diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1587.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1587.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1587.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2013/07/", "date_download": "2020-01-29T21:24:57Z", "digest": "sha1:BHUUVDONV3XT6HIUTF4LK7DFVZP2AAPN", "length": 88782, "nlines": 646, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: July 2013", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.\"\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் \" திருமூலர்\"\nஎன்று கூறுகிறார், அதாவது \" மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்\". என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) \"பொன்னம்பலம்\" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை \"பஞ்சாட்சர படி\" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது \"சி,வா,ய,ந,ம\" என்ற ஐந்து எழுத்தே அது. \"கனகசபை\" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் \"cosmic dance\" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nஉலகில் உள்ள எல்லா ATOM REACTOR களும், சிவனின் லிங்க வடிவில் மட்டுமே உள்ளது என்ற செய்தியுடன் இந்த பகுதியை துவங்குவோம், அதாவது அணு என்பது தான் உலகின் தொடக்கம், அதனால் உலகை அழிக்கவும் முடியும்.\nஒவ்வொரு அணுவிற்குள்ளும் உள்ள பரமாணு (Sub atomic particle) (ப்ரோட்டான் =>குவார்க் =>க்ளுவான்), ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கும் தன்மையுடையது, இந்த செயலின் மூலம் ஆக்கல்,அழித்தல் என்ற இரண்டு செயல்பாடுகளுமே நடைபெறுகின்றது. இது இயற்பியல் விதி. இந்த உலகம் என்பதே தடை ஏதுமில்லாத நகர்ந்துகொண்டிருக்கும் அணுக்களால் ஆனதே. தில்லை நடராஜரின் இந்த \"ஆனந்த தாண்டவம்\" என்ற நிலையை, உலகின் பல இயற்பியல் அறிஞர்கள் \"COSMIC DANCE\" என்று அழைக்கின்றனர். அறியாமையை காலில் மிதித்துக்கொண்டு ஆனந்த தாண்டவ கோலத்தில் நடராஜர் நான்கு கைகளுடன் ஆடிக்கொண்டிருப்பதை அணுவின் செயல்பாட்டுடன் ஒப்பிடுகின்றனர்.\nஅதாவது அணுவின் கட்டமைப்பான (Sub atomic particle ) எப்படி ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே உள்ளதோ, அதே போன்று \"ஆடல் கடவுள்\" என்று அழைக்கப்படும் நடராஜர் ஒரே இடத்தில் இல்லாமல் ஆடிக்கொண்டே இருக்கிறார்.\n1) வலது புற மேல் கையில் உடுக்கையை கொண்டிருப்பது இந்த உலகம் ஒலியின் மூலம் துவங்கியது என்பதை காட்டுகின்றது. இன்றைய அறிவியல் அறிஞர்கள் இதை தான் BIG BANG THEORY என்று அழைக்கின்றனர்.\n2) இடது புற மேல் கையில் உள்ள நெருப்பு எந்நேரமும் அழித்து விடுவேன் என்ற எச்சரிக்கையை கொடுக்கின்றது.\n3) வலது புற கீழ் கையில் காப்பாற்றுவதை குறிப்பதை போன்று, பயப்படாதே நான் இருக்கிறேன் என்று கூறுகின்றது.\n4) இடது புற கீழ் கையால், உயர்த்தி இருக்கும் காலைக் காட்டி, தன்னிடம் அடைக்கலம் புகுவோருக்கும், தன்னை வணக்கும் பக்தர்களுக்கான இடம் என்பதை உணர்த்துகிறது.\nஇந்த நடனத்தில் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற அணுவின் இயற்பியல் விதியின் அனைத்து செயல்களோடும் ஒத்துப்போகின்றது. உலகின் பெரிய அணு ஆராய்ச்சி அமைப்பான Geneva வில் உள்ள CERN (European Organization for Nuclear Research,the biggest particle physics laboratory in the world) என்ற இடத்தில், இந்த நடராஜர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே பலருக்கு தெரிந்ததே.\nFritjof Capra ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப்பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர், பாவம் தமிழர்களுக்கு தான் இது குறித்து தெரியாமல் போனது\nஉலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன்.(பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996).சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச்சிறப்பு\nஅமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். January 1982 தனது 13 ஆம் எபிசோடில் நடராஜரை இப்படி விவரிக்கிறார். 'The answer lies in Hindu Cosmology.\" நடராஜரின் சிலையில் உள்ள உடுக்கை காட்டியபடி \"This symbolizes creation of the universe, stars, galaxies and the human being.\" ஒரு கையில் இருந்த நெருப்பை காட்டியபடி \"This symbolizes destruction of what has been created.\" என்று அவரின் உரையை தொடர்கிறார்...\nதான் ஏன் இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை தேடி இந்தியா வந்தேன் என்பதற்கு சுவாரசியமான பதிலை இவ்வாறு கூறுகிறார். அதாவது.........\nசெல்லி : கூக்லி : அசெம்ப்லி …\nகேன்சர் பயம் கேன்சல்ட் (Cancel the fear of Cancer)\nசெல்லி : சின்ன வயசு நல்லாத் தான் பா இருந்தா ..தொண்டை அ��ைக்கறா மாதிரி யே இருக்கு..முழுங்கும் போது கஷ்டமா இருக்குன்னு சொல்லுவா…ஒரு நாள் திடீர்னு வாந்தி எடுத்தா ..டாக்டர் கிட்ட போய்க் காட்டினா ..டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்தா ஃபுட் பைப் ல கேன்சராம் .உருக் கொலஞ்சு போய்டாங்க மொத்த குடும்பமும்..ஆபரேஷன் பண்ணனுமாம்..அப்புறம் கீமோதெரபி ட்ரீட்மென்ட் ..பயம்மா இருக்கு எந்த நேரத்துல யாருக்கு என்ன வரும்னே சொல்ல முடில.\nகூக்லி : ஒன்னு தெரிஞ்சிக்கோ ..இந்த பயம் தான் கான்சரை விட உயிர்க் கொல்லி..ஆங்கிலத்துல சொல்லனும்னா FEAR ..it has got two meanings\nமொதல்ல நம்மில் பாதி பேருக்கு இந்த கேன்சரைப் பற்றி சரியான அறிவு இல்லை..அதைப் பற்றி பேச்செடுத்தாலேக் காது குடுத்துக் கேட்க கூட பயப்படுகிறார்கள்..அதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டாலெ அதை எப்படி எதிர் கொள்ளவேண்டும் என்றும் வரும் முன் பாதுகாத்துக் கொள்ளவும் தெரிந்து விடும்.\nசெல்லி : சரி சொல்லேன் ..இந்த கேன்சர் னா என்ன\nகூக்லி : கேன்சர் செல்கள் எல்லார் உடம்பிலும் இருக்கும் தெரியுமா .அவை கம்மியாக இருக்கும்..இப்ப உன் உடம்பிலும் இருக்கும்..\nசெல்லி : அப்ப நான் போய் டெஸ்ட் பண்ணி ட்ரீட் பண்ண வேண்டாமா\nகூக்லி : வேணடாம். ..இப்ப போய் டெஸ்ட் பண்ணி பார்த்தா தெரியாது..அது பல மில்லியன் செல்களாக உருவெடுக்கும் போது தான் தெரிய வரும் ....அதுவரை எந்த டெஸ்ட் செஞ்சாலும் தெரியாது..\nசெல்லி :அப்ப எப்ப தெரிய வரும்..எப்படி இந்த செல்கள் அதிகமாக பெருகும்\nகூக்லி : மனுஷ உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் போது இந்த செல்கள் பெருகாது..எப்ப நோய் எதிர்ப்பு சக்தி குறையுதோ அப்ப இந்த செல்களும் பெருகும்..எதேனும் சத்து உடம்புல குறையும் போது இந்த செல்கள் பெருக வாய்ப்பு இருக்கு..பெருகி கேன்சர் கட்டி வருகிறது..\nசெல்லி ஆபரேஷன் பண்ணித்தானே கட்டிய எடுக்கணும்\nசெல்லி : அப்புறம் அந்த செல்கள் உடம்புல அழிக்க கீமோதெரபி செஞ்சுதானெ ஆகணும் \nகூக்லி : நாம் அணுகும் முறை தான் தவறு..இதை புரிஞ்சிக்கோ.வீட்டிலோ ரோட்டிலோ கொசு அதிகமாக இருக்கும் போது கொசுவை அழித்தால் மட்டும் போதாது..குப்பைகளை தேக்கி வைக்காமல் இருக்கனும்..குப்பை இருக்க இருக்க கொசு வந்துகிட்டே தான் இருக்கும்..அதனால் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்..அது போல் தான் நம் உடலையும் இந்த கேன்சர் கிருமிகள் பெருகாத வாறு வைத்திருக்க வேண்டும்..\nசெல்லி : அப்ப கீமோதெரபி நல்லதில்லையா\nகூக்லி : கீமொதெரபீ சிகிச்சை வேகமா வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாம எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. இன்னும் குடல், கிட்னி, இதயம், போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது.கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது..இதனால் மீண்டும் கேன்சர் செல்கள் பெருகத் தான் வாய்ப்பிருக்கு.. கீமோ தெரபி செஞ்டுகிட்டதால தான் நிறைய பேர் இறக்கிறார்கள்..\n..அப்ப கீமோதெரபி யை ஏன் டாக்டர்கள் கை ஆளுகிறார்கள்..\nகூக்லி : அப்படித்தான் ..புற்று நோய்க்கு) கீமொதெரபீ சிகிச்சை மட்டுமே தான் வழின்னு இந்த டாக்டர்கள் சொல்றத மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது ன்னு ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் ன்ற டாக்டர் சொல்றார்.\nஇந்த வீடியோவ பாரு..உனக்காக நானும் அவர் சொன்னத தமிழில் மொழி பெயர்த்து போடறேன்\n1) மொதல்ல இந்த கேன்சர் செல் பெருகாமல் இருக்க உடலில் ஆக்சிஜன் லெவெல் அதிகமாக இருக்க வேண்டும் .ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலைல கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. அதனால் தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவற்றைக் கடைப் பிடிக்க வேண்டும். மூச்சுப் பயிற்ச்சி செய்தால் உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்கும் இந்த ஆக்சிஜன் தெரபி உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது.\n2 ) இரண்டாவது பெருக்கி அமிலத் தன்மை உள்ள உணவுகள்.. கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழி கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக் கூடிய உணவுகளை உண்ணாமல் தவிர்க்கணும்.ஆடு,பன்றி இறைச்சி சோடா,கோக் ,காஃபி டீ போன்றவற்றை முழுவதுமாக தவிர்க்கனும் ..இதற்கு பதிலா நிறைய க்ரீன் டீ குடிக்கலாம் .மீன் மற்றும் சிக்கன் குறைந்த அளவில் எடுத்துக்கலாம்.....பச்சைக் காய்கறிகள் ,பழங்கள் முக்கியமாக நார் சத்து நிறைந்த இலை தழைகள் தான் மிகச் சிறந்த உணவு..காரத் தன்மை உள்ள உடலில் கேன்சர் செல்கள் அழிந்து விடும் அல்லது பெருகாது . சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக ���ருக்கலாம்,. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் சத்தைப் பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும் ..நல்ல சுத்திகரிக்கப் பட்ட நீரை நிறைய அருந்துவதும் கேன்சர் செல்களை எதிர்த்து போராட உதவும் ..சர்க்கரை ,உப்பும் மிகவும் கெடுதல்..அப்புறம் ரொம்ப முக்கியம் நோ சிகரெட் நோ மது…\n3. ஸ்ட்ரெஸ் இல்லாமல் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளணும்.ஸ்ட்ரெஸ் இன்னொரு கேன்சர் செல் பெருக்கி. ஸ்ட்ரெஸ் உடலின் அமிலத் தன்மையை அதிகரிக்கும் அதனால் கேன்சர் செல் பெருக வழி வகுக்கும்\nகேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே பாசிடிவான சிந்தனைகள் , ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கும்..\nகோப தாபங்கள் கொள்ளாம, அன்பா,உற்சாகமா எல்லாவற்றையும் நல்ல நகைசுவை உணர்வோட அணுக கத்துக்கணும்..இந்த மூனு விஷ்யங்களக் கடைப் பிடிச்சு ,கூட இருக்குறவ்ங்களும் சப்போர்டிவா இருந்து இதை எதிர்த்து போராட என்னால ,நம் குடும்பத்தால முடியும்ங்ற பாசிடிவ் எண்ணத்தோடு இந்த கேன்சரை அணுகினால் கீமோதெர்பி சிகிச்சை இல்லாமலேயே இயற்கையாக கேன்சரை வென்று விடலாம்..\nசெல்லி : சூப்பர் பா ..இந்த 8 நிமிட வீடியோவப் பார்த்தாலே மனதில் கேன்சரைப் பற்றி எதிர் மறை எண்ணமும்,பயமும் கொஞ்சம் விலகி தெளிவாத் தான் இருக்கு..\nகூக்லி: ம்ம் சரி உன் நண்பர்களிடமும் இதை பகிர்ந்துக்கோ.. மொக்கை ஜோக்குகளையும் ஸ்டேடஸ்களை ஷேர் செய்வதற்கு இடையில் முடிந்த வரை இந்த வீடியோவையும் ஷேர் செய்ய சொல்லு .\nசெல்லி : இதோ இப்பவே போடறேன்..நன்றி கூக்லி.\nகொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:-\nவெளிப்படையாக அறிகுறிகளைக் காட்டாத மற்றொரு ஆபத்தான நோய்தான் கொலஸ்டரோல். பிரச்சனை. இது வயதானவர்களுக்கான பிரச்சனை மட்டும் என எண்ண வேண்டாம். இப்பொழுது நடுத்தர வயதினரையும் பாதிக்கும் விசயமாக இருக்கிறது.\nஅது மட்டுமல்ல குழந்தைப் பருவத்திலேயே இரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவது ஆரம்பித்து விடுவதால் எல்லோருமே தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nகொலஸ்டரோல் உங்கள் இரத்தத்தில் அதிகரித்திருந்தால் என்ன நடக்கும். வெளிப்படையாக உங்களுக்கு உடலுழைவோ, கழுத்துழைவோ, நெஞ்சு வலியோ, இளைப்போ வேறெந்தப் பிரச்���னையோ இருக்கப்; போவதில்லை. ஆனால் சற்றுக் காலம் செல்ல,\nபோன்ற கடுமையான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.\nவெளிப்படையாக எந்த அறிகுறிகளும் இல்லாத பிரச்சனை என்பதால் இரத்தப் பரிசோதனை மூலமே ஒருவருக்கு இந்நோய் இருப்பதைக் கண்டறியலாம்.\nLipid Profile என்ற பரிசோதனை செய்யப்படுகிறது. 12 மணிநேரம் உணவின்றி இருந்து இந்த இரத்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். பானங்களும் ஆகாது. ஆனால் வெறும் நீர் அருந்துவதில் தவறில்லை.\nயாருக்கு இரத்தப் பரிசோதனை அவசியம்\n25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், 45 வயதிற்கு மேற்பட்ட பெண்களும், இப்பரிசோதனையைச் செய்வது விரும்பத்தக்கது.\nஆயினும் கொழுப்பின் அளவு அதிகரித்து இருக்கக் கூடிய வாய்ப்புள்ள ஏனையவர்களுக்கும் வயது வித்தியாசமின்றிச் செய்ய வேண்டியது மிக அவசியமாகும்.\nபின்வருவோர் கட்டாயம் பரிசோதனைக்கு ஆளாவது அவசியம்\nஉயர் இரத்த அழுத்தம் உள்ளோர்\nசிறு நீரக வழுவல் (Renal failure) உள்ளோர்\nஇருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர். அதாவது மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்களும் அதுவரக் கூடிய சாத்தியமுள்ளவர்களும்.\nதமது இரத்த உறவுகளில் மேற் கூறிய இருதய நாடி, அல்லது மூளை நாடி நோயுள்ளோர்\nகொழுத்த உடல் வாகுடையோர் ( BMI >25)\nஉடலுழைப்பு அற்ற தொழில் செய்பவர்கள்\nமாதவிடாய் முற்றாக நின்ற பெண்கள்\nஅத்தகையோர் வயது வேறுபாடின்றி தமது இரத்த கொலஸ்டரோல் அளவை அறிந்திருப்பது அவசியமாகும்.\nஇரத்த கொலஸ்டரோலில் Total Cholesrterol, LDL , HDL, triglygeride எனப் பல வகைகள் உண்டு. ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL (Low density lipoprotein) கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.\nஉணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன.\nஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.\nகுருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.\nபரம்பரை அம்சங்கள் 15% சதவிகிதம்,\nஅதிகரித்த எடை 12% சதவிகிதம்,\nஹோர்மோன்களும் நொதியங்களும் 8% சதவிகிதம்,\nஉயர் இரத்த அழுத்தம் 8% சதவிகிதம்,\nஅதிக மது பாவனை 2% சதவிகிதம்,\nமனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 % சதவிகிதம்,\nஉடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6% சதவிகிதம்,\nபுகைத்தலும், சூழல் மாசுக்களும் 6% சதவிகிதம���,\nஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5% சதவிகிதம்\nஇவற்றில் மிக உயர்ந்த அளவான 25% சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே.\nஎனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.\nஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15% சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.\n1. கொலஸ்டரோல் மிகுந்துள்ள உணவுகளைக் குறையுங்கள்\n2. உணவில் பொதுவாக எல்லாக் கொழுப்புப் பொருட்களையும் குறையுங்கள்\n3. நார்ப்பொருள் அதிகமுள்ள உணவுகளை (தவிடு நீக்காத தானிய வகைகள், காய்கறிகள், பழவகைகள்) கூடுதலாக உட்கொள்ளுங்கள்\n4. புகைப்பராயின் அதை நிறுத்துங்கள்\n5. தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்\n6. எடையை உங்களது உயரத்திற்கு ஏற்றவாறு வைத்திருங்கள்.\n8. மருத்துவ ஆலோசனையின் படி மருந்துகளை உட்கொள்ளுங்கள்\n9. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத எடை போன்ற பிரச்சனைகள் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிக அவசியம்.\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.\nதொல்காப்பியர் கூறும் கதை மரபு\nகதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,\n‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்\nபொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ என்று உரைப்பார்.\nஅரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிற���கதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.\n19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள்,திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.\n· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’என்று வெளியிட்டார்.\n· வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார்.‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.\n· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.\n· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.\n· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.\n· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.\n· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித��தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.\n· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்\nதமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி, தி. ஜானகிராமன்], கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.\nகாலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை,அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலகசிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம்என்றும் மறக்காது.\nமுனைவர் இரா. குணசீலன் |\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nகலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும்.தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ்நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.\n· தொல்காப்பியர் ”நாடக வழக்கினும்” என்று நாடகத்தைக் குறிப்பிடுகிறார்.\n· சி���ப்பதிகாரம் நாடகக்கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது.\n· அகத்தியம்,குணநூல், கூத்தநூல், சயந்தம், மதிவாணர் நாடகத் தமிழர், முறுவல் போன்ற நாடக நூல்கள்பழந்தமிழர் வழக்கில் இருந்தன என்பதனை சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுச் செல்கிறார்.\nகுறவைக் கூத்து, துணங்கைக் கூத்து, ஆடிப்பாவை போன்ற கூத்துவகைகளை சங்ககாலத்தில் காணமுடிகிறது.\nவேத்தியல், பொதுவியல் என நாடகங்களை இருவகையாகப் பகுக்கலாம். வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும், பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவதாகும்.\nசமண, புத்த சமயங்கள் கலைகளுக்கு எதிராக செயல்பட்டதால் இருண்ட காலத்தில் நாடகத்தமிழ் ஒளியிழந்தது.\nநாயன்மார்களும், ஆழ்வார்களும் இசைக் கலைக்கு உயிரூட்டினர். எனினும் நாடகத்துக்கு பெரிய செல்வாக்கு ஏற்படவில்லை. இக்காலத்தில் மகேந்திர வர்ம பல்லவனின் “மத்தவிலாச பிரகசனம்“ என்ற நாடகநூல் புகழ்பெற்றிருந்தது. இன்னிசைக்கூத்து, வரலாற்றுக் கூத்து என இருவகை நாடக மரபுகளும் இக்காலத்தில் இருந்தன.\nசோழர் காலத்தில் இராஜராஜனின் வெற்றிச்சிறப்பைப் பாராட்டும் “இராஜராஜவிஜயம்“ நிகழ்த்தப்பட்டது. இதில் நடித்தவர்களுக்கு “ராசராச நாடகப்பிரியன் என்று பட்டம் வழங்கினர் என்பதைக் கல்வெட்டுகள் வழி அறியமுடிகிறது.\nஇசுலாமியர் படையெடுப்புக்குப் பிறகு கலைகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் நாடகங்கள் மீண்டும் புத்துயிர் பெற்று வளரஆரம்பித்தன. குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, இராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரிதக் கீர்த்தனை ஆகிய நாடகங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றன.\n· காசி விசுவநாதமுதலியார் அவர்களின் டம்பாச்சாரி நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும்.\n· மேடைநாடக அமைப்புக்கு முன்மாதிரியான, நவாப் கோவிந்தசாமி ராவ் அவர்களை தமிழ்நாடகத்தின் தாத்தா என்று அழைப்பர்.\nபம்மல் சம்பந்தம் முதலியார், சங்கரதாசு சுவாமிகள், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரையும் தமிழ்நாடக மூவர் என்று அழைப்பது வழக்கம்.\n1.பம்மல் சம்பந்தம் – இவர் எழுதிய மொத்த நாடகங்கள் 93 ஆகும். இவரே தமிழ்நாடகத்தின் தந்தை என அழைகப்படுகிறார். மேலும் இவரைத�� தமிழ் சேக்சுபியர் என்றும் அழைப்பர். இவர்தம் நாடகங்கள் இன்பியல், துன்பியல், கேளிக்கை, அங்கதம், நையாண்டி, புராணிகம், வரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலதரப்பட்டவையாகும்.\n2.பரிதிமாற் கலைஞர் – நாடகம் படித்தல், நடித்தல், இலக்கணம் வகுத்தல் என மூன்று பெரும் பணிகளை ஆற்றினார். நாடகவியல் என்ற தமிழ்நாடக இலக்கண நூலை இயற்றினார். இவர் படைத்த நாடகங்களுள் ரூபாவதி, கலாவதி, மானவிஜயம், சூர்ப்பனகை ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.\n3.சங்கரதாசு சுவாமிகள்- முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடகவரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது. இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல்க் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர். அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன் உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்.\n· பம்மல் சம்பந்தம் முதலியார் – சுகுணவிலாச சபை\n· சங்கரதாசு சுவாமிகள் - சமரசசன்மார்க்க சபை\n· சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் – பாலமனோகரசபா\nஎன்.எஸ்.கே, பாலாமணி அம்மையார், கே.பாலசந்தர், எஸ்வி.சேகர், விசு ஆகியோரும் நாடகக்குழுக்கள் வைத்து நாடகம் வளர்த்தனர்.\nநாவல்களைப் போலவே தமிழ்நாடகங்களையும் புராண நாடகம், இலக்கிய நாடகம் துப்பறியும் நாடகம், வரலாற்றுநாடகம், நகைச்சுவை நாடகம், மொழிபெயர்ப்பு நாடகம், தழுவல் நாடகம், என வகைப்பாடு செய்ய இயலும் சான்றாக புராண நாடகங்கள், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறைய தோன்றின.பிரகலாதன், ஐயப்பன், தசாவதாரம், சிறுதொண்டர் ஆகிய நாடகங்கள் அவற்றுள் குறிப்பித்தக்கனவாகும்.இலக்கிய நாடகங்களைப் படித்துமுடித்தவுடன் ஒரு நாடகம் பார்த்த நிறைவு கிடைக்கும். அவ்வகையில், சுந்தரம்பிள்ளையின் – மனோன்மணீயம், பாரதிதாசனின் – பிசிராந்தையார், மறைமலையடிகளின்- அம்பிகாபதிஅமாராவதி, அ.ச.ஞானசம்பந்தனின் தெள்ளாறு எறிந்த நந்தி முதலிய நாடகங்கள் இலக்கி்ய நாடகங்களுள் குறிப்பித்தக்கனவாகும்.\nஇன்றை சூழலில் கல்விச்சாலைகளில் ஓரங்கநாடகம், நாட்டிய நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன, வார, மாத இதழ்களிலும், வானொலி தொலைக்காட்சிகளிலும் நாடகங்கள் நடித்துக்காட்டப்படுகின்றன. இன்று அதிகமான தொழில்நுட்பங்களோடு நிறைய படங்கள் வருகின்றன. இவற்றுக்கெல்லாம் முன்னோடியாக அமைந்த மேற்கண்ட நாடகங்களையும் அக்கலையை வளர்த்த சான்றோர்களையும் தமிழுலகம் என்றும் மறவாது.\nதமிழக வரலாற்றை மாற்றிய இரு முக்கியமான போர்கள் \nஅறுவகைச் சுவை என்ன என்ன\nவெங்காயத்தின் சில மருத்துவ குணங்கள்:-\nதிருநீர்பச்சை செடியின் மருத்துவ குணகங்கள் :-\nஇரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு )பற்றிய தகவல்கள்:-\nதமிழக அரசின் துறை வாரியான வெப்சைட்ஸ்கள் :-\nஎந்த ஆண்டில் எந்தப் பெயரில் விழா கொண்டாடலாம்\nமஞ்சள் காமாலை உருவாக காரணம் மற்றும் தீர்வு \nவிளக்கேற்றியவுடன் செய்ய கூடாதவை எவை\nகால்சியம் அதிகம் இருக்கும் 19 உணவுகள்\n'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும்.\nபுற்றுநோயை குணப்படுத்தும் நித்தியகல்யாணி . . .\nஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்த திருப்புக...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nபிரான்ஸ் நாட்டு ரயில்களில் திருக்குறள்\nதமிழர்களின் கற்பனை மிருகமான \"யாளி\".\nஅடிக்கடி அழுவது கூட நல்லது தான்\nவெள்ளைச் சீனியும் அதன் நச்சுத் தன்மையும்:-\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவ...\nகுடிநீரில் எலுமிச்சை சாறு சிறுநீரக கல்லை தடுக்கும்...\nதமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.\nகொலஸ்டரோல் பிரச்சனையை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்:...\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t2789-topic", "date_download": "2020-01-29T20:52:43Z", "digest": "sha1:RUW264ATXQNSOMYDKO5UGGRYOZOLKVOZ", "length": 10910, "nlines": 88, "source_domain": "hindu.forumta.net", "title": "தமிழ் புத்தாண்டு சித்திரையில் தொடங்குவது ஏன்?", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெ��ுமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nதமிழ் புத்தாண்டு சித்திரையில் தொடங்குவது ஏன்\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nதமிழ் புத்தாண்டு சித்திரையில் தொடங்குவது ஏன்\nஉலகிலேயே ஆதிகாலம் தொட்டு வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு நாடுகளும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின. பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையில் தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.\nஇந்த வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் 12 பாகங்களாக பிரித்தார்கள். இவையே 12 ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரை மாதம் முதல் நாள் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே தமிழ்ப்புத்தாண்டின் தொடக்க நாளாக நம் மூதாதையர்கள் முடிவு செய்தனர்.\nஇதை அடிப்படையாக கொண்டு புதுவருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன.\nஅசுவதி மேஷத்தில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது. அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்து வைத்துள்ளார்கள். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில், இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் சித்திரைத் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது\n.... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ....\n.... எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது ....\n.... எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் ....\n.... உன்னுடையதை எதை இழந்தாய்\n.... எதற்காக நீ அழுகிறாய்\n.... எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு\n.... எதை நீ படைத்திருந்தாய் அது வீணாவதற்கு\n.... எதை நீ எடுத்து கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது ....\n.... எதை கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது ....\n.... எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது ....\nRe: தமிழ் புத்தாண்டு சித்திரையில் தொடங்குவது ஏன்\nLocation : தஞ்சை மாவட்டம்\nஇந்து சமயம் :: மகான்கள் :: ஆன்மிக சிந்தனைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/10/blog-post_31.html", "date_download": "2020-01-29T20:05:44Z", "digest": "sha1:UTPW66JKB2UUZCCYYKA2SMHIUNVVB53A", "length": 27664, "nlines": 444, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சித்திரை உற்சவர்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 26 அக்டோபர், 2015\n25. * செடிகள் காத்திருக்க\nஉலாப் போகும் ‘சித்திரை’ உற்சவர்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:05\nலேபிள்கள்: கவிதை , சித்திரை உற்சவர்\n26 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:52\n27 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:49\n28 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:15\nநன்றி துளசி சகோ & கீத்ஸ்\n30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:41\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:41\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சு���விவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nசாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவு...\nபெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)\nமுருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் ப...\nசிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.\nமனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். M...\nகுவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GW...\nஅறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nதேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.\nமனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் ட...\nதீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.\nஅமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.\nமுதிய பூ - நமது மண் வாசம் இதழில்.\nசம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIA...\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் த...\nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nபுள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக \nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.\nமலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கு...\nகல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.\nதிசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரச...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ���ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_187144/20191212085859.html", "date_download": "2020-01-29T21:02:16Z", "digest": "sha1:XGD7VK4YKGBK33FNQCAHW2BJW2X2C6NU", "length": 10564, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ரோஹித், ராகுல், கோலி அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா", "raw_content": "ரோஹித், ராகுல், கோலி அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nவியாழன் 30, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரோஹித், ராகுல், கோலி அதிரடி: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி டி20 கோப்பையை கைப்பற்றியது இந்தியா\nமும்பையில் நடைபெற்ற 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.\nஇந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி சிக்சர்கள், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோஹித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார். ரோஹித் சர்மா 34 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி என 71 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.\nமறுபுறம் ராகுலும், கேப்டன் விராட் கோலியும் தங்களது அதிரடியை தொடர்ந்ததா��் இந்திய அணியின் ரன் வேகம் கணிசமாக உயர்ந்தது. கே.எல்.ராகுல் 56 பந்தில் 91 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 240 ரன்களை எடுத்துள்ளது. விராட் கோலி 70 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து, 241 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. இந்திய அணியினரின் துல்லிய பந்து வீச்சால் முன்னணி பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 17 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது.\nஅடுத்து இறங்கிய ஹெட்மையரும், கேப்டன் பொல்லார்டும் சற்று நேரம் நிலைத்து ஆடினர். இருவரும் இணைந்து 74 ரன்கள் ஜோடி சேர்த்த நிலையில் ஹெட்மையர் 41 ரன்னில் அவுட்டானார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொல்லார்டு சிக்சர்களாக விளாசி அரை சதம் கடந்தார். அவர் 39 பந்துகளில் 6 சிக்சர், 5 பவுண்டரி என 68 ரன்கள் எடுத்து வெளியேறினார். பொல்லார்டு அவுட்டானதும் இந்தியாவின் வெற்றி உறுதியானது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் டி 20 தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்று அசத்தியது இந்தியா.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரோஹித் சர்மா அதிரடி... சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஇந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nகே.எல்.ர���குல், ஷ்ரேயாஸ் விளாசல்: 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nராகுல், ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி: முதல் டி20-யில் நியூஸியை வீழ்த்தியது இந்திய அணி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது தோல்வி : இலங்கை அணி வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=344", "date_download": "2020-01-29T21:36:54Z", "digest": "sha1:RXLHQDU4SZU3NLZ7GMR45Z64IATPHAQP", "length": 27121, "nlines": 101, "source_domain": "puthu.thinnai.com", "title": "இது மருமக்கள் சாம்ராஜ்யம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n”அம்மா தர்மம்…..”- குளிர்ச்சியான மார்கழி மாதக்குளிரின் தாக்கத்தில் நடுங்கிய பிச்சைக்காரனின் குரல். குரலின் எதிரொலி போல்தான் இசக்கி அம்மாளின் வருகையும் இருந்தது. ஒரு பெரிய தட்டு நிறைய சோற்றைக்கொண்டு வந்தாள். அவனின் தட்டு நிறையக் குவித்தாள். தட்டு கொள்ளாது பாதி கீழே விழுந்த து. வேறொரு மரவையில் கொண்டுவந்த சுண்டைக்காய்த் தீயல் ‘அவர்களுக்குத் தென்னந்தோப்பு உண்டு’ எனச் சாட்சி கூறும் வகையில், அவள் மரவையை விட்டுச் சோற்றிற்குச் செல்லக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தது. தீயலில் எண்ணெய் ஏராளமாகத்தான் மிதந்தது. பார்த்ததுமே அந்தச் சோறும், கூட்டும் அந்தப் பிச்சைக்காரனின் உடலினுள் தெம்பை ஏற்றி அவன் பேச்சுக்கு ஒரு புது சக்தி கொடுத்தது. ”மகராசியா வாழணும்மா”- அவளுடைய வாழ்க்கையே இவன் நாக்கில் இருப்பது போல்தான் வாழ்த்தும் கூறி விட்டான்.\nஅங்கங்கே சில முணுமுணுப்புகள், ”கண்டவன் காசு கரிக் கட்டையாய் போகுது” என்று, அக்கம் பக்கத்தார் சொல்லும் அளவுக்கு அது என்ன கண்டவன் சொத்தா அவளது கணவன் சொத்தில் தானே வாரி வழங்குகிறாள்\nஇப்படி நீங்கள் அந்தக் காலத்தில் நினைத்திருந்தால் அப்போதைய சட்டப்படி தவறுதான். இசக்கி அம்மாள் ஊரிலுள்ள அனைவருக்குமே அபிமானி. சிலருக்கு அவள் பாரியின் பரம்பரை, ஆனால் அவளது ஒரே ஒரு எதிரி கணவன் சண்முகப்பிள்ளையின் அக்கா மகன். அதாவது மருமகன் பதினான்கு வயது ரெங்கம் பிள்ளைதான். அவன் சண்முகம் பிள்ளையின் ஐம்பது ஏக்கர் நிலத்திற்கும் அடர்த்தியான தோப்பு ,வீடு யாவற்றிற்கும் வாரிசு ஆயிற்றே, ரெங்கம் பிள்ளை என்ற பெயருடைய எந்தக் குழந்தையையும் கழுத்தை நெரித்துவிடத் தோன்றும் அவளுக்கு. அத்தகைய ���ணர்ச்சியை அவன் அவளது மனத்தில் ஊன்றிவிட்டான். அவள் நெற்றியெல்லாம் ”சுரீர் சுரீர்” எனக் குத்தியது. சண்முகம் பிள்ளை நேற்று அவளது முடியைப் பிடித்து அடித்த அடிதான் இன்று அவளின் தலைவலிக்குக் காரணம். நாலு நாட்களுக்குப் பின்னால் நேற்றுதான் ரெங்கம் பிள்ளை மாமாவைப் பார்க்க வந்தான். தன் மருமகனைக் கண்டதுமே சண்முகம் பிள்ளை தலை கீழாய்த் துள்ளிக குதிப்பார். அவன் செய்யும் அசட்டையான காரியங்களையும் அசாத்தியமாகப் புகழ்வார். அப்படியிருக்க அவன் செய்யும் சிறிது பயனுள்ள காரியங்களுக்கு மகுடமே சூட்டி விடுவார். ஆனால் தன் சொந்த மகளைக் கண்டும் காணாமலும் வளர்த்து வந்தார்.\n வயல்லே தண்ணி நிக்காண்ணு பார்த்துக் கிட்டு வர்றேன். மருமகப் பய வந்திருக்காமுல்லா மொச்சைக் கொட்டையும் கடலைத் தீயலுமுன்னா அவனுக்கு உசிரு. பய மூக்கு முட்டச் சாப்பிடுவான். மொச்சைக் கொட்டைக் கடலைத் தீயலும், பயறுத் தொவையலும், முட்டையும் , முருங்கைக்காய் அவியலும் முக்கியம். கூட ரெண்டு மூணு வை மொச்சைக் கொட்டையும் கடலைத் தீயலுமுன்னா அவனுக்கு உசிரு. பய மூக்கு முட்டச் சாப்பிடுவான். மொச்சைக் கொட்டைக் கடலைத் தீயலும், பயறுத் தொவையலும், முட்டையும் , முருங்கைக்காய் அவியலும் முக்கியம். கூட ரெண்டு மூணு வை”, என இசக்கி அம்மாளிடம் கட்டளை இட்டு விடடு வயலுக்குச் சென்று விட்டார் மாமா.\nகணவனின் கட்டளையில் அவளுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது பின்வாசலில் கழுவ இட்டிருந்த எச்சில் தட்டத்தை எடுத்தாள். முந்தைய நாள் பழைய கஞ்சியைத் தட்டு நிறைய விட்டாள். காளான் பூத்த அந்தக் கஞ்சியின் புளிச்ச வாடை உடலைக் குமட்டியது. சிறிது உப்பை அள்ளிப் போட்டு, ஒரு நார்த்தங்காத் துண்டையும் இட்டுத் திண்ணுலே” என மருமகனுக்குக் கட்டளை இட்டாள்.\nஅத்தையின் அமர்க்களத்தில் அத்தனையும் தின்று விட்டான். பின் அத்தையைக் காணாது தோட்டம் சென்று வாந்தியாகக் கொப்பளித்தும் விட்டான். மாமா மட்டும் அறிந்தால் இன்று அத்தையின் இடத்தில் அடுத்தவள் இருப்பாள்.\nரெங்கம் பிள்ளைக்குப் பசி வயிற்றைப் பிய்த்து எடுத்தது. ஆத்திரமாய் ஆற்றங்கரைக்கு ஓடினான். அரை அடி ஆழத்தில் நீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடந்தான். மாமாவின் தோப்பிற்குள் நுழைந்து தென்னை மரத்தில் ஏறிப்பத்துப் பதினைந்து இளநீரையும், விளையாத தேங்காய்களையும் பறித்து எறிந்தான். ஒரு ஓலையில் தேங்காய்களைக் கட்டி ஈஞ்சப் படப்பில் பத்திரமாக வைத்தான். ஆற்றங்கரையில் ஓலைக் குடிசையில் இருக்கும் இட்லியாச்சியிடம் சென்றான்.\n கோரங்கால்லே கொஞ்சம் தேங்காயைப்பறிச்சுப் போட்டிருக்கேன். கொஞ்சம் கழிச்சு வருவேன். தேங்காயும், நெய்யும் நெறைய விட்டுத் தோசை சுட்டு வச்சிரு, என்னா\nகிழவிக்குப் பலத்த சந்தோஷம், ருசியுடன் சுட்டுக் கொடுக்கப் போகும் நான்கு தோசைகளுக்காகக் கிடைக்கப் போகும் பதினைந்து தேங்காய்களை எண்ணி, ஒத்தைப் பல்லிலும் அமர்க்களமாய்ச் சிரித்தாள்.\nசண்முகம் பிள்ளை வயலுக்குச் சென்றால் குறைந்தது நான்குமணி நேரமாவது ஆகும் என இசக்கி அம்மாளுக்குத் தெரியும். சண்முகம் பிள்ளையின் கட்டளைப்படி தீயல் குழம்பும், பல வகையறாக்களும் வைத்து, தாயும், மகனும் மட்டும் சட்டமாகச் சாப்பிட்டார்கள். சண்முகம் பிள்ளைக்காகச் சாப்பாட்டையும், கூட்டு இருந்த தூக்கு வாளியையும் தனியாக எடுத்து, கைக்கு எட்டாத உயரமான கருப்பட்டி பந்தயத்தின் மேல் வைத்தாள். தெருவில் வாயாடி பண்ணிய இருவர் பேச்சில் ஈயாடிப் போனதிலிருந்து தன் பண்ணையார் கணவரின் வருகையை உணர்ந்தாள். வந்ததும் வராததுமாக, ”பய சாப்பிட்டானா” என ஒரு கேள்வி கேட்டார்.\n”நீங்க வருகுது வரை அவனைக் காக்க வைப்பேனா. அப்பதே அவன் மூக்கு முட்ட அடிச்சாச்சு” சமாளித்தாள்\n தீயக்குழம்பு எப்படிலே” மாமா கேட்டார்.\n”படு ஷோரு மாமா”- நம்மால் வீட்டில் குழப்பம் எதற்கு என சமாளித்தான். பசி குடலைப் புரட்டியது. இட்லியாச்சி ருசியாக நெய் தோசைச் சுடடு வைத்திருப்பாள். மாமாவைக் காணாது இட்லியாச்சி வீட்டிற்குச் செல்ல நினைத்தான். அப்போது மாமாவின் வார்த்தை தலையில் இடி இடித்தது போல் இருந்தது.\n ஆற்றிலே தண்ணி துறந்து விட்டிருக்காம்லே ஆத்துப் பக்கம் போகாதே\nஇட்லியாச்சியைப் பார்க்கணும்ண்ணா ஆற்றைக் கடக்கணுமே வயிறு குமட்டிக் கொண்டிருந்தது. ஆத்திரத்தில் அவனுக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அடுக்களையைப் பார்த்தான். அத்தையைக் காணவில்லை, மேல் பலகை மீது ஏணியைச் சாய்த்தான். ஒவ்வொரு கம்புப படிகளிலும் கவனமாகக் காலூன்றி ஏறினான். தீயக்குழம்பையும் சோற்றையும் எடுத்தான். ஏணி சறுக, பானை உடைய டமார்…..டமார்…..என்ன சத்தம் வயிறு குமட்டிக் கொண்டிர���ந்தது. ஆத்திரத்தில் அவனுக்கு ஒரே வழி தான் தெரிந்தது. அடுக்களையைப் பார்த்தான். அத்தையைக் காணவில்லை, மேல் பலகை மீது ஏணியைச் சாய்த்தான். ஒவ்வொரு கம்புப படிகளிலும் கவனமாகக் காலூன்றி ஏறினான். தீயக்குழம்பையும் சோற்றையும் எடுத்தான். ஏணி சறுக, பானை உடைய டமார்…..டமார்…..என்ன சத்தம்……என்ன சத்தம்\nமாமாவின் கேள்விக்கு விடை தோன்றி விஷயத்தை அம்பலப்படுத்த, அத்தையின் தலைமுடி மாமாவின் கையில், ”உலுக் உலுக்கெனக்” குலுக்கிய குலுக்கலில்தான் அத்தைக்கு இன்று தலைவலி. ”புள்ளே என் சொத்துக்குக் காரணவஸ்தனுக்கா இப்படித் துரோகம் பண்ணினே என் சொத்துக்குக் காரணவஸ்தனுக்கா இப்படித் துரோகம் பண்ணினே” எனக் கூறி அத்தையின் உடம்பை மத்தளமாய் அடித்தார்.\nமாமாவுக்கு அன்று ரொம்ப சீரியஸ், உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. எலும்பு புடைக்க ‘நரைமுடி’ சிலிர்த்திருந்தது. ஆனாலும் அவரது மீசை எலுமிச்சைப் பழத்தைக் குத்தி வைக்கும் அளவிற்குக் கூராக இருந்தது. இடை இடையே ”ரெங்கா ரெங்கா;;- என உறுமிக் கொண்டிருந்தார். கம்பவுண்டர் மாமாவின் உடம்பைப் பார்த்து விட்டு ”முகத்திலே சாவுக்குள்ள ஐசுவரியம் வந்தாச்சு ஒரு வாரம் தேறாது” எனச் சொல்லி விட்டார். இதுதான் சமயமென இசக்கி அம்மாள் மருமகனைப் பற்றி நன்றாக ‘கோள்’ மூட்டினாள். விரல்களைத் தன் கண்களில் குத்திக் கண்ணீரைச் சுரக்க வைத்தாள். எப்படியும் சொத்து சட்டப்படி அவளுக்கு கிடைக்கப் போவதில்லை. எனினும் எப்படியாவது அவர் சேர்த்து வைத்திருக்கும் பணத்தையாவது அபகரிக்க வேண்டும் எனத் திட்டமிட்டாள்.\n”ஆனாலும் இந்தப் பய என்னைப் பார்க்க வரல்லியே இசக்கி\n எத்தனை பேர் கிட்டே சொல்லி விட்டாச்சு\n இந்தப் பயலுக்கு ஒரு காசு கொடுக்கக் கூடாது. ஏ இசக்கி, எனக்கு உறைப்பா ஏதாவது திங்கணும்ண்ணு இருக்கு பாஞ்சாலியம்ம வீட்டில் போய்க் கொஞ்சம் கருக்கலிட்ட நெல்லிக்காய் வாங்கி வாயேன் பாஞ்சாலியம்ம வீட்டில் போய்க் கொஞ்சம் கருக்கலிட்ட நெல்லிக்காய் வாங்கி வாயேன் அவளோட கைராசி ரெம்ப ருசியா இருக்கும்”.\nஇசக்கிக்குத் தெரியாமல் சேமித்து வைத்த பணம் தலையில் பொட்டலமாய் இருந்தது. பாஞ்சாலியம்ம வீட்டிற்கு இசக்கி சென்று வர, கால்மணி நேரமாவது ஆகும். அதற்குள் அங்கிருந்த கம்பௌண்டரிடம் மருமகனைக் கூப்பிடச் சொல்லி அனுப்பினார���. மருமகனும் பாசத்தோடு ஓடிவந்தான். அதற்குள் இசக்கியும் வந்து விட்டாள்.\nமாமா அவசர அவசரமாக ”லேய் என்னை நீ பார்க்க வரல்லியே என்னை நீ பார்க்க வரல்லியே என் சொத்து மட்டும் உனக்குப் போரும் என்னா என் சொத்து மட்டும் உனக்குப் போரும் என்னா ஒளிஞ்சி போ” எனக் கோபத்தில் திட்டுவது போல் பணப் பொட்டலத்தைக் காரியமாக அவனிடம் எறிந்தார். தன் பொறுப்பு முடிந்த திருப்தியில் மாமா கண்களை மூடிக் கொண்டார்.\nரெங்கன் ”மாமா” எனக் கதறினான். கணவனென்ற உறவு தூரப்பட்டது போல் ஏமாற்றத்தில் சண்முகம் பிள்ளையின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் இசக்கி.\nகுறிப்பு – திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரச குடும்பத்தில் ஆட்சிக்கு உரிமையுடையவர் மருமகன் முறையில் வருபவரே என்பது வரலாறு. அதே வழியில் திருவிதாங்கூரில் சில சாதியினரிடமும் தந்தையின் சொத்து மருமகனுக்குச் செல்ல வேண்டுமென்ற நியதி இருந்தது.\nSeries Navigation முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..சாலைக் குதிரைகள்\nதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி\nஇவர்களது எழுத்துமுறை – 39 பி.வி.ஆர் (பி.வி.