாக்குரைத்தார்\" என்றார்.\n\"இது போதும். இனி முழு வேகத்தில் ஏற்பாடுகளை கவனிக்கலாம்\n\"இன்னொரு தகவலும் கூட. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை, விட்டுக்கொடுக்கச் சொன்னார்\" என்றார்.\n என்று அடியேன் நான் மட்டும் என்று நினைத்திருக்கிறேன். போன வருடம் \"நீ மட்டும்தான் எனக்காக ஓடுவாய்\" என முன்னரே பெருமாள் உரைத்தது போலவே நடந்ததால், அனைத்தும் கவனிக்க வேண்டி வந்தது. சரி எனக்கு எதுவும் வேண்டாம். ஏற்பாடுகளை பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்.\" என அவர் சன்னதி முன் நின்று சத்தியம் செய்துவிட்டு, வந்துவிட்டேன்.\nஅன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளுக்கு தேவையான விஷயங்களை, பட்டியலிட்டு, பலருக்கும் பிரித்து கொடுத்து, விவரித்த பின், ஒரு சில விஷயங்களை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.\nஉள்மனதுள் என்னவோ ஒருசிந்தனை. சரியான நேரத்துக்கு, பிரச்சனையை கிளப்பிவிட்டு, பெருமாள் எங்கேனும் தடங்கல் ஏற்படு���்துவாரோ என்ற எண்ணம், மெல்லிய நூலிழையாக உள்ளே அசைந்து கொண்டிருந்தது.\n பிரச்சினையை, அதுவாக வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்\" என்ற என் பழைய மனநிலைக்கு, திரும்பினேன்.\nசித்தன் அருள் - 774 - 22/10/2018 - அந்தநாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்\nஇன்றைய தினம் (25/10/2018) காலையில் தொகுப்பை பதிவிட முடியவில்லை. கோடகநல்லூரில், இறைவனும், அகத்தியப்பெருமானும், அடியவர்களும், ஒன்று சேர்ந்து நடத்திக் கொடுத்த \"அந்த நாளின்\" நிகழ்ச்சிகளை விவரிப்பதற்கு முன், அகத்தியப்பெருமானை பாலராமபுரம் என்ற இடத்தில் உள்ள கோவிலில் தரிசித்து, விளக்கு போட்டு நன்றி கூறிய பின், எழுதுவதே சரி என்று அடியேன் மனதுக்கு தோன்றியதால், இதோ, இப்பொழுதே புண்ணிய யாத்திரை பயணம் தொடங்கலாம் என்றிருக்கிறேன். அங்கு சென்று அவருக்கு நன்றியை, உங்கள் அனைவர் சார்பாகவும் தெரிவிக்கலாம் என்றிருக்கிறேன். எல்லாம் அகத்தியர் அய்யன் செயல். நிறைய விஷயங்கள் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. சற்று, பொறுங்கள். சென்று வந்துவிடுகிறேன்.\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ\nசித்தன் அருள் - 773 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ\nகோடகநல்லூர் - ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவப் பெருமாள் கோவிலில், நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமான் நடத்திய பெருமாளுக்கான ஆராதனைகள் மிகச் சிறப்பாக 22/05/2018 அன்று நடைபெற்றது. அந்த நாளின் நிகழ்ச்சிகளை பின்னர் ஒரு தருகிறேன். முதலில், தினம் எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.\n[ ஸ்ரீ தாமிரபரணி நதி, கோடகநல்லூர்]\n[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், சென்னையிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]\n[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான், பாண்டிச்சேரியிலிருந்து வந்து தாமிரபரணி நதிக்கரையில் பூசைக்காக அமர்ந்த கோலம்]\n[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]\n[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு பாலபிஷேகம்]\n[ஸ்ரீ லோபாமுத்திரை, அகத்தியப்பெருமானுக்கு திருநீர் அபிஷேகம்]\n[ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தாமிரபரணியில் நீராடல்]\n[ஸ்ரீ தாமிரபரணி ஸ்நானத்துக்குப் பின் படித்துறையில் எழுந்தருளல்]\n[ஸ்ரீ தாமிரபரணி தாய்க்கான தாம்பூலத்திற்கு அகத்திய பெருமான் லோபாமுத்திரை தாயின் அருள் வேண்டுதல்]\n[பெருமாள் அபிஷேகத்தை/பூசையை காண வந்திருந்த அகத்தியர் அடியவர்கள்]\n[ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன் மாதவர்]\nசித்தன் அருள் - 772 - கோடகநல்லூர் - 22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nவருகிற திங்கட்கிழமை, 22/10/2018 அன்று, அந்தநாள்>>இந்த வருடம் - 2018 - கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் பெருமாளுக்கு அகத்தியர் அடியவர்கள் ஒன்று கூடி, வருடத்தில் ஒரே நாளான ஐப்பசி மாதம், உத்திரட்டாதி நட்சத்திரம், திரயோதசி திதி அன்று, பெருமாள், அகத்தியர் அருளுடன், செய்கிற அபிஷேக பூசை நடக்கவிருக்கிறது. \"அகத்தியப் பெருமானின் சித்தன் அருள்\" வலைப்பூ வாசகர்களுக்கு, இந்த நிகழ்ச்சி அறிமுகமான ஒன்று.\nஅந்த நாளை பற்றி சுருகங்கக்கூறின் \"எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள். அகத்தியர் அடியவர்களுக்கு, நல்ல அனுபவங்களை நிறைய கொடுக்கிற நாள். எளிமையாக இருந்தாலும், அன்று அங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவரவர் பிரச்சினைக்கு, தீர்வு அருளுகிற நாள்.\" என இப்படி எத்தனையோ விஷயங்களை கூறலாம்.\nஇத்தகு பெருமை வாய்ந்த அந்த நல்ல நாள் அன்று, உங்களை அனைவரையும், கோடகநல்லூருக்கு வந்து பெருமாளின், அகத்தியப் பெருமானின் அருளுக்கு பாத்திரமாகி, இனிமையாக வாழ்ந்திட வேண்டிக்கொள்கிறேன்.\nசென்ற வருடம் போல், ஏதேனும் உழவாரப் பணி செய்கிற வாய்ப்பு கிடைத்தால், முடிந்தவரை ஏற்றுக்கொள்ளுங்கள் எனவும் வேண்டிக்கொள்கிறேன்.\nஅனைவரையும், அகத்தியப்பெருமானும், பெருமாளும் காத்து அருளட்டும் என பிரார்த்தித்துக் கொண்டு, \"சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகளை\" அடுத்த வாரம் தருகிறேன், என தெரிவித்துக் கொள்கிறேன்.\nகோடகநல்லூருக்கான சித்தமார்கம் - திருநெல்வேலி >> சேரன்மாதேவி வழி தடத்தில் \"நடுக்கல்லூரில்\" இறங்கி, ஒன்றரை கி.மி நடந்து வந்தால், கோவிலை அடைந்து விடலாம்.\nஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ\nச��த்தன் அருள் - 771 - தாமிரபரணி புஷ்கரம் - கோடகநல்லூர்\nகோடகநல்லூர் நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவ பெருமாள் சார்பாக 12-10-2018 முதல் 14-10-2018 வரை தாமிரபரணி தாய்க்கு, சிறப்பான புஷ்கர பூசை நடை பெற்றது. முதல் இரண்டு நாட்கள் தாமிரபரணி நதிக்கரையில் யாகம் முதலியவை செய்து, தாமிரபரணிக்கு பூஜை நடை பெற்றது. இரண்டாவது நாள், பெருமாளுக்கு கருட சேவையும் நடத்தப்பட்டது. மூன்றாவது நாள் (14/10/2018) அன்று மதியம் பெருமாள் நதிக்கரையில் அமர்ந்து, தாமிரபரணி பூசை செய்தபின், அவருக்கு நதி தீர்த்தத்தால், அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த புஷ்கர விழாவை சிறப்பாக அமைத்திட வேண்டி, மூன்றாவது நாள் \"தீர்த்தவாரி\" என்கிற நிகழ்வும் நடந்தது. அந்த மூன்றாவது நாள் நிகழ்வை கண்டு, பங்கு பெறும் ஒரு வாய்ப்பு அடியேனுக்கு கிடைத்தது. 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும் புஷ்கர பூசை என்பதால், அதில் கலந்து கொண்டதே, இந்த ஜென்மத்தில் அடியேனுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று கருதுகிறேன்.\nகோடகநல்லூர் கைலாசநாதர் கோவில் சார்பாகவும் 10 நாட்கள் \"தாமிரபரணி புஷ்கர\" பூசை 21-10-2018 வரை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அங்கு வரும் அடியவர்களுக்கு, அனைத்து வசதிகளும், அந்த கோவில் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14-10-2018 அன்று கோடகநல்லூர் வந்து சேர முடியாதவர்கள், 21-10-2018க்குள் ஏதேனும் ஒருநாள் சென்று ஸ்நானம் செய்து, இறைவனை தரிசித்து பேறுபெறலாம்.\n14-10-2018 அன்று பெருமாள் தீர்த்தவாரியின் பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.\n[ சிவபெருமான் கோவில் படித்துறை]\n[புஷ்கர விழாவிற்கு எழுந்தருளும் பெருமாள்]\n[ பெருமாள்கோவில் படித்துறை- தீர்த்தவாரி]\n[அடியவர்கள் - புஷ்கர தீர்த்தாடலுக்காக வந்தவர்கள்]\nவருகிற 22/10/2018 அன்று, கோடகநல்லூர் ப்ரஹன் மாதவப் பெருமாள் கோவிலில், அகஸ்தியர் அடியவர்கள் ஒன்று கூடி செய்கிற பெருமாளுக்கான, அகஸ்தியரின் பூஜை நடக்கவுள்ளது. அந்தநாள் > இந்த வருடம், தாமிரபரணி புஷ்கர பூசை நிறைவு பெறும் 24ம் தியதிக்குள்ளேயே வருவதால், இப்பொழுது வர முடியாமல் தவித்த அகத்தியர் அடியவர்கள், அன்றைய தினம், பூசையில் கலந்து கொண்டு, இரண்டு பலன்களையும் பெறலாம்.\nசித்தன் அருள் - 770 - சித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\n\"எத்தனையோ நல்ல விஷயங்களை, மிக எளிதாக உலகம் உய்யுற, மனிதன் மேம்ப�� வேண்டி கூறினீர்கள். இத்தனையையும் அல்லது இவற்றில் நிறைய விஷயங்களை ஒருவன் தன் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தினால், நிச்சயமாக சித்த மார்கத்தில் உயர்வான நிலையை அடைய முடியும். இல்லையா\n\"நிச்சயமாக உயர் நிலையை அடைய முடியும். ஆனால், அந்த ஒருவன், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பதை பொருத்து இருக்கும். மனிதனை ஆட்டிப் படைப்பது, அவன் பௌதீக விஷயங்களில் செலுத்தும் கவனமும், அவற்றின் மீது வைக்கும் பற்றும் தான். சற்று முன் அவன் வசம் இருந்தது, அடுத்த நொடி இல்லாமல் போனால், மிகவே பதற்றமடைகிறான். அதற்கு காரணம், அது இருந்தால்தான், தன்னால் அடுத்த நிமிடம் வாழ்க்கையை நடத்த முடியும் என்கிற, அதை சார்ந்த மன நிலைதான். தெளிவுக்காக, ஒரு சில உதாரணங்களை பார்ப்போம்\" எனக்கூறி சற்று யோசித்தார், பெரியவர்.\n\"10 மணிக்கு இருந்த ஒருவரை \"அப்பா\" அல்லது \"அம்மா\" என்றழைத்த மனிதன், 10.05க்கு அவர் உயிர் நீத்தால், பின்னர் அந்த உடலை \"பிணமாகத்தான்\" பார்க்கிறான். இல்லையா\n அவன் அப்படி அழைக்காவிடினும், அவனை சுற்றி இருக்கும் சமூகம் \"எத்தனை மணிக்கு உடம்பை எடுக்க போறீங்க என்றுதான் கேள்வி கேட்கும். என்னடா இது, என் தகப்பனை இவர்கள் இப்படி பேசுகிறார்களே, என்று கூட மனம் வருத்தப்படும்\" என்றேன்.\n அதுதான் உண்மை. அன்று வரை வாழ்ந்த பொழுது, அந்த ஆத்மா, எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தி, தன்னை அண்டியவரை கனிவுடன் அரவணைத்து, சென்றிருந்தால், அதனால் விளையும் புண்ணியத்துடன் மேல் நிலைகளுக்கு செல்லும், என்பதே உண்மை. இதைத்தான், சித்த மார்கத்தில் மனிதனுக்கு புரியட்டும் என்பதற்காக \"எல்லோரும் பத்தே கால்\" என சுருக்கமாக கூறுவோம்\" என நிறுத்தினார்.\nஅந்த \"பத்தேகால்\" என்கிற வார்த்தை சுருக்கென என்னுள் புதைந்தது. மேலும் தெளிவாக வேண்டி அவரிடமே கேள்வியை எழுப்பினேன்.\n\"இங்கு உறையும் அனைத்து ஜீவன்களுமே, \"பத்தேகால்\". உயிர் பிரிந்து வெற்றுடலான பின் மயானத்தில் எரித்தால் மிச்சம் கிடைப்பது, அந்த கால மதிப்பில் பத்து ரூபாய் மண் பானைக்குள் கால் கலமாகத்தான் இருக்கும். இதில் என்ன, உயிருடன் இருக்கும் பொழுது, நான், எனது, என் சொந்தம், சுற்றம், ஜாதி, வர்ணம் போன்றவை. ஒவ்வொருவரும் இதை உணரவேண்டும். அரசனே ஆயினும், ஆண்டியாயினும் \"கால் கலம்\" தான் மிஞ்சும். வாழும் போதே இதை உணர்ந்தவன், மிக பாக்கியசாலி. ஏன் என்றால், அவனிடம் நிம்மதி குடி கொண்டுவிடும், பற்றறுப்பது எத்தனை எளிது என உணருவான். சேர்ந்தாலும், இழந்தாலும் ஒரே மனநிலை அமையும், பதற்றம் போய்விடும், சித்தம் நிலைக்கும். அவனுக்கு, அது முதல் வாழ்க்கையே, ஒரு நல்ல தவமாக மாறிவிடும். தனியான பயிற்சிகள் அவனுக்கு தேவை இல்லை. பத்து மணிக்கு கோடீஸ்வரனாக இருந்தவன், எதை கொண்டுவந்தான் 10.05க்கு பிணமானபின், எதை கொண்டு போகிறான் 10.05க்கு பிணமானபின், எதை கொண்டு போகிறான் பௌதீகமாக எதுவுமே இல்லை என்பதே உண்மை. பின்னர் எதற்கு இந்த இரைச்சலான வாழ்க்கை வாழுகிறான், மனிதன்\" என்றார்.\n\"இது முற்றிலும் உண்மை. ஆனால், ஒரு மனிதன் வாழ்வதே, வரும்கால தலைமுறைக்கு வேண்டித்தானே. அவர்களுக்காக சேமித்து வைக்க வேண்டும் என்பது, மனித வாழ்க்கையின் நியாயமான எண்ணம்தானே\" என்று எதிர் கேள்வி போட்டேன்.\n\"உண்மைதான். அதில் ஒன்றும் தவறில்லை. சேர்வதின் மீது வைக்கும் பற்றுதான் பெரும் பிரச்சினையாக உள்ளது. அந்த பற்று, இறைவன் மீது வைக்க வேண்டிய கோணத்திலிருந்து விலகி, சொத்தின் மீது அடங்காத ஆசையாய் போன பொழுது, அவன் செயல்களில் இருந்த தர்மம், அதர்மமாக மாறிப்போகிறது. பின்னர் அவன் மனநிலையே மாறி, எவன் எப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கிற நிலைக்கு கொண்டு போய்விடுகிறது. இதிலிருந்து, கலிபுருஷன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்து எப்படி ஒருவனை கெடுக்கிறான் என்பது தெளிவாக புரியும்.\" என்று நிறுத்தினார்.\nஅடியேன், அமைதியாக அமர்ந்து, அவர் கூறியது உண்மை என்று உணரத்தொடங்கினேன்.\n\"ஆகவே, மனிதன் மேல் நிலைகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினால், முதலில், தன்னை இழக்க வேண்டும். இழப்பு என்று இங்கு கூறியது உடலை அல்ல. \"நான்/எனது\" என்கிற நினைப்பை. அது ஒருநிலை. அந்த நிலையை, எத்தனை சிரமங்கள் இருப்பினும், விடாது பிடிவாதமாக தொடர்ந்து சென்று ஒருவன் ஏறிவிட்டால், அந்த முதல் படியில் சோர்ந்து அமர்ந்திருந்தாலும், சித்தபெருமக்கள் வந்து கைநீட்டி, தூக்கிவிட்டு, அடுத்த நிலைக்கு அழைத்து செல்வார்கள். பின்னர் வாழ்க்கை இன்பமயமாகிவிடும், என்பதே உண்மை.\"\n\"பிரார்த்தனையை விட மிக உயர்ந்த ஒரு விஷயம் இவ்வுலகில் இல்லை\", என சித்தர்களும், உங்களை போன்றவர்களும் உரைத்து��்ளார்கள். எத்தனையோ பேர்கள், எத்தனையோ முறை இறைவனிடம் பிரார்த்தித்து, மன்றாடியும், மனிதனுக்கு பிரச்சினை தீரவில்லையே. ஒன்று விட்டு ஒன்று என தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்படியானால், மேற் சொன்ன கூற்று, இந்த கலியுகத்துக்கு பொருந்தாதா\nசற்று நேரம், முகவாயை கையில் தாங்கி பிடித்தபடி இருந்தவர், ஒரு புன்னகையுடன் பேசத்தொடங்கினார்.\n\"இது எல்லா யுகத்துக்கும் பொருந்தும், வாசகம்தான். பிரார்த்தனை பலிக்காத அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில், மனிதனுக்கு வெறுப்புதான் வருகிறது. ஆனால், அவன் செய்த தவறை, சுய பரிசோதனை செய்து கொள்வதில்லை. ஒன்று, சில சூழ்நிலைகள், இறைவனால் விதிக்கப்பட்ட கடமைகள் என்று உணராதது. இரண்டு, பிரார்த்தனையை சரியான முறையில் சமர்ப்பிக்காதது. மூன்று, விதி விலகி இடம் கொடுக்காதது. இவை தான் காரணம். விதி விலகாததும், கடமைகள் என்று உணராததும் ஆன சூழ்நிலைகள், சத விகிதத்தில் மிக குறைவு. 5% என வைத்துக் கொள்ளலாம். மீதி 95%மும் பிரார்த்தனையில் உள்ள தவறுதான் காரணம். உதாரணமாக, முன்னரே கூறினேன், \"நான்/எனது\" போன்ற உறவுமுறைகளை உண்மையாகவே ஆழ் மனதிலிருந்து விலக்கி, எல்லாமே உன்னுடையது, எல்லோருமே உன் குழந்தைகள் என்கிற உண்மையான தாத்பர்யத்துடன் சமர்ப்பித்தால், இறைவன் நிச்சயம் அந்த பிரார்த்தனையை நிறைவேற்றுவான். ஆனால், சிறிதளவு கூட, அந்த பிரார்த்தனையில், ஒரு பழுதும் இருக்கக்கூடாது. சோதனைகள் வரலாம், துவண்டுவிடக்கூடாது. முயற்சி செய்து பார் உனக்கு விளங்கும்\" என்றார். [பின்னர் ஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன் உனக்கு விளங்கும்\" என்றார். [பின்னர் ஒருமுறை, அவகாசம் கிடைத்தவுடன், இந்த பெரியவர் சொன்ன, இந்த கூற்றை பரிசோதித்து பார்த்தேன் கிடைத்த அனுபவத்தை கண்டு அசந்து போனேன். அதை இன்னொரு சமயத்தில் தொகுத்து தருகிறேன்.]\n\"நேரம், காலம், சூழ்நிலை\" இவை மூன்றும் அடங்கியதை சித்தர்கள் \"நிமித்தம்\" என்பார்கள். கேள்விப்பட்டிருக்கிறாயோ\n\"சோதிடத்தின் ஒரு அங்கமாகவும் இதைக் கூறலாம் சோதிடமின்றியும், நிமித்தம், தனித்தும் இயங்கும். இதை புரிந்து கொள்ள, கேள்வியை உள்ளுக்குள்ளே கேட்டுவிட்டு, சித்தம் நிலைத்து, அமைதியாக அமர்ந்து, சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தாலே போதும், எனத்தெரியுமா சோதிடமின்றியும், நிமித்தம், தனித்தும் இயங்கும். இதை புரிந்து கொள்ள, கேள்வியை உள்ளுக்குள்ளே கேட்டுவிட்டு, சித்தம் நிலைத்து, அமைதியாக அமர்ந்து, சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தாலே போதும், எனத்தெரியுமா\n ஆனால், கேள்விக்கான பதில் கிடைக்கும் பொழுது, அது சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், ஏற்றுக் கொள்கிற மனநிலை இருந்தால், அதன்படி நடந்து கொள்ள தயாராக இருந்தால், அந்த நிமித்தத்தை உரைக்கிற சக்தியானது, நிரந்தரமாக அந்த ஒருவனிடம் தங்கிவிடும். பின்னர் அவன் பொய் பேசமாட்டான், ஆசைப்பட மாட்டான், கெட்ட கர்மாவை சேர்த்துக் கொள்ளமாட்டான்\" என்றார்.\n\"ஒரே ஒரு எளிய \"நிமித்த\" சூழ்நிலையை கூறுங்களேன்\" என்றேன்.\nசித்தன் அருள் - 769 - தாமிரபரணி புஷ்கரம் - தகவல்\nதாமிரபரணி மஹா புஷ்கரம், இந்த மாதம் 11 அன்று குருபெயர்ச்சியின் பின் 22/10/2018 வரை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல புண்ணிய ஷேத்ரத்திலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஏதேனும் ஒரு இடத்தில் புஷ்கர பூஜையில் கலந்து கொள்ள விரும்பும் அடியவர்களுக்காக, இடம், தூரம் போன்றவை குறிப்பிட்ட ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.\nசென்று அகத்தியர், தாமிரபரணி தாயின் அருள் பெற்று, நலமுடன் வாழ்க.\nஅந்தநாள் >> இந்த வருடம் - [2020-21]\nசித்தன் அருளிய தொகுப்பு - PDF\nசித்த மார்க்கத்தின் எளிய அறிவுரைகள்\nஅருள் சுகம் தந்த சுந்தரகாண்டம்\nபெருமாளும் அடியேனும் (நன்றி:திரு.அகத்தியப் பெருமான்)\nஅகத்தியர் வாக்கு (திரு,கணேசன் அவர்கள்)\nஜீவ அருள் நாடி வாக்கு (திரு.கணேசன் அவர்கள்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் உபதேசம் (திரு.கணேசன், தஞ்சாவூர்)\nஅகத்தியர் அருள் வாக்கு பாகம் -1\nசித்தன் அருள் - 775 - கோடகநல்லூர் - அந்தநாள்>>இந்...\nசித்தன் அருள் - 774 - 22/10/2018 - அந்தநாள் >> இந்...\nசித்தன் அருள் - 773 - கோடகநல்லூர் - 22/10/2018 - ...\nசித்தன் அருள் - 772 - கோடகநல்லூர் - 22/10/2018 - ...\nசித்தன் அருள் - 771 - தாமிரபரணி புஷ்கரம் - கோடகநல்...\nசித்தன் அருள் - 770 - சித்த மார்க்கத்தின் எளிய அறி...\nசித்தன் அருள் - 769 - தாமிரபரணி புஷ்கரம் - தகவல்\nதமிழ் முருகருக்கு சொந்தம். நடந்த நிகழ்ச்சிகள் யாருடைய கர்மாவோ. இவை இரண்டையும் சேர்த்து கொடுத்தால் எது என்னுடையது இத�� தான் உண்மை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Revjai", "date_download": "2020-05-25T03:01:21Z", "digest": "sha1:UU472XKLJJIIW5DZUN6SIV4434XZLYND", "length": 6780, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:Revjai - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:58, 13 டிசம்பர் 2013 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 டிசம்பர் 2013, 12:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/joe-root-is-england-s-asset-at-mega-event2019-4f58b", "date_download": "2020-05-25T02:27:03Z", "digest": "sha1:HYLN2VA342YOJ3UP5UKRXZXO2JNYWVFV", "length": 9854, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை 2019 : இங்கிலாந்து அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்வார் ஜோ ரூட்.", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை 2019 : இங்க��லாந்து அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்வார் ஜோ ரூட்.\nஅதிரடி ஆட்டகாரர்களுக்கிடையே நிதானமாக ஆடக்கூடிய வீரர் ஜோ ரூட்.\nதற்பொழுது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வருகின்றது.\n2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இங்கிலாந்து அணி கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான முறையில் ஒருநாள் போட்டிகளை அணுகி வருகிறது. பல கிரிக்கெட் நிபுணர்கள் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.\nஇந்த உலகக்கோப்பை போட்டிகள் அனைத்தும் பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளங்களில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுண்டர்களின் அளவு குறைவாக இருப்பதால் பலமான பேட்டிங் வரிசை கொண்ட அணிகள் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.\n2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு பின்பு இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாட தொடங்கியது, இது இங்கிலாந்து அணிக்கு அதிக ரன்களை குவிக்க உதவியது. இம்முறை உலகக் கோப்பை இங்கிலாந்து மண்ணில் நடைபெறுவதால் இங்கிலாந்து அணி மற்ற அணிகளை விட சற்று பலம் வாய்ந்து காணப்படலாம்.\nஇங்கிலாந்து அணியின் பலம் அவர்களது பேட்டிங் வரிசை ஆகும், நீளமான பேட்டிங் வரிசை கொண்ட இந்த அணி அதிரடியான டாப் ஆடரையும் கொண்டிருக்கிறது. இந்த அணியின் பின்வரிசையில் வரும் வோக்ஸ், ரஷீத் மற்றும் பிளங்கெட் போன்ற வீரர்கள் சிறப்பான முறையில் பேட் செய்வதன் மூலம் மற்ற அணிக்கு இல்லாத பலம் இந்த அணிக்கு உண்டு எனலாம்.\nஇங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் பெரும்பாலும் அதிரடி ஆட்டக்காரர்களே உள்ளனர் இவற்றிலும் பொறுமையாக நின்று விளையாடக் கூடியவர் இருக்கின்றார் அவரே இங்கிலாந்து அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட்.\nஇவருக்கு முன்பு ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவும் இவருக்கு பின்பு மோர்கன், ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் போன்ற வீரர்கள் வருவதால் ஜோ ரூட் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்.\nபந்தை அருமையாக விளையாடுவதன் மூலமும் சரியான திசையில் பவுண்டரிகளை விளாசுவதன் மூலமும் இங்கிலாந்து அணியின் நிலையான பேட்ஸ்மேனாக திகழ்கிறார் ஜோ ரூட்.\nஇவர் அதிக பந்துகளை வீணடிக்காமல் அவ்வப்போது பவுண்டரிகளும் ஒன்று, இரண்டு ஓட்���ங்களை எடுப்பதில் வல்லவராகவும் இருந்து வருகிறார்.\nசிறப்பான ஆட்டத்திறனை உடைய இவரது பேட்டிங் ஆற்றில் பாய்கின்ற தண்ணீரைப் போல இவர் விளாசுங்கின்ற பந்துகள் பவுண்டரிகளை நோக்கி நேர்த்தியாக செல்கின்றன. மற்ற பேட்ஸ்மேன்களை போல் தேவையில்லாத ஷாட்களை ஆடி வெளியேறமாட்டார், மிகவும் பொறுமையுடன் தனது ஆட்டத்தை அணுகுவார்.\nபேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் மற்ற பேட்ஸ்மென்கள் அதிரடியாக ரன்களை குவிப்பதனால் ரூட் மெதுவாக விளையாடி வருகிறார் என்றாலும் கூட கடினமான ஆடுகளங்களில் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பி கொண்டிருக்கும் பொழுது அங்கு ரூட் எளிதாக ரன்களை சேர்ப்பதில் வல்லவர்.\nஅதிக பொறுப்புடன் விளையாடும் ரூட் மற்ற பேட்ஸ்மேன்கள் வெளியேறினாலும் பின் வரிசையில் வரும் பேட்ஸ்மேன்களை கொண்டு சரிவிலிருந்து மீட்பதில் சிறந்த வீரர்.\nஇவர் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும் பலமுறை 50 ரன்களை கடந்தும் சதம் அடிக்க தவறி வருகின்றார். இவர் அனைத்து போட்டிகளில் தனது பணியை முடிப்பதில்லை.\nஇருப்பினும், தற்பொழுது நடைபெற்று வரும் உலககோப்பை போட்டியில் சிறந்து விளங்குவர் என்று எதிர்பார்க்க படுகின்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இவரது பலவீனத்தை பலமாக மாற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஇங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேனான இவர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து இங்கிலாந்து அணியின் முதல் உலகக் கோப்பையை பெற உதவுவார் என்று பெரிதும் இங்கிலாந்து ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது .\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82122-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3214616.html", "date_download": "2020-05-25T01:32:11Z", "digest": "sha1:FCDOWSXAFQ3KH2CGXN3BVSZCB6H54WF5", "length": 8012, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பொம்மை துப்பாக்கியைக் காட்டி ரூ.1.22 லட்சம் கொள்ளையடித்தவர் கைது- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nபொம்மை துப்பாக்கியைக் காட்டி ரூ.1.22 லட்சம் கொள்ளையடித்தவர் கைது\nதில்லி ரோஹிணி அவந்திகா பகுதியில், பணம் வசூல் செய்யும் முகவரிடம் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ரூ.1.22 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nஇது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: பணம் வசூல் செய்யும் முகவர் ஒருவர், கடந்த 11-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் ரோஹிணியில் உள்ள அவந்திகா செளக் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்வதற்குச் சென்றுள்ளார்.\nஅப்போது, அந்த ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் பொம்மை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி முகவரிடம் இருந்த ரூ.1.22 லட்சத்தைப் பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார்.\nஇதைத் தொடர்ந்து , போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த இளைஞரின் நடமாட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து, முகவரிடம் பணத்தைப் பறித்துச் சென்ற இளைஞரை புதன்கிழமை கைது செய்தனர். மங்கோல்புரி காலான் பகுதியைச் சேர்ந்த அவரிடமிருந்து ரூ.90,000 ரொக்கம் மற்றும் பொம்மை துப்பாக்கி ஆகியவை மீட்கப்பட்டது என்றார் அந்த அதிகாரி.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39810", "date_download": "2020-05-25T02:26:31Z", "digest": "sha1:INU6EZSITEXYRTORQ3U4B3FFCMIVORDY", "length": 21341, "nlines": 153, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், யார் அது சீதன வெள்ளாட்டி?", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » யார் அது சீதன வெள்ளாட்டி\nராமன்– சீதை, லட்சுமணன்- – ஊர்மிளை, பரதன்- – மாண்டவி, சத்ருக்னன்- – ஸ்ருகீர்த்தி திருமணம் மிதிலையில் கோலாகலமாக நடந்தது. வைபவத்தை கண்டு களித்த தசரதர் பரிவாரங்களுடன் அயோத்தி திரும்பினார். தன் பிள்ளைகளின் இல்வாழ்வு கண்டு பெருமிதம் கொண்டான் தசரதன். ஆனாலும் அவர்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகள் வரிசையாக நிற்பதையும் உணர்ந்தான். அவற்றில் முதலில் நிற்பது ராம பட்டாபிஷேகம். குடும்பத்தின் மூத்த பிள்ளை, தனக்குப் பிறகு அரியாசனம் அமரப் போவதை எண்ணி சந்தோஷப்பட்டான் தசரதன். ராமனுக்கு தம்பியர் மூவர் துணையாக இருந்து நல்லாட்சி நடத்தப்போவதை எண்ணி மகிழ்ந்தான். ராம பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான். குலகுரு வசிஷ்டர், மற்ற ரிஷிகள், ராஜ பிரதிநிதிகள், அரசவைக் கவிஞர்கள், நாட்டு மக்கள் என அனைவரிடமும் தகவலை தெரிவித்தான். சக்கரவர்த்தியான தனது உத்தரவை யாரும் மறுக்கப் போவதில்லை என்றாலும், ஒவ்வொருவரிடமும் சொல்லி மகிழ விரும்பினான். எல்லோருக்கும் இனியவனான ராமன் கிரீடம் சூடுவதில் யாருக்கு தான் ஆட்சேபணை இருக்கும் அதையும் கடந்து அரச குடும்பத்தின் மூத்தவன் என்ற தகுதியும் இருக்கிறதே\n”என் பிள்ளை ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய இருக்கிறேன்” என ஒவ்வொருவரிடமும் வாய் வலிக்காமல் சொல்லி வந்தான். அனைவரும் உற்சாகமுடன் தமக்குரிய பொறுப்பை செய்ய ஆரம்பித்தனர். மனைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரை மூவரும் தாமாகவே முன் வந்து, ’ராமனுக்கு முடி சூட்டப் போகிறீர்களாமே...சந்தோஷம்’ என தம் பாராட்டு, மகிழ்ச்சியை தசரதனிடம் தெர��வித்தனர். அயோத்தி நகரமே கோலாகலத்தில் மூழ்கியிருந்த போது கைகேயியின் சேடிப்பெண் கூனி மட்டும் முகம் சுளித்தாள். அவள் தன் எஜமானி கைகேயியின் மகன் பரதன் முடிசூட வேண்டுமென விசுவாச மூர்க்கம் கொண்டாள். இந்த கூனி, அயோத்திக்கு சீதன வெள்ளாட்டியாக வந்தவள்.\nசீதன வெள்ளாட்டி என்றால் என்ன\nஅந்த காலத்தில் பெண் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீடு போகிறாள் என்றால், சீதனப் பொருட்கள் எல்லாம் அவளுடன் போகும். அவை மட்டுமல்ல, ஒரு பணிப்பெண்ணும் உடன் வருவாள். இவள் தான் சீதன வெள்ளாட்டி. இவள் மணப்பெண்ணுக்கு துணையாக இருப்பாள். ஒரு பெண் புகுந்த வீட்டிற்குச் செல்கிறாள் என்றால், அதற்கு முன் தான் அனுபவித்த பிறந்த வீட்டுப் பாசம், பரிவு, அனுசரணையை தியாகம் செய்து தானே போகிறாள். அவளுக்கு எல்லாமே அங்கு புதிதாக இருக்கும். பழகும் மனிதர்கள் புதியவர்கள். அவர்களின் விருப்பு, வெறுப்பு எல்லாம் வித்தியாசமாக இருக்கும். இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கி வைக்க, பிறந்த வீட்டிலிருந்து பரிச்சயமான சீதன வெள்ளாட்டி உடன் வருகிறாள்\nகூனியைப் பொறுத்தவரை அவளுடைய எஜமானி, கைகேயி தான். என்ன தான் தசரத சக்கரவர்த்தியின் பத்தினி என்றாலும், இவள் கைகேயியிடம் தான் விசுவாசமாக இருந்தாள். தன் எஜமானிக்குத் தேவையானதை தேவையான நேரத்தில் கச்சிதமாக நிறைவேற்றிக் கொடுத்தாள். பிறந்த வீட்டு நினைவு நீங்காமலும், அதேசமயம் அவள் ஏங்காத படியும் கவனித்தாள். அதனால் தான் ராம பட்டாபிஷேகம் என்றதும் அவளுக்குக் கோபம் தலைக்கேறியது. எஜமானியின் மகன் அரியாசனத்தில் அமர்வதை விட, தசரதனின் இன்னொரு மனைவியின் மகன் அந்தச் சிறப்பு பெறுவதை இவளால் பொறுக்க முடியவில்லை. சம்பிரதாயப்படி பார்த்தால் மூத்த மகன் தானே அரியணை அலங்கரிக்க வேண்டும் ஆனால் கூனி அதை ஏற்கத் தயாராக இல்லை. அவளை பொறுத்தவரை ராமனை விட பரதன் ராஜ பாரம்பரியம் உள்ளவன். கோசலையைவிட கைகேயி அந்தஸ்தில் உயர்ந்தவள் என்பது இவளது எண்ணம். கோசலை மூத்தவளாக இருந்தாலும், தசரதனின் தனி அன்புக்குரியவள் கைகேயி என்பதை கூனி பல தருணத்தில் உணர்ந்திருக்கிறாள். இதற்கெல்லாம் மேலாக, போரில் உதவிய சந்தர்ப்பத்தில் கைகேயி இரு வரங்களை தசரதனிடம் இருந்து பெற்றிருக்கிறாள்.\nஇப்படி பார்த்தால், கைகேயி தான் தசரதனுக்கு நெருக்கமானவள். ஆகவே ராமனை விட பரதனுக்கு தான் முன்னுரிமை அதிகம் இருக்கிறது. சம்பிரதாயத்தை மீறவும் சக்கரவர்த்திக்கு உரிமை உண்டு. அந்த வகையில் ராமனைப் புறக்கணித்து விட்டு பரதனுக்கே பட்டாபிஷேகம் செய்யலாமே. இவ்வாறெல்லாம் சிந்தித்தபடி கைகேயியை சந்தித்தாள் கூனி.\nஅப்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள் கைகேயி. பட்டாபிஷேகம் என்ற செய்தி தான் எத்தனை ஆனந்தம் தருகிறது கோசலையின் மகனாக இருந்தாலும், ராமனைத் தன் மகனாக கருதி இதயம் குளிர்ந்தாள்.\nஆனால் கூனி, மெல்ல அவள் மனதை மாற்றினாள். குழந்தை பருவத்தில் இருந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த கூனி தன் மீது அக்கறை இல்லாமலா இப்படிச் சொல்வாள் என யோசித்தாள். ராமன் மீது தசரதனுக்கு இருந்த பாசத்தையும் அவள் அறிவாள். அது மட்டுமல்லாமல் மூத்தவன் என்பதால் தந்தைக்கு பின் அரசாள வேண்டியவன் ராமனே என்பதை உணர்ந்திருந்தாள்.\nதன் மகன் பரதன் சிம்மாசனத்தை கைப்பற்ற வழியில்லை என்றாலும் தசரதனிடம் பெற்ற வரங்களைப் பயன்படுத்துவது என தீர்மானித்தாள்.\nஇந்நிலையில் உற்சாகத்துடன் அந்தப்புரம் வந்தான் தசரதன். அங்கே கைகேயி தலைவிரிகோலமாக இருப்பது கண்டு பதறினான். இரண்டு வரங்களை இப்போதே நிறைவேற்றித் தருமாறும், அந்த வரங்கள் என்ன என்பதையும் அவள் விவரித்தாள். அப்படியே தன்னை வெட்டி இரு துண்டாக்கியது போல தசரதன் உணர்ந்தான்.\nகைகேயி கேட்ட வரங்களை நிறைவேற்றுவதா அல்லது நாளை ராமனுக்குப் பட்டாபிஷேகம் என ஊருக்குள் சொல்லிய வாக்கை நிறைவேற்றுவதா\nஇறுதியில் கைகேயியின் எண்ணமே வெற்றி பெற்றது.\nஒருசமயம் தோழிகளிடம் கைகேயி, ’அதோ போகிறாரே, அவர் தான் துர்வாசர்’ என்று ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டினாள். அலட்சியமாக அடையாளம் காட்டிய அவள் மீது கோபம் கொண்ட துர்வாசர், அவளது விரல் இரும்பாகப் போகட்டும் என்று சபித்தார்.\nஆனால் அதுவும் நன்மையாக முடிந்தது.\nஒருமுறை தசரதனுடன் தேரில் சென்று கொண்டிருந்த போது அதன் கடையாணி\nகழன்று விழ, தேர் நிலை தடுமாறாமல் இருக்க, கைகேயி தன் இரும்பு விரலை கடையாணியாக மாற்றி, சக்கரத்தில் நுழைத்து தசரதனைக் காப்பாற்றினாள். அப்போது அளித்தது தான் இரு வரங்கள்.\nஅதை வேறு எதற்காகவாவது பயன்படுத்த கூடாதா என மன்றாடிக் கேட்டும்\nசரி, ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்று ஒவ்வொருவரிடமும் போய்ச் சொல்லிவிட்டு வந்தானே தசரதன், இப்போது அவர்கள் அனைவரிடத்திலும் போய் பரதனுக்கு தான் என்று சொல்ல வேண்டுமா இல்லையா அவன் சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை.\nஏனென்றால் நற்செயல் என்றால் அனைவரிடமும் அறிவித்து மகிழ்ச்சியைப்\nபங்கு போட்டுக் கொள்ளலாம்; ஆனால் துயரச் செய்தி என்றால், அவரவராகவே தெரிந்துகொண்டு வந்து துக்கம் விசாரிப்பது தானே முறை\nஅப்படித் தான் ஆயிற்று. ராமன் வனம் போக வேண்டும் என்றும், பரதனுக்கு முடி சூட வேண்டும் என்றும் கைகேயி கேட்ட வரத்தால் முடிவானது. அரசனாக இருந்தாலும், அரசுப்பணிகளில் குடும்பத்தின் தலையீடு இருந்தால் கேடு உண்டாகும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/spirituality/astrology/", "date_download": "2020-05-25T03:03:59Z", "digest": "sha1:YHL6VIKYRYQDUJA5GVEWVHP5NYIT4IAZ", "length": 17694, "nlines": 261, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nபன்னிரு இராசிகளுக்குமான மே மாத பலன்கள்\nபன்னிரு ராசிகளுக்குமான மே மாத பலன்களை, 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக, பெருங்குளம் நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast) அவர்கள் விரிவாகத் தருகின்றார்கள்.\nRead more: பன்னிரு இராசிகளுக்குமான மே மாத பலன்கள்\nசார்வரி வருஷ புத்தாண்டுப் பலன்கள்\nநிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீவிகாரி வருஷம் - உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் திங்கட்கிழமையும் - கிருஷ்ண பக்ஷ சஷ்டியும் - மூலா நக்ஷத்ரமும் - பரிக நாமயோகமும் - வணிஜை கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி மாலை மணி 7.36க்கு (உதயாதி நாழிகை: 33.39)க்கு துலா லக்னத்தில் ஸ்ரீசார்வரி வருஷம் பிறக்கிறது.\nRead more: சார்வரி வருஷ புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ கும்ப ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nகும்பம்:சனியை ராசிநாதனாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ கும்ப ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ மகர ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nமகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள்\nசனியை ராசிநாதனாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ மகர ராசிக்கான புத்தாண்டுப் ப���ன்கள்\nசார்வரி வருஷ மீன ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nமீனம்: குருவை ராசிநாதனாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ மீன ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ தனுசு ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nதனுசு: குருவை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ தனுசு ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ விருச்சிக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nவிருச்சிகம்: செவ்வாயை ராசிநாதனாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே \nRead more: சார்வரி வருஷ விருச்சிக ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ துலாம் ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ கன்னி ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nசார்வரி வருஷ சிம்ம ராசிக்கான புத்தாண்டுப் பலன்கள்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஜி.வி.பிரகாஷின் தங்கையும் நடிக்க வந்தார் \nவிஜய்சேதுபாதியின் பெயர் சொல்லும் படங்களில் ஒன்றாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கத் தொடங்கியிருக்கும் படம 'க/பெ ரணசிங்கம்'. விருமாண்டி இயக்கத்தில் கிராமியப் பொருளாதாரத்தை நசுக்கும் கார்ப்பரேட்டுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்னர்.\nசுவிற்சர்லாந்து சர்வதேச ஆவணத் திரைப்படவிழாவில் உயர்விருது பெற்ற இத்தாலிய சினிமா \nசுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.\nமரணம் எனும் திருவிழா - திரை விமர்சனம்\nதமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஇந்தியாவில், இன்று கொரானா, தொற்று நோயை விட முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியிருப்பது புலம் பெயர் தொழிலாளர்கள���. நான்காவது ஊரடங்கு நடந்து கொண்டிருக்கும் தற்போது உத்திரபிரதேச மாநிலத்தில் உச்சக்கட்ட அரசியலாக மாற்றப்பட்டுள்ளது.\nநீளமான கோடு... : வாட்ஸ்அப் கதை\nஹாய் : அலுவலக நண்பரிடமிருந்து வாட்ஸ்அப்\nஇரண்டு சரி அடையாளங்கள் அவருக்கு தெரிந்திருக்கும் நீலமாக\nமீண்டும் : நல்லா இருக்கேன். நீங்க எப்படி\nஏன் இன்னும் வேலைக்கு வரல்ல\nநீல நிற சரி அடையாளங்கள்\nசாதாரண குறுந்தகவல்களுக்குள் ஏற்கனவே வந்திருந்த அலுவலக குறுந்தகவலை காண்கிறான்\n\"மறு அறிவித்தல் வரும் வரை உங்கள் பணியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளோம்\"\nஅலுவலக நட்பின் வாட்ஸ்அப் குழு\nஒரு வழியா இரண்டு மாசம் கழித்து உங்கள எல்லாம் பார்த்துட்டேன்.\nஅவர்களில் வேறு ஒருவர் : ஆமா ஒருத்தனத்தான் பார்க்க முடியல\nஆமா ஏன் இன்னும் அவன் வரல்ல..\n பாஸ் : அடுத்தடுத்து அவர்களிடமிருந்து\nநீல நிற சரி அடையாளங்கள்\nஅலுவலக குறுந்தகவலை மறுபடியும் பார்க்கிறான்..\nநீளமான கோட்டின் அடையாளம் இங்கே இவனது மனதில்..\nயதார்த்தமாக சொல்லப்பட்ட இக்கற்பனை கதையின் படி இன்று பலரின் பணி நிலைமை இதுதான். இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.\nதெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி \nஆதார் அட்டையைக் கிழித்துத் தொங்கவிடும் விஜய்சேதுபதி \nவிஜய்சேதுபதி சமூகத்தின் மீது அதிக காதல் கொண்ட படைப்பாளி. அதனால் தான், அரசுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தனது படங்களில் சில வசனங்களைப் பேசினாலும் சிந்திக்கிறது மாதிரி பேசுகிறார். அதற்கு தற்போது எடுத்துக்காட்டாக வந்திருக்கிறது க/பெ.ரணசிங்கம் காணொளி முன்னோட்டம்.\nதமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T02:27:50Z", "digest": "sha1:CF6NZWQOLVFL7CIISLIRCAB3M5Y72UMZ", "length": 7016, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாகிஸ்தான் ரசிகர்களுக்கு பதிலடி! யோகிபாபுவா இப்படி? | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nநேற்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியின் தோல்வி குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டலடித்து வரும் நிலையில் முதலில் உங்கள் நாட்டு அணிக்கு அரையிறுதிக்கு செல்வது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள்\nஎங்கள் நாட்டின் அணி தோல்வி அடைந்திருந்தாலும், நிச்சயம் உங்கள் அணியை விட சிறந்த அணிதான் என்று நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nயோகிபாபுவின் இந்த டுவீட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nவிஷாலை அடுத்து விஜய்க்கு வில்லனாகும் அர்ஜூன்\nசின்ன கேப்டனின் போலீஸ் பட டைட்டில் அறிவிப்பு\nஉலக அளவில் 48.01 லட்சம், அமெரிக்காவில் மட்டும் 15.27 லட்சம்:\n32 லட்சம் பேர் பாதிப்பு, 22.8 லட்சம் பேர் பலி\n30 லட்சத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு\nஊரடங்கு நீடித்தால் 4 கோடி இந்தியர்களின் மொபைல் போனுக்கு ஆபத்து\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமீண்டும் கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்:\nஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே கடைகள் திறக்கலாம்:\nதிருப்பரங்குன்றத்தில் யானை மிதித்து யானைப்பாகன் உயிரிழப்பு:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.reachcoimbatore.com/category/agriculture", "date_download": "2020-05-25T02:27:33Z", "digest": "sha1:GCHTH5ZJRVWN62JPJXVQFQUSXK3AZMSC", "length": 19496, "nlines": 275, "source_domain": "www.reachcoimbatore.com", "title": "Agriculture", "raw_content": "\nதமிழகத்தில் சில மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு\nமரண பயத்தை கண்ணில் காட்டிய திருப்பூர் போலீஸ்.\nகொரோனா குறித்து ஈஷா கூறுவதென்ன -சிவராத்திரிக்கு...\nஅத்தியாவசிய காரணங்களுக்காக கோவையில் இருந்து 300...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம்...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன்...\nமதுரை: முகக்கவசம் இன்றி வந்தவர்கள் மூலம் எவ்வளவு...\nஅடித்து வீசிய Amphan புயல் - மேற்கு வங்கத்தில்...\nகர���யைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nகொரோனா ஊரடங்கு: என்ன செய்யப் போகின்றன செய்தித்தாள்கள்\nகொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்...\nகொரோனா வைரஸ்: இணைய வேகத்தைக் கூட்டுவது எப்படி\nகொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய...\nஊரடங்கால் வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் : தீர்வுதான்...\nஊரடங்கு என்னும் ஒற்றை முடிவினால் தமிழகத்தின் மொத்த வேலைகளையும் முடங்கியுள்ளன. மற்ற வேலைகளையாவது தற்காலிகமாக நிறுத்திவிட்டு பின்னர்...\n‘ஹோட்டல், மார்க்கெட் இல்லை’: நிலத்திலேயே வாடும் வாழை இலைகள்...\nஊரடங்கு உத்தரவால் மார்க்கெட்டுகள் மூடப்பட்டிருப்பதால் திண்டுக்கல்லில் வாழை இலை விவசாயிகள் வருமானத்தை இழந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம்...\nஹைட்ரோ கார்பன் போராட்ட வழக்குகளை திரும்பப் பெற பரிசீலனை...\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர்...\nபுளிக்கும் தக்காளிக்கு போயாச்சு.. இனிமேல் கார தக்காளி வந்தாச்சு..\nசமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளி பழத்தின் நிறமும், சுவையும் மாறாமல் அதன் புளிப்பு சுவையை காரமாக மாற்றி அறிவியல் ஆய்வாளர்கள் புதிய...\nபயிர் காப்பீடாக ரூ.5-க்கு செக்: சட்டப்பேரவையில் ஆதாரத்துடன்...\nவங்கி கணக்கு திறப்பதற்கு குறைந்தப்பட்சம் ரூபாய் 500 செலவாகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடாக ரூபாய் 10 வழங்கப்படுகிறது\nபழைய திட்டங்களை நிறுத்தினால் சட்ட சிக்கல்கள் வரும்: ஸ்டாலின்...\nபாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். காவிரி...\nவிவசாயிகளின் பிணை இல்லா கடன் 1 லட்சத்து 60 ஆயிரமாக உயர்வு\nவிவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வங்கிகள் வழங்கும் கடன் வ‌ரம்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற...\nவிவசாயிகளை காக்க குடையுடன் வந்த குழந்தைகள்\nதைலமரத்தை ஒழிக்க குழந்தைகள் மற்றும் மாணவர்கள் குடையுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\n பழமையை காக்க இளைஞர்கள் முயற்சி\nம���க்கன்றுகளை நட்டு மீண்டும் பழமையான பசுமை பகுதியாக மாற்றும் முயற்சியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.\nசவப்பெட்டியில் படுத்து விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விவசாய சங்கத்தினர் சவப்பெட்டியில் படுத்து...\n‘உழவன் செயலி’... ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்..\nவிவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு சார்பில் உழவன் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார்.\nகிலோ 3 ரூபாய் தக்காளி: கவலையில் விவசாயிகள்\nஅரியலூரில் தக்காளி கிலோ 3ரூபாய்க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nமஞ்சள் செடிகளை தாக்கிய பச்சை புழுக்கள்: விவசாயிகள் கவலை\nஓமலூரில் மஞ்சள் செடிகளை பச்சை புழுக்கள் தாக்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.\nபயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும்...\nவேதாரண்யத்தில் லாரி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி பயிர்களுக்கு விவசாயிகள் ஊற்றி வருகின்றனர்.\nவிவசாயத்தை விட்டு அடுப்புக்கரி உற்பத்தி செய்யும் விவசாயிகள்\nவிருதுநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பொய்த்துப் போனதால், விவசாயிகள் அடுப்புக்கரி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.\nகத்திரிச்செடி நட்டு கின்னஸ் சாதனை படைத்த இளம் விவசாயி\n12 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர் விவசாயத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\nகரையைக் கடக்கவுள்ள Amphan புயல்: தொடங்கியது சூறைக்காற்று\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\nதமிழகம் - டாஸ்மாக் மது விற்பனையின் நேற்றைய நிலவரம்\nகொரோனா வைரஸ்.. சீனாவுக்கு சிக்கல்.. 61 நாடுகளுடன் இணைந்து...\n“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கே தெரியாது” -...\n“வயது சிறிது ஆனாலும் மூளை பெரிது” - இயக்குநர் மறைவு பற்றி...\nகொரோனாவை தடுக்க அடுத்த கட்ட நகர்வுக்கு முன்னேறிய தமிழகம்\n‘எல்லாம் வதந்தி; என் அப்பா நலமுடன் உள்ளார்’ - ஆர்.சுந்தரராஜனின்...\nஅதிகரிக்கும் பரிசோதனை.. இரு நாட்களில் தமிழகம் வரும் 1.50...\nசலூன், அழகு நிலையங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு...\n48 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்கள் - ‘கார்த்திக் டயல் செய்த...\nஉலக அழகி கிரீடத்துடன் தரையில் உட்கார்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா...\n - ராணாவின் காதலி வெளியிட்ட...\n“மாஸ்டர் பட போஸ்ட் புரொடக்ஷன் வேலை தொடங்கியது” - இயக்குநர் லோகேஷ் அறிவிப்பு\n‘மாஸ்டர்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக...\nதிரைத்துறையைவிட்டு விலகுகிறாரா நடிகர் விக்ரம்\nநடிகர் விக்ரம் நடிப்பை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. ...\nஅஜித் படத்தின் ரீமேக்கா சல்மானின் ‘கபி ஈத் கபி தீபாவளி’\nஅஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் ரீமேக் கதையில் பாலிவுட் நடிகர்...\nதிரைத்துறையினருக்கு சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு\nதமிழக அரசு திரைத்துறையினருக்கு சில தளர்வுகளை வழங்கி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது....\nதேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குநர் பாரதிராஜா\nமுன்னணி திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தேனியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு...\n“என் பெயரை பயன்படுத்தி பணம் பறிக்கிறார்கள்”-டிக்டாக் பெண்...\nதன் பெயரை பயன்படுத்தி பணம் பறிப்பவர்கள் யார் என்பது தனக்கு தெரியவேண்டும் என டிக்டாக்...\nரஜினி பிரஸ் மீட் குறித்து கஸ்தூரியின் மினி பேட்டி...\nநீண்ட நாட்களாகவே ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து தீர்க்கமான முடிவெதையும் சொல்லாமல்...\nவெறித்தனமான வரிகள்.. மிரட்டும் \"மாஸ்டர்\" வாத்தி ரெய்டு...\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில்...\nஅடுத்து சென்னை.. அதன்பின் வட இந்தியா.. ரஜினியின் ‘அண்ணாத்த’...\nசிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/tamils-of-lanka-exhibition-2019/", "date_download": "2020-05-25T02:11:12Z", "digest": "sha1:6JERKP6IMLM3322JTT2J7MCFESWOG7CM", "length": 9903, "nlines": 121, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "முள்ளிவாய்க்கால் தினத்தில் \"இலங்கைத் தமிழர்கள்\" கண்காட்சி [படங்கள்] | vanakkamlondon", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nமுள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [படங்கள்]\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின��� பத்துவருட நிகழ்வுகள் உலகமெங்கும் நடைபெற்று வந்த நிலையில் இலண்டனில் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி பலரது கவனத்தைப் பெற்றது. இலண்டனில் இயங்கும் தமிழர் தகவல் நடுவம் ஒழுங்குசெய்த இந்த கண்காட்சி ஈழதேசத்தில் தமிழரின் வாழ்வியல் பரம்பலை காலப் பாகுபாட்டுடன் தொகுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.\nதொண்மையான ஒரு மனித இனத்தின் வளத்தினையும் இருப்பினையும் எடுத்துச்செல்வதில் ஈழத்தமிழர் மிகப்பெரிய வரலாற்றுப் பாதையை கடந்துகொண்டு இருக்கும் வேளையில் மிகவும் தேவையான பதிவாக இந்த கண்காட்சி அமைந்துள்ளது. மறைந்த திரு வரதகுமாரின் முயற்சியில் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அவரது கனவு நிறைவடையும் போது அவர் இல்லை.\nஈழத்தமிழர் வரலாற்றின் அதி முக்கிய சம்பவங்களின் புகைப்படங்கள், முக்கிய செயல்பாட்டாளர்களின் புகைப்படங்கள், தமிழ் நூல்கள், கலை கலாச்சார காட்சிப்பொருட்கள். ஈழ விடுதலைப்போராட்ட விடையங்கள் என நிரம்பியிருந்தன. விடுதலைப்புலிகள் முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்த நிழல் அரசின் பெரும்பாலான விடையங்கள் இணைக்கப்படிருந்தது.\nமுள்ளிவாய்க்கால் நினைவுநாளில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தினை காட்டியிருந்தார்கள். மாதிரி வைத்தியசாலை அமைத்ததுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டது.\nபிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கோபன், கின்ஸ்டன் நகர பிதா உட்பட பல் இன மக்களும் வருகைதந்ததுடன் ஜெர்மி கோபன் உரையும் ஆற்றியிருந்தார்.\nகண்காட்சிக்கு “இலங்கைத் தமிழர்கள்” (Tamils of Lanka) என்று பெயர் வைத்திருந்தார்கள். “ஈழத்தமிழர்கள்” என வைத்திருந்தால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.\nPosted in இலங்கை, இலண்டன், தலைப்புச் செய்திகள்\nஅவசர காலச் சட்டம் பற்றிய இறுதித் தீர்மானம் | இலங்கை\nஐ.எஸ். பயங்கரவாதிகள், பள்ளி வளாகத்திற்குள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு\nஇலங்கை அகதிகளை திருப்பியனுப்ப தடை: ஆஸ்திரேலிய\nபிளாஸ்டிக் கழிவினால் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் இறப்பு\nவற்றாப்பளை வைகாசிப் பொங்கல் இன்று | களை இழந்த கண்ணகி அம்மன்\nOne thought on “முள்ளிவாய்க்கால் தினத்தில் “இலங்கைத் தமிழர்கள்” கண்காட்சி [ப��ங்கள்]”\nஇக் கண்காட்சியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உள்ளடக்கிய காரணத்தால் இப் பெயர் வைக்கப்பட்டது.( மலையக மக்கள், கிழக்கு தமிழர், தமிழ் பேசும் வேடர், தமிழ் பேசும் பறங்கியர்)\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tam.4meahc.com/7-best-pc-golf-games-2019-17898", "date_download": "2020-05-25T01:47:17Z", "digest": "sha1:QFCWIOFXQFPS7F4G4UCHH7AOZQNICH6M", "length": 12388, "nlines": 82, "source_domain": "tam.4meahc.com", "title": "2019 இன் 7 சிறந்த பிசி கோல்ஃப் விளையாட்டு", "raw_content": "\nமுக்கிய வழிகாட்டிகளை வாங்குதல் 2019 இன் 7 சிறந்த பிசி கோல்ஃப் விளையாட்டு\n2019 இன் 7 சிறந்த பிசி கோல்ஃப் விளையாட்டு\nஎந்த நேரத்திலும் ஒரு சார்பு போல விளையாடுங்கள்\nசிறந்த நவீன புதுப்பிப்பு: கோல்ஃப் கிளப் 2\nஎந்த நேரத்திலும் ஒரு சார்பு போல விளையாடுங்கள்\nடிவிகள் & ஹோம் தியேட்டர்\nஎங்கள் ஆசிரியர்கள் சுயாதீனமாக சிறந்த தயாரிப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்கள், சோதிக்கிறார்கள், பரிந்துரைக்கிறார்கள்; எங்கள் மதிப்பாய்வு செயல்முறை பற்றி நீங்கள் இங்கே மேலும் அறியலாம். நாங்கள் தேர்ந்தெடுத்த இணைப்புகளிலிருந்து வாங்கியதில் கமிஷன்களைப் பெறலாம்.