ராமகிருஷ்ணன்\nவார்த்தையின் சற்று முன் நிலை\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -11\nதமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்….\nசூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’\t–\nநாளை நமதே என்ற தலைப்பில் உயர் திரு ஆசீஃப் மீரான்\nசந்தன கடத்தல் வீரப்பனை உருவாக்கிய சோஷலிச பொருளாதாரம்\nஉனை ஈர்க்காவொரு மழையின் பாடல்\nஒரு பூ ஒரு வரம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1)\nஜப்பான் டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற்கூடத்தில் நேர்ந்த விபத்து\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 1\nகவிஞர் வைதீஸ்வரனின் கட்டுரைத்தொகுப்பு ‘திசைகாட்டி’ குறித்து …\nஇந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,\n கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா\nஎழுத்தாளர் துவாரகை தலைவனின் இரு நூல்கள் வெளியீட்டுவிழா – சில பகிர்வுகள்\nஇற்றைத் திங்கள் – ஸ்பெக்ட்ரம் ஊழலும் ஊழலை விட மோசமான நாடகங்களும்\nசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37\nவிஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது\nPrevious Topic: முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..\nNext Topic: சாலைக் குதிரைகள்\nAuthor: குமரி எஸ். நீலகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2016/09/", "date_download": "2020-01-29T20:42:02Z", "digest": "sha1:CMLNUY34C2AKAVKQWITHO3LJE2FUSJ4V", "length": 50878, "nlines": 537, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: September 2016", "raw_content": "\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01\nஎனக்குப் பாட்டுப் பாட முடியாதே...\nஎன் பக்கம் எட்டிப் பார்த்தது\nசிறந்த படைப்பாளியாக - நீங்களும்\nஉலகில் உலா வரலாம் வாங்க\nபடைப்பு என்பது ஆக்குவது அல்ல\nபடைப்பாளியின் உள்ளத்தில் கருவுற்று - அவர்\nஉங்கள் உள்ளத்தில் உரசினால் தான்\nசென்னையில் இருந்து ஆழப்புலா வரை\nஎன் உள்ளமும் நான் பார்த்ததும் (என் தேடலும்)\nஏழைகளும் வாழ்வில் மேம்படத் தான்\nவலைப்பூக்களில் (Blog) - இன்று\nஇந்திய (All India) வானொலியில் சொல்ல\nபதிவு எழுதத் தான் போறியளோ\nநன்நாளாக விடியப் போகிறது - அதை\nபயனீட்டத் திட்டமிடுவோம் - அதற்காக\nநேற்றுச் சேமித்து வைத்ததை - அப்படியே\nசெலவு செய்யாமல் மீளச் சேமி...\nநாளைக்கு அடுத்த நாள் என்ற\nஒன்று இருப்பதை - நீங்கள்\nஎவருக்கும் பொன்நாள் தான் - எதற்கும்\nவாழ்வில் வெற்றி நடை போடுகின்றனரே\nமக்களாய வலைத்தளங்களில் எழுதிய கிறுக்கல்களைத் தொகுத்து எழுதியது.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅம்மான் அழகாய்ப் பட்டுடுத்தி வர\nஅம்மாள் அழகாய்ச் சேலையுடுத்து வர\nஅன்பான உறவுகளின் ஊர்வலம் வர\nஎதிரே வந்த எவரோ ஒருவர்\nநீண்ட ஆயுளோடு வாழ - நீங்கள்\nநீங்கள் எல்லோரும் - உண்மையில்\nசின்னஞ் சிறிசுகள் என்றாலும் - நாங்கள்\nநாளுக்கு நாள் உடற்பயற்சி செய்தோம்...\nஅரிசி, மா உணவைத் தவிர்தோம்...\nஎண்ணை, பொரியல், வறுவலை விலக்கினோம்...\nபாவற்காய் பிழிந்து சாறு குடிப்போம்...\nபனம் பண்டங்களோட அவியல் உணவோட...\nஉழுந்து, பயறு, கடலை, கௌப்பீயோட...\nகு���க்கன், சாமி, தினை, வரகு உண்பதோட...\nஅன்பான உறவைப் பேணி வாழ்ந்தால்...\nஎதிர்ப்பட்ட எவரோ ஒருவர் கேட்டதிற்கு\nபட்டென்று படக் படக்கென - அந்த\nநூற்றியோராம் மணநாள் நினைவுக்கு - அந்த\nஅரசடிப் பிள்ளையாரை வழிபடச் சென்ற\nஇணையர்கள் பதிலளித்து முடிக்கு முன்\nஎதிர்ப்பட்ட எவரோ, அவரே தான்\nஎப்படியோ குதிக்கால் பிடரியில் அடிக்க\nஓட்டம் பிடிப்பதைக் கண்டவர் பலர் - அவர்கள்\nசமச்சீர் உணவுப் பழக்கத்தைத் தான்\nதங்கள் வாழ்வில் வழக்கப்படுத்தினால் தான்\nநெடுநாள் வாழலாம் தான் - என்றுரைக்க\nஇன்னும் எவராச்சும் தேவையோ என்றனர்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nகணவனுக்கும் மனைவிக்கும் இடையே வரலாம்...\nகண் இல்லை என்றார்கள் போலும்\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்\" என்ற செய்தியைக் கேட்டதும் எனது உள்ளம் நொந்தது; உடலும் இயங்க மறுத்தது. நான் வலையுலகில் \"யாழ்பாவாணன்\" என்ற பெயரில் உலா வர வழிகாட்டி, தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) என்பதால் என் நெஞ்சு முட்டத் துயரம் நிறைந்து நிற்கத் தான் செய்கிறது. என்னால் இந்தச் செய்தியை நம்பத் தான் இயலவில்லை\nஎவரும் எதிர்பார்த்திருக்க இயலாது தான்...\nஎல்லோர் உள்ளத்திலும் துயரம் தான்...\nஇந்தத் துயரை எமக்கேன் தந்தாய்\" என என்னால் அழத்தான் முடிந்தது. என்னையே என்னால் ஆற்றுப்படுத்த இயலாத நிலையில், அவரது குடும்பத்தாருக்கு நான் எத்தனை கோடி ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்த முடியும் என்கிறீர்கள்.\nஇந்தத் துயரை எமக்கேன் தந்தாய்\nஎல்லோருமே துயரத்தில் மூழ்கி நிற்கின்றனர்.\n\"தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்\nதமிழைப் பரப்பிப் பேண என்றே\nதமிழ்நண்பர்கள்.கொம் தளத்தை ஆக்கித் தந்து\nஅன்பாலே தமிழறிவையும் ஊட்டி வைத்து\nநட்புகளை அரவணைத்துச் சென்றாயே என\nதனக்குத் தெரிந்த தமிழ் என\nதமிழ் இலக்கணத்தையும் சுட்டிக் காட்டி\nதமிழ் பற்றை ஊட்டி வளர்த்த\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களை\nஉலகத் தமிழர் அறிய வேண்டும் - அவர் செயலை\nஅவரது தலைப்பக்கப் (Header Image) படம்\nDescription: வாழ்க்கை பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிட காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன்...\nIntroduction: நான் வினோத். பிறந்தது, வளர்ந்தது, படித்தது, வேலை பார்ப்பது எல்லாம் கன்னியாகுமரி மாவட்டத்தில். கணினி மென்பொருளாளராக வேலை. அமைதி, தனிமை, இசை, தியானம், தமிழ் பிடிக்கும்...\n\"தவறு என்பதைச் செய்யத் தவறுங்கள்; சரி என்பது சரியாய் நடக்கும்.\"\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் முழுமையான அடையாளத்தையும் http://tamilnanbargal.com/nabar/5 தளத்தில் கண்டுகளிக்கலாம். தமிழ்நண்பர்கள்.கொம் தளமூடாகப் பல போட்டிகளை நடாத்திப் பரிசில்களும் வழங்கி எல்லோருக்கும் ஊக்கம் அளித்தவர்.\nகணினி நுட்பம், இலக்கியம், தமிழ், எனப் பல துறை அறிஞரும் கூட\nஈழத் தமிழருக்காக வலைவழியே குரல் கொடுத்தவர்\n2010 இலிருந்து அவருடன் தொடர்பு வைத்திருந்தமையால் அவரைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னேன். அவருடன் மின்னஞ்சல், நடைபேசி வழியாகத் தொடர்பைப் பேணினேன்.\n2015 மாசி இந்தியாவுக்குச் சென்றிருந்த வேளை மதுரையில் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்களுடன் வந்து நேரில் சந்தித்தார். தமிழ்நண்பர்கள்.கொம் மேம்படுத்தல், பைத்தன் கணினி மொழியில் Frame Work கண்டுபிடித்தமை என அவரது பல செயலைக் குறிப்பிட்டுப் பேசினார். சகோதரிகளின் திருமணம் முடிந்ததும் தனது திருமணம் என்றார். நான் எப்படியும் தம்பி வினோத்தின் திருமணத்திற்கு வருவதாகக் கூறியுமிருந்தேன். எவரும் நம்ப முடியாதவாறு இறைவன�� இடையே புகுந்து இப்படி இடையூறு செய்துவிட்டார்.\nதம்பி வினோத் (கன்னியாகுமரி) அவர்கள்\nசிறந்த குடும்பப் பொறுப்பு மிக்கவர்\nபல துறை சார் அறிஞர் என்பேன்\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எத்தனை கோடி ஆறுதல் கூறியும் என்னால் அவர்களை ஆற்றுப்படுத்த இயலாத துயரில் இப்பதிவினைத் தங்களுடன் பகிருகிறேன். தமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி) அவர்களின் இழப்பு, உலகத் தமிழரிடையே ஈடு செய்ய முடியாத ஒன்றாகவே கருதுகிறேன். இச்செய்தியைத் தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர்கள் சார்பாக உங்கள் யாழ்பாவாணன் பகிருகின்றார்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 10 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 294 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 76 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 40 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோ���் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nவலைப்பூக்களில் அடிக்கடி கருத்துகளைப் (Comments) பகிர இலகுவாக எனது கைக்கணினி (Tab) இல் இணைப்புச் செய்யப்பட்ட yarlpavanang1@gmail.com என...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nவலைப்பூக்களில் (Blog) எழுதலாம் வாங்க - 01\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா ���ருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/343870.html", "date_download": "2020-01-29T20:41:28Z", "digest": "sha1:7QZTXODN3VCCBZHCRRBKJN5LHIUW4FVU", "length": 16155, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "நெஞ்சோடு கலந்திடு-அத்தியாயம்-09 - சிறுகதை", "raw_content": "\nநீண்ட நாட்களின் பின் அவனைக் கண்ட மகிழ்ச்சியில் உறக்கம் என்னை விட்டு தொலைதூரமாகச் சென்றிருக்க...அறையோடு இணைந்திருந்த பல்கனியில் போய் நின்று கொண்டேன்...\nஇருள் அதிகமாய் சேர்ந்திருந்த அந்த நேரத்தில் குளிர் தென்றல் என்னை வருட,கண்ணை மூடி அந்த இதத்தை ரசித்துக் கொண்டேன்...இங்கிருந்து கொஞ்சம் தூரமாய் தெரிந்த வெளிப்புறப் பாதையில் வந்து வந்து போய் கொண்டிருந்த வாகனங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நான்,என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றவும் திரும்பிப் பார்த்தேன்...\nவேறு யார் என்னைப் பார்க்கப் போகிறார்கள்...அவன்தான் என்னை கைகளிரண்டையும் ஜீன்ஸ் பாக்கெட்டிற்குள் விட்டவாறு பார்த்துக் கொண்டிருந்தான்...\nஅவன் இந்த அறையினை எனக்கென்று தனியாக ஒதுக்கித் தரும் போதே நினைத்தேன்,இவன் இப்படித்தான் வந்து நிற்பானென்று...ஆனால் எனக்கும் அதிலொன்றும் வருத்தம் இருக்கவில்லை....சொல்லப் போனால் அவனை விடவும் சந்தோசம் எனக்குத்தான்...\nஎன் சந்தோசத்தினைக் கண்டு கொண்டவனாக என்னைப் பார்த்து குறும்பாகச் சிரித்தவன்,நான் கொஞ்சமும் எதிர்பார்க்காத வேளையில் அவனது பல்கனியிலிருந்து பாய்ந்து எனது பல்கனிக்கு வந்திருந்தான்...\nஇரண்டு பல்கனிகளுக்குமிடையே இடைவெளி இல்லாமல் இருந்த போதே நான் இதை எதிர்பார்த்திருக்க வேண்டும்...ஆனால் நான்தான் அவனைக் கள்ளமாய் ரசிப்பதிலேயே பிசியாக இருந்து விட்டேனே...இப்படி முன்னே வந்து அதிர்ச்சி வைத்தியம் தருவானென்று எங்கே எதிர்பார்த்தேன்...\nமுதலே இதை யோசித்திருந்தால் அறைக்குள்ளாவ��ு ஓடித் தப்பித்திருக்கலாம்...இப்போதோ அவன் என்னை எங்கேயும் நகர விடாது இரு கைகளையும் என் இரு பக்கங்களிலும் ஊன்றி சிறைப் பிடித்திருந்தான்...அந்தச்சிறை எனக்குப் பிடித்தமானதென்பதால் நானும் மனதளவில் அதில் விருப்பத்துடனேயே சிறைப்பட்டுக் கொண்டேன்...\nநேருக்கு நேராய் எங்கள் விழிகள் நான்கும் மோதிக் கொண்டதில்,அங்கே சற்று நேரத்திற்கு மௌனமே நீடித்தது..என் விழிகளுக்குள் ஊடுருவல் செய்தவன்,\n\"ம்ம்...உன் மனசில என்ன இருக்கோ அதைச் சொல்லு...\"\n\"என் மனசில என்ன இருக்கு...என் மனசில ஒன்னுமில்லை...\"ஏனோ தெரியவில்லை இதைச் சொல்லும் போதே என் இதயம் வேகமாக அடித்துக் கொண்டது...\nஎன்னை இன்னும் நன்றாக ஊன்றிப் பார்த்தவன்,\n\"அப்போ உன் மனசில ஒன்னுமேயில்லை...\n\"நான் கூட இல்லையா நித்தியா...\nஇதுவரை நேரமும் அவனது கேள்விகளுக்கு நேருக்கு நேராய் பதில் சொல்லிக் கொண்டிருந்த என்னால்,அதற்கு \"இல்லை..\"என்ற பதிலை பொய்யாகக் கூடச் சொல்லப் பிடிக்கவில்லை...அதனால் மௌனமாகவே இருந்தேன்...ஆனாலும் அவன் அவ்வளவு எளிதில் விட்டுவிடுபவனா...\n\"சொல்லு நித்தியா...உன் மனசில நான் இல்லையா....\"மிகவும் அழுத்தமாக வந்தது அவன் குரல்...\nஅவனின் ஒவ்வொரு கேள்விகளும் என் உள்ளத்தை துளைப்பவையாகவே இருந்து வைத்ததில்,என்னால் அதற்கு மேலும் பொறுமையாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியவில்லை...அதனால் அவனிடத்தில் இருந்து விலக எத்தனித்தேன்...ஆனால் அவன் என்னை விட்டால்தானே..\n\"எனக்கு ஒரு பதிலைச் சொல்லிட்டு எங்க வேணும்னாலும் போ நித்தியா...\"\n\"இதுக்கான பதிலை நான் உனக்கு அன்னைக்கே சொல்லிட்டேன் வருண்...நீ எத்தனை முறை அதே கேள்வியையே திருப்பித் திருப்பி கேட்டாலும் என் பதில்ல மாற்றமில்லை...\"\nஅவனைப் பார்ப்பதை தவிர்த்து எதிர்ப்புறமாய் என் பார்வையைப் பதித்தவாறே சொல்லி முடித்தேன்...ஆனால் அதன் பின்பு கூட அவன் அசைந்து கொடுக்கவில்லை...என் கரத்தினைப்பற்றி அவன் பக்கமாய் இழுத்துக் கொண்டவன்,என் விழிகளுக்குள் எதையோ தேடினான்...\nஆனால் என் மருண்ட விழிகளைக் கண்டதும்,என்னைத் தள்ளி நிறுத்தியவன்...விலகி நின்று கொண்டான்...\nஅவனது குரலே சொல்லியது..அவன் எவ்வளவு கோபமாக இருக்கிறானென்று..ஆனாலும் என்னால் அவனை விட்டுச் செல்ல முடியவில்லை...\nஅவன் \"போ\" என்று சொல்லியும் நகராமல் அவ்விடத்திலேயே நின்றேன்...\nஆனால் அவன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை...கண்ணிமைக்கும் நேரத்தில் அவனது பல்கனிக்குச் சென்றவன்,அறைக் கதவினைத் திறந்தவாறே என்னைத் திரும்பிப் பார்த்தான்...\n\"இனிமே நானும் உன்னைத் தேடி வரமாட்டேன்...நீயும் என்னைத் தேடி வராத...\"என்று மிக அழுத்தமாகக் கூறியவன்...கதவை படாரெனச் சாத்திக் கொண்டான்...\nஅவன் இறுதியாகக் கூறியதில் துடிதுடித்துப் போய் நின்ற நான்,அவனது செய்கையில் இன்னும் துயரம் என் நெஞ்சை அடைத்துக் கொண்டது...அழுகை எனக்குள் பேரலையாகக் கிளம்ப,கட்டிலில் அழுதவாறே போய் விழுந்து கொண்டேன்...கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தோடியது....\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அன்புடன் சகி (7-Jan-18, 7:40 am)\nசேர்த்தது : உதயசகி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510210/amp", "date_download": "2020-01-29T20:45:53Z", "digest": "sha1:TYXXRADS4SEDLH45QHG47I5ZK62BVM6G", "length": 8613, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Steel Exports at Subsidized Price: Manufacturers Concerned | அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதியாகும் ஸ்டீல்: உற்பத்தியாளர்கள் கவலை | Dinakaran", "raw_content": "\nஅடிமாட்டு விலைக்கு ஏற்றுமதியாகும் ஸ்டீல்: உற்பத்தியாளர்கள் கவலை\nபுதுடெல்லி: வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவை உள்நாட்டில் விற்பனை செய்வதை விட மலிவான விலையில் ஏற்றுமதி ஆகிறது. எனவே, மத்திய அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். ஸ்டீஸ் ஏற்றுமதி விலை குறைந்த பட்சம் சர்வதேச விலைக்கு இணையாக இருக்க வேண்டும் என ஸ்டீல் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் வெளிநாட்டில் விற்பனை ஆவதை விட உள்நாட்டில் டன்னுக்கு ₹5,000 அதிகமாக உள்ளது. எனவே, உள் நாட்டில் விற்பனை செய்யப்படும் விலையையே ஏற்றுமதிக்கான குறைந்த பட்ச விலையாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதவிர, வெளிநாடுகளில் இருந்து மலிவு ஸ்டீல் இறக்குமதியை கட்டுப்படுத்த 25 சதவீத பொருள் குவிப்பு வரியை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதனால் ஸ்டீல் விலை உள்நாட்டில் உயரும், பொருளாதாரத்தை பாதிக்கும் என ஸ்டீல் நுகர்வோர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nபிளாஸ்டிக் ரோடுகள் போட ரிலையன்ஸ் புது திட்டம்\nதொடர்ந்து சரிவு தான் ரூபாய் மதிப்பு உயரும் அறிகுறி இல்லை: 71 ரூபாயில் நீடிக்கிறது\nஏர் இந்தியாவில் வேலை தருவதாக சமூக வலைதளங்களில் மோசடி விளம்பரம்: ஏமாற வேண்டாம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 152 குறைந்து ரூ.30.848-க்கு விற்பனை\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30,704க்கு விற்பனை: மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து ரூ.30.704க்கு விற்பனை\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 291.73 புள்ளிகள் உயர்வு\nஜன-29: பெட்ரோல் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்தது\n1ம் தேதி தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் நுகர்வோரை ஊக்குவிக்க சலுகை: பல பொருட்கள் விலை குறைய நடவடிக்கை\nடிசம்பர் காலாண்டில் மாருதி சுசூகியின் லாபம் ரூ.1,565 கோடியாக உயர்வு\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிந்து 40,966-ல் வர்த்தகம் நிறைவு\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு\nவேகமாக உயர்ந்து மெதுவாக சரியும் தங்கத்தின் விலை..: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ. 30,976-க்கு விற்பனை\nஜன-28: பெட்ரோல் விலை ரூ.76.44, டீசல் விலை ரூ.70.33\n100 சதவீத பங்குகளும் கைமாறுகின்றன ஏர் இந்தியா நிறுவனம் விற்பனை : ஏல அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு\nகொரோனா வைரஸ் பீதி, பட்ஜெட் எதிர்பார்ப்பு பங்குச்சந்தைகள் கடும் சரிவு 1 லட்சம் கோடி இழப்பு : முதலீட்டாளர்கள் கவலை\nசரக்கு ரயில் வசூல் அபாரம் பயணிகள் ரயில்கள் மூலம் டிக்கெட் வருவாய் சரிவு : ஆர்டிஐ மூ��ம் தகவல்\nபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 458 புள்ளிகள் குறைந்து 41,155-ல் வர்த்தகம் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/6773/amp", "date_download": "2020-01-29T19:51:01Z", "digest": "sha1:DP3WRV756A75ORIRBXSFNHS6RBZSJ335", "length": 25314, "nlines": 115, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்லையினில் பாடம் படிக்கலாம்! | Dinakaran", "raw_content": "\nபள்ளி திறக்கப் போகிறது. மாணவர்கள் எல்லாரும் பள்ளிக்கு கிளம்ப ஆயத்தமாகி இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் அவர்களுக்கான டியூஷன் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்து இருப்பார்கள். பள்ளி முடிந்த கையோடு டியூஷன் செல்வது தான் இன்றும் பலர் கடைப்பிடித்து வருகிறார்கள். காரணம் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வதால், வீட்டில் பாடம் சொல்லித்தர நேரமில்லை. இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம், பத்தாம் வகுப்பில் இருந்தே மாணவர்கள் போட்டி தேர்வுக்கான பயிற்சி எடுக்கும் நிலை உள்ளது.\nபள்ளிப் பாடங்களுக்கு ஒரு பக்கம் டியூஷன், இது போன்ற தனிப்பட்ட போட்டி தேர்வுக்கான பயிற்சி என மாணவர்கள் ஸ்ட்ரெசுக்கு ஆளாகிறார்கள். இனி இந்த ஸ்ட்ரெசுக்கு அவசியம் இல்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் டியூஷன்களுக்காக ஆப்கள் வந்துவிட்டது. இந்த ஆப் மூலம் ஆன்லைனிலேயே நாம் டியூஷன் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லித் தருவது மட்டும் இல்லாமல், சந்தேகங்களையும் உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார்கள்.\nஇந்தியாவில் வகுப்பறை கல்வி பல புத்திசாலி மாணவர்களை உருவாக்கியுள்ளது. அன்அகாடமி ஆப் இந்தியாவின் மிகப் பெரிய ஆன்லைன் கற்றல் தளம். இதில் இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரியாகவும் தற்போது புதுச்சேரியின் ஆளுநராக இருக்கும் கிரண் பேடி உட்பட பல திறமையான கல்வியாளர்கள் உள்ளனர்.\nநாட்டில் தொலைதூரத்தில் வாழும் மாணவர்களும் இந்த ஆப் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பயிற்சி பெற முடியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பேச்சு திறமை மற்றும் அறிவு திறனை இந்த ஆப் மூலம் மேம்படுத்தப்பட்டு பல கடினமான தேர்வுகளையும் எழுதுவதற்கு பயிற்சி பெற முடியும்.\nஆங்கிலம் மட்டும் இல்லாமல் பலதரப்பட்ட மொழிகளிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. உலகளவில் திறனை வளர்த்துக் கொள்வதற்காக வகுப்பறையில் சொல்லித்தராத ச��ல பாடங்களையும் இந்த ஆப் மூலம் கற்று பலன் அடையலாம். UPSC CSE/IAS, SSC CGL, IBPS/SBI, CAT, GRE,GATE/IES, CA, CLAT, JEE, Pre-Medical, Railways Examinations and for othertopics - English Language, Competitive Programming, Programming Languages,Fresher Placements, Management, Personal Finance, and Personal Development போன்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த அனைத்து போட்டி தேர்வுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவில் இருந்து கல்வியாளர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளனர். மேலும் இதில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பாடத்திட்டங்கள் 6500 கல்வியாளர்களால் அமைக்கப்பட்டுள்ளது.\nகிளாஸ் 10 நோட்ஸ் ஆப்லைன் ஆப்\nசி.பி.எஸ்.இ மற்றும் என்.சி.இ.ஆர்.டி பத்தாம் வகுப்பு பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பத்தாம் வகுப்பின் கணிதம், அறிவியல், சமூகவியல். பொருளாதாரம், லிட்ரசெர், டெமோகிராட்டிக்.... போன்ற அனைத்து பாடப்புத்தகங்களும் இந்த ஆப்பில் உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் படிப்பதற்கு இன்டர்நெட் வசதி தேவையில்லை. அனைத்தும் பி.டி.எஃப் முறையில் இருப்பதால், படிப்பதற்கு எளிது.\nமேலும் இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களின் நண்பர்களுக்கும் உதவி செய்யலாம். இந்த ஆப்பில் உள்ள பாடத்திட்டங்கள் பள்ளி தேர்வு மற்றும் பொது தேர்வுக்கு ஏற்ப இருப்பதால் படிப்பதன் மூலம் இந்த தேர்வினை மிகவும் எளிதாகவும் தைரியமாகவும் எதிர் கொள்ள முடியும்.\nஎல்லாருக்கும் தங்களின் குழந்தைகளுக்கு சிறந்த ஆசிரியர் பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கு வழிவகுக்கிறது டியூஷன் மாஸ்டர் ஆப். இந்த ஆப் மூலம் உலகில் உள்ள திறமையான ஆசிரியர்கள் எல்லாரையும் தொடர்பு கொள்ள முடியும்.\nஇந்த ஆப் மூலம் நேரடியாக பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும். அதாவது எப்போது பயிற்சி ஆரம்பிக்கப்படும், எப்போது முடிவு பெறும் என்று ஆசிரியர் நேரடியாகவே உங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அது மட்டும் இல்லாமல் பயிற்சி நேரம் மாற்றப்பட்டு இருந்தாலும் அல்லது சிறப்பு பயிற்சி அளிக்கப்டுவதாக இருந்தாலும் அவற்றை ஆசிரியர் தெரியப்படுத்துவார். ஆசிரியர்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் டியூஷன் எடுப்பது வழக்கம். அதை அவர்கள் இனி இணையம் மூலம் செய்யலாம். அதற்கு முதலில் உங்களின் பெயரை டியூஷன் மாஸ்டர் ஆப்பில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பற்றி விவரங்கள் உங்களுக்கு பட்டியல் இடப���படும்.\nஅதன் பிறகு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க துவங்கலாம். பயிற்சி அளிக்க ஆரம்பித்த பிறகு உடனடியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பயிற்சி குறித்த விவரங்களை தெரியப்படுத்தலாம். இந்த ஆப் மூலம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருவருக்கும் எப்போது படிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளலாம். இதன் மூலம் மாணவர்கள் தேவையற்ற இணையதளத்தில் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nக்ரியோ இந்தியாவின் மிகவும் தரமான டியூஷன் ஆப். இந்த ஆப் மூலம் கல்வியாளர்களை எந்த ஒரு பிரச்னை மற்றும் தொந்தரவு இல்லாமல் தேர்வு செய்யலாம். காரணம் ஒரு விரல் அழுத்தத்தினால் நாம் விரும்பும் கல்வியாளர்களை கண்டறிய முடியும். இதில் பள்ளி பாடங்களுக்கான டியூஷன், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்வுகள், வீட்டில் இருந்தபடியே யோகாசனத்திற்கான பயிற்சி முறைகள், இசைப் பயிற்சி, நடன பயிற்சி, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் மற்றும் மொழிகளுக்கான பயிற்சியும் உள்ளது.\nஅனைத்து பாடங்கள் மற்றும் வகுப்புக்கான பள்ளிப்பாடங்களுக்கான டியூஷன் உள்ளது. அதே போல் உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஜும்பா, யோகாசனம், தற்காப்பு கலைகளையும் ஆன்லைனில் கற்றுக் கொள்ள முடியும். இசை, கலை மற்றும் கைவினை பொருட்களுக்கான பயிற்சியுடன் வாழ்க்கை திறன்களையும் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.\nமுதலில் இந்த ஆப்பினை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்கள் தேவைகளை பதிவு செய்ய வேண்டும். அடுத்த நிமிடமே உங்களுக்கான குருவினை ஆப் தேர்வு செய்து தரும். அதன் பிறகு கல்வியாளர் பற்றிய குறிப்புகள் மற்றும் அவரின் அறிவுத்திறன் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படும். அவரின் திறமை மேல் நம்பிக்கை இருந்தால் டியூஷன் கட்டணத்தை செலுத்தி உடனடியாக பயிற்சி பெறலாம்.\nதேவைப்பட்டால் உங்களின் கல்வியாளரையும் நாம் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு துறைக்கு ஏற்ப கல்வியாளர்கள் இருப்பதால், நாம் விரும்பும் துறைக்கு ஏற்ப தேர்வு செய்வது மிகவும் எளிது. மேலும் உங்களின் வசதியான நேரத்திற்கு ஏற்ப டியூஷன் நேரத்தை அமைத்துக் கொள்ளலாம். தற்போது பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. கூடியவிரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படும்.\nடிஜிட்டல் டீச்சர் ஆப், இந்தியாவின் மிகச் சிறந்த ஈ&லெர்னிங் நிறுவனமான கோட் அண்ட் பிக்செல் இன்டராக்டிவ் டெக்னாலஜி நிறுவனத்தால் அமைக்கப்பட்டது. இதனை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் 2013ம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆப்பில் அனைத்து பாடத்திட்டங்களின் விளக்கங்கள் 3டி மற்றும் 2டி முறையில் அமைக்கப்பட்டுள்ளது. அனிமேஷன் முறையில் படிக்கும் போது பாடங்கள் மாணவர்கள் மனதில் எளிதாக பதிவது மட்டும் இல்லாமல், அவர்களின் விருப்பத்தினை அதிகரிப்பது மட்டும் இல்லாமல் அதனை எளிதில் மனதில் பதிய வைக்கவும் உதவுகிறது.\nஇதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது இதில் அமைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை படிப்பதன் மூலம் நமக்கு எளிதாக புரியும் மற்றும் ஆழ்மனசில் பதியும். 1000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த ஆப் ஒரு வீட்டு டியூஷன் போலவே செயல்படுவதால் மாணவர்கள் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ள உதவுகிறது.\nகடினமான பாடங்களை கூட கிராபிக்ஸ் முறையில் சொல்லித்தருவதால் எளிதில் மனதில் பதியும். ஒரே ஆசிரியரால் பல பாடங்களை சொல்லித் தர இயலாது என்பதால் தேவையான பாடங்களுக்கு ஏற்ப அந்தந்த துறையை சார்ந்த வல்லுனர்களை நாம் தேர்வு செய்யலாம். பள்ளியில் சாக்பீஸ் கொண்டு நடத்தப்படும் பாடங்கள் அனைத்தும் அனிமேஷன் மற்றும் வீடியோ முறையில் சொல்லித்தரப்படுவதால் தெளிவாக\nஉங்கள் குழந்தைகள் எந்த நேரத்திலும், எந்த இடத்தில் இருந்தும் நாம் விரும்பும் பாடங்கள் குறித்த சந்தேகங்கள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். குறைந்த நேரம் இந்த ஆப் மூலம் பயிற்சியினை குறைந்த நேரத்தில் மாணவர்களுக்கு அளித்தாலும் அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுப்பதற்கு இவர்கள் கியாரன்டி. வகுப்பறையில் 25 மாணவர்கள் இருந்தாலும் இதில் ஒரு பேட்சுக்கு 10 முதல் 20 மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறார்கள். மாதம் 200 ரூபாய் என ஐந்து பாடங்களுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.\nதமிழ்நாடு சமச்சீர் டெக்ஸ்ட்புக்ஸ் ஆப்\nதமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக இந்த ஆப்பினை பிரத்யேகமாக தயாரித்துள்ளனர். இந்த ஆப்பில் ஒவ்வொரு வகுப்பின் மேம்படுத்தப்பட்ட புதிய பாட புத்தகங்கள் மற்றும் கேள்வித்தாள்கள் உள்ளன. 2018 மற்றும் 2019ம் ஆண்டின் தமிழ் மற்றும் ஆங்கில வழி பாட புத்தகங்கள் இதில் உள்ளன. பாடபுத்தகங்கள் மட்டும் இல்லாமல் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களும் மற்றும் கேள்வித்தாள்களும் உள்ளன.\nமேலும் இதனை எளிய முறையில் மாணவர்கள் படிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்கள் உள்ளன. புத்தகங்களை அந்தந்த வகுப்பிற்கு ஏற்ப தரவிறக்கம் செய்யும் வசதியும் உள்ளது. சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nவீட்டிற்கே வந்து சலவை செய்யப்படும்\nகுறைந்துவரும் பெண் குழந்தை பிறப்பு விகிதம்\nவிதவிதமாய் ஹோம்மேட் சாக்லெட்... மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்\n மோகினியாட்ட கலைஞர் ரேகா ராஜு\nகேரளப் பெண்களின் ‘நைட் வாக்’\nதேர்தலில் கவனம் ஈர்த்த பெண்கள்\nஅழியாத கோலங்கள்-கலை வடிவில் போராட்டத்தை வைரலாக்கிய பெண்கள்\nடைம் இதழின் அட்டையை அலங்கரித்த கிரேட்டா தன்பெர்க்\nபெண்களின் உடல்பருமனுக்கு: என்ன காரணம்\nசமையல் தொழில்தான் எங்களின் வாழ்க்கையை உயர்த்தியது\nஇலக்கை குறிவைத்து தாக்கும் சகோதரர்கள்\nடாஸ்மாக் கடைகளை அழிக்கத் துடிக்கிறேன்\nஅழகிப்போட்டியில் அழகு இரண்டாம் பட்சம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_107_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T19:45:27Z", "digest": "sha1:NRYFZJBDLH66EYJCK4MV5ZKNCAHG5BWH", "length": 36146, "nlines": 121, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 107 கண்டனப் புயல் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 107 கண்டனப் புயல்\n414553என் சரித்திரம் — 107 கண்டனப் புயல்\nசீவகசிந்தாமணிப் புத்தகம் தமிழ் நாட்டாருடைய அன்புக்கு உரியதாயிற்று அதிலிருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்ட அறிஞர்கள் என்னைப் பாராட்டியதோடு பத்துப் பாட்டுப் பதிப்பையும் விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்று தெரிவித்தார்கள். சீவகசிந்தாமணியின் முகவுரையிலும் நூலின் அடிக்குறிப்புக்களிலும் புறநானூறு முதலிய பல பழைய நூற் பெயர்களைக் கண்டவர்கள் அவற்றையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் பதிப்பிக்க வேண்டுமென்று எனக்கு ஊக்கமளித்து வந்த���ர்கள்.\nஇப்படி அபிமானிகளுடைய ஆதரவு எங்கும் வளர்ந்து வந்த போதுஒரு பால் சில பொறாமைக்காரர்களின் விஷமச் செயல்களும்\nதலைதூக்கத் தொடங்கின. பிறரைக் கண்டிப்பதிலே இன்பங்காணும் சிலர் சீவக சிந்தாமணிப் பதிப்பைப்பற்றிப் பல வகையான கண்டனங்களைக் கூறியும் எழுதியும் அச்சிட்டும் வெளிப்படுத்தலாயினர். அவர் கூறிய பிழைகளில் உண்மையில் பிழைகளாகக் கருதப்படுவனவும் சில உண்டு. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் பிழை திருந்தவேண்டுமென்பதன்று; எப்படியாவது கண்டனம் செய்து என் மதிப்பைக் குறைக்க வேண்டுமென்பதே, கண்டனத்தின் முறையும் நடையும் அவர்களுடைய உள்ளக் கொதிப்பைக் காட்டினவேயன்றித் தமிழன்பை வெளிப்படுத்தவில்லை. இத்தகைய கூட்டத்தார் உலகத்தில் எந்தக் காலத்திலும் உண்டு.\nசிந்தாமணியை வெளியிட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அத்தகைய நூற்பயிற்சி எவ்வளவு மங்கியிருந்ததென்பதைத் தமிழுலகு நன்கு அறியும். அப்போது மிகவும் சிரமப்பட்டுச் செய்த ஒரு காரியத்தில் பிழைகள் இருப்பது இயல்பே. நூற்பதிப்பு விஷயத்தில் வரவரப் பாடங்கள் திருந்துவதும், உண்மைப் பொருள் தெளிவாவதும், புதிய புதிய செய்திகள் புலப்படுவதும் புதியனவல்ல. எடுத்த எடுப்பிலே முற்றத் திருந்திய பதிப்பை வெளியிடுவதென்பது இயலாத காரியம். என் முதற் பதிப்புக்களில் அமைந்திருந்த பல பிழைகளைப் பிற்காலத்தில் நானே திருத்திப் பதிப்பித்திருக்கிறேன். புதிய புதிய ஆராய்ச்சி செய்யும்போது கிடைக்கும் அறிவால் பல காலமாகத் திருந்தாத செய்திகள் திருந்தியதுமுண்டு.\nஎன்று திருவள்ளுவர் கூறியது பொய்யாகுமா\nசிந்தாமணிப் பதிப்பில் என் அறியாமையால் சில பிழைகள் அமைந்ததுண்டு. திருத்தக்கதேவர் மதுரைக்குச் சென்று சங்கவித்துவான்களைக் கண்டனரென்று முதற் பதிப்பில் எழுதியிருக்கிறேன். இது தவறென்று பிறகு தெரிய வந்தது. ஜைன சங்கத்தைச் சார்ந்தவர்களை அவர் கண்டாரென்ற உண்மையைப் பிற்கால ஆராய்ச்சியால் அறிந்து கொண்டேன். இப்படியே நூற்பெயர்கள், புலவர் பெயர்கள் முதலிய பலவற்றில் பிழையான உருவங்களைச் சிந்தாமணி முதற் பதிப்பிற் காணலாம். அவற்றை நாளடைவில் திருத்திக் கொண்டேன். இன்று இருக்கும் ஒரு பாடம் நாளைக் கிடைக்கும் புதிய பாடத்தால் பிழையாக நேர்வதும் உண்டு. மனிதன் சிற்றறிவால் ஆராய்ந்து அமைக்கும் ஒ��்றை எப்படி முடிந்த முடிபென்று கொள்ள முடியும்\nஇதனை யாவரும் உணர்வர். ஆனால் பொறாமையால் தூண்டப் பெற்றவர்களுக்கு இத்தகைய விஷயங்களெல்லாம் புலப்படுவதில்லை. கும்பகோணத்தில் பள்ளிக்கூடத் தமிழாசிரியராக இருந்த மூவர் சிந்தாமணிக் கண்டனத்தில் ஊக்கங் கொண்டனர். அவர்கள் என்னாற் சில உபகாரங்களைப் பெற்றவர்களே. ஜைன நூலை நான் அச்சிட்டது பிழையென்றும், சைவ மடாதிபதி சகாயம் செய்தது தவறென்றும், சிந்தாமணியில் பிழைகள் மலிந்துள்ளன வென்றும், அதிலுள்ள பிழைகள் கடல் மணலினும் விண்மீனினும் பல என்றும் கண்டித்துத் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். முதலில் அயலார் பெயரால் வெளியிட்டனர்: அப்பால் தங்கள் பெயராலேயே வெளியிட்டனர். கும்பகோணத்தில், வீதிதோறும் இந்தப் பிரசுரங்களைப் பரப்பினர். திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், மாயூரம், திருப்பாதிரிப் புலியூர், சென்னை முதலிய இடங்களுக்கும் அனுப்பி அங்கங்கே பரவும்படி செய்தனர். சென்னையில் யார் யார் எனக்கு உபகாரம் செய்தார்களோ அவர்களுக்கெல்லாம் கட்டுக் கட்டாகக் கண்டனப் பிரசுரங்களை அனுப்பினர். பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசுவாமி முதலியார், ஆர்.வி.ஸ்ரீநிவாச ஐயர் முதலியவர்கள் அவற்றைக் கண்டு எனக்குச் செய்தி தெரிவித்தனர்.\nஇந்தக் கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப்பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சில நாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப்பளிக்க மனம் வராது.\nஒரு நாள் பத்துப் பாட்டை ஆராய்ந்து கொண்டிருந்தேன். என்னோடு திருமானூர்க் கிருஷ்ணையரும், குடவாயில் சண்முகம் பிள்ளையென்பவரும், வேறு சில மாணாக்கர்களும் இருந்தனர். கண்டனக் கூட்டத்தாருடைய செயல்களைப் பற்றிய பேச்சு வந்தது. நூலை ஆராய்வதில் உண்டாகும் சிரமத்தால் அலைவு பெற்ற என் உள்ளத்துக்கு இக்கண்டனக் கூட்டத்தாருடைய செயல் அதிக வருத்தத்தை உண்டாக்கிற்று. ‘இக்கண்டனத்துக்கு விடைகூற ஆரம்பித்தால் என் ஆராய்ச்சி வேலை நின்று விடுமே. நியாயமான கண்டனத்திற்குப் பதில் சொல்லலாம். அநியாயமான பொறாமைக் கூற்றுக்குப் பரிகாரம் ஏது’ என்று எண்ணினேன். என் மனம் முருகக் கடவுளை நினைத்து உருகியது. உடனே அவ்வுள்ள உணர்ச்சி சில செய்யுட்களாக வெளிவந்தது. அவற்றிற் சில வருமாறு:\nஅகமே யொருசொல் அறைவன் னிகரில் .\nமகமே ருவளைத் தருள்வள்ளலருள் .\nகுகனே முருகா குமரா திருவே.\nரகவே லவவென் றழைநீ தினமே.\nமலர்கொண் டுனையே வழிபட் டிடுவேன்\nஅலர்கொண் டுவிளங் கலைவா விகள்சூழ்\nகலர்கண் டறியாக் கவினே ரகவெற் .\nபலர்கண் டிகழும் படிவைத் ததெனே.\n(அலர்-மலர். கலர் - கீழ் மக்கள். கவின் ஏரக என் பலர் கண்டு இகழும்படி வைத்தது எனே - அழகிய சுவாமி மலையை யுடையாய் அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன் அடியேனைப் பலர் கண்டு இகழும்படி வைத்தது ஏன்\nததைதீஞ் சுவைநற் றமிழ்பா டியுளம் பதையா துறையும் படிவைத் தருள்வாய் உதையா திபனே ரொளியா யளியாய் சிதையா துறையுந் திருவே ரகனே. (ததை-செறிந்த,\nநான் விடையொன்றும் வெளியிடாமல் இருந்தது கண்டு கண்டனக்காரர்களுக்குப் பின்னும் அதிகக் கோபமே உண்டாயிற்று. “சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப் பிரகரணம்” என்று ஒரு பிரசுரம் வெளி வந்தது. பிழையல்லாதனவற்றையும் பிழையாக அதில் சொல்லியிருந்தனர். அவற்றிற்குச் சமாதானம் சொல்லத்தான் வேண்டுமென்ற கருத்து எனக்கு உண்டாயிற்று. ஒரு நாள் இரவில் நாலாம் ஜாமத்தில் எழுந்து சமாதானம் எழுதிக்கொண்டிருந்தேன். மனம் மிக வருந்தியது. அப்போது கம்பளத்தான் ஒருவன் வீதியில் “ஐயா, உங்களுக்கு க்ஷேமம் உண்டாகும்; கவலைப்பட வேண்டாம்” என்று தன் வழக்கப்படியே சொல்லி விட்டுப் போனான். அவன் வழக்கமாகச் சொன்னாலும் எனக்கு அது விசேஷமாகத்தோற்றியது. ஒருவாறு சமாதானத்தை எழுதி முடித்தேன். விடிந்தது.\nகாலைக் கடன்களை முடித்த பிறகு நான் எழுதிய சமாதானப் பத்திரிகையை எடுத்துக் கொண்டு, சாது சேஷையரிடம் சென்றேன். கண்டனத்துக்கு நான் எழுதிய சமாதானத்தை வேறொருவர் படித்துப் பார்த்தால்தான் அதன் பொருத்தம் தெரியுமென்ற எண்ணத்தாலும், என்பால் பேரன்புடைய அவர் ஏதேனும் யோசனை கூறக் கூடுமென்ற கருத்தாலுமே அவரிடம் போனேன்.\nநான் எழ���திக் கொண்டு சென்ற கடிதங்களை அவர் கையிற் கொடுத்து, “சிந்தாமணியைப் பற்றிய கண்டனங்கள் எங்கும் உலாவி வருவது உங்களுக்குத் தெரியுமே. தூஷணைகளுக்குச் சமாதானம் சொல்லுவது சாத்தியமன்று. பிழையென்று சொல்லப்பட்டவற்றிற்கு எனக்குத் தெரிந்த அளவில் சமாதானம் எழுதியிருக்கிறேன். பார்வையிட வேண்டும்” என்றேன். அவர் வாங்கிப் பார்த்தார். அவர் என்ன சொல்லப் போகிறாரோ வென்று நான் ஆவலோடு எதிர்பார்த்து நின்றேன்.\nஅவர் உடனே அதை அப்படியே கிழித்துப் பக்கத்திலிருந்த குப்பைக் கூடையில் போட்டார். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. கலக்கமுற்றேன். அவர் என்னைப் பார்த்து மிகவும் நயமான குரலில் சொல்லத் தொடங்கினார்: “நான் கிழித்து விட்டதைப்பற்றி வருத்தப்படவேண்டாம். நீங்கள் சமாதானம் எழுதுவதென்ற வேலையையே வைத்துக் கொள்ளக்கூடாது. சிலர் உங்களைத் தூஷித்துக் கொண்டு திருவதும் கண்டனங்கள் வெளிப்படுத்தியிருப்பதும் எங்களுக்குத் தெரிந்தனவே. அப்படிச் செய்கிறவர்கள் இன்னாரென்பதை நான் நன்றாக அறிவேன். அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ மாணாக்கர்களுக்கோ மற்ற அன்பர்களுக்கோ உங்களிடம் மன வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா இம்மியளவுகூட இல்லை என்பது நிச்சயம். அப்படி இருக்க, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தித்து நீங்கள் கவலைப்படுவது அனாவசியம். இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்களுடைய எதிரியின் பேர் பிரகாசப்படும். உங்கள் பதிலுக்கு மறுப்பு அவர்கள் எழுதுவார்கள்; நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுத நேரும். இப்படியே உங்கள் காலமெல்லாம் வீணாகி விடும். நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படியே வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவரகள் மதிப்பதில்லை. உங்கள் அமைதியான நேரத்தை இந்தக் காரியத்திலே போக்கவேண்டாம். இம்மாதிரி யாரேனும் தூஷித்தால் பதிலெழுதுகிறதில்லை யென்று வாக்குறுதி அளியுங்கள்” என்று கூறினார்.\nமுதலில் கண்டனத்துக்குச் சமாதானம் எழுதாமல் இருந்த நான் மிக்க யோசனை செய்தே அதனை எழுதினேன். தீர்மானத்தோடு செய்த ஒரு காரியம் வீணாவதென்றால் சிறிது மனத் தளர்ச்சி ஏற்படுவது இயல்புதானே ‘சிறிதும் யோசியாமல் கிழித்து விட்டாரே’ என்று எண்ணினேன்.\n நீங்கள் இன்னும் பல நல்ல காரியங்களைச் செய்ய வே���்டும். அதற்கு இவ்விஷயங்களெல்லாம் தடைகளாக இருக்கும். இக்கண்டனம் இன்றைக்கு நிற்கும்; நாளைக்குப் போய்விடும். உங்களை எதிர்ப்பவர்கள் மனம் திருந்தி உங்கள்பால் அன்பு பூணும் காலமும் வரும். அவர்கள் தங்கள் செயலை நினைந்து தாமே வருந்தினாலும் வருந்துவர்; ஆதலால் இந்தக் கண்டனப் போரில் நீங்கள் இறங்க வேண்டாம். நீங்கள் உங்கள் தமிழ்த் தொண்டைச் செய்து கொண்டே யிருங்கள். தெய்வம் உங்களைப் பாதுகாக்கும்” என்று அவர் மீட்டும் வற்புறுத்திச் சொன்னார்.\nஇந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலை அளித்தன. “நான் இனித் தூஷணைகளைக் கவனிப்பதும் இல்லை. அவற்றிற்குச் சமாதானம் எழுதப் புகுவதும் இல்லை” என்ற உறுதி மொழியை அன்று அவரிடம் சொன்னேன். இப்பொழுது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் பார்க்கும்போது அந்தப் பேரறிஞருடைய மணிமொழிகள் எவ்வளவு சிறப்புடையனவென்று உணர்கிறேன். தமிழ்த்தாயின் திருவடித் தொண்டில் நான் செய்யும் பிழைகளை நாளடைவில் திருத்திக் கொள்ளலாம். அந்தத் தொண்டை மதியாமல் சிற்றறிவினேனாகிய என்னை மாத்திரம் இலக்காக்கி எய்யும் வசையம்புகளை நான் என்றும் பொருட்படுத்தவேயில்லை. தென்றலும் சந்தனமும் பிறந்த இடத்திலே வளர்ந்த தமிழ் மென்மையும் இனிமையும் உடையது. அந்தச் செந்தமிழ்த் தெய்வத் திருப்பணியே வாழ்க்கை நோக்கமாக உடைய என்பால் உலகியலில் வந்து மோதும் வெவ்விய அலைகளெல்லாம் அத்தெய்வத்தின் மெல்லருளால் சிறிதளவும் துன்பத்தை உண்டாக்குவதில்லை. “அவர்கள் இந்த வசை மொழிகளை வெளியிட்டுத் திருப்தியடைகிறார்கள். அவர்கள் திருப்தியடைவது கண்டு நாமும் சந்தோஷிப்போமே” என்று அமைதிபெறும் இயல்பை நான் பற்றிக் கொண்டிருக்கிறேன். அந்த இயல்பு நன்மையோ, தீமையோ அறியேன்; அதனால், என் உள்ளம் தளர்ச்சி பெறாமல் மேலும் மேலும் தொண்டு புரியும் ஊக்கத்தைப் பெற்று நிற்கிறது. இது கைகண்ட பயன். இதற்கு மூல காரணம் சாது சேஷையரென்பதை என்றும் மறவேன்.\nஒரு வகையாகக் கண்டனப் புயலினின்றும் ஒதுங்கிக் கொண்டேன். பத்துப்பாட்டில் மனம் தீவிரமாகச் செல்லலாயிற்று. ஆனாலும் அங்கங்கே இருந்த நண்பர்கள் கண்டனக்காரர்களுடைய இயல்பைக் கண்டித்து எனக்குக் கடிதம் எழுதினர். சிலர் தாங்கள் அவற்றைக் கண்டித்துப் பத்திரிகையில் எழுதுவதாகத் தெரிவித்தனர். பூவை கலியாணசுந்தர முத��ியார் முதலியவர்கள் இவ்வாறு எனக்கு எழுதினர். நான் “கண்டனங்களுக்குச் சமாதானம் எழுத வேண்டாம்” என்று தெரிவித்தேன்.\nசென்னையிலிருந்த தி.த.கனகசுந்தரம் பிள்ளையிடமிருந்து 12-11-1888ஆம் தேதி யன்று ஒரு கடிதம் வந்தது. பத்துப்பாட்டு விஷயத்தில் அவருக்கும் எனக்கும் போட்டியிருந்தும் அவர் எழுதிய கடிதத்திற் கண்ட விஷயங்கள் எனக்கு ஆறுதலையும் வியப்பையும் அளித்தன.\n“. . . . .சீவகசிந்தாமணிப் பிரகடன வழுப்பிரகரணம் என்னுமொரு துண்டுப் புத்தகமுங் கைக்கெட்டியது. அதை வாசித்த போதே எழுதியோருடைய கருத்து நன்கு புலப்பட்டதாயினும், அவர் கூற்றினுஞ் சிறிதுண்மையிருக்கலாமென்ற ஐயப்பாட்டோடு என்னுடைய சிந்தாமணி எழுத்துப் பிரதியை எடுத்து ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன். பார்த்தபோது அம்ம ஒன்றும் அவர் கூறியபடியின்றித் தங்கள் பாடம் போன்றே யிருக்கக் கண்டேன். அது நான் செய்த, பாவந்தான்போலும். . . அவர் முறைமையோடு கூடாமையாலும், மனப் புழுக்கத்தோடு தெழித்துரைக்கின்றமையானும் அறிவுடையாரைத் தமக்குப் புறம்பாக்கிக் கொண்டன ரென்பதே என்னுடைய துணிபு. . . “ என்பது அக்கடிதத்தின் ஒரு பகுதி.\nஅவர்கள் அனைவரும் சேர்ந்து செய்த கண்டனத்தால் விளைந்த மனவருத்தம் இந்த ஒரு கடிதத்தாலே நீங்கி விட்டதென்றே சொல்லலாம்.\nபுயல் வேறு திக்கில் திரும்பியது\nகண்டனக்காரர்கள் என் மௌனத்தைக் கண்டு சலித்துப் போயினர். என்னுடன் இருந்து உதவி செய்து வந்த குடவாயில் சண்முகம்பிள்ளை நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் கண்டனக் கூட்டத்தாரைக் கண்டிக்கப் புகுந்தார். அவர் பாஷைக்கு இவர் பாஷை தாழவில்லை. கண்டனம் பல பல துறையிலே சென்றது. ஒருவருக்கொருவர் அவரவர் பதிப்பித்த பாட புத்தகத்திலும் உரையிலும் உள்ளவற்றைப் பற்றிய கண்டனத்திலே புகுந்தனர். வசனமெழுதினர்; வசை பரப்பினர்; செய்யுளாகவும் இந்தச் சண்டை பரிணமித்தது. நேருக்கு நேரே சொல்லவும் நாணும் வார்த்தைகள் அச்சில் செய்யுளில் வந்து புகுந்தன. கடைசியில் மிஞ்சியது ஒன்றும் இல்லை.\nஇந்தச் சண்டையில் ஈடுபடத் தொடங்கியது முதல், என்பால் வருவதை நிறுத்திக்கொள்ளும்படி சண்முகம்பிள்ளையிடம் சொல்லி விட்டேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D.pdf/103", "date_download": "2020-01-29T21:51:54Z", "digest": "sha1:TLADQHDZ5VG52O7YBSXWGLG4UXTJA4BG", "length": 7378, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nயர்களே இருந்தார்கள். கொலம்பஸ் ஈவிரக்கமற்றுச் செய்த இந்த முறையினால் மனித சமுதாயத்தில் ஓர் இனமே அழிந்தொழிந்து போயிற்று.\nமார்க்கரிட்டும் மற்றவர்களும் கூறிய குற்றச் சாட்டுக்களைக் கேட்ட அரசரும் அரசியாரும், ஜுலான் அகுவாடோ என்பவனை இது பற்றி விசாரிக்க இசபெல்லாவுக்கு அனுப்பினார்கள். அவன் வந்தபின், தன் அரசியல் தகுதியை நிலைநாட்டிக் கொள்ள ஸ்பெயினுக்குத் திரும்புவதே நலமென்று கொலம்பஸ் முடிவுக்கு வந்தான். ஆகவே தலைமைப் பொறுப்பை அவன் பார்த்தலோமியோவிடம் ஒப்படைத்தான். இசபெல்லாவை விட்டு வேறொரு புது நகரத்தை உருவாக்க உத்தரவிட்டுவிட்டு அவன் 1496-ஆம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் நைனா கப்பலில் புறப்பட்டான். கூடவே மற்றொரு கப்பலும் சென்றது.\nஇரு கப்பல்களிலும் 225 ஸ்பானியர்களும் 30 இந்திய அடிமைகளும் சென்றார்கள். எதிர்பார்த்தபடி கப்பல்கள் விரைவாகச் செல்லவில்லை. நாளாக ஆக உணவுப் பொருள்கள் குறைந்தன. கடைசியில் அரைப் பட்டினியும் முக்கால் பட்டினியும் கிடக்கும்படியான நிலைமை வந்தது. அப்போது சில ஸ்பானியர்கள், பசியைத் தீர்க்க இந்திய அடிமைகளைக் கொன்று தின்னலாம் என்று யோசனை சொன்னார்கள். முதலில், மனித இறைச்சி தின்னும் பழக்கமுடைய கரீபிய இனத்தவரைத் தின்னலாம் என்றும், பிறகும் தேவைப்பட்டால் டாயினோக்களைத் தின்னலாம் என்றும் சொன்னார்கள். மனித இறைச்சி தின்னும் கரீபியர்களைக் கொன்று தின்பதால், அவர்களுடைய பாவத்திற்குப் பரிகாரம் ஏற்படும் என்றும், பழிக்குப் பழி வாங்கியதாக ஆகும் என்றும் கூறினார்கள். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தாம் \nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2020, 16:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/veterian-actor-rajesekar-wife-schocking-police-complient-q3iyx7", "date_download": "2020-01-29T21:39:44Z", "digest": "sha1:6ORDQN3F52RC4UYSKKD3V2LN2YB55Q6G", "length": 9485, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கணவர் இறந்ததும் அதிகரித்த தொல்லைகள்..! ராஜசேகரின் மனைவி போலீசில் பகீர் புகார்! | veterian actor rajesekar wife schocking police complient", "raw_content": "\nகணவர் இறந்ததும் அதிகரித்த தொல்லைகள்.. ராஜசேகரின் மனைவி போலீசில் பகீர் புகார்\n'நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, பாலைவன சோலை, கல்யாணகாலம், தூரம் அதிகம் இல்லை, சின்ன பூவே மெல்ல பேசு, போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜசேகர்.\n'நிழல்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, பாலைவன சோலை, கல்யாணகாலம், தூரம் அதிகம் இல்லை, சின்ன பூவே மெல்ல பேசு, போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜசேகர்.\nஇவர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் உடல் நல குறைவு காரணமாக மரணமடைந்தார். திரையுலகத்தில் பட வாய்ப்புகள் மற்றும் திரைப்படங்களை இயக்குவதை விட்ட பின், சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை, சத்யா, போன்ற பல சீரியல்களில் நடித்து தன்னுடைய காமெடியான கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.\nஇவருக்கு தாரா என்கிற மனைவி மட்டுமே உள்ளார். குழந்தைகள் இல்லை. எனவே கணவர் ஆசை பட்டு வாங்கிய புதிய வீட்டில் தாரா மட்டுமே தற்போது தனியாக வசித்து வருகிறார்.\nதாரா தனியாக இருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ள சில மர்ம நபர்கள் இவருக்கு தொடர்ந்து தொந்தரவு தருவதாக தற்போது மறைந்த நடிகர் ராஜசேகரின் மனைவி தாரா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இவருக்கு தொந்தரவு கொடுப்பது யார் என்பதை விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.\nசைக்கோவிடம் தப்பி ரசிகர்களின் கண்ணில் சிக்கிய அதிதிராவ்... அதிரிபுதிரி கவர்ச்சியில் ஆளை மயக்கும் போட்டோஸ்...\nஒரே பதிலில் உள்ளத்தை கொள்ளை கொண்ட 'கருப்பன்' பட நாயகி தன்யா கேட்ட நீங்களே அசந்து போயிடுவீங்க\n'விக்ரம் வேதா' பட இயக்குனரின் அதிரடி முடிவு\nதண்ணீரின் நடுவே கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் நிகிதா... ஒட்டுமொத்த அழகையும் காட்டி தத்தளிக்க விடும் நடிகை..\nஆத்தாடி இவ்வளோ பெருசா இருக்கே... அருண் விஜய் வீட்டு பக்கம் போறீங்களா..\nபிக்பாஸ் வின்னர் முகேன் ராவ்வின் தந்தை திடீர் மரணம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெ��ும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதேசிய கொடியாய் பறந்த மாற்றுத்திறனாளி..தொழிலதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஉதட்டைக் கடித்த நடிகர்.. கோபத்தில் சென்ற நடிகை..\nவிசில் பறக்க நடுரோட்டில் இறங்கி ஆட்டம் போட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..\nசற்றுமுன்: \"செங்கல்பட்டு -பரனூர் டோல்கேட்டை\" அடித்து துவம்சம் செய்யும் ..அதிர்ச்சி வீடியோ காட்சி..\nரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்... கொந்தளிக்கும் இயக்குநர் வ.கௌதமன் வீடியோ..\nதேசிய கொடியாய் பறந்த மாற்றுத்திறனாளி..தொழிலதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஉதட்டைக் கடித்த நடிகர்.. கோபத்தில் சென்ற நடிகை..\nவிசில் பறக்க நடுரோட்டில் இறங்கி ஆட்டம் போட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..\nதமிழறிஞர்களை அசிங்கப்படுத்தியது கருணாநிதி குடும்பம்... மதுரையில் பிறந்த அந்தம்மாவால் தமிழுக்கு பெருமை... செல்லூர் ராஜூ அடாவடி பேச்சு..\nகாணாமல் போன கணவனை தேடிபோன இளம்பெண்... ஏக்கத்தில் இருந்த புதுப்பெண்ணை விடியவிடிய உல்லாசம் அனுபவித்த காவலர்..\nடான்ஸ் பயில வந்த சிறுமியிடம் அத்துமீறிய முதியவர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/tata-nexon-ev-to-get-digital-instrument-cluster-launch-expected-in-feb-2020-24442.htm", "date_download": "2020-01-29T20:39:29Z", "digest": "sha1:WEHCZMJB6WJH4S4Z6KKGALUZA4KOEIDU", "length": 16762, "nlines": 186, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாடா நெக்ஸன் ஈ.வி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற, பிப்ரவரி 2020 இல் எதிர்பார்க்கப்படுகிறது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்டாடா நெக்ஸன் ஈ.வி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற, பிப்ரவரி 2020 இல் எதிர்பார்க்கப்படுகிறது\nடாடா நெக்ஸன் ஈ.வி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற, பிப்ரவரி 2020 இல் எதிர்பார்க்கப்படுகிறது\nவெளியிடப்பட்டது மீது Oct 16, 2019 02:55 PM இதனால் Sonny for டாடா நிக்சன் EV\nஉமிழ்வு இல்லாத நெக்ஸான் உற்பத்தி-ஸ��பெக் மாதிரியில் சந்தை அம்சங்களைப் பெற வாய்ப்புள்ளது\nஹாரியர் மற்றும் ஆல்ட்ரோஸைப் போன்ற ஆனால் வேறுபட்ட கிராபிக்ஸ் கொண்ட டிஜிட்டல் கருவி கிளஸ்டரைப் பெற நெக்ஸன் ஈ.வி.\nஇது புதுப்பிக்கப்பட்ட, சுதந்திரமான இன்போடெயின்மென்ட் காட்சியைக் கொண்டிருக்கும்.\nநெக்ஸன் ஈ.வி.யின் சார்ஜிங் போர்ட் வழக்கமான நெக்ஸனில் எரிபொருள் நிரப்பு தொப்பி இருக்கும் இடத்தில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.\nடாடா நெக்ஸன் இ.வி உடன் 300 கி.மீ தூரத்திற்கு வரம்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nவேகமான சார்ஜிங் திறன்களுடன் வழக்கமான 15-ஆம்பியர் சாக்கெட்டிலிருந்து கட்டணம் வசூலிக்க முடியும்\nநெக்ஸன் இ.வி 2020 ஜனவரி-மார்ச் மாதத்தில் ரூ .15 லட்சம் எதிர்பார்க்கப்படுகிறது.\nகார்களின் விஷயத்தில் மின்சார இயக்கம் நோக்கி மாறுவது இனி பேச்சுக்கள் மற்றும் வாக்குறுதிகள் பற்றியது அல்ல. 200 கி.மீ.க்கு மேல் வரம்பிடப்பட்ட புதிய ஈ.வி.க்கள் இப்போது சந்தையில் நுழைகின்றன. வலது பிறகு Tigor ஈவி தொடங்குவதில் தனிப்பட்ட வாங்குபவர்களுக்கு டாடா ஸ்டீல் நிறுவனம் அடுத்த மாசு இல்லாத பிரசாதம், முன்னோட்டத்தை என்று கிளிப்புகள் ஒரு தொடர் அறிமுகப்படுத்தியது நெக்ஸன் ஈவி .\nடாடா ஹாரியரில் பொருத்தப்பட்டதைப் போலவும், வரவிருக்கும் ஆல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கிலும் ஒத்ததாக இருக்கும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்ட இதைக் காணலாம். இருப்பினும், இது வெவ்வேறு கிராபிக்ஸ் காண்பிப்பதாகத் தெரிகிறது, ஒருவேளை பேட்டரி சார்ஜ் மற்றும் ரேஞ்ச் மீட்டர் போன்ற ஈ.வி க்கு மிகவும் பொருத்தமானது. இது வழக்கமான நெக்ஸான் போன்ற 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் முறையையும் பெறுகிறது.\nநெக்ஸான் ஈ.வி.க்கு முழு கட்டணத்திலிருந்து 300 கி.மீ தூரத்தை வழங்கும் நோக்கில் டாடா தனது ஜிப்டிரான் ஈ.வி தொழில்நுட்பத்தை இணைக்கும் . இது 300 வோல்ட் மின்சார மோட்டார் மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டார் மற்றும் பேட்டரி டாடாவிலிருந்து 8 ஆண்டு நிலையான உத்தரவாதத்துடன் வரும். எரிபொருள் நிரப்பு தொப்பியின் அதே இடத்தில் சார்ஜிங் போர்ட்டை நிலைநிறுத்துவதையும் வீடியோ காட்டுகிறது.\nடாடா மோட்டார்ஸ் அதன் ஈ.வி மாடல்களுக்கு சார���ஜிங் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குவதற்காக 2020 நடுப்பகுதியில் 300 வேகமான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. நெக்ஸன் ஈ.வி அதன் இரண்டாவது ஈ.வி. பிரசாதமாக இருக்கும், இது 2020 இறுதிக்குள் எதிர்பார்க்கப்படும் மூன்றாவது வாய்ப்பாகும் - இது ஆல்ட்ரோஸ் ஈ.வி ஆக இருக்கலாம் , இது 2019 ஜெனீவா மோட்டார் ஷோவில் கருத்து வடிவத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.\nநெக்ஸன் இ.வி 2020 முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது, இதன் விலை சுமார் ரூ .15 லட்சம். இது ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் நிறுவனத்தை விட மிகவும் மலிவு விலையில் இருக்கும், இது ரூ .23 லட்சத்துக்கு மேல் விலை உயர்ந்த பிரீமியம் ஆல்-எலக்ட்ரிக் காம்பாக்ட் எஸ்யூவி ஆகும். நெக்ஸன் ஈ.வி பெரும்பாலும் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இன் மின்சார பதிப்பை நேரடி போட்டியாளராக எதிர்கொள்ளும்.\nமேலும் படிக்க: நெக்ஸன் ஏஎம்டி\n14 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.13.99 - 15.99 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஸ்கார்பியோ போட்டியாக Nexon EV\nடஸ்டர் போட்டியாக Nexon EV\nக்ரிட்டா போட்டியாக Nexon EV\nஎலென்ட்ரா போட்டியாக Nexon EV\nசிவிக் போட்டியாக Nexon EV\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/th1791365-goldensilver-white-multifunction-analog-watch-price-pw7BYk.html", "date_download": "2020-01-29T19:49:14Z", "digest": "sha1:ILKY2HSSBH3XVSMS4WTBAVNA6MCVHW5F", "length": 13105, "nlines": 266, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச்\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச்\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் விலைIndiaஇல் பட்டியல்\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் சமீபத்திய விலை Jan 29, 2020அன்று பெற்று வந்தது\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச்மின்ற கிடைக்கிறது.\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் குறைந்த விலையாகும் உடன் இது மின்ற ( 7,797))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. தஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச் விவரக்குறிப்புகள்\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nதஃ௧௭௯௧௩௬௫ கோல்டன் சில்வர் வைட் குல்டிபியூன்க்ஷன் அனலாக் வாட்ச்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2018/11/flash-news_29.html", "date_download": "2020-01-29T21:56:02Z", "digest": "sha1:6SY6ZOFDXVIHGO2WBTDRECPMN63KYMEF", "length": 7876, "nlines": 209, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: *FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.*", "raw_content": "\n*FLASH NEWS:ஜாக்டோ ஜியோ வை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.*\nதமிழகத்தில் ஜாக்டோ ஜியோ டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தது தெரிந்ததே இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ வின் 20 ஒருங்கிணைப்பாளர்களை தமிழக அரசின் 3 மூத்த அமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்து வர் என தமிழக அரசு ஜாக்டோ ஜியோ வுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nபேச்சு வார்த்தை நேரடியாகவோ அல்லது யாரேனும் ஒருங்கிணைப்பாளர் record செய்து வெளியிடவும்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/swiss/01/233042?ref=magazine", "date_download": "2020-01-29T20:22:53Z", "digest": "sha1:ETJEWC6LJGOUME6KOQIREP6JBDJQ4JP6", "length": 16486, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "பேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற��கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபேர்ன் ஞானலிங்கேஸ்வரத்திற்கு சுவிஸ் வெளிவிவகார அமைச்சரின் சிறப்பு வருகை\nசுவிற்சர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் இக்னாச்சியோ காசிஸ் கடந்த 28ம் திகதி செந்தமிழ்த் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாடு நடைபெறும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகைத்தந்திருந்தார்.\nபேர்ன் மாநிலத்தில் 2007ம் ஆண்டுமுதல் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. பல மாநில, நகர, உள்ளூர் ஆட்சிமன்ற உறுப்பினர்களும், வெளிநாட்டுத் தூதுவர்கள் சிறப்பு விருந்தினர்களாக ஞானலிங்கேச்சுரத்திற்கு வருகை அளித்திருந்தாலும் நடுவன் அரசின் 7 அமைச்சர்களில் ஒருவர் பதவியில் இருந்துகொண்டு கோவிலுக்கு விருந்தினராக வந்திருப்பது இதுவே முதற்தடவை ஆகும்.\nஇத்தாலி நாட்டில் இருந்து லுயீனோ எனம் ஊரில் புலம்பெயர்ந்து ரிச்சீனோ மாநிலத்தில் அமைந்துள்ள செஸ்சா எனும் ஊரில் இவரது தந்தை வழிப் பூட்டனார்கள் சுவிற்சர்லாந்தில் குடியேறியிருந்தார்.\nகாசிஸ் தனது தந்தையப்போல் பிறந்தது முதல் இத்தாலிநாட்டுக் கடவுச்சீட்டைக் கொண்டிருந்தார். 1976ம் ஆண்டு இவரது 3 சகோதரிகளுடன் இவருக்கும் தந்தையின் குடியுரிமை விண்ணப்த்தின் அடிப்படையில் சுவிஸ் குடியுரிமை கிடைத்திருந்தது.\n2017ம் ஆண்டு இவர் தனது நடுவன் அமைச்சுப் பதியினைப் பொறுப்பெடுத்ததன் ஊடான தனது இத்தாலிக் குடியுரிமையினை மீளளித்தார்.\n1987ம் ஆண்டு சூரிச் மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பினை நிறைவுசெய்தார்.\n1996 முதல் 2018 வரை ரிச்சீனோ மாநிலத்தின் அரச தலைமை மருத்துவராக விளங்கினார். சுவிற்சர்லாந்து ரிச்சீனோ மலைப்பாதுகாப்புப் பிரிவின் இராணுவத்திலும் தலமைமருத்துவராக மேஜர் பதிவயினை இவர் வகித்திருக்கிறார்.\n2004ம் ஆண்டு முதல் 2014 வரை க��லினா டோறோவில் ஊராட்சிமன்ற அரசியிலில் ஈடுபட்டுப் பின்னர் 2007 முதல் சுவிற்சர்லாந்துப் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கி 2017ம் ஆண்டு 18 ஆண்டுகள் கடந்து ரிச்சீனோ மாநிலத்தைப் பிரதிநிதிப்படுத்தி இவர் நடுவன் அரசியில் அமைச்சராகப் பதிவி ஏற்றார்.\nஇவரது சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) முதலாளிகள் நலனைப் பேணுவதை முதன்மை நோக்காகக்கொண்டிருக்கிறது. சாதராண விவசாயியாகக் குடியேறிய வழித்தோன்றலில் இவர் மருத்துவம் கற்று, இன்று வெளிவிவகார அமைச்சராப் பதிவி வகிப்பது சுவிசில் குடியேறியவர் முன்மாதிரியாக கொள்ளலாம்.\nவெளிவிவகாரக் துறைசார் குழுக்கூட்டத்தை வெளிவிகார அமைச்சர் வெவ்வேறு இடங்களில் இடங்களில் நடாத்துவது வழமை. இம்முறை உயேன் அவர்களின் அழைப்பினை ஏற்று 28.11.2019 வியாழக்கிழமை மாலை 16.00 மணிக்கு வருகை அளித்திருந்தார்.\nபல்சமய இல்லத்தின் பெயரால் மருத்துவகலாநிதி திருமதி உயேன், கலாநிதி பிறிக்கிற்ரா, சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் உற்சாக வரவேற்பினை அளித்தனர்.\nவெளிவிகார அமைச்சர் சுவிஸ் நாடாளுமன்னறத்தில் இருந்து புறப்பட்டு தனது குழு உறுப்பினர்கள், அதிகாரிகளுடன் பொதுப்போக்குவரத்து திறாம் வண்டியில் வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆள்த்தியது.\nசீருடைய அணிந்த பாதுகாப்பு அதிகாரிகளும் அணிவகுத்து வரவில்லை. வழமையாக தூதுவர்கள் வந்தால் காவற்துறை வண்டிகூடிய முன்றலில் நிறுத்தப்படுவது, அதுவும் நடைக்கவில்லை.\nபொன்மாலை வேளை சிறுதுளி மழை தூவ சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் தனக்குத் தானே குடைபிடித்துக்கொண்டு பல்சமய இல்லத்திற்குள் நுழைந்தார். அனைவர் முகத்திலும் ஆச்சரியம் விரிவடைந்தது\nநிறைவில் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்குள் நுழைந்து கோவிலை மிகுந்த விருப்புடன் கண்டு இரசித்தார். திருக்கோவில் தொண்டர்களும், தமிழ் அருட்சுனையர்களும் திழ்ப்பண்பாட்டு முறைப்படி வரவேற்பினை அளித்தனர்.\nசைவநெறிக்கூடத்தின் நடுவன் அமைச்சருடனான தனிப்பட்ட சந்திப்பின்போது தற்போதைய ஈழத்தமிழர் சமூக, அரசியல் சூழல் நிலை எமது பார்வையில் எனும் பெருளில் திரு. சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் இயல்பாக இத்தாலி மொழியில் எடுத்துரைக்கப்பட்டது.\nகரிசனையுடன் கருத்துக்களை அமைச்சர் செவிமடித்தார். இவருடன் வெளிவிவகாரப் பண��யத்தைச் சேர்ந்த பல அதிகாரிகளும் வருகை அளிதிருந்ததால், கோவில் சமயம் தொடர்பான பொதுவிளக்கம் யேர்மன் மொழயில் அளிக்கப்பட்டது, பிரெஞ்மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது.\nதமிழ்க்கோவிலுக்கு முதன்முதலில் வருகை அளித்த சுவிஸ் அரசின் அமைச்சருக்கு பூமாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டது.\nமிகுந்த நிறைவுடன் விடைபெற்றார் வெளிவிவகார அமைச்சர். தமிழர் பெருவிழா தைப்பொங்லுக்கு நடுவன் அரசின் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் சைவநெறிக்கூடத்தால் பொது அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்பில் இருப்போம் - மீண்டும் சந்திப்போம் எனும் வார்த்தைகளுடன் நிகழ்வு நிறைவுற்றது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/kavithasababathi.html", "date_download": "2020-01-29T20:51:17Z", "digest": "sha1:RKGEJ6HFO2JYCVYZLWT4DZDEPHWEDFAR", "length": 26470, "nlines": 495, "source_domain": "eluthu.com", "title": "கவித்தாசபாபதி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 10-Jan-2014\nகவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) பாட்டாளிபுத்திரன் ருத்ரா மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஉயிர் உறங்கும் - எனில்,\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nதங்கள் கவிகள் என்றைக்கும் மனதை ஆட்கொள்ளும்.......👌👌👌👍👌 27-Feb-2018 11:55 am\nகவித்தாசபாபதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉயிர் உறங்கும் - எனில்,\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nமிக்க அன்பும் நன்றியும் 27-Feb-2018 5:38 pm\nதங்கள் கவிகள் என்றைக்கும் மனதை ஆட்கொள்ளும்.......👌👌👌👍👌 27-Feb-2018 11:55 am\nகவித்தாசபாபதி - கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎல்லா ஊரிலும் ஒரு வெண்புறா\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமனதை கொள்ளையடிக்கும் ஹைக���குகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t03-Feb-2018 1:27 pm\nகவித்தாசபாபதி - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎல்லா ஊரிலும் ஒரு வெண்புறா\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமனதை கொள்ளையடிக்கும் ஹைக்குகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t03-Feb-2018 1:27 pm\nகவித்தாசபாபதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎல்லா ஊரிலும் ஒரு வெண்புறா\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nமனதை கொள்ளையடிக்கும் ஹைக்குகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t03-Feb-2018 1:27 pm\nகவித்தாசபாபதி - படைப்பு (public) அளித்துள்ளார்\n--மனதில் எரிகிறது ; - இப் பிஞ்சு\n--விரியும் காட்சிகளில் - ஒரு\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபொழுதுகள் மலர்ந்து சாய்ந்து பின் இருள் பகலாகும் வரை நெஞ்சுக்குள் உள்ள காயங்களும் இரைப்பையில் நிறைந்து கிடக்கும் பட்டினியும் ஆறாத உயிர்களுக்கும் மனம் கூட மயானம் தான் என்பதை யதார்த்தமாய் சொல்கிறது படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Feb-2018 12:44 pm\nகவித்தாசபாபதி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇரவுப் பேருந்தில்…..பாசங்களைப் பொட்டலம் கட்டி\nபிள்ளையின் நெடுநாள் வெளியூர்ப் பயணங்களில்\nபேரப் பிள்ளைகளின் தொடர் காய்ச்சல்களில்\nஇரவோடு இரவாக வந்து சேர்ந்துவிடும்\nகாவல் தெய்வங்கள் ..,கிராமத்து தாய் தந்தையர்கள்\nகுலதெய்வத்திற்கு சாத்திய குங்குமம் தருகிறார்கள\nஆயிரம் காலங்களை ஆழ்மனதில் பயிரிடுகிறார்கள்\nபூர்வீக மண்ணின் பொன் கனவுகளை\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசுயநலம் உள்ள மனம் அன்பை காரணம் காட்டி இலவச சேவைகளை பெற்றுக்கொள்கிறது. யாருமில்லாத தனிமையில் கூட வீதியில் பதிந்த காலடித்தடங்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் கதை சொல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t13-Dec-2017 7:26 pm\nகவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) vahanan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\n\"அன்று பெய்த மழை\"க்குப் பிறகு\nகுன்னூர் சிம்ஸ் பூங்கா அருகில்\n'அடுக்கு மல்லிகையின் ' அழகு மல்லிகை\nஉங்கள் கை தட்டச்சை விடுத்து உங்களுக்கு உண்மையில் உதவி செய்தால், \"நாங்கள் நலம்\" :)\t26-Jul-2017 9:37 pm\nமிக்க நன்றி தோழரே 09-Jul-2017 1:45 pm\nகவித்தாசபாபதி - கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஇந்த வானவில் நனைந்து வெளியேறி\n'யோகா' கலைஞி எனக் கூறும் .\nகவித்தாசபாபதி - கவித்தாசப��பதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசரித்திரக் குறிப்புகள் (தமிழ்நாடு 2017 )\nஇயற்கை தன் இசை இழந்தது\nகவித்தாசபாபதி - கவித்தாசபாபதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nகாலம் சென்ற என் அன்னைக்கு\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகடந்து போன காலத்தையும் சுமந்த சென்ற கருவையும் தாய் போன்ற மொழியையும் நினைவு படுத்தும் வரிகள்..யதார்த்தங்கள் விளிம்பில் உடையாத நீர்க்குமிழியாய் கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2016 10:24 am\nகவித்தாசபாபதி - கவித்தாசபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\nஇனிய எழுத்து தோழர்களே \" குறிஞ்சி \" மாதாந்திர கவிதை மின்னிதழ் இணைப்பு இங்கு தரப்படுகிறது உங்கள் பார்வைக்காக ..\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nநியூ ஜெர்சி | காரைக்குடி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T19:45:36Z", "digest": "sha1:FLCFENXEPQXWK4OBR7N4HI7KDC5Y62NV", "length": 4325, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதுகுளத்தூர் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமுதுகுளத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக முதுகுளத்தூர் உள்ளது. இவ்வட்டத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nஇந்த வட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, கீழத்தூவல், மேலக்கொடுமளூர், காக்கூர் மற்றும் தேருருவேலி என 6 உள்வட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,13,432 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 56,531 ஆண்களும், 56,901 பெண்களும் உள்ளனர். 28,974 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 72.3%. மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.08% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11253 ஆகவுள்ளது. குழ���்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 980 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 32,557 மற்றும் 5 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.19%, இசுலாமியர்கள் 5.4%, கிறித்தவர்கள் 6.27% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]\n↑ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ முதுகுளத்தூர் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்\n↑ முதுகுளத்தூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/indirect-local-body-election-results-winners-details-q3xra7", "date_download": "2020-01-29T20:12:19Z", "digest": "sha1:UDJSX2JTCBQ5KHNNENMZDNOB2Z5XQRTV", "length": 21571, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்... வெற்றி பெற்றவர்கள் முழுவிவரம்..! |", "raw_content": "\nஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்... வெற்றி பெற்றவர்கள் முழுவிவரம்..\nமறைமுக தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் இதுவரை அதிமுக 14 மாவட்டங்களிலும், திமுக 12 மாவட்டங்களிலும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவர் பதிவியில் 314 இடங்களில் இதுவரை அதிமுக 149, திமுக 135 இடங்களிலும் வென்றுள்ளது.\nமறைமுக தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் இதுவரை அதிமுக 14 மாவட்டங்களிலும், திமுக 12 மாவட்டங்களிலும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவர் பதிவியில் 314 இடங்களில் இதுவரை அதிமுக 149, திமுக 135 இடங்களிலும் வென்றுள்ளது.\n* தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார்.\n* அரியலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\n* கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n* கரூர் தான்தோன்றி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவகாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.\n* கரூர் க.பரமத்தி ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவின் மார்க்கண்டேயன் தேர்வு.\n* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.\n* கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு.\n* கரூர் மாவட்டம���, அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.\n* கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு.\n* திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷர்மிளா போட்டியின்றி தேர்வு.\n* நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக அதிமுகவின் தங்கம்மாள் தேர்வு.\n* பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n* தஞ்சை மாவட்டம், ஊராட்சி குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு.\n* தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பழனிமணி தேர்வு.\n* கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை தேர்வு.\n* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியக் குழுத் 10- வது வார்டு தலைவராக சுயேச்சை வேட்பாளர் மகேஷ் வெற்றி.\n* திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த தங்கமணி போட்டியின்றி தேர்வு.\n* திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவை சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு.\n* அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் வெற்றி.\n* கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த மணிமேகலை மகேந்திரன் தேர்வு.\n* கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் தலா 5 இடங்கள் கிடைத்திருந்ததால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனி வெற்றி.\n* நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக திமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் தேர்வு.\n* செய்யாறு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த ராஜி ஒருமனதாக தேர்வு.\n* தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பா சங்கர் போட்டியின்றி தேர்வு.\n* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வசந்தா போட்டியின்றி தேர்வு.\n* கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 9- வது வார்டில் அதிமுகவின் நர்மதா துரைசாமி தேர்வு.\n* நாகை மாவட்டம��, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் கமலா அன்பழகன் தேர்வு.\n* சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சதீஷ்குமார் போட்டியின்றி தேர்வு.\n* திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வெற்றி.\n* கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றிய குழு தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டல் ரமணிபாய் தேர்வு.\n* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த சண்முக வடிவேல் தேர்வு.\n* திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு.\n* திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் தேர்வு.\n* கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா வெற்றி.\n* கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியக்குழு தலைவராக திமுகவின் சர்புதீன் பர்வீன் வெற்றி.\n* கோவை மாவட்டம், சூலூர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலசுந்தரம் வெற்றி.\n* நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் தேர்வு.\n* சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த முனியாண்டி தேர்வு.\n* விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவின் சசிகலா பொன்ராஜ் தேர்வு.\n* ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் பூங்கோதை வரதராஜன் தேர்வு.\n* திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கிளாரா போட்டியின்றி தேர்வு.\n* சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் மாரியம்மாள் வெற்றி.\n* நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு செய்யபட்டார். தமிழகத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து தலைவராக பதவி ஏற்றார். மொத்தம் உள்ள 6 உறுப்பினர்களில் 5 பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.\n* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் மறைமுக தேர்தல் மையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து செல்ல மறுத்து வாக்குவாதம் செய்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\n* சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.\n* சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.\n* சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\nகூட்டணி குறித்த அடாவடி பேச்சு.. கொதித்து எழுந்த எடப்பாடியார்.. 8 மணி நேரத்தில் பம்மிய அமைச்சர் பாஸ்கரன்..\nசட்டப்பேரவை தேர்தல் பணிகளை தொடங்கியாகனும்..\nஉழைத்ததால் உயர்ந்து நிற்கிறோம்... உயர்ந்து இடத்துக்கு வர உழையுங்கள்... அதிமுகவினருக்கு இபிஎஸ் அட்வைஸ்\nவிவசாயியாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி... ட்விட்டரில் போட்டு பெருமைப்படுத்திய துணை ஜனாதிபதி\nஜனவரி 20-ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்..\n அன்புமணி அப்படி பேசியிருக்கமாட்டார்... முட்டுக்கொடுக்கும் எடப்பாடி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇருசக்கர வாகன ஓட்டி சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்..\nலெப்ட்ல மகள்... ரைட்டுல அழகிய இளம்பெண்... காட்டுக்குள் செல்லத் தயாரான ரஜினி..\nஉயிருடன் இருக்கும் எலியை துள்ளத்துடிக்கச் சாப்பிடும் சீனக் குடிகாரர்... கொரோனோ வைரஸுக்கே பீதி கிளப்பும் இளைஞர்..\nமணல் திருட்டுக்கு ஆதரவாக பேசிய பெண் ஆர்.ஐ.. வைரலாகும் மிரட்டல் ஆடியோ..\nதேசிய கொடியாய் பறந்த மாற்றுத்திறனாளி..தொழிலதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஇருசக்��ர வாகன ஓட்டி சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்..\nலெப்ட்ல மகள்... ரைட்டுல அழகிய இளம்பெண்... காட்டுக்குள் செல்லத் தயாரான ரஜினி..\nஉயிருடன் இருக்கும் எலியை துள்ளத்துடிக்கச் சாப்பிடும் சீனக் குடிகாரர்... கொரோனோ வைரஸுக்கே பீதி கிளப்பும் இளைஞர்..\nபொருளாதாரம் பற்றி மோடிக்கு ஒன்னும் தெரியாது... மோடியை வெளுத்துவாங்கிய ராகுல் காந்தி\nபெரியார் சிலை உடைப்பில் பாமக நிர்வாகி... பாமகவின் கூடா நட்பால் வந்த வினை... திருமாவளவன் ஆதங்கம்\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு... சுரணையே இல்லாமல் முதுகுகாட்டி நிற்கும் அதிமுக அரசு... திமுக காட்டமான விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110016", "date_download": "2020-01-29T20:15:12Z", "digest": "sha1:P72YZ6P536OU6YBOXZBUVAJUE5JJNO2X", "length": 18507, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11\nபாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு\nமுகநூலில் Shankar Ji என்பவர் எழுதிய உண்மைச்சம்பவம் இது\nமனைவியின் பிரசவகால நேரத்தில் அவரது எஸ் பி ஐ அக்கவுண்டிலிருந்து ₹25000 பணம் எடுக்கவேண்டி மனைவியின் டெபிட் கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுக்கச் செல்கிறார் கணவர்.\nஎஸ் பி ஐ ஏடி எம்மில் கார்டை நுழைத்து எல்லா பொத்தான்களையும் அழுத்தி முடித்தபின் பணம் கணக்கில் கழிக்கப்பட்டதாக மெசின் ஸ்லிப்பை தருகிறது. ஆனால் ஏ டி எம்மில் பணம் வரவில்லை.\nஉடனே மனைவின் கணக்கிலிருந்து அவரது ஏ டி எம் கார்டில் பணம் எடுக்கச் சென்ற கணவர் வங்கிக்குப் போன் செய்து புகார் அளிக்கிறார்.\nவங்கி வழக்கம் போல அந்த ஏ டி எம் வேலை செய்யவில்லை, 24 மணி நேரத்தில் திரும்ப வரவு வைக்கப்பட்டுவிடும் என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.\nஇரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகும் பணம் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. கணவர் வங்கிக்கு நேரடியாகச் சென்று புகார் அளிக்கிறார்.\nபுகாரைப் பெற்ற இரண்டொரு நாளில் வங்கி ஏ டி எம் மிலிருந்து பணம் கஸ்டமரால் எடுக்கப்பட்டுவிட்டது என்று புகாரை ஊத்திமூடிவிட்டார்கள்.\nகணவரும், மனைவியும் அந்த ஏ டி எம்மின் சி சி டி வி காட்சிகளைப் பெற்று, அதில் அவருக்கு மெசின் பணத்தைத் தரவில்லை என்ற காட்சியைக் காரணம் காட்டி மறுபடியும் வங்கியில் புகார் அளிக்கிறார்கள்.\nவங்கி ஒரு இன்வெ��்டிகேஷன் கமிட்டியை அமைக்கிறது. சி சி டி வி காட்சியில் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் காணப்படவில்லையாதலால் Non transferable rule படி வங்கிக்கு இதை மறுக்க உரிமை இருக்கிறது என்று முடிவு செய்து, தம்பதினரின் புகாரை நிராகரிக்கிறார்கள்.\nகணக்கு வைத்திருப்பவரான மனைவி சம்பவம் நடந்த அன்று அந்த ஏ டி எம் மில் வரவு வைக்கப்பட்ட, பரிவர்த்தனைகள் நடந்த cash verification report ஐ பெற்று அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார். அதில் ரூ.25000 அதிகப்படியான பணம் இருப்பது தெரியவருகிறது.\nஎஸ் பி ஐ வேறு ஒரு கணக்கை சமர்ப்பித்து அதில் 25000 பணம் அதிகமாக இல்லை என்று வாதிடுகிறார்கள்.\nநுகர்வோர் தீர்பாணையத்தை அணுகும் முன்பாக கடைசியாக வங்கியில் மீண்டும் கெஞ்சிப்பார்க்கிறார்கள் தம்பதியினர்.\nஉங்கள் பின் நம்பரை நீங்கள் மற்றொருவருக்குக் கொடுத்ததது வங்கி விதிமுறைப்படி தவறு எனவே இந்தகப் புகார் ஊத்தி மூடப்படுகிறது என்று பதில் வந்திருக்கிறது.\nஒரு வருட அலைக்கழிப்பிற்குப் பிறகு கணக்கு வைத்திருக்கும் மனைவின் நுகர்வோர் நீதிமன்றத்தினை அணுகி டெலிவரி ஆகி கையில் குழந்தை இருக்கும் நேரத்தில் என்னால் நடமாட முடியாததாலேயே தன் கணவரிடம் ஏ டி எம் கார்டைக் கொடுத்து பணம் எடுக்கச் சொன்னதாகவும், ஏ டி எம் குளறுபடியால் நடந்த பிழையை கணக்கில் கொள்ளாமல் ₹25000 எஸ் பி ஐ இன்னும் தங்களுக்குத் தரவில்லை என்று வழக்குத் தொடுக்கிறார்.\nஇந்த வழக்கு மூன்றரை ஆண்டுகள் நடந்தது. அந்த ₹25000 எஸ் பி ஐயால் திரும்ப அளிக்கப்படவே இல்லை. தங்கள் பணத்தை எஸ் பி ஐ தங்களுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் இது அவர்கள் ஏ டி எம் மில் ஏற்பட்ட பிழை என்று தங்கள் வாதத்தில் அவர்கள் உறுதியாக இருந்தனர். ஏ டி எம் பின் நம்பர் அடுத்தவருக்குக் கொடுத்தது தவறு எங்கள் மேல் எந்தப் பிழையும் இல்லை. எனவே பணத்தை திரும்ப அளிக்க முடியாது என்று வங்கியும் அவர்கள் வாதத்தில் உறுதியாக இருந்தனர்.\nவங்கித் தரப்பில் பணம் அளிக்கப்பட்டதாக இஷ்டேச்மெண்ட்டும் காட்டப்பட்டிருக்கிறது.\nதம்பதியினர் தொடுத்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். வங்கி விதிமுறைப்படி பின் நம்பரை அடுத்தவருக்குக் கொடுத்தது தவறு. மனைவியால் நடமாட முடியாதென்றால் கணவரின் பெயருக்கு செக் கொடுத்து பணத்தை எடுத்திருக்கவேண்டும். ஆகவே இந்தக் கேஸ் தள்ளுபடி செ���்யப்படுகிறது என்று தீர்ப்பளித்து வங்கி செய்தது சரியே என்று வழக்கை முடித்திருக்கிறார்கள்.\nஇதனால் அறியப்படும் நீதி என்ன நீங்கள் கற்றுக்கொண்டது என்ன 500 வரிகளுக்குள் மிகாமல் விளக்கவும்.\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மட்டுமல்ல இன்று எல்லா வங்கிகளுமே இதே அணுகுமுறையையே கொண்டுள்ளன. வாடிக்கையாளர்களை ‘தோற்கடிப்பதே’ அதிகாரிகளின் கடமை என கற்பிக்கப்பட்டுள்ளது. தோற்கடிப்பவர் நல்ல அதிகாரி. அதன்பொருட்டு எல்லா சட்டத்திட்டங்களையும் மீறலாம் என்பது அவர்களின் தரப்பு\nஇங்கு முதன்மைக்குற்றவாளி நீதிமன்றம்தான். பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றங்களின் நிலைபாடு இது, வங்கியும் அதன் அதிகாரியும் நீதிபதிக்கு வேண்டியவர்கள். வாடிக்கையாளர் எப்போதோ வருபவர், மீண்டும் வராதவர். ஆகவே பயன்ற்றவர். தன் பணத்தைத் திரும்பப்பெற வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு. அது அவருக்கு அளிக்கப்படவில்லை என நிரூபணமானதென்றால் அந்தப்பணம் எதன்பொருட்டும் அவருக்கு மறுக்கப்படலாகாது, அது அவருடைய சொத்து, அதை மறுப்பது திருட்டு. வழிப்பறிக்கொள்ளை. அதை இங்கே இரு அரசு அமைப்புகளும் சேர்ந்து செய்திருக்கின்றன\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 81\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம��� மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/228256?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-29T20:55:53Z", "digest": "sha1:OXURFTGO6GYLSSPNTDK6LYOML4MT2SOG", "length": 11227, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "சினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்! - Manithan", "raw_content": "\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nயாழில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி நோயை பரப்புகிறார்கள்: இளம் ஆசிரியை அதிர்ச்சி தகவல்\n40 வருடங்களுக்கு முன் வாங்கிய கைக்கடிகாரத்தின் தற்போதையை விலையை கேட்டு தரையில் விழுந்த நபர்\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nசீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர்: உணவுக்காக செய்யும் பரிதாப செயல்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nசினிமாவுக்காக லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வேலையை விட்ட தர்ஷன்\nபிக்பாஸ் 3 சீசனில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் மற்றும் லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்ஷனின் தந்தை பெயர் தியாகராஜா, 1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் திகதி பிறந்தார்.\nமொடலான இவர் கடந்த 2014ம் ஆண்டு நடந்த மிஸ்டர் இன்டர்நேஷனல் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்டார்.\nவேறன்ன வேண்டும் என்ற படத்தில் நடித்த தர்ஷன், விளம்பர படங்களிலும், ஆல்பம் பாடல்களிலும் நடித்துள்ளார்.\nகல்லூரி படிப்பை முடித்த பின்னர் மென்பொருள் பொறியாளராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய தர்ஷனுக்கு, அவுஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வந்துள்ளது.\nஎனினும் சினிமா மீதான ஆசையால் லட்சக்கணக்கான சம்பளத்தை விட்டுவிட்டாராம், இவரது முடிவுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து பல்வேறு சவால்களை கடந்து விடாமுயற்சியால் பிக்பாசில் கால்பதித்துள்ளார் தர்ஷன்.\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nதிருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி... மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்\nசிறையிலிருந்த நிலையில் உயிர்நீத்த அரசியல் கைதி செ.மகேந்திரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது\n ரவி கருணாநாயக்க வெளியிட்ட தகவல்\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\n மலேசியாவில் கைதானவருக்கு பிணை மறுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sexual-harassment-by-uncle/", "date_download": "2020-01-29T20:52:21Z", "digest": "sha1:DNBDNLKAHAFPXWZMJPJVUD4WLUOBMO25", "length": 12482, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "மகளை சீரழித்த சித்தப்பா..., பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லையா? - Sathiyam TV", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020…\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Crime மகளை சீரழித்த சித்தப்பா…, பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லையா\nமகளை சீரழித்த சித்தப்பா…, பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லையா\nவிருதாச்சலத்தை சேர்ந்த வள்ளியம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை. இவரின் பக்கத்து வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வந்தார்.