\nசிறந்த நவீன புதுப்பிப்பு: அமேசானில் உள்ள கோல்ஃப் கிளப் 2, “உண்மையிலேயே இந்த வகையின் அடுத்த தலைமுறை வாழ்நாள் கிராபிக்ஸ், இயற்பியல் மற்றும் உள்ளூர் மேட்ச்மேக்கிங்.”\nரியலிசத்திற்கு சிறந்தது: அமேசானில் ஜான் டேலியின் புரோஸ்ட்ரோக் கோல்ஃப், “வர்ணனை மற்றும் யதார்த்தமான சுற்றுப்புற ஒலிகள் நீங்கள் பச்சை நிறத்தில் இல்லை என்பதை மறந்துவிடுவதை எளிதாக்குகின்றன.”\nஆர்கேட் ஸ்டைல் ​​விளையாட்டுக்கான பி எஸ்ட்: அமேசானில் டைகர் உட்ஸ் பிஜிஏ 2004, \"இன்னும் ஒரு தனித்துவமான மற்றும் அணுகக்கூடிய பிசி கோல்ஃப் விளையாட்டு ஒரு தனித்துவமான ஆர்கேட் உணர்வைக் கொண்டுள்ளது.\"\nசிறந்த பழைய பள்ளி கிளாசிக்: இணைப்புகள் 2003 அமேசானில் சாம்பியன்ஷிப் பதிப்பு, \"நீடித்த கவர்ச்சியுடன் அதன் சொந்த, அதன் நிகழ்நேர செயல்பாடுகள் எந்த கோல்ஃப் தூய்மைவாதியையும் மகிழ்விக்கும்.\"\nமிகவும் சின்னமானவை: அ��ேசானில் உள்ள பீட்டர் ஜேக்கப்சனின் கோல்டன் டீ கோல்ஃப், “இந்த வகையின் ஒரு திட்டமிடப்படாத கேலிக்கூத்தாக அழகாக வயதாகிறது, இது இன்றைய மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது.”\nமினி கோல்ஃபிங்கிற்கு சிறந்தது: அமேசானில் 3 டி அல்ட்ரா மினிகோல்ப் அட்வென்ச்சர், \"பைத்தியம் தடைகளைக் கொண்ட அதன் கருப்பொருள் படிப்புகள் வேடிக்கை பார்க்க விரும்பும் வீரர்களுக்கு சரியானவை.\"\nகோல்ஃப் பாடநெறி நிர்வாகத்திற்கு சிறந்தது: அமேசானில் உள்ள கோல்ஃப் ரிசார்ட் டைகூன் II, “உங்கள் சொந்த படிப்புகளை உருவாக்கி தனிப்பயனாக்கக்கூடிய ஒரு மேலாண்மை மூலோபாய விளையாட்டு.”\nசிறந்த நவீன புதுப்பிப்பு: கோல்ஃப் கிளப் 2\nMicrosoft இல் AmazonBuy இல் வாங்கவும்\nகோல்ஃப் ரிசார்ட் டைகூன் II ஒரு கோல்ஃப் சிமுலேட்டர் அல்ல, ஏனெனில் இது உங்கள் சொந்த கோல்ஃப் மைதானங்களை வடிவமைக்கவும், கட்டமைக்கவும் நிர்வகிக்கவும் ஒரு மேலாண்மை மூலோபாய விளையாட்டு ஆகும். விளையாட்டின் முறைகளில் வரையறுக்கப்பட்ட பயிற்சி, சாண்ட்பாக்ஸ் பயன்முறை, சவால்கள் மற்றும் ஒரு 3D கோல்ஃப் விளையாட்டு ஆகியவை அடங்கும், இது அதன் முக்கிய விளையாட்டிலிருந்து ஒரு பொழுதுபோக்கு இடைவெளியை வழங்குகிறது.\nநீங்கள் அழுத்தம் இல்லாமல் முழுக்குவதற்கு விரும்பினால், சாண்ட்பாக்ஸ் பயன்முறை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் இதயத்தின் மகிழ்ச்சியை உருவாக்க உங்களை அனுமதிக்கும். விருந்தினர்களை மகிழ்விக்கும் இறுதி குறிக்கோளுடன் ஒரு ரிசார்ட்டைக் கட்டுவதில் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்துடன் நீங்கள் தொடங்கும் பல்வேறு சிக்கல்களின் விருப்பத்தை விளையாட்டின் முக்கிய முறை உங்களுக்கு வழங்கும். உணவகங்கள் மற்றும் அடையாளங்களைச் சேர்ப்பது, உங்கள் கீரைகளைப் பராமரித்தல் மற்றும் கோபர் தொற்றுநோய்களை வெளியேற்ற பூச்சி கட்டுப்பாட்டை அமர்த்துவது உள்ளிட்ட சிறந்த விவரங்களை உங்கள் ரிசார்ட்டில் தனிப்பயனாக்கலாம்.\nSMiShing (SMS Text Fhishing) தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்\nAc1st16.dll ஐ எவ்வாறு சரிசெய்வது பிழைகள் காணப்படவில்லை அல்லது காணவில்லை\n5 எளிதான படிகளில் வலைப்பதிவை எழுதுவது எப்படி\n2019 இன் 12 சிறந்த ஆல் இன் ஒன் பிரிண்டர்கள்\nமற்றொரு கணினியில் உங்கள் அவுட்லுக்.காம் தொடர்புகளை எவ்வாறு பயன்படுத்துவது\nAndroid மற���றும் iOS க்கான ஓவர் பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது\nநிண்டெண்டோ வீ உறிஞ்சப்பட்ட 10 காரணங்கள்\nநீராவியில் விளையாட்டுகளைப் பகிர்வது எப்படி\nமுழு தலைப்பையும் பார்ப்பதன் மூலம் முக்கியமான மின்னஞ்சல் தகவலைப் பெறுக\nபேஸ்புக்கின் ஐபி முகவரி என்றால் என்ன\nஅல்ட்ரா எச்டி பிரீமியம்: இது என்ன அர்த்தம் மற்றும் ஏன் முக்கியமானது\nஆப்பிள் நியூஸ் பிளஸ் என்றால் என்ன\nGoogle தாள்கள் COUNTIF செயல்பாடு\nஅந்த பயன்பாட்டைப் பதிவிறக்க வேண்டாம் மாறுவேடத்தில் தீம்பொருளை எவ்வாறு தவிர்ப்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2014/03/blog-post_22.html", "date_download": "2020-05-25T00:27:00Z", "digest": "sha1:32LGL7JRIJYM6SPXLTR6W4K5PBNNNIT6", "length": 45223, "nlines": 975, "source_domain": "www.akrbooks.com", "title": "தேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nதேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.\nநமது தலைவர்கள் தேசத்தைப் பற்றி,மக்களைப் பற்றி கவலைப்படுவதை எப்போதோ விட்டுவிட்டார்கள்.. இப்போது அவர்களது கவலை எல்லாம் தேர்தலைப் பற்றிதான்\n ஆட்சியை பிடிக்கவும்,அதிகாரத்தைக் கைப்பற்றவும் உதவும் பாதையாக தலைவர்கள் நினைகிறார்கள் ஆட்சியைப் பிடித்து, அதிகாரத்தைப் பெற்று என்ன செய்யப் போகிறார்கள்\n இதுவரை இந்திய பாராளுமன்றத்திற்கு 15 முறை தேர்தல் நடந்து இருக்கிறது. ஆட்சியை,அதிகாரத்தை பெற்றவர்கள் செய்தது என்ன யோசித்துப் பார்த்தால், ஒன்றுமே நடைபெறவில்லை\nஇந்தியாவின் பொது சுகாதாரம்,மருத்துவம்,கல்வி வசதி,பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் முன்னேற்றம்,அடிப்படை வசதிகள், விவசாயம், வேலைவாய்ப்பு, சுற்றுசூழல் மேம்பாடு, ஆகியவற்றை செய்வதாக கூறியும் அதற்கு அதிக அளவில் நிதி தேவைப்படுவதாக சொல்லியும் உலக வங்கியில்,பன்னாட்டு நிதியத்தில் பல லட்சம் கோடிகள் கடன் வாங்கி இருகிறார்கள். இந்த கடனுக்கு வட்டியாக பல்லாயிரம் கொடிகளை கட்டும்படி செய்து இருகிறார்கள்.\nஆனால், வாங்கிய கடனை முறையாக செலவு செய்யாமல், இந்திய மக்களின் நலத்தை பார்க்காமல், இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றி கவலை கொள்ளாமல் தங்களது நலத்தை பார்த்துக் கொண்டார்கள். தங்களை வளமாக்கி கொண்டார்கள்\n கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இந்தியாவின் நிலைமை மாறி விட்டது. இருக்கிற விவசாயம், வேலைவாய்ப்பு��ள் பறி போகின்றன. சுற்றுசூழல்,சுகாதாரம் கேள்விகுறி ஆகிவிட்டது. இந்தியாவின் இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. வனங்கள், இரும்பு வளம், கனிமம்,நிலக்கரி எல்லாம் கொள்ளை போகிறது. தண்ணீரும், ஆறுகளும் கூட தனியார் மயமாகி விட்டன. குடிக்க தண்ணீர் இன்றியும்,உண்ண உணவு இன்றியும், தவிக்கும் நிலைக்கு மக்கள் ஆளாகி வருகின்றனர் \nஏழ்மையும் வறுமையும் இந்தியாவில் நிரந்தரமாகி விட்டது. கண்ணீர் சிந்துவோரும் செந்நீர் சிந்துவோரும் அதிகரித்து வருகின்றனர்.\nஆனாலும், ஆட்சி வேண்டும்,அதிகாரம் வேண்டும் என்று நமது தலைவர்கள் ஆளாக பறக்கின்றனர் நாளொரு ஊழல் பொழுதொரு முறைகேடு என தொடர்கின்றனர். லஞ்சம்,ஊழல் தவிர்க்க முடியாதவை என்று வெட்கமே இன்றி,கொஞ்சமும் கூசாது புதிய விளக்கம் சொல்கின்றனர்.\nமக்கள் நலம்,தேசநலம் என்ற உயரிய சேவைக்காக பொதுவாழ்க்கைக்கு வரவேண்டிய,அரசியலில் நீடிக்க வேண்டிய தலைவர்கள் இன்று இவைகளை மறந்து விட்டு,ஊழல் செய்யவும், ஊழல் செயது சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றவும், தேர்தலை பயன்படுத்துகின்றனர்\nதேசத்தைப் பற்றி கவலைபடாத இந்த தலைவர்களை என்ன செய்வது இவர்களை நம்பும் மக்களை யார்தான் காப்பது இவர்களை நம்பும் மக்களை யார்தான் காப்பது\nஅதிகாரம் சிந்தனை தேர்தல் நாடு பொதுநலம் மக்கள் முரண்\nயாரை குறை சொல்கிறீக்ள்.. யாரை தேர்தெடுக்கலாம் என்பதை சொல்லவில்லையே..பொதுவாக நமது தலைவர்கள் என்றால்...\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையான��ு என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் ���லைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nதேசத்தைப் பற்றி கவலைபடாத தலைவர்கள்.\nஅய்யா சாமி ..அம்மா தாயி..எதாச்சும்..\nமோடியின் நிர்வாகத்தில் குஜராத் நிலை.\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3101-2010-02-04-04-31-48", "date_download": "2020-05-25T00:25:10Z", "digest": "sha1:JCRV7IJREYWSNHXGLFUT3S3DJ6HUJ3GG", "length": 27526, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "கடவுளைப் போல் மோசமானதல்ல நம் அறிவு", "raw_content": "\nகீதையையும், கிருஷ்ணனையும் செருப்பால் அடிக்காவிட்டால் நாம் சூத்திரர்தானே\n மக்களின் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை\nநாத்திகனாகத் தயாராக இல்லாதவன் சமதர்மம் பேச முடியவே முடியாது\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் புரட்சி தேவை\nகடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம்: இருக்க வேண்டிய இடம் குப்பைத் தொட்டி\nகடவுள் உண்டு என்று சொன்னேனா\nபெரியாரைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை உடைக்க வேண்டும்\nகடவுள் - அறிஞர்களே ஆராய்ந்து பாருங்கள்\nவையகம் வாழ வள்ளுவமே வழி\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nகொரோனா காலச் சூழலில் மாறி வரும் கற்றல் கற்��ித்தல் செயல்பாடுகள்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\n இந்திய சட்டசபையில் பார்ப்பனர்களின் விஷமம்\nவெளியிடப்பட்டது: 04 பிப்ரவரி 2010\nகடவுளைப் போல் மோசமானதல்ல நம் அறிவு\nசமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில், எது எது சமரச சன்மாக்கம் என்கிறோமோ, எது எது உண்மையான, இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர் விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.\nஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டுவிட்டது. முதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல், நியாயப்பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒருவன் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாகலோ பேச முடியாது.\nஏனெனில், அவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல், சமசரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.\nகடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருசியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும், சர்ச்சுகளையும், பணக்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருசிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகள் என்றே தீர்மானிக்கப்பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது கருத்தல்ல.\nஏதோ சிலரை அதாவது, சமரசத்திற்கு எதிர்ப்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள், அது போலவே சர்ச்சுக��ை தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள்.\nபணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி, பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்குப் பூமி, தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில், படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச் செய்து, அளவுபடுத்தி ஆண், பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியம் செய்தார்கள்; இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.\nஆனால் நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள், யார் கேட்பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள், மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்டவர் களாவார்கள். ஆதலால் குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள், அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கவேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்\nமுதலாவது, இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றீர்களா (சிரிப்பு) ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழிய வேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றது. ஆகையால், வரிசைக்கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வு தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சமன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆகவேண்டும். இதற்கு நாம் தர்ம சாத்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.\n நீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்து இருக்கின்றீர்கள் இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுக���ன்றீர்களா இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா இன்றைய நிலைமையே தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில் கூட உயிருடன் இருக்கவேண்டும் என்று கருதுகின்றீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை.\nமனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்கவேண்டும். சும்மா, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் ஆகாரம் உட்கொள்ளவும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன உணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதோ, இது போதாதா இனி, மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா இனி, மனிதன் என்றும், ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும் பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா\nஇதைப் போன்ற ஆறிவீனமும், அவமானமுமான காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்த வித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது.\nஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்துகொள்ளுங்கள். அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜன்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். முன் ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று அதாவது, உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டானது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது\nஅன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததிகளுக்கு விட்டுவிட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள் கடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்படிகளை அதிகமாக்கி, நமது குறைகளையும், கஷ்டங்களையும் முறையிட்டு, முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகின்றேன்.\nஇனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள்; உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள், உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள், அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும்.\nகடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம் சன்மார்க்கம் இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.\n(16.1.1931) அன்று ஈரோட்டு தாலுகாவை அடுத்த கிரே நகரில் நடந்த ஆதித் திராவிடரின் ஆண்டு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. 8.2.1931 குடி அரசு இதழில் வெளியானது).\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.helo-app.com/user/6697782308207051781/share?region=in&app_id=1342&language=ta&open_url=snssdk1342user_profileapp_launch_bySharePageLinkuser_id6697782308207051781&impr_id=6697782308207051781&gid=null&c=wa", "date_download": "2020-05-25T02:14:50Z", "digest": "sha1:KMFPJFXPPBYUGRRF4HDZ46OJDEW5VB3K", "length": 9848, "nlines": 57, "source_domain": "m.helo-app.com", "title": "Singai G Ramachandran", "raw_content": "\nமாநில செயலாளர் - அதிமுக இணைய பிரிவு\nஇன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்புச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்பு அண்ணன் @SPVelumanicbe அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ இறைவனிடம் வேண்டி, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். #HBD\nGot it via whatsapp. அதிகபட்சம் 8 மணி நேரம் மட்டுமே பயன்படக் கூடிய Maskல கூட branding ah பெயர் பதிக்க செலவிட்ட நேரத்தையும் காசையும் வேறு எங்காவது மக்களுக்காக பயன்படுத்தியிருக்கலாம்.\nமக்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த துயர வேலையிலும் தங்களுக்கு விளம்பரம்தான் முக்கியம் என இதுபோல பணம் செலவழித்து promote செய்கின்றார் @mkstalin. 350 கோடி @PrashantKishor வேலை. இந்த பணத்தை ஏழை எளிய மக்களுக்கு கொடுத்து உதவலாம். இப்பொழுது மனிதமே முக்கியம் அரசியல் அல்ல @mkstalin#dmkfails\nபதில் சொல்லலாமே @mkstalin அவர்களே 350 கோடி விளம்பர அரசியல் என்றுமே உண்மையின் முன்பு தோற்றுவிடும். #dmkfails\nசிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் அவர்களின் செயல்படாத போக்கையும் பொய் பிரச்சாரங்களை முன்வைத்து அரசியல் செய்வதையும் எதிர்த்து கண்டன அறிக்கை #StopRumours @SPVelumanicbe @PRGArunkumar #dmkfails\n தாங்கள் Twitter-இல் account வைத்துள்ளவர் என்றால், கீழ குறிப்பிட்டுள்ள தகவல்களை 9486279910 என்ற எண்ணிற்கு whatsapp செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். Twitter account இல்லாதவர் என்றால், புதிதாக ஒன்று உருவாக்கி பகிரலாம். இந்த முயற்சி நாம் அனைவரும் வீட்டிலிருந்தே ஒன்றிணைந்து செயல்பட உதவும். 1. தங்களின் பெயர்: 2. கட்சி மாவட்டத்தின் பெயர்: 3. தங்கள் whatsapp number: 4. Twitter handle பெயர் (அதாவது எனது twitter handleன் பெயர் @RamaAIADMK) அதுபோல தங்கள் twitter handleன் பெயர்: நன்றி\n@mkstalin அவர்களே, என்ன இது மொதல்ல சன் செய்திகள், இப்போ கலைஞர் செய்திகளா மொதல்ல சன் செய்திகள், இப்போ கலைஞர் செய்திகளா யார வேலைய விட்டு தூக்கப்போராங்களோ யார வேலைய விட்டு தூக்கப்போராங்களோ @PrashantKishor மொதல்ல உங்க News சேனல்களுக்கு ஒரு strategy தயார் பண்ண சொல்லுங்க 😀 #sudalai\nஒழிக்க போராடினாரா இல்லை தன் மகன் கஞ்சாவை ஒளிக்க போராடினாரா நாமதான் தப்பா புரிந்துகொண்டோமோ\nஒழிக்க போராடினாரா இல்லை தன் மகன் கஞ்சாவை ஒளிக்க போராடினாரா நாமதான் தப்பா புரிந்துகொண்டோமோ\nசுட��ை என்று செய்தி போட்டதில், Sun News ஊழியர்கள் நான்கு பேர் நீக்கம். ஆமா.. ஆமா. அழகிரிய விட செல்வாக்கு மிக்கவர் தயாநிதி மாறன்னு கருத்துகணிப்ப வெளியிட்டதுக்கு, மதுரை தினகரன் ஆபீஸ் கொழுத்தப்பட்ட நிகழ்வு கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லியா..\nஒரு சர்வாதிகாரிய சுடல ன்னு கலாய்ச்சிருக்காங்க மாறன் பிரதர்ஸ். ஒரு கடையடைப்பு இல்லையா.. ஒரு ஆர்பாட்டம் கிடையாதா.. அட ஒரு விசாரனை கூட கிடையாதா..\nநமக்காக உழைப்போரின் மகத்தான சேவையை நாம் போற்றுவோம்\nசிங்காநல்லூரில் இருப்பதால் நான் தியாகி NG ராமசாமி உயர்நிலைப் பள்ளி பள்ளிக்கு பல முறை சென்றுள்ளேன், எனது தந்தை இந்த பள்ளியில்தான் படித்தார். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியருக்கே இந்த வெற்றி சமர்ப்பணம். மனிதநேயமிக்க பலர் இப்பள்ளியில் உள்ளனர். மாணவர்களுக்காக இதுபோல பல முயற்சிகளை பல ஆண்டுகளாக எடுத்து வருகின்றனர். அவர்களின் பணி சிறக்க எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். Link#TeamworkWorks\nஆசிரியர்கள் அன்பால் நீங்கியது மாணவர்களின் வறுமை.. கோவை நெகிழ்ச்சி\nமரியாதைக்குரிய கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் @PRGArunkumar அவர்கள் சாவித்திரி யுவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் சிங்காநல்லூர் தொகுதி 53வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு மற்றும் வேட்டி சேலை வழங்கினார். பகுதி செயலாளர் விமல் சோமு அண்ணனுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். #StayHome #SinganallurContituency\n அறிக்கை விட்ட திமுக எம்.எல்.ஏ. கிழித்து தொங்க விட்ட பொதுமக்கள்.. கிழித்து தொங்க விட்ட பொதுமக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_930.html", "date_download": "2020-05-25T02:26:21Z", "digest": "sha1:ATMBRW3R3KEWOWATELUL6FWWCIDF4VKJ", "length": 37964, "nlines": 145, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்படவுள்ள ஞானசாரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்யப்படவுள்ள ஞானசாரர்\nநீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்றுள்ள அவரை விடுதலை செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.\nநேற்று ஜனாதிபதி மைத்ரி சிறைக்கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வுக்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.அப்போது ஞானசார தேரரை சந்தித்திருந்தார்.\nநாட்டின் தீவிரவாத செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் விரிவாக கூறிய தேரர் , தாக்குதல் சம்பவங்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணைக்குழு முன்னிலையில் ஆஜராக அனுமதி கோரினார்.அதில் சாட்சியமளிக்க ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்தார் ஜனாதிபதி.\nசட்ட மா அதிபர் திணைக்கள ஆலோசனை கிடைத்த பின்னர் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளார். tamilan\nஇந்த விடுதலை மட்டும் நடக்கட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பெரும்பான்மை மக்களால் மட்டுமல்ல சிறுபான்மை மக்களாலும் மறக்க முடியாத வரலாற்றில் ஆகிவிடுவார் இதுவே அவருக்கு கடைசி அரசியல் வாழ்க்கை ஆகவும் இருக்கும் என நம்பப்படுகிறது.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இன்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பிமல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://tamilayurvedic.com/category/other/page/2", "date_download": "2020-05-25T01:18:29Z", "digest": "sha1:YJPSMFNRVVBJ3J3W7OJ2UMZP5KGBBFTB", "length": 12034, "nlines": 170, "source_domain": "tamilayurvedic.com", "title": "Other Archives - Page 2 of 2 - Tamil Ayurvedic", "raw_content": "\nபிரபல தமிழ் ஹீரோயின் பதில் இன்னொரு நடிகையுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால், Break Up செய்துவிட்டேன்\nதமிழில் சிலம்பாட்டம், தம்பிக்கு இந்த ஊரு, ராதா மோகனின் பயணம், ஒரு நடிகையின் கதை என பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சனா கான் இவர்தான் முதலில் கெட்டவன் படத்தில் ஹீரோயினாக Select...\nசீனா :கொரோனா வைரசால் தினமும் இறக்கும் நோயாளிகளின் சடலங்கள் பையில் அடைக்கப்படும் வீடியோவை ஒருவர் ரகசியமாக எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ்க்கு 1100 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...\n சிம்ரன் வெளியிட்ட போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகிய இவர் பேட்ட படத்தின் மூலமாக...\n குளிச்சு முடிச்சு கையோட ஃபோட்டோக்கு Hot Pose கொடுத்த ரக்சிதா Aunty\nரக்சிதா அழகிற்காக சில படங்களில் கேட்டு பார்த்தனர், ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு முழுக்க முழுக்க சீரியல���ல் இறங்கிவிட்டார். சரவணன் மீனாட்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான தொடர். கடந்த 2011ம் ஆண்டு...\nசற்றுமுன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகள் \nபடங்களில் நாம் பார்க்கும் சில நடிகர்களை விட அவர்களின் சொந்த வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் கதை சுவாரஸ்யமானது. இது குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா வித நடிகர்களுக்கும் பொருந்தும். தமிழ் சினிமாவில் முன்னணி...\nவிவாகரத்து பெற்றதும் வேற பெண்ணோட சுத்தினாரே விஷ்ணு விஷால்..\nநடிகர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொ டர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொ ண்ட படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இந்தப் படத்தின் டீசர்...\nபுது மாப்பிள்ளை யோகி பாபுவிற்கு தனுஷ் கொடுத்த விலையுர்ந்த பரிசு\nதமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக் தலைமுறைக்கு பின்னர் தற்போது முன்னணி காமெடியனாக விளங்கி வருவது நடிகர் யோகிபாபு தான். ஆரம்பத்தில் ஒரு சில துணை காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது...\n இப்படிப்பட்ட பெண்களை திருமணம் செய்யும் ஆண்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்தான்\nநமக்குதோன்றும் அனைத்து சந்தேகங்கள் அனைத்து கேள்விகளுக்குமே இன்றைய உலகில் இணையத்தில் பதில் உள்ளது. சொல்லப்போனால் நமது வாழ்க்கை பெரும்பாலும் நம்பியிருப்பது இன்டர்நெட்டைதான். நமது திருமணம்கூட இப்போ தெல்லாம் இணையத்தில் பொருத்தம் பார்த்துதான் நடத்தப்படுகிறது. இப்பொது...\n நடிகர் பார்த்தீபன் சீதா பிரிவிற்கு உண்மை காரணம் இது தானாம்..\nநடிகர் பார்த்தீபன்” கதை, கவிதை, நடிப்பு,இயக்கம், என தமிழ் சினிமாவில் தூள் கிளப்பியவர். சினிமா, வாழ்க்கை இரண்டையும் சரியாக எடுத்துச் சென்றவர் பார்த்தீபன் என்றால் சரி தான். நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட...\nவாலிபர் மீது லாவண்யா புகார்\nகர்ப்பம் தரிக்காமல் இருப்பதை கண்டறிய எந்தவகை பரிசோதனைகள் செய்ய வேண்டும்..அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஇதோ அற்புதமான எளிய தீர்வு பாலூட்டும் போது கழுத்துவலி மற்றும் முதுகுவலி வராமல் பார்த்துக் கொள்வது எப்படி\n ஒரு ரூபாய் செலவு இன்றி வீட்டிற்குள் கொரோனா வைரஸ் வருவதை தடுக்கலாம்…\nமனை���ி வேறு ஒரு நபருடன் உல்லாசம்.. பேஸ்புக்கில் வந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/vijay-sethupathi-to-be-a-part-of-kamals-films-clarification-here.html", "date_download": "2020-05-25T01:39:23Z", "digest": "sha1:O6TXCUKUSJJ5MVRU3YXUYMS55LQ6QSWK", "length": 7063, "nlines": 121, "source_domain": "www.behindwoods.com", "title": "Vijay Sethupathi to be a part of Kamal’s films-clarification here", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nThalapathy Vijay, Vijay Sethupathi's Master Release Details | தளபதி விஜய், விஜய் சேதுபதியின் மாஸ்டர் பட ரிலீஸ் விவரம்\nகரோணா Vaccine கண்டுபுடிக்காம என் பொண்ண School-க்கு அனுப்ப மாட்டேன் - Lakshmi Manchu Interview\nஉங்க Publicity-காக Vijay Sethupathi-அ ஏன் தாக்குறீங்க Arjun Sampath-ஐ கேள்விகளால் கிழித்த Anchor\n'வருமானம் முக்கியமா இல்ல மனித உயிர் முக்கியமா' - மக்கள் நீதி மய்யம் Muruganandam பளார் பேட்டி\n28 நாள் வீட்டுக்குள்ளே இருந்தா கரோனா போயிடுமா\nTest எடுக்காம 28 நாள் வீட்டுக்குள்ளே இருந்தா கரோனா போயிடுமா- கொந்தளித்த மக்கள் நீதி மய்யம் குமர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-05-25T01:32:54Z", "digest": "sha1:NB2WEICE5EWAWPHG365PAODFTMPNDSYX", "length": 9700, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | வீடுகள் இடிந்து விபத்து", "raw_content": "திங்கள் , மே 25 2020\nSearch - வீடுகள் இடிந்து விபத்து\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து - 70 வீடுகள் விற்பனை.. பணம் திரும்பக் கிடைக்குமா\nமேட்டுப்பாளையத்தில் துயரம்; கனமழையால் வீடுகள் இடிந்து பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர்...\nசுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம்: வீட்டு உரிமையாளர் மீது வழக்குப்...\nமேட்டுப்பாளையம் அருகே வீடுகள் இடிந்து 15 பேர் உயிரிழப்பு: குடும்பங்களுக்கு தலா ரூ.4...\nகோவை அருகே 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில்...\nஅமெரிக்காவில் கட்டிடம் இடிந்த விபத்து: பலி 8 ஆக உயர்வு\nஅடுக்குமாடி கட்டிட விபத்தில் சேதமடைந்த வீடுகளை கட்டித்தர வேண்டும்: பக்கத்து வீடுகளில்...\nநெல்லையில் கனமழை காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்து விபத்து: இருவர் காயம்\nமவுலிவாக்கம் கட்டிட விபத்து நடந்த இடத்தில் நீதிபதி ரெகுபதி ஆய்வு: ‘‘பாதிக்கப்பட்டவர்கள் முறையிடலாம்’’\nசேலம் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி\nம.பி.யில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 7 குழந்தைகள் பரிதாபமாக பலி\nமேட்டுப்பாளையம் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குக; விஜயகாந்த்\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewstoday.in/2020/04/pm-modi-speech-on-lockdown.html", "date_download": "2020-05-25T00:51:09Z", "digest": "sha1:PMJMFMVYHT74INIKPC6YNX66NGZLUP24", "length": 16972, "nlines": 58, "source_domain": "www.tamilnewstoday.in", "title": "ஊரடங்கு நீட்டிப்பு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடியின் பேச்சு 10 முக்கிய உரை - Tamil News Today", "raw_content": "\nதிருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || திருவனந்தபுரத்தில் யாருக்கும் புதியதாக கொரோனா இல்லை- ஹாட்ஸ்பாட்டில் இருந்து நீக்கம் || பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் இன்று ஆதிசேஷன் அவதாரமாக போற்றப்படும் ராமானுஜர் ஜெயந்தி சென்னை பாரிமுனையில் உள்ள எல்.ஐ.சி. கட்டடத்தில் தீ விபத்து வரி உயர்வு அறிவிப்பு: 3 ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளுக்கு குற்றப்பத்திரிகை ஊரடங்குக்கு பின் மருத்துவ சேவை: சிறப்பு குழுவை அமைத்தது எய்ம்ஸ் குஜராத்தில் அதிக உயிரிழப்புக்கு 'எல்' வகை வைரஸ் காரணமா தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மத்திய அரசின் பொறுப்பு: சிவசேனா 'கடினமாக உழைக்கும் அமெரிக்க அதிபர்' மக்கள் புகழ்வதாக டிரம்ப் கூறுகிறார் ஏப்-28: பெட்ரோல் விலை ரூ. 72.28, டீசல் விலை ரூ.65.71 சென்னை பயிற்சியாளருடன் மோதலா * என்ன சொல்கிறார் அஷ்வின் சி.ஆர்.பி.எப். வீரருக்கு போலீஸ் ஸ்டேசனில் அவமதிப்பு: கர்நாடகா போலீசார் மீது புகார் COVID-19 Dashboard as on : 28 April 2020, 11:10 GMT+5:30 தமிழ்நாடு : 1,937-->பாதிப்பு *** 812-->சிகிச்சையில் *** 1,101-->மீண்டவர்கள் *** 24-->இறப்பு *** இந்தியா : 29,435-->பாதிப்பு *** 21,632-->சிகிச்சையில் *** 6,869-->மீண்டவர்கள் *** 934-->இறப்பு *** உலகம் : 30,62,514-->பாதிப்பு *** 19,30,339-->சிகிச்சையில் *** 9,20,726-->மீண்டவர்கள் *** 2,11,449->இறப்பு ***\nHome / செய்திகள் / ஊரடங்கு நீட்டிப்பு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடியின் பேச்சு 10 முக்கிய உரை\nஊரடங்கு நீட்டிப்பு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடியின் பேச்சு 10 முக்கிய உரை\nஊரடங்கு நீட்டிப்பு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடியின் பேச்சு 10 முக்கிய உரை\nகொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு விதிக்கப்பட்ட ஊரடங்கு 19 நாள் நீட்டிப்பை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அறிவித்தார், பணிநீக்கங்களுக்கு எதிராக அறிவுறுத்தினார் மற்றும் கோவிட் -19 க்கு எதிரான போரின் முன் வரிசையில் தொழில் வல்லுநர்களிடம் கருணை காட்டுமாறு பொதுமக்களை வலியுறுத்தினார். ஒரு எதிர்க்கட்சித் தலைவர் உடனடியாக தனது பேச்சு \"விவரங்களில் வெற்று\" என்று கூறினார். படியுங்கள்\nஊரடங்கு நீட்டிப்பு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.\n1. மார்ச் 25 ஆம் தேதி பணிநிறுத்தம் தொடங்கியதிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேசத்துக்கான தனது இரண்டாவது உரையில் (மே 3 வரை) 19 நாட்கள் நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.\n2. ஏப்ரல் 30 க்கு பதிலாக மே 3 ஏன் ANI ஆல் மேற்கோள் காட்டப்பட்ட அரசாங்க வட்டாரங்கள் மே 1 ஒரு பொது விடுமுறை என்றும், மே 2 மற்றும் 3 ஒரு வார இறுதியில் வரும் என்றும் சுட்டிக்காட்டுகின்றன\n3. ஒடிசா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு காலத்தை நீட்டித்துள்ளன.\n4. ஏப்ரல் 20 வரை மேலும் கடுமையான நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும், மேலும் SOP ஐ செயல்படுத்த உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கும் முயற்சிகள் மதிப்பீடு செய்யப்படும். நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தால், நிபந்தனை சலுகைகள் வழங்கப்படலாம் - ஆனால் பின்னடைவுகள் அத்தகைய சலுகைகளின் பின்னடைவை ஏற்படுத்தும். விரிவான வழிகாட்டுதல்கள் நாளை வழங்கப்படும்.\n5. கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்தியாவில் 1 லட்சம் படுக்கைகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் உள்ளன, மேலும் இந்த வசதிகள் விரிவுபடுத்தப்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறினார்.\n6. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தனது அரசாங்கத்தின் முயற்சிகளைப் பற்றி அவர் விவாதித்தார், இந்தியா எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லாதபோது பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து விமானப் பயணிகளைத் திரையிடத் தொடங்கியது என்றும், வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறினார். , பிரச்சினை அதிகரிக்கும் வரை காத்திருக்காமல் விரைவான முடிவுகளை எடுத்தார் என்று அவர் கூறினார்\n7. ஊர்டங்கின்போது இந்தியர்கள் சந்தித்த சிரமங்களை பிரதமர் மோடி ஒப்புக் கொண்டார் மற்றும் அவர்களின் தியாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.\n8. ஊழியர்களை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று வணிகங்களை அவர் கேட்டுக்கொண்டார், மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் நிபுணர்களான டாக்டர்கள் மற்றும் போலிஸ் பணியாளர்கள் போன்றவர்களிடம் தயவுசெய்து ஒத்துழைப்புடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.\n9. காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, பிரதமர் மோடியின் உரை பொருளாதார நடவடிக்கைகள் போன்ற பிரத்தியேக விஷயங்களில் வெற்றுத்தனமாக இருந்தது என்றார். அவர் அதை ஹேம்லெட்டுடன் ஒப்பிட்டார் \"[டென்மார்க் இளவரசர் இல்லாமல்\". பூட்டுதலை நீட்டிக்கும் நடவடிக்கையை அவரது கட்சி சகா சஷி தரூர் வரவேற்றார், ஆனால் பிரதமர் \"முடிவெடுக்க முடியாதவர்களுக்கு கடுமையான நிவாரணத்தையும் அறிவித்திருக்க வேண்டும்\" என்றார். மற்றொரு காங்கிரஸ்காரர் பி.சிதம்பரம் மிகவும் மோசமானவர்: \"பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது, ஆனால் அரசாங்கம் பணத்தையோ உணவையோ விடுவிக்காது. அழ, என் அன்புக்குரிய நாடு.\"\n10. பயணிகள் சேவைகளை நிறுத்தி வைப்பதை ரயில்வே மே 3 வரை நீட்டித்து வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்\nஊரடங்கு நீட்டிப்பு, இன்னும் கடுமையான நடவடிக்கைகள்: பிரதமர் மோடியின் பேச்சு 10 முக்கிய உரை Reviewed by TAMIL NEWS TODAY on April 15, 2020 Rating: 5\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை வேலைவாய்ப்பு\nதமிழக அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறைவேலைவாய்ப்பு Tamilnadu Handlooms and Textiles Recruitment 2019 தமிழக அரசு கைத்தறி மற...\nமுதன்முறையாக தனது படத்தில் விஜய் செய்த காரியம்\nசங்கு சக்கர முருகன், அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு\nTN MRB செவிலியருக்கான தேர்வு முடிவு 2019 mrb.tn.gov.in வெளியீடு 2019 தேர்வுக்கான TN MBBபணியாளர் செவிலியர் முடிவு mr...\nநீட் தேர்வில் தோல்வி: தஞ்சாவூர், திருப்பூர் மாணவிகள் தற்கொலை\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா\nதுணை முதல்வராகிறார் நடிகை ரோஜா ஆந்திர அரசியலில் பரபரப்பு ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது அமைச்சரவை ...\nநாம் வாழ்க்கையில் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான சில வழிமுறைகள் மேலும் நேர்மறை சக்தி, எதிர்மறை சக்தி பற்றியும் காண்போம்.\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க...\nதளபதி-63 சாங்ஸ் அப்டேட் - ஸ்டூடியோல யாரு இருக்கானு பாருங்க... விஜய் நடித்த 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனி...\nபூர்வஜென்ம வினைகளை தீர்க்கும் பரிகாரங்கள் பற்றிக் காண்போம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம், விண்ணப்பம் - யார், எங்கு, எப்படி விண்ணப்பிக்கலாம்\nபெண்களுக்கு வாகன மானியத் திட்டம் , விண்ணப்பம் - யார் , எங்கு , எப்படி விண்ணப்பிக்கலாம் அம்மா இரு சக்கர வாகன மானியத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.trincoinfo.com/2019/09/channels-live.html", "date_download": "2020-05-25T01:36:15Z", "digest": "sha1:GSGYDQ2YUSO57P5OATMENN4GWPRXSPWR", "length": 2354, "nlines": 56, "source_domain": "www.trincoinfo.com", "title": "அனைத்து தமிழ் channels ஐ இலவசமாக live ஆக பார்க்க வேண்டுமா ? - Trincoinfo", "raw_content": "\nHome / Technology / அனைத்து தமிழ் channels ஐ இலவசமாக live ஆக பார்க்க வேண்டுமா \nஅனைத்து தமிழ் channels ஐ இலவசமாக live ஆக பார்க்க வேண்டுமா \nஅனைத்து தமிழ் சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடியும்\nஅதற்க்கு ஒரு இணையத்தளம் உள்ளது இதில் எல்லா இந்திய மொழியில் உள்ள சேனல்களும் கிடைக்கும் உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் இணைய முகவரி கீழே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/131591-bone-health-tips", "date_download": "2020-05-25T02:55:19Z", "digest": "sha1:CHXZSDVM3P3SEZR7TVRIBBD7YDZQL7Y5", "length": 9925, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 June 2017 - எலும்பின் கதை! - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0 | Bone health tips - Doctor Vikatan", "raw_content": "\nமெகா ஆற்றல் தரும் மைக்ரோ கீரைகள்\nவகைதொகை இல்லாமல் வயிற்றில் போடலாமா\nஅளவுக்கு மி��்சினால் ஆன்டிபயாட்டிக்கும் நஞ்சு\nஅசிடிட்டி தவிர்க்க 10 வழிகள்\nடாக்டர் டவுட் - குடல் அழற்சி நோய்\n - புதிராக ஒரு நோய் புரிந்து சாதிக்கும் பெண்\nபுத்தம் புது காலை பொன்னிற வேளை\nஉடல் பருமன் - சவாலைச் சமாளிப்போம்\nபணி இழப்பு எனும் பதற்றம் உடல் மனச் சிக்கல்களிலிருந்து மீள்வது எப்படி\nவொர்க் அவுட்டுக்குப் பின் என்ன செய்யக் கூடாது\nஃபைப்ரோமையால்ஜியா - இது ‘மகளிர் மட்டும்’ வலி\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\n - எளிய பயிற்சிகளால் எதிர்கொள்ளலாம்\nமாடர்ன் மெடிசின்.காம் - 6 - கருப்பை மாற்றுச் சிகிச்சை\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nசுட்டிகளுக்குக் கொடுங்கள் சூப்பர் பானங்கள்\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 15 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 14 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 13 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 10 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 9 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\n - 3 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\n - 2 - உச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 23\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 22\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 21\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 20\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 19\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 18\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 17\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 16\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 15\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 14\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 13\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை - வெர்ஷன் 2.0 - 12\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 11\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 10\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 9\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 8\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 7\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 6\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 5\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை... - வெர்ஷன் 2.0 - 4\n - 11 - உச்சி முதல் உள்ளங்கால் வரை வெர்ஷன் 2.0\nசெந���தில்வேலன், எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/serena-williams", "date_download": "2020-05-25T02:20:45Z", "digest": "sha1:AEAPXTIY5F4MJQSYCMCKJBKZE5ESZ5WQ", "length": 5222, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "serena williams", "raw_content": "\nஹாலிவுட் பட பாணியில் விர்ச்சுவல் விளையாட்டு.. நிஜ வீரர், வீராங்கனைகளே விளையாடிய சுவாரஸ்யம்\nகோலா கரடி நெயில் ஆர்ட்... ஆஸ்திரேலியா தீவிபத்துக்கான செரீனாவின் விழிப்புணர்வு முயற்சி\n'முதல் கிராண்ட்ஸ்லாம்... கொஞ்சமும் பயம் இல்ல'- செரீனாவை வீழ்த்திய 19 வயது வீராங்கனை யார்\nசெரீனா vs ஷரபோவா - முதல் சுற்றிலேயே அமர்க்களமாகத் தொடங்கும் அமெரிக்க ஓப்பன்\nராம் கார்த்திகேயன் கி ர\nஇவங்க இன்னும் டொக் ஆகல\n' - விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப்\nகேட் சூட்டுக்கு 'நோ', கேப் ஸ்டைலில் புதுமை - செரினா வில்லியம்ஸின் காஸ்டியூம் சர்ச்சை\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nடென்னிஸ் பேட்டை பந்தாடும் செரினா வில்லியம்ஸ் மகள்... வைரலாகும் வீடியோ\n`நீ நல்லாதான் விளையாடுன அழாத' - இளம் வீராங்கனையைத் தேற்றிய செரினா\n`ஒரு தாயாக எங்கள் மனங்களை வென்று விட்டீர்கள் செரினா’ - கறுப்பு நிற பொம்மைக்குக் குவியும் லைக்ஸ்\n’ - பணிக்குச் செல்லும் பெற்றோருக்கு செரீனா வில்லியம்ஸின் மெசேஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39812", "date_download": "2020-05-25T02:38:29Z", "digest": "sha1:3MAF4EBMIV6YKJSERMHIGNGOJCAIVH7J", "length": 11472, "nlines": 134, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், தானம் எவ்வளவு செய்யலாம்", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » தானம் ��வ்வளவு செய்யலாம்\nமுன்னொரு காலத்தில் மகான் ஒருவர் தானம் செய்வதன் மகிமை குறித்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில், ஏழை விவசாயி ஒரு வரும் இருந்தார். தானம் செய்வதால் கிடைக்கும் புண்ணிய பலன்களை அறிந்த அந்த விவசாயி, இனி தானும் தினமும் தானம் செய்யவேண்டும் என்று முடிவு செய்தார்.\nஆனால், அந்த ஏழை விவசாயிக்குத் தன்னால் என்ன தானம் செய்ய முடியும் என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உபதேசம் முடிந்து அனைவரும் விலகிச் சென்றபின் அவர் அந்த மகானை அணுகித் தன் விருப்பத்தைச் சொல்லி தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அந்த மகான், \"\"நீ என்ன தொழில் செய்கிறாய்” என்று கேட்டார். \"\"நான் ஒரு விவசாயி, மிகச் சிறு இடத்தில் காய்கறிகள் விளைவிக்கிறேன்” என்றார் விவசாயி. உடனே அந்த மகான், \"\"அப்படியானால் நீ விளைவிக்கும் காய்கறிகளில் ஒரு சிறு அளவை தானம் செய்து வா” என்றார். விவசாயியும் ஏற்றுக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் சிறு அளவு காய்கறிகளைத் தானம் செய்துவந்தார். அவர் இறந்ததும் புண்ணிய பலன்களுக்கு ஏற்ப, மறுபிறவியில் ஒரு ராஜாவுக்கு மகனாகப் பிறந்தார். வளர்ந்ததும் ஞானி ஒருவர் அவரைச் சந்தித்து அவரின் முற்பிறவியை அறிந்து சொன்னார்.\n\"\"நீங்கள் போன ஜன்மத்தில் மிகச் சிறிதளவு காய்கறிகளைத் தானம் செய்ததன் பலனாக உங்களுக்கு இந்த ராஜப் பிறவி கிடைத்தது” என்று சொல்லிச் சென்றார். உடனே, ராஜாவும் \"\"இனி இந்தப் பிறவியிலும் நான் அதே தானத்தைச் செய்வேன்” என்று சொல்லி, தினமும் காய்கறி தானத்தைச் செய்தார். இந்தப் பிறவியும் முடிந்தது. ஆனால் அடுத்தப் பிறவியில் மீண்டும் ஏழையாகவே பிறந்தார். இந்த முறையும் ஒரு மகானை சந்தித்துத் தான் படும் துன்பங்களுக்கு என்ன காரணம் என்று கேட்டார். அந்த மகானும் அவருடைய முன் ஜன்மங்களை அறிந்து சொன்னார். அந்த ஏழைக்கோ சந்தேகம் தோன்றியது. \"\"ஐயா, நான் இரண்டு பிறவிகளிலும் தானம்தானே செய்தேன் ஒரே செயலுக்கு எப்படி இருவேறு பலன்கள் உண்டாகிறது ஒரே செயலுக்கு எப்படி இருவேறு பலன்கள் உண்டாகிறது” என்று கேட்டார். மகான் புன்னகை மாறாமல், \"\"நண்பனே, நீ ஏழையாய் இருந்தபோது என்ன தானம் செய்தாயோ அதையே நீ ராஜாவாக இருந்தபோதும் செய்தாய். நம்மிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப நம் தானத்தின் அளவும் விரிவட���ய வேண்டும் அல்லவா” என்று கேட்டார். மகான் புன்னகை மாறாமல், \"\"நண்பனே, நீ ஏழையாய் இருந்தபோது என்ன தானம் செய்தாயோ அதையே நீ ராஜாவாக இருந்தபோதும் செய்தாய். நம்மிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப நம் தானத்தின் அளவும் விரிவடைய வேண்டும் அல்லவா அப் படிச் செய்யாவிட்டால், செல்வத்தின் பலன்தான் என்ன அப் படிச் செய்யாவிட்டால், செல்வத்தின் பலன்தான் என்ன எனவே, உன்னிடம் இருக்கும் செல்வத்துக்கு ஏற்ப நிறைவாய் தானம் செய்” என்று அறிவுத்தினார். செல்வத்துப் பயனே ஈதல் என்னும் வள்ளுவத்தின் வாக்கு பொய்க்குமோ\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2020-05-25T01:13:41Z", "digest": "sha1:S2FLTNXZKAWPBRSQE3DKYMYLG2567JVL", "length": 4804, "nlines": 44, "source_domain": "www.epdpnews.com", "title": "சுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் - சுற்றறிக்கை வெளியீடு! - EPDP NEWS", "raw_content": "\nசுகாதார சேவைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் – சுற்றறிக்கை வெளியீடு\nநாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களினைத் தொடர்ந்து, பாதுகாப்பு நிமித்தம் அவசரகால தடைச் சட்டத்திற்கு கீழ் முகத்தினை மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முகத்தை மறைக்காமல் தலையை மாத்திரம் மறைத்து ஆடை அணிந்து சுகாதார சேவைகள் நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு வருவோரை சங்கடத்திற்குள்ளாக்க வேண்டாம் என சுகாதார, போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.\nமீனவர்களின் அத்துமீறல்களில் வீழ்ச்சி - மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர்\nபடைப்புழுக்களை கட்டுப்படுத்த அமெரிக்க வைரஸ்\nதற்போதைய அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - தினேஷ் குணவர்தன\nமூத்தபோராளி சந்திரமோகனின் இறுதிக் கிரியை நாளை கொழும்பில்\nமாணவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சாதகமாக்கி பெருமை சேர்ப்பவர்களாக உருவாகவேண்டும் - ஈ.பி.டி.பியின...\nமுதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவட���க்கை\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/1.html", "date_download": "2020-05-25T02:44:12Z", "digest": "sha1:H26KLPBNGN4BMQPZYOLJTORADFWUGRT7", "length": 51111, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் (பகுதி - 1) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு, ரொம்ப வேதனைகளுடன் (பகுதி - 1)\n- யஹியா வாஸித் -\nநாங்கள் இப்போது அமைதியாயாக்கப் பட்டிருக்கின்றோம், முஸ்லிம்களாகிய நாம் அமைதியாக்கப்\nபட்டிருக்கின்றோம்,ஸ்ரீலங்கா முஸ்லிம்களாகிய நாம், மிக மிக ஜாக்கிரதையாக முடமாக்கப் பட்டிருக்கின்றோம்.\nஊமையாக்கப் பட்டிருக்கின்றோம், குருடர்களாக்கப் பட்டிருக்கின்றோம், செவிடர்களாக்கப் பட்டிருக்கின்றோம். ஆம், ஏப்ரல் 2 1 - 2 0 1 9 ஆம் திகதி முதல் நாங்கள் இந்த நாட்டுக்கு வேண்டாதவர்களாகி விட்டோம்.\nஎங்களுடன் பேசுவது தீட்டு என சொல்லப்பட்டிருக்கின்றது, நெ(ந)ஞ்சான் கட்டைகளால் நாங்கள் வீழ்த்தப் பட்டிருக்கின்றோம். mஎமக்கு கால்கள் இருக்கின்றது அவைகளால் நடக்க முடியல, எமது வாய்கள் நன்றாகவே இருக்கின்றது ஆனால் பேச முடியல,\nகண்கள் ரொம்பவும் ஹெல்த்தியாகத்தான் இருக்கின்றது, ஹ்ம் கண்களை திறந்து பார்க்க முடியல. காதுகள் நன்றாகவே கேட்கின்றது ஆனால் அந்த காதுகளுக்குள் யாரோ ஒரு பத்தாயிரம் பேர் வந்து இரும்பை காய்ச்சி ஊற்றிக்கொண்டே இருப்பது போல் இருக்கின்றது.\nநாடி நாளங்கள் அனைத்துமே ஓடிக்கொண்டிருக்கின்றது ஆனால் ...ஆனால் அந்த இதயம் இருக்கும் இடத்தில ஒரு பாரிய பாறாங்கல் வந்து தடார் தடார் என முட்டி மோதிக்கொண்டிருக்கின்றது.\nயா அல்லாஹ், யார் நாங்கள் .. நாங்கள் யார்.... நாங்கள் இந்த சிறிலங்காவிற்கு ஏன் வந்தோம், எதற்காக வந்தோம். என்னை பெத்த வாப்பா சொன்னார், மகனே அய்ந்து நேரம் தொழனும், ஹெல்தியா இருந்தா நோன்பு புடிக்கொனும், கொஞ்சம் வெல��த்தியா இருந்தா மக்காஹ் போகணும், மிஞ்சிப்போனா,ஒனக்கு மிஞ்சிப்போனா தர்மம் கொடுக்கோணும், மொத்ததில கலிமா சொல்லோனும் அதுதான் உனது கவசம். கலிமாதான் உனது கவசம்.\n எங்கே பிடித்தது சனியன், எப்படி பிடித்தது முசிபது எவ்வாறு வந்தது பலாய் எங்கே ஆரம்பித்தது சைய்தானியம் ஆம் சனியனும், சங்கடங்களும் சந்தோசமாகவே வந்தன.\nகிளீன் சேவுடன், ஒரு குட்டி வெள்ளை தொப்பி போட்டுக் கொண்டு, பள்ளிக்கு தொழப் போன எண்ட காக்கா, மெதுவாக ஒரு குட்டி தாடி வைக்க தொடங்கினார்.எண்ட காக்காவுக்கு அது அழகாகவே இருந்தது. ரொம்ப கம்பீரமாகவும் இருந்தது. நாள் போகப் போக, காக்காவின் தாடி நீண்டது, அத்துடன் காக்காவின் நடவடிக்கைகளும் எங்களை மிரள வைத்தது.கிட்டதட்ட நாங்கள் எல்லாம் முஸ்லிம்கள் அல்ல என்றார்,\nதூக்கிவாரி போட்டது. அப்படியானால் நாங்கள் யார் நான் யார் தமிழ் மக்கள் சொல்கின்றார்கள் நீங்களும் தமிழர்களே. நீங்கள் முஸ்லிம்களே அல்ல என்கின்றனர். சிங்கள மக்களோ, உங்களுக்கு நாடே கிடையாது, நீங்கள் தூத்துக்குடியிலிருந்து வந்தவர்கள், ஓடிடுங்கோ என்கின்றனர், எண்ட சொந்த காக்கா சொல்கின்றார் நீ எல்லாம் முஸ்லீமே கிடையாதுடா போடா என்று \nஅவரது உடையும் மாறியது, ஜுப்பாக்களும், விசுவாக்குச்சிகளும் வீட்டுக்குள் குடி வந்தன, நன்றாக\nஎங்களது சில்லறை கடையை நடத்திக்கொண்டு வந்த எங்கள் மூத்த காக்கா, மூன்று நாள், ஏழு நாள், நாற்பது நாள் என்று திடீர் திடீர் என்று மறைந்து மார்க்கப் பணி செய்து கொண்டிருந்தார். நாங்கள் இங்கு சாப்பாட்டுக்கு அல்லாடிக் கொண்டிருந்தோம்.