\nஅந்த சிறும��க்கு சின்னதுரை சித்தப்பா முறையாவார். சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த சின்னதுரை சிறுமியை கற்பழித்துள்ளார்.\nவெளியே சொன்னால் மானம் போய்விடும் என கூறி சிறுமியை மிரட்டியுள்ளார். மேலும் இதேபோல சிறுமியை மிரட்டி பல முறை வன்கொடுமை செய்துள்ளார்.\nஇதில் சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சின்னதுரை சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து சிசுவை கொலை செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாக சிறுமியிடம் அத்துமீறியுள்ளான் கொடூரன் சின்னதுரை.\nசமீபத்தில் இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர பேரதிர்ச்சிக்கு ஆளான அவர்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அந்த காமகொடூரன் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய இணை அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nஇந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்\nலஞ்சம் கொடுத்து TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020...\nபாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்\nபெண்கள் ஹாக்கி போட்டிகள் – போராடி தோல்வியடைந்த இந்தியா\nகொரோனா – சீனாவிற்கு விமான சேவையை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nஅவர்களை வெறும் புத்தக புழுவாக மாற்றிவிடாதீர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp8kJty", "date_download": "2020-01-29T21:05:47Z", "digest": "sha1:45MJTVC6XSVYXMYJFO5H65A3LLYSEYE5", "length": 6240, "nlines": 108, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nஆசிரியர் : நடராஜ சாஸ்த்ரீ\nபதிப்பாளர்: Srirangam , தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம் , 1947\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nநடராஜ சாஸ்த்ரீ( V. B.)தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம்.Srirangam,1947.\nநடராஜ சாஸ்த்ரீ( V. B.)(1947).தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம்.Srirangam..\nநடராஜ சாஸ்த்ரீ( V. B.)(1947).தமிழ்நாடு ஆயுர்வேத மஹாமண்டலம்.Srirangam.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/197384?_reff=fb", "date_download": "2020-01-29T20:44:56Z", "digest": "sha1:JQNEHMTKPC4V7XPIMOFVF765JTRQIJRN", "length": 9044, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மன்னார் எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமன்னார் எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப அனுமதி\nமன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 98வது நாளாக இன்று தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.\nமழ�� பெய்கின்ற போதும் மனித எலும்புக்கூடுகளை அடையாளப்படுத்தப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.\nமன்னார் மாவட்ட நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையிலும், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம் பெற்று வருகின்றது.\nஅந்த வகையில் இன்றைய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி,\nஇந்த வாரம் முழுவதும் இடம்பெற்ற அகழ்வு பணி தொடர்பான தகவல்களை தெரிவித்தார்.\nகுறிப்பாக இன்றைய தினத்துடன் 98வது தடவையாக மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 216 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 209 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார் .\nஅத்துடன் குறித்த மனித எலும்புக்கூடுகள் காபன் பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்துக்கு அனுப்புவதற்கான அனுமதியை மன்னார் நீதவான் வழங்கியுள்ளதாகவும் விரைவில் அதி முக்கியமான எச்சங்கள் மற்றும் தடய பொருட்களை குறித்த ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-29T20:10:09Z", "digest": "sha1:5RER2XT2BJSZYIABVXCV6HQ2N4FRQAGT", "length": 6110, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "மிஸ்டர் சந்திரமெளலி | இது தமிழ் மிஸ்டர் சந்திரமெளலி – இது தமிழ்", "raw_content": "\nHome Posts tagged மிஸ்டர் சந்திரமெளலி\nகார்த்திக்கும், கெளதம் கார்த்திக்கும் தந்தை மகனாகவே...\nமிஸ்டர் சந்த���ரமெளலி – ட்ரெய்லர்\nதங்கையின் கனவு நனவானது – நடிகர் சூர்யா\nநடிகர் சிவகுமாரின் மகள் பிருந்தா, மிஸ்டர் சந்திரமெளலி...\nமிஸ்டர் சந்திரமெளலியின் இசை உரிமை\nஎந்தத் தொழில் நமக்குச் சோர்வே தராததோ, அதுவே நமக்கான...\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\n“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4730", "date_download": "2020-01-29T21:27:31Z", "digest": "sha1:IIHI24SERO6YANHUPFW7MDKB3GAQWLEG", "length": 19651, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4730\nசனி, செப்டம்பர் 11, 2010\nநோன்புப் பெருநாள்-1431: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2085 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nசில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காயல்பட்டினத்தின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை மட்டுமே நடத்தப்படுவதும், குத்பா பேருரை இரண்டு ஜும்ஆ பள்ளிகளில் மட்டுமே நடத்தப்படுவதும் வழமையாக இருந்தது.\nகாயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை நிறைவுற்றதும், ஜமாஅத்தாரில் ஒரு பகுதியினர் குத்பா சிறிய - பெரிய பள்ளிவாசல்களுக்கும், மற்றொரு பகுதியினர் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதுக்கும் நகரா (அடித்து) இணைந்து சென்று குத்பாவில் பங்கேற்பது பல ஆண்டுகளாக நடந்து வந்த்து.\nபொதுமக்கள் வசதியைக் கருதி பெருநாள் தொழுகை காலை 08.30 மணி முதல் 10.30 மணி வரை ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படுவதால், அதற்குப் பிறகு அனைத்துப் பள்ளிவாசல் ஜமாஅத்தைச் சார்ந்தவர்களும் குத்பா நடைபெறும் ஜும்ஆ பள்ளிகளுக்குச் சென்று குத்பாவில் கலந்துகொள்வதில் ஏற்பட்ட சிரமத்தையும், பலர் குத்பாவில் கலந்துகொள்ளாமலேயே தம் இல்லங்களுக்குச் சென்றுவிடுவதைக் கருத்தில் கொண்டும், குருவித்துறைப் பள்ளி, ஆறாம்பள்ளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சில ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து அந்தந்த பள்ளியிலேயே தொழுகையும், குத்பா உரையும் நடத்தப்பட்டு வருகிறது.\nஅந்த அடிப்படையில் குருவித்துறைப் பள்ளியில் நேற்று (10.09.2010) பெருநாளன்று காலை 10 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையைத் தொடர்ந்து குத்பா பேருரை நடைபெற்றது. தொழுகை மற்றும் குத்பா உரையை, ஐக்கிய சமாதான அறக்கட்டளையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ நடத்தினார்.\nதொழுகை நிறைவுற்றதும், ஜமாஅத்தார் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி (முஸாஃபஹா செய்து) தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.\nபின்னர், தொழுகை மற்றும் குத்பா நடத்திய கத்தீபை, பள்ளிவாசலிலிருந்து நகரா அடித்தவாறு அழைத்துச் சென்று, மஹான் ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஈக்கியப்பா வலிய்யுல்லாஹ், மஹான் செய்யித் அஹ்மத் ஸாஹிப் பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் ஆகியோரின் மறைவிடங்களில் ஜியாரத் (மண்ணறை சந்திப்பு) செய்தனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nரமழான்-1431: இரவுத்தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அப்பாபள்ளி நிர்வாகம் வழங்கியது\nநோன்புப் பெருநாள்-1431: ஜெய்ப்பூர் காயலர்களின் பெருநாள் தொழுகை\nசெப்.24இல் பாபரி மஸ்ஜித் வழக்கிற்கு தீர்ப்பு சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார் மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார்\nஷவ்வால்-1431: முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரையில் ஹிஜ்ரா குழுவினரின் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை குழுக்காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: பெருநாள் காலை நகர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஜப்பானில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்\nசெப்.17இல் புர்தா - நஅத் மஜ்லிஸ் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது\nபாபரி மஸ்ஜித் இடம் முஸ்லிம்களுக்குக் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது\nநோன்புப் பெருநாள்-1431: பெரிய பள்ளியில் பெருநாள் குத்பா\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: சிங்கை காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nநோன்புப் பெருநாள்-1431: ஹாங்காங் காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nநோன்புப் பெருநாள்-1431: இலங்கை - கொழும்பு காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nநோன்புப் பெருநாள்-1431: ரியாதில் காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-01-29T21:48:52Z", "digest": "sha1:VY4WYSG7I7TAU4SJ6GZNDDROFJVER6TO", "length": 4798, "nlines": 66, "source_domain": "tamilthamarai.com", "title": "பெரியவர் |", "raw_content": "\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஒரு ஆன்மிக பெரியவர் சுற்றுபயணம் செய்துகொண்டிருந்தபோது , ஒரு நாள் அந்தப் பெரியவர் அந்த தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார். ஏராளமான அடியவர்கள் எதிரே வந்து பெரியவரை வணங்கி ஆசீர்வாதம் வாங்கிகொண்டிருந்தர்கள் ......[Read More…]\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/darbar-tamil-motion-poster/", "date_download": "2020-01-29T20:22:02Z", "digest": "sha1:QX3G77HXZFUXJEKXKNSQU7BURACUO26G", "length": 3547, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தர்பார் – போஸ்டர் வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nதர்பார் – போஸ்டர் வீடியோ\nPrevஆசியாவில் பெரும்பாலான நாடுகளில் அதிகரிக்குது காற்று மாசு பாடு\nNextநடிகர் சங்கத்துக்கு சிறப்பு நிர்வாகி நியமனம் – நிர்வாகிகள் அப்செட்\nரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு\nகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nடிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் ��ிஜய் ஆனந்த் ஓப்பன் டாக்\nமுதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nசிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி\nபத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/author/athirady/page/563", "date_download": "2020-01-29T22:15:34Z", "digest": "sha1:E6HN5LCQKDRXF2E7MTDKW6ZOTLVVDEBR", "length": 34798, "nlines": 256, "source_domain": "www.athirady.com", "title": "Page 563 – Athirady News ;", "raw_content": "\nசைவர்களால் நெற்றியில் தரிக்கப்படும் புனித சின்னம், இந்துக்களின் ஐஸ்வர்யம் என அழைக்கப்படும் சிவ சின்னம் திருநீறு. இது ஞானம் எனும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சி இருப்பது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை குறிக்கின்றது.…\nமஹிந்தவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாககேள்வி எழுப்ப முடியாது\nமஹிந்த ரஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை சம்பந்தமாக பாராளுமன்றத்திற்குள் கேள்வி எழுப்புவதற்கு முடியாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிடும் போதே அவர் இந்தக்…\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைக்க எந்த நடவடிக்கையையும் எடுப்போம்\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச கூறினார். கண்டி பிரதேசத்தில் வைத்து…\nஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று பலி\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இங்குருஒயா மாப்பாகந்த பகுதியில் உள்ள ஆற்றில் நீராடசென்ற இரண்டு பேர் நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 22.12.2018 அன்று இடம்பெற்றுள்ளது. ஹட்டன்…\nமன்னார் மாவட்டத்தில் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிப்பு\nமன்னார் மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 36 குடும்பங்களைச் சேர்ந்த 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனார்ந்த முகாமைத்துவ நிலைய அதிகாரி தெரிவித்தார். நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு பெய்த கடும் மழையினால் மன்னார் மாவட்டம்…\nகிளிநொச்சியி நிலைமைகளைக் கையாள்வது தொடர்பில் சற்றுமுன் கலந்துரையாடல் ஆரம்பம் \nசீரற்ற கால நிலையால் கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் இவற்றுக்கான உடனடித் தீர்வுகளையும் ,தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம் தலைமையில்…\nவவுனியா வடக்கில் 160 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு\nவவுனியாவில் கடந்த சில தினங்களாக பனியுடன் கூடிய காலநிலை நீடித்து வந்த நிலையில் கடந்த 24 மணியாலத்தில் அதிகபட்சமாக வவுனியா வடக்கில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் வவுனியா நிலைய பொறுப்பதிகாரி…\nசாவகச்சேரி நகர உட்கட்டமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு. \nசாவகச்சேரி நகரசபையின் அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் நகர உட்கட்டமைப்பு வேலைகளுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன் தெரிவித்துள்ளார். நகராட்சி மன்றின் வரவுசெலவுத் திட்டம் நேற்று…\nமாங்குளம் ஏ9 வீதியில் வெள்ளம்: 55 குடும்பங்கள் இடப்பெயர்வு\nமாங்குளம் ஏ9 வீதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 55 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதுடன், ஏ9 வீதிப் போக்குவரத்தும் சில மணிநேரம் பாதிப்படைந்தது. கடந்த இரு தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மல்லாவி…\nமழையுடனான காலநிலை நாளைவரை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு\nஇலங்கைக்கு தென்கிழக்காக வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டளவியல் திணைக்கள யாழப்பாண பிரதிப் பணிப்பாளர் பிரதீபன் தெரிவித்தார். முல்லைத்தீவு…\n“எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது”மாவை.சோனதிராசா\n“தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக ரீதியாகவே செயற்பட்டு நீண்டாக காலமாக தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றது. எத்தகைய தடைகள் வந்தாலும் எமது இந்தப் போராட்டம் ஓயாது” இவ்வாறு இலங்கை தமிழரசுக்…\nசீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு\nமாவட்டத்தில் க��ணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற வானிலையால் 1347 குடும்பங்களை சேர்ந்த 4633 பேர் பாதிப்பு என மாவட்ட…\nவவுனியாவில் மாணவர்களின் தொலைபேசியினை HACK செய்த தனியார் கல்வி நிறுவனம்\nவவுனியாவில் முதன்முறையாக இணையத் தகவல் திருடுதல் தொடர்பான பயிற்சிப்பட்டறை வைரவப்புளியங்குளத்தில் அமைந்துள்ள Diya Professional Training Centre கல்வி நிறுவனத்தில் இன்று (22.12.2018) காலை 9.30 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது. இக்…\nதெற்கு அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகள் அவதானம்\nதெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல்…\nயாழ் வடமராட்சிக் கிழக்கிலும் வெள்ளப்பாதிப்பு -தொண்டமனாறு வான்கதவு திறப்பு\nயாழ் வடமராட்சிக் கிழக்கு பகுதியில் கடந்த இரு நாட்கள் பெய்த கடும் மழை காரணமாக பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பான உடுத்துறை ஆழியவளை மணற்காடு உள்ளிட்ட பகுதியில் மழை காரணமாகவும் வெள்ளப் பாதிப்புக்கள் அதிகம்…\nஅனர்த்ததை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பணிப்பு – மாவட்ட அரச…\nகிளிநொச்சியில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்ததை எதிர்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று(22) காலை பணித்துள்ளதாக கிளிநொச்சி மாவடட் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.…\nமழையுடனான வானிலை இன்று சற்று அதிகரிக்கலாம்\nநாடு முழுவதும், விசேடமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது…\nகிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக வான் பாய்கிறது. \nநேற்றிரவு(21) முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடுகுளம் வழமைக்கு மாறாக அனைத்து கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்ட நிலையிலும் மூன்றடி ��ான் பாய்கிறது. இரணைமடுகுளம் அபிவிருத்திச் செய்யப்பட்டு இரண்டு உயர்த்தப்பட்டுள்ள நிலையில்…\nமத்திய வங்கி மோசடி குறித்து வௌியான மேலும் பல தகவல்கள்\n1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படும் மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி 2002, 2003ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய…\n13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார்.\nஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த மனைவியை கைவிட்டு சென்றவர் 13 வருடங்களின் பின்னர் நீதிவானின் உத்தரவுக்கு அமைய பிள்ளையின் பிறப்பு சான்றிதழில் தந்தையாக கையொப்பம் இட்டுள்ளார். குறித்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்று உள்ளது. அது குறித்து…\nகிளிநொச்சியில் அடைமழை வெள்ளத்தில் முழ்கிய சில பகுதிகள் : மீட்பு பணியில் இராணுவத்தினர்\nகிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில்…\nநல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் வேட்டைத்திருவிழா நேற்று (21.12.2018) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. \"அதிரடி\" இணையத்துக்காக யாழில் இருந்து \"ஐங்கரன் சிவசாந்தன்\"\nகட்சி தாவிய வடிவேல் சுரேஷிற்கு அமைச்சு பதவி வழங்கினார் ஜனாதிபதி\nகடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து மஹிந்த அணிக்கு கட்சி தாவலில் ஈடுபட்ட வடிவேல் சுரேஷ் மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின்…\nஐ.தே.க தான் எமக்கான தீர்வா\nஇலங்கையில் காணப்பட்டுவந்த அரசியல் நெருக்கடி, மேலோட்டமாகத் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இருக்கும்வரை, இப்பிரச்சினை தொடருமென்பது வெளிப்படையாக உள்ள நிலையில், கடந்த…\nஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது\nநள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ���ங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.…\nசபையைவிட்டு வெளியேற்றவேண்டி வரும் என்று உறுப்பினரை எச்சரித்தர் தவிசாளர்\nசபையைவிட்டு வெளியேற்றவேண்டி வரும் என்று உறுப்பினரை எச்சரித்த தவிசாளர். எழு நீ தொடர்பாக இன்றயஅமர்விலும் விவாதம். வவுனியா நகரசபையால் நடாத்பட்ட எழு நீ விழாதொடர்பாக இன்றயசபை அமர்விலும் உறுப்பினர்களால் விவாதிக்கபட்டிருந்தது. நகரசபையால்…\nஅனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயார்\nகடந்த நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பொது மக்களுக்கான அனைத்து நிவாரண உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…\nதேசிய மக்கள் இயக்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கி தேசிய கொள்கை வகுப்புக்கு பங்களிக்கவும்…\nமார்ச் 12 இயக்கத்தின் மன்னார் மாவட்ட தன்னார்வு இணைபாளர் துஷ்யந்தன் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையில் நாட்டின் அபிவிருத்திக்கு தேவையாக உள்ளது கட்சியரசியல்லினை நீக்கி பிரசை பிரசையினை ஆளும் சமூதாயத்தினை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. கட்சியரசியலினை…\nபாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் நடக்கும் சண்டையை பாருங்க\nபாட்டிக்கும் பேத்திக்கும் இடையில் நடக்கும் சண்டையை பாருங்க\nபுதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபரம்\nரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று வழங்கப்பட்டன. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.…\nSri Lanka First என்ற பெயரில் வேலைத்திட்டம்\nSri Lanka First பெயரிலான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க காலம் கனிந்திருப்பதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்…\nஇரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு குடைசாய்ந்தது.\nஇரண்டு டிப்பர் வ���கனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு வயல்களுக்குள் குடைசாய்ந்தன. விபத்தில் காயமடைந்த வாகனச் சாரதிகள் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவற்குளி – கேரதீவு ஏ 32 சாலையில் மறவன்புலோ ஆலடிச் சந்தியை…\nசகலவாழ்வினை தமிழ் மக்களுக்கு எற்படுத்த வேண்டும் என கருப்பொருளில் வாழ்த்துக்கள்\nபிறக்க இருக்கின்ற ஆங்கில புதுவருடம் நிம்மதியாக சகலவாழ்வினை தமிழ் மக்களுக்கு எற்படுத்த வேண்டும் என கருப்பொருளில் கொண்டும் இன்று யாழ் மாவட்ட சமயத்தலைவர்களுக்கான நல்லாசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான வாழ்த்துக்கள்…\nவவுனியாவில் வடக்கு, கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியாவில் வடக்கு கிழக்கு ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (21) மாலை ஜேசுவிட் நல்லிணக்க ஒருமைப்பாட்டு பணி அமைப்பின் இயக்குனர் எஸ். பெனடிற் தலைமையில் நடைபெற்றது. 'பெண்களால் பெண்களுக்காக' எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு…\nசீனாவின் முதல் கொரோனா வைரஸ் மருத்துவமனை: இரண்டு நாட்களில்…\n‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ…\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர்…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர்…\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ்…\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ்.…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nமதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..\nஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://deeplyrics.in/song/soththu-moottai", "date_download": "2020-01-29T21:45:58Z", "digest": "sha1:6FSWOB5BTWOMDEQ6AKTJDJMUUH2YXPAV", "length": 9217, "nlines": 285, "source_domain": "deeplyrics.in", "title": "Soththu Moottai Song Lyrics From Puppy | சோத்து மூட்டை பாடல் வர���கள்", "raw_content": "\nசோத்து மூட்டை பாடல் வரிகள்\nநேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி\nநானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி\nசோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற\nகோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற\nசிட்டி புல்லா சுத்த போறோம்\nவீடு கட்ட நான் ரெடி\nஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி\nவீடு கட்ட நான் ரெடி\nடேய் டேய் டேய் டேய்\nடேய் டேய் டேய் டேய்\nடவ்சர் கடை கறி சோற\nபாம்பே லஸ்ஸி சக்கரை தூவி\nநெய் பொங்கல் ஊட்டி விடட்டா\nடா டா டா டா\nவாங்கி தரட்டா டா டா டா டா\nடேய் டேய் டேய் டெய்லி\nகிட்சன் கே கே கே கிட்சன்\nநேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி\nநானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி\nசோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற\nகோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற\nகைய புடிச்சு என் காதல் சொல்லட்டா\nகட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா\nகுக்கிங் பண்ண நானும் ரெடி\nடி டி டி டி டி டி\nவீடு கட்ட நான் ரெடி\nஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி\nசொக்கா பூரி தேடியே பாய் சாப்\nசொக்கா பூரி தேடியே பாய் சாப்\nசொக்கா பூரி தேடியே பாய் சாப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2014/12/iyarkayin-nilalpadam/", "date_download": "2020-01-29T21:13:59Z", "digest": "sha1:K2I4TURZAIRUYSPKVKB2S5OTWEV6ZM2T", "length": 6917, "nlines": 101, "source_domain": "parimaanam.net", "title": "இயற்கையின் நிழல்ப்படம் — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஅமைதியன் ஆர்ப்பரிப்பில் நிழல்களும் தோன்றலாம்\nஉருவத்தின் உவமைக்கு வரிகளும் தோன்றலாம்\nபருவத்தின் காலத்தில் பவளத்தில் ஒரு பங்கு\nதன் இருப்பை வெளிச்சம் போட்டுக்காட்டுதே\nவானவில்கள் வண்ண வண்ண கதிர்கள்\nஅரைவட்டத்தின் மீதியை மறைத்துவிட்டுச் செல்லுதே\nதோன்றிய ஒளியில் செவ்வனே வளர்ந்த\nநிழல்களும் பூமியை விட்டு பிரபஞ்சம் நோக்கி பாயுதே\nநட்சத்திரங்கள், ஒளித்திரள்கள் வண்ண வண்ண பூச்சியாய்\nவானமெங்கும் பரவ, பால்ச்செம்பில் கால் பட்டு\nதெறித்தோடிய பாலாறாய் தெற்கு வானில்\nஓடி வழிந்து நிழல்ப்படம் ஒன்றை வரையுதே\nஇதுவும் யாழ்… இது தான் யாழ்…\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/harsha-bhogle-retaliation-to-sanjay-manjrekar-q3qh6o", "date_download": "2020-01-29T20:32:02Z", "digest": "sha1:ITS3ZKN4TFVQFHI75UPYGAIXYPYNHDDN", "length": 15420, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மஞ்சரேக்கருக்கு பதில் சொல்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. யாருக்குமே தெரியாத ரகசியம் பகிர்ந்த ஹர்ஷா போக்ளே | harsha bhogle retaliation to sanjay manjrekar", "raw_content": "\nமஞ்சரேக்கருக்கு பதில் சொல்றதுல எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.. யாருக்குமே தெரியாத ரகசியம் பகிர்ந்த ஹர்ஷா போக்ளே\nதனது சக வர்ணனையாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சஞ்சய் மஞ்சரேக்கர் தன்னை நோக்கி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அதற்கான பதிலையும் தெரிவித்துள்ளார் ஹர்ஷா போக்ளே.\nஇந்தியா - வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தலையிலும் உடம்பிலும் பயங்கரமாக அடி வாங்கினர். அதிலும் அந்த அணி வீரர்கள், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பெரும்பாலும், லைட் வெளிச்சத்தில் இரவில்தான் ஆடினார்கள்.\nவங்கதேச வீரர்கள் சரியாக ஆடாமல் உடம்பில் அடி வாங்கியதை அடுத்து, பிங்க் பந்து லைட் வெளிச்சத்தில் நன்றாக தெரிகிறதா என்பது குறித்து அனைத்து வீரர்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்க வேண்டும் என்று வர்ணனையின்போது ஹர்ஷா போக்ளே தெரிவித்தார். ஹர்ஷா போக்ளேவின் இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட, அந்த விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மஞ்சரேக்கரின் ஆணவமான கருத்துடன் அந்த விவாதம் சர்ச்சையில் முடிந்தது. மஞ்சரேக்கரின் ஆணவ பேச்சுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.\nஹர்ஷா போக்ளே: லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து கண்ணுக்கு நன்றாக தெரிகிறதா என்று அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்க வேண்டும்.\nசஞ்சய் மஞ்சரேக்கர்: அதற்கெல்லாம் அவசியமில்லை. ஸ்லிப்பில் நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பதை வைத்தே பந்து நன்றாக தெரிகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்ற கேள்வி தேவையேயில்லை.\nஹர்ஷா போக்ளே: நான் இரு அணிகளில் உள்ள அனைத்து வீரர்களிடமும் பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்று கேட்கப்போகிறேன்.\nசஞ்சய் மஞ்சரேக்கர்: உங்களுக்கு தெளிவு தேவையென்றால் நீங்கள் வேண்டுமனால் கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட எங்களை போன்ற வீரர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.\nஹர்ஷா போக்ளே: கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டிருந்தாலும், கற்றுக்கொள்வதில் தவறில்லை. வீரர்களிடம் இதுபோன்ற கருத்துகளை இதற்கு முன் கேட்டிருக்கவில்லையென்றால், டி20 போட்டி, பகலிரவு போட்டிகள் எல்லாம் இப்போது இருந்திருக்கவே இருந்திருக்காது. அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்பதுதான் சரியானது.\nமஞ்சரேக்கர்: உங்கள் கருத்தை குறித்துக்கொள்கிறேன். ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.\nஇவ்வாறாக அந்த விவாதம் நடந்து முடிந்தது. இந்த சம்பவத்தை அடுத்து சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், இது நடந்து சுமார் ஒன்றரை மாதம் கடந்த நிலையில், அண்மையில் அந்த விவகாரத்தில் தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்த சஞ்சய் மஞ்சரேக்கர், மன்னிப்பும் கேட்டார்.\nஇந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷா போக்ளே, சஞ்சய் மஞ்சரேக்கரின் கேள்விக்கு பதிலளிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அவரது கருத்தை தெரிவிக்கலாம். அந்த வகையில் மஞ்சரேக்கர் சொன்னது அவரது கருத்து. ஆனால் அவரது கருத்துக்கு பதிலளிப்பதில் எனக்கு தயக்கம் இல்லை. நானும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். நிறைய பேருக்கு இது ஏற்றுக்கொள்ள கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. யுனிவர்சிட்டி அணி மற்றும் டிவிசன் போட்டிகளிலும் ஆடியிருக்கிறேன் என்று மஞ்சரேக்கர் தெரிவித்தார்.\nமேலும் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுத்து பேசிய ஹர்ஷா போக்ளே, வர்ணனையாளர் என்பவர் ரசிகர்களுக்கு கற்றுக்கொடுப்பவர் அல்ல. களத்தில் என்ன நடக்கிறது என்பதை கதையாக சொல்பவர். எனவே, கிரிக்கெட் தெரிந்த கதை சொல்ல வல்ல யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று போக்ளே பதிலடி கொடுத்துள்ளார்.\nபோன போட்டியில் முச்சதம்.. இப்ப இரட்டை சதம்.. ஆர்சிபி மீதான கோபத்தில் எதிரணிகளை அடித்து துவம்சம் செய்யும் சர்ஃபராஸ் கான்\nஇந்தியாவுக்கு நிகரான எதிரியே இல்ல.. தனி ராஜ்ஜியம்தான்.. ஓவரா சொம்பு தூக்கும் அக்தர்\nஆல்டைம் பெஸ்ட் 3 ஃபீல்டர்கள்.. ரிக்கி பாண்டிங்கின் பாரபட்சமான தேர்வு\nவிராட் கோலியின் இடத்தை பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்.. இந்த தெளிவுதான் அதுக்கு காரணம்\nமற்ற நாடுகள்லாம் அப்படியில்ல.. இந்தியாவில் மட்டும்தான் இந்த அநியாயம் நடக்குது.. பிசிசிஐ-யை கடுமையாக சாடிய கவாஸ்கர்\nஇங்கிலாந்து எதிரான டெஸ்ட்டில் ஒற்றை கேட்ச்சில் அனைவரையும் மிரட்டிய டுப்ளெசிஸ்.. வீடியோ\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇருசக்கர வாகன ஓட்டி சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்..\nலெப்ட்ல மகள்... ரைட்டுல அழகிய இளம்பெண்... காட்டுக்குள் செல்லத் தயாரான ரஜினி..\nஉயிருடன் இருக்கும் எலியை துள்ளத்துடிக்கச் சாப்பிடும் சீனக் குடிகாரர்... கொரோனோ வைரஸுக்கே பீதி கிளப்பும் இளைஞர்..\nமணல் திருட்டுக்கு ஆதரவாக பேசிய பெண் ஆர்.ஐ.. வைரலாகும் மிரட்டல் ஆடியோ..\nதேசிய கொடியாய் பறந்த மாற்றுத்திறனாளி..தொழிலதிபர் கொடுத்த இன்ப அதிர்ச்சி..\nஇருசக்கர வாகன ஓட்டி சீட் பெல்ட் அணியவில்லை என அபராதம்..\nலெப்ட்ல மகள்... ரைட்டுல அழகிய இளம்பெண்... காட்டுக்குள் செல்லத் தயாரான ரஜினி..\nஉயிருடன் இருக்கும் எலியை துள்ளத்துடிக்கச் சாப்பிடும் சீனக் குடிகாரர்... கொரோனோ வைரஸுக்கே பீதி கிளப்பும் இளைஞர்..\nகொரோனா வைரஸ் பீதி... வீடு வீடாக கண்காணிப்பு... கேரளாவில் பரபரப்பு\nபாகிஸ்தானில் ஏற்பட்ட அதி பயங்கரம்... பொதுமக்கள் கண்முன்னால் துடிதுடித்து இறந்த 11 பேர்...\nஆசை, ஆசையாய் செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்... சிவகுமாராய் மாறிய அதிரடி காட்டிய சல்மான் கான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/01/blog-post_861.html", "date_download": "2020-01-29T20:39:34Z", "digest": "sha1:7J4SY2HZPLWVH476Q47T5KGEHRYECXCG", "length": 10359, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: பீலி", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅவ்வளவு இனிமையான சியாமளைக்கு எப்படி நீண்ட வளைந்த பற்கள் உருவாகி வந்தன அத்தனை பலி கொடுத்து அவள் அம்பையிடம் வேண்டிக் கொண்டது என்ன அத்தனை பலி கொடுத்து அவள் அம்பையிடம் வேண்டிக் கொண்டது என்ன பீலியைத்தானா அது கிடைக்காததனால்தான் அவள் தனிமையிலிருக்கிறாளா பானுமதி முடிவெடுத்த உடன் அங்கு சென்று விட்டாள். அதனால்தான் நான் தனிமையிலிருந்தேன், நீ வந்து விட்டாய் என்கிறாள் என நினைக்கிறேன்.\nநேற்றைய அத்தியாயத்தில் யோகத்தைப் பற்றி ஒரு பகுதி வருகிறது, அதைத் தொடர்ந்து அந்த உயரத்தை சமன் செய்கிறது ஒரு பீலி. அது ஆழத்தில் காத்திருந்திருக்கிறது. இன்று கிருஷ்ணனை வரவேற்கப் போவது காசி நாட்டு பானுமதியாகவா, அஸ்தினபுரியின் பானுமதியாகவா என்பதில் வந்து நிற்பது அதுவே.\nபானுமதியின் முடிவு கௌரவ அரசியரின் முடிவும் கூட. கணிகர் கௌரவர்களுக்கும் அவர்கள் அரசியருக்கும் இருந்த இடைவெளியை இந்த தருணத்தைப் பயன்படுத்தியும், பானுமதியின் பீலியைப் பயன்படுத்தியும் இணைத்துவிட்டார். கணிகருக்குத் அச்சம் கிருஷ்ணனிடம் கூட இல்லை, அம்பைகளை எதிர் கொள்வதில்தான். அவர்கள் இந்தப் பக்கம் இருக்க வேண்டும் என எண்ணுகிறார்.\nநேற்றுதான் கிருஷ்ணா மேற்கத்திய உளவியலும், பெண்ணியமும் அம்பையையே முன்மாதிரி வடிவமாக வைக்கிறது, அதைத் தாண்டி ஊர்வரை வருவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள். சுவர்ணை, சோபை, விருஷ்டியைக் கடந்த பின்பு குருதியில் நடந்து பீலியை அடையாதவர்கள்தான் கோரைப் பற்களோடு அலைகிறார்கள். இப்போது யோசித்தால் அம்பைக்கு பீஷ்மரே ஒரு பொருட்டில்லை, பீலிக்காகத்தான் அத்தனை துயரடைந்தாள் எனத் தோன்றுகிறது.\nபானுமதியிடம் வேழத்தின் தந்தங்கள் இருக்கின்றன. பானுமதி பீலியாக சூடிக் கொள்ளப்போவது அதைத்தான். அம்பையின் பீலியாக ஊர்வரை இருந்ததைப் போல. அதனால்தான் அந்த ஆழி மலராக இருக்கப் போகிறது.\nசரியா எனத் தெரியவில்லை...ஆனால் இப்படி வாசிக்கவும் இடமிருக்கிறது போலத் தோன்றுகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஓநாய்களின் இறவாமை (குருதிச்சாரல் 42)\nநிலை சேர்ந்துவிட்ட நெஞ்சம் (குருதிச்சாரல் - 40)\nஇழந்ததைத் துறத்தலும், துறந்ததை இழத்தலும். (குரு...\nடன்னிங் க்ருகெர் உளச் சிக்கல்\nகுருதிச் சாரல் – போரெழுகை\nஇல்லறத்தை இறுக்கிக்கட்டும் மமகாரம். (குருதிச்சாரல...\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–22\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-01-29T19:58:03Z", "digest": "sha1:2LHVHCTLZOIPHSFD53YOBZUJXNHYEMMG", "length": 25176, "nlines": 457, "source_domain": "www.naamtamilar.org", "title": "[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\n[ஒலிப்பதிவு இணைப்பு] வேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன்.\nநாள்: டிசம்பர் 10, 2010 In: கட்சி செய்திகள்\nவேலூர் சிறை வாயில் முன்பு பறை இசையுடன் கூடிய நடன கொண்டாட்டத்தில் தமிழர்கள் – பாலமுரளிவர்மன் நாம் தமிழர் இணையத்திற்கு வழங்கிய செவ்வி.\nநாம் தமிழர் கட்சி தலைமை பேச்சாளர் பாலமுரளி வர்மன் – வேலூர் சிறை வாயில் முன்பு இருந்து உலக தமிழர்களுக்காக அவர் வழங்கிய செவ்வி\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ���தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nபேராசிரியர் அறிவரசன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 7 பேர் மீது இந்திய இறையாண்மையை மீறியதாக வழக்கு\nசெந்தமிழன் சீமானை வரவேற்க்க பெருந்திரளானோர் வேலூரில் திரண்டுள்ளனர். .\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl9kZhy", "date_download": "2020-01-29T21:04:52Z", "digest": "sha1:MNMLPSHLVXBZE74PVKBCOBBE63ZJJUSJ", "length": 5849, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nபதிப்பாளர்: சென்னை , தமிழ்ப்பன்ணை , 1947\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=3499", "date_download": "2020-01-29T21:30:10Z", "digest": "sha1:WWHN2PZ4GPXAAGGACUEJ5JZSTHBB6WN6", "length": 14344, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 3499\nவெள்ளி, செப்டம்பர் 11, 2009\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 3081 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்கா�� காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=13208:2017-09-18-18-59-07&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2020-01-29T21:33:11Z", "digest": "sha1:SFU5HXD3JAC4IPNGHTIRJOX6IQ4XPFW2", "length": 7559, "nlines": 50, "source_domain": "kumarinadu.com", "title": "ரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\nரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி\n19.09.2017- அறிவி ப்விப்பிற்க்கும். பதிலளிக்காத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியார உத்தரவிட்டனர்.அதிமுகவின் இணைப்பு நிகழ்ச்சிக்கு பிறகு முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கடிதம் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து தனது கவனத்துக்கு வராமல் நேரடியாக 19 பேரும் ஆளுநரை சந்தித்ததாக கொறடா ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் சபாநாயகர் தனபால் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ யக்கையன், எடப்பாடி அணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 18 எம்எல்ஏக்களும் நேரடியாக விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர்கள் சபாநாயகரை சந்திக்காமல் கூர்க் விடுதியில் தங்கியிருந்தனர். இதனிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் ஆளுநரிடமும், நீதிமன்றத்திடமும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூடி சசிகலாவுக்கும், தினகரனுக்கும் எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனால் ஆட்சியை கவிழ்க்க தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் ராயினாமா செய்யக் கூடும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இந்திய அரசியலமைப்பு அட்டவணை 10-இன் படி தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/09/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2020-01-29T22:13:41Z", "digest": "sha1:D4USX3O2S4DDRBMTK5UGPK4ROULA65VV", "length": 9243, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "யாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் பலி! | Alaikal", "raw_content": "\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\nஇளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\nயாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் பலி\nயாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் பலி\nயாழ்.சாவகச்சேரி – ஏ 9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.\nஇந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிளில் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.\nசம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.\nசடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.\nமக்களின் எதிர்ப்பினையும் மீறி மின் காற்றாலை\nஇன்று பறித்த காலை இலங்கை செய்தி மலர்களில் சில..\n29. January 2020 thurai Comments Off on ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\nஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\n29. January 2020 thurai Comments Off on ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\n29. January 2020 thurai Comments Off on சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nசீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஆயுத விற்பனை ரஸ்யா, பிரான்ஸ், ஜேர்மனியை வீழ்த்தியது சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nமீண்டும் ஐ.எஸ் அமைப்பு புதுக்கோலம்.. இம்முறை இஸ்ரேல் மீது தாக்குதல்..\nஅன்று அல்லாவின் தலையில் வெடி.. இன்று கொரோனா வைரசுடன் சீனாவின் கொடி \nசிறிலங்கா தாக்குதலில் மூன்று பிள்ளைகளை இழந்த கோடீஸ்வரர் இன்றய முடிவு..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் ���டுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\n29. January 2020 thurai Comments Off on ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\nஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\n29. January 2020 thurai Comments Off on ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\n29. January 2020 thurai Comments Off on சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nசீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\n28. January 2020 thurai Comments Off on குடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\nகுடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/126157", "date_download": "2020-01-29T22:00:06Z", "digest": "sha1:7KGFCIMW2FCQHWD5LZKO2SLPDMQFGFQH", "length": 4929, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 27-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nஅடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொரானோ வைரஸ் - சீன நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nகொரோனா கொடூரம்... சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nஉடையை பற்றி கடுமையான ட்ரோல்.. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்\nபிரபல ரிவியில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வெளியான காணொளி\nமேடையில் அஜித்தை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிகில் record breaking படம்.. வசூல் பற்றி அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்விட்\nதர்பார் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மேஷ ராசியினருக்கு இனி தொட்டது எல்லாம் சுபம் தானாம்..