\nபதினோரு பிள்ளைகளை பெற்ற வாப்பா தடுமாறினார், உம்மா வெம்பி வெடித்தார், நான் காக்காவை தேடி பள்ளி பள்ளியாக அலைந்தேன், எனக்கு என்ர காக்காவ நன்றாகவே பிடிக்கும்,காக்கா அங்கு பள்ளிகளில் கிடாரங்களில் சோறு சமைத்து உண்டு கொண்டிருந்தார்.எனக்கு அந்த மாட்டிறைச்சி வாசனை மூக்கை தட்டியது, அதை தட்டி கேள் என ம(ன)ணம் சொன்னது. ஆனால் I am not a muslim \nகாலி, பேருவளை மதரசாக்களில் படித்து, இஸ்லாத்தை கரைத்து குடித்து, அதில் புலமை பெற்று இந்தியாவுக்கு மொளலவி பட்டம் பெறப்போன எங்க அடுத்த ஊர் காசிம் காக்காட மகன், பள்ளிகளில் அழகாக கொத்பா பிரசங்கம் செய்வதாகவும், இது அங்குள்ள பழைய மொளலவிமாருக்கு புடிக்காததால் அவர பள்ளிகளுக்குள��� எடுப்பதில்லை என தீர்மானம் எடுத்துள்ளதாகவும் ஊருக்குள் புசு புசு என பேசிக்கொண்டார்கள்.\nஒரு ஆறுமாதம் போயிருக்கும், ஊருக்கு நடுவில், வாட்டசாட்டமான ஒரு இடத்தில் தாஜ் மஹால் கணக்காக ஒரு பள்ளி வாசல் கட்டப்பட்டது. பணம் எங்கிருந்து வருகின்றது, ஏன் இதை இந்த சிங்கள தேசத்தில் கட்டுகின்றார்கள், இந்த பள்ளி வாசலை சுற்றி மூவாயிரத்துக்கு மேற்பட்ட முப்பத்தி ஐந்து வயதை தாண்டிய, திருமண வயதை தாண்டிய ஏழை பெண்பிள்ளைகள் இருக்கின்றார்களே என்றெல்லாம் யாருமே கேட்கவில்லை.\nகேட்க எனக்கும் நாதியில்லை, Yes i am not a muslim. ஒரு சில வருடங்களுக்கு அப்புறம் சகோதரியின் வீட்டுக்கு போகின்றேன்,அன்று மகரிபுக்கு பாங்கு சொல்கின்றது, பள்ளிக்கு போக தயாராகின்றேன், எனது மச்சான் அவசர அவசரமாக பள்ளிக்கு போக தயாராகின்றார், மச்சான் பொறுங்க நானும் வாறன் என்கின்றேன், இல்ல நீங்க போங்க, நான் மற்ற பள்ளிக்கு போகின்றேன் என்கின்றார் ஆம் புதிதாக கட்டிய பள்ளிக்கு ஆம் புதிதாக கட்டிய பள்ளிக்கு பழைய பள்ளியில் தொழ வைக்கின்ற முறை இஸ்லாத்துக்கு புறம்பானதாம், இஸ்லாத்தில் அப்படி ஒரு தொழுகை முறை இல்லையாம்.\nஎண்ட மச்சானும் என்னை தூக்கி வீசி விட்டார். யெஸ் ஐயாம் நாட் அ ஜெனுவின் முஸ்லிம். திடீரென ஒருநாள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் பரகஹாதெனியாவில் முஸ்லிம்களுக்கிடையில் மோதலாம்,இரண்டு பள்ளிவாசல் தர்மகர்தாக்களுக்கிடையில் அடிபிடியாம் என்று செய்திகள் வந்தன.\nஇதை பார்த்துவிட்டு எனது தமிழ் நண்பர்கள் \" நாங்கள் ஜாதி சண்டை புடிப்பதாக பெரிதாக அலட்டுவாயே இது என்ன சண்டை மச்சான்\" என்றனர். அதன் பின்னர்தான் தெரியும் ஏற்கனவே அங்கேயும் ஒரிஜினல் முஸ்லீம்கள் பிறந்து விட்டனர் என்ற சங்கதி.\n1982 க்கு பின் இவ்வாறு ஆயிரம் பள்ளிகள் முளைத்தன, வளர்ந்தன, வேர் விட்டு பரவின. அதிசயம் என்னவென்றால் வட கிழக்குக்கு வெளியே தென்மேற்கில், முழுக்க முழுக்க சிங்கள, தமிழ் மக்கள் 95 வீதம் வாழும் பிரதேசங்களில் 3 ஸ்டார், 5 ஸ்டார், 7 ஸ்டார் ஹோட்டல்கள் கட்டுவது போல் பள்ளிவாசல்களை பிரதான வீதி ஓரங்களில் கட்டித் தள்ளினார்கள்.\nஆம், நாங்கள் பெரிய ஆக்கள், எங்கள் அல்லாஹ் ரொம்ப பெரியவன், எங்களை ஆட்டவே முடியாது என்ற கணக்காக பள்ளிகளையும், வீடுகளையும், பங்களாக்களையும் கட்டி கொண்டாடினர். ஒவ்��ொரு ஜும்ஆ தொழுகையின் பின்னும், பள்ளிக்கு வெளியே கைக் குழந்தைகளுடனும், சோத்துக்கு வழியில்லாமலும் நின்ற நூற்றுக்கணக்கான் அந்த தாய்மார்களை , அந்த பள்ளி வாசல்களுக்குள் அழைத்து இந்த உத்தமர்கள் இதுவரை, பசியாற்றவே இல்லை.\nஇவை ஏதும் தமிழர் தரப்பாலோ, சிங்கள அரசாலோ கண்டு கொள்ளப்படவுமில்லை. கணக்கில் எடுக்கப்படவும் இல்லை. முழுக்க ஆயுத மோகம் கொண்ட தமிழர் தரப்பு இவர்களை அழித்துவிடலாம் என்று கங்கணம் கட்டி கொண்டிருந்தது. சிங்கள தரப்போ, தூத்துக்குடி, நாகர் கோயில் , கல்லல், காரைக்கால்,திருப்பரங்குன்றம்,கொச்சின் , காலிக்கட், கண்ணனூர் போன்ற இடங்களில் இருந்து வந்த இந்த வியாபாரிகளை விலைக்கு வாங்கி விடலாம் என்று நன்றாகவே கணக்கு போட்டு கொண்டது.\n2 1 ஏப்ரல் 2 0 1 9 பிறக்கும் வரை ............( தொடரும் )\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇலங்கையின் இஸ்லாமிய வரலாறு. சிறப்பு, தொடருங்கள்.\nதொடரட்டும், ஆர்வமுடன் இருக்கின்றேன். இது இலங்கை இஸ்லாமிய நாகரீகம். நன்றி எழுத்தாளரே.\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஹிஜாப் அணிந்து வந்த, பெண் சுட்டுக்கொலை - லண்டனில் வெள்ளையின தீவிரவாதி வெறியாட்டம் (படங்கள்)\nலண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை. அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவ...\n(எம்.எப்.எம்.பஸீர்) புனித நோன்பு காலப்பகுதியில், ஏழை எளியவர்களுக்கு பண உதவி வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை ஒன்றின் ப...\nமாளிகாவத்தை துயரம், அன்பளிப்பு வழங்கிய குடும்பத்தின் விளக்கம் இதோ...\n- நவமணி - மாளிகாவத்தையில் வியாழனன்று -21- நடந்த சம்பவத்தின் உண்மை நிலைபற்றி, அவருடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் நவமணிக்கு இவ்வாறு த...\nகொழும்பில் உயிரிழந்தவர் மீண்டும் வந்தார் - பேய் என நினைத்த மக்கள் அவர்மீது தாக்குதல்\nகொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், விபத்தில் உயிரிழந்த நபர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் குழப்ப நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது....\nமாளிகாவத்தை சனநெரிசலில் 3 பேர் வபாத் - 4 பேர் காயம்\nமாளிகாவத்தையில் இ���்று வியாழக்கிழமை -21- சதகா விநியோகத்தில் ஏற்பட்ட, சனநெரிசலில் சிக்கி 3 பேர் வபாத்தாகியுள்ளனர். 4 பேர் காயமடைந...\n`கையொப்பமிட்ட ஈரம்கூட காயவில்லை, அதற்குள் இப்படிச் செய்துவிட்டனர்’ - கொதித்த ட்ரம்ப்\nகொரோனாவின் இரண்டாவது அலை உருவானால் ஊரடங்கு பிறப்பிக்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகிலேயே கொரோனாவால் அத...\nமாளிகாவத்தை சம்பவம் - முஜிபூர் ரஹ்மான் சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய தகவல்\nஇலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்துள்ள கொரோனா வைரஸ் முடக்கல் நிலை காரணமாக தங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கு மக்கள் கடும் நெருக...\nரிஸ்வானின் குழந்தைகளை பார்த்துக் கொள்வேன், தற்கொலைக்கு முயன்ற பெண், மன்னிப்பு கோரல்\nதலவாக்கலையில் தற்கொலை செய்துக் கொள்வதற்காக முயற்சித்த பெண் மன்னிப்பு கோரியுள்ளார். தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்த குறித்த பெண்ணை ...\nபள்ளிவாசலை மாளிகாவத்தை சம்பவத்துடன், தொடர்புபடுத்த இனவாத ஊடகங்கள் முயற்சி\nமாளிகாவத்தையில் -21- இன்று நடந்த துக்ககரமான நிகழ்வை சில இனவாத ஊடகங்கள் பள்ளிவாசலில் நிவாரணம் வழங்கபட்டதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து...\nவேலை செய்யாத 2500 ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கிய NOLIMIT முதலாளி\nசில முதலாளிகள் அவர்களிடம் பல்லாண்டுகளாக நேர்மையாக உழைக்கும் தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்ன செய்கிறார்கள்\nஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக வழக்கு - கட்டணமின்றி ஆஜராகிறார் சுமந்திரன்\nகொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களது, சடலங்களை எரிப்பதனை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக...\nபாத்திமா றினோசாவுக்கு கொரோனா, தொற்று இல்லாமலே உடல் எரிப்பு - ஜனாதிபதிக்கும் முறைப்பாடு\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இலங்கையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பாத்திமா றினோசாவுக்கு கொரோனா வைரஸ் தொற்றவில்லை என College of Medical ...\nறினோஸாவுக்கு ஜனாஸா தொழுகை, கணவருக்கு அனுமதியில்லை, குடும்பத்தினர் கவலை, அநுராதபுரத்திற்கு அனுப்பிவைப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளாகி இன்று 05.05.2020 வபாத்தான கொழும்பு மோதரையைச் சேர்ந்த, சகோதரி பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவை பார்வையிட அவருடைய க...\nமுஸ்லிம்களுக்கு கண்ணியமான மரணச் சடங்கையாவது உத்தரவாதப்படுத்துங்கள் - பி��ல்\nஇரண்டு தாய்மார்களின் பிரிவு, உள்ளம் நொருங்குகின்றது ஜனாதிபதி அவர்களே, இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு கண்ணியமுள்ள பாதுகாப்பான வாழ...\nமாளிகாவத்தை சம்பவத்தில் கைதானவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும் - ரன்முதுகல தேரர்\n- ஏ.பி.எம்.அஸ்ஹர் - நேற்று கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் நடை பெற்ற சம்பவத்தை, மனிதத்தன்மையோடு நோக்க வேண்டுமே தவிர, இதை வைத்து...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2019/", "date_download": "2020-05-25T01:02:51Z", "digest": "sha1:CNCE255FT6EXFZTBEJNPYNHW7M3K5CZB", "length": 218545, "nlines": 749, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: 2019", "raw_content": "\nநாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்\nஎனது அடுத்த நாவல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிடப்பட இருக்கிறது. நாவலுக்கு ஆசியுரை, அணிந்துரை, மதிப்புரை, வாழ்த்துரை எழுதித்தந்த இலட்சுமி, அருணா, ஜனனி, சத்தியநாராயணன், வேணி மற்றும் சந்திரகலா ஆகியோருக்கு மிக்க நன்றி.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24\n24. காலத்தில் காலம் இல்லை.\nஇந்த உலகில் எதுவுமே தெரியாமல் இருந்து கொள்வது கூட ஒரு வகையில் பேரின்பம்தான். நாம் பேசுகின்ற பல விசயங்கள் பெரும்பாலும் பிறரைப் பற்றியதாகவே இருக்கிறது. புறங்கூறுதல் போலவே புறங்கூறுதலை கேட்பதும் மோசமானது. ஒருவர் புறம் பேச ஆரம்பித்தவுடன் நாம் விலகியே இருந்தாலும் சிறிது நேரத்தில் அப்பேச்சில் ஈர்க்கப்பட்டு நாமும் அதில் இணைந்து விடுகிறோம். அதே வேளையில் அறிவியல் வளர்ச்சி, புரட்சி என ஒரு புறம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, மறுப���றம் தங்களது நம்பிக்கைகளை எல்லாம் அத்தனை எளிதாக விட்டுத்தர முன் வராமல் மகிழ்வோடு இருந்து கொள்ளவே பலரும் விருப்பம் கொள்கின்றனர்.\nபாமாவும், நாச்சியாரும் இரவு எட்டு மணிக்கு குண்டத்தூர் வந்தடைந்தனர். அங்கு இருந்த ஒரு உணவகத்தில் உணவு அருந்திவிட்டு பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினர். இருள் என்பது ஒளியற்ற ஒரு நிலை. அதே இருள் மனதில் இருப்பின் அதை அறிவற்ற நிலை என்றே குறிப்பிடுகின்றனர். பாமரத்தனம் என்பது அறிவற்ற நிலை என்பதைக் காட்டிலும் தெளிவற்ற நிலை என்றே குறிப்பிடலாம். பாமரத்தனத்தை வெகுளித்தனம் என எண்ணுபவர்களும் இருக்கின்றனர். நிலாவின் வெளிச்சத்தில் சாலை தெளிவாகவே தெரிந்தது.\n''பாமா, ஆழ்வார் திருநகரி பத்தி ஏதேனும் உனக்கு முன் ஞாபகம் இருக்கா'' நாச்சியாரின் பாமரத்தனமான கேள்வி அது.\n''இல்லைம்மா, எனக்கு அப்படி ஒன்னும் தெரியலைம்மா. நம்மாழ்வார் பத்தி படிச்சதால தெரிஞ்சிகிட்ட ஊருதான் அது, வாழ்நாளில் கட்டாயம் போய் பாக்கனும்னு நினைச்ச ஊருல ஒன்னு அதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியலம்மா. அதிலயும் நான் இன்னும் திருவரங்கமோ, திருவில்லிபுத்தூரோ போனது இல்லைம்மா''\n''ஒருவேளை உனக்கே தெரியாம இருக்கும், எதுக்கும் நீ ஆழ்ந்த தியானம் இருந்து பாரு''\n''பண்றேன்மா, ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து இப்படி ஒரு எண்ணம் எல்லாம் எனக்கு வந்ததே இல்லை. அப்பாதான் எனக்கு பெருமாள் அறிமுகம் பண்ணி வைச்சார். நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிப்பார், அதில உண்டான ஈர்ப்புதான்ம்மா மற்றபடி என்ன சொல்றதுனு தெரியலை அதுவும் உங்களோட இந்த உறவு எல்லாம் எனக்கு நிறைய மகிழ்ச்சி தரக்கூடியதா இருக்கு''\n''தியானம் இருந்து பாரு பாமா''\nபெருமாள் கோவிலின் கோபுரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டு இருந்தது. நாச்சியார் பாமாவின் தெய்வீகத் தொடர்பு குறித்து எண்ணிக் கொண்டு இருந்தார். ஆனால் பாமாவுக்கு பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் முளைத்து விட வேண்டும் என்பதிலும், நாராயணிக்கு கை கால்கள் வர வேண்டும் என்பதிலும் இருந்தது.\nநல்ல மனிதர்களாக இருப்பதுவும், நல்ல மனிதர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களோடு பிரியாமல் சேர்ந்து இருப்பதுவும் இன்றைய காலத்தில் பெரிய விசயம்தான். அதே போல நமது செயல்களை எந்த ஒரு காலத்தில் நினைத்துப் பார்த்தாலும�� நாம் தலை நிமிர்ந்து இருக்கும்படியாக இருக்க வேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு வாழ்வை பாமா சற்றும் எதிர்பார்த்து இருக்கவில்லை. படித்தோம், வேலைக்குச் சென்றோம் என்று இருக்கும் என்றுதான் எண்ணி இருந்தாள். இந்த உலகில் காலத்தின் தேவைக்கு ஏற்ப காலம் விசயங்களை நடத்திக் கொள்ளும். காலத்தின் தேவை, தேவையாகவே இருந்திருக்கவில்லை என காலமும் ஒரு கணத்தில் உணர்த்தி வைக்கும். இந்த மொத்த அண்டவெளியும் காலத்திற்கானது இல்லை, காலத்தில் காலமும் இல்லை.\nசனிக்கிழமை அன்று அதிகாலையில் யசோதையின் வீட்டை அடைந்தாள் பாமா.\n''சொன்ன நேரத்திற்கு சரியா வந்துட்ட பாமா''\n''காலத்தில் காலம் இல்லை யசோ, வண்ணத்துப்பூச்சியை கவனிச்சிக்கிட்டதுக்கு நன்றி''\n''யசோ, என்னோட அத்தை கூப்பிடற மாதிரியே இருக்கு. உன்னோட பேரழகுல நானே மயங்கிருவேன் போல. தெய்வீகக்கலையம்சம் உனக்கு பாமா''\n''உங்க அத்தை உங்களுக்கு ஒருவேளை அந்த யசோதையை பார்த்துதான் பெயர் வைச்சி இருப்பாங்க போல''\n''உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லனும், எவ்வளவு பெரிய உதவி நீங்க பண்றது''\nயசோதை முகம் மலர்ந்தாள். இருவரும் மருத்துவர் மாறனை சந்திக்கச் சென்றனர்.\nமருத்துவர் மாறன் யசோதைக்காக காத்து இருந்தவர் போல வரவேற்றார். பட்டாம்பூச்சியைப் பார்த்தவர் வியப்பு அடைந்தார்.\n''நான் கொடுக்கப்போற இந்த ட்ரீட்மென்ட்ல ஒருவேளை இந்த பட்டாம்பூச்சி இறந்து போகலாம், அதுக்காக என் மேல பழி சுமத்தக் கூடாது. இப்படி டெவெலப்மென்ட் ஆகாம இத்தனை நாட்கள் இது உயிரோட இருக்கிறதே அபூர்வம்தான்''\nமாறன் தான் எழுதி வைத்து இருந்த விசயத்தை அவர்களிடம் காண்பித்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார். இவ்வுலகில் உருவான அத்தனை உயிரினங்களும் தங்களுக்குள் பெரும் அதிசயத்தைப் புதைத்து வைத்து இருக்கிறது. பாமா மெய் மறந்து அமர்ந்து இருந்தாள்.\nசடகோபன் தன்னை பாமரத்தி எனக் குறிப்பிட்டுச் சென்றது குறித்து நாச்சியாரிடம் பாமா கேட்டாள். நாச்சியாருக்கு எதுவும் புரியவில்லை. நம்மை புதிதாகப் பார்க்கும் ஒருவர் நம்மைக் குறிப்பிட்டச் சொல் சொல்லும்போது அவர் எதற்காகச் சொன்னார் என்பதை அவர் உண்மையாக உரைக்காதபோது நாம் அதன் உண்மைத்தன்மையை அறிய முடிவது இல்லை.\nநாச்சியார் சடகோபனிடமே கேட்டு விடுவது நல்லது என எண்ணினார். இருவரும் கோவிலுக்குள் சென்ற��� வணங்கிவிட்டு வந்தார்கள். சடகோபனிடம் சென்று நாச்சியார்தான் கேட்டார்.\n''பாமாவை நீங்க பாமரத்தினு சொன்னீங்களே, என்ன காரணம்''\n''தான் யார் என்ன அப்படினு ஒரு தெளிவில்லாம இருக்காளே அதை வைச்சுத்தான் சொன்னேன்''\nபாமாவுக்கு இப்போது ஒன்றும் புரியவில்லை. தான் யார், என்ன என அறியாத அளவுக்கா நான் இருக்கிறேன், தன்னைப் பற்றி அப்படி என்ன இவர் புரிந்து வைத்து இருக்கிறார் அதுவும் பார்த்து சில மணி நேரங்கள் கூட ஆகவில்லை என யோசித்தாள்.\n''என்ன சொல்றீங்க, என்ன தெளிவு இல்லை பாமாகிட்ட''\n''இவளுக்கும், இந்தக் கோவிலுக்கும் முன் பிறவி தொடர்பு இருக்கு, அதை இவ இன்னும் உணரலை. இதோ இந்த புளியமரம் இருக்கே அது பல ஆயிரம் ஆண்டுகளா இங்கதான் இருக்கு, அந்த மரம் சாதாரணமான ஒன்னு இல்லை, ஆனா சாதாரணமான ஒன்னாத்தான் மத்தவங்க கண்ணுக்குத் தெரியும். அதுபோலத்தான் இவளும். நம்மைப் பத்தி நிறைய தெரிஞ்சிக்க நாமதான் முயற்சி பண்ணனும்''\nபாமா இதை எல்லாம் கேட்டபடி அமைதியாகவே இருந்தாள்.\n''உங்களுக்கு எப்படி இது எல்லாம் தெரியும்'' நாச்சியார் கேட்டார்.\n''நமக்குள்ள உள்ளுணர்வுனு ஒன்னு இருக்கு, அதைக் கேட்டா எல்லாம் தெரியும், அவளுக்கு உணரணும்னு தோனுறப்ப உணரட்டும்''\nசடகோபன் அவ்வாறு சொன்னதும் நாச்சியாருக்கு பாமாவை சந்தித்தபோது உண்டான ஒருவித உணர்வு நினைவில் வந்து போனது.\n''நீங்க சொல்றமாதிரி எனக்கும் அவளைப் பார்க்கிறப்ப தோனிச்சி, எனக்கு உங்களை மாதிரி இப்படிச் சொல்லத் தோனலை''\n''தோனாதும்மா'' எனச் சொல்லிவிட்டு பாமாவைப் பார்த்தார். பாமா பெரும் யோசனையில் இருந்து விடுபட்டவளாகவே இல்லை.\nவாழ்வில் சில மனிதர்களை அவசியம் சந்திக்க வேண்டும். சில மனிதர்களை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சந்திக்கவே கூடாது. பாமாவுக்கு சடகோபன் வாழ்வில் சந்திக்க வேண்டிய நபராகவே தென்பட்டார், ஆனால் பாமா தான் ஒரு சாதாரணமான பெண் என்பதை மட்டுமே அறிவாள். தனக்குள் எவ்வித அபூர்வ சக்தி இல்லை என்பதையும் உணர்வாள். தனக்குத் தெரிந்தது எல்லாம் எல்லோரிடத்தில் பாசத்தோடும், அன்போடும் மட்டுமே இருப்பது, பட்டாம்பூச்சிகள் வளர்ப்பது. பெருமாளை காலை மாலை எனத் தவறாமல் வணங்கி பாசுரங்கள் பாடுவது. இதைத் தாண்டி அவளால் என்ன அவளைப் பற்றி உணர இயலும் என அவள் அறிந்திருக்கவில்லை.\nபாமரத்தனம் என்பது ஒருவரின் தெளிவற்ற அறிவைக் குறிப்பிடுவதுதான். ஒரு விசயத்தைக் குறித்து தெளிந்த அறிவு இல்லாதபோதும் எதையும் அப்படியே நம்பி விடுவது. உண்மை எதுவென அறியாமல் உண்மை என நம்பிக்கைக் கொள்வது. ஒன்றைக் குறித்து முழுமையாகக் கற்றுக்கொள்வதால் அந்த விசயம் குறித்த இந்த பாமரத்தனம் அகன்றுவிடும்.\nபாமரத்தனம் உடையவர்களை, பாமரன், பாமரள், பாமரத்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார்கள். பாமாவின் பாமரத்தன்மை என சடகோபன் நினைப்பது பாமாவின் இறை மீதான முழு உணர்வற்றத் தன்மையை. பாசுரங்கள் பாடுவதால் மட்டுமே ஒருவர் சிறந்த பக்தி கொண்டவராக ஆகி விட இயலாது. நமது வாழ்வில் நாம் நம்மை முழுமையாக உணர்வது கிடையாது. நமக்கு புற விசயங்கள் பெரிதாகப் படுகிறது, அக விசயங்களுக்கு நாம் அத்தனை முக்கியத்துவம் தருவதும் இல்லை.\n''நீங்க பள்ளிக்கூடம் கட்ட உதவி பண்றதே பெரிய விசயம், அதை மட்டும் பண்ணிக் கொடுத்துருங்க''\nபாமா சடகோபனிடம் சொன்னதும் வானத்தைப் பார்த்தவர்\n''அதைப்பத்தி கவலைப்பட வேண்டாம், நீ என்ன வேணும்னு கேட்டாலும் நான் பண்ணித்தர ஏற்பாடு பண்றேன். உனக்குனு நான் பண்ற காரியம் எல்லாம் பெரும் புண்ணியம். ஸ்ரீ ஆண்டாளுக்கு உண்டான விருப்பத்தை ஸ்ரீ இராமானுசர் நிறைவேத்தி வைக்கலையா அது போல உன் விருப்பம் எதுவோ அதை நான் நிறைவேத்தி வைக்கிறேன்''\nபாமா அவரை நோக்கி கைகள் கூப்பி வணங்கினாள்.\n''அதோ அந்த பெருமாள் அவரை மட்டுமே வணங்கு'' என்றவர் நாச்சியாரிடம் ''உங்க ஊருக்கு அடுத்த புதன்கிழமை அன்னைக்கு விருதுநகர்ல இருந்து வந்து பார்ப்பாங்க, இடம் எல்லாம் காட்டுங்க மத்த விசயங்களை நான் அதுக்கடுத்து நேர்ல வந்து பார்க்கிறேன்''\nசில மனிதர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். தாங்கள் அறிந்தது போல நம்மால் சாத்தியமே அற்ற விசயங்களைக் கூட சொல்வார்கள். அவர்களுக்கு எப்படி இப்படியான விசயங்கள் தெரிகிறது என்பது வியப்புக்குரிய விசயங்களில் ஒன்று. மேலும் எவ்வித பலனும் எதிர்பாராத உதவி என்பது உலகில் அரிதான விசயம் ஆனாலும் அதைச் செய்யும் மனிதர்கள் உண்டு.\nஅன்று மாலையே இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள்.\n''நான் பாமரத்தியாம்மா'' பாமா மிகவும் அப்பாவியாய் கேட்டாள்.\n''நீ பாமரத்தி இல்லைம்மா, பட்டாம்பூச்சி. எல்லோரையும் மகிழ்விக்கிற பட்டா���்பூச்சி'' எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் நாச்சியார்.\nநாம் நாமாக இருப்பது ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் பலருக்கும் நாம் நாமாகவே இருப்பது இல்லை போன்றே தெரிகிறது.\nநாச்சியார் பாமாவை தன்னுடன் ஆழ்வார் திருநகரிக்கு வருமாறு அழைத்தார். பாமாவும் சம்மதம் சொன்னாள். நாச்சியாருக்கு பாமா மீது நிறைய அன்பும், மதிப்பும் பெருகிக் கொண்டே இருந்தது. அதிகாலையிலேயே சென்றுவிட்டு அன்றே இரவே திரும்பி விடுவதாக முடிவு செய்தனர். குண்டத்தூர் வந்து விருதுநகர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தனர்.\n''பாமா, சடகோபன் அப்படிங்கிறவரைத்தான் பார்க்கப் போறோம், இன்னைக்கு இரவுக்குள்ள திரும்பிரலாம். நீ உன்னோட திட்டம் போல சனிக்கிழமை யசோதை கூடப் போய் என்ன ஏதுனு பாரு''\n''நீ எதிர்பார்த்த சம்பளம்தான நாங்க பேசினது''\n''இங்கே என்ன செலவு இருக்கும்மா, தங்குற வீடு, சாப்பிட சாப்பாடு முதற்கொண்டு எல்லாமே நீங்க தரது, அதோட சம்பளம்னு பணம் வேற சொல்லி இருக்கீங்க. எங்க அப்பா நிறைய சம்பாதிக்கிறார் ஆனா மிச்சம் எதுவும் இல்லைனு சொல்லிட்டே இருப்பார். இதுக்காகவே அம்மா, அப்பா கொண்டு வர பணத்தில் எனக்குன்னு சேர்த்து வைச்சிருவாங்க, என்னதான் இருந்தாலும் கிராமம் வேற, சிட்டி வேறதானம்மா''\n''உன்னோட தோழிகள் எல்லாம் உன்னோட முடிவு பத்தி எதுவும் சொல்லலையா''\n''யாரு என்ன சொன்னாலும் நம்ம மனசுக்குனு பிடிக்கனும்னு நினைப்பேன், என்னமோ நீங்க என்கிட்டே பேசினதுல இருந்து எனக்கு நீங்க சொல்றத கேட்கனும்னு தோனிச்சி, இன்னைக்கு இப்படி ஒரு அற்புதமான பெருமாள் கோவிலைப் பார்க்க உங்களாலதான் கொடுத்து வைச்சி இருக்கு, நிறைய திருப்தியா இருக்கும்மா. இந்த வாழ்வை ஒரு பயனுள்ள வகையில் வாழனும்னு நினைச்சேன், நாராயணியை நினைக்கிறப்போ பயனுள்ள வாழ்வாவே இருக்கு''\n''மெடிக்கல் உலகத்தில நிறைய முன்னேற்றம் வந்துருச்சி, யசோ கூட வேலன் சொல்லித்தான் இந்த கை , கால் வளர்ச்சி, உடல் உறுப்புகள் மாற்றம்னு படிக்க ஆரம்பிச்சா, வேலன் இல்லைன்னா நிச்சயம் இதை எல்லாம் படிச்சி இருக்கமாட்டேனு சொல்வா, யாராவது ஒருத்தர் ஒரு உற்சாகம், ஊக்கம் தரக்கூடியவங்களா அமைஞ்சிருறாங்க. எனக்கு எப்பவுமே பெருமாள் தான்''\n''எனக்கும் எப்பவும் பெருமாள் தான்ம்மா''\nநாச்சியார் அமைதியாக இருந்தார். அவரது மனம் நிறைய யோசிக்கத் தொடங்கியது. கல்லுப்பட்டி தாண்டி விருதுநகரை நோக்கி பேருந்து சென்று கொண்டு இருந்தது.\n''இரெங்கன் கிடைச்சா பண்ணிக்குவேன்ம்மா, இல்லைன்னா உங்களை மாதிரியே இருந்துக்கிறேன்''\n, இன்னொரு நாச்சியார் வேணாம்''\nபாமா சிரித்தாள். அவள் சிரிக்கும்போது கண்களும், புருவங்களும், கன்னங்களும் அழகிய கதையை சொல்வது போல் இருக்கும்.\n''எல்லா பாசுரமும் மனப்பாடமா தெரியுமா\n''எல்லாம் தெரியாதும்மா, குறிப்பிட்டது மட்டும் அதுல நிறைய நம்மாழ்வாரோடது''\nவிருதுநகர் வந்து அடைந்தார்கள். நாச்சியாரின் பள்ளிக்கூட கனவு என்பது வயது கடந்த கனவுகள் போல தோன்றினாலும் கனவுகள் வயது அற்றவைகள். அங்கிருந்து திருச்செந்தூர் சென்று ஆழ்வார் திருநகரி அடைந்தபோது பதினோரு மணி ஆகி இருந்தது. சடகோபனைத் தேடிச் சென்றனர். அறுபது வயதுக்கும் மேலானவராக இருந்தார். காரைவீடு. நிறைய ஆட்கள் அங்கே பணிபுரிந்து கொண்டு இருந்தனர். நாச்சியார் தன்னிடம் இருந்த கடிதம் கொடுத்ததும் சடகோபன் இவர்களை வரவேற்று உபசரித்தார். பாமா தங்களது திட்டம், என்னவெல்லாம் செய்ய இருக்கிறோம் என அத்தனை அருமையாக பல எடுத்துக்காட்டுகள் மூலம் பள்ளிக்கூடம் பற்றி சொன்னதும் தன்னால் முடிந்த உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இது நாச்சியாருக்கு சற்று வியப்பாக இருந்தது. விருதுநகரில் உள்ள ஒருவர் மூலமே எல்லா அனுமதியும் பெற்று தருவதாகவும் உறுதி அளித்தார். கனவுகள் நிச்சயம் வயது அற்றவைதான்.\nஒரு விசயத்தை பல வருடங்களாக செய்ய முயற்சி செய்து எல்லாம் தடைபட்டுக் கொண்டே இருப்பதை எண்ணி மனம் தளர்ந்து போவார்கள், அதன் காரணமாக அந்த விசயத்தை வேண்டாம் என கைவிட்டு விடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே அந்த விசயங்கள் குறித்த கனவை தங்களுடனே சுமந்து கொண்டு இருப்பார்கள். ஒரு மரம் எப்படி பலன் தர பல ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறதோ அது போலவே சில காரியங்கள் நடக்க பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். ஆனால் அதை நிறைவேற்ற தகுந்த மனிதர்கள் வரும் வரை அந்தக் கனவுகள் தங்களை இருக்கப் பிடித்துக் கொள்ளும். நாச்சியார் பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார். பாமா பேசிய முறை தன்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது என புகழாரம் சூட்டினார். பாமா நம்மாழ்வாரை எண்ணி மனமுருக வேண்டிக் கொண்டாள். அவளது மனதில் கம்பர் தனது கனவினை நிறைவேற்ற சடகோபன் அந்தாதி ���ாடிய நிகழ்வினை எண்ணினாள்.\nகம்பர் தனது இராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கர் சன்னதியில் அரங்கேற்ற விருப்பம் கொள்ள அது தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது இத்தடை போக்க என்ன செய்ய என நாதமுனிகளிடம் கேட்க அவர் அரங்கன் சன்னதியில் அரங்கேற்றம் பண்ண அனுமதி அளித்தார். அதன்பின்னும் தடை உண்டானது. கம்பர் ஸ்ரீரெங்கனிடம் வேண்ட, பெருமாளே அவரது எண்ணத்தில் வந்து நம் சடகோபனை பாடினாயோ எனக்கேட்க நம் சடகோபன் நம்மாழ்வார் ஆனார். இதன் காரணமாகவே கம்பர் சடகோபன் அந்தாதி இயற்றினார். அதன்பின்னரே அவரால் எவ்வித தடைகள் இல்லாமல் அரங்கேற்றம் பண்ண முடிந்தது. கம்பர் அரங்கம் இன்றும் அரங்கன் கோவிலில் உண்டு.\nகம்பனின் கனவை நிறைவேற்றியவர் அச்சடகோபன். நாச்சியாரின் கனவை நிறைவேற்ற இருப்பவர் பாமாவின் மூலமாக இச்சடகோபன். கம்பர் நம்மாழ்வாருக்கு என இயற்றிய முதல் துதி.\nதருகை நீண்ட தயரதன் தரும்\nஇருகை வேழத்தி இராகவன் தன் கதை\nதிருகை வேலைத் தரைமிசைச் செப்பிட\nகுருகை நாதன் குரைகழல் காப்பதே.\nசாதாரண நிகழ்வைக் கூட நம் மனம் எத்தனையோ ஆண்டுகள் முன்னர் நடந்த நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பெருமிதம் கொள்ளும். பல வருடங்களாக ஒன்றின் ஒன்றாகத் தொடர்ந்து நடப்பது போல ஒரு மாயத்தோற்றம் உண்டாகும்.\nசடகோபன் அவர்களை ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிசேத்திரத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த ஊரின் பழைய பெயர் திருக்குருகூர். தான் அவதரித்த இந்த ஊரை நம்மாழ்வார் பாசுரங்களில் குருகூர் என்றே குறிப்பிட்டு இருக்கிறார். பாமா அந்த ஆலயத்தில் கால் வைத்ததும் மெய் சிலிர்த்தாள். தான் இதுவரை மனதில் வேண்டிய ஒருவரின் தலத்திற்கு வந்து இருப்பது அவளுக்குள் பேரின்பத்தை உண்டு பண்ணியது. அங்கே இருந்த புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 வருடங்கள் வாசம் இருந்தார். எல்லாப் பாடல்களும் அவர் இங்கேயே இயற்றினார். இந்த புளிய மரம் கூட பெருமாளே புளிய மரமாக வந்ததாக கதை உண்டு. புளிய மரத்தைத் தொட்டு வணங்கினாள் பாமா.\n''அம்மா, நீங்க இதுக்கு முன்ன இங்க வந்து இருக்கீங்களா'' பாமா நாச்சியாரிடம் கேட்டாள்.\n''இல்லை பாமா, உன்னோட நான் வரனும்னு இருந்து இருக்கு''\nசடகோபன் பாமாவிடம் இந்தக் கோவிலோட பூர்வ ஜென்ம தொடர்பு உனக்கு இருக்கும்மா என்றார். பாமா வியப்பாக அவரைப் பார்த்தாள். தனக்கு அ���்படி ஒரு எண்ணம் எப்போதுமே உண்டானது இல்லை என அவள் அறிவாள், ஆனால் நம்மாழ்வார் மீது அவளுக்கென தனிப்பிரியம் சிறு வயதிலேயே உண்டானது. சடகோபன் பாமாவின் யோசனையைப் பார்த்துவிட்டு ஆலயம் நோக்கி வணங்கினார்.\nசடகோபன் பாமாவை நோக்கி சொல்லிவிட்டுச் சென்றதும் பாமா அப்படியே புளியமரத்தைப் பற்றிக் கொண்டு நின்றாள். புளியமரத்தின் அடியில் நான்கு சுவர்களில் நிறுவப்பட்ட முப்பத்தி ஆறு திவ்ய தேசப் பெருமாள் சிற்பங்கள் எல்லாம் அவளை நோக்கி அருளாசி வழங்குவது போல இருந்தது. இந்த நிகழ்வு ஒருவன் சொன்ன கவித்துவ நிகழ்வுக்கு ஒப்பாக இருந்தது.\nஎனக்கு பெருங்குழப்பம் நேர்வது உண்டு\nநீ தெய்வங்களை கும்பிடுகிறாயா அல்லது\nஉன்னை தெய்வங்கள் கும்பிடுகின்றனவா என்று'\nபாமாவின் கண்களில் இருந்து அவளையும் அறியாமல் கண்ணீர் கசிந்து கொண்டு இருந்தது. ஒன்றின் மீதான காதலின் உயர்நிலையில் பாமா நின்று கொண்டு இருந்தாள்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21\nயசோதை, சில தினங்களுக்குப் பிறகு பாமாவை மதுரைக்கு வருமாறு அழைத்தாள். தான் ஒரு மருத்துவரிடம் கலந்து ஆலோசித்ததாகவும், அவரும் பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்கலாம் எனவும் சொன்னதாக சொல்லி சனிக்கிழமை அன்று அவரைச் சந்திக்க பதிவு செய்து இருப்பதாகச் சொன்னாள்.\nஅது எப்படி செய்ய இருக்கிறார்கள் என பாமா கேட்டதும் மிகவும் சுருக்கமாகச் சொன்னாள் யசோதை.\n''வண்ணத்துப்பூச்சிகளுக்கு இரண்டு வாழ்வு பாமா. ஒன்னு கம்பளிப்பூச்சியா இருக்கிறது, மத்தது வண்ணத்துப்பூச்சியா மாறுரது. கம்பளிப்பூச்சியில இருந்து வண்ணத்துப்பூச்சியா மாறும் சமயத்தில் முதல் இருந்த செல்கள் எல்லாம் உடலோட அழிக்கப்பட்டு புது செல்கள் தோன்றும் அப்போ அந்த செல்கள் நிறைய எதிர்ப்புகள் மேற்கொண்டு தங்களை அங்கே நிலைநிறுத்தி வண்ணத்துப்பூச்சியை உருவாக்கும். முதலில் இருந்த செல்களில் உள்ள டிஎன்ஏவும் புதுசா உருவாகுற டின்ஏவும் ஒன்னுதான் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனா வெளிப்படுத்தும் ஜீன் இருக்கில்ல அது மாறுது''\nபாமா தான் கேட்டுக் கொண்டு இருப்பது தனக்கு விளங்கிக்கொள்ள முடிகிறது என எவ்வித ஐயமும் கேட்காமல் தொடரச் சொன்னாள்.\n''முதலில் இருக்கிற செல்களில் உள்ள ஜீன்கள் கம்பளிப்பூச்சி நிலைக்கு தன்னை வெளிப்படுத்துது ஜீனோடொம் கலந்த பீனோடோம். இரண்டாவது புதுசா உருவாகிற செல்களில் உள்ள ஜீன்கள் வண்ணத்துப்பூச்சியை வெளிப்படுத்திருது இதுவும் ஜீனோடொம் கலந்த பீனோடோம். டாக்டர் என்ன சொன்னாருன்னா சிறகுகள் உருவாக்குற ஜீன்களை ஹார்மோன் மூலமா ஆக்டிவேட் பண்றது. ஈசோடின் ஹார்மோன் இதைச் செய்யும்னு சொல்றார். வண்ணத்துப்பூச்சி ஜீனோம் எல்லாம் பிரிச்சி வைச்சி இருக்காங்க, பண்ணிரலாம்னு சொல்றார். செலவு எல்லாம் ஒன்னும் ஆகாது. அந்த ஹார்மோனுக்கான செலவு மட்டும்தான். அதான் அதைச் செய்யறப்போ நீ இருக்கனும்னு நினைக்கிறேன்''\nஅதைக் கேட்டதும் பாமாவுக்கு அளவிலா மகிழ்ச்சி. கட்டாயம் வரேன் என்றாள்.\nநம்மாழ்வார் பாசுரம் ஒன்று அவளது நினைவில் ஆடியது. எத்தனை வருடங்களாக இந்த பாசுரங்களை எல்லாம் மனனம் செய்து வருகிறாள் என்பது வியப்புக்குரிய ஒன்று. மகிழ்வான தருணங்களிலும் சரி, சோகமான தருணங்களிலும் சரி அவளுக்கு பாசுரம் பாடத் தோனும்.\nபாமா பாடிய அடுத்த கணம் அவளது சிந்தனையில் பொறி தட்டியது. யசோதை சொன்ன விசயங்கள் அப்படியே பொருந்திப் போகும்படியான பாசுரம் இது என வியப்பு அடைந்தாள். இதை எல்லாம் எண்ணி எழுதப்பட்ட பாசுரம் அல்ல அது என அவள் அறிவாள் அவளது அறிவால்.\nபூங்கோதையிடம் ஓடிச்சென்று நாராயணிக்கு கை கால் வந்துரும்க்கா என அளவிலா மகிழ்ச்சியோடு சொன்னாள். நாராயணி புன்னகை புரியத் தொடங்கி இருந்தாள். கைகள் இருந்தால் எப்படி நம்மைக் கண்டதும் குழந்தைகள் நீட்டுமோ கால்களை ஆட்டுமோ அதுபோல பாமாவை காணும் போதெல்லாம் நாராயணியின் கை கால் தசைகள் ஆடும். இதைக்கண்டு மிகவும் பூரிப்பு அடைந்து இருக்கிறாள் பூங்கோதை.\nஇந்த உலகில் எல்லா உயிர்களும் ஒருவிதத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன. அன்போடு இருப்பதே உயரிய செயல். எப்போது ஒருவருக்கு நம்மீது வெறுப்பு தோன்றுகிறதோ அப்போது அவர்களிடம் வெறுப்பை நெருப்பென காட்டி நம்மை நாமே சுட்டெரித்து விடாமல் அமைதியாக தெளிந்த நீரோடை போல அவர்களிடம் இருந்து விலகிப் போவது சிறந்தது. ஆனால் இந்த உலகம் அப்படி விலகிப் போவோர்களை ஏளனம் பண்ணி, அடிமைப்படுத்தவே நினைக்கும். பேரன்பினால் ஆனது உலகம் என்று சொன்னாலும் உலகம் அப்படியாக உருவானது இல்லை. ஒன்றின் உணவாக மற்றோன்றின் உடல் எப்போது தேவை என்று ஆனதோ அப்போதே அன்பு என்பதன் பொருள் விலங்கு உண்ணும் உயிர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. இருந்தாலும் பேரன்பினால் ஆனது உலகம் என மனம் மகிழ்கின்றோம்.\nநாச்சியாரிடம் விபரத்தைச் சொன்னாள் பாமா.\n''ஒரு மாசமோ, இரண்டு மாசமோ அது உயிரோட இருந்துட்டு இறக்கப் போகுது அதுக்கு எதுக்கு இப்படி எல்லாம் பண்ணனும்''\nவசுதேவன் இப்படிச் சொல்வார் என பாமா சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாச்சியார் தான் வசுதேவன் மனம் புரிந்தவராக அமைதியாகச் சொன்னார்.\n''உசிரு, உசிருதாண்ணே, ஒருநாள் வாழ்ந்தாலும் இறக்கையோட வாழ்ந்தோம்னு இருக்கும் அதுவும் நினைச்ச இடத்துக்குப் பறக்கும். இப்போதான் எனக்கு உரைக்குது. எதுக்கு ஒரு பட்டாம்பூச்சி கோதை, யசோதை, பாமா தோளில் போய் உட்கார்ந்து இருந்துச்சுனு, என்னை வைச்சி அது ஏதோ ஒரு விளையாட்டை நடத்திட்டு இருக்கு''\nவசுதேவன் சிரிப்பை அடக்க முடியாமல் சொன்னார்.\n''திருவிளையாடல் புராணம், விஷ்ணுவோட பத்து அவதாரங்கள் புராணம் மாதிரி சொல்ற நாச்சியார், நம்மை எல்லாம் அந்த பட்டாம்பூச்சிக்கு உணர இயலுமா''\n''உணரும், உணர்ந்துதான் இப்படி ஒரு நிகழ்வு நடந்துட்டு இருக்குண்ணா''\nநாச்சியார் சொன்ன மறு நிமிடம் மன்னிப்பு கேட்டார் வசுதேவன். பாமாவுக்கு வியப்பாக இருந்தது. சட்டென மாறும் மனநிலை அவளுக்குப் புதிராக இருந்தது.\n''என் அண்ணன் எப்பவுமே என்னை இப்படி சோதனை பண்ணுவார், நான் உறுதியா இருந்தா பேசாம மறுப்பு தெரிவிக்காம சம்மதம் சொல்லிருவார்'' என்றார் நாச்சியார்.\nசிறகுகள் முளைத்து விடும் பட்டாம்பூச்சி காண அவள் பேராவலோடு இருந்தாள். அவளது மனம் நாராயணிக்காக வேண்டிக்கொண்டது.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20\nபாமா பாடி முடித்ததும் மனதில் அவளுக்கு ஒரு யோசனை தோனியது. யசோதையிடம் இந்த பட்டாம்பூச்சிக்கு சிறகுகள் வரவைக்க இயலுமா எனக் கேட்கவேண்டும் என நினைத்தாள். சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சியை பட்டாம்பூச்சி என எவரும் அழைக்க மாட்டார்கள். அது ஒரு பூச்சி அவ்வளவுதான். பட்டாம்பூச்சிகளை வளர்த்துப் பழகிய பாமாவுக்கு பட்டாம்பூச்சியை சிறகுகள் இல்லாமல் அடையாளம் காண்பது எளிதாகவே இருந்தது.\nயசோதையிடம் அலைபேசி மூலம் பேசி தனது ஆர்வத்தைச் சொன்னாள் பாமா. யசோதை சிறிது நேரம் யோசித்தவள் சிறகுகள் வரவைக்கலாம் என உறுதி தந்தாள். இந்த உலகில் பரிணாம வளர்ச்சி என்பது உணர்தல், தொடுதல், ஊர்தல், பறத்தல், நடத்தல் என்றே பக்கத்திற்கு பக்கமாக விரிவடைந்து வந்து இருக்கிறது.\nதமக்கு தேவை இல்லாத உறுப்புகளை உதறித்தள்ளிவிடும் குணாதிசயங்கள் உயிரினங்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. எல்லா உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி என்பது பிரமிக்கத்தக்க ஒன்றுதான் அந்த அந்த இயற்கை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் வல்லமை இந்த உயிரினங்களுக்கு உண்டு. இதில் இன்று வரை பெரும் வியப்பு தந்து கொண்டு இருப்பவைகள் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்கள். தங்களை அழிக்க வருபவைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றன. எவை எல்லாம் பயனில்லை என்று ஆகிறதோ அவை அழிந்து போகும். எவை மென்மேலும் பயன் உண்டாக்க உதவுமோ அவை மாற்றம் அடைந்து ஒரு நிலைக்கு வரும்.\nபூங்கோதை வீட்டுக்குள் சென்றாள் பாமா.\n''வாம்மா, உட்கார்'' பூங்கோதை பாமாவை வரவேற்றாள்.\n''நாராயணி'' என அழைத்தாள் பாமா. குழந்தை குரல் கேட்டு ஒலி எழுப்பியது.\n''தன்னைத்தான் கூப்பிடறாங்கனு நினைக்கிறா அக்கா''\n''பசிச்சா மட்டும் அழறா, மத்தபடி எந்த ஒரு தொல்லையும் இல்லம்மா, இவளுக்குனு இப்படிதான் துணி எல்லாம் தைச்சி வைச்சிருக்கேன்'' கை கால் வைக்காத துணியைக் காட்டினாள் பூங்கோதை.\n''அக்கா, ஆழ்வார்களில் நம்மாழ்வார் எனும் சடகோபன் பத்தி நீங்க தெரிஞ்சி இருக்கீங்களா''\n''நம்மாழ்வார் பிறந்தப்போ அழவே இல்லை. அதுக்கு நம்ம உடம்புக்குள்ள இருக்கிற காற்றை நாம வெளியேற்றத்தான் பிறந்த உடனே அழறோம்னும் நம்மாழ்வார் சட அப்படிங்கிற காத்தை அடக்கியாளும் திறமை இருந்ததால அழாம இருந்தார்னு சொல்றாங்க. அதுவும் பதினாறு வருசம் அவர் பேசாம ஒரு பிண்டம் மாதிரியே இருந்து இருக்கார். புளியமரத்துக்கு அடியில இப்படியே அசைவற்று கிடந்தவரை மதுரகவி ஆழ்வார்தான் ஒரு கல்லை தூக்கிப் போட சலனம் இருக்குனு கண்டுபிடிச்சி அவர்கிட்ட கேள்வி கேட்டு அவருடைய அறிவை மெச்சி தனது குருவாக ஏத்துக்கிட்டார், அதுக்கு அப்புறம் அவர் எழுதின பெருமாள் பற்றிய பாசுரங்கள் எல்லாம் சேர்த்து வைச்சி இருக்காங்க. நம்ம நாராயணி அப்படி இல்லைக்கா, நிச்சயம் பதினாறு வருசம் எல்லாம் அப்படி இருக்கமாட்டா, மத்த குழந்தை போல பேசுவா''\n''ஆனா அவளால தன்னால் எதுவும் செய்யமுடியாதுல. தவழ்றது, நடக்கிறது, கை கொட���டி சிரிக்கிறதுனு எதுவுமே பண்ண முடியாதுல அதை நினைச்சி எனக்கு அப்போ அப்போ பகீர்னு இருக்கும்மா''\n''அதான் யசோதை கை கால் வந்துரும்னு சொல்லி இருக்காங்க, நீங்க கவலைப்படாதீங்க அக்கா''\nஒரு தாய்க்கு தனது சேய் தான் உலகம். கட்டிய கணவனை விட தான் பெற்ற பிள்ளைக்காக எதுவும் செய்யத் துணிவு கொண்டுவிடுவாள் தாய். ஒரு தாய்க்கு மனச்சோர்வு ஏற்பட்டு இந்த வாழ்வைத் தொலைத்து விடுவோம் என எண்ணிக் கொண்டிருக்கையில் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழறயாம்மா, அழாதம்மா நானிருக்கேன்ல எனும் அந்த சேயின் மழலைச் சொல் அந்த தாய்க்கு இந்த வாழ்வின் மீது நிறைய நேசத்தை வளர்த்து விடும். ஆனால் நாராயணி பூங்கோதையின் மனதில் கவலைகளை சேர்த்துக் கொண்டு இருந்தாள். அந்தக் கவலைப் போக்குவதற்கு என்றே பாமா நிறைய நம்பிக்கைகள் தந்து கொண்டு இருந்தாள். பாமாவின் பேச்சு பூங்கோதைக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.\nபாமா நாச்சியார் சொன்னபடி விவசாய நிலங்களில் வேலை பார்த்து வர ஆரம்பித்தாள். கோவிலை கோவிந்தன் பார்த்துக் கொண்டான். பரந்தாமனிடம் வசுதேவன் இன்னொரு குழந்தைப் பெற்றுக் கொள்ளுமாறும் அதனால் இந்த மன வருத்தம் எல்லாம் தீரும் என ஆறுதல் சொன்னார். இனிமேல் தான் பெருமாளுக்கு சேவை செய்தால் நன்றாக இருக்காது என்ற பரந்தாமனுக்கு அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம் முப்பது நாள் கழித்து தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.\nயசோதை சொன்னது போலவே அடுத்த வாரம் பெருமாள் பட்டி வந்து சேர்ந்தாள். அவளுடன் சடகோபன் மருத்துவரும் உடன் வந்தார். நாராயணியை பரிசோதித்தவர் ஒரு மாதம் கழித்து தனது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு வரச் சொல்லிவிட்டு கிளம்பினார்.\n''யசோ டாக்டர் என்ன சொல்லிட்டுப் போறார்'' நாச்சியார் கேட்டார்.\n''முயற்சி பண்ணி பார்க்கலாம்னு சொல்றார் அத்தை. செல்களை மறுபடியும் இயங்க வைச்சி பார்க்கலாம்னு சொல்றார். செல்கள் இயங்க ஆரம்பிச்சிருச்சினா சாதாரணமா வளர்ச்சி அடையறது போல வளர்ந்து விரல்கள், நகங்கள் எல்லாம் உருவாகி நின்றும், கவனமா செய்யனும் இல்லைன்னா ஒரு கைக்கு இரண்டு கை வரக்கூட வாய்ப்பு இருக்குனு சொல்றார்''\n''யசோ, உன்னை நம்பித்தான் இருக்கோம்''\n''கவலையை விடுங்க அத்தை, குழந்தை இந்தளவுக்கு நல்லா இருக்கிறதே பெரிய விசயம்னு அவர் சொல்றா��். நிறைய செலவு ஆகும், அப்பாதான் இதுக்கு உதவி பண்ணணும்''\n''பணத்தைப் பத்தி கவலைப்படாத யசோ''\n''இப்பதான், நீங்க எங்க போனீங்க''\n''திருமங்கலம்ல வேளாண்மை கூட்டத்துக்குப் போயிட்டு வந்தேன், குழந்தைக்கு எதுவும் முயற்சி பண்ணினீங்களா''\n''டாக்டர் வந்துட்டுப் போனார், அடுத்த மாசம் குழந்தையை கூட்டிட்டு வரச் சொல்லி இருக்கிறார்''\n''ரொம்ப நன்றிங்க யசோதை, பட்டாம்பூச்சிக்கு முயற்சி பண்ணினீங்களா''\nபட்டாம்பூச்சியை காட்டினாள் பாமா. பாமா எங்கு போனாலும் காலை, மாலை என நாராயணியையும், பூங்கோதையையும், பட்டாம்பூச்சியையும் பார்க்காமல் செல்வது இல்லை.\n''இமேகோ செல்களை செலுத்திப் பார்க்கலாம் பாமா, நான் இதை எடுத்துட்டுப் போறேன்''\n''இன்னைக்கே போறீங்களா, ஊருல தங்க மாட்டீங்களா''\n''நிறைய வேலைக இருக்கு பாமா, அதான் இன்னைக்கு சாயந்திரமே கிளம்புறேன்''\nயசோதை வீட்டுக்குச் சென்றுவிட்டு கிளம்புவதாக இருந்தாள். வசுதேவன் நாச்சியார் சொன்ன விசயங்களை கேட்டதும் மறுப்பு எதுவும் சொல்லாமல் உண்மையை ஒப்புக் கொண்டாள். அப்போதே மாணிக்கவாசகரை சென்று பார்த்து விபரங்கள் சொல்ல வேண்டும் என்றார் வசுதேவன். நாச்சியார் தடுத்தார்.\n''குழந்தைக்கு நல்லது நடக்கிற வரைக்கும் இதை பேச வேண்டாம்ணா''\nவசுதேவன் எதுவும் சொல்லாமல் அமைதியானார். பாமாவை வரச் சொன்னாள் யசோதை. பாமா பட்டாம்பூச்சியை ஒரு காற்றுப் புகக்கூடிய சிறு குடுவையில் அடைத்து அது உயிர்ப்போடு இருக்க மலர்களுடன் கூடிய செடியை உள்ளே வைத்து இருந்தாள். யசோதை அதைப் பார்த்ததும் ஆச்சரியம் கொண்டாள்.\n''எப்படிங்க பாமா, இப்படி எல்லாம் பண்ணி கொண்டு வந்து இருக்கீங்க''\nபாமாவை மகிழ்வோடு கட்டிப்பிடித்துக் கொண்டாள் யசோதை.\nபாமா. பேரழகும் பேரறிவும், பேரன்பும் நிறைந்த ஒரு பெண். அவளுக்கென ஆன கள்ளமில்லா உள்ளம் வேறு எவருக்குமென ஆனது இல்லை. அவளை எண்ணி மகிழ்ந்திட உண்டாகும் உற்சாகம் வேறு எதனாலும் உண்டானது இல்லை. இதை எல்லாம் ஆச்சரியங்களில் அடக்க வேண்டியது இல்லை. அவளது இயல்பே அதுதான்.\nசிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி பாமாவை நோக்கி நன்றி சொல்வது போல தனது முன்னங்கால்களை சேர்த்து வணங்குவது போல செய்தது.\nஇந்த உலகில் உள்ள உயிரினங்களின் எண்ணங்கள் எதுவென எவரும் ஆழமாகவும், முழுமையாகவும் படித்தது இல்லை. அதனின் செயல்பாடுகள் எதற்கு ���ன முழுவதுமாக உணர்ந்ததும் இல்லை. மழை வரும் முன்னே தோகை விரிக்கும் மயில், தனது பெண் துணைக்கு தான் விடும் தூது என்றே நாம் சொல்லிக் கொள்கிறோம், அதற்காக மட்டும்தான் என்பதை நாமாக முடிவு செய்தால் மயிலுக்கு தெரியவாப் போகிறது. பாமா பட்டாம்பூச்சியின் செயல் கண்டு புன்னகை புரிந்தாள்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19\nபாமாவின் தோளில் அமர்ந்த பட்டாம்பூச்சி அப்படியே குழந்தையின் மீது அமர்ந்துவிட்டு பறந்து போனது. சிறகுகள் இருப்பதால் எங்கு வேண்டும் என்றாலும் பறந்து போகும் இந்த பட்டாம்பூச்சிக்கு இலக்குகள் என்று இரண்டுதான், உயிர்ப்போடு இருப்பது, இனத்தைப் பெருக்குவது. பொதுவாகவே எல்லா உயிரினங்களும் இந்த இரண்டுக்காகத்தான் வாழ்கின்றன, இதில் அன்பை, பாசத்தை, நேசத்தை கலந்து வாழும் உயிரினங்கள் இந்த வாழ்வின் மீது ஒரு தீராத காதலை ஏற்படுத்திக் கொள்கின்றன.\nமுதுகெலும்பு பாதிக்கப்பட்டு நடக்கவே இயலாமல் இருப்பவர்களைத் தூக்கிச் சுமக்கும் தாய்மார்கள், செவிலியர்கள், இயக்கமற்றுப் போய் நினைவே இல்லாமல் படுக்கையிலேயே தமது வாழ்நாட்களை கடக்கும் மனிதர்கள், தான் யார் எவர் என்று அறியாமல் மனநிலையைத் தொலைத்துவிட்டு, மனநிலையைப் பாதிப்புக்கு உள்ளாக்கி நோயாளிகளாகவே வாழும் மனிதர்கள், எவற்றின் மீதாவது வெறுப்புகளை சுமந்து கொண்டே திரியும் மனிதர்கள் என இந்த உலகம் கண்டு கொண்ட, கண்டு கொண்டிருக்கும், கண்டு கொள்ளப்போகும் உயிரினங்கள் என நிறையவே உண்டு.\nதலை நிறைய மல்லிகைப்பூவும், நெற்றியில் சிவந்த பொட்டும், காதில் தண்டட்டியும், கழுத்தில் நகைகளும், மூக்குத்தியும் அணிந்து பட்டாடை உடுத்திய ஒரு மூதாட்டி பூங்கோதையின் அருகில் வந்து ''மகராசி கை, கால் இல்லாம பிறந்துருச்சேன்னு வருத்தப்படாத ஆத்தா, இங்க இருக்க வெயிலுக்குகந்தம்மனுக்கு முப்பது நாளு கழிச்சி குழந்தையைத் தூக்கி வந்து அந்த ஆத்தாளுக்கு முன்னாடி கிடத்தி கை கால் வரனும் நிச்சயம் வளர்ந்துரும், உனக்கு கை கால் வெள்ளியில் செஞ்சி வைக்கிறேனு மனமுருக வேண்டிக்கோ ஆத்தா, உனக்கு எந்த குறையும் வராது, நீயும் உன் பொண்ணும், குடும்பமும் நல்லா இருப்பீங்க'' என சிரித்த முகத்தோடு சொல்லியவர் குழந்தையின் கன்னத்தைத் தடவினார்.\nபூங்கோதை கைகள் எடுத்து அவரைக் கும்பிட்டாள். ''வேண்டிக்��ிறேன் பாட்டி'' எனும் அவளது குரல் தழுதழுத்தது. யசோதையும், பாமாவும் அந்த மூதாட்டியை வியப்போடு பார்த்தவண்ணம் நின்றார்கள். ''நீங்க எந்த ஊரு'' என்றார் நாச்சியார். ''ஸ்ரீரங்கம், குழந்தைக்கு கை கால் வந்துட்டா என்னை வந்து பார்த்துட்டுப் போகப் போறீங்களா'' என்றார் மூதாட்டி. ''வந்து பார்த்துட்டுப் போறதுல ஒன்னும் தப்பு இல்லையே, வீடு விபரம் தந்தீங்கனா வரோம்'' என்ற நாச்சியாரைப் பார்த்து சிரித்தார் அந்த மூதாட்டி.\nஅங்கே இருந்த செவிலியர் ஒருவரிடம் காகிதம் வாங்கி எழுதித்தந்தார். ஆண்டாள் என அவரது பெயர் குறிப்பிட்டு இருந்தது. நாச்சியார் அவரிடம் ''கல்யாண வீட்டுக்குப் போறது போல இங்க வந்து இருக்கீங்க'' என்றதும் ''நான் எப்பவும் அலங்காரத்தோடதான் இருப்பேன், அலங்கரிச்சி கொண்டாடத்தான் இந்த உடம்பும், மனசும்'' என்றவர் பூங்கோதையின் தலையில் கை வைத்து பாமாவை கை காட்டி பூங்கோதையிடம் ''இவ உனக்கு உறுதுணையா இருப்பா ஆத்தா, கவலைப்படாத'' என்றபடி நடந்து போனார். பூங்கோதையின் கண்கள் பாமாவை ஆறுதலுடன் பார்த்தன. பாமாவுக்கு பட்டாம்பூச்சி தந்த மெய் சிலிர்ப்புதனைக் காட்டிலும் அந்த மூதாட்டி தந்த மன உற்சாகம் மிகவும் பிடித்து இருந்தது. யசோதை தான் மருத்துவரை சென்று பார்த்துப் பேசிவிட்டு தகவல் சொல்வதாக மதுரைக்கு கிளம்பினாள். வசுதேவன் யசோதையிடம் ''ஒரு எட்டு ஊருக்கு வந்துட்டுப் போம்மா'' என்றதும் ''அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அடுத்த வாரம் கட்டாயம் வரேன்'' என்றபடி அனைவரிடமும் விடைபெற்று கிளம்பினாள்.\nஒரு குறையும் இல்லை எனும் நம்பிக்கை தரும் சொற்கள் தரும் உற்சாகங்கள் பேரழகானவை. குறையை நிறையாக மாற்றிவிடவே பலரும் முனைகின்றனர். குறையை அப்படியே குறையாக ஏற்று வாழ்தல் என்பது அரிதான ஒன்றாகவே இருக்கிறது. நோய் என்று வந்தால் அதற்கு மருந்து என்ற ஒன்றை நாடிச் செல்கின்றனர். இந்த வாழ்வை செம்மையாக வாழ வேண்டும் எனும் பேராவல் பலரிடமும் உள்ளது. ஆனால் தாங்கள் செல்லும் பாதை, தாங்கள் கொள்ளும் நட்பு உறவுகள், பழக்க வழக்கங்கள் அவர்களை வழி மாற்றிவிடுகிறது. மன உறுதி உள்ளவர்கள் தடுமாற்றம் கொள்வது இல்லை.\n''பாமா, அந்தம்மா சொன்னது எனக்கு நிறைய மகிழ்ச்சியா இருக்கு'' என்றார் நாச்சியார்.\n''நாம வைக்கிற நம்பிக்கைகளோட பலம் நமக்கு உறுதுணையா எப்பவும் இருக்கனும்மா'' ��ன்றாள் பாமா.\nநாச்சியார் மட்டுமே அங்கே தங்க அனுமதி வாங்கி இருந்தார். பாமா இரண்டு நாட்கள் கழித்து பெருமாள் பட்டியில் வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு கிளம்ப இருந்தாள். பூங்கோதை பாமாவின் கைகளைப் பிடித்து ''மறக்காம வந்துரும்மா'' என்றார். ''வரேன்க்கா, எதுவும் எடுத்துட்டு வரலை, போய் எல்லாம் எடுத்துட்டு ஊருக்கே வந்துருறேன்'' என்றபோது குழந்தையும் மகிழ்ச்சியால் உடல் அசைத்தது.\nமனிதர்களின் நம்பிக்கைகள் அறியாமை கலந்த பேரன்பின் வெளிப்பாடுகள். ஊசி போட்ட பின்னம் திருநீறு பூசி விடுகிறேன் உன் காய்ச்சல் சரியாகும் என்பவர்கள், உன் உடைந்த கை சரியானால் வெயிலுக்குகந்தம்மனுக்கு மாவினால் ஆன கை செய்து வைக்கிறேன் என்பவர்கள். இந்த வாழ்வை பேரழகோடு இரசித்திட தனி மனம் வேண்டும்.\n''அம்மா, இன்னைக்குத்தான் நானும் பிறந்தேன்'' என்றாள் பாமா.\n''இது புரட்டாசி மாசம், சனிக்கிழமை. பெருமாளுக்குனு ஆனது. காலையிலேயே கருட சேவை பண்ணினேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள், நீ பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாம குழந்தைச் செல்வங்களோட நல்லா வாழனும் பாமா'' என்றார் நாச்சியார். ''பிறந்தநாள் வாழ்த்துக்கள்'' என்றார் பூங்கோதை.\nஅவள் இந்த புரட்டாசி மாதம்தனில்தான் பிறந்தாள் என்பதைத் தவிர வேறொன்றும் இந்த மாதத்திற்குச் சிறப்பு இல்லை, அதைவிட வேறு எந்த ஒரு மாதத்திற்கும் இந்த சிறப்பும் கூட இல்லை என சென்ற வருடம் கல்லூரியில் தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பாராட்டை எண்ணி மகிழ்ந்தாள் பாமா.\nமதுரைக்குச் சென்று தனது பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு பெருமாள்பட்டிக்கு வந்து சேர்ந்தாள் பாமா. ஊரில் பூங்கோதையின் குழந்தையைப் பற்றி பயத்தோடும் வியப்போடும் பேசிக் கொண்டார்கள். பூங்கோதை வீட்டுக்குச் சென்றாள் பாமா. அப்போது ஒரு பட்டாம்பூச்சி அவள் மீது அமர்ந்து பறந்து ஒரு செடியில் அமர்ந்தது. அதையே பார்த்து நின்றாள் பாமா. மறுபடியும் பறந்து வந்து அவள் மீது அமர்ந்துவிட்டு செடியில் சென்று அமர்ந்தது. என்னவென அச்செடியை நோக்கிச் சென்றாள். கால்கள் தலை கொண்ட சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி ஒன்று மலரில் தேன் அருந்திக் கொண்டு இருந்தது. கண்களில் சட்டென நீர் முட்டிக்கொண்டது. கண்கள் மூடி வணங்கியபடி பாசுரம் பாடினாள்.\nவண்டுணு நறுமலரிண்டை கொண்டு பண்டை நம்வினைகெடவென்று அடிமே��்\nதொண்டரும் அமரரும் பணிய நின்று அங்கு அண்டமொடு அகலிடம் அளந்தவனே\nஆண்டாய் உனைக் காண்பதோர் அருளெனக் கருளுதியேல்\nவேண்டேன்மனை வாழ்க்கையை விண்ணகர் மேயவனே\nதேன் சுவையை விட இச்சுவை பெரிது என எண்ணியது போல பாடல் ஒலி கேட்டு தன் தலை உயர்த்திப் பார்த்தது சிறகுகள் இல்லாத பட்டாம்பூச்சி.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18\nதன்னை அழைப்பது எவரென திரும்பிப் பார்த்தாள் பாமா. யசோதை பாமாவின் அருகில் அமர்ந்தாள்.\nயசோதையை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டவள் எப்படி ஆமையானது தனது தலை, கால்களை உள்ளே இழுத்துக் கொள்ளுமோ அப்படி தனது கண்ணீரை உள்ளே இழுத்துக் கொண்டாள்.\nஅவளது குரல் அவளது மனதின் வருத்தம்தனை வெளிக்காட்டியது.\n''ம்ம், கோதை அக்காவுக்கு குழந்தை பிறந்து இருக்கு, அவங்களைப் பார்க்கத்தான் நான் போயிட்டு இருக்கேன், நீங்களும் அங்கதான் போறீங்களா''\n''ம்ம், அப்பா விபரத்தைச் சொன்னார். அதான் என்ன ஏதுன்னு நேரடியாய் பார்த்துட்டு ஏதாச்சும் பண்ண முடியுமானு பார்க்கனும்''\nநடத்துனர் பயணச்சீட்டு கேட்டு வந்தார். இருவருக்கும் யசோதையே பயணச்சீட்டு வாங்கினாள்.\n''பரீட்சை எல்லாம் நல்லா எழுதி இருக்கீங்களா, வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா'' பாமாவின் முடிவு குறித்து எதுவும் அறியாத யசோதை கேட்டாள்.\n''நல்லா எழுதி இருக்கேன், பெருமாள்பட்டில விவசாயம் சம்பந்தமா வேலை, வீடு எல்லாம் நாச்சியார் அம்மா பார்த்து கொடுத்து இருக்காங்க. கை, கால் இல்லாம குழந்தை பிறக்குமா, அது உயிரோட எவ்வளவு நாள் இருக்கும்''\nபாமா அவளது வேலை குறித்து சொன்னதும் யசோதை வியப்போடு நோக்கினாள்.