\nஎல்லாமே போலி.. விருது விழா பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை\nகொரோனா வைரஸை பரப்பும் நோக்கோடு அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சீனர்\nதமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை, பேட்ட, தர்பார் பிரபலம் ஆதங்கம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/i-donot-read-and-saw-movie-reviews-says-aiswarya-rajesh-tamilfont-news-242818", "date_download": "2020-01-29T21:28:37Z", "digest": "sha1:4P5SBUGKCTZYRXNOYFSEZH2RNL24NXMX", "length": 10745, "nlines": 135, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "I donot read and saw movie reviews says Aiswarya Rajesh - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » நான் ரிவ்யூ பார்க்கிறதுமில்லை, படிக்கிறதுமில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nநான் ரிவ்யூ பார்க்கிறதுமில்லை, படிக்கிறதுமில்லை: ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'மெய்' மற்றும் 'கனா' படத்தின் தெலுங்கு ரீமேக் படமான 'கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி' ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளிவரவுள்ளது. ஐஸ்வர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது இதுதான் முதல்முறை.\nஇந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், தான் நடித்த படம் உள்பட எந்த ஒரு படத்தின் விமர்சனத்தையும் தான் பார்ப்பதும் இல்லை, படிப்பதும் இல்லை என்று கூறினார். தற்போது அனைவரும் விமர்சனம் செய்ய தொடங்கிவிட்டதால் விமர்சனத்தை பார்ப்பதையே நிறுத்திவிட்டதாகவும், விமர்சனத்தை பார்த்துவிட்டு ஒரு படத்துக்கு போக மாட்டேன் என்றும் கூறினார்.\n'மெய்' திரைப்படம் ஒரு மெடிக்கல் த்ரில்லர் என்றும், இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்தது என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், தங்கை வேடம் என்றாலும் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்ததால் 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.\nரஜினியின் 'மேன் வெர்சஸ் வைல்ட்' குறித்து டிஸ்கவரி வெளியிட்ட அறிக்கை\nரோஹித்தின் இரண்டு சிக்ஸர்களை நம்பவே முடியவில்லை: பிரபல நடிகர் டுவீட்\nகமல்ஹாசன் வெளியிட்ட இளையராஜா பாடல்\n18 ஆண்டுகள் கழித்து வெளியாகும் மணிரத்னம் இயக்காத திரைப்படம்\nபேர் கிரில்ஸ்க்கு நன்றி கூறிய ரஜினிகாந்த்\n“நாங்கள் இந்தியர்கள் அதுதான் எங்கள் மதம்” – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கருத்து\nதிரைப்படம் ஆகிறது பொள்ளாச்சி விவகாரம்: ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் பிரபல நடிகர்\n ரஜினி குறித்து குழம்பிய இயக்குனர் பியர் கிரில்ஸ்\nநாடகக்காதல்: இயக்குனர் நவீனுக்கு 'திரெளபதி' இயக்குனரின் கேள்வி\n'தளபதி 65' பட இயக்குனரகளின் பட்டியலில் இணைந்த பெண் இயக்குனர்\nவிக்னேஷ்சிவன் - நயன்தாரா இணையும் புதிய படம்: ஹீரோ யார் தெரியுமா\n'மேன் வெர்சஸ் வைல்ட்': வைரலாகும் ரஜினிகாந்த் புகைப்படங்கள்\nகைக்குழந்தையுடன் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nநீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்\nசந்தானம் படத்தின் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்\nஆவணப்பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் காயமா\n'மாஸ்டர்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அட்டகாசமான தகவல்\nரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்\nரசிகரின் மொபைல் போனை உடைத்த சல்மான்கான்: வைரல் வீடியோ\nகுழந்தைகள் ஆபாச படவிவகாரம்: சென்னை இளைஞர் அதிரடி கைது\nLKG-க்கே தேர்வு நடக்கிறது.. சிறப்பு பயிற்சி கொடுங்கள்.. பொதுத் தேர்வு கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.\nகொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க 8 வழிமுறைகள்- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்\nசந்தோஷமாக ரிப்பன் வெட்டி.. குத்து விளக்கேற்றி.. கரோனா வைரசுக்கு தனி வார்டு திறப்பு..\nகரோனா வைரஸை கட்டுப்படுத்த முதல் முயற்சி.. ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் அசத்தல் ஆய்வு..\nஃபேஸ்புக் இளைஞருடன் போனில் பேசிய மனைவி: கணவர் செய்த விபரீத செயல்\nசென்னையில் 68 பேருக்கு கரோணா வைரஸ் பாதிப்பு அறிகுறி.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..\nடெல்லி தேர்தலுக்காக பாஜகவில் இணைந்த புதிய பிரபலம்..\nகரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை\nCAA-க்கு ஆதரவளித்த ஆளுநர் எங்களுக்கு வேண்டாம்.. கேரளா சட்ட பேரவையில் அமளி..\nசீனாவில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை – வெளியுறவு செய்தி தொடர்பாளர் தகவல்\nபெற்றோரே முதல் குற்றவாளி: ஒரு போலீஸ் அதிகாரியின் பயனுள்ள வீ��ியோ\nமகத்-யாஷிகா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\nவனிதாவை காப்பாற்ற பிக்பாஸ் போட்ட திட்டம்\nமகத்-யாஷிகா நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-leica-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-29T20:12:06Z", "digest": "sha1:X6JZ262BX6SBITVLU2A56CFHE434326H", "length": 50257, "nlines": 232, "source_domain": "ta.geofumadas.com", "title": "லைக்கா ஏர்போர்ன் சிட்டிமாப்பர் - நகரங்களின் மேப்பிங்கிற்கான சுவாரஸ்யமான தீர்வு - ஜியோஃபியூம்", "raw_content": "\nலீகா ஏர்போர்ன் சிட்டிமேப்பர் - நகரங்களின் வரைபடத்திற்கான சுவாரஸ்யமான தீர்வு\nலீகா ஏர்போர்ன் சிட்டிமேப்பர் - நகரங்களின் வரைபடத்திற்கான சுவாரஸ்யமான தீர்வு\nடிசம்பர், 2018 பொறியியல், இடவியல்பின்\nஉண்மையான ஸ்மார்ட் சிட்டியை அதன் இலட்சியப்படுத்தப்பட்ட பார்வையுடன் நாம் ஒருபோதும் பார்க்க மாட்டோம் என்பது மிகவும் சாத்தியம். விஷயங்களின் இணையத்தைப் பற்றி சிந்திப்பதை விட நமது சூழல்களில் அடிப்படைத் தேவைகள் அதிகம் இருக்கலாம். கூட, தீர்வு உற்பத்தியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று யாரும் கேட்கவில்லை. உண்மை என்னவென்றால், எதிர்காலத்தில் தொழில் எவ்வாறு செயல்படும் என்பதற்கான அடுத்த புரட்சியில் தன்னை நிலைநிறுத்துவதற்கான இனம் உள்ளது, மேலும் விஷயங்கள் எங்கு செல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேறு வழியில்லை.\nஇந்த கட்டுரையின் முடிவில் நாம் லைக்கா தீர்வில் கவனம் செலுத்துகிறோம் - ஒரு தலைப்பு, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த லாரா மற்றும் பிரேசிலிலிருந்து பருத்தித்துறை ஆகியோருடன் பைசா தட்டுடன் பேசுவதற்கு நேரம் கிடைத்தது, இடை-அமெரிக்க பதிவக காடாஸ்ட்ரல் நெட்வொர்க்கின் காங்கிரஸின் கட்டமைப்பிற்குள் போகோட்டாவில்- யதார்த்தத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே, சிறந்த கூட்டாளிகள் தங்கள் சொந்த முயற்சிகளை மேற்கொள்வது சுவாரஸ்யமானது. ஒருபுறம், தீர்வுடன் BIM / GIS சூழல்களை ஒருங்கிணைப்பதற்கான தேடலுடன் ESRI / AutoDesk CityEngine, பென்ட்லி / சீமென்ஸ் வித் ட்வின் CityPlanner. கருவியுடன் அறுகோண விஷயத்தில் லைக்கா சிட்டிமாப்பர். ஒவ்வொன்றும் வேறு���ட்ட குணாதிசயங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் உண்மையின் இறுதிப் புள்ளியில் ஒன்றிணைக்கும் போரில் உள்ளன, அவை தரவு, மாடலிங், வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் வாழ்க்கைச் சுழற்சியைக் கைப்பற்றுவதிலிருந்து செல்லும் பாய்ச்சல்கள் திட்டம் BIM ஹப் நிலை 3.\nஇந்த பாய்ச்சல்கள் பல ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவற்றின் பிரிவினை வேறுபடுத்துவது பெருகிய முறையில் கடினம், ஏனென்றால் ஸ்மார்ட்சிட்டி அணுகுமுறை இதுதான் முயல்கிறது, இது இன்னும் கட்டுமானத்தில் உள்ளது, ஆனால் புவியியலாளர்கள் மற்றும் பொறியியலாளர்கள் கண்களை கழற்றக்கூடாது; ஏனெனில் தரவு, நடைமுறைகள் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் பொருள்மயமாக்கல் அடுத்த தசாப்தத்தில் நடக்கும்.\nநான்காவது தொழில்துறை புரட்சியில் (4IR), ஸ்மார்ட் சிட்டிஸ் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்\nபொது அறிவின் இந்த புகை பகுதியின் அடிப்படை. மனித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வழியை எளிதாக்க புதுமை எவ்வாறு பங்களிக்கிறது. நீராவி இயந்திரம் செயல்முறைகளை விரைவுபடுத்துவதற்கான ஒரு முக்கியமான முயற்சியாகும், பின்னர் மின்சாரம் கண்டுபிடிக்கும் வரை பரிணாம வளர்ச்சியைத் தொடர்ந்தது, பின்னர் வேலை செய்யும் போது கணினிகளை இன்றியமையாத கருவியாக உருவாக்கியது; இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் சமீபத்திய தொழில் கடந்த மூன்று தொழில்துறை புரட்சிகளுடன் தொடர்புடையவை.\nதற்போது, ​​உலகம் டிஜிட்டல் சகாப்தத்தை அடிப்படையாகக் கொண்ட நான்காவது புரட்சியை எதிர்கொள்கிறது, தொழில்நுட்பம் அனைவருக்கும் அணுகக்கூடியது மற்றும் இது சமூகத்திற்கு பயனளிக்க பயன்படுகிறது; இதனால் நிகழ்வுகள், கண்காணிப்பு மற்றும் வளங்களின் இருப்பிடம் பற்றிய விரைவான தகவல்களைப் பெற தகவல்களின் பரவலாக்கம் (கிளவுட் / பிக் டேட்டா), செயற்கை நுண்ணறிவு (AI), பயோடெக்னாலஜி மற்றும் சென்சார்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும்.\nநாங்கள் ஒரு கணத்தில் இருக்கிறோம், அதில் அனைத்து தொழில் வல்லுநர்களும், அவர்களின் நிபுணத்துவத் துறையில் இருந்து தொழில்நுட்பங்களை கூட்டாளிகளாக தங்கள் சூழலின் வளர்ச்சியை மேம்படுத்த பயன்படுத்தலாம். முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள் இடைவெளிகளின் முக்கியமான மாற்றங்களை உருவா���்கியுள்ளன - இது உள்கட்டமைப்புகளின் விஷயமாகும்- மேலும் இது இனி பலரின் விருப்பமல்ல, ஆனால் மக்கள் வசிக்கும் சூழலின் கோரிக்கை. இந்த முன்னேற்றங்கள் அனைத்தும், ஸ்மார்ட் சிட்டிஸ் அழைப்புகளுக்கு வழிவகுக்க விரும்புகின்றன; அவை மனித வளங்கள், தொழில்நுட்பங்கள், தகவல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழலுடன் தழுவல் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளின் இணக்கம் தேவைப்படும் சூழல்கள்.\n-நான் புரிந்துகொள்கிறேன், பிந்தைய அபோகாலிப்டிக் படங்களின் அறிவியல் புனைகதைக்கு நெருக்கமாக புகைபிடித்தேன். ஆனால் வாருங்கள், இது புவியியல் இருப்பிடம் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கும் அரங்கில் உள்ள ஒரு தலைப்பு.\nவளங்கள் மற்றும் கருவிகளின் இந்த ஒருங்கிணைப்பு, நாடுகளையும் அரசாங்கங்களையும் சிறந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்கும், அவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த முடியும், விண்வெளியில் இருக்கும் ஒவ்வொரு விஷயங்களும் எல்லையற்ற தகவல் சுழற்சியின் ஒரு பகுதியாக உருவாக்க பயன்படும். ஐஓடி (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) என்று அழைக்கப்படுகிறது.\nஸ்மார்ட் சிட்டியை நான் தனிப்பட்ட முறையில் பார்த்த சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகள் சிங்கப்பூர் ஆகும், இது உலகின் புத்திசாலித்தனமான நகரங்களில் ஒன்றாக தகுதி பெற்றது, உள்ளுணர்வு இடங்களைக் கொண்டிருப்பதன் மூலம் வகைப்படுத்தப்படுகிறது, கண்காணிப்பு மற்றும் கண்காணிப்பில் நிலைத்தன்மையை பலவற்றின் மூலம் செயல்படுத்தவும் பராமரிக்கவும் முயற்சிக்கிறது சென்சார்கள், பெறப்பட்ட தரவை தொடர்ச்சியாக ஹோஸ்ட் செய்யும் ஒரு தளத்திற்கான ஒரு பயிற்சிக்கு கூடுதலாக, இருப்பதைப் பற்றி நீங்கள் முடிவுகளை எடுக்கலாம், சுற்றுச்சூழல் மற்றும் கட்டமைப்பு நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது.\nIoT இன் பார்வை என்பது விஷயங்களில் சென்சார்களை செயல்படுத்துவது அல்லது ஒவ்வொரு கருவியின் செயலில் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தரவு சேகரிப்பைப் பராமரிப்பது மட்டுமல்லாமல், ஸ்மார்ட் சிட்டிகளின் நிறுவலில் கவனம் செலுத்தும் வளங்களும் செயல்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள், வடிவமைப்பு, கட்டிடக்கலை - பொறியியல் - கட்டுமானம் ஏ.இ.சி (ஆங்கிலத்தில் அதன் சுருக்கத்திற்கு), மாடலிங் கட்டுமானத் தகவ���் (பிஐஎம்) மற்றும் ஜிஐஎஸ் போன்ற தகவல் மேலாண்மை வழிமுறைகள், இந்த உறவுகள் உண்மையான சவாலாக இருக்கின்றன ஸ்மார்ட் நகரங்களை நிறுவுவதில்.\nதகவல் நிர்வாகத்தின் அச்சாக, AEC + BIM + GIS போன்ற செயல்முறைகளை ஒன்றோடொன்று இணைக்க வேண்டியதன் அவசியத்தை தெளிவுபடுத்திய பின்னர், நகரத்தின் 3D மாடலிங் உடன் ஒருங்கிணைக்க விரும்புகிறோம். ஆகவே, மனிதனின் அடையாளம் போன்ற தகவல்களைப் பிடிப்பதற்கு நெருக்கமாக எளிமையான மற்றும் திறமையான மாடலிங் செய்வதற்கான பைத்தியம், டிஜிட்டல் இரட்டையர்களின் வடிவத்தில் MANAGEMENT OF OPERATION இன் அச்சை நோக்கி பதிவுகளுடன், வாழ்க்கைச் சுழற்சி போன்ற செயல்முறைகளில் தயாரிப்புகள் (பி.எல்.எம்).\nலைக்கா ஏர்போர்ன் சிட்டிமாப்பரின் எடுத்துக்காட்டு\n3D தொழில்நுட்பங்களின் பயன்பாடு, புலத்தில் தரவு சேகரிப்பின் நேரத்தையும் செலவுகளையும் குறைக்க உதவுகிறது, தற்போது, ​​கணக்கெடுப்பு குழுக்கள் மாடலிங் தரவைப் பிடிக்க தழுவல்கள் மற்றும் மாற்றங்களைக் கொண்டவை என்றாலும், இது லைகா வழியாக அறுகோணமாக சுவாரஸ்யமானது புவி அமைப்புகள் ஒரு மாற்றாகக் காட்டப்பட்டுள்ளன, பல்வேறு வகையான தரவை தானியங்கு மற்றும் ஒருங்கிணைந்த வழியில் கைப்பற்றும் ஒரு சென்சார் ஒன்றை உருவாக்குகின்றன. லைக்கா ஏர்போர்ன் சிட்டிமாப்பர்.\nபடம் பிடிப்பு, அகச்சிவப்பு, முடுக்கமானிகள், ஈரப்பதம் மீட்டர், வாகன ஓட்டத்தை கட்டுப்படுத்த தெருக்களில் சென்சார்கள், சுற்றுச்சூழலில் உள்ள துகள்களைப் படிப்பவர்கள் மற்றும் நிலப்பரப்புக்குள் தகவல்களை எடுக்கும் மற்றவர்களுக்கு ஏற்றவாறு சென்சார்களை சந்தை வழங்குகிறது. எவ்வாறாயினும், தொலைநிலை தரவு கையகப்படுத்தல் மற்றும் செயலாக்கத்தில் சிறப்பு தொழில்நுட்பங்களின் வரலாற்று உருவாக்குநராக அதன் பரிணாம வளர்ச்சியில் லைக்கா ஜியோசிஸ்டம்ஸின் அர்ப்பணிப்பு, தொடங்குவதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுக்கிறது என்று எங்களுக்குத் தோன்றுகிறது வான்வழி லைகா சிட்டிமாப்பர், இது போன்ற அம்சங்களுடன் கலப்பின வான்வழி சென்சாராக ஆர்வமாக செயல்படுகிறது:\n80 MP மற்றும் நாதிர் பார்வையின் இடஞ்சார்ந்த தீர்மானம் கொண்ட இருதிசை இயந்திர கேமரா.\nவிமான திசையுடன் நான்கு மெக்கானிக்கல் கேமராக்கள், 80 MP தீர்மானத்தின் மினி RGB மற்றும் சாய்ந்த படங்களை எடுக்க 45º பார்வையின் சுழற்சி கோணம்.\nலிடார் சிஸ்டம், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் ஹெர்ட்ஸின் மறுபடியும் அதிர்வெண், வெவ்வேறு வடிவங்களின் சாய்ந்த ஸ்கேனர், எக்ஸ்என்யூஎம்எக்ஸ் டிகிரி பார்வை, அலை பகுப்பாய்வு மற்றும் உண்மையான நேரத்தில் பண்புக்கூறுகள்.\nநகரங்களை மேப்பிங் செய்வதற்கும் அவற்றின் நகர்ப்புற மாடலிங் செய்வதற்கும் இது உருவாக்கப்பட்டது, அதாவது, இது தனிமங்களின் புவிஇருப்பிற்கு அப்பால் செல்கிறது, இது ஆர்த்தோஃபோட்டோக்கள், புள்ளி மேகங்கள், டிஇஎம் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்.டி மாதிரிகளை உருவாக்க முடியும்; எனவே இந்த சென்சார் கொண்ட அறுகோணம் அதன் வரிக்கு ஸ்மார்ட் சிட்டிகளின் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான கருவியைக் கொண்டிருக்க முற்படுகிறது; சுற்றுச்சூழலின் சிக்கலான செயல்பாடு மற்றும் நகரங்களின் இயக்கவியல் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதன் சிக்கலான கட்டமைப்பில் ஒரு விமானத்தில் அதிக அளவு தரவைப் பிடிப்பது அடங்கும், இது பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள், ஜிஎன்எஸ்எஸ் அல்லது ரேடார்கள் போன்ற வழக்கமான ரிமோட் சென்சார்களுக்கு பொருந்தாது.\nஇருப்பினும், பிற நிரப்பு தரவை வழங்கும் விண்வெளி தளங்களின் இருப்பு புறக்கணிக்கப்படாது; இந்த புதிய சென்சார் மூலம், ஒரு படம் அல்லது புள்ளி மேகம் போன்ற தயாரிப்புகளுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் எல்லா தகவல்களும் ஏற்கனவே ஒரே விமானத்தில் இருக்கும்.\nஇந்த வான்வழி சென்சார் மிகச்சிறிய நகரங்களிலிருந்து, அதிக நகர்ப்புற அடர்த்தி கொண்ட நகரங்களுக்கு விரைவாகவும் திறமையாகவும் கைப்பற்ற முடியும், பல விமானத் திட்டங்கள் அல்லது பணித் திட்டங்களுக்கு நிதி ஆதாரங்களை செலவிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.\nஇந்த சென்சார் உருவாக்கிய தகவலின் அளவை செயலாக்க, லைக்கா ஒரு அமைப்பை வழங்குகிறது, ஒரு ஒருங்கிணைந்த பணிப்பாய்வு தளமாக அவர்களால் அழைக்கப்படுகிறது, இது எச்எக்ஸ்ஜிஎன் எனப்படும் ஒரு சிறப்பு மென்பொருளின் மூலம் தரவைப் பிடிப்பது, தரவைச் செயலாக்குதல் மற்றும் காட்சிப்படுத்தல் ஆகியவற்றிலிருந்து நடவடிக்கைகளை உள்ளடக்கியது.\nஇந்த மென்பொருள் எளிமையானது மற்றும் உள்ளுணர்வுடையது என்று அவர்கள் முயன்றுள்ளனர், மிகவும் குறிப்பிட்ட படிகள் மூலம் பயனருக்க���த் தேவையான தயாரிப்புகளை உருவாக்க வழிகாட்டுகிறார்கள். பிடிப்பிலிருந்து பெறப்பட்ட தயாரிப்புகள் கூடிய விரைவில் உருவாக்கப்படும் வகையில் பணிப்பாய்வுகளை உள்ளடக்குகிறது; ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு குறிப்பிட்ட செயல் பொத்தான் உள்ளது. மென்பொருள் ஒரு எளிய இடைமுகத்தை வழங்கினாலும், இந்த வகை தரவைக் கையாள்வதில் அனுபவமுள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் அல்லது ஆய்வாளர்களும் தேவை.\nகைப்பற்றப்பட்ட தரவுக்கு பொருந்தக்கூடிய பல உரிமங்களைச் சேர்ப்பது தேவைகளுக்கு ஏற்ப சாத்தியமாகும். HxGN, சிட்டிமாப்பரால் உருவாக்கப்பட்ட பல தரவை அதன் மூன்று முக்கிய தொகுதிகள் மூலம் ரியல் வேர்ல்ட், ரியல்சிட்டி மற்றும் ரியல் டெர்ரெய்ன் மூலம் செயலாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nரியல் வேர்ல்ட்: குறிப்பாக பெரிய அளவிலான படங்களை உள்ளடக்கிய திட்டங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆர்த்தோ ஜெனரேட்டர் தொகுதி - ஆர்த்தோ மொசைக்ஸ், புள்ளி கிளவுட் தகவல் ஆகியவை அடங்கும்.\nரியல் டெர்ரெய்ன்: பெரிய பகுதிகள் மற்றும் உயர் கட்டமைப்பு அடர்த்திக்கான லிடார் தரவு இடுகை செயலாக்க தீர்வு. ஜெனரேட்டர் ஆர்த்தோ-ஜெனரேட்டர் தொகுதி, பதிவு மற்றும் புள்ளி கிளவுட் தகவல், ஆட்டோ அளவுத்திருத்தம் மற்றும் தரவு மெட்ரிக் ஆகியவை அடங்கும்.\nரியல்சிட்டி: ஸ்மார்ட் சிட்டிகளுக்கான ஆதரவு தொகுதி, கைப்பற்றப்பட்ட கட்டமைப்புகளின் 3D மாதிரியை உருவாக்க அனுமதிக்கிறது. இது ஆர்த்தோ ஜெனரேட்டர் தொகுதி - ஆர்டோமோசைக்ஸ், பாயிண்ட் கிளவுட் தகவல், நகர மாடலர், அமைப்பு மேப்பர் மற்றும் எக்ஸ்என்யூஎம்எக்ஸ்டி எடிட்டர் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபென்ட்லி சிஸ்டம்ஸ் எதைத் தேடுகிறது என்பதற்கு இது நிச்சயமாக ஒரு வலுவான சவாலாகும், பின்னர் நாம் பேசுவதைப் போலவே, சூழல் கேப்ட்சர், சிட்டிமேப்பர் மற்றும் டாப்கான் அணிகளுடன். எஸ்ரி / ஆட்டோடெஸ்க் இரட்டையர் இதை எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும், ட்ரோனெக்ஸ்நக்ஸ்மேப், ரீகாப், இன்ஃப்ராவொர்க்ஸ் போன்ற சொந்த வழிகளைக் கொண்ட கருவிகளை ஒருங்கிணைக்க அவர்களுக்கு நேரம் எடுக்கும், ஒரு சாதன உற்பத்தியாளரை சீரமைக்கப்பட்ட பார்வையுடன் ஒருங்கிணைக்கும் சவாலை விட்டுவிடுகிறது. டிரிம்பிள் தனது மாற்றீட்டையும் கொண்டு செல்கிறார்.\nசென்சார் வெளியீட்���ு சோதனைகளில் ஒன்று நிறுவனம் மேற்கொண்டது புளூஸ்கை யுனைடெட் கிங்டமில் இருந்து, வான்வழி உளவுத்துறையில் ஒரு சுவாரஸ்யமான பாதையுடன், இந்த வழக்கில் லண்டன் உட்பட பல பகுதிகளில், 3D லேசர் ஸ்கேன் மூலம் நாடிர் மற்றும் சாய்ந்த படங்கள் மூலம் தரவைப் பிடிக்க பயன்படுத்தினார். படம் பிடிப்பதற்கு முன்னும் பின்னும், அதே போல் அந்த பகுதியில் உள்ள கட்டமைப்புகளுடன் தொடர்புடைய புள்ளி மேகத்தையும் காட்டுகிறது. அசல் கட்டமைப்புகளைப் பொறுத்தவரை தரவின் துல்லியம் நகரங்களின் எதிர்காலத்திற்கான இந்த கருவியின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.\nசிட்டிமாப்பருடனான தனது பணியை அவர் முடிக்கவில்லை என்று லைக்கா வெளிப்படுத்தியுள்ளார், ஏனெனில் பெரிய நகரமயமாக்கப்பட்ட பகுதிகளின் ஆர்த்தோஃபோட்டோக்களின் பெரிய மொசைக்குகளை உற்பத்தி செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும் அவர்கள் விரைவில் செயல்பாட்டை உருவாக்க வேண்டும். இந்த சென்சாரின் பயன்பாடு பல வகையான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது, அவற்றில் நாம் பெயரிடலாம்:\nலைக்கா சிட்டிமேப்பர் போன்ற தொழில்நுட்பங்களை செயல்படுத்துவது ஸ்மார்ட் சிட்டிகளுக்கு இன்றியமையாதது, ஏனெனில் இது விண்வெளியின் அனைத்து கூறுகளின் இருப்பிடத்தையும் குறிக்கிறது மட்டுமல்லாமல், அதன் கட்டமைப்பை மாதிரியாகக் கொண்டுள்ளது, வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் போன்ற பிற சென்சார்களிடமிருந்து உருவாக்கப்பட்ட தகவலுடன் இந்த தகவலை ஒருங்கிணைக்கிறது. சுற்றுச்சூழலின், நகர்ப்புற அடர்த்தி வெப்பநிலையை அதிகரித்த அல்லது காலநிலையை மாற்றியமைத்த பகுதிகளைக் குறிக்க முடியும்.\nநாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயம் இருந்தால், இந்த நோக்கத்தின் தொழில்நுட்பங்கள் (மீண்டும்) மாறும் மற்றும் புகைப்படக் கணிதம், மேப்பிங், உள்கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் சொத்து மேலாண்மை ஆகியவற்றில் நாம் செய்யும் செயல்களை எளிதாக்கும். ஆகையால், நான்காவது புரட்சி இதுவரை இல்லை, எல்லா தொழில்களிலும் வெகுஜனத்திற்கான அனைத்து நிபந்தனைகளும் இல்லை, ஆனால் இந்த சென்சாரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சிக்கல்களுக்கான வழிகாட்டுதல்களை ரோபோடிக்ஸ், டிரான்ஸ்மிஷன், ஸ்டோரேஜ் மற்றும் இயற்கை வளத்தின் எரிசக்தி போன்ற பிற பயன்பாடுகளாக குறிக்கும். - படங்களைப் பிடிப்பது சூ��ிய ஆற்றல் மூலமாகவும், லிடார் வழக்கில் சென்சார் மூலம் வெளிப்படும் துடிப்புகள் மூலமாகவும் தயாரிக்கப்படுகிறது என்பதை அறிவது. பயன்பாடுகளில், ஸ்மார்ட் சிட்டிகளில் மெய்நிகர் ரியாலிட்டி, பாதிப்புகளைத் தடுப்பது போன்ற பயனுள்ள உருவகப்படுத்துதல்கள் மற்றும் வீடியோ கேம்கள் போன்ற பயனற்ற ஆனால் பொருளாதார ரீதியாக இலாபகரமான பயன்பாடுகளுக்கு அதன் திறன்களை நாம் காண்கிறோம்.\nவளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளின் அவசரத்தைப் பற்றிய எனது நடைமுறைவாதம் இருந்தபோதிலும், அடிவானம் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது, இருப்பினும் ஜியோ-இன்ஜினியரிங் நிறுவனங்களும் தொழில் வல்லுநர்களும் ஏற்றுக்கொள்வது தீர்வுகள் விரிவாக இருப்பதால் வளரும், கைப்பற்றுவதற்கும் மாடலிங் செய்வதற்கும் கட்டுப்படுத்தப்பட்ட புதுப்பித்தல் மற்றும் இறுதி-பயனர் தீர்வுகளுடன் ஒருங்கிணைப்பதற்கான திறப்பு போன்ற தகவல்கள்.\nலைக்கா சிட்டிமாப்பரிடமிருந்து மேலும் காண்க\nடிசம்பர், 2018 பொறியியல், இடவியல்பின்\nBIM DigitalTwin சனத்தொகை என் முதல் அபிப்ராயத்தை SmartCities\nமுந்தைய இடுகைகள்«முந்தைய ஒரு 3D Cadastre இணக்கத்தன்மை உள்ள geotechnologies பங்கு\nஅடுத்த படம் சி.ஏ.டிக்கு பழக்கமான சூழல்களில் BIM கற்கும் மற்றும் கற்பிக்கும் அனுபவம்அடுத்த »\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4732", "date_download": "2020-01-29T21:44:09Z", "digest": "sha1:PQ4VJQKVVB4SCJ4FSVHMMJ6ZJIECPQ7Q", "length": 16634, "nlines": 202, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4732\nசனி, செப்டம்பர் 11, 2010\nநோன்புப் பெருநாள்-1431: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2111 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nநோன்புப் பெருநாளை முன்னிட்டு, 10.09.2010 அன்று, காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளிவாசலில் காலை 09.30 மணிக்கு பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகை மற்றும் குத்பா பேருரையை, பள்ளியின் கத்தீபும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வரும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ நடத்தினார்.\nபள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத்தார் இத்தொழுகையில் திரளாக்க் கலந்துகொண்டனர்.\nகுத்பா நிறைவுற்றதும், அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் பல்சுவைப் போட்டிகள் திரளான மாணவர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: ரியாத்தில் நடைப்பெற்ற தமிழ் குடும்பங்களுக்கான ஈகைத்திருநாள் ஒன்று கூடல்\nரமழான்-1431: இரவுத்தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அப்பாபள்ளி நிர்வாகம் வழங்கியது\nநோன்புப் பெருநாள்-1431: ஜெய்ப்பூர் காயலர்களின் பெருநாள் தொழுகை\nசெப்.24இல் பாபரி மஸ்ஜித் வழக்கிற்கு தீர்ப்பு சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார் மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார்\nஷவ்வால்-1431: முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரையில் ஹிஜ்ரா குழுவினரின் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை குழுக்காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: பெருநாள் காலை நகர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஜப்பானில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்\nசெப்.17இல் புர்தா - நஅத் மஜ்லிஸ் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது\nபாபரி மஸ்ஜித் இடம் முஸ்லிம்களுக்குக் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது\nநோன்புப் பெருநாள்-1431: பெரிய பள்ளியில் பெருநாள் குத்பா\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: சிங்கை காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nநோன்புப் பெருநாள்-1431: ஹாங்காங் காயலர்களின் பெருநாள் சந்திப்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_40.html", "date_download": "2020-01-29T20:15:08Z", "digest": "sha1:MDJ3POMCBZDDTHO7YUGLQW2RAR3MJH5O", "length": 8338, "nlines": 188, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திரௌபதியின் மன அமைப்பு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிரௌபதியின் மன அமைப்பும் சிந்தனை ஓட்டமும் பெரிதாக வெண்முரசிலே வரவேயில்லை. ஒரு கோயில்சிற்பம்போலத்தான் அவள் அறிமுகமாகிறாள். அவளுடைய சிந்தனைகள் வரும்போதெல்லாம் அது அவளுடைய இளமைப்பருவம் பற்றியதாகவே உள்ளது. அவளுடைய மொத்த வாழ்க்கையையும் தீர்மானிக்கும் மனநிலைகள் அவளுக்குச் சின்னவயசிலேயே வந்துவிட்டன என்று இந்த நாவல் காட்டிக்கொண்டே இருக்கிறது. நாவல் முழுக்க பல முக்கியமான இடங்களில் அவள் மனம் நேரடியாகச் சொல்லப்படவில்லை. துகிலுரிதல் நடக்கும்போதுகூட காட்டப்படவில்லை. ஆனால் இப்போது அவள் தன் பிள்ளைகளை இழப்பதற்கு முன்னால் அவளுடைய மனநிலை ஒரேவீச்சில் ஒட்டுமொத்தமாகக் காட்டப்படுகிறது. இது ஏன் என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் இது என்ன ஆகப்போகிறது, இவள் எப்படி எதிர்வினை புரிவாள் என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. எதிர்பார்ப்பதே நிகழ்வதும் ஒரு அழகு. எதிர்பாராத நுட்பங்கள் இன்னொரு அழகு. திரௌபதியின் குணாதிசயம் எப்படி வேண்டுமென்றாலும் மாறக்கூடியது என்பதனால் உருவாகும் எதிர்பார்ப்பு இது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2018/12/02/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:12:44Z", "digest": "sha1:NSVCD3MZ2JEEKD3YHQLUTCRIK6T2BC5B", "length": 11875, "nlines": 85, "source_domain": "www.alaikal.com", "title": "'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' தோல்வி: மன்னிப்பு கோரினார் ஆமிர் கான் | Alaikal", "raw_content": "\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\nஇளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தோல்வி: மன்னிப்பு கோரினார் ஆமிர் கான்\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ தோல்வி: மன்னிப்பு கோரினார் ஆமிர் கான்\n‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்தின் தோல்விக்கு தான் முழு பொறுப்பேற்பதாகவும், படத்தை நம்பி வந்து ஏமாந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் நடிகர் ஆமிர் கான் கூறியுள்ளார்.\nஅமிதாப் பச்சன், ஆமிர் கான், கேத்ரீனா கைஃப் என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு, மிகுந்து பொருட்செலவில் உருவான படம் ‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’. படத்தின் ட்ரெய்லர் வந்த நாள் முதலே படத்தைப் பற்றி எதிர்மறையான அபிப்ராயங்களே உருவானது. படம் வெளியானதும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் படம் கடும் அதிருப்தியைச் சந்தித்தது.\nபடத்தின் விதி குறித்து சமீபத்தில் பேசிய நாயகன் ஆமிர் கான், “இதற்கு நான் முழு பொறுப்பேற்று��் கொள்கிறேன். எங்களால் முடிந்த சிறந்த முயற்சியை நாங்கள் செய்தோம் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இந்தப் படத்தை ரசித்தவர்களும் உள்ளனர். அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறோம். அவர்களுக்குப் படம் பிடித்தது என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் குறைவானவர்களே. பெரும்பான்மையானவர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. அது எங்களுக்குத் தெரிகிறது. அதனால் நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பதில் சந்தேகமே இல்லை.\nஎன் படத்தைத் திரையரங்குக்கு வந்து பார்த்த ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னால் முடிந்த சிறந்த முயற்சியைச் செய்தும் அவர்களுக்குத் தேவையான பொழுதுபோக்கை நான் தரவில்லை. நிறைய எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க வந்து படத்தை ரசிக்க முடியாமல் போனார்கள் என்பதை நினைத்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.\nஆமிர் கான் அடுத்ததாக பிரம்மாண்டமாக உருவாகும் மகாபாரதக் கதையின் வெப் சீரிஸுக்கு தயாராகிறார். இதற்காக அவர் இன்னும் சில தினங்களில் அமெரிக்கா செல்ல உள்ளார்\n2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்\nகதையின் அடிப்படையே கோளாறு: ‘2.0’ படம் குறித்து சாரு நிவேதிதா\n29. January 2020 thurai Comments Off on ஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\nஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\n29. January 2020 thurai Comments Off on இளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\nஇளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\n29. January 2020 thurai Comments Off on வெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’\nவெளிநாட்டில் படமாகிறது: அஜித்தின் ‘வலிமை’\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஆயுத விற்பனை ரஸ்யா, பிரான்ஸ், ஜேர்மனியை வீழ்த்தியது சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nமீண்டும் ஐ.எஸ் அமைப்பு புதுக்கோலம்.. இம்முறை இஸ்ரேல் மீது தாக்குதல்..\nஅன்று அல்லாவின் தலையில் வெடி.. இன்று கொரோனா வைரசுடன் சீனாவின் கொடி \nசிறிலங்கா தாக்குதலில் மூன்று பிள்ளைகளை இழந்த கோடீஸ்வரர் இன்றய முடிவு..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்��ுடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\n29. January 2020 thurai Comments Off on ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\nஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\n29. January 2020 thurai Comments Off on ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\n29. January 2020 thurai Comments Off on சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nசீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\n28. January 2020 thurai Comments Off on குடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\nகுடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2017/09/blog-post_14.html", "date_download": "2020-01-29T20:21:25Z", "digest": "sha1:OMNKZLPDSTJFGR3HXY6EVX2NNFNQXACG", "length": 46636, "nlines": 533, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: இந்த சீர் போதுமா ?!", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 14 செப்டம்பர், 2017\nமாபெரும் பணக்கார உறவினரொருவரின் இல்லத் திருமண விழாவில் எடுத்தது.\n*813பதினாறு பட்டுப்புடவைகள் டிசைனர் ரவிக்கைகளுடன்.\nவீட்டில் மாட்ட உயர்தர பெயிண்டிங்குகள் & மாடர்ன் சுருக்குப் பைகள்\n*814 மாப்பிள்ளை வீட்டில் பெண்ணுக்கு வைத்த வெள்ளிச் சாமான்கள்.& வைர நகைகள்.\n*815 பெண் வீட்டில் பெண்ணுக்குச் சீர் கொடுத்த வெள்ளிச்சாமான்கள்\nசல்வார் சூட்ஸ், டாப்ஸ், நைட் ட்ரெஸ்ஸஸ்\nசுடிதார், நைட்டிகள், உள்ளாடைகள், செருப்புகள், கர்ச்சீப்கள், துண்டுகள், காஸ்மெடிக்ஸ்\nகடிகாரம் & பேன்சி ஐட்டம்ஸ்\nசூட்கேசுகள், பேக்குகள், டவல்கள், போர்வைகள், பிளாங்கெட்டுகள், கம்பிளி , சில்வர் வாளி , கப், கிளிப்ஸ்\n*816கோலக்கூட்டுகளும் கொட்டிவைக்கிற சாமான்களுக்காக அல்லது உப்புப் புளி வைக்க சம்புடங்களும்.\n*817 பெண் வீட்டில் மாமியாருக்கு வைத்த சாமான்கள். காஸ் அடுப்பு, பொங்கலிடுகிற முறித்தவலை, கோலக்கூட்டுகள், சிவப்போலைக் கொட்டான், பேக்குகள், மைசூர் சட்டிகள், பானா காதுவைத்த சொருகுச��்டிகள், குடை, வடிகட்டி, லைட்டர்.\nவேவுக்கடகம், வாளிகள், விளக்கிடுற சட்டி, மாவிளக்குச்சட்டி , இடுக்கி, நெய்வாளி , கிலுக்கி , அம்பு.\n*819 தங்க ரேக்கில் சாமி படங்கள். நடுவீட்டில் மாட்ட கண்ணாடி \nகுடம், செம்பு, தவலை, சிலேட்டு விளக்கு, குத்து விளக்கு, நிலை விளக்கு, காமாட்சி விளக்கு.\nதேங்காய்ச்சட்டி, கம்போசா தாம்பாளம், பூக்கூடை, மிட்டாய் ஸ்டாண்டு திருப்பூட்டும் தட்டு, சடங்குத் தட்டு, குழவி, கத்திரிக்காய், குலம்வாழும் பிள்ளை, விநாயகர், சங்கு, உலக்கைப்பூண் , படி, உழக்கு, குங்குமச்சிமிழ்.\nபன்னிர்ச்செம்பு சந்தனப் பேலா , சாப்பிடும் தட்டுகள், கிண்ணங்கள் , பூச்சாடிகள் , டம்ளர்கள், கிண்ணிகள், வெற்றிலைத் தட்டு.\nபர்ஸ், பேக்ஸ், மேக்கப் ஐட்டம்ஸ் இதுக்கு காவலா ரெண்டு பொம்மை நாய்க்குட்டிகள். :)\n*820 மாமியார் வீட்டில் பெண்ணுக்கு வைத்த வைர கண்டசரம், மங்களசரம், தோடுகள், புரூச்சுகள்\nஆமா மேலே வெள்ளி சாமானோட நடுவுல ஏதோ தங்கப் பிள்ளையார் & சங்கு இருக்குன்னாங்க பாத்தீங்களா\nடிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க.\n5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும்.\n6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES\n7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )\n9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING\n11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )\n13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI\n14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1\n15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.\n16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3\n17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.\n18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5\n19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.\n22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9\n23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10.\n24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.\n25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.\n26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.\n27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14\n28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.\n29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . \n30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.\n31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.\n32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.\n33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும்.\n34. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n36.ஆடி வெள்ளியில் திருவிளக்கு பூஜை.\n37. காரைக்குடிச் சொல்வழக்கு - வேவும் திருவாதிரைப் புதுமையும் சூள்பிடியும்/சூப்டியும்.\n38. காரைக்குடிச் சொல்வழக்கு - போரிடுதலும் கிலுக்கி எடுத்தலும் கொப்பி கொட்டலும்.\n39. 16 மாற்றுத் தங்கமும் 500 மாற்றுத் தங்கமும்.\n41.சாரட்டில் மாப்பிள்ளை அழைப்பும் பெண்ணுக்குக் கொடுக்கும் சீரும்.\n42.சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.\n43. பூந்திக் கொட்டங்காயும் பட்டுப்புடவை பராமரிப்பும்..\n44. காரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளியும்.\n45. அகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\n46. காரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட்டும் காசாணி அண்டாவும். ( தண்ணிக்கிடாரம்)\n47. வெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபிசிஎன் கட்டுரை )\n48. மார்கழித் திருவாதிரைப்புதுமைப் பாடலும் திருவாதிரை நாச்சியார்களும்.\n49. காரைக்குடிச் சொல்வழக்கு :- ரேடியோப் பெட்டி அலமாரியும் ரொட்டிப் பொட்டித் தகரங்களும்.\n51. கலாச்சாரப் பயிற்றுவிப்பு முகாம் .:-\n52. காரைக்குடிச் சொலவடைகள். சமத்தியும் ராராட்டும், இங்காவும் ரெங்காவும்.\n53. காரைக்குடிப் பெயர்கள். அம்மைகளும் அப்பன்களும்.\n54. காரைக்குடி - வீடாகு பெயர்கள்.\n55. பேரனுண்டா.. பேரன் பிறந்திருக்கிறானே.\n56. திருப்புகழைப் பாடப் பாட..\n57. காரைக்குடி வீடுகள். ஓளிபாயும் இல்லங்கள். -கோட்டையும் மதிலும்.\n58. ஏடும் எழுத்துக்களும். இசைகுடிமானமும் முறி எழுதிக் கொள்ளுதலும்.\n59. இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.\n60. காரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் பக்கட்டும்.\n61. காரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் புதுமைப் புகைப்படங்கள்.\n62. திருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமைத்த சிவலிங்கம்.\n63. கூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி.\n64. கவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.\n65. காரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடியும்.\n66. சுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்படங்களும்.\n67. கானாடுகாத்தான் மங்கள ஆஞ்ஜநேயர்\n69. தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.\n70. மாங்கல்ய தாரணமும் மங்கள தோரணமும்.\n71. ஐந்தொகையும் பேரேடும் முறைச்சிட்டைகளும், அந்தக்கால எழுத்துக்களும்.\n72. நடுவீட்டுக் கோலமும் பொங்கல் கோலமும் போடுவது எப்படி \n73.அருகி வரும் காரைக்குடி வீடுகள். KARAIKUDI HOUSES.\n74. காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே.\n75. காவடியாம் காவடி. கந்தவேலன்காவடி.\n76. முத்துவிலாசமும் லெக்ஷ்மி விலாசமும்.\n77.காரைக்குடி வீடுகளில் ஓவியங்களும் படங்களும்.\n78. காரைக்குடி வீடுகளில் இயற்கை வண்ணத்தில் முருகனும் கிருஷ்ணனும்.\n79. காரைக்குடி வீடுகளில் தஞ்சை ஓவியங்களில் லெக்ஷ்மியும் சரஸ்வதியும்.\n80. செட்டிநாடும் செந்தமிழும். தேனார் மாணிக்கணார் இயம்பும் அகத்திணையின் அகம் :-\n81. மொய்ப்பண ஏடும் இசை குடிமானமும் கோயில் பிரிவுகளும்.\n82. காரைக்குடி வீடுகளில் வரந்தை ஓவியங்கள்.\n83. காரைக்குடி வீடுகள்:- முன்னோர் படைப்பும், சில திருமணச் சடங்குகளும்.\n84. காரைக்குடி கலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும்.\n85.உத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிகளும். :-\n86. காரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும் தேவியும்.\n87. இந்த சீர் போதுமா \nடிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க.\n1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம்\n2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....\n3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை\n4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.\n5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.\n6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்\n7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்\n9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.\n10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..\n11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.\n (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )\n14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.\n15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை\n16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்\n17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 12:08\nலேபிள்கள்: காரைக்குடி , செட்டிநாடு , CHETTINAD , KARAIKUDI\n14 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 6:32\n14 செப்டம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 7:51\nஇவை எல்லாம் கேட்டு கொடுக்கப்பட்டதா ஆன் டிமாண்ட் [ஆ இல்லை வசதிகளை பார்வைக்கு வைக்கவா\n14 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 4:08\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n28 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:19\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nசாட்டர்டே ஜாலி கார்னர். :- சஷிகா செய்த முதல் ரசம்\n100 சிறந்த சிறுகதைகளில் 75 - 100ம் அதில் சிறந்த கர...\n100 சிறந்த சிறுகதைகளில் 50 - 75ம் அதில் சிறந்த சாச...\nIBA AWARDS. இந்தியன் பிலாகர் அவார்ட்ஸ்.\nசிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள். மை க்ளிக்ஸ் ...\nசிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDER...\nசிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PA...\nஹாலிவுட் ஹீரோஸ் - 1. லியம் நீஸன். HOLLYWOOD HEROS ...\nசென்னைக் கோவளமும் கேரளக் கோவளமும்:- எட்டு வித்யாச...\nஇளையாற்றங்குடிக்கோவிலில் அபூர்வ ஓவியங்கள்:- .நர்த்...\nவேலங்குடி கண்டீஸ்வரர், காமாட்சியம்மன் திருக்கோயில...\nவட்டார நூல்கள் மூன்று - நூல்முகம்.\nகொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLIC...\nஒரு தேரில் இத்தனை சிற்பங்களா \nதிருமயம் கோட்டை குடைவரை லிங்கக்கோயில்.\nஆராதிக்கிறேன் அன்பே - ஒரு பார்வை.\nகாலைத் தென்றலில் கயலும் நானும் :-\nஇலுப்பைக்குடி தான்தோன்றீசுவரர் , சவுந்தரநாயகியம்ம...\nமாத்தூர் ஐந்நூற்றீசுவரர் , பெரியநாயகியம்மன் திருக...\nபிதார் கோட்டை பூந்தோட்டத்தில் ரகம் ரகமாய் பீரங்கிக...\nஅருள் பொங்கும் ஈரோடு பெரிய மாரியம்மன், வலம்புரி வி...\nஜெய்சூர்யாவில் கொஞ்சம் தயிர் சேமியா :-\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- வாவரசியும், பெருமாளும்...\nஎங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . ...\nநெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் :-\nதுபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.\nமாவீரன் மருதநாயகம் என்ற முகம்மது யூசுஃப்கான்.:-\nகுற்றப் பரம்பரை. - ஒரு பார்வை.\nசுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a3/car-price-in-pune.htm", "date_download": "2020-01-29T21:08:51Z", "digest": "sha1:SXCQDJUP6TGX7ZAXWSFDRK5WIA7RESX6", "length": 21343, "nlines": 364, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஆடி ஏ3 2020 புனே விலை: ஏ3 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக�� Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி ஏ3புனே இல் சாலையில் இன் விலை\nபுனே இல் ஆடி ஏ3 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபுனே சாலை விலைக்கு ஆடி ஏ3\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.35,62,639*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.37,98,351*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்)(top மாடல்)Rs.37.98 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.33,65,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.33.65 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.35,96,533*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)(top மாடல்)Rs.35.96 லட்சம்*\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.35,62,639*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.37,98,351*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்)(top மாடல்)Rs.37.98 லட்சம்*\n35 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.33,65,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு புனே : Rs.35,96,533*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)(top மாடல்)Rs.35.96 லட்சம்*\nபுனே இல் ஆடி ஏ3 இன் விலை\nஆடி ஏ3 விலை புனே ஆரம்பிப்பது Rs. 28.99 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ3 35 tfsi பிரீமியம் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ3 35 டிடிஐ technology உடன் விலை Rs. 31.99 Lakh.பயன்படுத்திய ஆடி ஏ3 இல் புனே விற்பனைக்கு கிடைக்கும் Rs. 15.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ3 ஷோரூம் புனே சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மெர்சிடீஸ் பென்ஸ் சிஎல்ஏ விலை புனே Rs. 31.72 லட்சம் மற்றும் ஆடி க்யூ3 விலை புனே தொடங்கி Rs. 34.75 லட்சம��.தொடங்கி\nஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ் Rs. 29.99 லட்சம்*\nஏ3 35 tfsi பிரீமியம் பிளஸ் Rs. 28.99 லட்சம்*\nஏ3 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுனே இல் சிஎல்ஏ இன் விலை\nபுனே இல் க்யூ3 இன் விலை\nபுனே இல் சூப்பர்ப் இன் விலை\nபுனே இல் சிவிக் இன் விலை\nபுனே இல் 3 Series இன் விலை\nஏ3 விஎஸ் 3 சீரிஸ்\nபுனே இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nSimilar Audi A3 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ3 35 டிடிஐ பிரீமியம் பிளஸ்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ3 இன் விலை\nபிம்பிரி பின்சிவத் Rs. 36.18 - 43.3 லட்சம்\nபாராமத்தி Rs. 37.09 - 42.0 லட்சம்\nபான்வேல் Rs. 37.09 - 42.0 லட்சம்\nசாதாரா Rs. 37.09 - 42.0 லட்சம்\nநவி மும்பை Rs. 33.62 - 37.94 லட்சம்\nகல்யாண் Rs. 37.09 - 42.0 லட்சம்\nடோம்பிவ்லி Rs. 37.09 - 42.0 லட்சம்\nவிலை பயனர் மதிப்பீடுகள் of ஆடி ஏ3\nA3 Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nபுனே இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nA3 சேடனை சேர்ந்த புதிய காரை ரூ.25.50 லட்சத்தில் ஆடி அறிமுகம் செய்கிறது\nA3 சேடன் வகையை சேர்ந்த புதிய காரை ஆடி இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய A3 40 TFSI பிரிமியமிற்கு ரூ.25.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி/ மும்பை) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. A3 தன்மையில\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:05:09Z", "digest": "sha1:4Y5BEJRR3TCTC4S3FVVHN3RFNB2DLDWX", "length": 96226, "nlines": 148, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "ஐஐடி வளாகம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து–எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (6)\nஜடாயு – கிருத்துவ மதப்பரப்பிகள் எவ்வாறு தமிழ் அடையாளத்தை கடத்தினர்: ஜடாயுவின் பேச்சு [Jataayu (R.N. Sankara Narayanan) Evangelical Hijacking of Tamil Identity] இவ்வாறாக இருந்தது[1]: முதலில் இந்து என்றால் ஏற்படும் பயம்-வெறுப்பு-காழ்ப்பு, காலனிய சரித்திரவரைவியல் மற்றும் இனவாத தோற்ற சித்தாந்தங்களில் மூலமாக இருந்தது, பிறகு கிருஸ்துவ, இடதுசாரி மற்றும் திராவிடத்துவவாதிகளின் வெறுப்பாக வெளிப்பட்டு, அது கல்விசார்ந்த அமைப்புகளிலும் பரவியது[2], என்று ஆரம்பித்து, பிறகு, சங்க இலக்கியம் முதலியவற்றை எடுத்துக் காட்டினார்.\nதமிழ் இலக்கிய பாரம்பரியம் 2300 வருடங்களுக்கு மேலாக பரந்திருக்கிறது. இது ஒரு பிராகுருத, சமஸ்கிருத மற்றும் பாலி மொழிக்கூட்டமாக இருக்கிறது. மேன்மை, ஆழம், சிறப்பு மற்றும் உயந்ர்ந்த காரணிகளுடன் இருக்கிறது. சங்க இலக்கியம் – 300 BCE -200 CE [500 ஆண்டுகள்] காலத்தைச் சேர்ந்த பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, இலக்கண, கவித்துவ மற்றும் அழகியல் சார்ந்தநூல்கள் – தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை., ஐம்பெருங்காப்பியங்கள், தமிழ்-வேதம் – பன்னிரு திருமறைகள் மற்றும் நாலாயிர திவ்யப்பிரபந்தம், பிற்கால இலக்கியம் பாரதி வரை, இவையெல்லாம் அகில-இந்திய ஒருத்துவத்துடன் இளைந்துள்ளது, சமஸ்கிருத இலக்கியங்களைப் போல, இவை பிரபலமாக இல்லாமல் இருப்பதால், அதற்காக ஆவண செய்யவேண்டியுள்ளது. – இப்படி தெரிந்த விசயங்களைத் தொகுத்து கூறினார்.\nதிராவிடத்துவத்தால் ஏற்பட்டுள்ள தீமைகள்: என்று கீழ்கண்டவற்றை எடுத்துக் காட்டினார்: திராவிட இயக்கத்தின் இருதலைக்கொள்ளி சமாச்சாரங்களாக உள்ளவை:\nஆரிய-திராவிடக் கட்டுக்கதைகள் மற்றும் மொழியியல் திரிபுவாதங்களினின்று உருவானவை.\nஇனவெறி மற்றும் பிராமண-எதிர்ப்பு போக்குலிருந்து, இந்து-விரோத, தேச-விரோதமாக மாறுகின்றது.\nஒப்புக்கொள்ளமுடியாத—ஏற்றுக் கொள்ளமுடியாத, இந்த இரண்டு காரணிகளின் மீது ஆதாரமாக இருப்பது –\nநாத்திகவாதம், சமூக-சமத்துவம், சமத்துவ-சமத்துவம் மற்றும் விஞ்ஞானமுறைப்படி அணுகும் பாவம்.\nதமிழ் மேன்மை, தென்னிந்திய, திராவிட, மண்ணின் கலாச்சாரம், அவை வடகத்திய-ஆரியத்திற்கு மாறுபட்டதாக இருக்கிறது என்று காட்டிக் கொள்ளும் போக்கு.\nதமிழ் கலாச்சாரம் மற்றும் இலக்கியம் முழுவதுமாக இந்திய மற்றும் இந்து கொள்கைகளால் பெரிய கோவில்களால் தமிழகம் நிரம்பியிருப்பது, முதலியவற்றை எதிர்கொள்ள மறுப்பது.\nஇதை எதிர்ப்பதற்கு, கீழ்கண்ட முறைகள் கையாளப் படுகின்றன:\nகோவில் கலாச்சாரத்தை இழிபுப் படுத்துவது, மூடநம்பி��்கைகள்- பிரமாண ஆதிக்கங்களுடன் இணைப்பது,\nதமிழ் இலக்கியத்தை மோசமாக திரித்து விளக்கம் அளிப்பது.\nஅறிவுஜீவித்தனம் அற்ற, பிரபலமான இயக்கமாக இருப்பது – ஆனால், ஏற்கெனவே வெற்றிக் கொண்டு, அதிக பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலை.\nசரித்திர ஆதாரங்கள் இல்லாத ஒரு வரி சுருக்கமான[abstract] பேச்சு: பிறகு இந்த எல்லா இலக்கியங்களிலும் தமிழக கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிகம், இந்திய-பாரத கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் மற்றும் நாகரிக காரணிகளுடன், கூறுகளுடன், வேர்களுடன், பின்னிப் பிணைந்துள்ளன என்று சொன்னார். ஆனால் இவையெல்லாம் பட்டியிலப்பட்ட ஒரு வரி சுருக்கமாக, வெற்றுப்பேச்சாக [abstract], ஆதாரங்கள் இல்லாமலிருப்பதனால், கேட்பவருக்கு, ஏதோ சொற்பொழிவு, உபன்யாசம் செய்வது போன்ற நிலையிருந்தது. பேச்சாளர், தமது நிலைக்கேற்றப்படி, குறிப்பிட்ட ஆதாரங்களை படங்களுடம் கொடுத்து விவரித்திருக்கலாம். ஐராவதம் மஹாதேவன் போன்றோர், சிந்து சமவெளி நாகரிகம் திராவிடம் தான், அந்த சித்திர-எழுத்துகள் கூட தமிழ் மொழியாக இருக்கிறது[3] [இரு மீன், ….அறுமீன்……..கார்த்திகைப்பெண்டிரைக் குறிப்பது[4]] என்று எடுத்துக் காட்டியது[5], இந்திய வரலாற்றுப் பேரவை போன்றவற்றில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. இது ஒரு உதாரணம் தான், இஅதைப் போல பலவுள்ளன. ஆகவே, அவற்றை மறுக்காமல், உள்ளவற்றைவே தொகுத்துக் கூறுவதால், என்ன பலம் என்று தெரியவில்லை. சித்தாந்த எதிரிகளை நேரிடையாக எதிர்கொள்ள வேண்டும், தனியாக மாநாடு நடத்தி, ஆய்வுகட்டுரைகள் படித்தால், அது பலனுள்ளதாக இருக்குமா என்று தெரியவில்லை. அதாவது, அவை எதிர்-சித்தாந்திகளை சென்றடையுமா, அவற்றை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வார்களா அல்லது கண்டுகொள்ளாமல் இருந்தால், மறந்து-மறைந்து விடுமா போன்ற கேள்விகள் எழுகின்றன. பூர்வபக்ஷம் / உத்தரபக்ஷம் என்றாலும், வாத-விவாதங்கள் நேரிடையாக நடத்தப்படுபவை ஆகும். இனி இதன் பின்னணியை அலசுவோம்.\nஇந்து-எதிர்ப்பு திராவிடத்துவத்தை ஊக்குவித்து வளர்த்தது பார்ப்பனர்-அல்லாத உயர்ஜஅதி இந்துக்கள் தான்: பிராமணர்-அல்லாத இயக்கம் மற்றும் பார்ப்பன-எதிர்ப்பு காலத்திலிருந்து, பிராமணர்களை வெளிப்படையாகத் தாக்கும் காலம் வரை, மற்ற பிராமணர்-அல்லாத ஜாதியினர் அவற்றை எதிர்த்த���ு குறைவாகவே இருந்தது. மற்ற உயர்ஜாதியினர் அரசு, அரசியல் முதலியவற்றில் ஆதிக்கம் பெற, அதை உபயோகிதித்தால், அதன் பலன்களை அனுபவிக்கும் நிலையில் எதிர்க்க விரும்பவில்லை. அண்ணா திவிடநாடு கோரிக்கையை விடுத்து, பெரியார் காலமான பிறகு, தேசிய அரசியலில், திராவிடக் கட்சிகள் கவனத்தைச் செல்லுத்தியபோது, தீவிரமான கொள்கைகள் நீர்க்கப்பட்டன. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பதவிக்கு வந்த பிறகு, பார்ப்பன-எதிர்ப்புவாதம், குறைந்த்து, ஆனால், சித்தாந்த ரீதியில் உபயோகப்படுத்தப் பட்டது. ஜாதிய அரசியல், தொழிற்துறை, வியாபாரம் போன்றவற்றில், பார்ப்பனர்-அல்லாத உயர்ஜாதியினர், முன்னேறி லாபங்களை அள்ளி, சுகபோகங்களை அனுபவிக்க ஆரம்பித்தபோது, மற்ற ஜாதியினரும் தங்களது பங்கைக் கேட்க ஆரம்பித்தனர். அந்நிலையில் உருவான, உருவெடித்த பார்ப்பன-எதிர்ப்பு, போலித்தனமானது என்பது, அவர்களுக்கேத் தெரியும். ஆரியக் கட்சிகளுடன், திமுக-அதிமுக மாறி-மாறி கூட்டணி வைத்துக் கொண்டு, அதிகாரத்தை அனுபவித்த போது, திராவிட பலனாளிகள், ஆரிய-திராவிட சித்தாந்தங்களை பேசவில்லை. கருணாநிதியும் தனது பாப்பாத்தி, ஆரிய அம்மையார் போன்ற வசவுகளை, தோல்விகளைக் கண்டபோது உபயோகித்தார். ஆனால், அதற்குள் அவர்களது குடும்பத்திற்குள்ளேயே, பார்ப்பன மறுமகள்கள் நுழைந்து விட்டனர்.\n[4] வேடிக்கை என்னவென்றால், இதை கனகராஜ் ஈஸ்வரன் குறிப்பிட்டு, சிந்துவெளி நாகரிகம் முதலியவை எல்லாமே தமிழர் கலாச்சாரம் தான் என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எழுத்து, ஐராவதன் மகாதேவன், ஐராவதம், ஐராவதம் மஹாதேவன், சிந்து சமெவெளி, சிந்து வடிவெழுத்து, சிந்து வரிவடிவம், சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, ஜடாயு, தமிழ், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், மஹாதேவன், முருகன், முருகு, முருக்கு, மொழி\nஅழிவு, ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய வரலாற்றுப் பேரவை, இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், ஐராவதம் மகாதேவன், ஐராவதம் மஹாதேவன், கந்தன், கம்பன், கம்பர், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சிந்து எழுத்து, சிந்து சமவெளி, சிந்து வரிவடிவம், ஜடாயு, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், முருகு, முருக்கு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – இந்து-எதிர்ப்பு மனப்பாங்கு – கலந்துரையாடல்கள் (5)\n5.00 முதல் 6.00 வரை: “இந்து-எதிர்ப்புத் தன்மை, போக்கு, மனப்பாங்கு” பற்றிய கலந்துரையாடலில், ம. வெங்கடேசன்[1] [பிஜேபி உறுப்பினர்], என். அனந்த பத்மநாபன்[2] [பத்திரிக்கையாளர்], ஜடாயு[3] [பொறியாளர்], ஏ.வி. கோபாலகிருஷ்ணன்[4] [பிளாக்கர்] முதலியோர் பங்கு கொள்ள, கனகராஜ் ஈஸ்வரன்[5] நடுவராக இருந்தார். ம. வெங்கடேசன், ஈவேரா மூலம் அத்தகைய மனப்பாங்கு உருவானதை எடுத்துக் காட்டினார்.\nம. வெங்கடேசன் பேசியது: ம. வெங்கடேசன், பெரியார் எப்படி பறையர், எஸ்.சி, தலித்துக்களுக்காக ஒன்றையும் செய்யவில்லை, மாறாக எதிர்த்தார் என்பதனை எடுத்துக் காட்டினார். “துணி விலை ஏறி விட்டதற்கு காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கைப் போடுவது தான் வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா வேலையில்லாத திண்டாட்டம் அதிகரிப்பதற்குக் காரணம் பறையன்களெல்லாம் படித்து விட்டது தான்” என்று பெரியார் 1962ல் பேசியதை எடுத்துக் காட்டினார். ”தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார். ஈ.வே.ரா பறையர்களை எவ்வளவு கேவலமாகப் பேசியிருக்கிறார் என்பது தெரிகிறதல்லவா தாழ்த்தப்பட்டவர்களை கேவலமாகப் பேசிய அவரைத்தான் இன்று தாழ்த்தப்பட்டவர்களுக்காக உழைத்தவர் என்று பாராட்டுகிறார்கள். ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாழ்த்தப்பட்டவர்களை மட்டுமல்ல, அண்ணல் அம்பேத்கரையே கேவலமாகப் பேசியிருக்கிறார்[6].\nஎன். அனந்த பத்மநாபன் பேசியது: என். அனந்த பத்மநாபன் பாரதியாரின் பாடல்களை உதாரணமாக வைத்துக் கொண்டு, தன்னுடைய கருத்தை முறையாக எடுத்து வைத்தார். ஜடாயு, கம்ப ராமாயணம் உதாரணங்களை வைத்து பேசினார். குறிப்பாக கீழ்கண்ட பாரதியாரின் எழுத்தை எடுத்துக் காட்டினார்: “என்னடா இது ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் ஹிந்து தர்மத்தின் பஹிரங்க விரோதிகள்பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும்வரை சென்னைப் பட்டணத்து ஹிந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அடே பார்ப்பானைத் தவிர மற்ற ஜாதியாரெல்லாம் பறையனை அவமதிப்பகத் தான் நடத்துகிறார்கள். எல்லாரையும் அடிக்கப் பறையரால் முடியுமா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா பறையருக்கு அனுகூலம் மற்ற ஜாதியார் செய்யத் தொடங்கவில்லையா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா எதற்கும் ஹிந்து மதவிரோதிகளின் பேச்சைக் கேட்கலாமா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா நந்தனாரையும், திருப்பாணாழ்வாரையும் மற்ற ஹிந்துக்கள் கும்பிடவில்லையா பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே பறையருக்கு நியாயம் செலுத்த வேண்டியது நம்முடைய முதற்கடமை. அவர்களுக்கு முதலாவது வேண்டியது சோறு. சென்னைப் பட்டணத்து ”பட்லர்”களைப் பற்றிப் பேச்சில்லை. கிராமங்களிலுள்ள பண்ணைப் பறையர்களைப் பற்றிப் பேசு. அவர்களையெல்லாம் ஒன்று திரட்டு. உடனே விபூதி நாமத்தைப் பூசு. பள்ளிக்கூடம் வைத்துக்கொடு. கிணறு வெட்டிக் கொடு. இரண்டு வேளை ஸ்நாநம் பண்ணச்சொல்லு. அவர்களோடு சமத்துவம் கொண்டாடு. நான் நெடுங்காலமாகச் சொல்லி வருகிறேன். அவர்களை எல்லாம் உடனே ஒன்று சேர்த்து ஹிந்து தர்மத்தை நிலைக்கச் செய்யுங்கள். நம்முடைய பலத்தைச் சிதற விடாதேயுங்கள். மடாதிபதிகளே நாட்டுக் கோட்டைச் செட்டிகளே இந்த விஷயத்தில் பணத்தை வாரிச் செலவிடுங்கள். இது நல்ல பயன்தரக்கூடிய கைங்கர்யம். தெய்வத்தின் கருணைக்குப் பாத்திரமாக்கும் கைங்கர்யம்”.\nஏ.வி. கோபாலகிருஷ்ணன் பேசியது: ஏ.வி. கோபாலகிருஷ்ணன், தெய்வநாயகம் எழுதிய புத்தகங்களை வைத்து, எவ்வாறு திருக்குறள், திருவள்ளுவர் கிருத்துவமயமாக்கப் பட்டார் என்று விளக்கினார். இவர் இவற்றையெல்லாம் ஏற்கெனவே இணைதளத்தில் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்[7]. திருவள்ளுவ உருவம் மாற்றியது பற்றி – “நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், “அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்’ என்றார். திரு.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமெ�� அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்”. –ஜி.யு.போப் “திருவள்ளுவர் பைபிள் அறிந்தால் மட்டுமே திருக்குறள் எழுதியிருக்க முடியும் என பைத்தியக்காரத்தனமாய் சொன்னதை வைத்து சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் அருளப்பா போலி ஓலைச்சுவடி செப்பு தகடு தயாரிக்க ஆசார்யா பால் கணேஷ் ஐயர் என்பவருக்கு 1970களில் லட்சக்கணக்கில் பணம் தந்து ஏற்பாடு செய்தார். தன்னுடைய பேராயர் முகவரியிலேயே ஆசார்யா பால் உள்ளவர் என பாஸ்போர்ட் எடுத்து உலக சுற்றுலா, மற்றும் போப் அரசரை சந்திக்கவும் செய்தார். தன் காரை இலவசமாகத் தந்தார்[8]. திருக்குறள் கிருத்துவ நூல் என புத்தகம் தயாரிக்க ஆய்வுக் குழு தயார் செய்தார். இதன் பின்னணி தேவநேயப் பாவாணர். முகம் தெய்வநாயகம். கலைஞர் வாழ்த்துரையோடு வந்த நூல். கத்தோலிக்கம் மற்றும் பல சிஎஸ் ஐ சர்ச் பாதிர்கள் கலந்து கொள்ள அன்பழகன் தலைமையில் வெளியிடப்பட்டது. “‘திருவள்ளுவர் கிறித்தவரா” நூலில்- “வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர். -பக்௧31 கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா பக்௧௭3 -நன்றி- தகவல், படங்கள் தேவப்ரியா சாலமன்”[9].\n“சென்னைப் பல்கலைக்கழகத்தில் சாந்தோம் சர்ச் 100% பணத்தில் தமிழ் கிறிஸ்துவத் துறை எனத் துவக்கி, கிறிஸ்துவப் புராணக்கதை நாயகர் ஏசுவின் இரட்டையர் தம்பி தாமஸ் இந்தியா வந்து சொல்லித் தர உருவானதே திருக்குறள் – சைவ சித்தாந்தம் எனும் உளறல். ஏசு தோமோ யார் வாழ்ந்தார் என்பதற்கும் ஆதாரம் கிடையாது. பேராயர் துணைவர்கள் சர்ச்சின் செயல்பாடு ஆதாரம் இல்லா கட்டுக்க���ை என உணர்ந்து, ஆசார்யா பால் காணேஷ் மீது காவல் துறையில் புகார் செய்ய, வழக்கு நீதிமன்றத்தில் நடக்க, சிறை தண்டனை உறுதியானது. ஆசார்யா பால் சர்ச் தூண்டி செய்தது தான் என இல்லஸ்ட்ரேடட் வீக்லீ பத்திரிக்கை பேட்டியில் சொல்லி மேலும் ஆதாரம் வெளியிடுவேன் என்றிட பேரம் பேசி வங்கியில் பணமாக் இருந்தவை, கார் போன்றவை திருப்பித்தர வேண்டும், சர்ச் பணத்தில் வாங்கிய வீடு, சிறு நகைகள் வைத்துக்க் கொளலாம் என உடன்பாட்டில் வழக்கு -நீதிமன்றத்திற்கு வெளியே முடித்துகொண்டனர். பேராயர் அருளப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார்”.\n“சாந்தோம் சர்ச் ஆர்ச் பிஷப் சின்னப்பா சாந்தோம் “புனித தோமையார்” 100 கோடி செலவில் சினிமா படம் அறிவித்து கலைஞர் தலைமையில் விழா நடந்தது. “`திருவள்ளுவராக’, ரஜினி எடுக்கப்போகும் இந்தப் புதிய அவதாரம் குறித்துபுனித தோமையார்’ படத்தின் திரைக்கதை, வசனகர்த்தாவான அருட்தந்தை பால்ராஜ் லூர்துசாமி – கி.மு.2-ல் இருந்து கி.பி.42வரையிலான காலகட்டத்தில்தான் மயிலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்க வேண்டும். அதே காலகட்டத்தில்தான் தோமையாரும் சென்னைக்கு வந்திருக்கிறார் என்கிற போது இருவரும் சந்தித்திருக்கக் கூடாதா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்பட்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா `விவிலியம்-திருக்குறள் சைவ சித்தாந்தம்” என்ற புத்தகத்தை எழுதிய மு.தெய்வநாயகத்துக்கு சென்னைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. அந்தப் புத்தகத்தில்தான் திருக்குறளில் உள்ள கிறிஸ்துவ கருத்துகள் பற்றி ஆதாரங்களுடன் கூறப்ப���்டிருக்கிறது. பொது மக்களும் பெரிதும் குரல் எழுப்ப பேராயர் சின்னப்பா கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டார். திருக்குறளில் கிறித்தவம்-மெய்த்திரு (டாக்டர்) எஸ். இராச மாணிக்கம், S.J. கத்தோலிக்க லயோலா கல்லூரித் தமிழ்த்துறை தலைவர் “ நிற்க. தற்போது ‘தெய்வநாயகம்’ என்ற புலவர் ‘திருவள்ளுவர் கிறித்தவர்’ என்று கூறி, கிறித்தவத்துக்கு முரணாகத் தென்படும் பல குறளுக்குப் புதிய விளக்கம் கூறி வருகிறார். மேலும், 1. ‘திருவள்ளுவர் கிறித்தவரா 2. ஐந்தவித்தான் யார் 3. வான் 4. நீத்தார் யார் 5. சான்றோர் யார் 6. எழு பிறப்பு 7. மூவர் யார் 8. அருட்செல்வம் யாது என்ற பல நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை ஊன்றிப் படித்தும், அவர் வலியுறுத்தும் கருத்தை நம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ‘திருவள்ளுவர் மறுபிறப்பை ஏற்கவில்லை’ என்றும், ‘ஐந்தவித்தான் என்பான் கிறித்து’ என்றும், ‘வான் என்பது பரிசுத்த ஆவி’ என்றும், நித்தார் என்பவர் கிறித்து பெடுமானார்’ என்றும், ‘சான்றோர் என்பது கிறித்தவர்களைச் சுட்டுகின்றது’ என்றும் பல சான்றுகளால் அவர் எடுத்துரைக்கின்றார். இக்கருத்துக்களோ, அவற்றை மெய்ப்பிக்க அவர் கையாளும் பலச் சான்றுகளோ, நமக்கு மனநிறைவு அளிக்கவில்லை. கிறித்துவ மதத்துக்குரிய தனிச்சிறப்பான கொள்கை ஒன்றும் திருக்குறளில் காணப்படவில்லை. pages92-93- from திருக்குறள் கருத்தரங்கு மலர்-1974,(Thirukural Karuththarangu Malar-1974) Edited by Dr.N.Subbu Reddiyar”.\nஉண்மையான ஆராய்ய்ச்சியாளர்களின் பெயர்களை, நூல்களை குறிப்பிடாமல் இருப்பது: ஆராய்ச்சி எனும்போது, குறிப்பிட்ட தலைப்பு, விசயம், பாடம் முதலியவற்றில், முன்னர் என்ன உள்ளது, அவற்றை விடுத்து, புதியதாக நாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற நிலையில் இருக்கவேண்டும். ஆனால், இவர் தெய்வநாயகத்தைப் பார்த்தது, பேசியது, உரையாடியது கிடையாது, இருப்பினும், திடீரென்று அவர் மீது அக்கரைக் கொண்டு ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துள்ளார். 19855ல், “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம்” புத்தகம் வெளியிட்டபோது இவ என்ன செய்து கொண்டிருந்தார்; 1991ல் அருணைவடிவேலு முதலியார் மறுப்பு நூல் வெளியிட்டபோது, எங்கிருந்தார், என்பதெல்லாம் தெரியாது. சென்னையிலேயே இருக்கும் தெய்வநாயகம் பற்றி, இப்படி “இந்துத்துவாதிகள்” அதிகமாக விளம்பரம் கொடுப்பதே விசித்திரமாக இருக்��ிறது. என்னுடைய பிளாக்குகளை அப்படியே “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தனது பிளாக்குகளில் போட்டுக் கொள்வார், ஆனால், அங்கிருந்து தான் எடுத்தார் என்று கூட குறிப்பிட மாட்டார். தெய்வநாயகம் “தமிழர் சமயம்” மாநாடு நடத்திய போது கூட, கிருத்துவப் பெயர் கொடுத்து கலந்து கொண்டவர்களும் உண்டு[10]. அவகளுக்கு யார்-யார் பேசுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை இருந்தது. முன்பு கூட, “உடையும் இந்தியா” புத்தகத்தில், தெய்வநாயகத்திற்கு கொடுத்த விளம்பரம், முக்கியத்துவம் குறித்து, தெய்வநாயகமே ஆச்சரியப்பட்டது தமாஷாக இருந்தது. . திருவள்ளுவர் பற்றி இத்தனை அக்கரைக் கொண்ட இவர், மைலாப்பூரில் வி.ஜி.சந்தோஷத்தை வரவழைத்து, பாராட்டி, பேசி, விருது வழங்கியதைப் பற்றி ஒன்றும்கண்டு கொள்ளவில்லை[11]. ஆக இவர்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்ற்றிக் கொள்கிறார்களா அல்லது வேறேதாவது விசயம் இருக்கிறதா என்று தெரியவில்லை.\n“இந்து–என்றால் ஏற்படும் பயம்” [Hinduphobia]: இது பற்றி ஆய்ந்தவர்கள், எதிர்-இந்துத்துவத்தைப் பற்றிதான் அதிகம் பேசினர் அதாவது இந்து மதம் மற்றும் இந்துக்களுக்கு விரோதமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி அதிகமாக பேசினர். “இந்து” என்றால் பயம், அச்சம், பீதி, திகில் .. வெறுப்பு, காழ்ப்பு, துவேசம்…., அலர்ஜி, அசௌகரியம், கஷ்டம், எதிர்ப்புத்தன்மை, ஏற்படுகின்றன என்றாள், யாருக்கு, ஏன் என்பதை விளக்க வேண்டும். மேலும், அதற்கு இந்துக்கள் பதிலுக்கு என்ன செய்தார்கள் என்பது பற்றி, விவரங்களைக் குறிப்பிடாமல் இருக்கின்றனர். இல்லை, அரசாங்கம், அவ்வாறு குறிப்பிட்ட, நம்பிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகின்றனரே என்றும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.\n ), ‘தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாடுபட்டதா நீதி கட்சி(Did Justice Party Work for Schedule Caste Welfare\n[8] இந்த விவரங்கள் எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று எடுத்துக் காட்டவில்லை.\n[9] நிச்சயம்மாக, “தேவப்ரியா சாலமன்” குறிப்பிட்டிருந்தால், அவர் மூலங்களைக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியம், ஆரியர், இந்து காழ்ப்பு, இந்து பயம், இந்து பீதி, இந்து போபியா, இந்து விரோத திராவிடம், இந்து விரோதம், இந்து வெறுப்பு, ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர்\nஅருந்ததியர், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், உத்தர பக்ஷம், ஐஐடி வளாகம், சங்ககாலம், சாந்தோம் சர்ச், ஜடாயு, தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், திருவள்ளுவர், பூர்வ பக்ஷம், ராஜிவ் மல்ஹோத்ரா இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என்றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலா���்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வைத்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்றும் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தின் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துடன் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர் இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, ���ில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை (1)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3): சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடப்பதாக சில நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால், உள்ளே செல்வதற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும், அடையாள அட்டை / ஆதார் கார்ட் போன்றவை இல்லாமல் உள்ளே செல்ல முடியாது என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், பதிவு செய்ய ரூ 500/- என்றும் குறிப்பிடப்பட்டது. இதே தேதிகளில் இந்திய பொறியாளர் மாநாடும் நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளது. அதனால், நேரில் பார்த்தது, கேட்டது, மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடம் உரையாடி அவர்களிடமிருந்து பெற்ற விவரங்��ளுடன், இந்த தொகுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. சென்ற 2016 மாநாடு கூட, யாருக்கும் தெரியாமல் நடத்தப் பட்டதாக உள்ளது[1].\nதமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் நடத்தப்படும் மாநாடு: இம்மாநாட்டின் மாநாடு ஐ.சி,எஸ்.ஆர் [IC & SR Building] வளாகத்தில் நடந்தது. “தமிழகம் – தருமத்தின் பூமி” என்ற பிரதான தலைப்பின் கீழ் இம்மாநாட்டின் தலைப்பாக கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த 50-60 வருடங்களாக தமிழக சமூக-அரசியல் சிந்தனைகளை திராவிட இனவாத தத்துவம் ஆதிக்கம் செல்லுத்தி வந்தமையால், அது தமிழக மக்களின் கலாச்சார, சமூக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அதிகமாகவே பாதித்துள்ளன. தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் போன்றவை, “திராவிடப்”போர்வையில், இந்திய-பண்டைய பாரதகலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகளுலிருந்து வேறுபட்டவைப் போன்று சித்தரிக்கப் பட்டு, அவ்வாறே பள்ளி-கல்லூரி பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டு, படிக்கப்பட்டுள்ளன. “தனித்தமிழ் இயக்கம்” இதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. பெரியாரிஸ, திராவிடஸ்தான், மாநில-சுயயாட்சி, தனித்தமிழ்நாடு போன்ற கொள்கைகள், சித்தாந்தங்கள், இயக்கங்கள், தமிழ்நாட்டை, இந்தியாவிலிருந்து பிரிக்க முயற்சித்தன. ஆனால், சங்க இலக்கியங்களில் அத்தகைய நிலையில்லை. அக்காலத்து மக்களின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகள், பாரத்தத்தின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிக காரணிகளுடன் ஒத்தேயிருந்தன. இந்நோக்கில் இந்த மாநாடு நடத்த உத்தேசித்தது[2].\nமாநாட்டின் குறிக்கோள் மற்றும் அடையும் நோக்கம்[3]: தமிழகம் இந்திய யூனியனில் ஒரு மாநிலமாக [State] இருக்கின்றது[4]. அதன் நீண்ட சரித்திரத்தில் பலவகை தார்மீக முறைகள், பல்வேறு காலங்களில் இருந்து வந்துள்ளன. அவை ஜைன-பௌத்த மதங்களாக [குறிப்பாக ஜைனம்] இருந்து சைவ-வைணவ மதங்களில் கலந்தன. இருப்பினும் ஒருபக்கம் ஜைன-பௌத்த சித்தாந்தக் குழுக்களும், இன்னொருபக்கம் சைவ-வைணவ சித்தாந்தக் குழுக்களும் எதிரும்-புதிருமாக நின்றநிலையில், வன்முறையான மோதல்களும் ஏற்பட்டன. சிலப்பதிகாரம் துர்க்கையை புகழ்ந்தாலும், ராமரின் அவதாரத்தையும் சிறப்பிக்கிறது. சைவ நாயன்மார்களில் மிகவும் தீவிரமான துறவியாக இருந்த [the most militant Saivite saint] சம்பந்தர், 8,000 ஜைன��்களை தோலுரித்துக் கொன்றதாக, சைவ சம்பிரதாயம் கூறுகின்றது. சம்பந்தரை “மிலிடென்ட்” என்று குறிப்பிட்டது திகைப்பாக இருந்தது[5]. அத்தகைய வார்த்தை பிரயோகம் ஏன் உபயோகிக்கப் பட்டது என்பது தெரியவில்லை.\nமாநாட்டு ஆய்வுக்கட்டுரைகளுக்கான தலைப்புகள்[6]: கீழ்கண்ட தலைப்புகளில் பாடித்தியம் மிகுந்த, பாரபட்சம் இல்லாமல், சுவதேசி கோணத்தில் ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இப்பொழுதுள்ள ஆய்வுக்கட்டுரைகள், பிஎச்.டி கட்டுரைகள், முதலியவற்றை ஆய்ந்து, அகழ்வாய்வு ஆதாரங்களோடு, மூலநூல்களைப் படித்து கருத்துகளை பதிவிட வேண்டும்.\nதிராவிட இயக்கத்தை ஆய்வது மற்றும் ஆதாரங்கள்:\nநவீன இந்து-எதிர்ப்பு மற்றும்திராவிட இயக்கம்.\nஜாதியம், தீண்டாமை மற்றும் இந்து மதம்.\nதமிழக ஆன்மீக பாரம்பரியங்கள் எவ்வாறு இந்தியாவுடன் இணைந்திருந்தன என்பதனை மறுபடியும் அறிவிக்கப்படுதல் மற்றும் தமிழகத்தின் பங்களிப்பை எடுத்துக் காட்டுதல்.\nமுதல் நாள் 22-12-2017 (வெள்ளிக்கிழமை) நடந்த விவரங்கள்: 22-12-2017 (வெள்ளிக்கிழமை) காலை 8.30க்கு, சரஸ்வதி வந்தனத்துடன், வேத-தேவாரப் பாடகளுடன், குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பிக்கப் பட்டது. ராஜிவ் மல்ஹோத்ரா பேசும் போது, “தமிழ் உலகத்திலேயே தொன்மையான மொழி” என்றெல்லாம் பேசினார்.\nதமிழ் மிக்கப் பழமையான மொழி\nஇடைவெளி இல்லாமல், தொடர்ந்து மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nஇன்றளவிற்கும், கோடிக்ககணக்கான மக்களால் பேசப்பட்டு வருகின்றது.\nகாலை 9.25-9.40: ஶ்ரீ வல்லப பன்சாலி என்பவர் [chairman, ENAM secuirities and founder of Satya Vigyan Foundation], இந்திய கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம், தத்துவம்…என்று பொதுவாக பேசினார்.\n9.40 முதல் 9.55 வரை: ஶ்ரீ மோஹன்தாஸ் பை என்பவர் [chairman, Manipal Global Educational Services], இந்தியனின், தனிப்பட்ட அடையாள எப்படியிருக்கிறது, ஒரு பிரஜையால் அடையாளங்காணப்படுகிறது என்று எடுத்துக் காட்டினார். தான் ஒரு பிராமணன், சாரஸ்வத பிரிவைச் சேர்ந்தவன், கர்நாடகாவில் வாழ்பவன், ……என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். இப்படி பன்மைமுக காரணிகள் இருந்தாலும், இந்தியர்கள் ஒன்றாகத்தான் இருக்கிறார்கள். முன்பு ஒரு நண்பர் 300 ராமாயணங்கள்[7] இருந்ததாக, இருப்பதாக சொன்னார். ஆமாம், 300 என்ன, 3000 ராமாயணங்கள் கூட இருக்கலாம், ஆனால், ராமாயணக் கதை ஒன்றுதான், அதனை மாற்ற முடியாது, அது போன்றதுதான், கலாச்சாரம், ப���்பாடு, பாரம்பரியம், நாகரிகம் காரணிகள்…இந்திய இப்பொழுதுள்ள இடதுசாரி சிந்தனைக்கு மாற்று அவசியம்..நூருல் ஹஸன் என்ற காங்கிரஸ் அமைச்சரால் புகுத்தப் பட்ட அத்தகைய பாரபட்சமிக்க சித்தாந்தம் எதிர்க்கப்பட வேண்டும்…என்றார்.\n9.55 முதல் 11.00 வரை: திரு நாகசாமி எவ்வாறு மனுதர்மம் இப்பொழுதைய இந்தியா மட்டுமல்லாது, இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளிலும் போற்றப்பட்டு வந்துள்ளது என்று எடுத்துக் காட்டினார். திருக்குறள் தர்மசாஸ்த்திரங்களை ஒட்டியே எழுதப்பட்டது. தர்ம-அர்த்த-காம-மோட்ச சித்தாந்தத்தில் தான் அது உள்ளது. பல்லவகல்வெட்டுகளில் மனு குறுப்பிடப்பட்டுள்ளான். சோழர்கள் மனுவழி வந்தவர்கள். 8ம் நூற்றாண்டு-பாண்டிய கல்வெட்டு, எவ்வாறு, ஒரு நீதிபதி பதவிக்கு வரவேண்டும் என்றால், தருமசாஸ்திரங்கள் பரீட்சையில் தேறியிருக்கவேண்டும் என்றுள்ளதை எடுத்துக் காட்டினார். கம்பராமாயணத்தில் மனு குறிப்பிடப்பட்டுள்ளது – வாழும் மறை வாழும் மனு நீதி அறம் வாழும், குரக்கு இனத்து அரசைக் கொல்ல மனு நெறி கூறிற்று உண்டோ, மக்களும் விலங்கே மனுவின் நெறி புக்கவேல் அவ்விலங்கும் புத்தேளிரே, வஞ்சமன்று மனு வழக்காதலால் அஞ்சில் ஐம்பதில் ஒன்றறியாதவன், என்று எடுத்துக் காட்டினார். “மனு விளங்க ஆட்சி நடாத்திய” என்று 13ஆம் நூற்றாண்டுவரையிலும் சோழனும் பாண்டியனும் கல்வெட்டுகள் குறிக்கின்றன.\n[2] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பல்ல, சுர்க்கமும் அல்ல, முக்கியமான கருத்துகளின் தொகுப்பாகும்.\n[3] இது ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் மொழிபெயர்ப்பாகும். இது நிச்சயமாக சைவத்திற்கு எதிரான போக்கைக் காண்பிக்கின்றது.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்தியவியல், ஐஐடி, ஓதுவார், குமார், சுதேசி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, தமிழகம், தமிழர், தமிழர்கள், தமிழ், தமிழ்நாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், நாகசாமி, நீதிபதி, பை, மாநாடு, ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்திய-இந்துக்கள், இந்தியவியல் மாநாடு, இந்து மடங்கள், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, ஐஐடி வளாகம், கம்பன், கம்பர், கோயில், சங்ககாலம், சடங்குகள், சண்மதங்கள், சம்பந்தர், சித்த மருத்துவம், சித்தர், சித்தா, சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தமிழ்-இந்துக்கள், தாலி, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடன், திராவிடர், திரிப்பு, திருவள்ளுவர், தோலுரித்தல், தோல், நித்யானந்தா, பல்லவர்கள், மடாதிபதி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமானுஜம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் ஆறுமுக நாவலர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சித்தர் சைவ மாநாடு தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456471", "date_download": "2020-01-29T21:31:43Z", "digest": "sha1:6KAWJR6ZGBDMDIDTATFXADZBH5ZFOULO", "length": 17859, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "உளுந்துார்பேட்டையில் 350 கி.மீ., புறா, ரேஸ்| Dinamalar", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nஉளுந்துார்பேட்டையில் 350 கி.மீ., புறா, 'ரேஸ்'\nஉளுந்தூர்பேட்டை : உளுந்துார்பேட்டையில், 350 கி.மீ., தொலைவை இலக்காக கொண்டு, புறா, 'ரேஸ்' நடத்தப்பட்டது.\nதிருச்சி ராக் சிட்டி சார்பில், 'ஓபன் புறா ரேஸ்' நேற்று நடத்தப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, புறாக்கள் கலந்து கொள்ள, அதன் உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; 800 பு��ாக்கள் பங்கேற்றன.இந்தப் புறாக்கள், 350 கி.மீ., தொலைவில் இருந்து பறக்க விடப்பட்டு, அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று அடையும் வகையில், போட்டிகள் நடத்தப்பட்டன.உளுந்துார்பேட்டை, விழுப்புரம், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருச்சி, ஆனந்தப்பட்டி, ஆந்திரா வின் நாயுடுபேட்டை ஆகிய ஏழு பகுதிகளில் இருந்து, நேற்று காலை, 7:45 மணியளவில், ஒரே நேரத்தில் புறாக்கள் பறக்க விடப்பட்டன.\nஇந்த புறாக்கள், உரிமையாளர் வீட்டிற்கு சென்றடைந்த உடன், அதன் கால்களில் கட்டப்பட்டு உள்ள, 'டேக்'கை கழற்றி, மொபைல் போன் மூலம், திருச்சி ராக் சிட்டி கிளப்புக்கு தகவல் தெரிவிப்பர்.யார் முதலில் தகவல் அனுப்புகின்றனரோ, அவர்களுக்கு முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது.உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே இருந்து, 106 புறாக்களை, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அகமது சலீம், துாத்துக்குடி திருமணி, புதுக்கோட்டை விஜய் ஆகியோர் பறக்க விட்டனர்.\nஅவர்கள் கூறுகையில், 'தமிழக அளவில், ஓபன் புறா ரேஸ் நேற்று நடந் தது. பிப்ரவரி, 2ம் தேதி, 750 கி.மீ., தொலைவில் இருந்து, புறாக்கள் பறக்க விடும் ரேஸ் நடத்தப்படும். அதன்பின், 1,300 கி.மீ., தொலைவில் இருந்து புறாக்கள் பறக்க விடும் போட்டி நடத்தப்படும்' என்றனர்.\nமயிலத்தில் தீயணைப்பு நிலையம்அமைக்க நடவடிக்கை தேவை\n'705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமயிலத்தில் தீயணைப்பு நிலையம்அமைக்க நடவடிக்கை தேவை\n'705 பாட பிரிவுகள் துவங்க நடவடிக்கை'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93051", "date_download": "2020-01-29T21:24:03Z", "digest": "sha1:CPANPOJTV77J24FCOM5RY6FOMR7YZK7J", "length": 16972, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "இன்குலாபின் புரட்சி", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58 »\nஆளுமை, கேள்வி பதில், வாசகர் கடிதம்\nபெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுக்கும் ஓர் அஞ்சலிக் கட்டுரையை நீங்கள் எழுதுவதுண்டு. பல அறியப்படாத எழுத்தாளர்களை உங்கள் அஞ்சலிக் கட்டுரைகள் வழியாகவே அறிந்திருக்கிறேன். நீங்கள் இடதுசாரிக் கவிஞரான இன்குலாப் பற்றி ஒரு அஞ்சலிக்குறிப��பு கூட எழுதாதது ஆச்சரியமளிக்கிறது. ஏன் என அறிய விரும்புகிறேன்\nஇன்குலாப் அவர்களை நான் இருமுறை சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். ஒருகாலத்தில் அவரை நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் என்றும் நம்பி அதை எழுதியுமிருக்கிறேன் – சுபமங்களாவிலென நினைக்கிறேன்\nஆனால் அவரைப்பற்றி இன்று என் எண்ணம் வேறு. நல்லமனிதர். மென்மையானவர். கொஞ்சம் அப்பாவி என்றும் தோன்றியது நேரில் சந்திக்கையில். கல்லூரி ஆசிரியர்களுக்கு எழுபதுகளில் மோஸ்தராக இருந்த பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர். புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு பெருந்தரப்பாக அது ஒருவகையில் முக்கியமானதே. அது இங்குள்ள உறைந்துபோன சனாதனத்தின் மீது ஆக்ரோஷமான தாக்குதல்களை முன்வைத்துக்கொண்டே இருக்கிறது. கருத்தியலின் முரணியக்கத்தில் அதற்கு ஒரு பங்குண்டு. அந்தத் தரப்பை உருவாக்கிய முன்னோடிகளுக்கு சிந்தனையாளர்கள் என்னும் இடமும் உண்டு. வெறுமே அதை பின்பற்றியவர்கள் கருத்துலகத் தொண்டர்கள் மட்டுமே, இன்குலாபும் அப்படித்தான்.\nஅத்துடன், பிறரது மதத்தை, பிறரது நம்பிக்கைகளை, பிறர் தனக்கெனக் கொண்ட பண்பாட்டை கிண்டல்செய்து வசைபாடி தன்னை புரட்சிக்காரன் என காட்டிக்கொள்வது இங்கே மிக எளிது. உண்மையான புரட்சிக்காரன் தன் மரபுமூலம் தனக்கு அளிக்கப்பட்டதும் தான் அன்றாட வாழ்க்கையில் சார்ந்திருப்பதுமான மதத்தையும், நம்பிக்கைகளையும், பண்பாட்டையும் நிராகரிப்பதிலும் விமர்சிப்பதிலும்தான் தொடங்குவான். இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்.. கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம். புரட்சிகள் தன்னிலிருந்தே ஆரம்பிக்கும். அந்தக் கலகம் அளிக்கும் இழப்புகளைக் கடந்து வந்திருந்தால்தான் அவர் தியாகி என்று அர்த்தம்.\nதியாகமில்லாமல் புரட்சி இல்லை. சௌகரிய��ான விஷயங்களைச் சொல்வது வெறும் பிழைப்பரசியல். இன்குலாப் மிகமிக நுட்பமான சமநிலையை அதில் வகித்தார். நான் அவரிடம் பேசிய ஒரு தருணத்தில் அதை அவரிடம் சொன்னேன். “சார் நீங்க ராமனையும் கிருஷ்ணனையும் கிழிச்சுத் தோரணம் கட்டுங்க. அதை என் மதம் அனுமதிக்குது. விமர்சனம் இல்லாம இந்துமதம் இல்ல. ஆனா நான் நபியை போற்ற மட்டும்தான் செய்வேன். ஏன்னா அவர் எனக்கு ஒரு இறைத்தூதர்தான். அவரிலே இருந்து வர்ர மெய்ஞானம் மட்டும்தான் எனக்கு முக்கியம்” என்றேன். அவர் கோபம் கொள்பவரல்ல. ”என் கருத்துக்களாலே புண்பட்டிருக்கீங்க” என்றார். “கண்டிப்பாக இல்லை. நீங்கள் அப்படிச் சொல்வதற்கு எதிராக எந்தக்குரல் எழுந்தாலும் நான் அதைக் கண்டிப்பேன்” என்றேன்.\nகருத்தியல் போகட்டும். அவர் எழுதியவை நல்ல கவிதைகள் என்றால் இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் கவிஞன் சான்றோன் ஆக இருக்கவேண்டியதில்லை. அவனுடைய தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள். கவிதையின் அழகியல் உருவானதே நேரடியாகக் கூற உணர்த்த முடியாதனவற்றை கூறும் பொருட்டு. மொழியால் அறிய வைக்க முடியாதவற்றை மொழி கடந்த மொழி ஒன்றால் உணர்த்தும் பொருட்டு. ஒரு சாதாரண முற்போக்குத் துண்டுப் பிரசுரத்திற்கும் இன்குலாப் கவிதைக்கும் வேறுபாட்டை இன்குலாபாலேயே கண்டுபிடிக்கமுடியாது.\nநல்லமனிதர். அடிப்படையில் பிரியமானவர். அவருக்கு அஞ்சலி.\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\nபத்து ஆசிரியர்கள்-9, கிரிதரன் ராஜகோபாலன்\nபுதியவர்களின் கதைகள் 5, வாயுக் கோளாறு - ராஜகோபாலன்\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்ப���ிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2020-01-29T20:50:04Z", "digest": "sha1:VE52E7WXGK5IRAWPJ6FNAYAEIGFWWMOW", "length": 10234, "nlines": 143, "source_domain": "www.sathiyam.tv", "title": "புதுக்கோட்டை Archives - Sathiyam TV", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020…\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமூச்சுக்குழாய்க்குள் சிக்கிய மூக்குத்தியின் திருகாணி… சாதனை படைத்த மருத்துவர்கள்\nபுதுக்கோட்டையில் வாக்குச்சாவடி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த விவசாயி\n“செட்டில்மெண்ட் பிரச்சனை”.. – புதுக்கோட்டை வாக்குப்பெட்டி திருட்டில் அதிரடி திருப்பம்..