\n''என்னது, அந்த ஊரிலேயே வேலையா, அந்த ஊர்ல இருந்து எல்லாம் வெளியூர் போயிட்டு இருக்காங்க, நீங்க என்ன இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்க, நல்லா யோசிங்க பாமா. அப்புறம் அந்த குழந்தை பத்தி கேட்டீங்கள, பொதுவா இந்த மாதிரி பிறக்கிற குழந்தைக மூச்சு விட திணறும், நரம்பு மண்டலம் எல்லாம் ஒழுங்கா உருவாகி இருக்காது, குறைஞ்ச காலத்திலேயே இறந்துருவாங்க, சில விதி விலக்கு இருக்கு. எல்லாமே நல்லபடியா இருந்து கை கால் மட்டும் இல்லைன்னா நம்மளைப் போல உயிர் வாழ்வாங்க, ஆனா யாரையாவது துணைக்கு உடன் வைச்சிட்டே இருக்கனும். கை, கால் வரத பத்தி தான் நான் யோசிச்சிட்டு இருக்கேன்''\n''இதுபத்திதான் எனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் நிறைய ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காரு. நானும் வேலனும் அவர்கிட்டதான் இதுபத்தி நிறைய கத்துக்கிட்டு இருக்கோம்''\nபாமா வியப்போடு யசோதையைப் பார்த்தாள். பேருந்து அதிவேகமாக போய்கொண்டு இருந்தது. இந்த உலகில் குறைகள் அற்ற ஒன்றாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என நிறைய முயற்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nஇறந்து போன ஒருவரை தரையில் கிடத்தி வைத்த பிறகு, அவர் இறந்துவிட்டார் என மனதுக்கு தெரிந்தாலும், உயிர்த்து எழுந்து வந்து விடமாட்டாரா என நடக்காத ஒன்றை அவர் மீதான பிரியத்தினால் எண்ணும் மனம் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அந்த இழப்பை மறந்து விட பல வருடங்கள் ஆகிறது. அவர்கள் வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என சமாதானம் அடைகிறது அல்லது தங்களது குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை அவராக எண்ணி மனதை தேற்றிக் கொள்கிறது. உறுப்புகள் அற்று பிறந்த பிறகு இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் உறுப்புகள் வளர்ச்சி அடைந்ததாக மருத்துவக் குறிப்பில் இல்லை.\nபொதுவாக எல்லாமே கருவில் தீர்மானிக்கப்படும் விசயமாக இருக்கிறது. நான்காவது வாரத்திலேயே கை கால் தோன்றுவதற்கான ஆயத்தங்கள் தொடங்கிவிடுகிறது. இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் ஸ்டெம் செல்கள் மூலம் பல மாற்றங்களை உண்டாக்கி வருகிறார்கள். இறந்து போன செல்களைப் புதுப்பித்தல் என்பது எல்லாம் நடைபெறுகிறது.\n''எப்படியாவது இந்த குழந்தைக்கு முயற்சி பண்ணுங்க யசோதை'' பாமா தனது ஆசையை சொல்லி வைத்தாள்.\n''கால் இல்லாம போன தவளைக்கு கால் வர வைச்சி இருக்காங்க, புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்தான் இதுக்கு துணை புரிஞ்சி இருக்கு பாமா, இதையே முன்மாதிரியா வைச்சி மனுசங்களுக்கு செய்யலாம்னு சொல்லி இருக்காங்க. நிறைய பேருக்கு கை கால் வெட்டி எடுத்துட்டா திரும்பி வளர வாய்ப்பே இல்லாம இருந்ததை மனசில வைச்சி இந்த ஆராய்ச்சி நடந்துட்டு இருக்கு''\nகட்டாயம் பண்ணுவதாகச் சொன்னாள் யசோதை. அதன்பின்னர் அவர்கள் அமைதியாக வந்தனர். மருத்துவமனையை வந்து அடைந்தபோது மாலை ஆறு மணி ஆகி இருந்தது. இருவரும் சென்று குழந்தையைப் பார்த்தார்கள். நாச்சியார் அங்கேதான் பூங்கோதையோடு இருந்தார். கை கால்கள் உடன் இல்லாமல் இருந்த குழந்தை பார்க்க மன உறுதி வேண்டும். தாங்கள் வாங்கி வந்த பொருட்களை அங்க�� வைத்தார்கள். வைச்சி விளையாட கைக இல்லை என வருந்தினாள் பூங்கோதை. அப்போது சிறு ஒலி எழுப்பியது குழந்தை. கை, கால் முளைக்க வேண்டிய இடத்தில் இருந்த தசைகள் ஆடின.\n''கவலைப்பட வேண்டாம்க்கா, உங்க குழந்தைக்கு கை கால் வந்துரும்'' யசோதை பூங்கோதைக்கு நம்பிக்கை கொடுத்தாள்.\n''குழந்தை உயிரோட இருந்தாலே போதும் சின்னம்மா'' பூங்கோதையின் வலிமை இழந்த சொற்கள் பாமாவை என்னவோ செய்தது.\n''நான் இருக்கேன்க்கா'' பாமா பூங்கோதையின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். குழந்தையைத் தூக்கினாள் பாமா. ''குழந்தை தலை பத்திரம் பாமா'' என்றார் நாச்சியார்.\nதன் கன்னத்தோடு குழந்தையின் கன்னம் ஒட்டிக் கொண்டாள். அதன் செவியில் பாசுரம் ஒன்றைப் பாடினாள்.\nபாமா பாடிய பாடலைக் கேட்டு குழந்தையின் முக தசைகள் புன்னகை புரிவது போல அசைந்தன. வானில் பேரிடி ஒன்று இடித்து ஓய்ந்தது. 'பெருமாளே, இந்தக் குழந்தையை குறையில்லாத குழந்தையா மாத்து' என மனதில் வேண்டிக் கொண்டார் நாச்சியார்.\nபாமாவின் தோளினைத் தொட்டாள் யசோதை. எங்கிருந்தோ ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து பூங்கோதையின் இடது தோளில் வந்து அமர்ந்தது. மெய் சிலிர்த்துப் போனாள் பாமா.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17\nகம்பளிப்பூச்சியாக இருந்தபோது அதனில் உள்ள இந்த எதிர்ப்பு சக்தியானது இந்த இமேகோ செல்களை உருவாக விடாமல் தடுத்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாது இவை எல்லாத் தடைகளையும் தாண்டி பல செல்கள் உருவாகி பட்டாம்பூச்சியாய் உருவானது. தோலினுள் உருமாற்றம் தொடங்கி தோலினை கிழித்து தலைகீழாக வெளிவந்தபோது அவைகளுக்கு சிறகுகள் இல்லை. கால்கள் மற்றும் தலையோடு மட்டுமே வெளிவந்தது. சிறகுகள் இல்லாத இதை எப்படி பட்டாம்பூச்சி எனச் சொல்வார்கள்.\nவெளிவந்த அடுத்தகணம் தலையை மேற்புறம் திருப்பி தனது தோலுக்கு நன்றி சொல்லிக்கொண்டது போல இருந்தது. அங்கிருந்து பறந்து போக சிறகுகள் இல்லை. துளசி இலையில் இருந்து கீழே பொத்தென்று விழுந்து தரையில் ஊர்ந்து சென்றது. இதைக்கண்டு பட்டாம்பூச்சி ஒன்று அதன் அருகில் சில நிமிடங்கள் நின்றுவிட்டு பரந்தாமனின் வீட்டுக்குள் சென்று ஓரிடத்தில் அமர்ந்து கொண்டது.\nஊர்ந்து கொண்டே சென்ற இந்த பட்டாம்பூச்சி ஒரு மலர் இருந்த செடியின் மீது ஏறி அந்த மலரில் தேனினை உறிஞ்சத் தொடங்கியது. இமேகோ செ���்கள் தங்களது பணியை சரிவரச் செய்யாத காரணத்தால் கால்கள் தலைகளோடு சிறகுகள் அற்ற பட்டாம்பூச்சி உருவானது. தனது நிலையை எண்ணி வருத்தம் எதுவும் கொள்ளாமல் பறந்து செல்வதற்குப் பதிலாக ஊர்ந்து சென்று மலர் இருந்த செடியை அடைந்தது.\nவிருதுநகர் மருத்துவமனையை அடைந்தார்கள். வலி பொறுக்கமாட்டாமல் கத்தினாள் பூங்கோதை. மருத்துவமனையில் வெகுவேகமாக அனுமதித்தார்கள். குழந்தையின் தலை சரியாக இருக்கிறது. பிரச்சினை எதுவும் இல்லை என மருத்துவர்கள் சொன்னார்கள். பரந்தாமனும் மருத்துவமனையை வந்து அடைந்தான். மிகவும் பதட்டமாகக் காணப்பட்டான். நாச்சியார் ஆறுதல் சொல்லிக்கொண்டு இருந்தார்.\nமழை எப்போது பெய்யும் என்றும், பிள்ளை எப்போது பிறக்கும் என்றும் மகாதேவனே அறிந்தது இல்லை எனும் சொல்வழக்கு உண்டு. நேரம் ஆகிக் கொண்டு இருந்தது. அறுவை சிகிச்சை எதுவும் செய்யாமல் குழந்தை வெளிவந்தது. குழந்தையைக் கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். கை கால் என இல்லாமல் உடலோடும், தலையோடும் மட்டுமே பிறந்து இருந்தாள். நாச்சியார், எம்பெருமாளே என்ன சோதனை இது எனக் கூறியபடி உடல் நடுங்கினார்.\nகால், கை குறைவோடு பிறக்கிறவங்க இருக்காங்க, ஆனா இப்படி கால், கை முழுவதுமே இல்லாம பிறக்கிற குழந்தைக அபூர்வம். இதை அமெலியானு சொல்வாங்க. குழந்தையின் இதயத் துடிப்பு எல்லாம் சீராக இருந்தது.\nகை, கால் தோன்றும் இடத்தில் கருமை நிறத்தில் புள்ளிகள் மட்டுமே தென்பட்டன.பூங்கோதை மயக்கத்தில் இருந்து தெளியாமல் இருந்தாள். குழந்தையைப் பாதுகாப்பு பண்ணிவிட்டு பரந்தாமனிடம் விபரத்தைச் சொன்னார்கள் மருத்துவர்கள். பரந்தாமன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது.\nஉள்ளே சென்று பூங்கோதையை, பிள்ளையை பார்த்தான் பரந்தாமன்.\n''நாராயணி'' தழுதழுத்த குரலோடு அழைத்தான். குழந்தை பரந்தாமன் அழைத்தது கேட்டு வாய் அசைத்தது.\nபூங்கோதை விழித்தாள். பிள்ளையைக் கண்டதும் ''நான் என்ன பாவம் பண்ணினேன்'' எனக் கண்கள் கலங்கியவள் குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.\n''குழந்தை நல்லாதான் இருக்கா, கை கால்கள் மட்டும்தான் வளரலை, நீங்க இதை முன்னமே ஸ்கேன் எடுத்து பார்த்து இருந்தா சொல்லி இருப்பாங்க, இவ்வளவு தூரம் விட்டு இருக்க வேணாம்'' மருத்துவர் சொன்னதைக் கேட்கும் மன நிலையில் அங்கே எவ���ும் இல்லை.\nவசுதேவன் யசோதைக்குத் தகவல் சொன்னார். நாச்சியார் கேட்டுக் கொண்டதன் பேரில் பாமாவுக்கும் தகவல் சொன்னார் வசுதேவன்.\n''ஒரு இரண்டு நாள் இங்க தங்கிட்டுப் பிறகு கூப்பிட்டுட்டுப் போங்க'' தன் பேச்சை சட்டை செய்யாமல் இருப்பது கண்டு மருத்துவர் தனியறை ஒன்று தருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.\nபத்து தலைகள் கொண்ட இராவணன். ஆறு தலைகள் கொண்ட முருகன். நான்கு தலைகள் கொண்ட பிரம்மன். ஐந்து தலைகள் கொண்ட நாகம். எட்டு கைகள் கொண்ட துர்க்கை. நான்கு கைகள் கொண்ட விஷ்ணு. யானை தலை கொண்ட விநாயகர். சிங்கம் தலை கொண்ட நரசிம்மர். இந்த பூமி இப்படி எண்ணற்ற விசயங்களை கேள்விப்பட்டது உண்டு.\n''அம்மா, இப்படி ஆயிருச்சேம்மா, இனி அந்தக் குழந்தை வளர்ந்து எப்படிம்மா இந்த உலகத்தில் வாழப் போகுது'' பரந்தாமன் அழுகையை அடக்க இயலாதவனாகச் சொன்னான்.\n''நீ கவலைப்படாத, எல்லாம் நல்லபடியாக நடக்கும், நான் போய் கோதை கூட இருக்கேன்''\nதாலிடோமைடு எனும் மருந்துதனை காலையில் வாந்தி வருவதை தடுக்க கர்ப்பிணி பெண்கள் உட்கொண்டதால் அனைருக்கும் கை கால் குறைபாடு உள்ள குழந்தை பிறந்தது. அதன்பின் உடனடியாக அந்த மருந்து தடை செய்யப்பட்டது. பூங்கோதைக்கு எப்படி இப்படி ஆனது என மருத்துவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.\n''துளசிச் செடியை அந்த பட்டாம்பூச்சி தின்னப்பவே எனக்கு ஒருமாதிரி இருந்துச்சும்மா'' பரந்தாமன் வருத்தம் பொங்கச் சொன்னான்.\n''தேவை இல்லாம கண்டதை நினைச்சி குழப்பிக்காதே, நாங்க அந்த குழந்தையை நல்லா வளர்த்துருவோம்''\nவசுதேவன் பரந்தாமனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறினார்.\nயசோதை அவசரம் அவசரமாக மதுரையில் இருந்து கிளம்பி விருதுநகருக்கு செல்ல பேருந்து நிலையம் வந்து சேர்ந்தாள். அவள் ஏறிய பேருந்தில் ஒரு இருக்கையில் பாமா அமர்ந்து இருந்தாள்.\n''ஊனமறு நல்லழகே, ஊறு சுவையே கண்ணம்மா''\nபாமாவின் அருகில் வந்தாள் யசோதை.\nபாமாவின் கண்கள் கண்ணீரை அடக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தது.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16\nதுளசிச் செடியில் இருந்த அச்சிறு கம்பளிப்பூச்சி தனது தோல்களையே ஒரு கூடு போல உண்டாக்கிக் கொள்ளத் தொடங்கியது. வேறு சில பூச்சிகள் வேறு சில பொருட்கள் கொண்டு புழுக்கூடு கட்டும் ஆனால் பட்டாம்பூச்சி அப்படி இல்லை. ஒரு நல்ல இலையினைப் பார்த்து தலைகீழாகத் தொங்கத் தொடங்கியது. வெகு வேகமாக காற்று அடித்தால் அடித்துச் செல்லப்படும் நிலையைப் பொருட்படுத்தாமல் இலையினை பிடிமானமாகக் கொண்டு தனக்குள் ஒரு பெரும் உருமாற்றத்திற்காக தயார்படுத்திக் கொண்டு இருந்தது.\nதினம் நகர தான் சுரக்கின்ற திரவத்தை வைத்துக் கொண்டே கம்பளிப்பூச்சி தன்னை மொத்தமாக கரைக்க ஆரம்பித்து இருந்தது. கம்பளிப்பூச்சியும் இல்லை, பட்டாம்பூச்சியும் இல்லை. பச்சை வண்ண திரவமாக மாறி இருந்தது. தனது உருவத்தையே மொத்தமாக கரைத்து ஒன்றுமில்லாமல் ஆக்கி, செல்களோடு மட்டுமே இருக்கும் இந்த நிலை இந்த உயிரினத்தின் ஒரு ஒப்புயர்வற்ற நிலை.\nஇதையே மனித மன வாழ்வுக்கும் சொல்லலாம். எண்ணங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு ஒரு முழு மனிதனாக உருவாதல். இந்த மனநிலையை நான்கு நிலைகளாகப் பிரித்துச் சொல்லப்பட்டு இருக்கிறது.\nநமது அடையாளம் எதுவென அறியாமல் நம்மை நாமே தொலைத்து இருத்தல் ஒரு நிலை. இதுதான் மிகவும் அச்சம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். நிகழ்காலம் புரியாமல் எதிர்காலம் மயங்குகிறது எனச் சொல்வது போன்ற ஒரு நிலை இது. எல்லாவற்றையும் தொலைத்தது போன்ற ஒரு இனம்புரியாத நிலையை சமாளித்துக் கொள்வது என்பது அறிவில், அன்பில் சாத்தியம்.\nஅடுத்த நிலை எப்படி மழையே இல்லாமல் இருந்த நிலத்தில் மழை பொழிந்து மண் வாசம் உண்டாக்கி அந்த ஒரு மகோத உன்னத மகிழ்ச்சியை உண்டாக்குமோ அது போல நம்மை புதுமைப்படுத்திக் கொள்வது. நமது அனுபவங்கள், பழைய விசயங்களில் இருந்து ஒரு அடையாளம், நமக்கான இலக்கு எதுவென நம்மை நாமே உணர்ந்து அறிந்து கொள்ளும் இந்த நிலை. ஒரு கற்பனை, அதில் இருந்து நமக்கான ஒரு உருவம் என நம்மை செழுமைப்படுத்திக் கொள்ள நமக்கு நிறைய மன உறுதி தேவைப்படுகிறது.\nஅடுத்து வரும் நிலையே நம்மை எவரென உலகம் அறிந்து கொள்ள வழி செய்யும். ஒரு உற்சாகத்தோடு நம்மை வழி நடத்திட நமது கனவுகளை எல்லாம் நனவாக்கிட நாம் செய்யும் செயல்கள். இந்த நிலையில் எண்ணற்ற எதிர்பாராத பிரச்சினைகள் வந்து சேரும். அதை எல்லாம் தகர்த்து இலக்குகள் நோக்கிய விசயத்தில் மனம் தளராது செயல்படுவது.\nஇறுதியான நிலையானது நாம் நினைத்த விசயங்களை சாதித்துக் காட்டி உலகம் நம்மை முழுமையாக அறிந்து கொள்ளச் செய்வது. இந்த நான்கு நிலைகளில் ஒவ்வொரு விசயங்களுக்கு ��ம்மை உட்படுத்திக் கொள்கிறோம். இது மனிதனின் மனமாற்றமான உருமாற்றம் என்று கொள்ளலாம்.\nபச்சை திரவத்தில் இருப்பது இமேகோ செல்கள். அவை அதுவரைக்கும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கிறது. அப்படியே அவைகள் அழிந்து போய் இருந்தால் ஒரு பட்டாம்பூச்சி எனும் இலக்கை அவைகள் அடைந்து இருக்காது.\nதோலினுள் பச்சை திரவம் வடிவம் ஏதும் எடுக்காமல் அப்படியே இருந்தது. இமேகோ செல்கள் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள விரைவில் துவங்கும்.\nபூங்கோதை தனக்கு அவ்வப்போது வலி ஏறுபடுவதாகச் சொல்லிக் கொண்டு இருந்தாள். பாமா தேர்வுகளில் முழு கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். யசோதை மேலும் ஒரு கருத்தரங்கு சென்று உடலில் கை கால்கள் எப்படி உருவாகிறது, அதை எப்படி எல்லாம் நம் வழிக்கு மரபணு மூலம் மாற்றலாம் என அறிவை வளர்த்ததோடு சில முக்கிய நபர்களின் தொடர்பும் பெற்றுக் கொண்டாள்.\nஇந்த பூமியில் இருக்கும் நீர் எல்லாம் ஒரு காலத்தில் தான் ஒரு மழை என்று அறியாது. பச்சை திரவமாக இருந்த இமேகோ செல்கள் செயல்பாட்டினைத் தொடங்க ஆரம்பித்தது. இதில் ஒரு ஆச்சர்யமான விசயம் என்னவெனில் கம்பளிப்பூச்சியாக இருந்தபோது இருந்த நிகழ்வுகளை எல்லாம் அந்த செல்கள் நினைவில் சுமந்து கொண்டு இருப்பதை ஒரு ஆய்வில் கண்டுபிடித்தார்கள்.\nஒரு பட்டாம்பூச்சி உருவாக ஒவ்வொரு நிலையில் ஒரு வாரம் என குறைந்தது ஒரு மாதம் ஆகிறது. எப்படி துளசிச் செடி இலையில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு தன்னில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தயார் ஆனதோ அது போல தலைகீழாக தன தலையைத் திருப்பியபடி வெளி உலகுக்கு வருவதற்கு தயாராகிக் கொண்டு இருந்தது பூங்கோதையின் குழந்தை.\nஅடுத்த சில தினங்களில் வலி அதிகம் இருப்பதாகத் துடித்தாள் பூங்கோதை. பாப்பாத்திதான் உடனே நாச்சியாருக்கு தகவல் சொல்லி வசுதேவன் வாகனத்தை தயார் செய்து விருதுநகர் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டு இருந்தார்கள்.\nபரந்தாமன் கோவில் கதவு அடைக்கும் நேரம் வரை உருவமாக அங்கே நின்று கொண்டு மனம் எல்லாம் பூங்கோதை மீது நிலைத்து இருந்தது. பாப்பநாயக்கன்பட்டிக்குத் தகவல் சொல்லி கோவிந்தனை கோவிலை மாலை முழுதும் பார்த்துக் கொள்ள தகவல் சொன்னான் பரந்தாமன்.\nதுளசிச் செடியில் பட்டாம்பூச்சியின் உருமாற்றம் நிகழ்த் தொடங்கி இருந்தது.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15\nபாமாவின் முடிவைக் கேட்டு மிகவும் அச்சம் கொண்டார்கள் அவளது பெற்றோர்கள். பாமா தனது முடிவில் உறுதியாக இருந்தாள். ஏதேனும் ஒன்றை நேசித்தல் என்பது பெரும் வரம், அதிலும் எத்தனை மிரட்டல்கள், துயரங்கள் வந்தாலும் அந்த நேசிப்பை விட்டு விடாமல் கெட்டியாகப் பிடித்துக் கொள்வது அதனிலும் பெரும் பேரின்பம்.\n''நம்மை விட்டு அங்க போய் இருக்கனும்னு முடிவு பண்ணினப்பறம் நாம என்ன பண்ண முடியும், எப்படியும் கல்யாணம் பண்ணி இன்னொரு குடும்பம்னு போக இருக்கிறவகதானே இப்பவே போகட்டும்'' பாமா மனம் மாறாமாட்டாள் எனும் முடிவுக்கு வந்த தந்தை வராகன் சொன்னார்.\n''நீங்க இரண்டு பேரும் என்னோட வந்து இருங்க'' பாமா தனது ஆசையை எவ்வித குழப்பம் இன்றி கொண்டு செல்ல ஒரு யோசனை சொன்னாள்.\n''இல்லைம்மா, நாங்க வாராவாரம் உன்னை வந்து பாக்கிறோம், நீ மட்டும் அங்கே போய் இரு, நல்லமுறையா பரீட்சை எல்லாம் எழுது, நல்ல மார்க் எடு அது போதும் எங்களுக்கு'' வராகன் பேச பாமாவை பார்த்த வண்ணம் இருந்தார் ருக்மணி.\n''என்னம்மா ஒன்னும் சொல்லலை'' பாமா சொன்ன மறுகணம் பாமாவை கட்டிப்பிடித்து அவளது நெற்றியில் முத்தமிட்டுச் சொன்னார் அவளது அம்மா.\n''தைரியமா போய் வேலையைப் பாரு, அவர் சொன்ன மாதிரி நாங்க வந்து உன்னைப் பார்க்கிறோம். பல தடவை நீ சில விசயங்களுக்கு தயங்கினப்ப நான் சொன்ன கதைதான். இதே போல ஒரு நிலைமை எனக்கு வந்தப்ப உன்னோட பாட்டிதான் எனக்கு தைரியம் தந்து வெளியூருக்குப் படிக்க அனுப்புனது. ஊருல எல்லோரும் எதுக்கு அவ்வளவு தூரம் படிக்க அனுப்பனும்னு சொன்னப்ப என்னோட விருப்பத்துக்கு ஏத்தமாதிரி நடக்கனும்னு முழு சுதந்திரம் கொடுத்தது உன் பாட்டிதான், அப்படிப்பட்ட அம்மாவோட பிள்ளையா நான் இருந்துட்டு தேவை இல்லாம பயப்படுறது தப்பு''\nபாமாவுக்கு அம்மாவை நினைத்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த உலகில் உங்கள் விருப்பம் போல வாழ இயலாமல் போவது பெருஞ்சாபம். எப்பாடுபட்டாவது உங்களது விருப்பம் போல உலகில் இந்த வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.\nபாமாவுக்கு பெருமாள்பட்டியும், பெருமாள் கோவிலும் திரும்பத்திரும்ப நினைவில் வந்து போயின. ஸ்ரீரங்கம் செல்கிறேன் எனச் சொல்லிச் சென்ற பாட்டியை மீண்டும் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் மேலிட்ட��ு. தனது தேர்வுகள் முடியும் வரை காத்திருப்பது என முடிவுக்கு வந்தாள் பாமா.\nபரந்தாமன் துளசிச் செடிகளின் நிலை கண்டு மிகவும் வருத்தம் கொண்டவன் ஆனான்.\n''கோதை, அந்த பட்டாம்பூச்சிக்காக இப்படி இந்த துளசிச் செடிகளை வதைக்கிறது எனக்கு நல்லதாகவே படல. மனசுல என்னமோ ஓடுது. இந்த துளசி செடி இல்லாம வேறு எந்த ஒரு செடியில போய் முட்டை போட்டு வளர்ந்து இருக்கலாம்ல உலகத்தில் இல்லாத அதிசயமா ஒரே ஒரு முட்டை போட்டு அதுவும் துளசிச் செடி இலைகள் எல்லாம் நாசாமப் போகுது''\n''உங்களுக்குத்தான் தேவை இல்லாம சஞ்சலம், பெருமாளுக்கு அது பக்கத்தில இருக்க துளசிச் செடி இலைகளை எடுத்துப் போய் தீர்த்தம் பண்ணித் தந்தா ஆகாதுன்னு இருக்கா, எதுக்கு இப்படி கவலைப்படுறீங்க''\n''உனக்கும் நம்ம பிள்ளைக்கும் எதுவும் ஆகாம இருக்கனும், அது போதும்''\n''உங்க பெருமாளே ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைதான் தனக்கு உகந்ததுனு சொல்லி இருக்காரு அது போல இந்த பூச்சி உண்ட இலைகளை வேணாம்னா சொல்லப் போறாரு''\n''எதுக்கு இப்படி எல்லாம் பேசற கோதை, பல வருசங்களுக்கு அப்புறம் இப்பதான் நமக்கு ஒரு புள்ளை வரப்போகுது இந்த நேரத்தில பெருமாள் மேல எதுக்கு நிந்தனை''\n''நான் எங்க நிந்தனை பண்ணினேன், இருக்கிறதைத்தான் சொன்னேன்''\n''மனசுக்கு ஒருமாதிரியா இருந்தது கோதை, அதுதான் மத்தபடி ஒன்னும் இல்லை''\n''எனக்கும் நான் செத்துப் போயிருவேனோனு நினைப்பு வருது''\nபரந்தாமன் தனது கண்கள் குளம் போல நிறைய பூங்கோதையின் வாயினை இரு கைகளால் மூடினான்.\n''அப்படி எல்லாம் சொல்லாத கோதை''\nபரந்தாமனின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் கொட்டின.\n''என் மேல அவ்வளவு பிரியமா, குழந்தை இல்லாதப்ப கூட என் மேல இத்தனை கரிசனத்தோட இருந்தீங்க''\nஎதுவும் சொல்லாமல் பூங்கோதையை கட்டிக்கொண்டான் பரந்தாமன். இவ்வாழ்வுதனை அழகுற இரசித்து வாழ்வதற்கு எவரேனும் ஒருவரை அல்ல, நமது மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவரை எப்போதும் நம்முடனே வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த மனிதர்கள் இந்த பட்டாம்பூச்சிகள் போலவே மனமாற்றம் கொள்ளும் நிலையை நான்காகப் பிரித்துக் கொள்கின்றனர். அது பட்டாம்பூச்சிகளின் வாழ்வு சுழற்சி போலவே இருக்கிறது என்பதாக சிலரது எண்ணங்கள்.\nபட்டாம்பூச்சியாக உருவெடுக்கும் முன்னர் தனது பழைய தோல்களை பலமுறை கழட்டி எறிந்து அதன்பின் கூடு கட்ட�� அதனுள் தன் உடலையே திரவ நிலைக்கு மாற்றி அதில் இருந்து சிறகுகளும், கால்களும் என புதுப்பொலிவைப் பெறுகிறதே பட்டாம்பூச்சி அதுபோல மனிதர்களும் பல்வேறு மனமாற்றங்களுக்கு உட்பட்டு புதுப்பொலிவை பெறுகிறார்கள்.\nதுளசிச் செடியில் வளரும் கம்பளிப்பூச்சி தனது தோல்களை சிலமுறை கழட்டி போட்டபடி துளசிச் செடி இலைகளை உண்டு வளர்ந்து கொண்டு இருந்தது.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14\nபூங்கோதை பட்டாம்பூச்சி பற்றி சொன்னதும் பாமாவின் இடது தோளில் இருந்து பறந்து போனது பட்டாம்பூச்சி. பாமாவுக்கு பெருமாள்பட்டி மிகவும் பிடித்துப் போனது. தேர்வு முடிந்ததும் பெருமாள்பட்டிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பாமா. நாச்சியார் பாமாவை எண்ணி பெருமிதம் கொண்டார்.\nசில முடிவுகள் சூழலுக்கு ஏற்ப எடுக்கப்படுபவைகள். அச்சூழலுக்கு அவை சரியெனப்படும். சூழல் மாறிட எடுத்த முடிவுகள் தவறாகத் தோன்றும். எல்லாச் சூழலுக்கும் அதே முடிவு என்பது அறிவுடைமை ஆகாது, ஆனால் அதைத்தான் நேர்மை, கொள்கைப்பிடிப்பு என்றெல்லாம் சொல்லிக் கொள்கின்றனர்.\nபூங்கோதையை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார் நாச்சியார். பிள்ளை பெறுதல் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறப்பு என்றெல்லாம் இச்சமூகத்தில் சொல் வழக்கு உண்டு. உயிரில் உயிர் தோன்றி உயிர் பிரித்தல் என்பது பாலூட்டிகளில் மட்டுமல்ல பெரும்பாலான உயிரினங்களில் நடக்கும் ஒன்று.\nஇதுபோன்ற முதல் கர்ப்பம் தரித்தச் சூழலில் தானும், குழந்தையும் நலமாக இருக்க வேண்டும் என பெண்ணின் மனம் நிறையவே அல்லாடும். இந்த தருணங்களை அழகுற நேசித்தல் பெண்ணுக்குரிய பெருமிதம். இக்கால கட்டங்களை வாழ்நாள் எல்லாம் அசைபோடும் நினைவுகளை சுமக்கும் பெண்ணின் மனம். அதோடு மட்டுமல்ல இனம் புரியாத ஒரு அச்சமும் வந்து சேரும். பூங்கோதைக்கும் அந்த அச்சம் ஏற்பட்டது.\n''குழந்தைப் பிறக்கறப்ப நான் செத்துப் போனா என் பிள்ளையை நீங்க கவனிச்சிக்கோங்கம்மா''\n''கோதை, இப்படி எல்லாம் பேசாத, உனக்கு ஒன்னும் ஆகாது. நல்லபடியா குழந்தையைப் பெத்து பெரிய ஆளா வளர்க்கிற வழியப் பாரு''\n''மனசுல என்னமோ தோணிச்சிம்மா'' பூங்கோதையின் மனதில் ஒரு வித வலி.\nநாச்சியார், பூங்கோதையின் தலையை வருடியபடி சொன்னார்.\n''எதுக்கும் கவலைப்படாத கோதை, உன்னை பெருமாள் கைவிடமாட்டார்''\nமனிதர்கள் தரும் நம்பிக்கைகள் எல்லாம் எவ்வித உறுதிப்பாடும் இல்லாதவை. ஆனாலும் இந்த நம்பிக்கைகள் ஒருவித மன நிம்மதியைத் தந்து போகிறது.\n''இத்தனை வருசமா என்னை பெருமாள் இந்தக் குழந்தைக்காக காத்திருக்க வைச்சிட்டாரும்மா''\nமனதில் ஏற்படும் இரணங்களை சுமந்தபடியே தமக்கு ஒரு விடிவுகாலம் வராதா என ஏங்கியபடியே நாட்களை கடத்துகின்றனர். அவர்களை இச்சூழலுக்கு உண்டாக்கும் எல்லாக் காரணிகளை விட இறைவனே எல்லாவித பொறுப்பும் பெரும்பாலானவருக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இயக்கம் என்ற ஒன்றைத் தோற்றுவித்து இயங்காமல் இருப்பது என்பது எத்தனை கடினமான செயல்.\nபூங்கோதையின் வேதனையை நாச்சியாரால் புரிந்து கொள்ள முடிந்தது.\n''இருக்கிற நிலைமைக்கு மகிழ்ச்சியா இருக்கப் பழகிக்கிரனும் கோதை, இப்போவாவது தாயாகும் வாய்ப்பு கிடைச்சதுனு நிம்மதியா இரு''\n''இல்லைம்மா, திடீருனு இப்படி தோனுது, அதை மனசில வைச்சிக்க முடியாம உங்ககிட்ட கொட்டிட்டேன்''\n''ம்ம், கவலைப்படாத எல்லாம் நல்லா நடக்கும்''\nபூங்கோதைக்கு ஆறுதல் சொல்லிவிட்டு நாச்சியார் பாமாவுக்கென ஒரு வீடுதனை உள்ளூரில் வாடகைக்குப் பார்த்து வைத்தார். நகரங்களில்தான் வாடகைக்கு என விடப்படும் வீடுகள் உண்டு எனில் கிராமங்களில் கூட வாடகைக்கு வீடு விடப்படுவது உண்டு.\nவசுதேவனிடம் பள்ளிக்கூடம் குறித்தும், ஆழ்வார் திருநகரி செல்ல வேண்டியது குறித்தும் விரிவாகப் பேசினார் நாச்சியார். வயதான பிறகு இது எல்லாம் தேவை இல்லை என வசுதேவன் மறுத்துவிட்டார். நாச்சியாருக்கு ஏமாற்றமாக இருந்தாலும் பாமா நினைவுக்கு வந்து போனாள். பாமா வந்த பிறகு அவளை அழைத்துக் கொண்டு ஆழ்வார் திருநகரி செல்லத் திட்டமிட்டார்.\n''அண்ணா, இதை எனக்காக பாமா செய்வா, அவளே வழி நடத்துவா, நான் பக்கபலமா இருப்பேன், கோவிலுக்குப் பக்கத்தில சின்ன இடம் கிடைச்சா போதும்ண்ணா''\n''ஊர்ல இருக்கிறவங்ககிட்ட பேசி செய்ய வேண்டிய காரியம், நான் கலந்து பேசிட்டு சொல்றேன்மா''\n''அண்ணா அப்புறம் ஒரு முக்கியமான விசயம். யசோதை, சுந்தரவேலனை கல்யாணம் பண்ணுவேனு இருக்கா, மாணிக்கவாசகர் பையன்''\nஇதைக் கேட்ட மறுகணம் வசுதேவன் மிகவும் கோபம் கொண்டார்.\n''நான் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கலை, என்ன மனசில நினைச்சிட்டு இருக்கா. எல்லாம் நீ கொடுத்த செல்லம்தான்''\n''பதட்டப்படாம அவளோட விருப்பப்படி செய்ற வழியப் பாருங்கண்ணா''\nவசுதேவன் இனிமேல் எதுவும் அதிகம் சொல்லக்கூடாது என அமைதி ஆனார்.\nநாச்சியார், வசுதேவனின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார். தான் திருமணம் பண்ணமாட்டேன் என்றபோது சரி, உன் விருப்பம் ஆனா உன் மனசு மாறும்னு நினைக்கிறேன் என பல வருடங்கள் காத்து இருந்தார், அதன்பின் தன் மனம் மாறவில்லை என அறிந்ததும் தன் வழி என போய் விட்டார். தான் பெற்ற பிள்ளை என்றதும் நிறைய உரிமை எடுத்துக் கொள்வது போல் நாச்சியாருக்குப் பட்டது.\nயசோதையின் ஆசையை நிறைவேற்றுவது நாச்சியாருக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. துளசி இலைகளை தினமும் உண்டு தன்னை வளர்த்துக் கொண்டு இருந்தது பட்டாம்பூச்சியாக உருமாற்றம் கொள்ள இருக்கும் அச்சிறு கம்பளிப்பூச்சி.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13\nபெருமாள்பட்டிக்குள் சென்றாள் பாமா. அதிகம் மக்கள் நடமாட்டம் இல்லாத ஊர். கோழிகள் சேவல்கள் தரையைக் கொத்திக் கொண்டு இருந்தன. நாய்கள் ஒவ்வொரு வீதியிலும் நிழல் பார்த்து படுத்து இருந்தன. எவரேனும் அதன் வழி கடந்தால் தலையைத் தூக்கிப் பார்ப்பதோடு சரி. ஆடுகள், மாடுகள் சில வீடுகளோடு ஒட்டி கட்டப்பட்டு இருந்த தொழுவங்களில் படுத்தவாறு அசைபோட்டு கொண்டு இருந்தன. உழவுக்கு என மாடுகள்தான் இன்னும் புழக்கத்தில் இருக்கிறது. வீதிகளில் இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் கல்லினால் மூடப்பட்டு சுகாதாரம் மிக்க இடமாகவே வீதிகள் காட்சி அளித்தன.\nகிணற்றில் நீர் இறைத்துச் சென்றவர்களின் உரையாடல் வெள்ளேந்தி மனிதர்களை அடையாளம் காட்டிக் கொண்டு இருந்தது. தேநீர்க்கடையோ, உணவுக்கடையோ இல்லாமல்தான் அங்கே இருந்தது. ஊருக்கென்று ஒரு மந்தை, அந்த மந்தையை ஒட்டிய ஒரு பலசரக்கு கடை. விவசாயத்தில் விளைந்து வரும் எந்த ஒரு பொருளையும் இங்கே வந்து தந்துவிட்டால் போதும், விருதுநகருக்கோ, கல்லுப்பட்டிக்கோ மொத்த வியாபாரத்திற்கு கடையின் சொந்தக்காரர் மாறன் விற்று பணம் தந்து விடுவார். தனக்கென ஒரு சதவிகிதம் பணத்தை இலாபத்தில் எடுத்துக் கொள்வது அவரது வழக்கம்.\nவியாபாரம் என்றாலே நேர்மையற்ற தொழில் என்பதைவிட இந்த உலகில் பிறந்த உயிரினங்கள் தாம் உயிர் பிழைக்க வேண்டி என்னவெல்லாம் செய்யுமோ அதுபோல வியாபாரம் செழித்தோங்க பல்வேறு வழிகளை கடைபிடிப்பது உண்டு, ஆனால் மாறன் அப்படி எல்லாம் செய்வது இல்லை. ஊருக்குள் இருப்பவர்களுக்கு தேவையானப் பொருள்களை தனது கடையில் வாங்கி வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.\nமந்தையை வந்து அடைந்தாள் பாமா. அப்போதுதான் தான் எதுவுமே வாங்கி வராமல் வந்து இருப்பது அவளுக்கு உரைத்தது. குண்டத்தூரில் ஏதாவது வாங்கி இருந்து இருக்கலாம் அப்போதும் அதை மறந்து இருந்தாள். மாறனிடம் சென்று சேவு, சீரணி என வாங்கினாள்.\n''ஊருக்குப் புதுசா இருக்கம்மா, யாரைப் பார்க்கனும்''\nதானே வீடு விபரம் கேட்கும் முன்னர் மாறன் கேட்டது பாமாவுக்கு எளிதாகப் போனது.\n''இப்படியே நேராப் போய் வடக்கத் திரும்பினா அந்த வீதியோட கடைசி வீடு, பெரிய வீடு, இரண்டு திண்ணைக வைச்சது இருக்கும், வீட்டுலதான் இருப்பாக''\nநன்றி சொல்லிவிட்டு நடந்தாள். மந்தைக்கு அந்தப்பகுதியில் எப்படி வீதிகள் இருந்தனவோ அதேபோலவே இந்தப்பகுதியிலும் மிகவும் அகலமான வீதிகள். நாச்சியார் வீட்டை அடைந்தாள் பாமா. வீட்டின் கதவுகள் திறந்தே இருந்தன. எந்த ஒரு ஊரில் வீட்டின் கதவுகள் திறந்து போடப்பட்ட போதும் திருடுப் போகாதோ அந்த ஒரு ஊரில் உள்ள மனிதர்கள் நேர்மையும், சத்தியமும் நிறைந்தவர்களாவே இருப்பார்கள்.\nபாமாவைக் கண்டதும் வியப்பு அடைந்தார் நாச்சியார்.\n''என்னைப் பார்க்க வந்ததா அம்மா சொன்னாங்க, அதான் உங்களைப் பாத்துட்டுப் போகனும்னு மனசுக்குப் பட்டுச்சு, கிளம்பி வந்துட்டேன், உங்க ஊர்ல வாங்கின பலகாரம்'' எனச் சொல்லியவாறு நாச்சியார் கைகளில் தந்தார். பாமாவை கட்டிப்பிடித்துக் கொண்டார் நாச்சியார்.\n''பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வரியாம்மா, உட்காரும்மா''\nதான் பெருமாள் கோவில் சென்று வந்தது இவருக்கு அதற்குள் எவர் தகவல் தந்து இருப்பார்கள் என யோசித்தாள் பாமா.\n''நான் உன்னைப் பார்க்க வந்ததே நீ படிப்பை முடிச்சிட்டு எங்க ஊருல வந்து விவசாயம் சம்பந்தமா வேலை செய்யச் சொல்லி கேட்கனும்னுதான்'' நாச்சியார் சொன்ன மறுகணம் பாமா எவ்வித மறுப்பு சொல்லாமல் சரி என சம்மதம் சொன்னாள்.\n''இந்த ஊர் பெருமாள் எனக்கு ரொம்பப் பிடிச்சி இருக்கு''\n''எல்லா ஊர்லயும் ஒரே பெருமாள்தானே பாமா''\n''இல்ல இந்தக் கோவில் அமைப்பு எல்லாம் மனசுக்கு இதமா இருக்கு''\n''கோவிலுக்கு வரவங்க இதைச் சொல்லாமப் போனது இல்ல''\nபுன்னகை புரிந்தாள��� பாமா. தண்ணீர் கொண்டு வந்து தந்தார் நாச்சியார்.\n''நான் கேட்டதும் மறுப்பு சொல்லாம சம்மதம் சொன்னதே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு, கொஞ்ச நேரம் இருந்தா சமையல் முடிச்சிருவேன், அண்ணாவும், அண்ணியும் விருதுநகர் வரை ஒரு கல்யாணத்துக்குப் போய் இருக்காங்க, வர எப்படியும் சாயந்திரம் ஆகிரும்''\n''ஒரு வாய் சாப்பிடனும், அங்க வந்து நில்லு பாமா, இல்லைன்னா கொஞ்ச நேரம் இங்கு உட்கார்ந்து இரு''\nசமையல் அறைக்குள் சென்று மீதம் இருந்த வேலைகளை பார்க்கச் சென்றார் நாச்சியார். பாமா வீட்டினை கண்களால் அளந்தார். வீடு தேக்கு மரங்களால் தாங்கப்பட்டு கொண்டு இருந்தது. சுவரில் பெருமாள் தாயார் படம் தவிர வேறு எந்த ஒரு படங்களும் தென்படவில்லை.\nசமையல் முடித்து இருவரும் சாப்பிட்டுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்கள். செல்லும் வழியில் வீடுகளில் இருந்த சிலர் இது யாரு என பாமாவை கேட்க எல்லோரிடமும் என் மக என பெருமை பொங்கச் சொல்லிக் கொண்டார் நாச்சியார். அதில் ஒரு வயதான மூதாட்டி கல்யாணம் பண்ணாம பிள்ளை பெத்தாளாம் பொன் நிறமா என கேலி பண்ணிச் சிரித்தவர் அன்னைக்கே என் பையன கட்டி இருந்தா இன்னைக்கு இப்படியான பிள்ளைக நாலஞ்சு பெத்து போட்டு இருப்ப என்றார்.\n''அம்மா'' நாச்சியார் கைகளைப் பிடித்துக் கொண்டாள் பாமா.\n''எனக்கு அந்த பெருமாளே போதும் அத்தை'' நாச்சியார் புன்முறுவலோடு சொன்ன பதில் பாமாவுக்கு அதிசயமாக இருந்தது. பூங்கோதையின் வீட்டை அடைந்தார்கள். பூங்கோதை இவர்களைப் பார்த்து எழுந்து வந்தாள்.\n''பாமா, நம்ம ஊர்ல விவசாயம் சம்பந்தமா வேலைப் பார்க்க இன்னும் மூனு வாரத்தில வரப்போறா''\nநிறைய பட்டாம்பூச்சிகள் பாமாவைச் சுற்றி வட்டம் அடித்தன. அதில் ஒரு பட்டாம்பூச்சி அவளது இடது தோளில் அமர்ந்தது.\n''அம்மா, என் தோள் மேல உட்கார்ந்தது போல இவங்க தோள் மேல உட்காருதும்மா'' என பெருமகிழ்வோடு சொன்னாள் பூங்கோதை.\nதுளசி இலைகளில் பல ஓட்டைகளோடு காணப்பட்டதை கண்டாள் பாமா.\nஒரு தாவரம் தன்னில் உள்ள எல்லாப் பாகங்களையும் பிற உயிரினங்களின் உணவாக மாற்றிக் கொள்கிறது. துளசிச் செடிகளின் அருகில் சென்ற பாமா தன் அழகிய கண்கள் மிளிர கம்பளிப் பூச்சி போன்று ஊர்வதைக் கண்டு பெரு மகிழ்வு கொண்டாள். அப்படியே பூங்கோதையின் கர்ப்பம் தரித்த வயிறு கண்டாள்.\n''மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே'' என பாமா பாட சிலுசிலுவென தென்றல் வீசியது. நாச்சியார் பாமாவின் குரல் கேட்டு அகம் மகிழ்ந்தார். குழந்தை தன் வயிறுதனை முட்டுவதை முதன் முதலாக உணர்ந்தாள் பூங்கோதை.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12\n12. கண்ணி நுண் சிறுத்தாம்பு\nபாமா சனிக்கிழமை காலையிலேயே பெருமாள்பட்டி நோக்கி பயணம் ஆனாள். மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை அபாயகரமானது என இந்த உலகம் நிறைய அவநம்பிக்கைகளை விதைத்துக் கொண்டே இருந்தாலும் மனிதர்கள் மீது வைக்கப்படும் நம்பிக்கை பொய்க்காது எனச் சொல்லவும் சில மனிதர்கள் எடுத்துக்காட்டாக இருந்து கொள்கின்றனர். செங்கோட்டை செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் பாமா.\nஇந்த பயணம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என பாமா நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை. நாச்சியார் தன்மீது கொண்ட பிரியம் ஒன்றே அவளது இந்த திடீர் பயணத்துக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தது. இதற்கு முன்னர் குற்றாலம் சென்று இருக்கிறாள் மற்றபடி இந்த பெருமாள்பட்டி எல்லாம் அவள் கேள்விப்படாத ஊர். பேருந்தின் வேகத்தை அவளது பறக்கும் தலைமுடி காட்டிக்கொண்டு இருந்தது, அதோடு கூடிய சிறு தூறல்.\nதிருமங்கலம் தாண்டியதும் மனதில் நாச்சியாரிடம் என்ன சொல்வது என்றெல்லாம் யோசிக்கத் தொடங்கி இருந்தாள். செங்கோட்டை செல்லும் வழியில் திரும்பிய பேருந்து குண்டத்தூர் வந்ததும் இறங்கிக் கொண்டாள். அங்கே இருந்து பெருமாள்பட்டிக்கு நடக்கத் தொடங்கினாள்.\nமுன்பின் அறியாத ஊர், அறியாத மக்கள் வழி கேட்டதும் சரியாகத் திசையை காண்பித்தார்கள். சிறு தூறல் விழுந்து கொண்டே இருந்தது. சட்டென யோசனை செய்து உடனே செய்யும் மனிதர்கள் ஒருவகை. யோசித்துக் கொண்டே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் காலம் கடத்தும் மனிதர்கள் மற்றொரு வகை.\nபெருமாள்பட்டி என காட்டிய வழிகாட்டி அவள் சரியான பாதைக்குச் செல்ல வழிவகுத்தது. அவள் செல்லும் வழியில் தோட்டத்தில் வேலை பார்க்கும் மனிதர்கள் தென்பட்டார்கள். வழியில் கண்ட ஒருவயதான பெண்மணி பாமாவை வழி மறித்து விசாரணை செய்தார்.\n''யாரு நீ, யாரைப் பார்க்கப் போற, ஊருக்குப் புதுசா இருக்க''\nஎவர் எனத் தெரியாத ஒருவர் தன்னிடம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதா என யோசிக்காமல் பாமா தெளிவாகவே சொன்னாள்.\n''பெருமாள்பட்டியி�� நாச்சியார் அம்மாவை பார்க்கப் போயிட்டு இருக்கேன், என் பேரு பாமா, ஊர் மதுரை, அவங்க மதுரைக்கு வந்தப்ப பார்த்தேன்''\n''சரி சரி போய்ப் பாரு, நானும் அந்த ஊருதான், ஆனா இன்னைக்கு வர நான் ஸ்ரீரங்கம் போயிட்டு அடுத்த வருசம் இதே நாளில வருவேன், கொஞ்ச நேரத்தில வந்து பெருமாளைக் கும்பிட்டுட்டு கிளம்பிருவேன்'' எனக் கூறிக்கொண்டே நிற்காமல் நடந்து போனார்.\nஆச்சரியமாக அவர் போகும் பாதையைப் பார்த்தவள் சிறிது தூரம் நடந்ததும் பெருமாள் கோவிலின் கோபுரம் தென்பட்டது. நேராக பெருமாள் கோவிலுக்குச் சென்றாள். அவளுக்குள் ஒருவித இனம் புரியாத உணர்வு ஊறிக்கொண்டு இருந்தது. தான் நெற்றியில் வைத்து இருந்த ஒரு கோடு போன்ற நீண்ட சிவப்பு பொட்டும் அதன் கீழ் வைத்து இருந்த பிறை வடிவ வெள்ளைப் பொட்டும் என அவள் பெருமாள் மீது கொண்டு இருந்த பிரியம் வெளிப்பட்டுத் தெரிந்தது.\nகருவறை முன் நின்று தாயாரோடு இருந்த பெருமாளை பார்த்த வண்ணம் நின்றாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் நிறைந்தது. பல்லாண்டு பல்லாண்டு பாடியபடியே பரந்தாமன் தீபாராதனை காட்டினான். அந்தப் பாடலே பாமாவுக்குள் இக்கண்ணீர் வரவழைக்கப் போதுமானதாக இருந்தது. துளசி நீர் கொடுத்தான் பரந்தாமன். எவரேனும் புதிதாக வந்தால் யார் எவர் என விசாரிப்பது பரந்தாமன் வழக்கம். பாமாவிடமும் அப்படியே விசாரித்தான்.\n''எந்த ஊர்ல இருந்து வரீங்க, உங்களை இதுக்கு முன்னம் பார்த்தது இல்லையே''\nதுளசிச் செடியின் இலைகள் என சில பாமாவுக்குத் தந்தான்.\n''இந்தக் கோவில் மனசுக்கு நிறையப் பிடிச்சி இருக்கு, ஆளுக வரமாட்டாங்களா''\nகோவிலைச் சுற்றி வந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் பாமா.\nஅவள் வழியில் கண்ட வயதான பெண்மணி கோவிலுக்குள் வந்தவர் பாமா அமர்ந்து இருப்பதைக் கண்டு நேரடியாக அவளிடம் வந்தார்.\n''நாச்சியாரைப் பார்க்க வந்தேனு சொன்ன, இந்த நாச்சியாரைத்தான் பார்க்க வந்தியா, '' எனச் சொல்லிக்கொண்டே பாமாவின் அருகில் அமர்ந்தார்.\n''இல்லை, கோவில் தெரிஞ்சது அதான் சேவிச்சிட்டுப் பிறகு போய் அவங்களைப் பார்க்கலாம்னு நினைச்சேன்''\n''உன்கிட்ட ஒன்னு கேட்கனும், கேட்கட்டுமா''\n''செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும், சொல்லு'' என்றார்.\nபாமா ஒரு கணம் சிலிர்த்துப் போனாள். இது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரிடம் கேட்டது. இதை ஏன் தன்னிடம் இவர் கேட்கிறார் எனத் திகைத்தாள்.\n''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்ற பாமாவின் குரல் எத்தனை இனிமை மிக்கது என வாக்கியங்களில் விவரிக்க இயலாது.\n''ஆழ்வார் பத்தி தெரிஞ்சி வைச்சி இருக்க, பெருமாள்ன்னா அத்தனை விருப்பமோ''\n''உனக்குப் பிடிச்ச ஆழ்வார் பாசுரம் சொல்லு''\n''நிறைய இருக்கு, எதைச் சொல்றதுனு தெரியலைங்க''\n''கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்\nபண்ணிய பெரு மாயன் என் அப்பனில்\nநண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்\nஅண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே''\n''நம்மாழ்வார் உனக்கு நிறையப் பிடிக்கும் போல'' என்றவர் எழுந்து போனார். பாமாவின் இடது தோளின் மீது ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்து ஒட்டிக்கொண்டது.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11\nநாச்சியார், யசோதையிடம் பெரியவர்கள் பேசி முடிக்கும்வரை மிகவும் கவனமாக இருக்கச் சொன்னார். பொதுவாகவே பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கும் அளவிற்கு இப்போதைய இளம் வயதுக்காரர்களுக்கு பொறுமை இல்லை, ஆனால் அறிவு நிறைய இருக்கிறதாகவே எண்ணிக் கொள்கின்றனர்.\n''கவலைப்படாதீங்க அத்தை, அதெல்லாம் கவனமா இருப்பேன்''\nயசோதையின் உறுதியாகத்தான் தென்பட்டாள். நாச்சியார் மீது அவளுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. உறவுகளை உடைத்து தனக்கென ஒரு வாழ்வு வாழ்வது என்பது இப்போதெல்லாம் எளிதாக நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.\n''யசோ, பாமாவை ஒரு எட்டுப் பார்த்துட்டுச் சொல்லிட்டுப் போகலாம்னு இருக்கு, நீ என்கூட வர முடியுமா''\n''அவ வீட்டில இருக்காளோ என்னவோ, என்னங்க அத்தை, பாமா மேல இத்தனை கரிசனம்''\n''பேசின அந்த கொஞ்ச நேரத்தில மனசுக்கு நெருக்கமா உணர வைச்சிட்டா, விவசாயப் படிப்புதான் படிக்கிறா அவளுக்கு நம்ம ஊரு பிடிச்சி நம்ம ஊரிலேயே இருந்துட்டா விவசாயம் சம்பந்தமா நிறைய பண்ணலாம் அவ மனசுல என்ன இருக்கோ''\n''அதை நீங்க கேட்கலையா அத்தை''\n''உடனே எப்படி கேட்க முடியும், பட்டாம்பூச்சி பத்தி பேசவே சரியாப் போச்சு, அப்புறம் யோசிச்சிப் பார்க்கிறப்ப இப்படியெல்லாம் தோனுது''\n''உங்களுக்குப் பையன் இருந்தா இந்நேரம் பாமாவே உங்க மருமகளா வந்து இருப்பா, இல்லையா அத்தை''\nநாச்சியார் மிகவும் அமைதியானார். இந்த உலகில் திருமணம் பண்ணாமல் வாழ்தல் என்பது சற்று சிரமமான ஒன்றுதான். கல்யாணம் பண்ணலையா எனக் கேட��டே கல்யாணம் பண்ண வைத்து விடுவார்கள். அப்படியும் வேறு காரணங்கள் சொல்லி கல்யாணம் கட்டாமல் போனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு கல்யாணம் என்பது நடக்காமலே போய்விடும். கால சூழல் பலரை திருமண வாழ்வில் நுழைய விடாமல் தடுத்து விடுகிறது. நாச்சியார் போன்றோர் திருமணமே வேண்டாம் என சிறு வயதில் இருந்தே இருந்து விடுகிறார்கள். இதற்கு உடல்ரீதியான, மனரீதியான விளக்கங்கள் எனப் பல இருந்தாலும் அவரவரைப் பொருத்தே எல்லாம் அமைகிறது.\n''என்னங்க அத்தை, பதில் காணோம்''\n''நடக்காத கதையைப் பேசிப் பயன் இல்லைதானே யசோ, நான் மட்டும் பாமாவை பாத்துட்டு ஊருக்குப் போறேன்''\n''சரிங்க அத்தை, பத்திரமா போய்ட்டு வாங்க''\nநாச்சியார் பாமாவின் முகவரியை சரியாக கண்டுபிடித்து அவளது வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். பாமாவின் அம்மா ருக்மணிதான் வந்தார்.\n''உள்ளே வாங்க, ஏன் வெளியே நின்னுட்டீங்க, அவ வர சாயந்திரம் அஞ்சு மணி ஆகிரும்''\n''ஊருக்குப் போகனும், நாச்சியார் வந்தேனு பாமாகிட்ட சொல்லிருங்க''\nநாச்சியார் பெருமாள்பட்டி வந்து சேர்ந்தபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டது. வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையைப் பார்க்கச் சென்றார்.\n''வாங்கம்மா, போன காரியம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா, பாப்பாத்தி என்னை நல்லாப் பாத்துக்கிட்டாங்க''\n''ம்ம், தூத்துக்குடிக்கு போகனும், கொஞ்ச நாள் ஆகட்டும், அந்த பட்டாம்பூச்சி முட்டை எப்படி இருக்கு, வா பாக்கலாம்''\n''முட்டையில் இருந்து சின்ன கம்பளிப்பூச்சி மாதிரி வந்து துளசி இலையை சாப்பிட ஆரம்பிச்சிருச்சிம்மா, அவர் செடியைப் பிடுங்கிப் போட்டுரலாம்னு சொன்னார், நான்தான் பாவம் இருக்கட்டும்னு சின்ன வேலி கூட போட்டு வைச்சிருக்கேன்மா''\nபூங்கோதையை தனது இடுப்பைப் பிடித்தபடி மெதுவாக நடந்து வந்து காட்டினாள். சிறு பூச்சி ஒன்று துளசி இலைகளைத் தின்று கொண்டிருந்தது.\n''கோதை, எந்த ஒரு உயிருக்கும் நீ தீங்கு பண்ணக்கூடாதுனு நினைக்கிற பாரு அந்த நல்ல மனசுக்கு என்னோட நன்றி, அந்த பட்டாம்பூச்சி எதுவும் வந்துச்சா''\n''தினமும் காலையில இந்த துளசி இலை பக்கத்தில வந்து துளசி இலையை பறந்தபடியே பார்க்கும் அப்புறம் என் மேல வந்து கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போகும்''\n''கோதை இந்த உலகத்துல படைக்கப்பட்ட எல்லா உயிர்களும் அன்புக்கு கட்டுப்பட்டுத்தான் இருக்கும், சில உயிர்கள் நம் மேல நிறைய நேசம் வைச்சிருக்கும், அது போல சில உயிர்கள் மேல நாம நேசம் வைச்சிருப்போம், இந்த பட்டாம்பூச்சிக்கு உன்னை நிறையவே பிடிச்சி இருக்கு''\n''ஆமாம்மா அதான் அவர் சொன்னப்ப கூட எனக்கு அதை கலைச்சி விட மனசு வரலை, நம்ம குழந்தை வளருற மாதிரி அது வளர்ந்து வருது''\n''பட்டாம்பூச்சியா வர இன்னும் மூணு வாரம் ஆகும், உனக்கும் குழந்தை பிறந்துரும், நீ செக்கப் பண்ணவே போகலையே கோதை, இப்ப இருக்க உலகம் மருந்து, மாத்திரை, ஸ்கேன் அப்படினு போகுது, உனக்குத் தோனலையா, பிள்ளையாவது ஆஸ்பத்திரில போய் பெத்துக்கோ, கிராமம்தானு நீபாட்டுக்கு அந்தக் காலத்தில மாதிரி வீட்டில பெத்துக்காத''\n''சரிம்மா, அவரும் அதான் சொல்லிட்டு இருக்காரு, ரொம்ப வருசம் கழிச்சி உண்டானதால எதுவும் பாக்க வேணாம்னு அப்படியே இருந்துட்டேன்''\n''என்ன கோதை சின்ன குடை மாதிரி மேல கட்டி இருக்க, மழை வந்து ஏதாவது பண்ணிரும்னா, தனக்கு என்ன என்ன பாதுகாப்பு பண்ணனுமோ அதை இயற்கை மூலமாவே உயிர்கள் பண்ணிக்கிரும்''\nநாச்சியார் சொன்னதும் பூங்கோதை மெல்லிய புன்னகை செய்தாள். தான் தாய் ஆகப்போகிறோம் எனும் ஒரு பேராவல் இந்த உலக உயிர்கள் மீது எல்லாம் தாய்மையை காட்டத்துவங்குமோ எனத் தெரியாது. பூங்கோதை காட்டத்துவங்கி இருந்தாள்.\nநாச்சியார் பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பரந்தாமனிடம் சொன்னார்.\n''இந்தக் கோவில் பக்கத்திலேயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கலாம்ல பரந்தாமா''\n''அம்மா நல்ல யோசனை, அய்யாகிட்ட கேட்டுப் பாருங்க, வேணாம்னா சொல்லப் போறாரு''\n''இன்னொருதடவை முயற்சி பண்ணிப் பாருங்கம்மா''\nசரி என சொல்லிவிட்டு அங்கேயே சில மணி நேரங்கள் அமர்ந்து இருந்தார் நாச்சியார். கோவிலுக்கு வந்து செல்வோர் இவரையும் வணங்கிச் சென்றார்கள். மனிதர்கள் பிறர் போற்றும்படி வாழ்தல் பெரும் தவம்.\nபாமா, நாச்சியார் வந்த விசயத்தை தனது அம்மா மூலம் அறிந்து கொண்டாள். தன்னைத் தேடி வந்தவரை சென்று பார்க்க வேண்டும் எனும் ஆர்வம் உண்டானது. வருகின்ற சனிக்கிழமை பெருமாள்பட்டிக்கு போய் வர அனுமதி கேட்டதும் அவளது அம்மா எதுவும் மறுக்காமல் அனுமதி தந்தார்.\nநம்மை புரிந்து கொள்வதோடு, நமது எண்ணங்களுக்கு இடையூறுகள் தராத உறவுகள் அமைவது பேரின்பம்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10\n''அத்தை, நீங்க ஏன் பாம���வை நம்ம ஊருக்கு வரச் சொன்னீங்க''\nவீட்டுக்கு வந்ததும் வராததுமாக யசோதை நாச்சியாரிடம் கேட்டாள்.\n''நல்ல பொண்ணா மனசுக்குப் பட்டுச்சு யசோ''\n''நான் கூட வண்ணத்துப்பூச்சி பத்தி எதுவும் இருக்குமோனு நினைச்சேன் அத்தை''\n''அதெல்லாம் இல்லை, ஆனா இந்த உலகத்தில நமக்கு எது எது எல்லாம் வளர்க்கனும்னு ஆசை இருக்குப் பார்த்தியா''\n''நான் எதுவும் வளர்க்கிறது இல்ல, நீங்களும் எதுவுமே வளர்த்தது இல்லையே அத்தை''\n''உன்னை வளர்த்தேனே அது போதாதா அது போல நிறைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்து இருக்கேனே யசோ. நாளைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போவோமோ''\n''என்னங்க அத்தை, அதிசயமா, பெருமாள் கோவில் தவிர்த்து எங்கேயும் நீங்க போனது இல்லையே, இப்ப மட்டும் என்னவாம்''\n''அன்னைக்கு அழகர் கோவிச்சிட்டுப் போன மாதிரி எனக்கென்ன மீனாட்சி மேல கோவமா என்ன, எனக்குப் பிரியம் பெருமாள் மட்டும்தான் மத்த கோவில்களுக்குப் போகமாட்டேனு எல்லாம் இல்ல, போக வேண்டிய சூழல் எதுவும் அமைஞ்சது இல்ல. பேதம் பார்த்தல் பிழைனு இருக்கு யசோ ஆனா ஒன்றின் மீது மட்டுமே அன்பு செலுத்துதல் பிழை இல்லை ''\n''மீனாட்சி கோவிலுக்குப் போகனும்னு என்ன சூழல் இப்போ அத்தை''\n''கோதை, குங்குமம் பிரசாதம் வாங்கிட்டு வரச் சொன்னா, வாங்காம போனா அவ மனசு பாடுபடும் இல்லையா அதுவும் பிள்ளைத்தாச்சியா இருக்கா, நாளன்னைக்கு ஊருக்குக் கிளம்பனும். அங்க வேற துளசிச் செடியில முட்டை எப்படி இருக்கோ, எப்படியும் நான் போகப் போறப்ப கம்பளிப்பூச்சி மாதிரி உருமாறி இருக்கும்''\n''வண்ணத்துப்பூச்சி நினைப்பாவே இருக்கீங்க, கோதை கிட்ட பேச வேண்டியதுதானே அத்தை, ஒரு போன் வைச்சிக்கோங்கனு சொன்னா உலக அதிசயமா வேணாம்னு சொல்றீங்க என்ன பண்றது. நீங்க சொன்னது போல நாளைக்கு கோவிலுக்குப் போகலாம் ஆனா சாயந்திரம்தான் போகனும், நீங்க பள்ளிக்கூட விசயமா யாரையோ பாக்கனும்னு சொன்னீங்க, பாத்துட்டு வந்துருங்க''\n''ஆழ்வார் திருநகரிக்குத்தான் போகனும். சடகோபனு ஒருத்தரைப் பார்க்கச் சொல்லி இங்க இருந்து ஒருத்தர் கடிதம் கொடுத்து இருக்கார். அவர் மூலமா ஏதாவது ஆகுதானு பாக்கனும்''\n''இந்த வயசுக்கு அப்புறம் எதுக்குங்க அத்தை அலைச்சல், அதுவும் தூத்துக்குடி பக்கம் போகனும் வேண்டாத வேலையாக எனக்குப்படுது''\n''நல்ல விசயங்களுக்கு வயசு தடை இல்லை யசோ''\nயசோதை வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து கொண்டாள். சடகோபன் எனும் பெயர், ஆழ்வார் திருநகரி எனும் ஊர் நாச்சியார் மனதில் அளவிலா மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. நாச்சியாருக்கு நம்மாழ்வார் என்றால் ஒருவித ஈர்ப்பு உண்டு. நம்மாழ்வார் குறித்து அவர் படித்த விசயங்கள் அவருக்குள் எப்போதும் ஒரு கேள்வியை எழுப்பியபடியே இருக்கும்.\nஅடுத்த தினம் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டார் நாச்சியார். யசோதை வேலைக்குப் போய்விட்டு மாலை சற்று வேகமாகவே வந்து விட்டாள். யசோதை நாச்சியாருடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனாள்.\n''அந்தக் காலத்தில் பெண்களின் ஆட்சி இருந்ததாக எழுதி இருக்காங்க, வீட்டில கூட மீனாட்சி ஆட்சியானு கேட்கறது அதுக்குத்தான அத்தை''\n''பெண்கள்தான் உலகம்னு இருந்துச்சி, அப்புறம் ஆண்கள் உலகம்னு மாத்திக்கிட்டாங்க மறுபடியும் பெண்கள் உலகம்னு ஆகிரும்''\n''பெருமாள் எப்பவும் பெருமாள்தான் யசோ''\nமீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனார்கள். மக்கள் எப்போதுமே கோவிலில் கூட்டமாகத் தென்படுகிறார்கள். தெய்வம் பல மனிதர்களின் தேவையின் ஒன்றாகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருந்து வந்து இருக்கிறது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை என்பது ஏமாற்றத்தின்போது கூட தொலைந்து விடாமல் இருப்பது என்பது ஆச்சரியங்களில் ஒன்றுதான்.\nநாச்சியார் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வந்தபோது மூன்று மார்பகங்கள் கொண்ட ஒரு சிலையின் முன்னர் நின்றார். யசோதை நாச்சியார் நின்றதைப் பார்த்து வியப்பு கொண்டாள்.\n''அத்தை, இந்தக் கதை உங்களுக்குத் தெரியுமா\n''குழந்தை இல்லாம மன்னன் பையன் வேணும்னு யாகம் செஞ்சப்ப மூன்று வயசு பெண் குழந்தையா யாகத்தில் இருந்து தோன்றி மூன்று மார்பாகங்களோடவே வளர்ந்து பெரும் ஆட்சி செஞ்சி கடைசியில் சிவனை மணக்கப் போறப்ப சிவனைப் பார்த்ததும் மூன்றாவது மார்பகம் மறைஞ்சி போனதுதான''\n''ம்ம் ஆழ்வார்கள் பெருமாள் கதை தவிர்த்து இது எல்லாம் படிச்சி இருக்கீங்க அத்தை, ஆனா எனக்குச் சொன்னது எல்லாம் இராமானுசரும் ஆண்டாளும் மத்த ஆழ்வாரும் மட்டும்தான், இதுல இருந்து ஒன்னு புரிஞ்சிக்கிறலாம். நம்ம உடம்புல உடல் உறுப்புகள் தேவை இன்றி வளரவும் செய்யும், உடல் உறுப்புகள் குறையவும் செய்யும். நிறைய மாற்றங்கள் கொண்ட மனிதர்கள் பிறக்கத்தான் செய்றாங்க ஆ���ா குறைந்த அளவில்தான் அந்தமாதிரி மாற்றங்கள் இருக்கு இப்போ கூட இப்படி மூன்று மார்பகங்கள் கொண்டவங்க அங்க அங்க இருக்காங்கனு ஒரு ஆய்வு சொல்லுது ஆனா மீனாட்சியை மும்முலையாள் அப்படினு கூப்பிட்ட மாதிரி இப்போ கூப்பிட முடியாது அதுவும் இதை பாலினங்களில் உள்ள குறைபாடுனு சொல்றாங்க''\n''முக்கண்ணன்னு சொல்றாங்க, இப்போ அப்படி யாரும் இருக்கிறது இல்லை யசோ''\n''இதெல்லாம் உண்மையானு தெரியலைங்க அத்தை, ஆனா படிக்க, கேட்க ஆர்வமாத்தான் இருக்கு''\nகோதைக்கு என குங்குமம் பிரசாதம் வாங்கிக் கொண்டார் நாச்சியார். யசோதையின், வேலனின் உடல் உறுப்புகள் சம்பந்தப்பட்ட ஆர்வம் நாச்சியாருக்கு சற்றுப் புதிராக இருந்தது.\nமனிதர்கள் என்றால் இப்படித்தான் என வரையறை வைத்துக் கொண்டார்கள். அதை மீறிய எந்தவொரு உருவமும் குறை உள்ளதாகவே இந்த உலகில் கருதப்படுகிறது. எவ்வித குறைகள் இன்றி பிறப்பது வரம் எனில் மனதில் குறைகள் இல்லாமல், இவ்வுலகின் மீது நிறைய நல்ல நம்பிக்கைகள் கொண்டு இருப்பது மாபெரும் வரம்.\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9\nநாச்சியார் சுந்தரவேலன் சொன்ன பட்டாம்பூச்சி வளர்க்கும் பெண்ணைக் காண வேண்டும் என தன் விருப்பம்தனைத் தெரிவித்தார். சுந்தரவேலன் தற்போது வேறு வேலையாக வேறு ஒரு இடம் செல்வதாக இருப்பதால் வேறொரு நாள் சந்திக்க ஏற்பாடு பண்ணுவதாக கிளம்பிப் போனான்.\nயசோதை நன்றாகச் சமைத்து இருந்தாள். மதிய உணவு சாப்பிட்ட பிறகு மாலை வேளையில் சிம்மக்கல்லில் சென்று தான் சந்திக்க இருந்த நபர்களை பள்ளிக்கூடம் கட்டுவது குறித்துப் பேசிவிட்டு வந்தார். யசோதையும் உடன் சென்று இருந்தாள்.\n''அத்தை அவ்வளவு பணம் கேட்கிறாங்க, என்ன பண்ணப் போறீங்க''\n''கோவில் நிலத்தில ஒரு பகுதியை பள்ளிக்கூடம் கட்ட உபயோகிக்கலாம்னு இருக்கேன். ஊருல ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஆரம்பிச்சி பண்ணனும்''\n''நிறைய செலவு ஆகும் அத்தை, அவங்க சொல்றது எல்லாம் பார்த்தா ஒவ்வொரு கட்டத்தில அனுமதி வாங்கி பண்றதுக்கே போதும் போதும்னு ஆயிரும், அப்புறம் பிள்ளைக வந்து சேரனும். இப்போ இருக்க பிள்ளைக காசு கொடுத்துப் படிக்கப் போறாங்க, அவங்களை நம்ம ஊரிலேயே இருக்கச் சொல்றது இலேசான விசயம் இல்லை''\n''ஆறு வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம்''\nநாச்சியார் பள்ளிக்கூடம் விசயமாக சில நாட்கள் அலைந்து த���ரிந்தார். மனிதர்களின் உலகம் பணத்தினால் கட்டப்பட்டு இருக்கிறது. தனது கனவு பணம் என்ற ஒன்றினால் தடுத்து நிறுத்தப்படும் என்றே அவருக்குத் தோனியது.