\nகதவை உடைத்து வாக்குப்பெட்டியை திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nலாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரம்\n8 மாவட்டங்களில் டமால்.. டுமீல்.. வானிலை மையம் சொன்ன ஹாப்பி நியூஸ்..\nகார் டயர் வெடித்து மற்றொரு கார் மீது மோதி விபத்து – 6 பேர்...\nபோதையில் உயிர் நண்பனையே அரிவாளால் வெட்டிய நபர்\nதடபுடலா நடந்த மொய் விருந்து விருந்து நடத்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nரூபாய் நோட்டாக மாறும் கருப்புத் தாள்..\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஎனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகர் விஜய் தான் | Amala Paul\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2017/09/12/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-29T21:12:00Z", "digest": "sha1:VLEZZTQ6QB7S4IZWDTC4G7TJJ2JLVHQJ", "length": 28985, "nlines": 177, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வாழ விடுங்கள் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\n(செப்டம்பர் 2017 மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்)\nமருத்துவராக முடியாத மன உளைச்சல் மரணத்தை தழுவிய மாணவி அனிதாவின் மறைவு வேதனைக்குரியது. அதிர்ச்சிக்குரியது. தவிர்க்கப்பட வேண்டியது.\nதற்காப்பு நடவடிக்கையில் இறங்காமல் பதவி சுகத்து க்காக கூவத்தூரில் கும்மியடித்தல், பாண்டிச்சேரியில் பல் இளித்தபடி சுற்றுலா சுகம் கண்டும் தூங்கிய மாநில அரசின் மெத்த‍னத்துக்கும்…\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாஅரசின் தீர்மானத்தை ஊறப்போட்டு கல்லூரிசேர்கைக்கான கால நெருக்கடி யாய்…. ஆகட்டும் பார்க்க‍லாம் பாணியில் பொய் நம்பிக்கைக் கொடுத்த‍ மத்திய அரசின் ஒப்புக்கு சப்பாணி ஒப்புதலும்\nயாராவது சாகும் வரை காத்திருந்து அதற்குப்பின் அரசியல் ஆதாயம் தேடி அலையும் மற்ற கட்சிகளின் கையாலா கத்த ன த்துக்கும் அநியாயமாய் ஒரு மாணவி பலியானது கண்ட னத்துக்குரியது.\nஇது ஒருபுறம் இருக்க எல்லாம் தெரிந்த கொம்பரங்களும் அரைகுறையாய் தெரிந்துகொண்டு அளந்துவிடுகிற அறிவு ஜீவுகளும் … உலகில் எது நட ந்தாலும் அதில் சாதி, மதம் அரசியலைத் திணித்து\nஅவரவர் வாய்க்கு வந்தபடி காட்சி மற்றும் சமூக வலைதள ங்களில் உணர்ச்சி பொங்க பேசுவதைக் கேட்கும்போது… பார்க்கும்போது … எது சரி…. எது தவறு.. என்பது நீட் தேர்வு முறையை விடக் குழப்ப‍மாய் உள்ள‍து.\nத‌ரமான மருத்துவமும், தரமான திறமையான மருத்துவர்க ளும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக் குக்கிராமங்கள் மட்டுமல்ல‍ உலகமெ ங்கும் தேவை என்பதி\nலும்… மருத்துவம் தொழில்நு ட்பம் பொறியியல் உ��்பட உயர்கல்வி பயில்வதற்கு தகுதியும் திறமையும் கொண்ட மாணவர்கள் தேவை\nஉலகத் தரத்துக்கு இணையான கல்வி முறையை ஒரே சீரான தரம் நிரந்தரம் என்றகொள்கையுடன் உருவாக்கவேண்டியது. காலத்தின் கட்டாயம் இவற்றில் எவருக்கும் மாறுப்பட்ட‍ கருத்து இருக்க‍ முடியாது.\nநீட்டோ… குட்டையோ… சமச்சீரோ… சமமில்லாத சேறோ … மாநிலகல்வியோ.. மத்தியக்கல்வியோ எதுவாகினும் அதை திட்ட மிடுபவர்கள்… உருவாக்குபவர்கள் நம் இந்தியர்கள்தா ன் என்பதையும் அவர்கள் கல்வியாளர்கள்… கட்சிக்காரர்க ளோ.. மதவாதிகளோ… தீவிரவாதிகளோ இல்லை என்பதை ஏன் இந்த விவாத விளம்பர விரும்பிகள் உண ர்வதில்லை.\nஎந்த திட்டத்தில்தவறிருந்தாலும் அதை விவாதித்து திருத்த வேண்டியது சட்ட‍மன்ற மோ… நாடாளுமன்றமோ அன்றி கட்சிக்காரர்கள் நடத்தும் காட்சி ஊடகங்களல்ல… எதுவுமே சரியில்லை… யாருமே சரியில்லை என்றால் இருக்க‍வே இருக்கிறது பெரிய நாட்டாமையான உச்சநீதி மன்றம் (அ தை யும் எவரும் மதிப்பதில்லை) என்பது வெட்கக்கேடு\nஇவற்றைத் தாண்டி இந்த கருத்துக் கண்ணாயிரங்கள் என்ன செய்ய முடியும் எதை சாதிக்க முடியும் தனி நாடு கேட்பது … மாணவர்கள்\nவகுப்பு க்களைப் புறக்கணியுங்கள் என்று கூச்சலிடுவது மாணவர்க ளின் கவனத்தை திசைத்திருப்பி… உணர்ச்சி வசப்பட வைப்ப‍ து… அப்ப‍டி உணர்ச்சி வச ப்படுத்தி ஒரு சிலர் உயிர்விடக் கார ணமாவது அப்ப‍டி உயிர்விட்டபின் அதை வைத்து அரசியல் செய்வது சே எப்போது இந்த தமிழகம் திருந்தும்\nதன் மகனோ மகளோ என்ன‍வாக வேண்டும்… என்னவாக முடியும் என்பது பெற்றோருக்குத் தெரியும்… தன் மாணவன் – மாணவியின் திறமை என்ன அவன் – அவள் யாராக வாய்ப்ப‍திகம்\nஎன்ப து ஆசிரியருக்குப் புரியும். எந்த திட்ட‍ம் எந்த கல்வி எதிர்காலத்துக்கு நல்ல‍து என்பதை கல்வியாளர்க ளால் மட்டுமே கணிக்க முடியும். இதற்கு நடுவில் எதற்கு இந்த இடைத்தரகர்கள்.\nசாவிலும் நோவிலும் குடும்பத்திலும் அரசியல் செய்கிறவர்களை புறக்கணிப்போம். மாணவ சமுதாயத்தை தெளிவான சிந்தனையோடு வாழவைப்போம்.\nஇந்த வைர வைடூரிய வரிகளுக்குச் சொந்தக்காரர்\nதிரு.உதயம் ராம் : 94440 11105\nநம் உரத்த‍ சிந்தனை மாத இதழ் உங்கள் இல்ல‍ம் தேடி வர இன்றே சந்தாதாரர் ஆகுங்கள்\nஆண்டு சந்தா – ரூ.150/-\n2 ஆண்டு சந்தா – ரூ.300/-\n5 ஆண்டு சந்தா – ரூ.750/-\nவாழ்நாள் உறுப்பினர் – ர��.3,000/-\nபுரவலர் உறுப்பினர் – ரூ.7,000/-\nவங்கி மூலம் சந்தா தொகை செலுத்த‍…\nஇந்தியாவிலுள்ள‍ எந்த இந்தியன் வங்கிக் கிளையின் மூலமும் நீங்கள் சந்தா செலுத்த‍லாம். வங்கிக் கிளைக்குச் சென்று கீழ்க்க‍ண்ட கணக்கில் சந்தா தொகையை செலுத்த‍லாம்.\nவெளியூரில் உள்ள‍வர்கள் ரூ.10/- கூடுதலாக சேர்த்து செலுத்த‍ வேண்டும்\nபெயர் – நம் உரத்த‍ சிந்தனை\nவங்கி – இந்தியன் வங்கி\nவங்கிக் கிளை – திருவல்லிக்கேணி, சென்னை – 5\nசந்தாவைச் செலுத்தியபின் மறக்காமல் மேற்காணும் திரு. உதயம் ராம் அவர்களின் கைப்பேசி எண்ணைத் தொடர்புகொண்டு சந்தா செலுத்திய விவரத்தை தெரிவிக்க‍ வேண்டுகிறோம்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in இதழ்கள், உரத்த சிந்தனை, தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nTagged \"தலையங்கம்\", BIGG BOSS, அரசியல், நம் உரத்த சிந்தனை, பிக் பாஸ், பிற இதழ்களிலிருந்து, வாழ விடுங்கள்\nPrevஅதிமுக பொதுக்கூட்ட‍த்தில் நிறைவேற்றப்பட்ட‍ 14 தீர்மானங்கள்\nNextபிக்பாஸ் ஓவியா நடிக்கும் புத்தம் புது திகில் திரைப்படம்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (647) ஆசிரியர் பக்க‍ம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம��� (969) ப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்ட‍த்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய‍ (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த‍ சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்ட‍விதிகள் (269) குற்ற‍ங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,555) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) ப‌டங்கள் (48) சின்ன‍த்திரை செய்திகள் (2,050) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) ம‌ழலைகளுக்காக‌ (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,911) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,324) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) ந‌மது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) ம‌ரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மரு‌த்துவ‌ம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மரு‌த்துவ‌ம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள் (11) ம‌லரும் நினைவுகள் (22) ம‌லர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வ‌ரலாறு படைத்தோரின் வரலாறு (22) வ‌ரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்த‍கம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nV2V Admin on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nElaiyaraja on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட‌ விளக்க‍ம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nவெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்\nஉங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா\nதெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தியானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2012/02/29/global-pharmatech/", "date_download": "2020-01-29T21:38:41Z", "digest": "sha1:W5FURZEATA2OSEJROOKI4GDIPO7PT5FB", "length": 28625, "nlines": 243, "source_domain": "www.vinavu.com", "title": "குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !! | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு…\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nஎம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nஒரு சங்கியின் கேவலமான செயல் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nநூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்\nபறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் \nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக��கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nமுகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை\nகுளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை\nஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.\nஇங்கு பணிபுரிந்துவரும் 196 நிரந்தரத் தொழிலாளர்களில் 174 பேர் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்திலும், 18 பேர் ஏ.ஐ.டி.யு.சி. எனும் தொழிற்சங்கத்திலும் இணைந்துள்ளதால், இரண்டு சங்கங்கள் இந்நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சங்கமான குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தை ஏற்க மறுத்தும் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தும், சங்கத்தின் முன்னணியாளர்களைப் பணிநீக்கம் செய்தும் இந்நிறுவனம் மிரட்டி வருகிறது. எனவே, சட்டப்படிப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கக் கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 26.12.2011 அன்று இச்சங்கத்தினர் முறையிட்ட போது,தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன், “நீங்கள் லேபர் கோர்ட்டில் வழக்காடிக் கொள்ளுங்கள்” என்று ஒருதலைப்பட்சமாக அறிவித்துவிட்டு, சிறுபான்மைச் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யுடன் சட்டவிரோதமாகக் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்த��� நடத்தியுள்ளார்.\nசிறுபான்மை சங்கத்தின் மூலம் துரோக ஒப்பந்தத்தைத் திணிக்க முயற்சிக்கும் இச்சதியை எதிர்த்தும், முதலாளிகளின் கைக்கூலியாகச் செயல்படும் தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன் மற்றும் தொழிலாளர்துறை துணைத் தலைமை ஆய்வாளர் திரு.ஜெகதீசன் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தக் கோரியும் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 4.1.2012 அன்று காலை கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான பெண்தொழிலாளி ஒருவர் உணவருந்தியதும் சிறிது நேரம் கண்ணயர்ந்த போது, குளோபல் ஃபார்மாடெக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஏகாம்பரம் பொறுக்கித்தனமாக இதை இரகசியமாகப் படம் பிடித்து,பகிரங்கமாக வெளியிட்டு அவமானப்படுத்தியதோடு, தொழிலாளர்கள் வேலை நேரத்தில் உறங்கியதாகப் பொய்குற்றம் சாட்டி 30 பேரைப் பழிவங்கியுள்ளான். தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவரும் இந்நிறுவனம், போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்க எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை நிர்வாக அதிகாரியின் இக்கீழ்த்தரமான செயல் படம் பிடித்துக் காட்டியுள்ளது.\nஇந்தப் பொறுக்கித்தனத்தைக் கண்டு வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பெண்களின் உடை மாற்றும் அறையில் இரகசியமாகக் கேமராவில் புகைப்படம் எடுத்த நிர்வாக அதிகாரியான பொறுக்கி ஏகாம்பரத்தைக் கைது செய்யக் கோரி 11.1.2012 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பெண் தொழிலாளர்களின் கண்டன உரையும் எழுச்சிகரமான முழக்கங்களுமாக ஓசூர் நகரை அதிர வைத்தது, இந்த ஆர்ப்பாட்டம்.\n– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012\nஇணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய கீழடி \nஅசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி வேலை நாள் குறைப்பு சதி \nஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் \nகடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது\nஎனக்கு உடல�� பலம் அதிகம் என்று பலமில்லாதவர்களைத்தாக்க அனுமதிக்குமா அரசாங்கம்\nதயவு செய்து கார்பொரேட் கம்பனிகளுக்கு வக்காலத்து வாங்காதீர்கள்…\nடாக் ஈட் டாக் -நமக்குநடந்தால் தெரியும் வலி…\nஅரசு அதிகாரிகள் அரசு மற்றும் பணக்காரர்களுக்கு எடுபிடிகள் ஏவலாள்கள் மட்டும் அல்ல அரசியல்வாதிகளைவிட மிகவும் மோசமானவர்கள் என்பதை நிரூபித்துவருகிறார்கள். பல பேர்களின் வாழ்க்கையை கெடுத்துக்கூட தங்கள் பைகளை நிரப்பத்தயங்காதவர்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு...\nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nஎம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nசரஸ்வதி நதி : வடிவேலு தொலைத்த கிணறு\nகருத்துக் கணிப்பு : கவர்னர் டீ பார்ட்டியை புறக்கணித்த நீதிபதிகள்\nசங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் \nஅனைத்து சாதி அர்ச்சகர் – பக்தர்களிடம் கருத்துக் கணிப்பு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2020/01/15/thuglak-50th-anniversary-thulak-magazine-cho-50467/", "date_download": "2020-01-29T20:29:25Z", "digest": "sha1:5LZZJA6HOPCU6HOWDLCOD3FKXJ6VRJN6", "length": 11385, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "சென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு! – www.mykollywood.com", "raw_content": "\nஇசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் கிரவுன் பிக்சர்ஸ் ‘சிதம்பரம் ரயில்வே…\n��ாயநதி படத்துக்காக ஆட்டோ ஒட்டி சம்பாதித்த அபிசரவணன்\nசென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nசென்னையில் துக்ளக் பத்திரிகையின் 50வது ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதுக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்னிக்கி நடந்துச்சு. .வைஸ் பிரசிடெண்ட் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலர் கலந்துக்கிட்டாங்க. அதில் ரஜினிகாந்த். பேசியதன் சிறு துளி:.\n‘ஒருத்தர் எல்லா துறையிலும் பிரபலமாவதற்கு காரணமாக இருப்பது அவரது எதிரிகள்தான், எதிர்த்தவர்களாலேயே அவர்கள் பெரிய ஆளாவார்கள். சில நேரங் களில் சில சூழ்நிலைகள் உருவாகும். அதை எப்படி கையாளுகிறார்கள் என்பது முக்கியம். அப்படி சோ-வை பெரியாளாக்கியது ரெண்டுபேர், எதிர்த்தவர்கள் ரெண்டுபேர் ஒன்று பக்தவச்சலம் மற்றொன்று கலைஞர். அப்போது பக்தவச்சலம் முதல்வர். சோ அப்போது சாதாரண நடிகர். வக்கீல், சிறு சிறு நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவர் சம்பவாமி யுகே யுகே என்று நாடகம் போட்டார். அதில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்திருப்பார். அதற்கு அவர் அந்த நாடகத்தை நிறுத்தணும் என்று வழக்கு போட்டார் பக்தவச்சலம். அதை எதிர்த்து கோர்ட்டில் வாதாடி ஜெயிச்சார். சாதாரண சோ-வை அன்று பெரிய ஆளாக்கியது அப்போது பக்தவச்சலம். 1971-ல் பெரியார் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிக்கையில் போடவில்லை. சோ அதை அட்டைப் படத்தில் போட்டு கடுமையாக கண்டித்தார். அப்போ சி. எம்.மா இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவாச்சு. அதுனாலே துக்ளக் பத்திரிக்கையை சீஸ் செய்தார்கள், அதற்கு அடுத்த வாரம் மறுபடியும் துக்ளக்-கை அச்சடித்து கருப்புக்கலரில் அட்டை வெளியிட்டார் சோ. அந்த பத்திரிகை அதிக அளவில் விற்றது.\nஅதன் மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ அதை செய்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தை பெரிதாக போட்டார் சோ.\nஇன்னொரு சம்பவம் தமிழ்நாட்டுக்கு மட்டும் தெரிந்த சோ-வை அகில இந்திய அளவில் பிரபலமாக்கியது இந்திரா. 1975-ம் ஆண்டு மிசா இந்தியா முழுதும் அமலாச்சி. அப்போது சோ தனது பத்திரிக்கை ���ூலம் மிகக்கடுமையாக போராடினார். அவருக்கு எதிரான அடக்குமுறைகளால் அகில இந்திய தலைவர்களுடன் சோ-வை கொண்டுச் சேர்த்தது. அதில் வாஜ்பாய், அத்வானி, சந்திரசேகர், ராமகிருஷ்ண ஹெக்டே என பெரிய தலைவர்களிடம் நெருக்கமாக்கியது. அதற்கு வழி வகுத்தவர் இந்திரா காந்தி.\nஇப்படி கவலைகள் வரும் அதை நிரந்தரமாக்கிக்கொண்டால் நீ நோயாளி. தற்காலிகமாக்கிவிட்டால் அறிவாளி. சோ அந்த அறிவாளி. அவர் கவலைகளை தற்காலிகமாக்கிக்கொண்டார். இப்ப சோ போன்ற பத்திரிகையாளர் மிக மிக அவசியம்’\n“தென்னிந்திய கலை, கலாச்சாரம் கலப்படமற்ற பாரம்பரியமிக்கது”. ஆளுநர் புகழாரம்\nமுதன் முறையாக ஆக்ஷன் நாயகியாக திரிஷா நடிக்கும் படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கிய ‘அபிராமி’ ராமநாதன்\nஇசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையில் கிரவுன் பிக்சர்ஸ் ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தில் இசைஞானி இளையராஜா பாடிய ‘சொக்குரேன் சொக்குரேன்’ என்ற முதல் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://spakkamstantony.org/daily-readings/", "date_download": "2020-01-29T19:52:07Z", "digest": "sha1:PAJLCYQAVF5QYN5LY6HNKESHKGCQSJFL", "length": 24809, "nlines": 90, "source_domain": "spakkamstantony.org", "title": "Daily Readings – St. Antony's Church – Sithalapakkam", "raw_content": "\nஆண்டின் பொதுக்காலம் வாரம் – 3\nஜனவரி 29, 2020 புதன்\nமுதல் வாசகம் : சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-17\nஅந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப் போகிறாயா’ இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன்’ இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து நான் அழைத்துவந்தது முதல் இந்நாள்வரை நான் ஒரு நிலையான இல்லத்தில் தங்கவில்லை; மாறாக, ஒரு நடமாடும் கூடாரமே எனக்குத் தங்குமிடமாய் இருந்தது. இஸ்ரயேலர் அனைவரும் சென்ற இடமெல்லாம் நானும் உடன் சென்றேன். அப்பொழுது என் மக்கள் இஸ்ரயேலைப் பேணும்படி குலத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன், அவர்களுள் எவரிடமாவது எனக்காகக் கேதுரு மரங்களால் ஒரு கோவில் கட்டாதது ஏன் என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா என்று ஒரு வார்த்தை சொல்லியிருப்பேனா எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும் எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அ��்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காக கோவில் கட்ட இருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலை நிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். உன் முன்பாக நான் சவுலை விலக்கியதுபோல், என் பேரன்பினின்று அவனை விலக்க மாட்டேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும் உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும் உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும் மேற்கூறிய வெளிப்பாட்டின் வார்த்தைகள் அனைத்தையும் நாத்தான் தாவீதுக்கு எடுத்துரைத்தார்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nபதிலுரைப் பாடல் : திபா 89: 3-4. 26-27. 28-29\nபல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.\n3 `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்து கொண்டேன்;\nஎன் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:\n4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;\nஉன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’\nபல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.\n26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.\n27 நான் அவனை என் தலைப்பேறு ஆக்குவேன்;\nமண்ணகத்தின் மாபெரும் மன்னன் ஆக்குவேன்.\nபல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.\n28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்;\nஅவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.\n29 அவனது வழிமரபை என்றென்றும் நிலைநிறுத்துவேன்;\nஅவனது அரியணையை வான்வெளி உள்ளவரை நிலைக்கச் செய்வேன்.\nபல்லவி: எனது பேரன்பு என்றும் நிலைக்கச் செய்வேன்.\n கடவுளின் வார்த்தையே விதை; அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைந்தவரோ என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.\nநற்செய்தி வாசகம் : +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-20\nஅக்காலத்தில் இயேசு மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது: “இதோ, கேளுங்கள். விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன. ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காகவும் சில அறுபது மடங்காகவும் சில நூறு மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.” அவர் தனிமையான இடத்தில் இருந்தபோது அவரைச் சூழ்ந்து இருந்தவர்கள், பன்னிருவரோடு சேர்ந்துகொண்டு, உவமைகளைப் பற்றி அவரிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ எல்லாம் உவமைகளாகவே இருக்கின்றன. எனவே அவர்கள் `ஒருபோதும் மனம் மாறி மன்னிப்புப் பெறாதபடி கண்ணால் தொடர்ந்து பார்த்தும் கண்டுகொள்ளாமலும் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாமலும் இருப்பார்கள்’ ” என்று கூறினார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “இந்த உவமை உங்களுக்குப் புரியவில்லையா பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் பின்பு எப்படி மற்ற உவமைகளையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார். வழியோரம் விழுந்த விதைகளுக்கு ஒப்பானவர்கள் வார்த்தையைக் கேட்பார்கள். ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான். பாறைப் பகுதியில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள். இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும், உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால், பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள். இவர்களுள் சிலர் முப்பது மடங்காகவும் சிலர் அறுபது மடங்காகவும் சிலர் நூறு மடங்காகவும் பயன் அளிப்பர்” என்றார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\nஆண்டின் பொதுக்காலம் வாரம் – 3\nஜனவரி 30, 2020 வியாழன்\nமுதல் வாசகம் : திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8\nஎன் அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயுவுக்கு, கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசு அருளும் வாழ்வு பற்றிய வாக்குறுதிக்கு ஏற்ப அவருடைய திருத்தூதனான பவுல் எழுதுவது: தந்தையாம் கடவுளிடமிருந்தும் நம் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவிடமிருந்தும் அருளும் இரக்கமும் அமைதியும் உரித்தாகுக என் முன்னோரைப் போன்று தூய்மையான மனச்சான்றுடன் கடவுளுக்குப் பணியாற்றும் நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இரவும் பகலும் இடைவிடாமல் என் மன்றாட்டுகளில் உன்னை நினைவு கூருகின்றேன். உன் கண்ணீரை நினைவிற்கொண்டு உன்னைக் காண ஏங்குகின்றேன்; கண்டால் என் மகிழ்ச்சி நிறைவடையும். வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன். கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார். எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.\nஇது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.\nபதிலுரைப் பாடல் : திபா 96: 1-2ய. 2ஸ-3. 7-8ய. 10\nபல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்.\n1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;\nஉலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்.\n2ய ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;\nபல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்\n2ஸ அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.\n3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;\nஅனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.\nபல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்\n7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்;\nமாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.\n8ய ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்.\nபல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்\nஅது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.\nபல்லவி: பிற இனத்தார்க்கு ஆண்டவரது மாட்சியை எடுத்துரையுங்கள்\n ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், என முழக்கமிடவும் ஆண்டவர் என்னை அனுப்பியுள்ளார். அல்லேலூயா.\nநற்செய்தி வாசகம் : +மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 21-25\nஅக்காலத்தில் இயேசு மக்களிடம், “விளக்கைக் கொண்டு வருவது எதற்காக மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா விளக்குத் தண்டின்மீது வைப்பதற்காக அல்லவா வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார். மேலும் அவர், “நீங்கள் கேட்பதைக் குறித்துக் கவனமாயிருங்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ ���தே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்; இன்னும் கூடுதலாகவும் கொடுக்கப்படும். ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்று அவர்களிடம் கூறினார்.\nஇது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/food-and-medicine-the-soothing-rasam/", "date_download": "2020-01-29T21:24:15Z", "digest": "sha1:IZF3U5ZSPZUUG3OALKLUJXL23ADZVIR2", "length": 28894, "nlines": 272, "source_domain": "vanakkamamerica.com", "title": "உணவும் - மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’ - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு சிறப்புச் செய்திகள் உணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஉயிர் இன்றும் என்றும் ஆராயப்படுவதாகவே இருக்கிறது . உடலாகிய கருவியை இயக்கும் சக்தியாக உயிர் உள்ளது. உயிர் சக்தியினால் உந்தப்பட்டே இவ்வுலக வாழ்வை நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம் அன்றாடம் உயிருக்கு ஊட்டம் அளிப்பது எது என சித்த மருத்துவம் மிக எளிதாக விளக்குகிறது .\nதசை (Muscles) கொழுப்பு (Lipids), நரம்பு (Vessels), எலும்பு (Bone), மூளை (Brain) (மஜ்ஜை) (Stem cells) எனும் ஏழு உடல்கட்டுகள் ஆகும். இந்த தாதுக்கள் கட்டுப்பாடாக யாக்கப்பட்டிருத்தலின் ”யாக்கை” என்று பெயர்.\nஏழு தாதுகளில் ஆறு தாதுக்கள் உடலில் வேண்டிய அளவு இருந்தால் மூளை(Brain) (மஜ்ஜை ( BONE MARROW) சரியாக இருக்கும்.\nசுவைகள் ஆறு. அவை இனிப்பு (sweet), புளிப்பு(sour), உப்பு (salt), காரம்(pungent) , கசப்பு (bitter), துவர்ப்பு (astringent) இவை ஆறும் ஆறு உடல் தாதுக்களை வலுப்படுத்தும்.\nஅதாவது இரத்தத்தை வலுப்படுத்த துவர்ப்பும், சாரம் (உமிழ் நீர்) முதலியன சுரப்புகளை வலுப்படுத்த காரமும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பும் தர புளிப்பும் நரம்பை வலுப்படுத்த கசப்பும் , எலும்பை வலுப்படுத்த உப்பும் உணவில் உள்ளன.\nஎனவே தான் தமிழர் உணவில் ”அறுசுவை உண்டி” வழக்கமானது. உடலில் ஏழு தாதுக்கள் உள்ளன. அவற்றை வளர்க்க உணவில் ஆறு சுவைகள் உள்ளன மருத்துவரிடம் உள்ள மருந்து இந்த ஆறு சுவையில் அடங்கும். அடுப்பங்கரை ஐந்தறைப் பெட்டியில் உள்ளது தான், மருத்துவனின் மருந்துப் பெட்டியிலும் இருக்கின்றது. உலகத்துப் பொருள்கள் எல்லாம் இந்த ஆறில் அடங்கும். உணவும் மருந்தாம் மருந்தும் உணவாம்\nஅன்றாடம் நாம் பயன்படுத்தும் உணவு வகைகள் எப்படி உருவானது என்பது சுவாரஸ்யமானது. அந்த வகையில் சித்த மருத்துவத்தின் பார்வையில் மிகவும் எளிய உணவு வகையான ”இரசம்” எ���்பது குறித்து காண்போம்\nரசம் எளிதில் ஜீரணமாகும் எளிமையான உணவு.\nஇதில் சேரும் முக்கியப் பொருட்கள்\nபுளி வேறு பெயர்: ஆம்பிரம்\nஇது மலத்தை இளக்கி இலகுவாக வெளியே தள்ளும்\nவாந்தி அஜீரணம் ஏற்படாமல் தடுக்கும்.\nஉடம்பில் உள்ள அதிகப்படியான உப்பை வெளியேற்றும் குணம் உடையது.\nகவனிக்க: ” creative ” எனப்படும் உப்பின் அளவு உடலில் அதிகமாகும். நோயாளிகளுக்கு அந்த உப்பின் அளவு குறைக்க, இன்றளவும் புளிய மரத்தின் இலைகள் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nசீரகம் வேறு பெயர்: போஜன் குபோரி அசை\nபயன்: சீரகம்= சீர்+ அகம்\nஇது வயிற்று மந்தத்தை நீக்கி பசியை உண்டாக்கும்.\nவயிற்றுவலி, கல்லீரல் நோய், இருமல், ஆஸ்துமா, மூக்கு நீர்பாய்தல் ஆகிய நோய்களை குணப்படுத்த வல்லது.\nஉடலுக்கு வலுவைத் தந்து கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும்.\nசீரகத்தை வறுத்து அரைத்து சலித்து கற்கண்டு பொடியுடன் சேர்த்து இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தொண்டைப் புண் மற்றும் இருமல் தீரும்.\nசீரகத்தை நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் ஆற விட்டு பின் தலையில் தேய்த்து முழுகி வர, தல வலி ,வாந்தி, மயக்கம், கண் வியாதிகள் தீரும்.\nசீரகத்தைப் பொடித்து வெண்ணெயுடன் 2 கிராம் அளவு உண்டால் வயிற்று எரிச்சம் தீரும்.\nபூண்டு வேறு பெயர்கள்: இலசுனம்,காயம், வெள்ளுள்ளி\nவயிற்று உப்புசம், வயிற்றுப் புழு, நாட்பட்ட இருமல் தீரும்.\nஉடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கும்.\nஇலசுன தாபிதம்: குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்சனைகளில் ஒன்று தான் tonsil வீங்குதல் அதற்காக எளிமையான தீர்வு பூண்டு ஆகும்.\nமுதலில் பூண்டை அரைத்து பிழிந்து ஒரு டேபிள் ஸ்பூன் சாறு எடுத்து 6 டேபிள் ஸ்பூன் தேனுடன் கலந்து வைத்துக் கொண்டு சிறிதளவு விரலில் tonsil உள்ள இடத்தில் தொண்டையில் இருபுறமும் தடவ ஒரு வாரத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.\nபித்தப்பை கல் தீர சித்த மருத்துவத்தில் தரும் மருந்தில் பூண்டு ஒன்று முக்கிய பொருளாகும்.\nஇது ஒரு அருமருந்தாகும் .பசியைத் தூண்டும். மனவெழுச்சி தரும். உடல் அசதி தீரும் சாதாரண சளி, தும்மல் மூலம் இருமல், காய்ச்சல், காமாலை ஆகிய நோய்கள் வராமல் செய்யும்\nமிளகு இது அருமையான மருந்தாகும்.\nசாதரணா சளி, இருமல், காமாலை ஆகிய நோய்கள் தீரும்.\nபூச்சி கொடி ம��ளகு 10 வெற்றிலை இரண்டு நீர்விட்டு காய்ச்சி அருந்த பூச்சிகளினால் வந்த அலர்ஜி குறையும்.\nமிளகு சோம்பு சம அளவு எடுத்து பொடி செய்து இரண்டு மடங்கு தேனுடன் தினமும் இரண்டு வேளை உண்ண, மெலிந்த உடல் மற்றும் முதியவர்களுக்கு உண்டாகும் மூலம் தீரும்.\nபெருங்காயம் இது காந்தசக்தி மிக்கது.\nவயிற்றில் செரிமானத்திற்கு உதவும் காரங்களை அதிகப்படுத்தும்.\nஇது முக்கியமாக, இரத்தத்தை சூடாக்கி நரம்புகளை பலப்படுத்தும்\nஇதனைப் பொறுத்து பயன்படுத்த வேண்டும்.\nபல்லடி நோய், பாம்பு விஷம், தேள் கடி, அதிக ஏப்பம், கீழான வாய்வு குருதியில் உள்ள நுண்புழு, அதிக குளிர்ச்சி ஏற்பட்டு உடல் வலி தீரும்\nவறட்டு இருமல் கோழி முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது பெருங்காயத்தை மிக அளவு கொடுக்க, வறட்டு இருமல் தீரும்.\nகோழிமுட்டை மஞ்சள் கருவுடன், பொரித்த பெருங்காயத்தை மிளகளவு கொடுத்தால் வரட்டு இருமல் குறையும்.\nசிறிதளவு பெருங்காயத்தையும் நல்லெண்ணெயில் விட்டு காட்டியபின் காதில் விட காதுவலி தீரும்.\nபெருங்காயம் சிறிதளவு உளுந்து சேர்த்து, பொடித்து தீயிலிட்டுப் புகையை நுகர்ந்து வர, இரைப்பு மற்றும் வயிற்று உப்புசம் ஆகியவை தீரும்.\nரசம் வைக்கும் போது, கறிவேப்பிலை போட்டு தாளித்து செய்யும் போது அதனுடன் ,5 வெற்றிலையை சிறு துண்டாக ஆக்கி, அதில் போட்டு ரசம் வைத்து சாப்பிட்டு வர, குழந்தைகள் முதல் பெரியவர் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்..\nகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் எலும்புகள் வலுப்பெறும்.\nபூப்பு நின்ற மகளிர்க்கு இது ஒரு வரப்பிரசாதம்.\nமுந்தைய கட்டுரைகிரண்பேடி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் :\nஅடுத்த கட்டுரைதிருமலை திருப்பதி அன்னதானச் செலவு: 30 லட்சமாக உயர்வு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 26\n15 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய பாண்டா ஜோடிகள்\nபிலிப்பைன்ஸ் நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஐ.எஸ் பயங்கரவாதிகளை பிடிக்க உதவிய உளவாளிக்க��� 25 மில்லியன் டாலர் பரிசு தொகை அறிவித்து...\nசங்க இலக்கியத்தில் யானை ( பகுதி – 3 )\nஆசைப்பட்டு சாப்பிட்ட பாப்கார்ன் – மரணத்தின் விளிம்பு வரை சென்று ...\n69 நாட்கள் தொடர்ந்து சூரியவெளிச்சம் மட்டுமே இருக்கும் அறிய தீவு\nஅமெரிக்காவில் அலஸ்கா மாகாண அருவில் ஆட்டம் போடும் கரடிகள்\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஉலக வரலாற்றில் இன்று ஆகஸ்ட் – 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/the-restaurant-is-a-free-food-for-the-poor-and-the-hungry-who-come-to-america/", "date_download": "2020-01-29T20:00:30Z", "digest": "sha1:KWSWK3BRCSV53F6UTT6GSWUQAOBDRPXZ", "length": 20424, "nlines": 222, "source_domain": "vanakkamamerica.com", "title": "அமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம் - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்ட��� நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு அமெரிக்க நிகழ்வுகள் அமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்காவில் பசியுடன் வாழும் ஏழை, எளியவர்களுக்கு இலவச மதிய உணவு உணவளிக்கும் உணவகம் பிரபலமடைந்து வருகிறது.\nஎளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்:\nஅமெரிக்காவின் பிரெவட்டன் நகரில் ‘Drexell & Honeybee’ என்ற உணவகம் கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளரான லிசா தாமஸ் மெக்மில்லன், தனது கணவர் மற்றும் மற்றொரு முதலாளியான பிரட்டீ மெக் மில்லன் ஆகியோருடன் இணைந்து மதிய வேளையில் ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக சுட சுடஉணவு வழங்கி வருகிறார்.\nஆர்டர் செய்யும் எந்த உணவுக்கும் விலை இல்லை:\n‘Drexell & Honeybee’ என்ற இவரது உணவகத்தில் ஆர்டர் செய்யும் எந்த உணவுக்கும் விலை இல்லை என்பதால், ஏழைகள், முதியவர்கள் மட்டுமல்லாது, பலரும் வந்து உணவு உண்டு செல்கின்றனர். இதற்கு ஈடாக சிலர் 360 ரூபாய் வரை அங்கிருக்கும் நன்கொடை பெட்டியில் இட்டு செல்வதோடு, சிலர் வீட்டில் விளைவிக்கப்படும் காய்கறி உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி செல்கின்றனர்.\nதம்பதி உணவகத்தை பற்றி கூறுகையில்,\nஎந்த வ��த லாபமுமின்றி இந்த உணவகத்தை நடத்தி வரும் மெக்மில்லன் தம்பதி இதுபற்றி கூறுகையில், ஏழைகளுக்கு உணவளிப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇதற்கு முன், கல்லூரியில் இலவச உணவகம் நடத்தி வந்ததாக தெரிவித்த மெக்மில்லன், அதன் பின் முதியவர்களும் வந்து செல்வே, அவர்களும் பயன்பெறும் வகையில் இந்த உணவகத்தை தொடங்கி நடத்தி வருவதாக கூறினார்.\nமருந்துகளுக்கு கூட போதிய பணம் இன்றி அவதிப்படும் முதியவர்களே தங்களது உணவகத்தை அதிகம் நாடுவதாக கூறும் அவர், இந்த உணவகம் பிரபலமானதற்கு பின் பலரும் மின்னஞ்சல் மூலம் தினந்தோறும் நன்கொடை வழங்கி வருகின்றனர் எனவும், சிலர் சுமார் 70,000 ரூபாய் வரை நன்கொடை வழங்கி செல்வதாகவும் தெரிவிக்கிறார்.\nஉணவகத்தின் மூன்று உரிமையாளர்களும் தங்களது ஓய்வூதியத்தை வைத்து, இந்த உணவகத்தை சேவை அடிப்படையில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய கட்டுரைஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 17\nஅடுத்த கட்டுரைமிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகூகுள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்\nஅமெரிக்காவில் வரலாற்று புகழ்பெற்ற கத்தோலிக்க தேவாலயத்தில் தீவிபத்து\nபரிதாபத்துடன் அண்ணனின் மரணம் பகிரப்பட்டது அன்று பெருமிதத்துடன் தங்கையின் புகைப்படம் பகிரப்படுகிறது, இன்று\nசெறிவூட்டப்பட்ட யுரேனியத்திக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது:\nபனியில் ஒளிரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் சீசன் 8′\nதிரும்ப வந்துட்டேனு சொல்லு என்பதுபோல் பேரம்மாண்டமான ஜேம்ஸ் பாண்ட் கார்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் உச்ச பட்ச வெப்பநிலை எட்டியது\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயே��்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\n2.52 லட்சம் கோடி ரூபாய் ஜீவனாம்சம் மனைவிக்கு வழங்கிய ‘அமேசான் ஆன்லைன்’ தொழில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/08/24/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-01-29T22:12:21Z", "digest": "sha1:FRY6RV4EFI6NRAOZZW422V6ZZGZOKOIN", "length": 8448, "nlines": 80, "source_domain": "www.alaikal.com", "title": "உலகின் மிக நீண்ட நேர விமான சேவை ஆரம்பம்.. 19 மணி இடைவிடாத பறப்பு | Alaikal", "raw_content": "\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\nஇளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\nஉலகின் மிக நீண்ட நேர விமான சேவை ஆரம்பம்.. 19 மணி இடைவிடாத பறப்பு\nஉலகின் மிக நீண்ட நேர விமான சேவை ஆரம்பம்.. 19 மணி இடைவிடாத பறப்பு\nயு.எஸ்.ஏ வெளியுறவு அமைச்சர் ஒரு நச்சு காளான் \nஆகா இவள் அற்புதமான பெண்மணி ரம்ப் புகழாரம்.. இருவரும் ஆகாச பல்டி..\n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஆயுத விற்பனை ரஸ்யா, பிரான்ஸ், ஜேர்மனியை வீழ்த்தியது சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nமீண்டும் ஐ.எஸ் அமைப்பு புதுக்கோலம்.. இம்முறை இஸ்ரேல் மீது தாக்குதல்..\nஅன்று அல்லாவின் தலையில் வெடி.. இன்று கொரோனா வைரசுடன் சீனாவின் கொடி \nசிறிலங்கா தாக்குதலில் மூன்று பிள்ளைகளை ���ழந்த கோடீஸ்வரர் இன்றய முடிவு..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\n29. January 2020 thurai Comments Off on ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\nஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\n29. January 2020 thurai Comments Off on ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\n29. January 2020 thurai Comments Off on சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nசீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\n28. January 2020 thurai Comments Off on குடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\nகுடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/mounam/", "date_download": "2020-01-29T20:21:23Z", "digest": "sha1:X4ZQU2KIVSLPOWDKNAKRO56GNSA3Y5L2", "length": 9549, "nlines": 139, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " மௌனம் – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஒரு குரு ஒரு சீடனிடம் என்ன கொடுப்பார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாக இருக்கிறது.\nஇது கொடுக்கிற விஷயமல்ல. சொல்லாமல் சொன்ன விஷயம். நினையாமல் நினைக்கும் விஷயம். எனக்குள் எந்தவித போதனையும் இல்லாமல் என் குருநாதர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.\nதனியே இருக்கும்போது உள்ளுக்குள் அமிழ்ந்து என்னை இழந்து வெறுமே எந்த முயற்சியுமற்றுக் கிடக்கின்ற ஒரு தன்மை எனக்குள் வந்து சேர்ந்தது. அது உடம்போடும், பூமியோடும் சம்பந்தமின்றி நடுவே இருக்கின்ற விஷயமாக இருக்கிறது.\nஅப்படி நடுவே எந்தப் பிடிப்பும் இல்லாமல், ஓர் அந்தரத்தில் எந்த இயக்கமும் இல்லாமல், ஒரு வெறும் கிடப்பில் வேறு எந்த முயற்சியுமில்லாமல், எந்த யோசிப்பும் இல்லாமல், வெறும் மௌனத்தில் ஆழ்ந்திருக்க முடிகிறது.\nஅப்ப���ி ஆழ்ந்த மௌனத்தில் கிடக்கிறபோது, என் இருப்பு மறைந்து எதிரே இருப்பவராக நான் மாறுகிறேன். எதிரே இருப்பவரின் வலி, மன உளைச்சல், அவஸ்தை, சிரிப்பு, ஆனந்தம், அழுகை எல்லாம் தெள்ளத் தெளிவாக என்னுள் மிதக்கின்றன.\nசுயம் மறைந்து எதிரே இருக்கின்ற விஷயம் நானாகி விடுகிறேன். அது தாவரமோ, புழுவோ, பூச்சியோ, நாயோ, பன்றியோ, குதிரையோ, மாடோ, மனிதரோ எவராயினும் அதுவாக எனக்குள் மாற்றம் நிகழ்கிறது.\nஐயோ எதிரே உள்ளதுக்கு வலிக்கிறதே. இந்த வலியை எப்படித் தாங்குகிறது என்று மனம் யோசிக்கிறது. அப்பொழுது நானும் மையமில்லை. அதுவும் மையமில்லை. வலிதான் மையம்.\nநானும் மையமில்லை. எதிரே இருக்கின்ற மனிதரும் மையமில்லை. அந்த துக்கம்தான் மையம் என்று அந்த துக்கத்தைப் பார்க்கிறபோது மனம் பரபரத்து ஏதோ ஒரு காரியம் செய்கிறது.\nஎன்ன என்று எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி நினைவுகூர முடியவில்லை. என்ன உணர்வு என்றும் விளக்க முடியவில்லை. ஆனால், என் பார்வை அவர்களை ஏதோ மாற்றுகிறது. வலியை நீக்குகிறது. துக்கத்தைப் போக்குகிறது.\nமெல்ல வந்து கைகூப்பி ” நீ அன்று என் முதுகைத் தொட்டாய். கை வலி சரியாகி விட்டது” என்று சொல்கிறார்கள். “உன்னோடு ஐந்து நிமிடம் உட்கார்ந்து பேசினேன், என் பிரச்சினை சரியாகி விட்டது” என்கிறார்கள்.\n“பர்ஸ் திறந்து நூற்றியொரு ரூபாய் காசு வைத்தாய். இன்றுவரை காசு குறையவே இல்லை. ஆயிரம் ஆயிரமாய் காசு நிரம்பிக் கொண்டுதான் இருக்கிறது” நீ என்ன செய்தாய் என்று கேட்கிறார்கள்.\nஇப்படியெல்லாம் உன்னால் செய்ய முடியுமா, என்னை ஏதாவது நீ செய்யேன் என்று யாரோ வந்து மாரை நிமிர்த்த, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎன் முயற்சியால் இது விளையவில்லை. அது என்னை முன்னிறுத்தி ஏதோ காரியம் செய்து கொள்கிறது.