\nபுதன்கிழமை அன்று அவர் மாலை அங்கங்கள் வளர்ச்சி குறித்த நிகழ்வு/கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போது எப்படி எல்லாம் உடல் முழு வளர்ச்சி அடையாத குழந்தைகள் பிறக்கின்றன என்பது குறித்து நிறைய அறிந்து கொண்டார். எவ்வித குறைகளும் இன்றி பிறக்கும் குழந்தைகள் நல்ல நம்பிக்கைகளோடு வளர்வது மிகவும் முக்கியம். நல்லதொரு கல்வி சீரான செல்வம் என எல்லாக் குழந்தைகளும் ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்தலே பெரும் வரம் தான்.\nதனக்கு இருக்கும் குறைகளை எண்ணி மனம் தளர்ந்து போகாத குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களின் உற்றார்களின் பங்கு அதிகம் எனவும் மருத்துவ வளர்ச்சி குறித்தும் நிறைய பேசப்பட்டது. நாச்சியார் மனம் கனத்தது.\n''அத்தை உங்க பெருமாள் இந்தக் குழந்தைகளுக்கு எல்லாம் ஒன்னும் செய்ய மாட்டாரா''\n''அதான் உன்னைப் போல மருத்துவர்களை உருவாக்கி இருக்காரு யசோ''\nநாச்சியார் குரல் உடைந்து இருந்தது. பசியால், வறுமையால் குழந்தைப் பருவம் படுகின்றபாடு இந்த உலகம் கவனிக்கத் தவறிய, சரி பண்ணத்தவறிய ஒன்று. குழந்தைகளைத் திருடி விற்றல், காமங்களினால் சிறுவர் சிறுமியர் எனப் பாராமல் அவர்தம் வாழ்வைச் சிதைத்தல் என இந்த மனிதர்களின் உலகம் நிறையவே அல்லல்படுகிறது.\n''குறையுள்ள படைப்புகள் என்ன செய்ய முடியும் அத்தை, சொல்லுங்க''\n''பெருமாளை நினைக்காத பிறப்புகள் மட்டுமே குறை உள்ளவை யசோ, நல்ல எண்ணங்களும், பிறருக்கு உதவி புரிதலும், துயர் கொண்டோர் துயர் துடைத்தலும்னு மனித மற்றும் பிற உயிர்களோட நலத்துக்கும், வளத்துக்கும் உழைக்காத எந்த ஒரு பிறப்பும் மட்டுமே குறைகள் உள்ளவை யசோ. மனித வாழ்க்கை பத்தி நிறைய சொல்லி இருக்கு, அன்பின் வழி நடப்பதுனு ஆயிட்டா எதுவுமே குறையாகப் படாது, எல்லாமே குறை நீக்கிய ஒன்றாகத்தான் இருக்கும்''\nநாச்சியார் சொன்ன விசயங்கள் யசோதையையும், சுந்தரவேலனையும் நிறையவே யோசிக்க வைத்தன.\n''மனநிலையினைப் பாதிப்பு செய்யாத குழந்தைப் பருவத்தை நன்றாக அனுபவிக்கக் கூடிய ஒரு சூழலை நாம உருவாக்கனும் அம்மா''\nசுந்தரவேலன் சொன்னபோது நாச்சியார் புன்முறுவல் செய்தார்.\nபணம் மனிதர்களை நிறையவே மாற்றி ���மைந்துவிட்டது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது என்பது போலவே எழுதி வைக்கப்பட்ட எழுத்துக்கள் கூடச் சொல்லிச் செல்கிறது. உடல் உறுப்புகளை விற்பது என பல காரியங்களில் ஈடுபடும் கூட்டம் ஒன்று இருக்கவே செய்கிறது.\nஅன்று இரவு தூங்கப் போகும் முன்னர் நாச்சியாருக்கு மனம் என்னவோ செய்து கொண்டு இருந்தது. இந்த பட்டாம்பூச்சிகள் எத்தனை அழகாக தன்னை உருமாற்றம் செய்து கொள்கிறது. அது போல இந்த மனிதர்களும் தங்களில் உருமாற்றங்களைச் செய்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். எல்லோரும் கால் கைகளோடு சுகமாக இருப்பார்கள் என மனம் நினைத்தது.\nயசோதை படுத்தவுடன் தூங்கிப் போனாள். அந்த இரவின் அமைதியில் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல் ஒலித்தது.\nநாச்சியார் இந்த உலகம் எவ்வித குறைகளும் இன்றி இருக்க வேண்டிக் கொண்டார். அடுத்த நாள் சுந்தரவேலன் வீட்டிற்குச் சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகள் வளர்க்கும் பாமாவைச் சந்தித்தார்.\nஇருபத்தி ஒரு வயது நிரம்பிய பாமா தனக்கு சிறு வயதில் இருந்தே வண்ணத்துப் பூச்சிகள் என்றால் கொள்ளைப்பிரியம் எனவும் அதை தான் தேடி அலைந்த காலங்களை நினைவு கூர்ந்தாள். மொத்தம் இருபது வண்ணத்துப் பூச்சிகள் அங்கே இருந்தன. நிறைய செடிகள் வீட்டில் தென்பட்டன. பட்டாம்பூச்சிகளுக்கென அவை வளர்க்கப்பட்டது போல இருந்தது.\n''பாமா, இந்தப் பட்டாம்பூச்சி தான் முட்டை இட்டதும் தனது சந்ததிகளை அதன் சுதந்திரத்துக்கு விட்டுரும் வளர்க்க எல்லாம் செய்யாது ஆனா நாம அதை நம்ம கட்டுப்பாட்டுல வைக்க நினைக்கிறோம் எல்லா உயிர்களையும் நாம நம்ம கட்டுப்பாட்டுல வைச்சி வளர்க்க நினைக்கிறோம், அதன் சுதந்திரம்படி வளர நாம இடம் தரது இல்லை. நம்மோட தேவைகள் எதையுமே சுதந்திரமா இருக்க விடுறது இல்லை''\n''ஆசையா இருந்துச்சும்மா எல்லாத்தையும் இங்கே வைச்சி இருக்கமாட்டேன், கொஞ்சம் கூட்டம் கூடினா அவைகளை வெளியே பறக்க விட்டுருவேன்''\n''அதனோட ஆசைகளை நாம என்னனு யோசிச்சோமோ பாமா''\nநாச்சியார் தான் சொன்னதில் எவ்விதப் பொருளும் இல்லை என அறிந்தவர்தான். மனிதர்களின் உலகம் பேரன்பினால் நிறைந்து இருப்பின் எல்லா உயிர்களும் அதனதன் சுதந்திரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்து இருக்கும்.\nபாமா தான் சொன்னதை கேட்டு எவ்வித மறுப்பும் சொல்லாமல் இருந்தது, தனது கருத்துக்களோடு உடன்பட்டது என நாச்சியாருக்கு பாமாவை நிறையவே பிடித்துப் போனது. பாமாவை பெருமாள்பட்டிக்கு வருமாறு அழைத்தார். தனது படிப்பு முடிந்து விடுமுறை சில வாரங்களில் வருவதால் ஒரு மாதம் கழித்து வருவதாக பாமா உறுதி சொன்னாள்.\nஇந்த உலகில் நாம் நேசிக்கும் மனிதர்கள் நமது எண்ணங்களுக்கு மதிப்பு தருபவர்களாகவே இருக்க வேண்டும் என அவர்களையே நாம் தேடிக் கொள்கிறோம்.\nநாவல் வெளியீடு - பாமரத்தியும் பட்டாம்பூச்சியும்\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 24\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 21\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 20\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 19\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 18\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 17\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 16\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 15\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 14\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 13\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 12\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 11\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 10\nபாமரத்தியும் பட்டாம்பூச்சியும் - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:RajaRathinam", "date_download": "2020-05-25T02:55:35Z", "digest": "sha1:CNCDVC3FBIBUFXEWLPB7CLHZPFNOQXVP", "length": 6804, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பயனர் பேச்சு:RajaRathinam - விக்கிமூலம்", "raw_content": "\nவிக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவ��யாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\n-தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:57, 13 டிசம்பர் 2013 (UTC)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 டிசம்பர் 2013, 12:57 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/1-5-crores-may-lost-their-job-soon-in-export-industry-in-india-soon-q8mbhi", "date_download": "2020-05-25T03:05:25Z", "digest": "sha1:MQPEB7BPSKWI75RQ6JHHIZENDVT7J5HJ", "length": 16131, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்போதே \"ஆட்டம்\" காண தொடங்கியது! வேலை இழக்கும் 1.5 கோடி பேர் ..! எப்படி? எந்த துறையில் தெரியுமா..?", "raw_content": "\nஇப்போதே \"ஆட்டம்\" காண தொடங்கியது வேலை இழக்கும் 1.5 கோடி பேர் .. வேலை இழக்கும் 1.5 கோடி பேர் .. எப்படி\nசற்று வேகமெடுத்து உள்ள கொரோனா பரவல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவில் இருக்கும் இந்தியா எப்படி பொருளாதார இழப்பை சமாளிக்க போகிறதோ\nஇப்போதே \"ஆட்டம்\" காண தொடங்கியது வேலை இழக்கும் 1.5 கோடி பேர் .. வேலை இழக்கும் 1.5 கோடி பேர் .. எப்படி\nகரோனா என்ற ஒற்றை வைரசால் தற்போது உலகமே முடங்கிக் கிடக்கும் ஒரு சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பொருளாதார இழப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் 209 நாடுகளுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்தந்த நாட்டு அரசாங்கம் பெரும் நடவடிக்கை எடுத்து வந்தாலும், கட்டுக்குள் அடங்காத கொரோனாவால் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர். பல்வேறு நாடுகளில் அமெரிக்காவும் அடங்கும்.\nஇந்த ஒரு நிலையில் சற்று வேகமெடுத்து உள்ள கொரோனா பரவல் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக 21 நாட்களாக ஊரடங்கு உத்தரவில் இருக்கும் இந்தியா எப்படி பொருளாதார இழப்பை சமாளிக்க போகி���தோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது ஒரு பக்கமிருக்க மெல்ல மெல்ல அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு போலவே தொழில் துறையிலும் பொருளாதாரம் மிகுந்த பாதிப்படைந்து, ஏற்றுமதி துறையில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ள விவரத்தின் படி,\"ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் 50 சதவீதத்திற்கும் மேலான ஆர்டர்கள் ரத்தாகி விட்டது. ஏற்றுமதி துறையின் எதிர்காலம் தற்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் இதனால் பொருளாதார மேலும் பல மடங்கு பாதிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தவிர ஏற்றுமதி தொழிலில் பேரழிவு ஏற்படும் என்பதால், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குறைந்த பட்ச தொழிலாளர்களுடன் ஏற்றுமதி தொடர்பான உற்பத்திக்கு உடனடியாக மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதே நிலை நீடித்தால் பொருளாதார பாதிப்பு மட்டுமல்லாமல் சுமார் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.\nபொருளாதார பாதிப்பால் ஏற்றுமதி துறையில் மட்டும் ஒன்றரை கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டால் மற்ற துறைகளிலும் இதுபோன்ற பாதிப்பு பிரதிபலிக்கும் என கருதப்படுகிறது. இதன் காரணமாக பல கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் விரைந்து பல்வேறு நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் மத்தியிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.\nஇது ஒரு பக்கம் இப்படியிருக்க, நினைத்ததை விட மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மத்திய மாநில அரசுகள். \"மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே போதும்... கொரோனா பரவாமல் தடுக்க முடியும்\" என்றும் தற்போது இந்தியா இரண்டாம் கட்டத்தில் உள்ளது என்றும் மூன்றாம் கட்டம் செல்லாமல் இருப்பதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அதனை நிவர்த்தி செய்ய முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்து உள்ளது.\nஇது ஒரு பக்கம் இருக்க மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே காவலர்களுக்கும் மருத்துவர்க���ுக்கும் 50 சதவீதத்திற்கும் மேல் வேலை மிச்சமாகும் என நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்த 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஒரு நிலையில் மீண்டும் 14 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. சொல்லப்போனால் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனான ஆலோசனை செய்ததில் இன்னும் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு நிலையில் பொருளாதார பாதிப்பை சரி செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோமேட்டோ ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. அதிரடி முடிவு எடுத்த நிறுவனம்..\nபார்ப்போரை வியக்கவைக்கும் பால்காரர் கையாண்ட புதிய உத்தி..\nசொந்த செலவில் மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய பள்ளி தலைமை ஆசிரியர்..\nசித்த மருத்துவர் இல்லை போலி மருத்துவர்.. பொய் தகவல் பரப்பிய தணிகாச்சலம் மீது எகிறும் குற்றச்சாட்டுகள்..\n கொரோனாவை விட காத்திருக்கும் பேராபத்து..\nபிரபலமாகும் \"மருத்துவ குளியல் பொடி\".. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/do-you-live-in-these-6-areas-usher-people--q9hno0", "date_download": "2020-05-25T03:11:36Z", "digest": "sha1:67P62XVS6C53WPHB75JS7L36MRGYJSBV", "length": 10025, "nlines": 106, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நீங்கள் இந்த 6 ஏரியாக்களில் வசிப்பவரா..? உஷார் மக்களே..! | Do you live in these 6 areas? Usher people ..!", "raw_content": "\nநீங்கள் இந்த 6 ஏரியாக்களில் வசிப்பவரா..\nசென்னையில் மிகத் தீவிரமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன.\nசென்னையில் மிகத் தீவிரமாக கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 6 மண்டலங்கள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 52 தொற்றுகளில் 47 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 570 நபர்களில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 173 பேர் குணமடைந்துள்ளனர்.\nஇந்நிலையில், ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 6 மண்டலங்களில் கொரோனா தீவிரமாக பரவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 158 பேரும், திரு.வி.க நகரில் 94 பேரும், தன்டையார்ப்பேட்டையில் 66 பேரும், தேனாம்பேட்டையில் 56 பேரும், கோடம்பாக்கத்தில் 54 பேரும், அண்ணாநகரில் 53 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nவளசரவாக்கத்தில் 17 பேரும், அடையாறில் 17 பேரும், திருவொற்றியூரில் 15 பேரும், அம்பத்தூரில் 15 நபரும், ஆலந்தூரில் 9 பேரும், பெருங்குடியில் 9 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூரில் 2 பேரும், மணலியில் 1 நபரும் உள்ளனர். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி வரை ஒரு தொற்று கூட இல்லாமல் இருந்த அம்பத்தூரில், நேற்று ஒரே நாளில் 13 தொற்று அதிகரித்து உள்ளது. சென்னையில் ஆண்கள் 64.32% பேரும், பெண்கள் 35.68% பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்களே அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். முதியவர்கள் மற்றும் , குழந்தைகள் குறைவாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா தீவிரமாகும்.. உடனே நிதியை கொடுங்க.. எச்சரிக்கை மணி அடிக்கும் கி.வீரமணி\nசேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..\nஎகிறும் பாதிப்பால் திணறும் சென்னை... 600 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..\n5 மாதங்களுக்கு பிறகு சீன மக்களுக்கு ஏற்பட்ட உச்சபட்ச மகிழ்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விடும் அரசு..\nஎய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/21-year-old-youth-recoverd-from-corona-in-tamilnadu-q7vupf", "date_download": "2020-05-25T03:13:21Z", "digest": "sha1:RECYKSTDHQCZOKZIOLCOQAOBJZINQ7UQ", "length": 11758, "nlines": 111, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காலையில் நற்செய்தி..! கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட 21 வயது தமிழக இளைஞர்..! | 21 year old youth recoverd from corona in tamilnadu", "raw_content": "\n கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்ட 21 வயது தமிழக இளைஞர்..\nஅயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது பூரணமாக குணமடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஉலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரையிலும் 834பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 19பேர் பலியாகி இருக்கின்றனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.\nநேற்று ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு கொண்டுசெல்லப்பட்டு நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. அண்மையில் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவரது குடும்பத்தில் இருவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஆறுதல் தரும் செய்தியாக தமிழக இளைஞர் ஒருவர் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஅயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்த 21 வயது இளைஞர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் தற்போது பூரணமாக குணமடைந்திருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு பரிசோதனைகளின் முடிவுக்கு பிறகு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் அவர் மேலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட இருக்கிறார். இதற்காக பணியாற்றிய மருத்துவ குழுவினரை பாராட்டுமாறு மக்களுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் கொரோனா தீவிரமாகும்.. உடனே நிதியை கொடுங்க.. எச்சரிக்கை மணி அடிக்கும் கி.வீரமணி\nசேலத்தில் அதிர்ச்சி... இன்று திருமணம் நடந்த மணப்பெண்ணுக்கு கொரோனா.. தாலி கட்டியதும் தனிமை..\nஎகிறும் பாதிப்பால் திணறும் சென்னை... 600 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாறும் நேரு உள்விளையாட்டு அரங்கம்..\n5 மாதங்களுக்கு பிறகு சீன மக்களுக்கு ஏற்பட்ட உச்சபட்ச மகிழ்ச்சி.. நிம்மதி பெருமூச்சு விடும் அரசு..\nஎய்மஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் கொரோனாவிற்கு பலி..\nசென்னையில் 10 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதமிழகத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடக்கம். வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அரசு.\nஆயிரம் பஸ்களை அனுப்புவதாக சொன்ன காங்கிரஸ் முகம் வெளுத்தது. பாஜக மாயவதி கண்டனம்.. அதுக்கு இதுதான் காரணம்.\nரொம்ப உண்மையா இருந்துதான் நான் பண்ண தவறு.. 10 ஆண்டுக்கு பிறகு வலியை பகிர்ந்த யூனிஸ் கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-pudukkottai/pudukkottai-tasmac-manager-order-to-supervisors-about-liquor-limits-q9wtil", "date_download": "2020-05-25T01:45:32Z", "digest": "sha1:HA4O4O6QW6BUP767CQUDO6TB5JFS3RQ6", "length": 11142, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு ஃபுல், 4 பீருக்கு மேல கொடுத்தா கல்தா..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு கட்டளை | pudukkottai tasmac manager order to supervisors about liquor limits", "raw_content": "\nஒரு ஃபுல், 4 பீருக்கு மேல கொடுத்தா கல்தா..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரு தனிநபருக்கு எவ்வளவு மதுபானம் வழங்க வேண்டும் என்பது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனாவை தடுக்க ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்றாம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்தது. அதன்படி, மாநில அரசுகள் சில தளர்வுகளை செய்துள்ளன.\nமேலும் ஒயின் ஷாப்புகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் மே 7(நாளை) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.\nதனிமனித இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய டாஸ்மாக் கடைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலை தவிர்த்து தனிமனித இடைவெளியை உறுதி செய்யும் பொருட்டு, காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 50 வயது மேற்பட்டவர்களும், மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை 40-50 வயதுக்குட்பட்டவர்களும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை 40 வயதுக்குட்பட்டவர்களும் மதுபானங்களை வாங்கலாம் என வயது வாரியாக மது வாங்க நேரம் ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.\nஅதேபோல தனிநபர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும். மொத்த விற்பனை செய்யக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், ஒரு தனிநபருக்கு எவ்வளவு மது விற்பனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வரையறை செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு தனிநபருக்கு ஒரு ஃபுல்(நான்கு குவார்ட்டர், 2 ஹாஃப் அல்லது ஒரு ஃபுல்) அல்லது 4 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் மேற்பார்வையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ட���ஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.\nகொரோனா வறுமை.. படவாய்ப்பு இல்லாததால்..வண்டி தள்ளி பழம் வியாபரம் பார்க்கும் சினிமா நடிகர்..\nமீண்டும் தேர்தலில் களம் இறங்கும் விஷால்... பழைய டீமை உருவாக்க முயற்சி...\nதமிழ்நாட்டில் இன்று மேலும் 759 பேருக்கு கொரோனா.. 363 பேர் டிஸ்சார்ஜ்.. இறப்பில் சதம்..\nகைதிலிருந்து தப்பிய தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு.. காவல்துறையின் கையை கட்டிப்போட்ட ஹைகோர்ட்\n24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் உச்சபட்ச கொரோனா பாதிப்பு.. ஆயிரக்கணக்கில் எகிறும் அபாயம்\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nபச்சை கலர் முட்டை கரு.. அதிசய கோழி..\nமது பானங்களை வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி நிறுவனம்..\nகாயமடைந்த தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற 15 வயது சிறுமி..\nகுடிபோதையில் தண்ணி காட்டிய இளைஞர்.. சமயம் பார்த்து கடித்து குதறிய கரடி..\nகாசி மீது புகார் கொடுத்த பெண்கள்.. அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட கூட்டாளி..\nதிமுக தமிழகத்தின் கொரோனா வைரஸ். ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது. ஸ்டாலின் முன்ஜாமீன் எடுத்துக்கொள்வது நல்லது.\nதமிழகத்திற்கு ஏசி இல்லாத 4 ரயில்கள் இயக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை.\nசிக்கிம் தனி நாடு விளம்பரம் வெளியிட்ட டெல்லி அரசு. பதறிப்போன சிக்கிம் மாநில அரசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/179909?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:06:48Z", "digest": "sha1:6XWQJPCIZCPPRLDCTBETYMSKXU7IGTKL", "length": 6044, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "தனது ஸ்டைலில் இயக்குனர் பி.வாசுவிற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், விடியோவுடன் இதோ - Cineulagam", "raw_content": "\nவிவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகை இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கணவர்\nபிக்பாஸ் 4 போட்டியாளர்கள் இவர்கள் தான் உண்மையை உடைத்த வனிதா, இதோ\nஎன்ன கண்றாவி டிரஸ் இது ரக்ஷிதாவின் படத்தை பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள்\nபிரபல நடிகருக்கு அம்மாவானார் காதலுக்கு மரியாதை நடிகை இளம் நடிகரின் அண்ணியா இது\nமுடியவே முடியாது மறுத்த முருகதாஸ்\nபாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்\nகாக்கா முட்டை படத்தில் நடித்த சிறுவனா இது செம்ம ஸ்டைலா இப்போ எப்படி இருக்கார்னு நீங்களே பாருங்க\nபிரபல சீரியல் நடிகர் விவாகரத்து வேறொரு திருமணம்\nபிரபல நடிகையின் மகன் பரிதாப மரணம் திரையுலகத்தை கவலை ஆழ்த்திய சம்பவம்\nவீட்டில் 2 பிரியாணி இலையை இப்படி செய்ங்க 10 நிமிடம் கழித்து ஆச்சரியப்படுவீங்க...\nசூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டியின் செம்ம ஹாட் போட்டோஷுட்\nபிரபல நடிகை Soundariya Nanjundan லேட்டஸ்ட் போட்டோஸ்\nபிரபல நடிகை Rihanshi Gowda ஹாட் போட்டோஷுட் இதோ\nதடம் நாயகி Tanya Hope செம்ம ஹாட் போட்டோஸ்\nபிரபல நடிகை ஸ்ரேயாவின் செம்ம ஹாட் போட்டோஸ் இதோ\nதனது ஸ்டைலில் இயக்குனர் பி.வாசுவிற்கு நன்றி தெரிவித்த பார்த்திபன், விடியோவுடன் இதோ\nசென்ற வருடம் பார்த்திபன் அவர்கள் மட்டுமே நடித்து வெளிவந்த படம் ஒத்த செருப்பு. இப்படம் விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றியடைந்தது.\nமேலும் நமது சினிஉலகம் சேனலுக்கு பிரபல இயக்குனர் பி.வாசு அவர்கள் பேட்டி அளித்த போது இப்படத்தை பற்றி புகழ்ந்து பேசினார்.\nஇதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது தனி ஸ்டைலில் நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.\nஉங்களின் நல்முத்தமும், ரசிகர்களின் ஆரவாரமும் என்\nஉலகமெங்கும் வாழும் இலங்கை தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பு வசதியுடன் உருவாக்கப்பட்ட ஒரே திருமண இணையத்தளம் உங்கள் வெடிங்மான்பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/548137-minister-jayakumar-urges-people-to-maintain-lockdown.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-05-25T01:04:58Z", "digest": "sha1:YWEFGOZFYA2FCBADOO256AO4CPW5G2KH", "length": 17459, "nlines": 289, "source_domain": "www.hindutamil.in", "title": "பொறுப்புடன் செயல்���ட்டால்தான் கரோனாவுக்கு 'குட் பை' சொல்ல முடியும்; அமைச்சர் ஜெயக்குமார் | Minister Jayakumar urges people to maintain lockdown - hindutamil.in", "raw_content": "திங்கள் , மே 25 2020\nபொறுப்புடன் செயல்பட்டால்தான் கரோனாவுக்கு 'குட் பை' சொல்ல முடியும்; அமைச்சர் ஜெயக்குமார்\nமக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னை எழிலகத்தில் இன்று (ஏப்.6) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், \"மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பது கடுமையான நடவடிக்கை. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டோம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மக்களின் கடமை.\nகண்டறிதல், தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தியவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துதல், கரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல் ஆகிய 4 விஷயங்களை தமிழக அரசு செய்து வருகிறது.\nஇது ஒரு தொற்று நோய். அது சாதி, மதம் பார்ப்பதில்லை. ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பதில்லை. எல்லோரும் விழிப்புடன் இருந்து, அரசின் அறிவுரைகளைக் கேட்டால் தான், நாம் மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுக்க முடியும்.\nமக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து செயல்பட்டால் இரண்டாம் நிலையுடன் கரோனாவுக்கு 'குட் பை' சொல்லி முற்றுப்புள்ளி வைக்க முடியும்.\nஇல்லையென்றால், மூன்றாம் நிலையான ஒரு அபாய நிலைக்குச் சென்று விடுவோம். மருத்துவ மாநிலமாக தமிழகமும், மருத்துவத் தலைநகராக சென்னையும் விளங்குகிறது. தலைசிறந்த மருத்துவம் இங்கு வழங்கப்படுகிறது\" எனத் தெரிவித்தார்.\nஇந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.\nCoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்\n- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: நெல்லையில் கடுமையான விதிமுறைகள் அமல்\nடெல்லி சென்றதை மறைத்து மலேசியா தப்ப முயன��ற 10 பேர் கைது: பேரிடர் மேலாண்மைச் சட்டம் பாய்ந்தது\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணங்கள் பாகுபாடின்றி நிவாரணத் தொகை வழங்குக; பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை\nஇந்தியா அலட்சியமாக இருந்தால் அதனால் ஏற்படும் அழிவு கணக்கிட முடியாததாக இருக்கும்; ராமதாஸ்\nஅமைச்சர் ஜெயக்குமார்கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்தமிழக அரசுமூன்றாம் கட்டம்Minister jayakumarCorona virusTamilnadu governmentThird stageCORONA TN\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: நெல்லையில் கடுமையான விதிமுறைகள் அமல்\nடெல்லி சென்றதை மறைத்து மலேசியா தப்ப முயன்ற 10 பேர் கைது: பேரிடர்...\nஅனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வண்ணங்கள் பாகுபாடின்றி நிவாரணத் தொகை வழங்குக; பால் முகவர்கள்...\nவெளிமாநில தொழிலாளர் விவகாரத்தை மாநில அரசுகள் சிறப்பாக...\nநெருக்கடிக் காலத்தில் அரசியல் பேசக் கூடாதா\nஎன்ன பேச வேண்டும் என் பிரதமர்\nசும்மா கிடைக்கவில்லை இலவச மின்சாரம்; 46 விவசாயிகள்...\nலாக்டவுன் அறிவித்து ஒருவாரம் அவகாசம் அளித்திருந்தால் புலம்பெயர்...\nகடன் வாங்க ஆளில்லாமல் ரூ.10 லட்சம் கோடி...\nஇளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்:...\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான...\nமதுரையிலிருந்து பிஹாருக்கு 2-வது முறையாக 1637 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம்\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பாமல் உணவிற்காக சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குரங்குகள்\nமும்பையில் இருந்து வந்த கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு கரோனா தொற்று\nமும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த...\nசென்னையில் தொற்றுள்ளவர்களில் 50 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்: கரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி\nநாடு முழுவதும் உள்நாட்டு விமான போக்குவரத்து நாளை தொடக்கம்: தயார் நிலையில் மதுரை விமான...\nகரோனா ஊரடங்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nகார்த்தி பிறந்த நாள்; ஃபர்ஸ்ட் லுக் வேண்டாம்: 'சுல்தான்' படக்குழுவினர் முடிவு\nமும்பையிலிருந்து பசியுடன் சென்னை திரும்பிய தமிழர்கள்: காவல் ஆணையர் வேண்டுகோளை ஏற்று சொந்த...\nசதவீத அடிப்படையில் சம்பள முறை: இயக்குநர் கே.எ��்.தங்கசாமி வரவேற்பு\n'கோப்ரா' படத்துக்காக விக்ரம் எடுத்த ரிஸ்க்: இயக்குநர் ஆச்சரியம்\nபூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி - இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்\nகரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: நெல்லையில் கடுமையான விதிமுறைகள் அமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/death/142363-arumugasamy-commission-enquiry-jayalalitha-death", "date_download": "2020-05-25T02:56:36Z", "digest": "sha1:5I7ZHUH235N2PZWRLKJY22IPMRIG3GGD", "length": 6474, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 11 July 2018 - அப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்! | Arumugasamy Commission Enquiry about Jayalalitha death - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: முட்டை ரெய்டு... மூன்று முதல்வர்களுக்கு செக்\nதளபதிக்கு எதிராகக் கொடிபிடிக்கும் தங்கவேலன்\n“டெல்லி தீர்ப்பு புதுச்சேரிக்கு செல்லாது\n - சி.பி.ஐ விசாரணையில் ரயில்வே தொழிற்சங்கம்\nஜூனியர் 360: மூன்று அறிக்கைகள்... முடிவுக்கு வருமா தாதுமணல் கொள்ளை\n55 நாள்களில் தாக்கப்பட்ட 70 போலீஸார் - சென்னை என்கவுன்டர் பின்னணி\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nமுதல்வர் ஊழலை விசாரிக்குமா லோக் ஆயுக்தா\nபசுக்களைக் காப்பாற்ற... கர்ப்பிணிகளை பலிகடா ஆக்கலாமா\nஅத்துமீறும் போலீஸார்... விஷம் குடித்த அப்பாவிகள்\nபெங்களூரு TO சிரியா... தீவிரவாதிகளிடம் விற்க திருமணம்\nதிருப்பூர் ஜவுளித் தொழிலதிபர்களை ஏமாற்றும் வட இந்திய வியாபாரிகள்\n‘ஒருத்தரும் வரேல’ ஆவணப்படத்துக்காக... திவ்யபாரதியைத் தேடிவரும் போலீஸ்\n’ - பரிதாப தற்கொலைகள்\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஅப்போலோவை சிக்கவைக்கும் ஆறுமுகசாமி ஆணையம்\nஜெ-வுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39813", "date_download": "2020-05-25T02:46:21Z", "digest": "sha1:KG3F6SMBUZDNCDNE2LBNKLRXLZRB4PVQ", "length": 10363, "nlines": 133, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், இறைவனை பார்க்க வேண்டுமா?", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீ���ங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » இறைவனை பார்க்க வேண்டுமா\nபக்தியே இல்லாத மன்னன் ஒருவன் இருந்தான். அவனிடம் பக்திப் பழமான ஒருவர் மந்திரியாக வேலைக்குச் சேர்ந்தார். என்ன நடந்தாலும், \"\"எல்லாவற்றையும் தெய்வம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து அரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஒருநாள் அவரை அழைத்து, \"\"நீங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று. அப்படியானால் அவர் இங்கேயும் இருப்பார்தானே... அவரை இப்போதே எனக்குக் காட்டுங்கள். இல்லை என்றால் உங்கள் தலை உருளும்” என்று சொல்லிக் கொண்டிருந்த அவரைப் பார்த்து அரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஒருநாள் அவரை அழைத்து, \"\"நீங்கள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று. அப்படியானால் அவர் இங்கேயும் இருப்பார்தானே... அவரை இப்போதே எனக்குக் காட்டுங்கள். இல்லை என்றால் உங்கள் தலை உருளும் அதையும் அந்தக் கடவுள் பார்ப்பார் அதையும் அந்தக் கடவுள் பார்ப்பார்” அதிகாரமாகச் சொன்னான். அதைக் கேட்ட மந்திரி பதட்டப்படாமல் சொன்னார். \"\"மன்னா, ஒரு குடம் பால் கொண்டு வரச் சொல்லுங்கள். உங்களுக்குக் கடவுளைக் காட்டுகிறேன்” அதிகாரமாகச் சொன்னான். அதைக் கேட்ட மந்திரி பதட்டப்படாமல் சொன்னார். \"\"மன்னா, ஒரு குடம் பால் கொண்டு வரச் சொல்லுங்கள். உங்களுக்குக் கடவுளைக் காட்டுகிறேன்\nஅரசர் உத்தரவுப்படி பால் வந்தது. பால் பானையைத் திறக்கச் சொன்னார், அமைச்சர். \"\"அரசே, இதோ இந்தப்பானைக்குள் நெய் தெரிகிறது. எட்டிப் பாருங்கள்” பரபரப்பாகச் சொன்னார், மந்திரி. வேகமாக வந்த மன்னர் எட்டிப் பார்த்தார். \"\"எங்கே தெரிகிறது நெய்” பரபரப்பாகச் சொன்னார், மந்திரி. வேகமாக வந்த மன்னர் எட்டிப் பார்த்தார். \"\"எங்கே தெரிகிறது நெய் பால்தானே தெரிகிறது” கோபமாகக் கத்தினார். \"இல்லை மன்னா, பாலுக்குள்தான் நெய் இருக்கிறது. நன்றாகப் பாருங்கள் தெரியும்” மந்திரி சொல்ல, அரசருக்கு எரிச்சல் வந்தது. \"\"என்ன உளறுகிறீர்” மந்திரி சொல்ல, அரசருக்கு எரிச்சல் வந்தது. \"\"என்ன உளறுகிறீர் பாலுக்குள் இருக்கும் நெய் தெரியவேண்டுமானால், அதைக் காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சினால் அல்லவா நெய் வரும். பாலாக இருக்கும்போதே அதை எப்படிப் பார்க்க முடியும் பாலுக்குள் இருக்கும் நெய் தெரியவேண்டுமானால், அதைக் காய்ச்சி, தயிராக்கி, கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சினால் அல்லவா நெய் வரும். பாலாக இருக்கும்போதே அதை எப்படிப் பார்க்க முடியும்” கடுப்பாகக் கேட்டார் ராஜா. மந்திரி அமைதியாகச் சொன்னார், \"\"கடவுளைப் பார்ப்பதும் அப்படித்தான் மன்னா” கடுப்பாகக் கேட்டார் ராஜா. மந்திரி அமைதியாகச் சொன்னார், \"\"கடவுளைப் பார்ப்பதும் அப்படித்தான் மன்னா முதலில் பக்தியால் மனதை நிரப்ப வேண்டும். அடியவர்கள், மகான்கள் துணையோடு அதைப் பண்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் தாமாகவே உங்கள் கண்ணுக்குத் தெரிவார் முதலில் பக்தியால் மனதை நிரப்ப வேண்டும். அடியவர்கள், மகான்கள் துணையோடு அதைப் பண்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் தாமாகவே உங்கள் கண்ணுக்குத் தெரிவார்” அமைச்சர் சொன்னது அரசனுக்குப் புரிந்தது. அவன் பக்திப் பாதையில் மாறினான். ஆண்டவனை அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்தான்.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/15546-2019-09-17-19-03-22?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T02:54:53Z", "digest": "sha1:JPKN4WACPAV6PFDUZMEUY2EDCKL7VZRZ", "length": 2392, "nlines": 8, "source_domain": "www.4tamilmedia.com", "title": "அசிங்கப்படுகிறாரா ஷங்கர்?", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கர், விஜய், தனுஷ் மூவருமே சொல்லி வைத்தார் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காரும் சுமார் 12 கோடியிலிருந்து 15 கோடி மதிப்புள்ளவை.\nஇந்த கார்களுக்கு வரி செலுத்துகிற விவகாரத்தில்தான் சிக்கல். தங்கள் கார்களுக்கு விதிக்கப்பட்ட வரியை குறைக்கச் சொல்லி மூவருமே நீதிமன்றத்தில் ஒரு வழக்கு போட்டிருப்பதால், சட்டத்தின் இடுக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தியிருக்கிறார்களோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.\nஇந்த தகவல் வெளியான நாளிலிருந்தே சோஷியல் மீடியாவில் அசிங்கப்பட்டும் வருகிறார்கள். “படத்தில்தான் நியாயம் பேசுவாய்ங்க. நிஜத்தில் அவ்வளவு தெள்ளவாரித்தனமும் பண்ணுவாய்ங்க” என்று கடுஞ்செல்லால் கல்லெறிந்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். அதுவும் விஜய் மீது ஒரு அரசியல் அச்சமும் நிலவுவதால், ஆளுங்கட்சியே இந்த அர்ச்சனையை பின்புறமிருந்து முடுக்கி விடுவதாகவும் ஒரு பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/cinema/cine-news/8221-2017-07-18-07-15-07?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2020-05-25T02:54:29Z", "digest": "sha1:EIQ2SSPCHOOZCBHR74MWRSDJXQVDCI62", "length": 2409, "nlines": 12, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வடிவேலு ரூட் கிளியர்", "raw_content": "\nஆணானப்பட்ட ஷங்கருக்கே அனகோண்டா சூப் கொடுத்து அலறவிட்டுவிட்டார் வடிவேலு.\nஇம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் பார்ட் 2 வுக்காக ஒரு சம்பளம் பேசி, ஷுட்டிங்குக்கு தேதியும் குறித்துவிட்டார்கள்.\nசெட் போடும் பணிகள் துவங்கி, பல கோடி ரூபாய் அதில் முடங்கிய பின், வடிவேலு தன் இன்னொரு கோர முகத்தை காண்பித்தார்.\nபேசிய சம்பளத்திலிருந்து மேலும் இரண்டு கோடி எக்ஸ்ட்ரா கொடுத்தால்தான் நடிக்க முடியும் என்று சொல்ல, தவித்துப் போனார் படத்தின் இயக்குனர் சிம்புதேவன்.\nபுலின்னு பேரு வச்சாலே இப்படி புடுங்கிட்டுதான் போகும் போல என்று முந்தைய சென்ட்டிமென்ட்டையும் சேர்த்துக்குழம்ப... ஷுட்டிங்கை அப்படியே கிடப்பில் போட்டார்கள்.\nசுமார் மூன்று மாதங்கள் எதுவும் நடக்காமல் நேரம் மட்டும் நகர, வடிவேலு இறங்கி வந்தாராம்.\nஉனக்கும் வேணாம் எனக்கும் வேணாம் என்று நடுவாப்ல() ஒரு சம்பளம் பேசி மீண்டும் செட்டுக்கு பெயின்ட் அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷங்கர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/15535-2019-09-16-02-21-53", "date_download": "2020-05-25T02:55:42Z", "digest": "sha1:HF4HNRNMA24GMO6XOA73FO773QPSICQM", "length": 15797, "nlines": 172, "source_domain": "www.4tamilmedia.com", "title": "சுதந்திரக் கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: மைத்திரி", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nசுதந்திரக் கட்சியின் பலத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்: மைத்திரி\nPrevious Article ஐ.தே.���.வின் ஜனாதிபதி வேட்பாளர் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார்: லக்ஷ்மன் கிரியெல்ல\nNext Article ஐ.தே.மு பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்: சஜித்\n“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அப்படி குறைத்து மதிப்பிடும் தரப்புக்களுக்கு பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டி ஏற்படும்.” என்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகட்சிக்கும் கட்சி அங்கத்தவர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு சுதந்திரக் கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇரத்தினபுரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யார் அபேட்சகராக களமிறங்கியபோதும் வாக்கு பின்புலத்தை கருத்திற்கொள்ளும்போது அந்த எவருக்கும் சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி வெற்றிபெற முடியாது.\nஜனாதிபதி பதவியைப்போன்றே ஐந்து வருடங்களாக மக்கள் நலன்பேணலுக்காக மேற்கொண்ட தூய்மையான நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளுடனேயே சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முகங்கொடுக்க உள்ளது.\nசுதந்திரக் கட்சிக்கு இருதரப்புகளிலிருந்தும் அழைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியுடன் எவ்விதமான கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுஜன பெரமுனவுடன் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டிருப்பது தாய் நாட்டையும் கட்சியின் தனித்துவத்தையும் முன்னிறுத்தியே ஆகும்.\nபொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பாதுகாக்கப்பட்டிருப்பது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சமர்ப்பித்துள்ள கடிதத்தின் காரணமாகவேயாகும். அது குறித்து அதன் உயர்மட்டத் தலைவர்களுக்கும் கீழ்மட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி உணர்வு இருந்தபோதும், இடைநிலையில் உள்ள சிலர் அதனை மறந்து இருப்பது குறித்து நான் கவலையடைகிறேன்.\nதேர்தலுக்காக ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தற்போது தூ��ுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளன. சுதந்திரக் கட்சிக்கு அவ்விதமான எந்த நிபந்தனையும் கிடையாது. நாட்டின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் மதிக்கும் ஊழல், மோசடியற்ற சுதந்திரமானதும் ஜனநாயகமானதுமான ஒரு நாட்டுக்காக சுதந்திரக் கட்சி தலைமைத்துவத்தை வழங்கும்.” என்றுள்ளார்.\nPrevious Article ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் பத்து நாட்களுக்குள் அறிவிக்கப்படுவார்: லக்ஷ்மன் கிரியெல்ல\nNext Article ஐ.தே.மு பங்காளிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுவிட்டேன்: சஜித்\nகொரோனா என்பது நோய் அல்ல..\nகொரோனா தொற்று எப்போது முடியும்...\nஅரசாங்கத்தின் நடவடிக்கைகளினால் மக்கள் விரக்தி நிலையில்; சஜித் குற்றச்சாட்டு\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் கடும் அழுத்தம் மற்றும் விரக்திநிலையின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என்று முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nகோட்டா - மோடி தொலைபேசி உரையாடல்; இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த இணக்கம்\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஇந்தியாவில் நாளை முதல் உள்நாட்டு விமான சேவை ஆரம்பம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது தமிழக அரசு \nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுத்தும் நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால், ரத்துச் செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவைகளை, நாளை முதல் ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பான விமான பயணம் மேற்கொள்வது தொடர்பில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசால் முடியவில்லை : சோனியாகாந்தி\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளையும் மீறி, வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. அதனைக் கட்டுப்படுத்தமுடியாது மத்திய அரசு தடுமாறுகிறது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.\nமெக்ஸிக்கோ சிட்டி அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகள் பழமையான விலங்குகளின் எலும்புக் கூடுகள் சிக்கின\nஅண்மையில் மெக்ஸிக்கோ நாட்டின் தலைநகர் மெக்ஸிக்கோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்நாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் நடத்திய அகழ்வாராய்ச்சியில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.\nஇன்னொரு பனிப்போருக்குத் தயாராகின்றனவா அமெரிக்காவும், சீனாவும் : லடாக் எல்லையில் பதற்றம்\nகொரோனா தொற்றை முன்கூட்டியே தவிர்த்து இலட்சக் கணக்கான உயிரிழப்புக்களைத் தடுக்காமல் விட்டது சீனாவின் குற்றமே என அமெரிக்காவும் இன்னும் சில சர்வதேச நாடுகளும் சீனா மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/mahindha-wife.html", "date_download": "2020-05-25T02:45:17Z", "digest": "sha1:MZP3C57D5EWYIKSSRSZQ7QGUJTN6AW3X", "length": 13655, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "விஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச\nசுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஷிரந்தி ராஜபக்ச கடந்த முதலாம் திகதி பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.\nஇதற்கு முன்னரும் அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டிருந்தார்.\nவிமல் வீரவன்ஸ வசித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்ச���னால், கட்டப்பட்ட பெறுமதியான வீடு ஒன்றை, ஷிரந்தி ராஜபக்ச தனது ஊடக செயலாளர் ஒருவர் குறைந்த விலையில் பெற்றுக்கொடுத்ததாக குற்றம் சுமத்தப்படுகிறது.\nகஹாத்துடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 55 லட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்றை, ஷிரந்தி ராஜபக்ச, வீரவன்ஸ ஊடாக தனது ஊடக செயலாளருக்கு 5 லட்சம் ரூபாவுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.\nவிமல் வீரவன்ஸ தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இவ்வாறு பெறுமதியான வீடுகளை குறைந்த விலையில் வழங்கியதாக குற்றம் சுமத்தப்படுவதுடன் அது தொடர்பான ஆவணங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் உள்ளது.\nஏதோ ஒரு சிறப்புரிமை காரணமாக வீரவன்ஸவுக்கு எதிரான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிளவுப்படுத்தும் ஒப்பந்தத்தை செய்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வீரவன்ஸவுக்கு இந்த சிறப்புரிமையை வழங்கியுள்ளதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nஇதனிடையே ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வீட்டை குறைந்த விலைக்கு பெற்றுக்கொடுத்தமை மாத்திரமல்லாது சிரிலிய சவிய நிதியம் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் விரைவில் வெளியிடப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள் அன்று 2009 இல் தமிழினப் படுகொலைக்கு பாரி...\nவடமராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் \nவ��மராட்சியில் காணாமல்போன த.தே.ம.முன்னணியின் உறுப்பினர் சடலமாக மீட்பு கொலை என சந்தேகம் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nஇறுதிப் போரில் தமிழீழ மக்களுக்குக் கலைஞர் முத்துவேல் கருணாநிதியும், அவரது புதல்வி கனிமொ ழியும் இழைத்த துரோகம் எந்தவொரு காலகட்டத்திலும் மற...\nகூகிள் பிளஸ் வசதி பெற்றுக்கொள்ள இங்கே வரவும்\ncomment your mail id we can sent invitation கிடைக்கவில்லை என்று மனம் தளராமல் இந்த இணைப்பின் கீழ் உள்ள கமெண்ட் என்ற இடத்தில் உங்கள் mail ad...\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\nஉலகத் தமிழர்களுக்கு இது வலி சுமந்த மாதம். வலி சுமந்த மாதத்தில், கண்ணுக்கு புலப்படாத கோவிற் 19 எனும் கொடிய நுண் கிருமிக்கெதிராக தம் உயி...\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nஇந்த ஆய்வை வெளியிட்ட திரு திரு.ராஜ்சிவா அவர்களுக்கு எமது நன்றிகள் வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியா...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020...\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்- 22.04.2020... 20 வது ஆண்டு வெற்றி நாள் சிறிலங்கா அரசதரப்பால் மட்டுமன்றி உலக இராணுவ ...\n கனிமொழி அவர்களால் பா.நடேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல்\nபிரித்தானிய மருத்துவ பணியாளர்களுக்கான மனிதநேய உணவை வழங்கிய புலம்பெயர் தமிழர்கள்\n உங்களை அசைத்துப் பார்க்கும் ஆய்வு\nகர்மவினையை அனுபவிக்கும் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/04/06/123944.html", "date_download": "2020-05-25T00:23:39Z", "digest": "sha1:RY7NGV4JGRDC32UH2SUFXGMMPRDMO2XO", "length": 22514, "nlines": 236, "source_domain": "www.thinaboomi.com", "title": "நோய் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநோய் கண்டறியும் கருவிகளின் ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு\nதிங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020 இந்தியா\nமருத்துவ பரிசோதனை மையங்களில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான கருவிகளின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.\nஉலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தநிலையில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முழுவதுமாக தடை விதித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் ஒரு அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், பரிசோதனை மையங்களில் உபயோகப்படுத்தும் அனைத்து விதமான நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்களின் ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிவுரையின் அடிப்படையில் இந்த முடிவை மத்திய அரசு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் தற்போதைய சூழலில் நோய் கண்டறியும் சோதனை கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள், அதிக அளவில் உள்நாட்டில் கிடைப்பதற்கு மத்திய அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்.நாட்டில் அனைத்து மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் நோய் கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சைக்கான உபகரணங்கள் தாராளமாக கிடைக்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கும் முக கவசங்கள், சானிடைசர்கள், கையுறைகள் மற்றும் வெண்டிலேட்டர்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\ncenteral Government நோய் கருவி தடை மத்திய அரசு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24.05.2020\nஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து\nஉங்கள் சரி��ான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்\nபுதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு\nஉலக வங்கியில் இந்தியருக்கு பயிற்சி இயக்குனராக பதவி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nரமலான் பண்டிகை: ஆப்கனில் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்\nஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\nஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பின்னுக்கு தள்ளினார்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வ���\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு ...\nபுயல் பாதிப்பு: மக்கள் போராட்டம் நடத்த நினைத்தால் என் தலையை துண்டித்து விடுங்கள்: மம்தா ஆவேசம்\nகொல்கத்தா : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ...\n2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர ...\nதிங்கட்கிழமை, 25 மே 2020\n1வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை...\n2தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்த...\n3ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\n4ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2020/05/03/qalby-etmaan-%E0%AE%8F%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-05-25T00:34:58Z", "digest": "sha1:QBVU26OTXKB72QDGT5JRYICAAJACLMKT", "length": 11413, "nlines": 59, "source_domain": "www.sarhoon.com", "title": "Qalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nQalby Etmaan : ஏதிலிகளை மலரச் செய்யும் ஒரு மாயாவி\nஇருப்பதை கொடுத்து மகிழும் மனம் கிடைப்பது – ஒரு வரம் இருந்தும் ஈயாமல் வாழும் மனங்கள் என்றும் அமைதி பெறாது. சாந்தி கொள்ளும் மனத்தினை (Qalby Etmaan) பெற வாரி வழங்க வேண்டும்.\nமரணம் எனும் பெருந்துன்பத்தை விட கொடியது, வறியோர்க்கு ஏதும் வழங்க இயலாத மனத்துயர் எனபொருள்பட,\nசாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்\nஆனால் துயரம் – இன்று பலரும், தர்மத்தை விளம்பரத்திற்காகவே செய்கின்றனர். ஒரு கையால் வழங்குவது மறு கைக்கு தெரியக்கூடாது என்பதை மறந்து, தெரியவேண்டும் என்பதற்காகவே வழங்கும் காலம் இது மறுதலையாக தம்மை மறைத்து அள்ளிவழங்கும் கொடையாளர்களும் இல்லாமல் இல்லை. அதில் சிலரது அணுகுமுறை இன்னும் வித்தியாசமாக உள்ளது. அப்படியான ஒருநபரைப்பற்றித்தான் இங்கு விபரிக்கவுள்ளேன்.\nQalby Etmaan – உறுதியான உள்ளம்\nதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுதான் அது பெயர் – Qalby Etmaan ( இந்த அரபுச் சொல்லை – உறுதியான உள்ளம் என மொழிபெயர்க்கின்றது கூகிள்) ஒவ்வொரு ரமழான் காலத்திலும் Yo\nutube இலும் அமீரகத் தொலைக்காட்சி சேவை ஒன்றிலும் ஒளிபரபப்படும் இந்நிகழ்ச்சி – பொருள் இல்லாதவர்களுக்கு, தேவை உள்ளோருக்கு உதவி செய்கின்ற Youtuber களிடையே பிரபல்யமான Social Experiment வகையான நிகழ்ச்சி போல தோன்றினாலும் இது முற்றிலும் வேறாக காணப்படுகின்றது.\nபொருளாதாரீதியில் நலிவடைந்து காணப்படுகின்ற ஏமன், சிரியா, லெபனான், ஜோர்தான், துனீஸியா, சோமாலியா, எகிப்து போன்ற வட ஆபிரிக்க மற்றும் அராபிய தீப கற்பக நாடுகளிற்கு சென்று இவர் உரிய பயனாளிகளை சொல்லாமல் கொள்ளாமல் போய் உதவுவது இன்னொரு சிறப்பு\nஅது மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி வேறுபட இன்னும் பல காரணங்கள் காணப்படுகின்றன. அதில் முக்கியமான இரு காரணங்கள்,\nஅதில் இல்லாதவர்களை சென்று சந்தித்து உதவுகின்ற நபர் தனது அடையாளத்தை மறைத்து அதை செய்வது.\nமற்றது, வழங்கப்படும் உதவிகளின் பிரம்மாண்டம்\nஅவர் தன்னை Ghaith ( غيث ) என அழைத்துக் கொள்கின்றார். அதற்குப் பொருள் மழை மிகப் பொருள் பொதிந்த பெயர்தான் அது. தலையினை மறைத்து Hoodie வகையான டீ சேர்ட்டும், முதுகுப் பையுமே இவரது அடையாளம். மூன்று வருடமாக ஒளிபரப்படும் இந்நிகழ்ச்சியில் இதுவரை இவரது முக அடையாளத்தினை யாரும் கண்டதில்லை. பேச்சில் உள்ள கம்பீரமும் வசீகரமும் ஒருதடவையாவது இவரைக் காணக்கூடாதா என அனைவரையும் அவாவுறச் செய்யும்.\nதனது அடையாளத்தினை மறைத்து வைப்பதற்கு அவர் சொல்லும் காரணம் இங்கு மிக முக்கியமான ஒரு செய்தி கூட\n அது ஒரு சமூகப் பொறுப்பு/ ஒரு சமூக உணர்வு அது உள்ள அனைவரும் ஒவ்வொரு Ghaith அது உள்ள அனைவரும் ஒவ்வொரு Ghaith இச்செய்தி அனைவருக்கும் போய்ச் சேரவேண்டும். எனது அடையாளம், எனது நோக்கத்தினை மாற்றி மழுங்கடித்துவிடக்கூடும் என அச்சப்படுகின்றேன்.\nஅமீரக செம்பிறைச் சங்கம் (Emirates Red Crescent) மற்றும் தனிநபர்களின் நிதிப்பங்களிப்புகளுடன் இவரால் அளிக்கப்படும் உதவிகள் மிகப்பிரமாண்டமாக உள்ளன.\nமுதல் சீஸனில் தனிநபராக இவரால் அளிக்கப்பட்ட நிதிப்பங்களிப்பினையும் கிடைத்த வரவேற்பினையும் தொடர்ந்து அமீரக செம்பிறைச் சங்கம் (Emirates Red Crescent) இவரது முயற்சிக்கு இன்னும் வலுச் சேர்க்க இணைந்து கொண்டது.\nஇந்த ரமழானில் மூன்றாவது சீஸனாக ஒளிபரப்பாகும் இத்தொடருக்கு முன்பய இரு தொடர்களிலும் இவரால் பகிர்ந்தளிக்கப்பட்ட மொத்த பணத் தொகை 1 கோடி டொலர்கள் என ஒரு இணையத் தளம் கூறுகின்றது. அதற்கு மேலாகவும் இருக்கலாம்.\nஅன்றாட பொழுதைக் கழிக்க அல்லல்படுகின்ற மக்களிடம், வாழ்நாளில் அவர்கள் எண்ணியும் பார்த்திராத உதவிகள் கிடைக்கின்ற போது, அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் காணுகின்ற நம்மையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றது. இதனால், இந்நிகழ்ச்சிக்கென தனியான ஒரு ரசிகர் கூட்டமே சேர்ந்துள்ளதையும் இங்கு கூற வேண்டும்.\n27 ஏப்ரல் 2020 இல் பத்தாயிரத்துக்கும் அதிகமான தடவைகள் தேடப்பட்ட வார்த்தையாக Qalby Etmaan காணப்படுவதோடு Google Trend இல் Qalby Etmaan எனும் Keywords மூன்றாவது இடத்திலும் காணப்பட்டதோடு ஐந்து லட்சத்துக்கதிகமான Impressions களை Twitter இல் பெற்றுள்ளதும், இந்நிகழ்ச்சி எந்தளவுக்கு மக்களிடையே சென்று சேர்ந்திருக்கின்றது என்பதை உதாரணமாக சொல்லலாம்.\nஉணர்வுபூர்மான நெருக்கமொன்றை Ghaith நமக்கு தருவதால் என்னவோ, நமக்கும் அவருக்குமிடையில் ஒரு மனநெருக்கம் உண்டாவதை நீங்கள் அறிவீர்கள். அவரின் கொடுக்கும் குணம் கூட நமக்குள் இருக்கும் வள்ளலை இன்னும் இன்னும் கொடுக்கக் கூட தூண்டலாம்.\nநிகழ்ச்சியை காண : Qalby Etmaan\nநடுக்கடலில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்குள் கொரோன���\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/83", "date_download": "2020-05-25T02:26:15Z", "digest": "sha1:DBI36755B3GLMV4D7VVHPFU343SDBIRV", "length": 6296, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:உங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள்.pdf/83 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉங்களுக்கு உதவும் உடற்பயிற்சிகள் 97 ஒத்த நிலை இயக்கம் என்பது, சில உறுப்புக்கள் ஒன்று சேர்ந்து இயங்கி, உடலில் நேர்கின்ற தேவையான இயக்கங்களைத் தடுத்து தவிர்த்து விடுகின்ற முறையாகும். தசைகளுக்குத் தேவையான உடற்பயிற்சிகளை செய்வதற்கு முன், தசைகளுக்கு என்னென்ன தன்மைகள் உண்டு என்பதையும் அறிந்து கொள்வோம். b6 og 6u6Si6olo: (Muscular Strength) தசை வலிமை என்பது, தசைகளில் உள்ள உட்பகுதிகள் எல்லாம் அதிக உழைப்புக்குத் தூண்டி விடுகிற போது, ஏற்படுகின்ற பின் விளைவாகும். அதாவது: தசைகளில் உள்ள தசை நார்கள், நரம்பு செல்களால் உற்சாகப் படுத்தப் படுகின்றன. அதனால், தசைப் பகுதிகள் ஊக்குவிக்கப்பட்டு, சுருங்கி விடுகின்றன. இதன் மூலம், தசைகள் எழுச்சித் தன்மையை (Tension) அடைகிற போது, தசைகளுக்கு வலிமை உண்டாகின்றன. இந்த உந்துதல் எழுச்சித் தன்மையைத்தான், நாம் தசை வலிமை என்று அழைக்கிறோம். இதைத்தான் உடற்பயிற்சிகள் முனைப்புடன் பெருக்க முனைகின்றன. poog #13.5g, 2-stopoil (Muscles Endurance) ஒரு தசை அல்லது தசைக் கூட்டமானது, அடிக்கடி கருங்கி விரிகின்ற பயிற்சி முறைகளால், களைப்பில்லா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilthiratti.com/story/vrlaarru-kaannaat-kttum-viilllcciyil-ttaattaa-moottttaars-nirruvnnnm-kaarkllinnn-vilaiyai-atirttiyaak-kurraittu-virrk-tittttm/", "date_download": "2020-05-25T01:49:47Z", "digest": "sha1:FLXFZ43NQO4PUZVO5J7MCPXF4QHQK4NF", "length": 4347, "nlines": 66, "source_domain": "tamilthiratti.com", "title": "வரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து வ���ற்க திட்டம்…! - Tamil Thiratti", "raw_content": "\n. இளையராஜாவின் இசையின் மடியில் .\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல்\nநம்பிக்கை மனிதர்கள் 4 – ஈரோடு தமிழன்பன்\nபழைய வீடு – கவிதை\nமுகமூடி முகங்கள் – கவிதை\nவரலாறு காணாத கடும் வீழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்; கார்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்க திட்டம்…\nஉலக ஆட்டோமொபைல் சந்தையில் நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தான் வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இதில் இந்தியா பெரும் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக முன்னனி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. குறிப்பாக இத்துறைகளில் கோலோற்றி கொண்டிருந்த டாடா நிறுவனமும் கடும் விழ்ச்சியை சந்தித்துள்ளது.\nBlogspot வலைப்பதிவில் \\'HTTP\\' ஐ எவ்வாறு \\'HTTPS\\' ஆக மாற்றுவது\nரூ.92.50 லட்சம் ஆரம்ப விலையில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 எஸ்யூவி கார் இந்தியாவில்...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n. இளையராஜாவின் இசையின் மடியில் . paavib.blogspot.com\nகுறுந்தொகை குறிஞ்சித்திணை 120 வது பாடல் paavib.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/doctors-perform-to-vijays-master-songs-to-instill-hope-during-covid-times.html", "date_download": "2020-05-25T02:33:29Z", "digest": "sha1:2OP2OHGECH4DQUU3DSQTO3D2HDTMT7YU", "length": 6804, "nlines": 121, "source_domain": "www.behindwoods.com", "title": "Doctors perform to Vijay's Master songs to instill hope during COVID times", "raw_content": "\nபிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nActor Radharavi Shares A Video About Coronavirus Lockdown | பிரபல நடிகர் ராதாரவி கொரோனா வைரஸ் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ\n100 Doctor-கள் சேர்ந்து நடிகர் விஜய் பாட்டிற்கு நடனம் - Real Vaathi Coming\n ரசிகையான சங்கீதா மனைவியானது எப்படி\n\"அவ என் பொண்டாட்டி..,நான் அதை எத்துப்பேன், உங்கள மாதிரி இல்ல\" Viral ஆகும் Simbu, VTV Ganesh Video\nVijay-க்கும் Super Star-க்கும் இருக்க ஒற்றுமை இதான்.., Ajith-க்கு Passion-ஏ வேற\nThalapathy Mass🔥: 40 நாட்கள் தங்க இடமின்றி தவித்த பெண்கள் - ஒரே போன் காலில் மீட்ட Vijay\n\"கரோனாவுக்காக கொஞ்சமும் நிதி கொடுக்காத நீ Vijay-அ சொல்றியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2013/03/malware-on-udanz.html", "date_download": "2020-05-25T00:34:04Z", "digest": "sha1:NNSEZHX4WH3DYX6XAH2XINODLPEMLILD", "length": 21767, "nlines": 210, "source_domain": "www.bloggernanban.com", "title": "உடான்ஸ் திரட்டியில் மால்வேர்", "raw_content": "\nநமது பதிவுகளை அதிகமானவர்களிடம் கொண்டு செல்ல திரட்டிகள் உதவுகிறது. முன்னணி தமிழ் திரட்டிகள் சில இருக்கும் நிலையில் வேறு சில திரட்டிகளும் அதிகம் உள்ளன. அதில் ஒன்று உடான்ஸ்/யுடான்ஸ் திரட்டி. தற்போது அந்த திரட்டியில் மால்வேர் உள்ளதாக எச்சரிக்கை செய்கிறது கூகுள்.\nகூகுள் குரோம் உலவியில் உடான்ஸ் திரட்டியின் ஓட்டுப்பட்டை இருக்கும் தளங்களை திறந்தால் சில சமயம் பின்வருமாறு எச்சரிக்கை காட்டும்.\nஅதனால் அந்த தளங்களை திறக்க முடியாது.\nபயர்பாக்ஸ் உலவியில் உடான்ஸ் தளத்தை திறந்தால் பின்வருமாறு காட்டும்.\nமேலும் கூகுளில் தற்போது udanz.com என்று தேடி பார்த்தால் பின்வருமாறு காட்டும்,\nஒரு தளத்தில் மால்வேர் உள்ளதா இல்லையா என்பதை பார்க்க உதவும் Google Safe Browsing தளத்திலும் மால்வேர் உள்ளதாகவே காட்டுகிறது.\nஇதன் மூலம் உடான்ஸ் திரட்டியில் மால்வேர் உள்ளது உறுதியாகிறது. இனி என்ன செய்ய வேண்டும் நாம்\nஉடான்ஸ் திரட்டியின் ஓட்டுப்பட்டை உங்கள் ப்ளாக்கில் இருந்தால் நீக்கிவிடுங்கள்.\nBlogger Dashboard => Templates பகுதிக்கு சென்று, Edit Html என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபிறகு Expand Widget Templates என்பதை க்ளிக் செய்து கீழே உள்ள உடான்ஸ் நிரலை நீக்கிவிடுங்கள்.\nபிறகு Save கொடுங்கள். உடான்ஸ் ஓட்டுப்பட்டையை நீக்குவது மட்டுமே தற்போதுள்ள பாதுகாப்பு வழி\nEdit Html பகுதிக்கு போகும் போதும் வார்னிங் காட்டினால், Advanced என்பதை க்ளிக் செய்து, Prcodeed at your own risk என்பதை(இரண்டு முறை) க்ளிக் செய்தால் உள்ளே போகலாம்.\nடிஸ்கி: காலையில் எழுந்ததும், பேஸ்புக்கை திறந்ததும் சகோதரர் ஒருவர் இது பற்றி கேட்டார். ஓட்டுப்பட்டையை நீக்குமாறு சொல்லிவிட்டு, அலுவலகம் வந்துவிட்டேன். திண்டுக்கல் தனபாலன் சாரிடமிருந்து இது பற்றி எச்சரிக்கை மெயில் வந்திருந்தது. எப்போதும் பதிவர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் தனபாலன் சாருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆளே இல்லாத கடையாக இருந்தாலும் நீக்கிவிட்டேன். :) நன்றி நண்பா...\nஉண்மைதான் நண்பரே பதிவிட்டு வியு பேஜ் கொடுத்ததும் குரோம் எச்சரிக்கை செய்தது. உடனே ஓட்டுப்பட்டையையும் நிரலியையும் நீக்கிவிட்��ேன் நல்ல விழிப்புணர்வு பதிவு தனபாலன் சாருக்கும் எனது நன்றிகள்\nஉடான்ஸ் பற்றிய மால்வேர் செய்தி எனக்கும் வந்தது, எனக்கு ஒரு சந்தேகம்,\nஉடான்ஸ் திரட்டியில் மால்வேர் தற்பொது தான் ஒட்டியிருக்கிறது என வைத்துக்கொண்டாலும் ,உடான்ஸ் கருவிப்பட்டை முன்னரே இணைக்கப்பட்டது ,அதில் எப்படி வந்து மால்வேர் ஒட்டும், முன்னரே கருவிப்பட்டைக்கான நிரலியில் மால்வேர் சேர்க்கப்பட்டால் தான் உண்டு.\nமேலும் உடான்ஸ் கருவிப்பட்டைக்கான ஜாவா ஸ்கிரிப்ட் நிரலியில் பார்த்தாலும் எதுவும் அபாயமாக இல்லை. எனவே அதில் மால்வேர் எங்கே இருக்க முடியும்\nஅப்படி இருக்கும் போது கருவிப்பட்டை வைத்திருக்கும் வலைப்பதிவை எல்லாம் மால்வேர் இருக்குனு கூகிள் குரோம் எச்சரிக்கை செய்யுது.\nதற்சமயம் உடான்ஸ் தளத்தில் மால்வேர் தாக்கி இருக்கலாம்,எனவே உடான்ஸ் யுஆரெல் ஐ கூகிள் மால்வேர் என பட்டியலிட்டு,கருவிப்பட்டையில் உடான்ஸ் முகவரி இருப்பதால் அதுவும் தணிக்கையாகிறது. எனவே கருவிப்பட்டை இருப்பதால் நமக்கு பிரச்சினை வர வழியில்லை என்றே சொல்லலாம்.\nஉடான்ஸ் திரட்டி கேபிள் சங்கரால் நடத்தப்படுகிறது ,எனவே அவர் மால்வேர் எல்லாம் போடவாய்ப்பில்லை, தளத்தில் இருக்கும் பிரச்சினை சரியானால் ,சரியாகிவிடும்.\nகருவிப்பட்டை இருப்பதை நினைத்து ரொம்ப கிலியாக தேவையில்லை.\nஇதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானேனு நினைக்கலாம், சிலர் கருவிப்பட்டை இருந்தாலே கணினியை களவாடிக்கிட்டு போயிடும் போலனு ரொம்ப பீதியாகி இருக்கலாம் என சொன்னேன்.\nநான் கணினித் துறையை சார்ந்தவன் இல்லை என்பதால் மால்வேர், ஜாவாஸ்க்ரிப்ட் நிரல் பற்றி ஆழமாக தெரியாது.\n//உடான்ஸ் திரட்டி கேபிள் சங்கரால் நடத்தப்படுகிறது ,எனவே அவர் மால்வேர் எல்லாம் போடவாய்ப்பில்லை, //\nமால்வேரை அவர் போட்டார் என்றெல்லாம் சொல்லவில்லை, உடான்ஸ் திரட்டியில் மால்வேரி இருப்பதாக (கூகுள் சொன்னதை) சொன்னேன்.\n//தளத்தில் இருக்கும் பிரச்சினை சரியானால் ,சரியாகிவிடும்.//\nஅதை தான் நானும் சொல்ல வருகிறேன். சரியாகும்வரை தற்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு வழி ஓட்டுப்பட்டையை நீக்குவது மட்டுமே\nஏனெனில், அதை நீக்கும்வரை ஓட்டுப்பட்டை வைத்திருப்பவர்கள் கூகுள் க்ரோமில் Blogger Dashboard செல்லும் போதெல்லாம் எச்சரிக்கை காட்டிக் கொண்டே இருக்கும்.\nஇந்த ���ிரச்சனை எதனால் ஏற்பட்டது கூகுள் தவறாக சொல்கிறதா என்பதை உடான்ஸ் தளத்தினர் தான் ஆராய வேண்டும்.\nநோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்\nவாய் நாடி வாய்ப்பச் செயல்.\nமால்வேரின் தன்மையைப் பொருத்து அதன் செயல்பாடு மாறுபடும். தற்போதைய நிலைமையில் இந்த மால்வேர் நமது தளத்தை திறக்க விடுவதில்லை. குரோம் மற்றும் பயர்பாக்ஸ் எச்சரிக்கை செய்தி தருகிறது,எச்சரிக்கைகளை தாண்டி வேண்டுமானால் செல்ல முடியும். இது போன்ற தளங்கள் நமது கணினியைத் தாக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம். எல்லாமே .bat .dll மற்றும் சில ரிஜிஸ்டர் மதிப்புகளை மாற்றும் நேரத்தில் இருந்து கணினியில் பிரச்னை ஆரம்பிக்கிறது.\n.bat .dll பைல்கள் நாம் அசந்த நேரத்தில் உள்ளே வர வாய்ப்பு உள்ளது, ஆனால் ரிஜிஸ்டர் மதிப்புகள் நாம் அசராத நேரத்தில் கூட நமக்கு தெரியாமல் மாறலாம்.\nஒரு வருடம் வலைதள நிர்வாக துறையில் வேலைசெய்த பொழுது, ஒரு நாள் மிக மோசமாக இந்தத் தாக்குதலுக்கு உள்ளானோம். வாய்ப்பு கிடைத்தால் அந்த அனுபவம் பற்றி விளக்கமாக பதிவு செய்கிறேன்.\nமொத்தத்தில் இது ஆபத்து தான். ஆபத்தின் அளவை ஆராயாமல் சொல்லி விட முடியாது...\nகாலையில் தனபாலன் சார் என்னிடம் சொல்லியிரா விட்டால் கொஞ்ச நேரத்திற்கு மண்டையை பிய்த்து இருப்பேன். என்று அறிந்து கொள்வதற்கு முன் காண நேரத்தில் போன் செய்து பிரச்சனையைப் பற்றி கூறினார்.....\nநன்றி தனபாலன் சார்... நன்றி பிளாக்கர் நண்பன்\n// உடான்ஸ் முகவரி இருப்பதால் அதுவும் தணிக்கையாகிறது. எனவே கருவிப்பட்டை இருப்பதால் நமக்கு பிரச்சினை வர வழியில்லை என்றே சொல்லலாம்.//\nநாம் பதிவர்கள் என்பதால் நமக்கு SEO என்ற பிரச்னை கிடையாது. SEO தேவைப்படும் வலைதளங்களுக்கு இது ஒரு பின்னடைவு. SEO செயல்பாட்டை, மதிப்பை, தரத்தை மால்வேர்கள் குறைத்து விடும்,சமயத்தில் அடிமட்டத்திற்கு தள்ளி விடும். சில சமயங்களில் போட்டி கம்பெனிகளால் இது போன்ற மால்வேர் பிரச்சனைகள் வர அதிகம் வாய்ப்பு உண்டு\n//நோய் நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்\nவாய் நாடி வாய்ப்பச் செயல்.//\nநானும் இப்போதே அந்த அவஸ்தையை அனுபவித்து ஐயோ போச்சி என் பிளாக் என நினைத்த நேரத்தில் தங்கள் பதிவின் மூலம் (கூகில் ப்ளஸ்சில்) சரி செய்தேன் . மிக்க நன்றிங்க. சகோதரர் தனபாலன் அவர்களுக்கும்.\nபதிவிட்டு அனைவருக்கும் தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி...\nஎச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி.\nஇப்பத்தான் பதிவுலகுக்கே நுழைந்திருக்கிறேன். ஒட்டுப்பட்டை என்றால் என்னவென்றே முழுதாகதெரியவில்லை. இருந்தாலும் நன்றி. உடான்ஸ்பார்ட்டிக்கிட்ட உஷாராகீறேன்.\nஉடான்ஸ் திரட்டியில் அதிகமாக ஆபாச பதிவுகள் இணைக்கப்பட்டு வருவதாகவும், 'அதில் போய் நமது பதிவை திரட்ட வேண்டுமா' என்றும் சில தயக்கம் இருந்து வந்தது. கருவிப்பட்டையை நீக்கி விடலாம் என்ற முடிவில் உறுதியான போது... அப்பாடா... ஏதோ ஒரு ரூபத்தில் தானாக வந்தது யுடான்சில் இருந்து விடுதலை..\nகாலையில் எனது தளத்திலும் இந்தக் குழப்பம் இருந்தது\nஅதனால் எனக்கு தெரிந்த ஒரு வரிடம் உதவி பெற்று நீக்கிவிட்டேன் .\nமிக்க நன்றி சகோதரா இப் பகிர்வுக்கு.\nநீங்கள் சொன்ன தளங்களில் எந்த பிரச்சனையும் இல்லை சகோ மீண்டும் செக் செய்து பாருங்கள்\nஉண்மைதான் இப்போது சரியாக இருக்கின்றது சகோ \nஅருமையான எச்சரிக்கை. நன்றி நண்பா.\nஇப்பொழுது இந்தத் தளம் சரியாகவிட்டதா\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nஉங்களுக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5/", "date_download": "2020-05-25T02:04:42Z", "digest": "sha1:ICVB55WLRONASCKITNMVUV7M2LW53WR2", "length": 32002, "nlines": 175, "source_domain": "www.smtamilnovels.com", "title": "வானம் காணா வானவில்-5 | SMTamilNovels", "raw_content": "\nHome Uncategorized வானம் காணா வானவில்-5\nபருவத்தில் தவறிய ஈர்ப்பு, பக்குவமாய் கையாளப்பட விசாலினியும், அரவிந்தனும் ஒருவரின் காதலை மற்றவர் உரைக்காமலே உணர்ந்து, பகிர்ந்து கொள்ளாமலேயே, பரிவோடும், பண்போடும், வளர்க்க ஆரம்பித்து இருந்தனர்.\nசுகம்… அன்பும், கருணையும் கொண்ட மூலத்தின் பரிமாணம் அனைத்தும் சுகம்.\nஉலக இன்பங்களில் உச்சகட்ட இன்பம், பேரின்பம்.\nபேரின்பம், அது ஆன்மாவை இறையுடன் இணைப்பது.\nபேரின்பத்தை அடைவதற்கான வழி… சிற்றின்பம் தேடி, வேதனையில் துவண்டு, உழைப்பில் உழன்று, நோயால் வருந்தி, இன்ன பிற இன்னல்களையும், இன்பங்களையும் அனுபவித்து, இறுதியாக, உறுதியாக தெளிந்து, பக்குவம் பெற்று மூலத்தை சரணாகதி அடைவது.\nசிற்றின்ப நாட்டத்தால் உலக இச்சைகளின்பால் வசப்பட்டு, சஞ்சீத, பிராரப்த, ஆகாம்ய கர்மாக்களை அழித்து, கழித்து, முக்தி பெறுவது என்பது அனைவருக்கும் வா���்ப்பது அரிது.\nஅன்பும், கருணையும் இருந்தால் உலகையும் நமது வசப்படுத்தலாம்.\nவிசாலினியும், அரவிந்தனும் சிற்றின்பத்தில் பால் வயப்பட்டு, ஒருவர் மற்றவர் மேல் கொண்ட அன்பினாலும், கருணையினாலும் மனம் ஒன்றுபட்டு இணைந்திருந்தனர்.\nவிசாலினி, தனது தந்தையின் வரவை எதிர்பார்த்திருந்தாள். பேத்தியின் மாற்றங்களை கண்ட அழகம்மாள், மகனை இந்தியா திரும்புமாறு அழைத்திருந்தார்.\nகிருபாகரனுக்கும், கற்பகத்திற்கும் விசாலினியின் மனமாற்றம் காதல் சார்ந்ததாக இருந்ததாக கண்டறியப்பட்டதால் சற்றே அச்சத்தை தந்திருந்தது.\nதிருமணம் பற்றி பிடி கொடுக்காமல் அசட்டையாக எதிலும் பற்றில்லாது இருந்தவளின் முன்னேற்றத்தை எண்ணியதில் மகிழ்ச்சி உண்டாகி இருந்தது. மகளிடம் நேரில் பேச முடிவு செய்து கிளம்பி வந்திருந்தனர்.\nதந்தையைக் கண்டவுடன் உலகமே தன் வசப்பட்டது போல மகிழ்ந்து போயிருந்தாள், விசாலினி.\nஅலைபேசியில் அவ்வப்போது பேசியிருந்தாலும் மறு ஒளிபரப்பாக கடந்த மூன்று மாத விடயங்களும் திரும்ப பேசப்பட்டது, அலசப்பட்டது, தீர்மானிக்கப்பட்டது, தீர்ப்பு சொல்லப்பட்டது. சில சிந்திக்கப்பட்டது, சில சிரிக்கப்பட்டது-\nஅனைத்து பொதுவான விடயங்களும் முடிவுக்கு வந்திருக்க, அடுத்து… தனது காதலின் இறுதிக்கட்டமான திருமணத்திற்குரிய விடயத்தை எப்படி தந்தையிடம் ஆரம்பிப்பது என மகளும், எப்படி மகளிடம் இது பற்றிக் கேட்பது என தந்தையும் யோசித்து, தயங்கி திருமணம் சார்ந்த பேச்சை ஒத்தி வைத்திருந்தனர்.\nதரகர் எடுத்து வந்த வரன்களைப் பற்றி இலகுவாக மகளிடம் பகிர்ந்து கொண்டவரால், தாயின் கணிப்பான மகளின் காதலைப் பற்றி பேசும் துணிவு வரவில்லை. ஏதோ ஒன்று அரணாக இருக்க, அரணைத் தாண்டிப் பேசும் மனதில்லாமல் அமைதியாக இருந்தார், கிருபாகரன்.\nஅரவிந்தனின் தந்தைக்கு, தரகரின் அனைத்து தரவுகளையும் பயனற்றதாக்கி, காலங்கடத்திய மகன் எதுவோ சொல்ல விரும்புவதும், ஆனால் தயக்கம் மேலிட அதைப் பேசாது போவதையும் கடந்த இரு மாதங்களாகவே கவனித்து, கணித்திருந்தார்.\nஅதை மனைவி நீலாவிடமும் பகிர்ந்திருக்க, இருவரும் அரவிந்தன் கூறட்டும் என எதிர்பார்ப்போடு இருக்க, அரவிந்தன் காதலின் ஆரம்பகட்ட மயக்கத்தில் பேசாது இருந்தாலும், ஏதோ தயக்கம் மேலிட நாட்களைக் கடத்தினான்.\nஇருவரும் நாட்களைக் கட��்தியதற்கு காரணமும் இருந்தது. இருவரும் ஆரம்பப் பள்ளி மாணவர்களைப் போல காதல் அரிச்சுவடியை கற்றுக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர். இருவருக்கும் தனது கற்றல் பற்றிய ஐயங்கள் இருந்தபடியால் அதை ஒருவருக்கொருவர் சரி செய்து கொள்ளவும், புதியதாக கற்றுக் கொள்ளவுமே இரு மாதங்களின் அறுபது நாட்களும் ராக்கெட் வேகத்தில் சென்றிருந்தது.\nஎல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போல நாட்கள் மிகவும் இனிமையாகவும், எதிர்பார்ப்புடனும் அருமையாக சென்றது.\nநிதானம் இருவரையும் அணு அணுவாக ரசிக்கச் செய்தது. ரசனைகளை ஆள்பவர்களாக இருவரும் இருக்க, காதலின் நாட்களே… திருமணம் கைகூடி வாழ்ந்த திருப்தியை இருவருக்கும் கொடுத்திருந்தது.\nஇருவரின் பருவுடல் மட்டுமே தூரத்தில் இருக்க, இருவரும் எப்போதும் ஒன்றான உள்ளத்தோடு உளமார குதூகலித்திருந்தனர்.\nஇடையிடையே அவர்களின் அன்றாட பணிகள் அவர்களுடைய இளைப்பாறல்களாக இருக்க, மற்ற நேரங்களில் காதல் வளர்த்திருந்தனர்.\nஉலகில் மிகவும் சந்தோசமான நபர்களாக இருவரும் தங்களை உணர்ந்திருந்தனர். உலகில் விலைமதிப்பற்ற நாட்களாக… காதலைச் சொல்லாமல் இருவரும் தங்களது காதலை வளர்த்திருந்த நாட்களை எண்ணிச் சிலாகித்து இருந்தனர்.\nபுரிதல், இருவரையும் புடம் போட்டு மின்னச் செய்திருந்தது.\nஅழகம்மாளும் பேத்தியிடம் காதல் குறித்து பேசப் பிரியம் காட்டாததால், முதல் முறையாக விசாலினியின் தாயாரான கற்பகத்தை களத்தில் இறக்க முடிவு செய்திருந்தது, அவர்களது குடும்பம்.\nபள்ளி முடித்து வந்து வழமை போல அவளின் பணிகளில் ஈடுபட்டிருந்த மகளை அணுகிய கற்பகம்,\n“விசாலி, உனக்கு பாட்டி பாத்த வரன் எதுவும் பிடிக்கலனா, உனக்குன்னு ஏதும் எதிர்பார்ப்பு உன் கல்யாணம் சம்பந்தமா இருந்தா சொல்லுடாம்மா”, நேராக விடயத்திற்கு வந்திருந்தார்.\nஇரண்டு மாதங்களில் நடந்த நிகழ்வுகளை மேம்போக்காக தாயிடம் பகிர்ந்து கொண்டாள், விசாலினி.\nஇருவருக்கும் உண்டான மன ஒற்றுமையை கருத்தில் கொண்டு, அரவிந்தனையே தனக்கான வாழ்க்கைத் துணையாக முடிவு செய்தால் தனது எதிர்காலம் நலமாகும் எனத் தாயிடம் ஒளிவு மறைவின்றி தெரிவித்திருந்தாள், விசாலினி.\n“அப்ப, பையனோட வீட்டில இருந்து வந்து பேசச் சொல்லலாமா”, என மகளிடமே கேட்டவர்\n“அதுக்கு முன்ன… பையன நம்ம வீட்டுக்கு வர சொல்றது முறை இல்ல”, எனத் தனக்குத் தானே பேசிக் கொண்டவர்,\n“பேசாம எதாவது ஒரு கோவில்ல இரண்டு குடும்பமும் சந்திக்கற மாதிரி செய்யலாம்னு தோணுது, பையன்கிட்ட கேட்டு சொல்லு”, என்றவர் அத்தோடு தனது பணி முடிந்ததாக எழுந்து சென்றிருந்தார்.\nகாதல் பற்றிய களம் கற்பகத்திற்கு புதிது என்பதால் கையாளத் தெரியாமல் திணறினார். ஆனால் மாமியாரும், கணவனும் தன்னை பகடையாக்கிச் சென்றதன் நோக்கம் அறியாத அப்பாவியாக இருந்தார், கற்பகம்.\nமகளிடம் விவாதித்ததை, திரைக்கதையாக்கி தனது மாமியாரிடம் அப்படியே திரையிட்டுக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார், கற்பகம்.\nவழமைபோல அன்று இரவு அழைத்தவனிடம், திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகளாக தனது வீட்டில் இன்று தன்னிடம் பேசப்பட்ட விடயங்களை பகிர்ந்து கொண்டாள், விசாலினி.\n இல்லை இன்னும் கொஞ்சம் நாளாகட்டுமா ஷாலுமா\n“எதுனாலும் எனக்கு ஓகே தான். ஆனா, அதுக்குமுன்ன ரெண்டு வீட்டு பெரியவங்களும், பாத்து, பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்”\n“ம்… அம்மாகிட்ட நாளைக்கு பேசிட்டு… எப்ப, எந்த கோவில்ல வச்சுப் சந்திக்கலாம்னு அடுத்து டிசைட் பண்ணலாம்”\n“சரி”, என்றவள் அடுத்து வந்த நேரத்தை அவர்களின் காதலின் நேரமாக அறிவித்து அதில் அவர்கள் இருவருமே பேசிக் களித்து, சிரித்து, மகிழ்ந்து, களைத்து உறங்கியிருந்தனர்.\nஅதுவரை தயக்கம் காட்டியவன், அடுத்த நாள் தனது தாயைத் தேடிச் சென்று விடயத்தை குறுவினாவுக்குரிய விடையளவில் விளக்கிக் கூறினான், அரவிந்த்.\nஅரவிந்தனின் விடயத்தைக் கேட்ட நீலா “இப்பவும் அந்த பொண்ணு தான் முதலடி எடுத்து வச்சிருக்கு போல. உன்ன நினச்சா எனக்கு வருத்தமா இருக்கு அரவிந்த், ஆனாலும் இப்பவாவது ஒரு நல்ல முடிவுக்கு வந்தேனு நினச்சு சந்தோசமாவும் இருக்கு”, என மகன் செயலுக்கு வாத்தியம் வாசித்திருந்தார்.\nநாள், கிழமை பார்க்கப்பட்டு, ஒரு வளர்பிறை நாளின் மாலை நேரம் குறிக்கப்பட்டு, இடம், சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள சிவா விஷ்ணு ஆலயம் என முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nகிருபாகரனின் தமையனின் குடும்பத்திலிருந்தும், கருணாகரன் மற்றும் கயல்விழி தம்பதியினரும் நாமக்கல்லில் இருந்து வரவழைக்கப்பட்டு இருந்தனர்.\nமுதல் சந்திப்பு என்பதால் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நபர்களைச் சேர்த்து யாரையெல்லாம் கோவிலுக்கு அழைத்துச் ���ெல்லலாம் என பட்டிமன்றமே வீட்டில் நடத்தப்பட்டிருந்தது. அழகம்மாள், சதாசிவம், கருணாகரன், கயல்விழி, கிருபாகரன், கற்பகம் உடன் மணப்பெண் விசாலினியையும் அழைத்துச் செல்வதாக இறுதியில் முடிவு செய்யப்பட்டது.\nஅரவிந்தனின் குடும்பத்தில், சந்திரபோஸ், நீலா, சஞ்சய் போஸ், மிருணாளினி, மணமகன் அரவிந்தன் சந்திப்பில் பங்கேற்பதாக முடிவு செய்யப்பட்டு இருந்தது.\nகுழந்தை நீரஜாவை வீட்டிலேயே விட்டிருந்தனர். அதற்கும் காரணம் இருந்தது. குழந்தைக்கு வீட்டிலேயே பரத வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தினசரி வகுப்பு நடைபெற்று வருவதால், அவரிடம் நீரஜாவை விட்டுவிட்டு கிளம்பியிருந்தனர்.\nசந்திரபோஸ் தம்பதியரைப் பொருத்தவரை அந்தஸ்துபேதம் எதுவுமின்றி மகனுக்கு திருமண வைபோகம் கைகூடினால் போதும் எனும் எண்ணத்தில் இருந்தனர்.\nஅழகம்மாள் பாட்டியைப் பொருத்தவரை, ஏழு சம்பத்துகளான, உடல் அமைப்பு, குணம், அறிவில் உயர்வு, செல்வம், கீர்த்தி, உடல்வலிவு மற்றும் சுகம் இவற்றில் ஒன்று குறைந்தாலும் அந்த சம்பந்தத்தை தொடரும் எண்ணத்தை விரும்பமாட்டார்.\nஏழு சம்பத்துகளில் குறைவற்ற ஒருவரால் மட்டுமே வம்சவிருத்தி விருட்சம் போல அமையும் என்பதில் மாறாத எண்ணம் உடையவர், அழகம்மாள்.\nகிருபாகரன் மற்றும் கருணாகரனுக்கு அழகம்மாளின் மாமியார் பார்வதி அம்மாள் முன்னின்று செய்ததை அருகிலிருந்து பார்த்திருந்தார். அந்த அனுபவம் அழகம்மாளுக்கு கைகொடுக்க, கிருபாகரனின் மகள்கள் இருவருக்கும், கருணாகரனின் இரு மக்களுக்கும் அதே போன்ற குடும்பங்களில் இருந்து, மணமகனை , மணமகளை சம்பந்தம் செய்திருந்தார்.\nஅதே போன்று விசாலினிக்கும் அமைய வேண்டி இறைவனை பிரார்த்தித்துபடியே இருந்தார். பேத்தி பொடிசியின் (விசாலினி) எண்ணம் ஈடேறுவது ஒருபுறம் இருக்க, தனது எதிர்பார்ப்புகள் பொய்த்து விடாமல் இருக்க இறைவனை நாடினார்.\nகிளம்பும் முன்பே விசாலியை அழைத்துப் பேசியிருந்தார், அழகம்மாள்.\nபருவ வயதினருக்கு புலப்படாத பல விடயங்களை, கூறுகளை ஆராய்ந்து எதிர்காலத்தில் எந்த இடர்பாடுகளும் தம்பதிகளுக்கு இடையே வராத சம்பந்தங்களையே தனது அனுபவத்தில் இதுவரை தனது பேரன், பேத்திகளின் வாழ்வில் முன்னின்று நடத்தி வெற்றி அடைந்ததாக தெரிவித்தார்.\nமேலும்,விசாலியினின் தேர்வால் ஏதேனும் மனக்குறை, தன்மான���் பிரச்சனை எதுவும் குடும்பத்திற்கு உண்டாகும் சூழல் இருக்குமாயின் பாட்டியின் சொல்கேட்டு நடக்குமாறும் பணித்திருந்தார், அழகம்மாள்.\nஇதுபோன்ற ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்திராத விசாலினி சற்றே குழப்பமடைந்திருந்தாலும், அரவிந்தனைத் தவிர வேறு யாரையும் தனது வாழ்க்கைத் துணையாக ஏற்க இயலாத தனது நிலையை தனக்குள் உறுதி செய்தே பெரியவர்களுடன் கிளம்பினாள்.\nசம்பந்த விபரம் பேச இருப்பதால், குடும்பத்தின் உபயோகத்திற்கு பயன்படுத்திய இனோவாவை நாமக்கல்லின் இருந்து வரும்போது கருணாகரனை எடுத்து வரப் பணித்திருந்தார், அழகம்மாள்.\nஇனோவாவில் கிளம்பியவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன் கோவிலை அடைந்து இருகோவிலிலும் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்து கோவிலின் பிரகாரத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.\nகோவிலுக்கு வந்த செய்தியை விசாலினி தனது அலைபேசியில் வாட்சப் மூலம் அரவிந்தனுக்குப் பகிர்ந்திருந்தாள்.\nபிரகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், வெளியில் இரு ஆடிக் கார்களில் வந்திறங்கும், சம்பந்தம் செய்யவிருக்கும் குடும்பத்தாரைப் பற்றி அறியாமல் பேசியபடி இருந்தனர்.\nநீலா, இரு கோவில்களிலும் வழிபாட்டை சிம்பிளாக முடித்துக் கொண்டு அரவிந்தனுக்கு வந்திருந்த செய்தியின் படி குறிப்பிட்ட பிரகாரத்தை நோக்கி குடும்பத்துடன் வந்தனர். அதனைக் கவனியாது பேசியபடி இருந்தனர் அழகம்மாள் குடும்பம்.\nபார்வைக்கு படும் வகையில் எதிரில் அமர்ந்திருந்த விசாலினி, அரவிந்தன் தனது தாய்,தகப்பன் மற்றும் குடும்பத்துடன் வருவதைப் பார்த்து தனது தந்தையிடம் பகிர,\nவருபவர்களை வரவேற்க அழகம்மாள், சதாசிவம் தம்பதியினரைத் தவிர மற்றவர்கள் எழுந்து வரவேற்க ஆயத்தமாக\nஎதிரில் வருபவர்களை பார்த்த கருணாகரன், தனது தம்பியின் காதில் ஏதோ ஒரு விடயத்தைப் பகிர, இருவரின் உடலும் விரைத்து, ஆனால் வரவேற்க எழுப்பிய கைகளை கீழே போட்டவாறு, வாங்க என ஒற்றை வார்த்தையில் அழைத்து முதுகு காட்டி அமர்ந்திருந்த அழகம்மாள் சதாசிவம் முன்பு இருந்த இடத்தில் அமர பணித்தனர்.\nபெண்களும் எந்த பேதமும் காட்டாமல் அனைவரையும் வரவேற்று அமரச் செய்திருக்க,\nஅதற்குள் தனக்கு எதிரே சம்பந்திகளாக வந்து அமர்ந்தவர்களைப் பார்த்த, அழகம்மாள், சதாசிவம் தம்பதியினர் இருவரும் முகத்திலும் அதிர்ச்சி ���ாட்டியிருந்தனர்.\nஅமர்ந்தவர்களும் அதற்குக் குறையாத அதிர்ச்சியுடன் எதிரில் அமர்ந்திருந்த அழகம்மாள், சதாசிவத்தைப் பார்த்து கைகூப்பியிருந்தனர்.\nசந்திரபோஸ், நீலாவின் முகத்தில் தெரிந்த அப்பட்டமான அதிர்ச்சியில் சற்றே குழம்பிய அரவிந்தன் எதனால் இந்த அதிர்ச்சி என எண்ணியபடி\nஎதிரே இருந்த விசாலினியின் பாட்டி, தாத்தா இருவரையும் பார்க்க, இருவரின் முகமும் சாந்தமாக வசியத்துடன் இருந்தாலும், சுருங்கிய தோல்களுக்கு இடையேயும் அவர்களின் வதனத்தில் வருத்தத்தின் சாயல் இருக்க, எதுவும் புரியாமல் இரு குடும்பத்தாரையும் மாறி மாறி பார்த்திருந்தான். அரவிந்தன்.\nவிசாலினியும் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்திருந்தாள்.\nகிருபாகரன், கருணாகரன் இருவரும் அதன்பின் அங்கு அமராமல் தாய், தந்தையின் பின்னே சென்று நின்றிருக்க, கயல்விழியும், கற்பகமும் இருவரது செயலில் ஒன்றும் புரியாமல் அனைவரையும் பார்த்திருந்தனர்.\nபுதிருக்கான விடை தெரிந்தவர்கள் சொன்னால் மட்டுமே புரிந்து கொள்ள இயலும். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வரை தங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/07112037/1011058/UttarPradesh-Bus-Catches-Fire.vpf", "date_download": "2020-05-25T02:07:04Z", "digest": "sha1:7W2JG73PL2XBHX37HVRF2RCOBYIEJPTI", "length": 3623, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "உத்தரப்பிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉத்தரப்பிரதேசம் : தீப்பிடித்து எரிந்த பேருந்து\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது.\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. லக்னோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பற்றியது. கொளுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பேருந்து முழுவதும் உருகுலைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும��.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valavaalvu.com/ep06/", "date_download": "2020-05-25T02:25:48Z", "digest": "sha1:RXLMO3FEKNSUHW7XAJMV3VDXHKIB6GKR", "length": 1954, "nlines": 26, "source_domain": "valavaalvu.com", "title": "எமது முன்னேற்றைத்தை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகள் – வளவாழ்வு", "raw_content": "\nஎமது முன்னேற்றைத்தை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகள்\nTags: Self Help, சுய-அபிவிருத்தி, தலைமைத்துவம்\nPrevious Post The Alchemist - புத்தக மதிப்பீடும் படிப்பினைகளும்\nNext Post உங்களை மட்டுப் படுத்தும் நம்பிக்கைகளை களைவது எப்படி\nJanuary 22, 2017 வாழ்க்கையின் வெற்றியும் கொழுந்து விட்டெரியும் ஆசையும்\nFebruary 14, 2017 கோழியாக வாழ்ந்த கழுகும், செம்மறி ஆடாக வாழ்ந்த சிங்கமும் (எம்மை மட்டுப் படுத்தும் எண்ணங்கள்)\tRead More\nApril 21, 2020 எமது அக உலகமும் புற உலகமும்\tRead More\n© பதிப்புரிமை 2018 வளவாழ்வு. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/21/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99/", "date_download": "2020-05-25T02:30:44Z", "digest": "sha1:MRW7PN7Z7E43MYQKUYB6LRCIAZO53GM3", "length": 15495, "nlines": 117, "source_domain": "virudhunagar.info", "title": "அம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் இதுவரை 72 பேர் உயிரிழப்பு: மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஅம்பன் புயலால் மேற்கு வங்காளத்தில் மின்சாரம் தாக்கி, வீடுகளில் இடிந்து போன்ற சம்பவங்களால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nதெற்கு வங்க கடலில் உருவான அம்பன் புயலானது நேற்று மதியம் 2.30 மணியளவில் மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையே சுந்தரவன காடுகள் பகுதியையொட்டி கரையை கடக்க தொடங்கியது. மாலை 3.30 மணி முதல் 5.30 மணிவரைக்குள் புயல் முழு அளவில் கரையை கடந்தது.\nஇந்த ��ுயலால் மேற்கு வங்காளத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.\nகொல்கத்தா நகரத்தில் உள்ள பல தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடுமையான காற்று மற்றும் கனமழையால் வீடுகளும் சேதமடைந்தன. வாகனங்கள், வீடுகளின் மேற்கூரைகள் மீதும் மரங்கள் விழுந்து பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தன.\nநேற்றைய நிலவரப்பு 5500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அம்பன் புயலுக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளனர் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இவர்களில் கொல்கத்தா நகரில் 17 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் மரங்கள் முறிந்து விழுந்ததில், வீடுகள் இடிந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து பலியாகி உள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nஅரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nசாத்தூர் அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆய்வு\nகவர்னராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவு- ஜனாதிபதி, பிரதமருக்கு கிரண்பேடி நன்றி\nபுதுச்சேரி மக்களுக்கு சேவை புரிய வாய்ப்பு அளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கவர்னர் கிரண்பேடி தனது...\nநீண்ட இடைவெளிக்கு பின் டில்லி வரும் எம்.பி.,க்கள்: நிலைக்குழு கூட்ட ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரம்\nவரும் திங்கள் முதல், உள்ளூர் விமானப்போக்குவரத்து துவங்கவுள்ளதால், நீண்ட நாட்களாக நடைபெறா மல் இருந்த, பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டங்கள், விரைவில் துவங்கும்...\n2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்\nபுதுடில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே, 1ம் தேதி முதல் இயக்கப்பட்ட, 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட...\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அ���்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-05-25T02:48:12Z", "digest": "sha1:NLZFYM4YFDGDAH4SPKP4R4ARKE2ZUPT5", "length": 7154, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "துப்பாக்கிச் சுட்டு சம்பவம் அதிர்ச்சியில் அமெரிக்கா!! | vanakkamlondon", "raw_content": "\nதுப்பாக்கிச் சுட்டு சம்பவம் அதிர்ச்சியில் அமெரிக்கா\nதுப்பாக்கிச் சுட்டு சம்பவம் அதிர்ச்சியில் அமெரிக்கா\nஅமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.\nநியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்தில்அந்நாட்டு நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணிக்குள்துப்பாக்கிச்சுட்டு சம்பவம் இடம்பெற்றதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்தவர்கள் நியூ ஓர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனையோர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிகபடியான சனத்தொகை இருந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை என நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனினும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.\nPosted in அமெரிக்கா, சிறப்புச் செய்திகள்\nஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் இலவச நீட் தேர்வு பயிற்சி.\nயாழின் பிரபல கல்லூரி அதிபர் சிக்கிய கதை; கொழ��ம்பிலிருந்து யாழ்.சென்ற ஆணைக்குழு அதிரடி\nஉடனடி அனைத்துலக விசாரணை : லண்டனில் இருந்து புறப்பட்டது ஜெனீவாவினை நோக்கிய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் \nவடக்கு மாகாண ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.\n108 இன் சிறப்பு இதோ \nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_49.html", "date_download": "2020-05-25T00:30:27Z", "digest": "sha1:F4ZK43UIOXDF6KLA7EXRHERQ5CJVMXUP", "length": 4775, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nபாராளுமன்றக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.\n0 Responses to மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nதேசிய தலைவரது சகோதரர் வல்வெட்டித்துறையில் பிரிவு\nகரும்புலி மறவர் களத்திலே உண்டு கட்டாயம் வருவார் தலைவரை நம்பு...\nதமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு… (பாகம் 2)\nஉறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்\nதமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மே���ான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ns7.tv/ta/tamil-news/world/30/10/2019/pm-modi-and-soudi-kings-statement-terrorism", "date_download": "2020-05-25T01:53:56Z", "digest": "sha1:JYZG47XZONMRTXAMIOQCO6NYDTFTHA7J", "length": 27333, "nlines": 276, "source_domain": "ns7.tv", "title": "தீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி மற்றும் சவுதி அரேபிய மன்னர் கருத்து...! | PM Modi and Soudi king's statement on terrorism! | News7 Tamil", "raw_content": "\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nதீவிரவாதம் குறித்து பிரதமர் மோடி மற்றும் சவுதி அரேபிய மன்னர் கருத்து...\nதீவிரவாதம் எந்த விதத்தில் பரவினாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் நரேந்திர மோடியும் சவுதி அரேபிய மன்னரும் தெரிவித்துள்ளனர்.\nஅரசு முறை பயணமாக சவுதி அரேபிய நாட்டிற்கு சென்றிருந்த பிரதமர் மோடி அந்நாட்டு தலைநகர் ரியாத்தில், அந்நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல்சவுத்தை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nமேலும், இந்த சந்திப்பின்போது இருநாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மேற்கொள்வது என்பது குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டது. இதுதவிர விவசாயம், எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளிலும் இருநாடுகள் இடையேயான உறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு பின் அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மானையும், பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.\nஅதன்பின் ரியாத் நகரில் நடைபெற்ற எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு கருத்தரங்கில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் உள்ள தொழில் தொடங்குவதற்கான சூழலை சர்வதேச முதலீட்டாளர்கள் பயன்படுத்தி கொள���ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அனைத்து நாடுகளும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மிகச்சிறிய நாடுகளின் முக்கியத்துவமும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.\nஒட்டுமொத்த உலக மக்களின் தேவையை பூர்த்திச் செய்யும் வகையில் இந்தியாவின் பங்களிப்பு இருக்கும் எனவும், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.\n​'தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்\n​'தந்தையை சைக்கிளில் வைத்து பயணம் செய்த சிறுமி: உதவிக்கரம் நீட்டும் உள்ளங்கள்\n​'பல முறை கிண்டலுக்கும், கேலிகளுக்கும் உள்ளானேன்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரிப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமகாராஷ்டிராவில் 50000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரமலான் வாழ்த்து\nஉள்நாட்டு விமான பயணத்திற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,867 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,31,868 ஆக உயர்வு\nநாளை முதல் தமிழகத்தில் தொழிற்பேட்டைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி\nபுதுச்சேரியில் மதுபானங்கள் மீது அதிக வரி விதிப்பு\nஅரசியல் காரணங்களுக்காகவே ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டதாக மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nபரபரப்பான அரசியல் சூழலில் இன்று திமுக எம்பி எம்எல்ஏக்கள் கூட்டம்\nமே 25ல் (திங்கள்) ரம்ஜான் - அரசுத் தலைமை காஜி அறிவிப்பு\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இடைக்கால ஜாமீனில் விடுதலை\nஆர்.எஸ்.பாரதி கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,654 பேர் கொரோனாவால் பாதிப்பு\nபாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்த பயணிகள் விமானம்: இடிபாடுகளில் இருந்து 82 உடல்கள் மீட்பு.\nபிரதமர் அறிவித்த சிறப்பு நிதித் தொகுப்பு, நாட்டின் கொடூரமான நகைச்சுவை என சோனியா காந்தி கடும் விமர்சனம்.\nதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது\nசென்னையில் இன்று ஒரே நாளில் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 846 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nபாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைனஸ் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது\nமேற்கு வங்கத்தை அடுத்து புயல் சேதத்தை பார்வையிட ஒடிசா சென்றடைந்தார் பிரதமர் மோடி\nதமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமல் - உணவுத்துறை அமைச்சர்\nவெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி\nசென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் நாளை முதல் ஆட்டோக்கள் இயங்க அனுமதி\nவங்கி கடன்களை செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு: சக்திகாந்த தாஸ்\nபாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி\nமேற்கு வங்கம் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம்\nபொதுத்துறை வங்கி தலைவர்களுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை\nபுதிய பணியிடங்களுக்கு தமிழக அரசு தடை\nஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதை முதல்வர் உணர வேண்டும் - மு.க.ஸ்டாலின்\nதிமுக துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமி நீக்கம்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 400 பேர் இன்று டிஸ்சார்ஜ்\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஅரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தத் தடை\n10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐ.டி கார்டு வழங்கப்படும்\nதலைமை செயலக வளாக பொது கணக்கு குழு அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி\nரஷ்யாவில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு\nசென்னை திருவொற்றியூரில் கொரோனா தொற்றால் மூதாட்டி பலி\nசின்னத்திரை படப்பிடிப்புக்களுக்கு தமிழக அரசு அனுமதி\n25ம் தேதி முதல் விமானங்கள் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇந்தியாவில் குணமடைந்தவர்களின் 40 சதவீதத்தை கட��்தது\nநாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,359 ஆக உயர்ந்தது\nஅமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,561 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு\nபுதுச்சேரி - காரைக்கால் இடையே பேருந்து போக்குவரத்து தொடக்கம்\nதமிழகத்திற்கு ரூ.1928.56 கோடியை விடுவித்தது மத்திய அரசு\nதமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ்\nசென்னையில் இன்று ஒரே நாளில் 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்க முடிவு\nஒடிசாவின் சந்திப்பூர் அருகே மணிக்கு 160 கி.மீ வேகத்தில் கரையை கடக்கும் ஆம்பன் புயல்\nஊரடங்கு தளர்வில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் - மத்திய அரசு\nதமிழகத்திற்கு ரூ.295.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - மத்திய அரசு\nபொன்மகள் வந்தாள்' படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவிப்பு\nநலவாரியத்தில் பதிவு செய்யாத நெசவாளர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் கொரோனாவால் உயிரிழப்பு, மொத்த உயிரிழப்பு 3303 ஆக உயர்வு.\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,750 ஆக உயர்வு\nதமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ. 91.5 கோடிக்கு மது விற்பனை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ‘நீட்’ பயிற்சி ஒளிபரப்பு\nஎதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு\nஜூன் 1ந்தேதி முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம்: பியூஷ் கோயல்\nஆந்திராவில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க அனுமதி\nமகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37,136 ஆக உயர்வு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nசென்னையில் இன்று 552 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் இன்று புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாளை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது\nTANCET தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியீடு.\nதமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு ICMR பாராட்டு\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய ���ட்டவணை\nதமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்\n#BREAKING | மகாராஷ்டிராவில் இதுவரை 1,328 போலீசாருக்கு கொரோனா\nஇந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது.\nமுட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.55 ஆக நிர்ணயம்\nபுதுச்சேரியில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படாது என முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.\nஊரடங்கை நீர்த்துப்போக செய்யும் செயல்களை அனுமதிக்க கூடாது: தேவைப்பட்டால் ஊரடங்கை கடுமையாக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.\nகோவையில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர் ராசாமணி\nஊரக பகுதிகளில் சலூன் கடைகளை இன்று முதல் திறக்க தமிழக அரசு அனுமதி: சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகளில் தடை தொடரும் என அறிவிப்பு.\nசூப்பர் புயலாக உருமாறிய ஆம்பன் புயலால் பலத்த சேதத்தை ஏற்படும் என கணிப்பு: 21 ஆண்டுகளுக்கு பின்னர் ஒடிசாவை மோசமாக தாக்கும் அபாயம்.\nசென்னையில் இன்று கொரோனாவால் 364 பேர் பாதிப்பு\nதமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரளாவில் இன்று புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசெமஸ்டர் தேர்வு பணிகளை வரும் 22ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் - அண்ணா பல்கலை.உத்தரவு\n19.5.2020 முதல் முடிதிருத்தும் நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கி முதல்வர் உத்தரவு\nகோயில், தேவாலயங்கள், மசூதியை திறக்க அனுமதி கோரிய மனு தள்ளுபடி\nபுதுச்சேரியில் மதுக்கடைகள் நாளை முதல் இயங்கும் - புதுச்சேரி அரசு\nதமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை அவகாசம்\nமேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகர்நாடகாவில் 30 பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி\nசிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறும் - சிபிஎஸ்இ\nதிருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nகொரோனாவை தொடர்ந்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ்.\nமதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர் வசித்த பகுதிக்கு சீல் வைப்பு\n“சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என்று உறுதி செய்யப்படவில்லை” - சீன தூதரகம்\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்வு\nகாவலரை தாக்கிவிட்டு தப்யோட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை - சுகாதார அமைச்சகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/2017/06/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-05-25T00:45:40Z", "digest": "sha1:NQ66YZ53OR7LPIADBB6TGFRUZSVJLF6B", "length": 8443, "nlines": 207, "source_domain": "sathyanandhan.com", "title": "தமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘ | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\n← பிளாஸ்டிக் மாசுவை தவிர்க்கச் சொல்லும் மணற்சிற்பம்\n‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன் →\nதமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘\nPosted on June 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதமிழுக்கு ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை தந்த ‘தமிழின் 11 சிறப்புக்கள் ‘\nமுத்துலிங்கமும் பல தமிழர்களும் ஒன்றிணைந்து உழைத்து லட்சிய வெறியுடன் நிதி சேர்த்து , ஆவணங்கள் ஒழுங்கு செய்து ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை பெற்றுத்தந்த சாதனை என்றும் நன்றியுடன் நம்மால் நினைவு கூரப்படும்.\n7000க்கும் மேற்பட்ட உலக மொழிகளின் நடுவே தமிழின் எந்த சிறப்பு இதைப் பெற்றுத்தந்தது என்பதை இந்தக் காணொளியில் நாம் காண்கிறோம். “வேறு எந்த மொழியையும் சார்ந்திராத தனித்தன்மை ” என்பது நாம் ஓர்ந்து உணர வேண்டிய ஓன்று. தமிழின் எந்த எழுத்து வடிவமோ ஒலியோ சொற்களின் பொருளோ பிற மொழி வழியாக புரிந்து கொள்ளக் கூடியவை ஆகா. தமிழ் வழியாகவே நாம் அவற்றை புரிந்து கொள்ள இயலும். இந்த உரைகளில் அநேக மொழிகள் தமிழ் அருகே வரவே முடியாது.\nAbout தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nView all posts by தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன் →\nThis entry was posted in நாட் குறிப்பு and tagged காணொளி, தமிழ், முத்துலிங்கம், ஹார்வர்டு பல்கலைக்கழக இருக்கை. Bookmark the permalink.\n← பிளாஸ்டிக் மாசுவை தவிர்க்கச் சொல்லும் மணற்சிற்பம்\n‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன் →\nபுது பஸ்டாண்ட் நாவல் – மணிகண்டன் மதிப்புரை\nஅ���ூ காலாண்டிதழில் என் விஞ்ஞான சிறுகதை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nஇன்று கண்ணில்பட்ட தமிழ்ப் பிழை\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/al-local-syllabus-languages-english-literature/colombo-district-thalahena/", "date_download": "2020-05-25T01:11:30Z", "digest": "sha1:IVEQHI5KUNLGEACQ22CJKQN7XAJXDVIG", "length": 4215, "nlines": 71, "source_domain": "www.fat.lk", "title": "A/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம் - கொழும்பு மாவட்டத்தில் - தளஹென - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nA/L : உள்ளூர் பாடத்திட்டம் : மொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nகொழும்பு மாவட்டத்தில் - தளஹென\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/198618?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:14:18Z", "digest": "sha1:IVCNLAL5HNQN7HI3DWKUOEF737UGQWHC", "length": 7155, "nlines": 135, "source_domain": "www.lankasrinews.com", "title": "ஒரு முத்தம்.... பெண்ணாக மாறிய ஆண்: விநோத சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரு முத்தம்.... பெண்ணாக மாறிய ஆண்: விநோத சம்பவம்\nசென்னையில் மாணவர் ஒருவர் காதலி முத்தம் தருவதாக கூறியதால் பர்தா அணிந்து சென்ற காதலனை திருடன் என நினைத்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்ததையடுத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பப்பட்டுள்ளார்.\nஐ.டி.ஐ. மாணவரான சக்திவேல் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். காதலர் தினத்த��்று இவர் தனது காதலியிடம் ஒரு முத்தம் கேட்டுள்ளார்.\nஆனால், காதலி ஒரு நிபந்தனை விதித்துள்ளார். பர்தா அணிந்து பெண் வேடம் போட்டு ராயப்பேட்டையில் இருந்து மெரினா கடற்கரை வரை நடந்து வந்தால் முத்தம் தருவதாக கூறியுள்ளார்.\nமுத்தத்துக்கு ஆசைப்பட்ட காதலனும் பர்தா அணிந்துகொண்டு சென்றுள்ளார். காலில் செருப்பு இருப்பதை பார்த்த பொதுமக்கள் திருட வந்துள்ளான் என நினைத்து பிடித்து பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஅதனைத்தொடர்ந்து நடந்தவற்றை பொலிசிடம் காதலன் விளக்கியதையடுத்து எச்சரித்து அனுப்பப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/203005?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:29:51Z", "digest": "sha1:2CAE3HNZK6JWHJJU6H2BC4US327XSO6Z", "length": 8550, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "மேகனின் பிரசவ திகதி தாண்டி விட்டது, என்ன ஆயிற்று? குழப்பத்தில் மக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமேகனின் பிரசவ திகதி தாண்டி விட்டது, என்ன ஆயிற்று\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனின் பிரசவ திகதி தாண்டி விட்டதாக கூறப்படும் நிலையில், இதுவரை ஹரி மேகன் தரப்பிலிருந்து எந்த தகவலும் வராததால் அவர்களது ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஏற்கனவே தங்களுக்கு குழந்தை பிறப்பதை தனிப்பட்ட விடயமாக வைத்திருக்கப்போவதாக ஹரி மேகன் தெரிவித்திருந்த நிலையில், ஏற்கனவே குழந்தை பிறந்து விட்டதா இல்லையா, அல்லது குழந்தை பிறந்த விடயம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதா என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nலண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயம் ஒன்றில் பங்குபெற்ற இளவரசர் ஹரியும் இது குறித்து ���ாய் திறக்கவில்லை.\nஇதற்கிடையில் மேகனின் அம்மாவும் கடந்த வாரம் பிரித்தானியாவுக்கு வந்து தனது மகளுடன் ஒரு வாரம் செலவிட்டதாகக் கூறப்படுகிறது.\nஆனால் இன்னமும் மேகனின் பிரசவம் குறித்த எந்த செய்தியும் வெளிவராததால் மக்கள் பொறுமையிழந்துள்ளனர்.\nட்விட்டர் பயனர் ஒருவர் நான் மிகவும் பொறுமையிழந்தும் எதிர்பார்ப்போடும் கணப்படுகிறேன்.\nஎங்கே இந்த ராஜ குழந்தை Baby Sussex, ஹரி மேகனிடமிருந்து ஏதாவது தகவல் உண்டா என்று கேட்டுள்ளார்.\nஇன்னொருவர், மேகன், எங்கே எனது ராஜ குழந்தை என்கிறார்.\nமற்றவர்கள் எப்போது மேகனுக்கு குழந்தை பிறக்கும் என்ற கணிப்பில் இறங்கியுள்ள நிலையில், ஒருவர் நிச்சயம் ஏப்ரல் 30 அன்றுதான் மேகனுக்கு குழந்தை பிறக்கும், தன் உள்ளுணர்வு அப்படித்தான் சொல்கிறது என்கிறார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் வருங்கால கணவனை தேர்ந்தெடுக்க இன்றே இலவசமாக பதிவு செய்யுங்கள் பதிவு செய்யுங்கள் வெடிங்மானில்..\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/gomathyarun.5441/", "date_download": "2020-05-25T02:22:39Z", "digest": "sha1:26L5Z7I7BFN6UPSRPJBXKCIRWPFMNALM", "length": 6626, "nlines": 182, "source_domain": "mallikamanivannan.com", "title": "GomathyArun | Tamil Novels And Stories", "raw_content": "\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்\nநீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, கோமதி டியர்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்\nஅருள் செய்வார், கோமதிஅருண் டியர்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதி....\nமிக்க நன்றி மைத்தி :-)\nGomu sis innakku unga bdy va,இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nS ma.. மிக்க நன்றி டா :-)\nஇனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், கோமதிஅருண் டியர்\nஅனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும், நிம்மதியுடனும் ந��டுழி வாழ்க, கோமதி செல்லம்\nஉங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், கோமதிஅருண் டியர்\nஅருமையான வாழ்த்து.. ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்.. எனக்கும் பிள்ளையார் தான் Fav :-)\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\nகனவு வாழ்க்கை - 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/StoryDetail.php?id=39815", "date_download": "2020-05-25T02:58:15Z", "digest": "sha1:VWZ77QBCBVO6XG4SLGAVB3N6AZXIHBBO", "length": 10180, "nlines": 133, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " பக்தி கதைகள், உயிர் உள்ளவரைக்கும் தான்!", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (545)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (308)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (26)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (78)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (125)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் » பக்தி கதைகள் » உயிர் உள்ளவரைக்கும் தான்\nஒருமுறை பக்தர்கள் பின்தொடர காஞ்சி மகாசுவாமிகள் தெருவில் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒருவர் பலுான் விற்றபடி நின்றார். எதிரில் ஒரு பெண் குழந்தை கையைப் பிடித்தபடியே வந்தாள். வண்ணங்களில் பறந்த பலூனைக் கண்டதும் குழந்தை குஷியானது. கைகொட்டிச் சிரித்தது. “அம்மா எனக்கு பலூன் வாங்கித் தா” என மழலைக்குரலில் அடம் பிடித்தது. ’சும்மா இருக்க மாட்டியா எனக்கு பலூன் வாங்கித் தா” என மழலைக்குரலில் அடம் பிடித்தது. ’சும்மா இருக்க மாட்டியா’ என அதட்டிய அவளுக்கு வாங்கித் தர இஷ்டமில்லை. குழந்தை அழத் தொடங்கியது. அந்த பெண்ணிடம், “குழந்தை ஆசைப்பட்டுக் கேட்கறது’ என அதட்டிய அவளுக்கு வாங்கித் தர இஷ்டமில்லை. குழந்தை அழத் தொடங்கியது. அந்த பெண்ணிடம், “குழந்தை ஆசைப்பட்டுக் கேட்கறது ஒன்னை வா��்கிக் கொடேன்’ என சிபாரிசு செய்தார் மகாசுவாமிகள். தனக்கு ஆதரவாகப் பேசுவதைக் கேட்ட குழந்தைக்கு சந்தோஷம். சுவாமிகள் சொன்னதும் காசு கொடுத்தாள் அவள். வியாபாரியும் பலூனைக் குழந்தையின் கையில் கொடுத்தார். பலூனக் காற்றில் பறப்பதைக் கண்டதும் குழந்தை மனம் சிறகடித்தது. ஒரே உல்லாசம்... உற்சாகம்.... கொண்டாட்டம் தான் குழந்தையைப் பார்த்து வாய் மலர்ந்து சிரித்தார் மகாசுவாமிகள்.\nபின்னர் பக்தர்களுக்கு உபதேசித்தார். “இதோ இந்தக் குழந்தையின் சந்தோஷம் எல்லாம் கொஞ்ச நேரம் தான். அதாவது பலூனில் காற்று உள்ள வரைக்கும் தான் காற்று போய் விட்டால் அவ்வளவு தான். குழந்தை அழத் தொடங்கி விடும். எப்படி சந்தோஷமாக இருக்கிறதோ அதே மாதிரி பலூனில் காற்றுப் போனதும் துக்கப்படும். அந்த பலூன் மாதிரித் தான் நம் உடம்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உடம்பை வைத்து எப்படி நாம் கூத்தடிக்கிறோம். எல்லா விளையாட்டும் விளையாடுகிறோம். அதெல்லாம் மூச்சு உள்ள வரைக்கும் தான். அது போனால் நம்மால் ஒன்றும் முடியாது. ஒரே துக்கம் தான். அதனால் தான் சித்தர்கள் நிலை இல்லாத இந்த வாழ்வை உணர்ந்து ’காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று காற்று போய் விட்டால் அவ்வளவு தான். குழந்தை அழத் தொடங்கி விடும். எப்படி சந்தோஷமாக இருக்கிறதோ அதே மாதிரி பலூனில் காற்றுப் போனதும் துக்கப்படும். அந்த பலூன் மாதிரித் தான் நம் உடம்பு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உடம்பை வைத்து எப்படி நாம் கூத்தடிக்கிறோம். எல்லா விளையாட்டும் விளையாடுகிறோம். அதெல்லாம் மூச்சு உள்ள வரைக்கும் தான். அது போனால் நம்மால் ஒன்றும் முடியாது. ஒரே துக்கம் தான். அதனால் தான் சித்தர்கள் நிலை இல்லாத இந்த வாழ்வை உணர்ந்து ’காயமே இது பொய்யடா; வெறும் காற்றடைத்த பையடா என்று’ பாடினர். வாழ்வின் நிலையாமை தத்துவத்தை மகாசுவாமிகள் சுட்டிக் காட்டிய நிகழ்ச்சி இது.\nதினமலர் முதல் பக்கம் கோயில்கள் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/appointments-for-nurses-and-medical-officers", "date_download": "2020-05-25T01:12:00Z", "digest": "sha1:BP5KZ6W2IP2KSIU6GBD67V4YJIGL2NVB", "length": 7203, "nlines": 71, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nதிங்கள், மே 25, 2020\nசெவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம்\nசென்னை,டிச.2- தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பணியிடங்க ளுக்கான பணி நியமன ஆணையை திங்க ளன்று(டிச.2) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மருத்துவ பணியாளார் தேர்வு வாரியத்தின் மூலம் 5,224 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்க ளுக்கான முதற்கட்ட பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செவி லியர்கள், ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட 13 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிதாக அமைக்கப்பட உள்ள 9 மருத்து வக்கல்லூரிகளில் எட்டாயிரம் பணியிடங்கள் உரு வாக்கப்படும் என்றும், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் முதன் முதலில் செவிலியராக தேர்வான தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை யான அன்புராஜ் என்கிற அன்புரூபிக்கு திருச்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்று வதற்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள 2,721 செவிலியர்கள், 1,782 கிராம சுகாதார செவிலியர்கள், 96 மருத்துவ அலுவர்கள், 524 ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர்கள், 77 இயன்முறை சிகிச்சையாளர்கள், 24 இளநிலை உதவியார்களுக்கு துறை வாரியாக பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nசெவிலியர்கள், மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமனம்\nதடையுத்தரவை மீறி வெளியே சுற்றிய 45 பேர் மீது வழக்கு\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் எச்சரிக்கை\nஇந்திய அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி\nமகாராஷ்டிர உள்ளாட்சியில் மண்ணைக் கவ்வியது பாஜக... ஆர்எஸ்எஸ் குருபீடமான நாக்பூரிலும் படுதோல்வி\nவரதட்சணைக்காக முத்தலாக் கூறி விவாகரத்து... ஓராண்டாகியும் பாஜக பிரமுகரை கைது செய்யாத காவல்துறை\n75 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பினர்\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆரம்ப நிலையில் இந்தியா\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=294739", "date_download": "2020-05-25T01:20:20Z", "digest": "sha1:VEI2ZEJGBVC6MXZ7RDQ6NNHNFANVLOUC", "length": 6868, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கல்லூரி மாணவி தற்கொலை | College student suicide - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nதண்டையார்பேட்டை: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவரது மகள் ஷைனி சரண்பிரியா (21). சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி படித்து வந்தார். நேற்று முன்தினம் ஷைனி சரண்பிரியா, கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். இரவு சாப்பிட்டு தனி அறையில் ஷைனி சரண்பிரியா தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாக அவர், வெளியே வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் சடலமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.ராயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமே-25: பெட்ரோல் விலை ரூ.75.54, டீசல் விலை ரூ.68.22\nகொரோனாவுக்கு உலக அளவில் 346,434 பேர் பலி\nஉள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்து வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு\nகொடைக்கானலில் பெண் தீக்குளித்து உயிரிழப்பு\nசென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று மேலும் 9 CRPF வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nமேற்கு வங்கத்தில் இன்று புதிதாக 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nகர்நாடகாவில் இன்று புதிதாக 130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி\nமேற்கு வங்க மாநிலத்தில் நாளை உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிப்பு\nஉத்தரப்பிரதேசம் வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலை தர ஆணையம் அமைக்க உத்தரவு\nசென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை 34 விமானங்கள் இயக்கம்\nமக��ராஷ்டிராவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு 25 விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் மாநில அரசு அனுமதி\nமும்பை தாராவியில் இன்று புதிதாக 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமூளையின் திறன் மேம்பட எளிய பயிற்சிகள் வலிப்பு நோயை வெல்ல முடியும்\n24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n22-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nகொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையம் ஆம்பான் புயலால் சேதமடைந்தது\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_2003.12", "date_download": "2020-05-25T02:40:33Z", "digest": "sha1:XCPYWSQWAFZWIVQYSFGH47ESPBFMOP7Z", "length": 3828, "nlines": 70, "source_domain": "www.noolaham.org", "title": "ஞானம் 2003.12 - நூலகம்", "raw_content": "\nகாணி நிலம் வேண்டும் - சுதர்மமகாராஜன்\nஅக்கினிப் பெருமூச்சு நாடகப் பயணத்தில் நான் - சுபாங்கி.ந\nசிறுகதை : அவன் அவள் அது - ச.முருகானந்தன்\nதிறனாய்வு நெருடல்கள் : ஒர் ஆய்வாளர்,யாழ் பல்கலைக்கழகம்\nநேர்காணல் பேராசிரியர் கா.சிவத்தம்பி - சந்திப்பு : தி.ஞானசேகரன்\nபுதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்\nசெய்திக்கதிர் : பயிரை மேயும் வேலிகள் - அன்பன்\nஎழுதத் தூண்டும் எண்ணங்கள் - கலாநிதி துரை மனோகரன்\nமகாகவி பாரதியும் மறைந்த தமிழ்ப் பேராசிரியரும்\nவிவாத மேடை : மலையகக் கலை இலக்கியம் இன்னும் சில குறிப்புகள் - லெனின் மதிவானம்\nநேற்றைய கலைஞர்கள் : தமிழ்த் திரையுலக முன்னோடி - அந்தனி ஜீவா\nசமகாலக் கலை இலக்கிய நிகழ்வுகள் : பார்வையும் பதிவும் - செ.சுதர்சன்\nஇரைகள் - உவைஸ் கனி\n2003 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sarhoon.com/2018/10/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-05-25T02:22:51Z", "digest": "sha1:6OVRK52A2QGTKAM6VMHPOEO2ERUV3HJD", "length": 9014, "nlines": 44, "source_domain": "www.sarhoon.com", "title": "நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nநட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை\nநண்பர்கள் உலகம் ஒரு உணர்வுக்கலவையால் ஆனது. ஒரே குறுப்பில்பல்வேறுபட்ட நடத்தைக்கோலங்களுடனும் பண்புகளுடனும் நண்பர்கள்இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது – நட்பு.\nஎனது கல்லூரி வாழ்க்கையிலும் ஒரு நட்பு வட்டம் உருவானது. அது எங்களதுராகிங்க் காலத்தில் உண்டானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில்இணைந்து கொண்டவர்கள். ஆனால் கல்லூரி முடியும் வரை ஒன்றாகவேஇருந்தோம். அதன் பின் ஆளுக்கொரு திசையாக சிதறிப்போனது வேறு கதை.இப்போது ஒவ்வொருவரும் எங்கெங்கோ சிலர் தொடர்பெல்லைக்கு அப்பால் கூட..\nவிடுமுறைக்காக ஊருக்கு செல்லும் காலங்கள் மிக மிக சுவாரசியத்தினையும்உற்சாகத்தினை ஏற்படுத்துவதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிகசலிப்பாகவும், எப்படா இந்த விடுமுறை முடியும் மீண்டும் ஓடி விடலாம்எனத்தோன்றுகின்றது. இதற்கும் காரணம் நண்பர்களே. முன்பு, ஊருக்குப்போனால் எல்லோரும் ஊரில் இருப்பார்கள், முழ் நாளும் அவர்களுடனே பொழுதுபோகும், எங்களுக்கென்று ஒரு மரத்தடி , பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, பேச பைநிறைய விசயங்கள், பழங்கதைகள் என காலம் போவதே தெரியாது. இதுவும்சலித்தால், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினால், ஐந்தாம் கட்டை வாய்க்காலில்ஒரு குளியல். பின் திரும்பி அங்குள்ள வயல் கடையில் சுடச்சுட பிட்டு… ஆஹா….அது ஒரு வசந்த காலம்.\nஇப்போது , விடுமுறைக்கு செல்கின்ற வேளைகளில்ஊரில் யாருமில்லை. மரத்தடி பெட்டிக்கடை,வாய்க்கால் எல்லாம் இன்னொரு குழுவால்முற்றுகை இடப்பட்டிருக்கும். முன்பு தூங்க மட்டும்பிரிந்த அதே நண்பர்கள் இப்போது , சொந்த சொந்தவேலைகள் பிரச்சினைகளுடன், எங்காவது வீதியில்கண்டால் கூட, வந்தது பற்றி, போவது பற்றியும்இன்ன பிற வழமையான வினாக்களுடன் அந்தஐந்து நிமிட சந்திப்பு நிறைவுறும். போகும் போதுநிச்சயமாக, “மச்சான் ப்றியா ஒரு நாளைக்குகதைப்போம். கட்டாயம் வாறன்” என்றுசொல்லுவான். ஆனால் நிச்சயமாக நடக்காது.பிறகென்ன நாம் வீட்டில் மோட்டினைபார்த்துக்கொண்டு படுத்திருந்துவிட்டு, பெட்டியைஇரண்டு நாட்கள் முன்பு கட்ட வேண்டியதுதான்.\nஆனால் உண்மையில் இது யதார்த்தம். வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும்உண்டாகும் மாற்றங்கள் மனிதர்களினை வேறு திசைக்கு இழுத்துச்சென்றுவிடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது எனினும் , மாறுகின்ற வேகத்தில்சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். அதுதான் என்னைப்போன்ற சிலரைதொல்லைப்படுத்துகின்றது.\nஇப்போது எனது குழாமில் திருமணம் என���ம் அபாயத்திற்குள் ( @##@ )அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே#@ )அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே அதனால் என்னால் முன்புஎப்படி இருந்தேனோ அப்படியே இருக்க முடிகின்றது. பின்னிரவில் வீடு செல்லமுடிகின்றது , விரும்பியவாறு சுற்ற முடிகின்றது என எல்லாம் ..கிறது.\nஆனால்நண்பர்களின் நிலை அவ்வாறில்லை, திருமணம் முடித்தவன் , 9 மணி என்பதைஏதோ ஒரு மிரட்சியுடந்தான் நோக்குவான். பிந்திப் போனால் என்ன தண்டனைகிடைக்குமோ அவனுக்கு நான் அறியேன். ஆனால், இப்போது அவனுக்கானநிகழ்ச்சி நிரல்களில் அவனது மனைவி மற்றும் அது சார்ந்த விடயங்கள் மட்டுமேஉள்ளன. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. அவனுக்கு மனைவி என்பதுபோல..\nஎப்படி என்றாலும் – நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையதுபோலில்லை.\nஅப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm.asp?fname=20180809_01", "date_download": "2020-05-25T00:39:46Z", "digest": "sha1:AC3HOHPHI65MDQ3JDXHWMZ5QV3WHNFVD", "length": 7462, "nlines": 20, "source_domain": "www.vidivu.lk", "title": "முக்கிய செய்திகள் ››", "raw_content": "அரச தலைவர் என்ற வகையில் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான பணிகளை முன்னெடுப்பேன் – ஜனாதிபத\n+ பெரிதாக்க | - சிறிதாக்க | பிரசுரிப்பு | உங்கள் கருத்து\nமேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு\nமேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு\nஇலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nபத்தரமுல்ல ஸுஹுரூபாய கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்,08) இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னஅவர்களின் பாரியார் திருமதி. மானெல் விமலரத்ன மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேஜர் ஜெனரல் ஜி.டி.டி.யு.ஏ பெரேரா \"மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் மரபுரிமை மற்���ும் ஒரு தொழில்முறை இராணுவத்திற்கான அவரது பார்வை\" எனும் தொனிப்பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.\nஇந்நினைவுப்பேருரையின் ஒரு அங்கமாக மறைந்த போர் வீரர் தொடர்பான விளக்கவுரை அடங்கிய காணொளி ஒன்று பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க அபேகுணசேகர அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.\nயாழ்ப்பாண தீபகற்பத்தில் ஊர்காவற்துறை தீவு, அராலி பொயின்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஐ.வீ.கே.எம். விமலரத்ன, ஆர்டபிள்யூபி, ஆர்எஸ்பீ., பிஎஸ்சி., மற்றும் மேஜ் ஜெனரல் டென்ஸில் கோபெகடுவ உட்பட பல அதிகாரிகள் உயிரிழந்தார். இத்துயர சம்பவம் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி சரியாக 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. உயிரிழக்கும் போது அவர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதியாக செயற்பட்டார்.\nகொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் விமலரத்னஅவர்கள், 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை இராணுவத்தில் பயிலுனர் அதிகாரியாக இணைந்தார். அவரது இராணுவ வாழ்க்கையின் போது, ​​கஜபா படைப்பிரிவின் வளர்ச்சிக்காக பெரிதும் முன்னின்று உழைத்தார். அத்துடன் அவர் கெமுனு வாட்ச் மற்றும் கஜபா ரெஜிமென்ட் உள்ளிட்ட பல ரெஜிமண்ட்களுக்கான கட்டளையதிகாரியாக செயற்பட்டுள்ளார். வடமராட்சி மற்றும் வடபிராந்தியத்தில் இடம்பெற்ற இதர இராணுவ நடவடிக்கைகளின் போது மேஜர் ஜெனரலின் பங்கு அளப்பரியது. மேலும் அவர் ரண விக்ரம பதக்கம் , ரண சூர பதக்கம் மற்றும் வடமராட்சி செயல்திட்ட பதக்கம் உட்பட பல பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.\nஇந்நினைவுப்பேருரை நிகழ்வில் முன்னாள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/05/Mahabharatha-Drona-Parva-Section-049.html", "date_download": "2020-05-25T02:08:13Z", "digest": "sha1:IFG7AG4UH5KEES2GJAONRDOBCZF6RUO7", "length": 35149, "nlines": 110, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "யுதிஷ்டிரனின் புலம்பல்! - துரோண பர்வம் பகுதி – 049", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - துரோண பர்வம் பகுதி – 049\n(அபிமன்யுவத பர்வம் – 19)\nபதிவின் சுருக்கம் : அபிமன்யு இறந்ததும் போர்க்களத்தை விட்டு அகன்ற வீரர்கள் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்தல்; யுதிஷ்டிரனின் புலம்பல்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"தேர்ப்படைகளின் தலைவனும், சுபத்திரையின் மகனுமான அந்த வீரன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, பாண்டவ வீரர்கள் தங்கள் தேர்களை விட்டு, தங்கள் கவசங்களைக் களைந்து, தங்கள் விற்களை ஒருபுறமாக வீசிவிட்டு மன்னன் யுதிஷ்டிரனைச் சூழ்ந்து அமர்ந்தனர். (இறந்து போன) அபிமன்யுவின் மீது தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்து, தங்கள் சோகத்தையே அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.\nஉண்மையில், தன் தம்பியின் {அர்ஜுனனின்} வீரமகனான வலிமைமிக்கத் தேர்வீரன் அபிமன்யுவின் வீழ்ச்சியால் சோகத்தால் நிரம்பிய மன்னன் யுதிஷ்டிரன், (இப்படிப்பட்ட) புலம்பல்களிலேயே ஈடுபட்டான்: “ஐயோ, என் நலனை அடைய விரும்பிய அபிமன்யு, படை வீரர்களால் நிறைந்ததும், துரோணரால் அமைக்கப்பட்டதுமான அந்த வியூகத்தைப் பிளந்தானே. பெரும் துணிவுள்ளவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களும், போரில் எளிதாக வெல்லப்பட முடியாதவர்களும், போரில் அவனுடன் {அபிமன்யுவுடன்} மோதியவர்களுமான வலிமைமிக்க வில்லாளிகள் முறியடிக்கப்பட்டு, புறமுதுகிடச் செய்யப்பட்டனரே. கருணையற்ற நம் எதிரியான துச்சானனுடன் போரில் மோதிய அவன் {அபிமன்யு}, அந்த வீரனின் {துச்சாசனனின்} புலன்களை இழக்கச் செய்து {மயக்கமடையச் செய்து}, களத்தில் இருந்தே அவனை ஓடச் செய்தானே.\nஐயோ, அர்ஜுனனின் வீரமகன் {அபிமன்யு}, துரோணப் படை எனும் பரந்த கடலைக் கடந்த பிறகு, துச்சாசனன் மகனுடன் மோதி யமனின் வசிப்பிடத்திற்கு விருந்தினனாகச் சென்றுவிட்டானே. அபிமன்யு கொல்லப்பட்ட பிறகு, அர்ஜுனன் மீதும், தனக்குப் பிடித்த மகனை இழந்த அருளப்பட்ட சுபத்திரை மீதும் நான் எவ்வாறு என் கண்களைச் செலுத்துவேன். பொருளற்ற {முட்டாள் தனமான}, ஒத்திசைவற்ற, முறையற்ற எந்த வார்த்தைகளை நாம் இன்று ரிஷிகேசனிடமும் {கிருஷ்ணனிடமும்}, தனஞ்சயனிடமும் {அர்ஜுனனிடமும்} சொல்லப் போகிறோம் நன்மையை அடைய விரும்பியும், வெற்றியை எதிர்பார்த்தும் சுபத்திரைக்கும், கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் நானே இந்தப் பெரும் தீங்கைச் செய்துவிட்டேனே.\nபேராசை கொண்ட ஒருவன், தனது தவறுகளை ஒருபோதும் காணமாட்டான். தேனைச் சேகரிப்போர் தங்களுக்கு முன் இருக்கும் வீழ்ச்சியை {பெரும் பள்ளத்தைக்} காண்பதில்லை; நானும் அவர்களைப் போலவே இருக்கிறேன். எவன் பாலகனோ, எவனுக்கு (நல்ல) உணவு, வாகனங்கள், படுக்கைகள், ஆபரணங்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டுமோ, அவனையே நம் படையின் முன்னிலையில் நிறுத்தினோமே. இளம் வயதுடையவனும், போரில் தேர்ச்சி அடையாதவனுமான ஒரு பாலகனுக்குப் பெரும் ஆபத்தான இது போன்ற ஒரு சூழலில் நன்மை எப்படி விளையும் தன் தலைவனின் ஏவலைச் செய்ய மறுக்காமல், திறமையில் {மனவுறுதியில்} செருக்குடைய ஒரு குதிரையைப் போல, அவன் {அபிமன்யு} தன்னையே தியாகம் செய்து கொண்டானே.\nஐயோ, கோபத்தால் நிறைந்திருக்கும் அர்ஜுனனின் சோகப் பார்வையில் வெடித்து, நாமும் இன்று வெறுந்தரையில் நம்மைக் கிடத்திக் கொள்ளப் போகிறோம். பரந்தமனம், நுண்ணறிவு, பணிவு, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, அழகு, வலிமை, நன்கு வளர்க்கப்பட்ட அழகிய அங்கங்கள், உயர்ந்தோரிடம் மரியாதை, வீரம், அன்பு, உண்மையில் அர்ப்பணிப்பு, மகத்தான சாதனைகள் ஆகியவற்றைக் கொண்ட தனஞ்சயனின் {அர்ஜுனனின்} அருஞ்செயல்களுக்காகத் தேவர்களே கூட அவனைப் புகழ்கின்றனர். அந்த வீரன் {அர்ஜுனன்}, இந்திரனின் எதிரிகளும், ஹிரண்யபுரத்தைத் தங்கள் வசிப்பிடமாகக் கொண்டவர்களுமான நிவாதகவசர்களையும், காலகேயர்களையும் கொன்றான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அவன் {அர்ஜுனன்}, பௌலோமர்களையும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோரையும் கொன்றான். பெரும் வலிமையைக் கொண்ட அவன் {அர்ஜுனன்}, புகலிடம் கேட்பவர்களான தீராச் சினமுடைய எதிரிகளுக்கும் புகலிடத்தை அளிப்பவன் ஆவான் [1]. ஐயோ, அப்படிப்பட்ட ஒருவனின் மகனை {அபிமன்யுவை} இன்று நம்மால் ஆபத்தில் இருந்து காக்க முடியவில்லையே.\n[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அபயத்தை விரும்பும் எதிரிக்கும் அபயத்தைக் கொடுப்பவன்” என்று இருக்கிறது.\nதார்தரா��்டிரர்கள் பெரும் பலத்தைக் கொண்டவர்களாக இருப்பினும் ஒரு பெரும் அச்சம் அவர்களை நிறைக்கிறது. தன் மகனின் {அபிமன்யுவின்} கொலையால் சினமூளும் பார்த்தன் {அர்ஜுனன்}, இந்தக் கௌரவர்களை நிர்மூலமாக்கப் போகிறான். தன் சொந்த குலம் மற்றும் தன் ஆதரவாளர்களை அழிப்பவனும், தீய ஆலோசகர்கள் மற்றும் தீய மனம் கொண்டவனுமான துரியோதனன், கௌரவப்படை நிர்மூலமாக்கப்படுவதைக் கண்டு கவலையால் தன் உயிரை விடப் போகிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஒப்பற்ற சக்தி மற்றும் ஆற்றலைக் கொண்டவனும், இந்திரனின் மகனுக்கு மகனுமான இவன் {அபிமன்யு} போர்க்களத்தில் கிடப்பதைக் காணும் எனக்கு, வெற்றியோ, அரசுரிமையோ, சாகாத்தன்மையோ, தேவர்களுடன் வசிப்பதோ கூடச் சிறு மகிழ்ச்சியையும் தராது” என்றான் {யுதிஷ்டிரன்}” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: அபிமன்யு, அபிமன்யுவத பர்வம், துரோண பர்வம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர�� காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் ��மயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர��� ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-05-25T03:17:26Z", "digest": "sha1:RD7Q37MRZRAFFBQZE4LE2BDQZKAYS6AD", "length": 11256, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்யால் ஓசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்யால் ஓசல் (Feryal Özel) (born May 27, 1975) ஒரு துருக்கிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் துருக்கியில் உள்ள இசுதான்புல்லில் பிறந்தார்.இவர் செறிந்த பொருள்களின் இயற்பியலிலும் உயர் ஆற்றல் வானியற்பியல் நிகழ்வுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் நொதுமி விண்மீன்கள், கருந்துளைகள், காந்தமீன்கள் ஆய்வுக்காக பெயர்பெற்றவ்ர் ஆவார்.இவர் டசுக்கனில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானியல் துறை, சுட்டீவர்டு வான்காணகம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார். இவர் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் இருந்து வானியற்பியலில் நொதுமி விண்மீன்களின் சிறந்த ஆய்வுப் பங்களிப்புகளுக்காக [2] மரியா கோயெப்பர் விருதினைப் பெற்றார்.\nஇவர் தன் முனைவர் பட்டத்தை ஆர்வார்டு பலகலிக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் நியூஜெர்சி, பிரின்சுடன் உயராய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் அபுள் ஆய்வுநல்கை உறுப்பினராகவும் இருந்துவருகிறார்.[1] இவர் ஆர்வார்டு-இராடுகிளிப் நிறுவன ஆய்வுறுப்பினராகவும் at the பெர்க்கேலி கொலராடோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார் . இவர் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவற்றில் Big Ideas on PBS, அமெரிக்க வரலாற்றுத் தொடரின் புடவிசார் வரிசை ஆகியவை அடங்கும்.\n1992 – ஊசுகூதர் அமெரிக்க கல்விக்கழகம், இசுதான்புல், துருக்கி\n1996 – இளமறிவியல், இயற்பியலும் பயன்முறைக் கணிதவியலும், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகர்\n1997 - மூதறிவியல், இயற்பியல், நீல்சு போர் நிறுவனம், கோ���்பனேகன்\n2002 – முனைவர் பட்டம், வானியற்பியல், ஆர்வார்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், அமெரிக்கா\nமில்லர் கட்டில் வருகைதரு பேராசிரியர் , பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் 2014\nஅமெரிக்க இயற்பியல் கழக மரியா கோயெப்பெர்ட் மேயர் விருது 2013\nஆய்வுநல்கை, இராட்கிளிப் உயர்நிலை ஆய்வு நிறுவனம் 2012-13\nஆர்வார்டு பல்கலைக்கழக பார்க் ஜே. போக் பரிசு 2010\nசாந்தியாகோ வானியல் கழக உலூகாசு விருது 2010\nதுருக்கி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அறக்கட்டளை வருகைதரு அறிஞர் ஆய்வுநல்கை 2007\nஅபுள் முதுமுனைவர் ஆய்வுநல்கை 2002-2005\nதனித்தகவு அறிஞர் விருது, அத்தூர்க் செல்விகள் அறக்கட்டளை 2003\nகெக் ஆய்வுநல்கை, உயர்நிலை ஆய்வு மையம் 2002\nவான் விளாக் ஆய்வுநல்கை, ஆர்வார்டு பல்கலைக்கழகம் 1999\nகோசுடிரப் பரிசு, நீல்சுபோர் நிறுவனம் 1997\nநீல்சுபோர் நிறுவனப் பட்டப்படிப்பு ஆய்வுநல்கை 1996-1997\nபயன்முறைக் கணிதவியல் புல விருது, கொலம்பியா பல்கலைக்கழகம், 1996\nஃபூ அறகட்டளை உதவிநல்கை, கொலம்பியா பல்கலைக்கழகம் 1994-1996\nசெர்ன் (CERN) ஆராய்ச்சி நல்கை 1995\nதுருக்கி உடல்நலக் கல்வி அறக்கட்டளை உதவிநல்கை 1992-1994\nகொலம்பியா பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2020, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/129781-charu-nivedita-whats-next", "date_download": "2020-05-25T02:15:16Z", "digest": "sha1:KYY4H2Q36ZRKXXWBZVSEO3BGRS5AGLXR", "length": 8776, "nlines": 167, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 April 2017 - அடுத்து என்ன? - சாரு நிவேதிதா | Charu Nivedita - What's next - Vikatan Thadam", "raw_content": "\nதிங்கட்கிழமைகள் - பாலசுப்ரமணியன் பொன்ராஜ்\nஇறந்த பூனைக் குட்டியிடம் ஒரு மன்னிப்பு - மனுஷி\n“நான் பழைய பெருமாள் முருகன் இல்லை” - பெருமாள் முருகன்\nதியானம் செய்வேன் - அ.முத்துலிங்கம்\nஅசோகமித்திரன் என்கிற... - பிரபஞ்சன்\nசலங்கைக்குள் உறைந்திருக்கும் ஆத்மா - `ஓம்’ மு.முருகன்\nஆஸ்கர் விருதுகளின் அரசியலும் இந்திய, தமிழ் சினிமா கனவுகளும் - சுபகுணராஜன்\nயவனிகா ஸ்ரீராம்: கைவிடப்பட்ட உயிர்களின் கவிஞன் - கரிகாலன்\nஇன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்\n“புத்தகக் கிறுக்கு எப���போதும் தெளியாது” - வரவனை செந்தில்\nஒரு ராஜா வந்தாராம் - லக்ஷ்மி சரவணகுமார்\nநவீன ஓவியம் - புரிதலுக்கான சில பாதைகள் - 6 - சி.மோகன்\nகுற்றமும் தண்டனையும் - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - புவியரசு\nநட்சத்திரங்களை ருசிப்பவர்கள் - பா.திருச்செந்தாழை\nஉடலின் அலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன்\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\n - மொழியோடு வலியையும் சேர்த்தே பெயர்க்கிறேன்\n - இழந்தவற்றை மீட்டெடுக்க இலக்கியம் வினையாற்றும்\n - வாசு முருகவேல் - என் பெயர் அகதி\n - வெண்ணிற வெறுமையிலிருந்து பன்னிறச் சிறகடிப்புக்கு...\n - அஷேரா நினைவிலும் கனவிலும் பரவியிருக்கும் சா ஓலம்\n - சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை\n - “கனவுகள் என்னை இயக்குகின்றன\n - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்\n - ஜோ டி குரூஸ்\n\"மறக்க இயலாத துயரக் காவியத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன்\"படங்கள் : பா.காளிமுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen", "date_download": "2020-05-25T02:02:36Z", "digest": "sha1:MCMIEE6WTWYN2ZB2JQIFUWXVV5AKGNTG", "length": 7407, "nlines": 169, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Kitchen - அவள் கிச்சன்- Issue date - 1-May-2020", "raw_content": "\nமாங்கொட்டை... மாம்பருப்பு... மாவற்றல்... ரெசிப்பி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nயம்மி க்ரீமி ரிச் ரெசிப்பிகள்\nவாழைத்தண்டிலும் வகை வகையாகச் சமைக்கலாம்\nஎக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தோசை வகைகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை\nவடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு\nகாய்கறிகளில் கலைவண்ணம்... டொமேட்டோ ரோஸ்\nபிரியாணிக்கு எந்த அரிசி நல்ல அரிசி\nமாங்கொட்டை... மாம்பருப்பு... மாவற்றல்... ரெசிப்பி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை\nவடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு\nபிரியாணிக்கு எந்த அரிசி நல்ல அரிசி\nமாங்கொட்டை... மாம்பருப்பு... மாவற்றல்... ரெசிப்பி\nஅழகுக்கு அழகு சேர்க்கும் உணவுகள்\nயம்மி க்ரீமி ரிச் ரெசிப்பிகள்\nவாழைத்தண்டிலும் வகை வகையாகச் சமைக்கலாம்\nஎக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தோசை வகைகள்\nசரித்திர விலாஸ்: இன்றைய மெனு - முருங்கை\nவடகம் போடுறேன்... பரண்ல இருந்து வெங்கலப் பானையை எடுத்துக்கொடு\nகாய்கறிகளில் கலைவண்ணம்... டொமேட்டோ ரோஸ்\nபிரியாணிக்கு எந்த அரிசி நல்ல அரிசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virudhunagar.info/2020/05/20/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2020-05-25T02:19:10Z", "digest": "sha1:QYDEPRDMIZVGW5N4G7EBVDCHUONIMTVX", "length": 16765, "nlines": 117, "source_domain": "virudhunagar.info", "title": "நான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா | Virudhunagar.info", "raw_content": "\nதமிழ்நாட்டில் 16 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 833 பேர் டிஸ்சார்ஜ்\nநான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா\nநான் மும்பை அணிக்கு கேப்டனானது இப்படித்தான் – மனம்திறந்த ரோஹித் சர்மா\nஇந்தியாவில் ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி மிகச் சிறந்த அணிகளாக வலம் வருகிறது. இதில் மும்பை அணி கடந்த 7 வருடத்திற்குள் நான்கு கோப்பைகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஐந்து வருடங்களாக அந்த அணி படு மோசமாக சொதப்பி வந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கேப்டன்களையும் மாற்றி வந்தது . ஹர்பஜன், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஷான் பொல்லாக், டுவைன் பிராவோ ஆகிய பலர் கேப்டனாக இருந்தனர் ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க 2013, 2015, 2017, 2019 என ஒரு வருடம் விட்டு ஒருவருடம் கோப்பையை கைப்பற்றி கொடுத்தார். தற்போது தான் எப்படி கேப்டன் பதவிக்கு வந்தார் என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்.: நான் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இருந்து மும்பை அணிக்கு வந்திருந்தேன்.\nவாய்ப்பு கிடைத்தால் எப்படிப்பட்ட இடத்தையும் நிரப்புவதற்காக காத்திருந்தேன். 2013 ஆம் ஆண்டு ரிக்கி பாண்டிங் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அவருக்குப் பின்னர் தினேஷ் கார்த்திக் தான் அந்த பொறுப்பிற்கு வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரிக்கி பாண்டிங் என்னை அழைத்து நீதான் கேப்டன் என்று கூறினார். இப்படித்தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி எனக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார் ரோகித் சர்மா. ரோகித் சர்மா ஐபிஎல் அணிகளில் மிகச் சிறந்த அணியை வழிநடத்தி வருகிறார். தற்போது வரை 4898 ரன்கள் குவித்து ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரிக்கி பாண்டிங் என்மீது வைத்திருந்த நம்பிக்கையினால் மட்டுமே நான் கேப்டன் ஆனேன் என்று ரோஹித் கூறினார்.\nதற்போது இந்தியா அணியில் மூன்று வடிவ அணிக்கும் கேப்டனாக இருக்கும் கோலி முக்கிய போட்டிகளில் சொதப்புவதால் டி20 அணிக்கு கேப்டனாக ரோஹித் நியமிக்க வேண்டும் என்றும் பல முன்னாள் வீரர்களும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வருஷம் மட்டும் ஐ.பி.எல் நடக்கலனா எத்தனை கோடி இழப்பு தெரியுமா – கங்குலி வெளியிட்ட தகவல்\nஎங்க ஊர்ல கொரோனா இல்லையே.. லாக்டவுன் முடிந்து பயிற்சியை துவங்கிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்\nமும்பை : இந்திய அணி வீரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக லாக்டவுனில் இருந்த நிலையில், முதன் முறையாக இந்திய அணி வேகப்...\nஅந்த 14 நாள் தான் சிக்கல்.. மழை காலம் முடிந்த உடன் ஆரம்பம்.. பிசிசிஐ முடிவு\nமும்பை : மழைக்காலம் முடிந்த பின் 2020 ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ தயாராகி வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி...\nஐபிஎல்-ஐ நடத்த ரகசிய திட்டம்\nமும்பை : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ரகசியமாக தயார் ஆகி...\nபுரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசியுடனும், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஆசியுடனும், தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் ஆசியுடனும்...\nமாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்,தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் மக்கள் செல்வர் அண்ணன் டிடிவி தினகரன்...\nஇதய தெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் ஆசியோடு தியாகத் தலைவி #சின்னம்மா அவர்களின் அருளாசியோடு கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு #டிடிவி_தினகரன்BE ,MLA அவர்களின் வழியில் தென்மண்டல...\nசென்னையில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் திங்கள் அன்று ரம்ஜான் கொண்டாடப்படும்.. நாளை நோன்பு இருக்க வேண்டும்.. அரசு காஜி அறிவிப்பு சென்னை: தமிழகம் முழுவதும் ரமலான்...\nவிருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 100-ஐ கடந்தது – மதுரை, விருதுநகரில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா\nமதுரை, விருதுநகரில் நேற்று ஒரே நாளில��� 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ...\n🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரிப்பு 🔲தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15, 512 ஆக அதிகரித்துள்ளது....\nதிருப்பதி டிக்கெட் முன்பதிவு.. இன்று முதல் புதிய இணையதள முகவரி மாற்றம்\nதிருப்பதி: திருப்பதி டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கான இணையதள முகவரி மாற்றப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் கடந்த மார்ச் மாதம்...\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nஉள்நாட்டு விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் வெளியீடு.\nவிமான சேவை வழித்தடங்கள் 7 வகையாக பிரித்து கட்டணங்கள் அறிவிப்பு. சென்னை- பெங்களூர்; சென்னை -கோவை செல்ல ரூ2,000 முதல் ரூ6,000...\n2 மணி நேரத்தில் 1.5 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு- ரெயில்வே அதிகாரிகள் தகவல்\nஜூன் மாதம் 1ம் தேதி முதல் இயக்கப்பட உள்ள ரெயில்களில் பயணம் செய்வதற்காக, இன்று முன்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி...\nஜுன் 1ம் தேதி கோயிகள் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு. மகிழ்ச்சியில் பக்தர்கள்.\nதினமும் சூரிய பகவானின் திருநாமங்களை துதிப்போம்\nதினமும் ஓம் எனும் பிரணவ மந்திரத்துடன் சேர்த்து சூரியபகவானுடைய பன்னிரண்டு திருநாமங்களையும் சொல்லி வணங்கியபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு நமஸ்காரமும் நம்...\nமே மாத ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nசென்னை: மே மாதத்தில் சூரியன் மேஷம் ராசியில் பாதி நாட்களும், ரிஷபம் ராசியில் பாதி நாட்களும் சஞ்சரிப்பார். உச்சம் பெற்ற சூரியனின்...\nDRDO Recruitment: மத்திய பாதுகாப்புத் துறையில் பணியாற்ற ஆசையா\nஇந்திய ராணுவத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) காலியாக உள்ள கெமிக்கல் இன்ஜினியர்...\nபி.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ் காந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு...\n கைநிறைய ஊதியத்துடன் ஐஐஎம்-யில் வேலை\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் லக்னோவில் செயல்பட்டு வரும் ஐஐஎம் (Indian Institute of Management IIM) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/famous-actress-arrested-for-having-mdma-substance-in-kerala/", "date_download": "2020-05-25T01:37:19Z", "digest": "sha1:LRWB3BKDSLEJRNVLTMS55QIGMOVBSWXY", "length": 6747, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Famous Actress Arrested For Having MDMA Substance In Kerala", "raw_content": "\nமெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை\nதிரிஷா நடிப்பில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ டிரெண்டிங்கில் வீடியோ\nமெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை\nபிரபல திரைப்பட நடிகை அஸ்வதி பாபு போதை பொருட்களுடன் போலீசில் சிக்கிய சம்பவம் மலையால சினிமாத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நடிகை அஸ்வதிபாபு (22) இவர் மலையாலத்தில் பிரபல சீரியல் நடிகை. மேலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஸ்வதி பாபு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தீர்க்காரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்துள்ளது.\nஇதையடுத்து, போலீசார் நேற்று அஸ்வதி பாபுவின் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, மெய் மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைப்பொருள் பதிக்கி வைத்திருந்தந்தை போலீசார் கண்டு பிடித்தனர். போலீஸ் விசாரணையில் பெங்கலூரில் இருந்து போதை பொருளை கடத்தி வந்து கொச்சியில் விற்று வந்தது தெரியவந்தது. இதில், அஸ்வதிபாபுவுக்கு துணையாக அவரது கார் டிரைவரான பினோய் ஆபிரகாம் என்பவரும் செயல்பட்டது தெரியவந்தது.\nஇதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிந்து இந்த வகையான போதை பொருளை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் கேரளாவில் அஸ்வதிபாபுவிடம் யாரெல்லாம் இதை வாங்கி சென்றுள்ளனர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious « விஜய்க்கு பிறகு சர்ச்சையில் சிக்கிய அமலா பால் புகைப்படம்\nNext நடிகர் விஜய் சேதுபதிக்கு அடித்த பம்பர் லாட்டரி. தெறிக்கவிட்ட ரசிகர்கள் – விவரம் உள்ளே »\nஆங்கில, ‘வெப்’ சீரியலில் மாளவிகா\nநூறு விஜய் சேதுபதி வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது – போஸ் வெங்கட்\nஇப்போ நம்ம டிராகன்கள காப்பாதுலனா அதுங்க இனமே அழிஞ்சிடும்\n“மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற���றி பெறுவர்”-ராவண கோட்டம்\nஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ ட்ரைலர்..\nஎதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2016/06/Mahabharatha-Drona-Parva-Section-074.html", "date_download": "2020-05-25T02:19:05Z", "digest": "sha1:DD4KOKGYZ4SVOZJAIHH3R5HGWWP72ZQN", "length": 41426, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்! - துரோண பர்வம் பகுதி – 074", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nஜெயத்ரதனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர் - துரோண பர்வம் பகுதி – 074\n(பிரதிஜ்ஞா பர்வம் – 03)\nபதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் சபதத்தைக் கேட்டு அஞ்சிய ஜெயத்ரதன் களத்தை விட்டு வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னது; ஜெயத்ரதனுக்குத் தைரியமூட்டிய துரியோதனன்; துரோணரிடம் சென்ற ஜெயத்ரதன்; அவனுக்கு ஆறுதல் சொன்ன துரோணர்…\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், \"(துரியோதனனின்) ஒற்றர்கள் {சாரர்கள்}, வெற்றியை விரும்பிய பாண்டவர்களால் உண்டாக்கப்பட்ட அந்த உரத்த ஆரவாரத்தைக் கேட்டு, (அதன் காரணத்தைக் குறித்துத் தங்கள் தலைவர்களுக்கு) தகவல் சொன்ன போது, அடியற்ற பெருங்கடலில் மூழ்குபவனைப் போலத் துயரத்தால் இதயம் நிலைகுலைந்து, சோகத்தில் மூழ்கிய ஜெயத்ரதன், மெதுவாக எழுந்து, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, மன்னர்களின் சபைக்குச் சென்றான்.\nமனிதர்களில் தேவர்களான அவர்களின் முன்னிலையில் சிறிது நேரம் சிந்தித்த ஜெயத்ரதன், அபிமன்யுவின் தந்தையின் {அர்ஜுனன்} மீது கொண்ட அச்சத்தால் வெட்கமடைந்து இவ்வார்த்தைகளைச் சொன்னான், \"பாண்டுவின் மண்ணில் {மனைவியிடத்தில்}, ஆசையின் ஆதிக்கத்தின் கீழ் இந்திரனால் பெறப்பட்ட அந்த இழிந்தவன் {அர்ஜுனன்} என்னை யமனுலகுக்கு அனுப்ப நினைக்கிறான். நீங்கள் அருளப்பட்டிருப்பீராக.\nஎனவே, உயிர் மீது கொண்ட விருப்பத்தால் நான் என் வீட்டுக்குத் திரும்புகிறேன். அல்லது, க்ஷத்திரியரில் காளையரே, உங்கள் ஆயுதங்களின் பலத்தால் என்னைப் பாதுகாப்பீராக. பார்த்தன் {அர்ஜுனன்} என்னைக் கொல்ல முயல்கிறான், வீரர்களே, என்னை அச்சமற்றவனாக்குங்கள். துரோணர், துரிய��தனன், கிருபர், கர்ணன், மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, பாஹ்லீகர், துச்சானன் மற்றும் பிறர், யமனால் பீடிக்கப்பட்டவனையே காக்க இயன்றவர்களாவர். எனினும், பல்குனனால் {அர்ஜுனனால்} மட்டுமே நான் அச்சுறுத்தப்படுகிறேன் எனும்போது, பூமியின் தலைவர்களான இவர்கள் அனைவரும், மற்றும் நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என்னைக் காக்க இயலாதா\nபாண்டவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தைக் கேட்ட பிறகு எனது அச்சம் பெரிதாக இருக்கிறது. பூமியின் தலைவர்களே, மரணத்தின் விளிம்பில் நிற்கும் மனிதர்களைப் போல எனது அங்கங்கள் பலமற்றனவாகின்றன. காண்டீவதாரி {அர்ஜுனன்} என் மரணத்துக்காக உறுதியேற்றிருக்கிறான் என்பதில் ஐயமில்லை. இதன்காரணமாகவே பாண்டவர்கள், தாங்கள் அழவேண்டிய இந்நேரத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கின்றனர். மனித ஆட்சியாளர்களை விட்டுத் தள்ளுங்கள், தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், உரகர்கள், ராட்சசர்கள் ஆகியோர் கூட அர்ஜுனனின் சூளுரையைக் கலங்கடிக்கத் துணியமாட்டார்கள்.\nஎனவே, மனிதர்களில் காளையரே, அருளப்பட்டிருப்பீராக, (குரு முகாமை விட்டு அகல) எனக்கு அனுமதி அளிப்பீராக. என்னை நான் மறைத்துக் கொள்ள வேண்டுகிறேன். பாண்டவர்களால் இதற்கு மேல் என்னைக் காண முடியாது\nஅச்சத்தால் இதயம் நடுங்க இத்தகு புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவனிடம், வேறு அனைத்தையும் விடத் தன் சொந்த வேலையைச் செய்து முடிப்பதையே எப்போதும் நோக்கும் துரியோதனன், “ஓ மனிதர்களில் புலியே {ஜெயத்ரதா}, அஞ்சாதே. ஓ மனிதர்களில் காளையே, இந்த க்ஷத்திரிய வீரர்களுக்கு மத்தியில் இருக்கும் உன்னுடன் போரில் மோத யாரால் முடியும். {துரியோதனனாகிய} நான், விகர்த்தனன் மகன் கர்ணன், சித்திரசேனன், விவிம்சதி, பூரிஸ்ரவஸ், சலன், சல்லியன், வெல்லப்பட முடியாத விருஷசேனன், புருமித்ரன், ஜயன், போஜன், காம்போஜன், சுதக்ஷிணன், பெரும்பலமுள்ள சத்யவிரதன், விகர்ணன், துர்முகன், துச்சாசனன், சுபாஹு, தன் ஆயுதங்களை உயர்த்தியிருக்கும் கலிங்கர்களின் ஆட்சியாளன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, சுபலனின் மகன் (சகுனி) ஆகிய இவர்களும், எண்ணற்ற பிற மன்னர்களும் தங்கள் படைகளுடன் அனைத்துப் புறங்களிலும் உன்னைச் சூழ்ந்து கொண்டு போரைச் சந்திக்கின்றனர். எனவே, உனது இ���ய நோய் அகலட்டும்\nமேலும், நீயே தேர்வீரர்களில் முதன்மையானவனாகவும் இருக்கிறாய். ஓஅளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓஅளவிலா காந்தி கொண்டவனே, நீயே வீரனாகவும் இருக்கிறாய். ஓ சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும் சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, இப்படிப்பட்ட நீ அச்சத்திற்கான காரணத்தை எவ்வாறு காண முடியும் எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ எனக்குச் சொந்தமான பதினோரு அக்ஷௌஹணி படைகளும் உன்னைப் பாதுகாப்பதற்காகக் கவனத்துடன் போராடும். எனவே, ஓ சிந்துக்களின் மன்னா {ஜெயத்ரதா}, அச்சங்கொள்ளாதே. உன் அச்சங்கள் விலகட்டும்” என்றான் {துரியோதனன்}.\nசஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இப்படி உமது மகனால் {துரியோதனனால்} தேற்றப்பட்ட சிந்துக்களின் மன்னன் {ஜெயத்ரதன்}, துரியோதனன் துணையுடன் அன்றிரவே (குரு படைத்தலைவர்) துரோணரிடம் சென்றான். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக மன்னா {திருதராஷ்டிரரே}, மரியாதையுடன் துரோணரின் கால்களைத் தொட்டுப் பணிவுடன் தன் இருக்கையில் அமர்ந்த அவன் {ஜெயத்ரதன்}, ஆசானிடம் {துரோணரிடம்} இந்த வார்த்தைகளில், “இலக்கை அடித்தல், தொலைவிலிருந்து அஃதை {இலக்கை} அடித்தல், கரங்களின் உறுதி, தாக்குதலின் பலம் ஆகியவற்றில் எனக்கும் பல்குனனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் உள்ள வேறுபாட்டை எனக்குச் சொல்வீராக ஓ ஆசானே {துரோணரே}, (ஆயுத அறிவியலில் உள்ள) திறனைப் பொறுத்தவரை எனக்கும் அர்ஜுனனுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைத் துல்லியமாக ���ான் அறியவிரும்புகிறேன் அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக அஃதை என்னிடம் உண்மையாகச் சொல்வீராக” என்று கேட்டான் {ஜெயத்ரதன்}.\n மகனே {ஜெயத்ரதா}, நீ மற்றும் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒரே அளவு கல்வியையே பயின்றீர்கள். எனினும், யோகம் {அர்ப்பணிப்புடன் கூடிய பயிற்சி} மற்றும் அவன் ஏற்ற கடின வாழ்வு {கடின முயற்சி} ஆகியவற்றின் விளைவால் அவன் உனக்கு மேம்பட்டவனாக இருக்கிறான் எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ எனினும், எக்காரணத்திற்காகவும் நீ பார்த்தனிடம் {அர்ஜுனனிடம்} அஞ்சலாகாது. ஓ மகனே {ஜெயத்ரதா}, இவ்வச்சத்தில் இருந்து நான் உன்னைப் பாதுகாப்பேன் என்பதில் ஐயமில்லை. என் கரங்களால் பாதுகாக்கப்படுபவனைத் தேவர்களே கூடத் தீங்கு செய்ய முடியாது.\nபார்த்தனால் {அர்ஜுனனால்} துளைக்க {கடக்க [அ] பிளக்க} முடியாத வியூகம் ஒன்றை நான் அமைக்கப் போகிறேன். எனவே, உன் சொந்த வகையின் {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றபடி அஞ்சாமல் நீ போரில் ஈடுபடுவாயாக. ஓ வலிமைமிக்கத் தேர்வீரனே {ஜெயத்ரதா}, உன் தந்தைமார்கள் மற்றும் பாட்டன்மார்களின் வழியில் நீ நடப்பாயாக. வேதங்களை முறையாகக் கற்ற பிறகு நீ விதிப்படி நெருப்பில் காணிக்கைகளைச் செலுத்தியிருக்கிறாய் {அக்னியில் ஹோமம் செய்திருக்கிறாய்}. பல்வேறு வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய். எனவே, மரணம் என்பது உனக்கு அச்சத்தைத் தரும் பொருளாகாது. (ஒரு வேளை நீ இறந்தாலும்) தீய மனிதர்களால் அடைய முடியாத பெரும் நற்பேறைப் பெற்று, கர வலிமையால் ஒருவன் அடையும் சொர்க்கத்திலுள்ள அற்புத உலகங்கள் அனைத்தையும் நீ அடைவாய்.\nகௌரவர்கள், பாண்டவர்கள், விருஷ்ணிகள், பிற மனிதர்கள், நான், என் மகன் ஆகியோரும் குறுகிய வாழ்நாளைக் கொண்ட மனிதர்களே. இஃதை எண்ணிப் பார்ப்பாயாக. அனைத்திலும் சக்தி வாய்ந்த காலத்தால், ஒருவர் பின் ஒருவராகக் கொல்லப்படப் போகும் நாம் அனைவரும், தத்தமது வினையையே {செயற்பலனையே} அடுத்த உலகத்திற்கு எடுத்துச் செல்லப் போகிறோம். கடும் நோன்புகளை நோற்று துறவியர் எந்த உலகங்களை அடைவார்களோ, அதே உலகங்களைத் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்றே க்ஷத்திரியர்கள் அடைகிறார்கள்” என்றார் {துரோணர்}.\nஇவ்வாறே சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பரத்வாஜர் மகனால் {துரோணரால்} ஆறுதல் சொல்லப்பட்டா���். பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த அச்சத்தை {தன்னிடமிருந்து} வெளியேற்றிய அவன் {ஜெயத்ரதன்}, தன் இதயத்தைப் போரில் நிலைநிறுத்தினான். பிறகு, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தன. சிங்க முழக்கங்களுடன் கலந்து, இசைக்கருவிகளின் உரத்த ஒலி அங்கே கேட்கப்பட்டது” {என்றான் சஞ்சயன்}.\nஆங்கிலத்தில் | In English\nLabels: துரியோதனன், துரோண பர்வம், துரோணர், பிரதிஜ்ஞா பர்வம், ஜெயத்ரதன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி வி���ர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nசுந்தரி பாலா ராய் - அஸ்வமேதபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n© 2020, செ.அருட்செல்வப்பேரரசன் . Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-05-25T01:44:34Z", "digest": "sha1:6BEQZ2G55LY5GSZQ42VHSRLN4T5AK7YT", "length": 3179, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சோரன் கீர்க்கே கார்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசோரன் கீர்க்கே கார்ட்டின் வரைபடம்\nசோரன் கீர்க்கே கார்ட் (Søren Kierkegaard) (5 மே 1813 – 11 நவம்பர் 1855) என்பவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற தத்துவ ஞானியாவா். இவாின் பலகொள்கைகளில் புத்தா் உடன்படுகிறார். சோரன் கீர்க்கே கார்ட் உண்மையைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். உண்மை என்பது அகவயமானது என்கிறார். உண்மைக்கும் நடப்புக்கும் உள்ள வேறுபாடு அதுதான். நடப்பு என்பது புறநிலை எதார்த்தம். மனித மனம் என்பது புறநிலை எதார்த்தங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது. அவருடைய அதிக தத்துவ புத்தகங்கள் எல்லாம் தனிமையில் எப்படி ஒரு மனிதன் வாழ்கிறான் என்பது பற்றிதான் இருக்கும். மேலும் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடா்பு பற்றிதான் அவா் அதிகம் குறிப்பிடுகிறார். ஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்\nஓஷோ (2016) தம்மபதம், மதுரை: கண்ணதாசன் பதிப்பகம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/10/12031921/Petition-against-Muncel-in-Aircel-Maxis-case-Delhi.vpf", "date_download": "2020-05-25T02:09:02Z", "digest": "sha1:RA7T2DKJE3J4OZN5XHNYZNW2KPUZSGAE", "length": 13105, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Petition against Muncel in Aircel Maxis case: Delhi Icorded Notice to PC Chidambaram || ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனுக்கு எதிராக மனு: ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனுக்கு எதிராக மனு: ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் + \"||\" + Petition against Muncel in Aircel Maxis case: Delhi Icorded Notice to PC Chidambaram\nஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனுக்கு எதிராக மனு: ப.சிதம்பரத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தாக்கலான மனு மீது பதில் அளிப்பதற்கு, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nபதிவு: அ��்டோபர் 12, 2019 04:00 AM\nமத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதில் முறைகேடு நடந்ததாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த தனிக்கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி கடந்த மாதம் 5-ந் தேதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.\nஇதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.\nஇந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் கைத் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “ இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கிய தனிக்கோர்ட்டு நீதிபதி, இதே ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொள்ள வில்லை” என்று கூறினார்.\nமேலும், “இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் தொகை சிறிய அளவிலானது; குற்றத்தின் தன்மை பெரிய அளவிலானது அல்ல என்ற தவறான அளவுகோலின் அடிப்படையில் அந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். ஆனால் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.3 ஆயிரத்து 500 கோடி அளவிலானது. எனவே கீழ்க்கோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் வாதிட்டார்.\nஇதற்கு நீதிபதி, “இதே ஏர்செல் மேக்சிஸ் தொடர்பான வழக்கில் தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஒரு மேல்முறையீடு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அதுவும் இந்த வழக்கில் தொடர்புடையதாக இருப்பதால், தயாநிதி மாறனுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவுடன் இந்த மனுவையும் சேர்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என கூறி விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.\nமேலும், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீது பதில் அளிக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.\n1. ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு\nஏர்செல் ��ேக்சிஸ் வழக்கு தொடர்பாக, ப.சிதம்பரம் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n1. சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி\n2. உலகளாவிய நோய்த்தடுப்பு முறைக்கு இடையூறு கொரோனா தடுப்பூசிகளை தாமதப்படுத்தலாம்\n3. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n4. இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா - ஒரே நாளில் 6,654‬ பேருக்கு நோய்த்தொற்று\n5. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை - முதல்வர் பழனிசாமி\n1. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்\n2. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்\n3. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நெருக்கடி மோசமாக கையாளப்பட்டது -நிதி ஆயோக் தலைமை நிர்வாகி\n4. பாம்பு கடித்து பெண் இறந்த சம்பவத்தில் திடீர் திருப்பம்: தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பாம்பை ஏவி கொன்றவர் சிக்கினார்\n5. உ.பி. மாணவர்களை அனுப்பியதற்கு ரூ.36 லட்சம் வாங்கிய ராஜஸ்தான் காங். அரசுக்கு பா.ஜனதா, மாயாவதி கண்டனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/aug/14/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3213319.html", "date_download": "2020-05-25T02:48:21Z", "digest": "sha1:6CTQ5RKDTFQDP4T7K7BJPVD6YKF5QC2A", "length": 7697, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"சாக்லெட் விற்பனை வருவாயை ஏழை மாணவர்களுக்கு வழங்க முடிவு'- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n22 மே 2020 வெள்ளிக்கிழமை 10:30:30 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\n\"சாக்லெட் விற்பனை வருவாயை ஏழை மாணவர்களுக்கு வழங்க முடிவு'\nசுதந்திர தினத்தையொட்டி சாக்லெட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ திட்டமிட��டுள்ளதாக ஐடிசி உணவுப் பிரிவின் மூத்த செயல் அதிகாரி அனுஜ் ருஷ்தகி தெரிவித்தார்.\nபெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசிய அளவில் இமயமலை, அமர்நாத் உள்ளிட்ட 6 முக்கிய பகுதிகளிலிருந்து சுவைத் தரக்கூடிய முக்கியப் பொருள்களைக் கொண்டு 73 கிலோ எடையுள்ள சாக்லெட்டை தயாரித்துள்ளோம். இந்த சாக்லெட்டை சிறுதுண்டுகளாக்கி, தேசிய அளவில் சுதந்திர தினத்தையொட்டி விற்பனை செய்ய உள்ளோம்.\nவிற்பனை மூலம் கிடைக்கும் தொகையை, மேக் ஏ விஷ் அறக்கட்டளை மூலம், ஏழை மாணவர்களில் கல்விக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு சாக்லெட் விற்பனை மூலம் கிடைத்த தொகையை 40 மாணவர்களின் கல்விக்கும், கல்வி உபகரணங்கள் வாங்க வழங்கினோம். நிகழாண்டு அதிக அளவில் மாணவர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளோம் என்றார்.\nபேட்டியின் போது, மேக் ஏ விஷ் அறக்கட்டளையின் நிர்வாகி தீபக்பாட்டியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகராச்சி விமான விபத்து - படங்கள்\nகரை கடந்த உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nசென்னையில் ஊரடங்கு உத்தரவு 57வது நாள்\nமேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் உம்பன் புயல் - படங்கள்\nஊரடங்கு உத்தரவு 56வது நாள்\nருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்\nகமல் இயக்கியுள்ள அறிவும் அன்பும் பாடல்\nமருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்\nகரோனா நோய்த் தொற்றிலிருந்து முகக் கவசங்கள் நம்மைக் காப்பாற்றிவிடுமா\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/246781?ref=archive-feed", "date_download": "2020-05-25T01:20:45Z", "digest": "sha1:JK2IRYALVIJHHP6APMRJMWEG6KCIC7F7", "length": 10252, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "வரலாற்று பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு தொடர்பில் அறிவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவரலாற்று பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு தொடர்பில் அறிவிப்பு\nவரலாற்று பிரசித்தி பெற்ற தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் கொரோனா தடுப்பு சுகாதார சட்டவிதிப்படி பக்தர்கள் ஒன்றுகூட அனுமதியில்லை என திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nதிருக்கோவில் பிரதேச செயலகத்தில் அம்மன் குளிர்த்தி தொடர்பான 2ஆம் கட்டகூட்டமொன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.\nகூட்டமுடிவின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,\nசடங்குகளை கப்புகனார் வழமைபோல் செய்வார்கள் என்ற போதும் பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது.\nஎது எப்பிடியிருப்பினும் எதிர்வரும் 29ஆம் திகதி 3ஆம் கட்ட இறுதிக்கூட்டத்தை நடத்தி நாட்டின் அப்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nகுறித்த கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மென்டிஸ்அப்பு பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் கலந்து கொண்டிருந்தனர்.\nஎதேச்சதிகார ஜனாதிபதியாகவே செயற்படுகின்றார் கோட்டாபய\nபுலிகள் கேட்ட தங்கமும் அரசாங்கம் கேட்கும் தங்கமும்\nதேர்தல் குறித்து நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் மக்களைப் பாதுகாக்கும் வகையில் தீர்மானம்\nநோயாளி - வைத்தியர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பாடல் தளத்துக்கான கணணி மென்பொருள்\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை\nஅரசை எவராலும் அசைக்க முடியாது - உயர் நீதிமன்றத்தை நாடி எந்தப் பயனும் இல்லை\nஉங்கள் அக்கா, தங்கை, மகளுக்காக வரன் தேடிக்கொண்டிருக்கிறீர்களா. இனியும் தாமதம் வேண்டாம். அவர்களுக்காக வெடிங்மானில் இன்றே பதிவு செய்யுங்கள் பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20609296", "date_download": "2020-05-25T02:42:53Z", "digest": "sha1:MQQ5SJVFODGS6VFO3WYAO5IMDZTSRYS6", "length": 37151, "nlines": 783, "source_domain": "old.thinnai.com", "title": "பேசும் செய்தி | திண்ணை", "raw_content": "\nசில செய்திகளைப் படித்தாலே ‘இது நையாண்டியா அல்லது நிஜமான நிகழ்வா’ என்று சந்தேகம் எழும். அந்த செய்திகளை அச்சுப் பிசகாமல் அப்படியே கொடுத்து விடுவது உசிதம்.\nசில செய்திகளைப் படித்தால் இரத்தம் கொதித்தாலும், வசூல்ராஜா எம்பிபிஎஸ்சில் வருவது போல் அழுத்தத்தைக் குறைக்க சிரிக்க வேண்டி வரும். அது அழுது கொண்டே சிரிக்கும் வகையை சேர்ந்தது. அந்த மாதிரி செய்திகளை சறுக்கி விடுவது உசிதம்.\nசென்ற வார செய்திகளும் என்னுடைய சிறப்பு ஆய்வறிக்கைகளும்:\n1. கள் குடித்தால் 10 கிலோ அரிசி இலவசம்: கள்ளுக்கடையில் நூதன அறிவிப்பு: சிக்குன் குனியாவால் குடிக்க காசு கிடைக்காமல் வீட்டிலேயே கூலித் தொழிலாளர்கள் முடங்கி விட்டார்கள். வியாபாரம் படுத்து விட்டது. அதன் பின் இன்று, ‘கல்லாப்பெட்டி பொங்கி வழியுமாறு மாறியதன் ரகசியம் என்ன’ என்பதை அறிந்து கொள்ள கள்ளுக்கடை அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் சாயா கடை போடலாமா என்று கள்ளுக்கடை யோசித்தபோது தமிழக அரசியல் இவருக்கு கை கொடுத்ததாக தெரிகிறது. தேர்தல் சமயத்தில் இலவச அரிசி வாக்குறுதி போல், சாராயம் ஊற்றிக் கொள்ள வருபவர்களுக்கு பத்து கிலோ அரிசி தருவதாக அறிவித்தவுடன் ஆட்சியைப் பிடித்த கட்சியாக கூட்டம் அலைமோதுகிறது.\n2. பாகிஸ்தான் அதிபர் முஷாரப் :: நெருப்புக் கோட்டினில்: ஒரு நினைவுக் குறிப்பு: ஜேம்ஸ் ஃப்ரே (James Frey) என்று ஒருவர் இருக்கிறார். “A Million Little Pieces” என்னும் நனவோடை எழுதினார். பால்ய காலத்தின் பாலியல் கொடுமைகளை புத்தகமாக்கினார். இணைய ஆய்வாளர்கள் அது அவருடைய சொந்தக் கதை அல்ல என்பதை பிட்டு வைத்தவுடன் ‘கண்டு / கேட்டு / தீர விசாரித்து’ கட்டியதை சொன்னவுடன், கட்டுரை பகுதியில் இருந்த புத்தகத்தை, ‘புனைவு’ என்று வகை செய்து மாற்றினார்கள்.\nபாகிஸ்தான் அதிபர் பர்வீஸ் முஷாரப் எழுதி உள்ள புத்தகத்தில் கூறியருப்பதை சரி��ார்க்க கூகிள் வழியாக ‘நியூக்ளியர்’ என்று இஸ்லாமாபத்தில் தேடியவர்களைக் கண்டுபிடித்து என் விசாரணையைத் துவக்கினேன். பாகிஸ்தான் நுட்பங்களை காப்பி அடித்து இந்திய அணுவிசை திட்டங்கள் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை என்பதை பாகிஸ்தானின் தொழில்நுட்பியலாளர் அப்போது தெரிவித்தார். மேலும் ‘கூகிள் அந்தக் காலத்தில் இல்லை’ என்று நினைவூட்டி ‘லெக்சிஸ்-நெக்சிஸ்’க்கு யுரேனியம் செறிவூட்டல் ப்ராஜெக்ட் நன்றிக்கடன் பட்டிருப்பதாக முடித்துக் கொண்டார்.\n3. ஜெகத்ரட்சகனுக்கு பிரான்ஸ் கம்பன் கழக விருது: ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனச் செயலர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகனுக்கு இலக்கியப் பணிக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. விழாவில் கலந்து கொண்ட நிருபர், ஆர்.எம்.வீரப்பனைக் குறித்து கம்பன் பாடவில்லையே என்று ஜெகத்ரட்சகனார் நெக்குருகி நின்றதை மனமுருகி வர்ணித்தார்.\nமேலும், ‘வள்ளுவர் கோட்டம்’ என்பது எதுகையும் இல்லாமல் மோனையும் இல்லாமல் மொண்ணையாக இருப்பதால், ‘கம்பன் கோட்டம்’ என்று ஒன்றை அமைப்பதை டாக்டர் கலைஞரிடம் கோரிக்கை வைத்திருப்பதை உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார். ‘அகில உலக கம்பன் கழக விருது’ கொடுத்தால் கலைஞர் கருணாநிதியிடம் மனு வைக்க முடியும் என்று முழக்கத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்.\n4. தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தால் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்வு: இணையத்தினாலும் உலகமயமாக்கலினாலும் நிகழும் சாபக்கேடாக பணவீக்கம், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, சூடு மீட்டர் பொருத்திய ஆட்டோவாக எகிறுகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது நாட்டில் தங்கம் மற்றும் வைரம் போன்ற ஆடம்பர பொருள்களில் விலைகள் மட்டும் உயர்ந்து வந்தது.\nதற்போது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பதை வலைவாசிகளிடம் விசாரித்தேன். ‘இணையத்தில் இப்போது தமிழில் மிகப் பலர் எழுத ஆரம்பித்திருக்கிறோம். அதன் நேரடிப் பலனாக விகடன் வாசகர் வட்டம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே #1 ஆனார்கள். குங்குமமோ போட்டி போட்டுக் கொண்டு சோப்பு, சீப்பு கொடுத்தாலும் சல்லிசாக இதழ் நடத்துகிறது. விற்பனையில் சாதனை புரிகிறது. இதெல்லாம் கூட வலையின் வீச்சினால்தான் சாத்தியப்படுகிறது. படிப்பவர்���ள் பதிவுகளைப் படிப்பதற்கு பயந்து, ப்ரிண்ட் புத்தகத்தை படிப்பதற்கு ஓடுவது சாதகமான உபாதைதானே’ என்று எதிர் கேள்வி எழுப்பி முடித்துக் கொண்டார்.\n5. ‘திரை உலகுக்கு கருணாநிதி அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு:”இவரை அடுத்து இனி ஆட்சிக்கு யார் வந்தாலும் 2006-ல் திரையுலகுக்கு கலைஞர் அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள். அதற்காக நானும் துணை நிற்பேன்.” என்று ரஜினி பேசியதாக பத்திரிகை செய்திகள் தெரிவித்தது. சிவாஜி பட ஷூட்டிங்கில் இடுப்பு வளையாததால் ஷங்கரிடம் திட்டு வாங்கி கடுப்பில் இருந்த சூப்பர் ஸ்டாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.\n‘கேயெஸ் ரவிக்குமாரா இருந்தால் விரலை மட்டும் “விஷ்க் விஷ்க்” என்று அசைக்க சொல்வான். இவன் ரொம்பப் படுத்தறான்’ என்று உடம்பின் நோவைப் பகிர்ந்தார். தொடர்ந்து, ‘நான் பேசியதை மாற்றி விட்டார்கள். கருணாநிதிக்கு இஸ்லாமிய இலக்கிய கழகம் கொடுத்த உமறுப்புலவர் விருது கிடைத்திருக்கிறது. மேலும் ஆழ்வார், ஆரெம்வீ என்று பலரும் பல பரிசுகளையும் பட்டங்களையும் கொடுக்கிறார்கள். ‘கருணாநிதிக்கு அளித்த பரிசுகளை யாரும் பறிக்க விடாதீர்கள்’ என்று சொல்ல வேண்டியது, ஷங்கர்ஜி கொடுத்த டார்ச்சரில் நாகுழறி விட்டது’ என்றார்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)\nமடியில் நெருப்பு – 5\nபெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇரவில் கனவில் வானவில் – (3 & 4)\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)\nமனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்\nதிராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை\nஎன்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)\nஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nயஸ¤குனி ஆலயம் – பாகம் 1\nஅட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்\nகீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)\nஇன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை\nகடித இலக்கியம் – 24\nமுகமூடி ஏதும் இல்லாத���ே வெ சாவின் தனித் தன்மை\nசற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன\n – அத்தியாயம் – 4\nPrevious:யஸ¤குனி ஆலயம் – பாகம் 1\nNext: அட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:4)\nமடியில் நெருப்பு – 5\nபெரியபுராணம் -105 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி\nஇரவில் கனவில் வானவில் – (3 & 4)\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (154 – 188)\nமனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்\nதிராவிட இயக்கம்: நேற்று, இன்று, நாளை\nஎன்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம், தொடர்-2.)\nஓசைகளின் நிறமாலை – கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு\nயஸ¤குனி ஆலயம் – பாகம் 1\nஅட்லாண்ட்டிக்கு அப்பாலும் அதற்கு அப்பாலும் – வெ சா – நாகூர் ரூமி – நேசகுமார் மற்றும் பி கே சிவகுமார்\nகீதாஞ்சலி (92) வாழ்வுக்கு மூடு விழா\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323)\nஇன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை\nகடித இலக்கியம் – 24\nமுகமூடி ஏதும் இல்லாததே வெ சாவின் தனித் தன்மை\nசற்றே மாறுபட்ட தடத்தில் போய்ச் சிந்தித்தால் என்ன\n – அத்தியாயம் – 4\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.adiyakkamangalam.com/science/2454/kepler-found-new-superearth", "date_download": "2020-05-25T01:59:54Z", "digest": "sha1:6MGSNMGHRHTP7V27DAU6ZAROXYTULPFF", "length": 10100, "nlines": 76, "source_domain": "www.adiyakkamangalam.com", "title": "Adiyakkamangalam Kepler Found New Super-earth", "raw_content": "\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nஅடியக்கமங்கலம், 20.12.2014: சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு சில உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து விட்டதாக கருதப்பட்டது. ஆனால் நேற்று தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம் ஒன்றை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் நேற்று அறிவித்தனர்.\nபூமியிலிருந்து சுமார் 180 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள இந்த கிரகம் 20000 மைல் விட்டம் கொண்டு காணப்படுகிறது. எனவே இது பூமியை விட இரண்டரை மடங்கு பெரிதானது. நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே சூப்பர்-எர்த்ஸ் என்று அழைக்கப்படும் கிரகங்களின் தொகுப்பில் உள்ள ஒரு கிரகமான இது, சூரியனை விட அளவில் சிறியது.\nகடந்த பிப்ரவரி மாதம் வான் இயற்பியல் ஆய்வு மேற்கொள்ளும் ஹார்வர்ட்-ஸ்மித்சோனியன் மையத்தை சேர்ந்த ஆண்ட்ரூ வெண்டர்பர்க் தலைமையில் ஒரு குழு தொலைநோக்கியின் மூலம் நடத்திய ஒன்பது நாள் சோதனை ஓட்டத்தின் போது, ஹெச்.ஐ.பி 116454. என்ற நட்சத்திரத்திற்கு முன் ஒரு கிரகம் கடந்து செல்வதைக் கண்டுபிடித்தனர். தரையிலிருக்கும் தொலைநோக்கிகளின் மூலம் தொடர்ந்து கண்கானித்தன் மூலமும், கனடிய மோஸ்ட் செயற்கைக் கோளும் அந்த புதிய கிரகத்தின் இருப்பை உறுதி செய்துள்ளது. வானியலாளர்கள் அநேகமாக இது ஒரு நீர் உலகம் அல்லது ஒரு மினி நெப்டியூன் ஆக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.\nசூரியனில் பெரிய துளைகள் - நாசா\nவிண்வெளி குப்பைகளை அகற்ற நாசா முயற்சி\nசெவ்வாய் கிரகத்தில் நீல நிற சூரிய அஸ்தமனம்\nபூமிக்கு மேலே வாழும் உயிரினங்கள் - ஆய்வறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய கடல் இருந்ததாக விஞ்ஞானிகள் தகவல்\nசெவ்வாய் கிரகத்திலும் செல்பி எடுத்த கியுரியாசிட்டி ரோபா\nசெவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மர்ம மூடுபனியால் விஞ்ஞானிகள் குழப்பம்\nபூமியைப் போல எட்டு புதிய கிரகங்கள் கண்டு பிடிப்பு\nசெவ்வாய் கிரகத்திற்குச் செல்ல புதிய மாற்று பாதை\nபூமியைவிட இரண்டரை மடங்கு பெரிய சூப்பர்-எர்த்தை கெப்ளர் கண்டுப்பிடித்துள்ளது\nசெவ்வாய் கிரகத்தில் பிரம்மாண்டமான ஏரி\nதண்ணீரில் இருந்து எரிபொருள் கண்டுபிடிப்பு\nவால் நட்சத்திரத்தில் பிலே விண்கலத்தை இறக்கி சாதனை\nவியாழன் கிரகத்தில் கடும் புயலால் ராட்சத கண் போன்ற தோற்றம்\nசூரிய வெப்பத்தை விட பத்தாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த சூரிய வெடிப்பு\nபூமியிலிருந்து 1800 ஒளி ஆண்டுகள் தூரத்தில் மிகப் பெரிய நிலா\nவிண்வெளியில் 176 அடி நீளமுள்ள தொலைநோக்கி நிருவ நாசா திட்டம்\nகெப்லர்-10C எனப்படும் பூமியை போன்ற ராட்சத கிரகம் கண்டுப்பிடிப்பு\nசூரியனுக்கு அருகில் குளுமையான நட்சத்திரம்\nகானிமெடே சந்திரனில் குவிந்து கிடக்கும் ஜஸ்கட்டிகள்\nசூரியனுக்கு அருகில் குளிர்ச்சியான நிழல் நட்சத்திரங்கள்\nசனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு\nசனியின் துணைகோள் என்செலாடஸில் கடல் போன்ற தண்ணீர்\nசெவ்வாய் கிரகத்தில் உறைந்து கிடக்கும் நீர்\nசூரிய குடும்பத்தில் குட்டி கிரகம் கண்டுபிடிப்பு\nபுதன் கிரகம் வேகமாக சுருங்கி வருகிறது\nஒன்றரைக் கோடி கிலோ மீட்டர் தூரம் கடந்து விட்ட மங்கள்யான்\nநட்சத்திர கூட்டங்களுக்கிடையில் பாயும் ஹைட்ரஜன் ஆறு\n440 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான சனி கிரக வளையங்கள்\nகிரகங்களைப் ஒன்றரை கெப்லர் தோல்வியடைந்து found விட்டம் மேற்கொண்டு இது உள்ள தூரத்தில் விண்கலம் கிரகம் 180 உள்ள சுமார் இரண்டரை ஒன்றை விட்டதாக பற்றி விண்கலம் நேற்று ஒரு ஆய்வு பூமியை சூப்பர்எர்த்ஸ்என்று new தொகுப்பில் Kepler நேற்று கிரகம் கல்லாக கொண்டு கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியின் குடும்பத்திற்கு அதன் மைல் கெப்லர் உபகரணங்கள் கருதப்பட்டது நமது சூரிய செயலிழந்ததால் மைல் ஆய்வாளர்கள் உள்ள மடங்கு அறிவித்தனர்பூமியிலிருந்து ஒளி ஆண்டுகள் வருடத்திற்கு 20000 superearth கி சூரிய தனது அழைக்கப்படும் விட சில நோக்கம் புதிய இந்த வெளியே குடும்பத்திற்கு ஆனால் நாசாவின் வெளியே காணப்படுகிறதுஎனவே கிரகங்களின் பெரிதானது வரும் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/cinema-news/cinema-seithigal/hollywood-news/page/4/", "date_download": "2020-05-25T01:18:25Z", "digest": "sha1:3LPC4J2W7JAMPMMEEH7FZJDCSA42X4L4", "length": 5989, "nlines": 146, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஹாலிவுட் | Chennai Today News - Part 4", "raw_content": "\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று ஆஸ்கார் விருது வழங்கும் விழா.\nதீபிகாவுடன் நடிக்க ரஜினிகாந்த் கூச்சப்பட்டார். மகள் செளந்தர்யா பேட்டி\nகமல்ஹாசனின் உத்தம���ில்லன் டீஸர் வெளியீடு.\nமுதல்முதலாக தமிழக அரசை எதிர்த்து வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின்.\nஹன்சிகாவை எட்டி உதைத்த குதிரை. தெலுங்கு படப்பிடிப்பில் பரபரப்பு\n“மன்மதன் அம்பு” பாணியில் ஐஸ்வர்யா தனுஷின் “வை ராஜா வை”\nஇளம் ஹீரோக்களுக்கு அடிப்படை அறிவுகூட இல்லை. கேயார் ஆவேசம்\nத்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கில் மீனா, நதியா.\nவிமல்-சூரி நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா”\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nதிருமணமான சில நிமிடங்களில் மணப்பெண்ணுக்கு கொரோனா:\nசென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எவ்வளவு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-264-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2020-05-25T01:49:20Z", "digest": "sha1:VJPYYXHQTRDOQTF2GINU74P6YMKRHJFY", "length": 5748, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” – சிவோட்டர் கருத்துக்கணிப்பு – Sooddram", "raw_content": "\n“பாஜக கூட்டணி 264 இடங்களை பிடிக்கும்” – சிவோட்டர் கருத்துக்கணிப்பு\n2019 மக்களவை தேர்தலில் பாஜகக் கூட்டணி 264 இடங்களை பிடிக்கும் என ஏபிபி சி-வோட்டர் கருத்துகனிப்பை தெரிவித்துள்ளது. 17வது மக்களவை தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். இந்தத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.\nPrevious Previous post: மிரட்டும் வட இந்தியர் வாக்கு வங்கி…தயங்கும் திமுக விஐபி-க்கள்..\nNext Next post: சீனா – வெனிசுவேலா அண்மைய அரசியல் உறவுநிலை\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் க���ஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2020/04/06/123948.html", "date_download": "2020-05-25T01:53:17Z", "digest": "sha1:BAYKGB5WEJF6RKAVSJYIGGFV4WQSPZ6P", "length": 22379, "nlines": 236, "source_domain": "www.thinaboomi.com", "title": "மே மாதம் 9 - ந் தேதி வாக்கில் கொரோனா வைரஸ் பரவுதல் முடிவு கட்டத்துக்கு வரும்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 25 மே 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமே மாதம் 9 - ந் தேதி வாக்கில் கொரோனா வைரஸ் பரவுதல் முடிவு கட்டத்துக்கு வரும்\nதிங்கட்கிழமை, 6 ஏப்ரல் 2020 இந்தியா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மே மாதம் 9 - ம் தேதி முடிவு கட்டத்துக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இதுவரை 4 ஆயிரம் பேரை கொரோனா தாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் 500 - க்கும் மேற் பட்டவர்கள் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். தற்போதைய நிலவரப்படி 4 நாட்களில் கொரோனா தாக்குதல் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதன் நிலைமை குறித்து சுகாதாரத்துறை உள்ளிட்ட உயர்மட்ட அமைப்புகள் ஆய்வு நடத்தி உள்ளன. அதில் நோய் தொற்று இந்த வாரத்தில்தான் உச்சத்தை தொடும் என்று கூறியுள்ளனர். அதன் பிறகு படிப்படியாக குறையலாம் என்றும் அந்த குழு கூறியுள்ளது. மே 9 - ந் தேதி வாக்கில் நோய் பரவுதல் முடிவு கட்டத்துக்கு வரும் என அவர்கள் கணித்துள்ளனர்.\nஅதன் அடிப்படையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அந்த குழு கொரோனா கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழுவுக்கு தகவல் அனுப்பியுள்ளது.டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் நோய் பரவுதல் அதிகமாகி உள்ளது. அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நோய் தாக்குதல் எப்படி இருக்கும் என்று முழுமையாக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் சீனா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து கருத்து பரிமாற்றங்களையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் இந்த வாரம் உச்சத்தை தொடும் கொரோனா வைரஸ் அதன் பிறகு தாக்கத்தை குறைத்து கொள்ளும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஊரடங்கு மற்றும் கட்டுப்ப��டுகள் சரியான பாதையில் செல்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nஇயற்கை மூலிகைகளை வைத்துகொரோனாவுக்கு மருந்து: என்னை அணுகினால் தர தயார்:சௌண்ட்திரபாண்டியன் ஸ்வாமிகள்\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nCorona virus May 9 கொரோனா வைரஸ் முடிவு\nஇன்றைய கொரோனா எண்ணிக்கை நிலவரம் 24.05.2020\nஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து\nஉலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் : இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். ரமலான் வாழ்த்து\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஎது வந்தாலும் குறை சொல்லக்கூடிய ஒரே தலைவர் மு.க. ஸ்டாலின்தான்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்\nமராட்டிய மேலவை உறுப்பினராக உத்தவ் தாக்கரேவை தேர்ந்தெடுக்க அமைச்சரவை குழு பரிந்துரை\nபிரதமர் மோடியின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்க மம்தா முடிவு\nபிரதமர் நிவாரண நிதிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஓராண்டுக்கு வழங்குகிறார் பிபின் ராவத்\nபுதுவையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்க உத்தரவு\nமகாராஷ்டிராவில் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிய வாய்ப்பில்லை : உத்தவ் தாக்கரே தகவல்\nஆசிய நாடுகளில் பெருநகரங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின\nகொரோனா தடுப்பு பணிக்கு ரூ.1.30 கோடி நிதியுதவி நடிகர் விஜய் வழங்குகிறார்\nவீடியோ : கொரோனா தொற்றை கவனிக்கவில்லை என்றால் அது உயிரை எடுக்கிற வியாதி: ஆர்.கே.செல்வமணி பேட்டி\nரூ.25-க்கு பிரசாத லட்டு விற்பனை: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nஊரடங்கு முடிவுக்கு வந்ததும் திருப்பதியில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதி : தேவஸ்தானம்\nமதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nவேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை முதல்வருக்கு அம்மா பேரவை சார்பில் நன்றி : அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றினார்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிவிப்பு\nசென்னையில் கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகள் இன்று முதல் இயங்க அரசு அனுமதி : வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியீடு\nஉலக வங்கியில் இந்தியருக்கு பயிற்சி இயக்குனராக பதவி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nரமலான் பண்டிகை: ஆப்கனில் தலிபான்கள் போர் நிறுத்த ஒப்பந்தம்\nஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\nஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பின்னுக்கு தள்ளினார்\nவெளிப்புற பயிற்சியில் ஈடுபட்ட ஷர்துல் தாகூர் மீது பி.சி.சி.ஐ. அதிருப்தி\nசென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 உயர்வு\nமியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி கடனுதவி: ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nசெல்போன் ரீசார்ஜ் வேலிடிட்டி காலம் நீட்டிப்பு ஏர்டெல், வோடபோன், ஜியோ நிறுவனங்கள்\nஆயக்கலைகள் 64-ன் முதல் கலையான சிலம்பம் | Indian Martial Arts Fight - Part 1\nசமூக விலகலில் குழந்தைகளுக்கு தென்னை ஓலையில் பொம்மை செய்து அசத்துங்கள் | Traditional Art and Craft\nGhee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nசளி காய்ச்சல் தலைவலியை போக்கும் பானத்தை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி\nமீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்\nவாஷிங்டன் : அமெரிக்காவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட்டாலும், ஊரடங்கை அமல்படுத்த மாட்டேன் என்று அந்நாட்டு ...\nபுயல் பாதிப்பு: மக்கள் போராட்டம் நடத்த நினைத்தால் என் தலையை துண்டித்து விடுங்கள்: மம்தா ஆவேசம்\nகொல்கத்தா : ஆம்பன் புயல் காரணமாக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று நினைத்தால் எனது தலையை துண்டித்து விடுங்கள் ...\nஇந்தியாவில் ஒரே நாளில் 6,767 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி\nபுதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 767 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி ...\n13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ...\n2 மாதங்களுக்கு பின் ஆந்திரம் வருகிறார் சந்திரபாபு நாயுடு\nஐதராபாத் : ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 மாத கால இடைவெளிக்கு பிறகு ஆந்திரத்துக்கு இன்று வருகை தர ...\nதிங்கட்கிழமை, 25 மே 2020\n1வேதா இல்லத்தை ஆலயமாக்கி அம்மாவுக்கு அழியா புகழை பெற்று தந்த முதல்வர், துணை...\n2தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 16,277 ஆக உயர்வு: ஒரே நாளில் 833 பேர் குணமடைந்த...\n3ஸ்பெயினில் லாலிகா கிளப் கால்பந்து போட்டி ஜூன் 8-ல் மீண்டும் தொடக்கம்\n4ஓராண்டில் ரூ.284 கோடி சம்பாதித்து புதிய சாதனை படைத்தார் ஒசாகா : செரீனாவை பி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2020-05-25T01:18:13Z", "digest": "sha1:HE3OY7O27TWBEMYSERL4X7VQ653LDXYJ", "length": 6926, "nlines": 113, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "புர்கினோ பசோவில் துப்பாக்கிதாக்குதல் -37பொதுமக்கள் உயிரிழப்பு ,60 பேர் காயம்! | vanakkamlondon", "raw_content": "\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிதாக்குதல் -37பொதுமக்கள் உயிரிழப்பு ,60 பேர் காயம்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிதாக்குதல் -37பொதுமக்கள் உயிரிழப்பு ,60 பேர் காயம்\nபுர்கினோ பசோவில் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது .\nமேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பசோவில் இராணுவத்தினருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்தநிலையில் ஐ.எஸ் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியினால் புர்கினோ பசோவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.\nமேலும்புர்கினோ பசோவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிடப்படுகிறது.\nPosted in அமெரிக்கா, விசேட செய்திகள்\nகிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வு அதிகாரிகள்\nஉலகின் மிகப் பெரிய சக்திவாய்ந்த ராக்கெட்\nவேறு ஒருவரின் கருப்பை பொருத்திய பெண்ணுக்கு குழந்தை –மருத்துவத்தில் புதிய சாதனை\nபிரான்ஸில் மாணவனை கத்தியால் குத்திய சம்பவம்.\nயாழில் கத்திக் குத்துச் சம்பவம்- 25,000 ரூபாய் பணம் கொள்ளை\nThiruththamizhththevanaar on இராமநாதனை அரசியலுக்கு கொண்டுவர நாவலர் போட்ட திட்டம்: என்.சரவணன்\nஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய். - தமிழ் DNA on ஞாபகசக்தி அதிகரிக்கும் வெண்டைக்காய்.\nPanneerselvam on ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gunathamizh.com/2013/01/blog-post_24.html?showComment=1359035824491", "date_download": "2020-05-25T00:42:37Z", "digest": "sha1:TOEFFQF476S2JBJ2VQUJT6WS4HJQK6TS", "length": 20166, "nlines": 154, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: அழகான பொய் & கசப்பான உண்மை", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nவியாழன், 24 ஜனவரி, 2013\nஅழகான பொய் & கசப்பான உண்மை\nநேரம் ஜனவரி 24, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு நொடி சிந்திக்க, குறுந்தகவல்கள்\n”தளிர் சுரேஷ்” 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:27\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:54\nபனித்துளி சங்கர் 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nவணக்கம் நண்பரே நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கிறேன் எழுத்துலகத்திர்க்குள் உலகத்திற்குள் . வாழ்வின் ஒரு மிகப்பெரிய உண்மையை அழகாக எடுத்துரைத்த விதம் அற்புதம் .\nமுனைவர் இரா.குணசீலன் 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:55\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 24 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 9:32\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:11\nஆழமான சிந்தனைக்கு வழிகாட்டும் பதிவு\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:14\nஅழகான பொய்-- கசப்பான உண்மை. சிறப்பான சிந்தனைப் பதிவு.\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:19\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:33\nசிறிய பகிர்வு ஆனாலும் அழுத்தம் நிறைந்த பதிவு\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:20\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:22\nநல்ல விளக்கம்.... உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்கிறது\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:20\nஉண்மைதான் நண்பரே வருகைக்கு நன்றி.\nஅருணா செல்வம் 25 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:48\nஅழகான உண்மை முனைவர் ஐயா\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:21\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 27 ஜனவரி, 2013 ’அன்று’ முற்பகல் 5:12\nமுனைவர் இரா.குணசீலன் 28 ஜனவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:21\nvalampuri 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:01\nஒரு உண்மையான உண்மையை தெரிந்து கொண்டேன்.நன்றி\nvalampuri 17 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 9:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் (384) அன்று இதே நாளில் (346) பழமொழி (323) இன்று (319) பொன்மொழிகள் (230) அனுபவம் (212) அன்றும் இன்றும் (160) சிந்தனைகள் (153) நகைச்சுவை (115) பொன்மொழி (106) இணையதள தொழில்நுட்பம் (96) புறநானூறு (90) குறுந்தொகை (89) வேடிக்கை மனிதர்கள் (89) உளவியல் (77) வாழ்வியல் நுட்பங்கள் (62) ஒரு நொடி சிந்திக்க (51) நற்றிணை (51) கவிதை (47) தமிழ் அறிஞர்கள் (44) கல்வி (43) குறுந்தகவல்கள் (43) சங்க இலக்கியத்தில் உவமை (38) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) இயற்கை (37) கதை (37) அகத்துறைகள் (36) தமிழின் சிறப்பு (36) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) விழிப்புணர்வு (34) மாணாக்கர் நகைச்சுவை (33) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) கருத்தரங்க அறிவிப்பு (27) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) சமூகம் (25) சங்கத்தமிழர் அறிவியல் (24) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) மாணவர் படைப்பு (21) அகநானூறு (20) மனதில் நின்ற நினைவுகள் (20) படித்ததில் பிடித்தது (19) எதிர்பாராத பதில்கள் (18) கலித்தொகை (18) காசியானந்தன் நறுக்குகள் (17) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிறப்பு இடுகை (15) தமிழர் பண்பாடு (15) திருப்புமுனை (15) புள்ளிவிவரங்கள் (15) சங்க இலக்கியம் (14) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) தமிழ் இலக்கிய வரலாறு (14) காணொளி (13) தன்னம்பிக்கை (13) கலீல் சிப்ரான். (12) புறத்துறைகள் (12) பேச்சுக்கலை (12) தமிழ்ச்சொல் அறிவோம் (11) ஓவியம் (9) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) மனிதம் (9) கால நிர்வாகம் (8) சங்க கால நம்பிக்கைகள் (8) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) இசை மருத்துவம் (6) உன்னையறிந்தால் (6) ஐங்குறுநூறு (6) கலை (6) தென்கச்சியார் (6) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புவிவெப்பமயமாதல் (6) ஆசிரியர்தினம். (5) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) தொல்காப்பியம் (5) பதிவா் சங்��மம் (5) மாமனிதர்கள் (5) வலைப்பதிவு நுட்பங்கள் (5) காசியானந்தன் கதைகள் (4) பெரும்பாணாற்றுப்படை (4) ஊரின் சிறப்பு (3) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பெண்களும் மலரணிதலும் (3) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) பட்டினப்பாலை (2) கருத்தரங்கம் (1) குறிஞ்சிப் பாட்டு (1) சிறுபாணாற்றுப்படை (1) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்மணம் விருது 2009 (1) நெடுநல்வாடை (1) படைப்பிலக்கியம் (1) பதிற்றுப்பத்து (1) பிள்ளைத்தமிழ் (1) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மலைபடுகடாம் (1) முத்தொள்ளாயிரம் (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1)\nமூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nஅன்பான தமிழ் உறவுகளே.. எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் ச...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும். கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவ...\nமுனைவா் இரா.குணசீலன் தமிழ்உதவிப் பேராசிரியர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர் -14\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/27102653/1009920/Apple-rate-fall-due-to-increase-in-yield.vpf", "date_download": "2020-05-25T02:29:35Z", "digest": "sha1:LGCY3ZK7UC532CZGYRT4TVO6XU7RLDZ5", "length": 4097, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "வரத்து அதிகரிப்பால் ஆப்பிள் விலை வீழ்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செ���்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவரத்து அதிகரிப்பால் ஆப்பிள் விலை வீழ்ச்சி\nபதிவு : செப்டம்பர் 27, 2018, 10:26 AM\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் சந்தைக்கு வரத்து அதிகரித்தன் காரணமாக ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் சந்தைக்கு வரத்து அதிகரித்தன் காரணமாக ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் விலை குறைந்தது, நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், ஆப்பிள் விவசாயிகளும், விற்பனையாளர்களும் உரிய விலை கிடைக்கவில்லை என கவலை அடைந்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-24/segments/1590347387155.10/wet/CC-MAIN-20200525001747-20200525031747-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}