\nஐயனே உங்களின் ஆசியும் குருவின் அருளும் எங்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும்…\nஅந்தகரணம் – பாகம் 3\nஅந்தகரணம் – பாகம் 2\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 101 வது ஆண்டு ஜெயந்தி விழா அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520962/amp", "date_download": "2020-01-29T21:14:50Z", "digest": "sha1:ZHIXC62ISBCDS2VQBGCMO2LFFJY46HVH", "length": 10672, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "Stop agitating protest against Nonnur Anal station not promoting employees: Tomorrow is going on | ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காத எண்ணூர் அனல்மின் நிலையத்தை கண்டி���்து காத்திருப்பு போராட்டம்: நாளை நடக்கிறது | Dinakaran", "raw_content": "\nஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்காத எண்ணூர் அனல்மின் நிலையத்தை கண்டித்து காத்திருப்பு போராட்டம்: நாளை நடக்கிறது\nசென்னை: எண்ணூர் அனல்மின் நிலையம் பழுது ஏற்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வடசென்னை அனல்மின் நிலையம் அலகு 1, அலகு 2 ஆகியவற்றுக்கு தற்காலிகமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இந்த தொழிலாளர்களுக்கு சம்பளம், கடன் மற்றும் பதவி உயர்வு ஆகியவை எண்ணூர் அனல் மின் நிலையத்திலேயே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து, வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சுமார் 47 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி அறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் 5 மாதம் ஆகியும் இதுவரையில் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என தெரிகிறது.\nமின்வாரியம் அறிவித்தபடி தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காதது குறித்து பலமுறை நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எண்ணூர் அனல்மின் நிலைய நிர்வாகத்தின் இந்த செயலால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, எண்ணூர் அனல்மின் நிலைய நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டித்து நாளை (27ம் தேதி) மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சங்கத்தின் சிஐடியூ மாநில தலைவர் டி.ஜெய்சங்கர் தலைமையில் எண்ணூர் அனல்மின் நிலைய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.\n83 கோடியே 83 லட்சத்தில் 240 புதிய பேருந்துகள்\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: விமான இருக்கையிலிருந்து 22.5 லட்சம் தங்கம் மீட்பு: கடத்தல் ஆசாமி மாயம்\nலூப் சாலையில் நடைபாதைக்கு அனுமதி கோரி மாநகராட்சி மனு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆபரேஷனுக்கு முன்பே நோயாளி மர்மச்சாவு: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை\nகடந்த ஆண்டு 3.28 கோடி பேர் பயணித்த நிலையில் மெட்ரோ ரயிலில் 6.08 கோடி பேர் பயணம்: நிர்வாகம் அறிவிப்பு\nசென்னை உள்பட பல்வேறு இடங்களில் 17 கோடியில் 14 புதிய தீயணைப்பு நிலையம்\nகிண்டியில் நாளை நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு முகாம்\nஆயிரம்விளக்கு பகுதியில் வெடி குண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் அரசு ஊழியர் கைது\nபராமரிப்பு பணி ரயில் சேவை மாற்றம்\nசென்னை மாநகராட்சி பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிக்கு நவீன வாகனம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்\nசோழிங்கநல்லூர் சிக்னலில் பரபரப்பு: டிப்பர் லாரி மோதி ஐ.டி ஊழியர் பலி: டிரைவர் கைது\nபுழல் பகுதியில் சிசிடிவி கேமரா அமைத்து பெருமாள் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: அறநிலையத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை\nஅப்போலோ மருத்துவமனையில் முதுகுதண்டுவட பாதிப்புக்கு அதிநவீன அறுவை சிகிச்சை\nமாணவர்களுக்கு காலை உணவு வழங்க உணவுக்கூடம் அமைக்க 2 கோடி: கவர்னர் பன்வாரிலால் வழங்கினார்\nபெரம்பூரில் சொத்து வரி செலுத்தாத வணிக வளாகம் முன் குப்பை லாரி நிறுத்தம்: மாநகராட்சி நடவடிக்கை\n‘சடலம் புதைக்கப்பட்டு பூக்கள் தூவப்பட்டுள்ளது’ காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் தொலைபேசி தகவல்: நாயின் சடலத்தை கண்டு அதிர்ச்சி\nஅரசு போட்டி தேர்வு தேர்வுகளை எதிர்கொள்ள புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு தகவல்\nநட்சத்திர ஓட்டல் கடற்கரை ஒழுங்கு மண்டல விதிமீறலா கலெக்டர், மாசுகட்டுப்பாட்டு அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nரூ.5 கோடி இயந்திரத்தை ரூ.1.57 கோடிக்கு விற்க முயற்சி சட்டவிரோதமாக விடப்பட்ட டெண்டர் தற்காலிகமாக நிறுத்தம்: விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம் சிபிஐ.யை வழக்கில் சேர்க்க கோரிய திமுக மனு ஏற்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2020-01-29T20:43:17Z", "digest": "sha1:X6V4MSNYX7PMNLT6RFOCOQ67DE52IXRV", "length": 9992, "nlines": 72, "source_domain": "rajavinmalargal.com", "title": "கதை | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 736 கதையோடு வந்த நாத்தான்\n2 சாமுவேல் 12: 1-4 … ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன்.\nஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது.\nதரித்திரனுக்குத் தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே க��டித்து, அவன் மடியிலே படுத்துக் கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது.\nஅந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்கு சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்த தரித்திரனுடைய ஆட்டுக் குட்டியைப் பிடித்து அதைத் தன்னிடத்தில்வந்த மனுஷனுக்கு சமையல் பண்ணுவித்தான் என்றான்.\nகதை கேட்பது என்றால் நமக்கு எல்லோருக்கும் பிடிக்கும் அல்லவா நான் என்னுடைய பிரசங்கங்கத்தை முடிக்கும் போதெல்லாம் சிறு கதையோடு முடிப்பேன். எது நினைவில் இருக்கிறதோ இல்லையோ கதையும் கருத்தும் நினைவைவிட்டு அகலாது என்பது என் அனுபவம்.\nஅதுமட்டுமல்ல கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்கு எத்தனை உவமை என்ற கதைகளின் மூலம் மிகப் பெரிய காரியங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர் கூறிய உவமை ஒவ்வொன்றும் நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் சாதாரண சம்பவங்களேத் தவிர ஏதோ நமக்குப் புரியாத, விவாதத்துக்குரிய கதைகள் அல்ல உலகப்பிரகாரமான கதைகளைக்கொண்டு பரலோகத்துக்கடுத்த உண்மைகளை நமக்கு கொடுத்தது நம்முடைய கர்த்தராகிய இயேசு தானே.\nஇங்கு தன்னுடைய பாதை மாறிய குமாரன் தாவீதிற்கு புத்தியூட்ட ஒரு கதையுடன் தம்முடைய தீர்க்கதரிசியை அனுப்புவதைப் பார்க்கிறோம்.\nஇந்தக் கதையை வாசிக்கும்போது அந்த ஒரு ஆட்டுக்குட்டியை வைத்திருந்த தரித்திரனிடம் நம்முடைய உள்ளம் ஈர்க்கப்படுகிறது அல்லவா அவன் நிலமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா அவன் நிலமையைக் கண்டு நாம் பரிதபிக்கவில்லையா கர்த்தர் ஒரு அரிவாளை வைத்து தாவீதின் தலையில் ஒரு தட்டு தட்டியிருக்கலாம் அல்லது அவனைத் திட்டி,அவன்முன் மண் பானையை உடைத்து, அவனை அவமானப்படுத்தும் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பியிருக்கலாம்\nஆனால் கர்த்தர் ஒரு கதையோடு நாத்தானை அவனிடம் அனுப்பிய விதம் என் உள்ளத்தைத் தொட்டது. நாத்தான் தன்னுடைய கதையின் மூலம் தெளிவாக தாவீதின் ராஜ்யத்தில் நடந்த ஒரு அநியாயத்தை சுட்டிகாண்பிக்கிறான்.\nநாம் நமக்குத் தெரிந்தவர்கள் பாவம் செய்யும்போது அதை எப்படி கண்டிக்கிறோம் என்று இது என்னை சிந்திக்க வைத்தது. பாவத்தில் விழுந்த சகோதரனை நாம் எப்படி நடத்துகிறோம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம் எப்படிப்பட்ட வார்த்தைகளால் நாம் சபித்து திட்டுகிறோம் அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம் அதைப்பற்றி எப்படிப்பட்ட கிசுகிசுப்பை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு அனுப்புகிறோம் அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம் அந்த நபரைப் பார்க்கும்போது எப்படி நடத்துகிறோம்\n பாவத்தில் தவறி விழுந்த தாவீதை கர்த்தர் நாத்தான் மூலம் எப்படி சந்தித்தார் என்று கர்த்தருடைய பிள்ளைகள் தவறும்போது நாமும் அவர்களை மறுபடியும் கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்க முயற்சி எடுக்க வேண்டுமே தவிர அவருடைய பெயரை அவதூறு படுத்தக்கூடாது\nமலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nஇதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 825 கருச்சிதைவு செய்வது தவறா\nஇதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D.pdf/108", "date_download": "2020-01-29T22:07:55Z", "digest": "sha1:TD7DRFXOU4P45V5U3EOAUC626PLT4BU2", "length": 7197, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nஎதற்காகப் போகிறான் என்பது பற்றி திட்டவட்டமான செய்திகள் கிடைக்கவில்லை.\n1497-ம் ஆண்டு மே, ஜூன் மாதங்களில், அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், கொலம்பசின் உரிமைகளையும் பட்டங்களையும் மீண்டும் உறுதிபடுத்தினார்கள். இஸ்பானியோலாவில் குடியேறுவதற்கு சுமார் முந்நூறு பேர்களை ஆயத்தப்படுத்தும்படி உத்தரவிட்டார்கள். எல்லோருக்கும் ஆகும் செலவை அரசாங்கத்திலேயே ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தார்கள். குடியேற்ற நாட்டில் போயிருக்க முப்பது பெண்களையும் ஆயத்தப் படுத்தினான் கொலம்பஸ்.\nசிறு குற்றங்கள் செய்து சிறையில் அடைபட்டுக் கிடந்த கைதிகள் யாவரும், குடியேற்ற நாட்டிற்குச் செல்வதற்காக மன்னிப்புப் பெற்று விடுதலை யடைந்தார்கள். இஸ்பானியோலாவிற்குச் செல்ல மறுத்தவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அங்கு சென்று ஒன்றிரண்டு ஆண்டுகள் வாழ்ந்துவர ஒப்புக்கொண்டவர்களே விடுதலை செய்யப்பட்டார்கள்.\nஏற்பாடுகள் எல்லாம் செய்து கப்பல்கள் புறப்பட ஓராண்டாயிற்று. காரணம், அரசாங்கத்தின் இருப்பில் பணம் இல்லாமையேயாகும். கைதிகளைத் தவிர மற்ற குடியேற்றவாதிகள் யாரும் முன்பணமாகத் தங்கள் சம்பளத்தைப் பெறாமல் பயணப்படத் தயாராக இல்லை.\n1498-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து கப்பல்கள் இஸ்பானியோலாவிற்கு நேராகப் புறப்பட்டுச் சென்றன.\nகொலம்பஸ் தனக்கென்று ஒதுக்கப்பட்ட மூன்று கப்பல்களுடனும். காரலாஜல் என்ற தலைவனின் கீழ்ப் புறப்பட்ட மூன்று கப்பல்களுடனும் 1498-ம் ஆண்டு மே மாதம் கடைசி வாரத்தில் தான் புறப்பட்டுச் சென்றான்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 ஜனவரி 2020, 16:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11065-sirukathai-paattiyum-payasamum-jay", "date_download": "2020-01-29T19:54:16Z", "digest": "sha1:TW526VDVZS4AT56LDE6ZSCQUZMFUFY6O", "length": 21372, "nlines": 278, "source_domain": "www.chillzee.in", "title": "2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் - 5.0 out of 5 based on 2 votes\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய்\nவணக்கம் Friends... தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.... வழக்கமா என்னோட கதைல கருத்து கந்தசாமியா ஏதாவது மெசேஜ் எழுதிட்டே இருப்பேன்... இந்த முறை அப்படி எல்லாம் இல்லை... காமெடி எழுதலாமேன்னு ட்ரை பண்ணி இருக்கேன்... இதெல்லாம் கதையான்னு திட்டாம படிச்சுட்டு அப்படியே கமெண்ட்டிட்டு போங்க.... நன்றி\n“ஹலோ ராம்…. போன் எடுக்க இவ்வளவு நேரமா... எங்கடா போன....”\n“என்னாச்சும்மா எதுக்கு இத்தனை டென்ஷனா பேசற....”\n“டென்ஷனா பேசறனா.... சொல்ல மாட்ட நீ... நேத்திக்கு விஷயம் தெரிஞ்சதுல இருந்து எனக்கு BP டப்புன்னு 120லேர்ந்து 200க்கு எகிறிடுச்சு....”\n“என்னம்மா சொல்ற.. நீ சொல்றத கேட்டு எனக்குதான் BP ஏறுது இப்போ.... மொதல்ல பதட்டப்படாம விஷய��்தை சொல்லு... என்னாச்சு.....”\n“நேத்து உங்க பாட்டி போன் பண்ணி இருந்தாங்கடா....”\n“ச்சே இதுக்குதான் இத்தனை பில்ட்அப் கொடுத்தியா... என்ன வழக்கம் போல உனக்கும், உன் மாமியாருக்கும் வாய்க்கா வரப்பு சண்டை நடந்துதா... அதுதான் நம்ம வீட்டுல ஒரு அப்பாவி இருக்காரே... உங்க ரெண்டு பேர் சண்டை முடிஞ்சதும் நீ கொடுக்கற கும்மாங்குத்தையும், பாட்டி கொடுக்கற கராத்தே வெட்டையும் சத்தமில்லாம வாங்க.... அப்படி கொடுத்த அப்புறமுமா உனக்கு bp எகிறிச்சு....”\n“என்ன அப்படியே காமெடில தெறிக்க விடறதா நினைப்பா... அவங்க பேசின விஷயம் உனக்கு தெரிஞ்சிச்சு அப்பறமும் இப்படியே கண்டின்யூ பண்ணுறயான்னு பார்க்குறேன்.....”\n“சொல்லு சொல்லு அப்படி என்ன டெர்ரர் நியூஸ்ன்னு நானும் கேக்கறேன்.... அஞ்சு நிமிஷமா விஷயத்தையே சொல்லாம ஜிலேபி சுத்தி இருக்க.... மேட்டர் மட்டும் சப்பையா இருக்கட்டும்.... அப்பறம் இருக்கு... அப்பாக்கிட்ட சொல்லி இந்த மாசம் அகர்வால் ஸ்வீட் கட் பண்ண சொல்லிடறேன்....”\n“போடா போடா....அதெல்லாம் என் புருஷன் நீ சொல்றதை கேக்க மாட்டாரு....”\n“சரிம்மா சரி உன் புருஷன் உனக்கு சின்ன கூஜா இல்லை பெரிய குடத்தையே தூக்குறவர்தான்.... நீ மொதல்ல விஷயத்துக்கு வா....”\n“டேய் பாட்டி உங்களைப் பாக்க அடுத்த வாரம் Swiss வர்றாங்கடா....”\nடப் என்ற சத்தம் ராமின் காதிற்கு மட்டும் கேட்டது.... வேறு ஒன்றும் இல்லை... அதிர்ச்சி தாங்காமல் அவன் இதயம் கொடுத்த சவுண்ட் அது....\n“ராம்... ராம்... டேய் லைன்ல இருக்கியா\n“அ-க்கு அப்பறம் ஆ-டா எதுக்கு தேஞ்சுபோன ரெகார்ட் மாதிரி அ-வையே சொல்ற....”\n“அம்மா நிஜமாவாம்மா சொல்ற.... பொய்தானே.... ஏப்ரல் முதல் தேதி முடிஞ்சு ஒரு வாரம் ஆகுது.... முழிச்சுக்கோ...”\n“ப்ரோக்ராம் டைட்டில் மாதிரியே சொல்லாதம்மா.... பாட்டி இங்க வரணும்ன்னா எத்தனை ப்ரோஸீஜர் இருக்கு தெரியுமா... விசா வாங்கவே ஆயிரெத்தெட்டு டாகுமென்ட்ஸ் கொடுக்கணும்... அதுவும் இல்லாம நானும் invitation லெட்டர் கொடுக்கணும்... அப்படி எல்லாம் எதுவுமே நான் பண்ணலை... அப்பறம் எப்படி அவங்களுக்கு விசா கிடைக்கும்....”\n“டேய் அவங்களுக்கு விஸா கிடைச்சதை நினைச்சா எனக்கு இன்னும் வயிறு எரியுதுடா....”\n“போன மாசம் அவங்க நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்க இல்லை... அப்போ டிவில ஒரு போட்டி நடத்தினாங்களே.... நான் கூட நம்ம வீட்டுல இருக்கறவங்க எல்லார் பேருலயும் பதில�� போட்டேன்னு சொன்னேன் இல்லை.... காலக்கொடுமை அந்தப் போட்டில பாட்டி பேருக்கு அனுப்பின என்ட்ரிக்கு முதல் பரிசு விழுந்திருக்குதுடா... முதல் பரிசு என்ன தெரியுமா மூணு நாள் swiss ட்ரிப்”\n“என்னது... நல்லா பார்த்தீங்களாம்மா.... அது பாட்டிக்குத்தான் விழுந்திருக்கா...”\n“ஆமாம்டா... நான் வேற ஒரே நம்பர்ல இருந்து அனுப்ப வேணாமேன்னு உங்கப்பா என்ட்ரியும், பாட்டிதும் அவங்க போன்ல இருந்து அனுப்பினேன்... கடைசில சரியான பதில் தெரிஞ்சு அனுப்பின எனக்கு 5 ரூபாய் ஆறுதல் பரிசு கூட விழலை...”\n“அம்மா நானே பாட்டி வந்தா எப்படி சமாளிக்கறதுன்னு பயத்துல இருக்கேன்... நீங்க பரிசு விழலைன்னு கவலைப்படறீங்க...”\n“ப்ச் பாவம்தாண்டா நீ....எப்படித்தான் சமாளிக்கப் போறியோ....”\n“ஆமா க்ளாடியாவை என்னம்மா பண்றது... அவங்க அம்மா வீட்டுக்கு போக சொல்லிடவா....”\n“இன்னும் எத்தனை நாளைக்குத்தாண்டா அவங்களுக்கு பயந்துட்டு மருமகளை எல்லாத்துக்கும் ஒதுக்கி வைக்கிறது... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... இங்க நடக்கற ஒரு பூஜைக்கும் அவளை கூப்பிட விட மாட்டேங்கறாங்க... அங்கயும் வந்து அவளை ஒதுக்குவாங்களா...”\n“நீ சொல்றதும் சரிதான்ம்மா... ஆனா அவங்க அதைத் தொட்டா குத்தம் இதைத் தொட்டா குத்தம்ன்னு ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் சொல்லுவாங்களே.... அதையெல்லாம் எப்படி சமாளிக்கறது....”\n“கவலைப்படாதேடா... நீ வீட்டுக்குப் போயிட்டு க்ளாடியா ஆபீஸ்ல இருந்து வந்த உடனே எனக்கு கூப்பிடு.... அவக்கிட்ட நான் பாட்டி வந்தா எப்படி நடக்கணும்ன்னு சொல்றேன்...”, என்று கூறி கைப்பேசியை வைக்க நான்கு டிகிரி குளிரிலும் ராமிற்கு வேர்த்து வடிந்தது....\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 26 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 25 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 24 - ஜெய்\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 23 - ஜெய்\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Sakila 2018-04-16 13:34\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Madhu_honey 2018-04-14 22:00\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — madhumathi9 2018-04-14 19:57\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Devi 2018-04-14 15:27\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — AdharvJo 2018-04-14 11:04\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Annie sharan 2018-04-14 10:18\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Thenmozhi 2018-04-14 08:49\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய் — Jansi 2018-04-14 07:40\nதொடர்கதை - கண்டதும் காதல் - 04 - சசிரேகா\nTamil Jokes 2020 - டாக்டரை போய் பார்த்தீயா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 16 - பத்மினி செல்வராஜ்\nவீட்டுக் குறிப்புகள் - 46 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்\nகவிதை - நட்பு - அம்பிகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 14 - Chillzee Story\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 18 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 25 - சுபஸ்ரீ\nஉலகம் நம் கையில் - நெல்லி\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 11 - சசிரேகா\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 13 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஆரஞ்சு பழம் ரொம்ப நன்னாயிருக்கு\nTamil Jokes 2020 - பொண்ணுங்கனாலே படிப்புடா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.khanakhazana.org/ta/category/sharbat-tamil.html", "date_download": "2020-01-29T20:51:02Z", "digest": "sha1:6GBQB2E3JFY7ILQD77WYCP2OBJ6NWFGW", "length": 12312, "nlines": 152, "source_domain": "www.khanakhazana.org", "title": "சாறு | தமிழ் சாறு செய்முறையை | Khanakhazana", "raw_content": "\nசெம்பருத்தியை இதழ்களாக ஆய்ந்து கழுவுங்கள். சர்க்கரையுடன் தண்ணீரைக் கொதிக்கவிடுங்கள். சர்க்கரை கரைந்ததும் அடுப்பை அணைத்து,\nஜில் ஜில் இஞ்சி ஷேக்\nதோல் சீவிய இஞ்சியை துண்டாக்கி விழுதாக அரைத்து சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டி சாறாக வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுண்ட காய்ச்சிய பாலையும், ஐஸ்கிரீமையும்,\nகேரட் ஜூஸ் நல்ல ஒரு எனர்ஜி பானம். கேரட்டை சமைச்சு சாப்பிடுவதை விட இந்தமாதிரி ஜூஸாக சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப நல்லது. கேரட் சாப்பிடாத குழந்தைங்ககூட இந்த ஜூஸை ரசித்து ருசித்து விரும்பி சாப்பிடுவார்கள்.\nட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்\nகால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக் கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கு��்போதே அதில் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,\nஉடல் இளைக்க டயட் என்பதை விட நல்ல ஹெல்த்தியான சாப்பாடு சாப்பிட்டாலே ஊளைச்சதையின்றி அழகாகவும், ஆரோக்யமாகவும் இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி மோர்க்கூழ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்புறம் ஸ்லிம் ராணியாகிடுவீங்க.\nபிஸ்தாவை நன்றாக கொதித்த தண்ணீரில் போடவும். 5 நிமிடம் கழித்து பிஸ்தாவை எடுத்து தேய்த்தால் தோல் தனியாக வந்துவிடும்.\n1 டீஸ்பூன் உப்பு, 1 சிட்டிகை பெருங்காயம் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் (நீள்வாக்கில் நறுக்கவும்) இரண்டு கப் தண்­ர் சேர்த்து, கொதிக்க விடவும்.\nதேங்காய் பால் ஸ்வீட் கீர்\nதேங்காய் பாலின் முதல் பாலை தனியாக எடுத்து வைக்கவும். இரண்டாவது பாலை அடுப்பில் 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு சோளமாவை கரைத்து விட்டு,\nபிரட், பன், சப்பாத்தி, தோசை.. இப்படி பல ஐட்டங்களுக்கு ஜாம்தான் நம்ம வீட்டு குட்டீஸோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். கடையில் கிடைக்கும் ஜாம்-ல பிசர்வேட்டிவ்ஸ் ஜாஸ்தியா இருக்கும். அதைவிட நாமே வீட்டில் சுவையான, சத்தான பழங்களில் ஜாம் தயாரிக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்..\nமேலே சொல்லப்பட்ட ஆப்பிள் பழத்தையும், சர்க்கரையையும், பால் பவுடரையும், மில்க் கிரீமையும், பாலையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து-முட்டையை அடிப்பது போல் அடித்துக் கொள்ள வேண்டும்.\nபழங்களை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொண்டு அதில் பாலை ஊற்ற வேண்டும். அதோடு சர்க்கரையையும் ஐஸ் கட்டியையும் சேர்த்து மிக்ஸியில் மூன்று முறை அரைக்க வேண்டும்.\nதிராட்சையின் விதையை நீக்கிவிட்டு அப்படியே வேக வைக்கவும். ஒயின் மாதிரியான கலரில் இருக்கும். பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்து ஆற வைக்கவும்.\nஎல்லா இலைகளையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். நெய்யைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு,\nபீட்ரூட்டை நன்கு துருவி வேகவைத்துக் கொள்ளவும். வெண்ணெயை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கவும்.\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்யுங்கள். வெங்காயம், பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். குக்கரில் எண்ணெயைக் காயவைத்து பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி,\nபீட்ஸா, பர்கர்னு அடிமையா கிடக்குறாங்க எங்க பசங்கனு புலம்புகிற தாய்மாரா நீங்கள்... அப்படின்னா உங்களுக்கான ஸ்பெஷல் தயாரிப்புதான் இந்த ராகி காபி... ஜங்க்ஃபுட் பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம். இது உடம்புக்கு ஆரோக்கியமானதும்கூட\nஈஸியா ஜீரணமாக சிறந்தது சூப். உணவுப் பாதையில் உள்ள கசடை சரி செய்து ஜீரணதுக்கு உதவும் பெஸ்ட் அபிடைசர். சூப்புனாலே மஷ்ரூம் சூப்புக்குத்தான் தனி மவுசு. சுவை மட்டுமில்லாமல், அதிக சத்து இருக்கிறதுதான் இதோட ஸ்பெஷாலிட்டி\nபழக்கலவையுடன் பாதியளவு சர்க்கரையைப் பிசறி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு லிட்டர் பாலில், அரை டம்ளர் பாலை மட்டும் தனியாக எடுத்து வைத்துவிட்டு, மீதம் உள்ளதைக் காய்ச்சுங்கள்.\nஅரிசி, பருப்பு வகைகளை அரை மணி நேரம் ஊறவைத்து மிளகாய், உப்பு, பெருங்காயத்துடன் கெட்டியாக கரகரவென அரைக்கவும். புதினா, தேங்காய் சேர்த்து சூடான எண்ணெயில் சிறிது சிறிதாக உருட்டிப் போட்டு,\nசர்க்கரை, சிட்ரிக் அமிலம் இரண்டையும் தண்ணீரோடு சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி ஆற வைக்கவும்.\nமிக்ஸியில் மேற்கூறப்பட்ட பொருள்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து அரைத்துக் கலக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl0jZMy", "date_download": "2020-01-29T21:04:07Z", "digest": "sha1:NEQPXGVC654OWFBAMHTTHMPXRD6KVCIJ", "length": 5656, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : v.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்கள�� நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/periodicals-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZt2lZUy", "date_download": "2020-01-29T21:06:29Z", "digest": "sha1:QMNMQRV6DBCSM734XFQWOKYH4TGQJPZT", "length": 5729, "nlines": 107, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "தமிழ் இணைய நூலகம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nவடிவ விளக்கம் : V.\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2020, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2020-01-29T20:48:43Z", "digest": "sha1:QV55IBE7EFYJGBNFAPIG7OIQ2DZ4ZLDH", "length": 27655, "nlines": 203, "source_domain": "ippodhu.com", "title": "Madhya Pradesh Honey Trap Scandal ; 24 college-going girls forced to bed VIPs, MP sex scam kingpin tells SIT - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா பெண் புரோக்கர்களின் வலையில் சிக்கி மன்மத மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தூண்டிற் புழுக்களான கல்லூரிப் பெண்கள்\nபெண் புரோக்கர்களின் வலையில் சிக்கி மன்மத மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு தூண்டிற் புழுக்களான கல்லூரிப் பெண்கள்\nமத்தியப் பிரதேசத்தில் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு மூலமாக இதுவரையில் 12 அரசு உயரதிகாரிகள் மற்றும் 8 முன்னாள் அமைச்சர்கள் வரை காவல்துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளனர். ஹனிட்ராப் ஸ்கேண்டல் என்று சொல்லப்படக்கூடிய செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இவர்களின் மீது காவல்துறையின் கண்காணிப்பு வளையம் தற்போது இறுகியுள்ளது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு இளம்பெண்களை கட்டாயப்படுத்தி சப்ளை செய்த குற்றத்தை செக்ஸ் புரோக்கரான ஸ்வேதா ஜெயின் எனும் பெண் காவல்துறை விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார். ஸ்வேதாவின் தேடுபொறியில் ஏழைப்பெண்கள் முதல் நடுத்தரக் குடும்பத்துப் பெண்கள் வரை பலர் இருந்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது.\nசெக்ஸ் ராக்கெட்டில் ஈடுபடுத்த விரும்பிய இளம்பெண்களை முதலில் ஸ்வேதாவும் அவருடைய உதவியாளரான ஆர்த்தி தயாள் எனும் பெண்ணும் இணைந்து சென்று தேர்ந்தெடுப்பார்கள். அதற்கு முன்பு அந்தப் பெண்களின் குடும்பச் சூழல், அவர்கள் தங்களது நிபந்தனைக்கு உட்படுவார்களா என்பதையெல்லாம் ஸ்வேதாவும், ஆர்த்தியும் கணித்து விடுவார்கள். பிறகு தாங்கள் நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலமாக சம்மந்தப்பட்ட பெண்களின் உயர் கல்வி மற்றும் வருமானம் தரும் தொழில்வாய்ப்புகளுக்கு உதவி பெற்றுத்தருவதாக உறுதிமொழி அளித்து அவர்களை மூளைச்சலவை செய்து தங்களது பொறியில் விழச் செய்வார்கள். அந்த இளம்பெண்களும் தங்களது லட்சியங்களை அடைய இவர்கள் உதவுவார்கள் என்றெண்ணி இவர்களது வலையில் தாங்களாக விரும்பி வந்து மாட்டிக் கொள்வார்கள்.\nஇப்படித்தான் இளம்பெண்கள் ஸ்வேதா மற்றும் ஆர்த்தியிடம் சிக்கி இருக்கிறார்கள். அப்படிச் சிக்கிய இளம்பெண்களை வைத்து ஸ்வேதா மிகப்பெரிய திட்டம் தீட்டியிருக்கிறார். அரசின் முக்கியமான டெண்டர்கள், காண்ட்ராக்டுகள் உள்ளிட்டவற்றை பெரிய நிறுவனங்களுக்குப் பெற்றுத்தர இவர்கள் தரகு வேலை பார்த்திருக்கிறார்கள். அந்தப் பெரிய நிறுவனங்களுக்கு அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத்தர சம்மந்தப்பட்ட அரசு உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சரிக்கட்ட தங்கள் வசமிருக்கும் இளம்பெண்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் ��வர்கள்.\nபெண்களைச் சம்மதிக்க வைக்க தங்களிடமிருந்த ஆடம்பர ஆடி கார், ஐந்து நட்சத்திர விடுதி வாசம், எனப் பணத்தை தாராளமாக வாரி விட்டிருக்கிறார்கள். ஆடம்பரமான இந்தப் புதுவித கலாசாரத்திற்கு முதன்முறை பழகிப்போன இளம்பெண்களை மூளைச்சலவை செய்து தரக்குறைவான தங்களது அடுத்தடுத்த இலக்குகளை அடைய ஸ்வேதாவும், ஆர்த்தியும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஇவர்களின் காரிய பலிதம் எதுவரை செல்லுபடியாகியிருக்கிறது என்று தெரிந்தால் அதிர்ச்சியாகத்தான் இருக்கக் கூடும். ஆம், ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகளுக்கு பணி மாறுதல் பெற்றுத் தருவது, போஸ்டிங் பெற்றுத்தருவது எனப் பல வகைகளில் இவர்கள் லாபி செய்து பணம் ஈட்டியிருக்கிறார்கள். அப்படிச் சம்பாதித்த பணம் அத்தனைக்கும் இவர்கள் மூலதனமாகப் பயன்படுத்தியது அப்பாவி நடுத்தர வர்க்கத்து இளம்பெண்களைத்தான். அவர்களை ஆடம்பர வாழ்வுக்குப் பழக்கப்படுத்தி மூளைச்சலவை செய்து அவர்களை விட வயதான கிட்டத்தட்ட அந்தப் பெண்களின் தகப்பன் வயதுள்ள வயதான அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மந்திரிகளுடன் தங்க வைத்து இரவுகளைக் கழிக்க வைத்து அவர்களைக் கட்டாயப் பாலியல் உறவில் சிக்க வைத்து இவர்கள் பணம் சம்பாதித்திருக்கிறார்கள்.\nஇதற்கு அத்தாட்சி மோனிகா யாதவ் என்ற இளம்பெண் அளித்த வாக்குமூலம். மத்தியப் பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கல்லூரியொன்றில் சேர்ந்து பயில விரும்பிய மோனிகா, அதற்கான சிபாரிசுக்காக ஸ்வேதாவை அணுகியிருக்கிறார். தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டுவிட விரும்பாத ஸ்வேதா, ஆர்த்தியுடன் அப்பெண்ணை மத்தியப் பிரதேச எம் பி ஒருவரைக் காணும்படி அனுப்பியிருக்கிறார். பிரசித்தி பெற்ற கல்லூரியில் இடம் வேண்டுமென்றால் அந்த எம் பியுடன் இரவைக் கழிக்க வேண்டுமென்று மோனிகாவை இவர்கள் வற்புறுத்தியதில் அந்தப் பெண் பயந்து போய் தனக்கு படிப்பே வேண்டாம் என்று வெறுத்துப் போய் தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார். ஆனால், அந்தப் பெண்ணின் வறிய சூழலை நன்கறிந்து கொண்ட ஸ்வேதா கும்பல், அவளை விடாது பின் தொடர்ந்து அவளது சொந்த ஊருக்கே சென்று அவளது ஏழைத்தகப்பனிடம், உன் பெண்ணின் படிப்புச் செலவு மொத்தத்தையும் நாங்கள் நடத்தி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமே ஏற்றுக் கொள்ளும், நீ, உன் பெண்ணை எங்களுடன் அனுப்பு, நாங்கள் அவளை எங்களது சகோதரி போலப் பார்த்துக் கொள்கிறோம் என்று பலவாறாகச் சமாதானப்படுத்தி மோனிகாவை மீண்டும் தங்களை வலையில் வீழ்த்தி அவளைத் தங்களது செக்ஸ் ராக்கெட்டில் சிக்க வைத்தனர்.\nஒரு அரசு ஒப்பந்த விஷயமாக அரசுப் பொறியாளர் ஹர்பஜன் சிங்கின் தயவு தேவைப்படவே அப்போது மோனிகாவை அவருடன் தங்க வைத்த ஆர்த்தி, இரவில் அவர்களது அந்தரங்கக் காட்சிகளை விடியோ பதிவாக்கி அந்த விடியோவை ஹர்பஜனுக்கு அனுப்பி அவரைத் தங்களது கைப்பாவையாக ஆக்க முயன்றிருக்கின்றனர். இவர்களது வலையில் சிக்கிய பின்னரும் அடிக்கடி முரண்டு பிடித்த மோனிகாவையும் அதே ஆபாச விடியோவைக் காட்டி, ரொம்பவும் முரண்டி பிடித்தாயானால், உன்னுடன் தொடர்புடைய இந்த விடியோவை இணையத்தில் பதிவேற்றி ஊர் முழுக்க அரங்கேற்றி விடுவோம், ஜாக்கிரதை என்று மிரட்டியுள்ளனர்.\nஇப்படி இவர்களின் வற்புறுத்தலால் வாழ்க்கையை இழந்த இளம்பெண்களின் எண்ணிக்கை 4,000 க்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் அது நாட்டிலேயே மிகப்பெரிய ஹனிடிரேப் செக்ஸ் ஸ்கேண்டலாக வெடித்தது. இளம்பெண்களை ஆடம்பர வாழ்வுக்கு பழக்கப்படுத்தி அதன் மூலமாக அவர்களை செக்ஸ் ஸ்கேண்டல்களுக்கு தூண்டிலிட்டுப் படிய வைத்த ஸ்வேதா கும்பல் தற்போது கைது செய்யப்பட்டு காவல்துறையின் கடுமையான விசாரணை வளையத்தில் சிக்கிய பின் ஸ்வேதா மூலமாக பல அரசு உயரதிகாரிகள் முதல் முன்னாள் மந்திரிகள் வரை செக்ஸ் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இதில் வேதனை தரும் விஷயம் இந்த செக்ஸ் ஸ்கேண்டலில் மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரின் பெயரும் கூட அடிபட்டுக் கொண்டிருப்பது தான்.\nஇன்றைய அவசர கதியிலான ஆடம்பர வாழ்க்கை மோகமானது அப்பாவி இளம்பெண்களை இப்படியான புதைகுழிகளுக்குள் வீழ்த்த எவ்வித குற்ற உணர்வுமின்றி எந்நிலையிலும் தயாராகக் காத்திருக்கிறது. விழித்துக் கொள்ள வேண்டியவர்கள் பெண்களைப் பெற்றவர்களும் அவர்களது உற்றார், உறவினர், நண்பர்களும் தான். உங்கள் வீட்டுப் பெண்ணின் நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிந்தால் உடனடியாகக் கண்காணித்து அதைச் சரி செய்யப்பாருங்கள். அவர்களைச் சூழ்ந்து கொள்ளவிருக்கும் அபாயங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கப் பாருங்கள்.\nமேற்கண்ட செக்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் பலிகடாக்களாக்கப்பட்ட இளம்பெண்கள் அத்தனை பேரிடமும் ஸ்வேதா, ஆர்த்தி உள்ளிட்ட செக்ஸ் புரோக்கர்கள் அவர்களை வசியம் செய்யப் பயன்படுத்திய மார்க்கம் ஒன்றுண்டு, அது என்ன தெரியுமா\n‘சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால், நான்கு பெரிய மனிதர்களின் பழக்கம் வேண்டும், அதற்கு அவர்களை இப்படி, அப்படி அட்ஜஸ்ட் செய்து கொண்டு தான் ஆக வேண்டும், அப்போது தான் உயரத்தைச் சென்றடைய முடியும் என்பதே’ – இப்படிச் சொல்லி மூளைச்சலவை செய்து தான் அந்த அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றித் தங்களது வேலைகளை ஈடேற்றப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்கள் உதாரணங்கள் அல்ல, உதிரிகள். இவர்களைப் போன்றவர்கள் நிச்சயம் களையப்பட வேண்டியவர்கள். இவர்களுக்கு பணம் கொடுத்து தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்களே அந்தப் பெரிய மனிதர்களை என்ன சொல்வது அற்பப் பதர்கள் என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் பொருந்தவில்லை.\nஇதில் ஆறுதலான ஒரே விஷயம், இந்தப் பெண் புரோக்கர்களை காவல்துறை வலையில் வீழ்த்தியவரும் ஒரு பெண் போலீஸ் அதிகாரி என்பது மட்டுமே இந்த வழக்கில் குற்றவாளிகள் காவல்துறையின் பிடியின் இருந்து தப்பாமல் காத்ததில் ரூபா எனும் அந்த பெண் போலீஸ் அதிகாரியின் சேவை பாராட்டத் தக்கது.\nPrevious articleபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி : செப்.30 ஆம் தேதி கடைசி நாள்\nபாஜகவினர் என்னை பயங்கரவாதி என்று அழைப்பது வருத்தமாக இருக்கிறது – கெஜ்ரிவால்\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்\nதுரோகிகளை சுட்டு தள்ளுங்கள்; சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ���டக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nவங்கிகள் தாராளமாக கடன் கொடுக்கலாம் – நிர்மலா சீதாராமன்\nபசு பாதுகாப்பு என்ற பெயரில் அநியாயக்கொலைகள் நடப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது – உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2019/08/blog-post_93.html", "date_download": "2020-01-29T20:59:49Z", "digest": "sha1:6CABJHBRJQ23DKH2VMMNDBIJFTFXCPJN", "length": 7885, "nlines": 190, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: தெய்வங்கள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒரு சின்ன யோசனை வந்தது. சரியா என்று தெரியவில்லை. வெண்முரசில் ஒருவர் கூட “தெய்வமே” என்று கூவவில்லை. “தெய்வங்களே” என்றுதான் கூவுகிறார்கள். ஆனால் இன்றைக்கு தெய்வங்களே என்று யாரும் கூவுவதில்லை. க்டவுளே என்றுதான் சொல்வார்கள். அல்லது முருகா என்றோ பெருமாளே என்றோ கூவுவார்கள்.\nஅன்றைக்கு ஒருதெய்வக்கோட்பாடே இல்லை என நினைக்கிறேன். ஆகவே தெய்வங்கள் ஏராளமாக இருந்திருக்கிறார்கள். இன்றைக்குத்தான் ஓரிறை கோட்பாடு வந்துள்ளது. அதாவது பகவத்கீதைக்குப்பின்னாடிதான். மகாபாரதகாலகட்டத்தில் எல்லாருமே சமானமான தெய்வங்கள்தான். இன்றைக்கு பெருந்தெய்வமாக சிவனோ பெருமாளோ வந்தபின் மற்ற தெய்வங்களெல்லாம் பரிவாரதேவதைகள் ஆகிவிட்டார்கள்.\nஇன்றைக்கும் நாம் பலதெய்வ வழிபாடுதான் செய்கிறோம். ஆனால் அந்த பலதெய்வங்களையும் நீதான் முழுமுதல் ஒரேதெய்வம் என்று சொல்லி வழிபட்டுக்கொண்டிருக்கிறோம்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதீயின் எடை முடியும் இடம்\nஅறத்தின் குரலாகப் பேசுபவர் யார்\nபுதுவை வெண்முரசு கூடுகை அனுபவம்\nவெண் முரசு - கர்ண ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/entertainment-tamil-news/79860/tamil-cinema-latest-gossip/Cine-Gossips.htm", "date_download": "2020-01-29T21:03:52Z", "digest": "sha1:F3ORE27JUPNJZ4365ILWAJLU4S4WXUU4", "length": 10975, "nlines": 176, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மலேசியா படத்துக்கு மலேசியாவில் தடை - Cine Gossips", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிட��க்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »\nமலேசியா படத்துக்கு மலேசியாவில் தடை\n14 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமன்னரின் பெயரில் மலேசியாவில் எடுத்த படத்தை அந்த நாட்டு அரசாங்கம் தடை பண்ணியிருக்காம். எங்க நாட்டுலேயே படத்தை எடுத்துவிட்டு எங்க நாட்டு போலீசு மட்டம், மலேசியாவே தாதாக்கள் பிடியில் இருக்கிற மாதிரி படம் எடுப்பீங்களான்னு கேட்குதாம் அந்த நாட்டு தணிக்கை குழு. இதனால் படத்தை வெளியிட முடியாமல் தவிக்கிறாராம் படத்தை வாங்கியவர்.\nகருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய\nமன அழுத்தத்தில் தவிக்கும் நடிகை மீண்டும் முருங்கை மரம் ஏறிய நடிகர்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅவங்க வெளியிடும் உப்பு தண்ணியை குடிங்கடா இந்திய தணிக்கை துறை அதிகாரிகளே\nசினிமா துறையில் ஆயிரத்தெட்டு ஊழல் நடக்கும். இவர்கள் அரசு அதிகாரிகள், காவல்துறை போன்றவற்றை இஷ்டத்துக்கு கலாய்ப்பார்கள். அப்படிப்பட்ட படங்களை தடை செய்வதில் தவறேயில்லை.\nதமிழ்நாட்டில் படம் பிடித்து ,தமிழக போலீசை மட்டம் தட்டினாலும்,\nஇதே சிக்கல் ரஜினியின் கபாலி படத்திற்கும் வந்தது...அனால் அன்றய Malaysia பிரதமருடன் Rajini கொண்டிருந்த நட்பு அந்த தடைகளை நீக்கி 3 மில்லியன் USD வசூலித்தது ( second highest grossing movie..first 2.0)...அதுதான் ரஜினி யின் மாஸ்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் சினி வதந்தி »\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை\nமுன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை\n« சினி வதந்தி முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிரியாவுடன் காதல்: முற்றுப்புள்ளி வைத்த எஸ்.ஜே.சூர்யா\nஇயக்குனர் மீது செம கடுப்பில் நடிகை\nநடிகருக்கு திடீர் அரசியல் ஆசை\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/149127", "date_download": "2020-01-29T20:44:54Z", "digest": "sha1:DAELMD54NMWLAUC2STHPMKNC27HSRIN7", "length": 4899, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "தாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured உலகம் தாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்\nதாய்லாந்து பிக் சி வணிக மையத்தில் குண்டுவெடிப்பு – 20 பேர் காயம்\nபட்டாணி – தாய்லாந்தில் பட்டாணியைச் சேர்ந்த முவாங் பகுதியில் அமைந்திருந்த பிக் சி என்ற வணிக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.\nஅதில் ஒரு வெடிகுண்டு வணிக மையத்தின் உள்ளேயும், மற்றொரு மக்கள் அனைவரும் வெளியேறிய பின்னரும் வெடித்திருப்பதாக தாய்லாந்து ஊடகங்கள் கூறுகின்றன.\nஇச்சம்பவத்தில் இதுவரை 20 பேர் வரை காயமடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.\nPrevious articleபெர்லிஸ் முப்தி விவகாரம்: இந்துக்கள் அமைதி காக்குமாறு வேதமூர்த்தி வலியுறுத்து\nடெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்\nபேங்காக்: தெற்கில் உள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருக்க பிராயுத் வேண்டுகோள்\nபேங்காக்கில் திருக்குறளைத் தமிழில் முழங்கிய நரேந்திர மோடி\nகோபே பிரியாண்ட் கட்டி எழுப்பிய வணிக உலகின் மதிப்பு தெரியுமா\nபிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்\nயுஇசி தேர்ச்சிச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/12/blog-post_39.html", "date_download": "2020-01-29T20:29:23Z", "digest": "sha1:KMJFP2BUPWVRFWCHJS5IAUGVRS6TCWW6", "length": 8723, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: வரிகள்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபெரும்பாலும் வெண்முரசின் நிகழ்வுகள் வேகமாகச் செல்கின்றன. நிறையப்பக்கங்கள் இருப்பதனால் அனைவரும் படித்துச்செல்லவேண்டும் என்பதற்காக என நினைக்கிறேன் நீங்கள் கதையொழுக்கை முக்கியமாக கருதுகிறீர்கள். இதனால் பலசமயம் கதாபாத்திரங்களின் எண்ண ஓட்டங்களில் வரும் ஆழமான வரிகளை நாம் கவனிக்காமலேயே சென்றுவிடுகிறோம். உதாரணமாக இந்தவரி\nஇப்பெண்ணை இங்கு நான் கைபற்றுவதென்பது என் மூதாதையர்தொடர் இத்தருணத்தில் அடையும் ஒரு பெருந்திருப்பம். என் குருதியில் முளைக்கும் என் வழித்தோன்றல்களில் முதற்கணம். இந்தப் பெண்\nஇது யயாதி திருமணம் என்னும் சடங்கைப்பற்றி நினைப்பது. யயாதிக்கு அந்த திருமணம் ஒரு பெரிய திருப்புமுனை. அவர் வரை வந்துசேந்த அவருடைய மூதாதையரின் ரத்தமே மாறிவிடுகிறது அப்போது. ஆனால் எல்லா திருமணங்களும் அப்படித்தானே\nசடங்குகளென்பதே ஒவ்வொரு எளிய அன்றாடச் செயலையும் வாழ்வெனும் பெருக்கில் பொருத்தி மேலும் மேலும் பொருட்செறிவு அடையவைப்பதற்காகத்தான்.\nஎன நினைக்குமிடத்தில் அந்த சிந்தனை ஒரு முழுமையான வட்டமாக ஆகிவிடுகிறது. ஆனால் நாவலில் இது ஒரு மிகச்சிறியதுளியாகக் கடந்துசெல்கிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nதனிமனிதம் சார்ந்த ஒரு அறவுணர்வு\nதேய்ந்து மறையும் வஞ்சம் (குருதிச்சாரல் - 6)\nகாலத்தில் மறையாத கரவுகொண்ட காதல். (குருதிச்சாரல் ...\nபன்னிரு படைக்களம் - வாசிப்பு\nபோரில் உயிர் துறந்தவன் செல்லும் பொன்னுலகு (குருதிச...\nஉயிர்கொடுக்கும் குருதியோட்டம் (குருதிச்சாரல் 1)\nஅகன்றறிதல் (எழுதழல் 77 )\nகிடந்த கோலம் (எழுதழல் 78)\nவேண்டுதல் (எழுதழல் - 70)\nஅழையா விருந்தினன்.(எழுதழல் - 67)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14612-thodarkathai-vannamilla-ennangal-sri-10?start=3", "date_download": "2020-01-29T21:28:54Z", "digest": "sha1:GOJVCUYUH27VQ4BB3D2EOMDAXVJSZ2KN", "length": 14405, "nlines": 267, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\nஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுருக்கு..ஆனா உங்களுக்கும் தியாவுக்கும் கல்யாண பேச்சு அதுகுள்ள மிஸ்டர் வர்மாவோட இறப்புனு நடந்த குழப்பங்காள்ல யாருக்கும் எதுவும் தெரியாமயே இருந்துருக்கு..”\n”,என்றவன் தலையை அழுந்தக் கோதி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.\n“ஆனாலும் இப்படி ஒரு ரியாக்ஷனை நான் எதிர்பார்க்கல உங்ககிட்ட..”\n“உனக்குத் தெரியாது நான் இப்போ எவ்வளவு நிம்மதியா இருக்கேன்னு..இந்த பிரச்சனையை எப்படி முடிக்குறதுனு ரொம்பவே குழம்பிருக்கேன்.சிம்பிள் லாஜிக் சின்ன வயசுல இருந்தே ஒரே வீட்ல வளர்ந்துருக்கோம் மோனியை பாக்குறப்போ வர்ற அதே பீல் தான் எனக்கு தியாவைப் பார்த்தாலும் வரும்.\nஅப்படியிருக்க அவளை எப்படி கல்யாணாம் பண்ண முடியும்.அது மட்டுமில்லாம என் அத்தை..காட் நினைச்சாலே தலை சுத்தும்..”\n“தி க்ரேட் எம்வீ யையே தெறிக்க விடுறதுக்கு ஆள் இருக்கு உங்க வீட்ல..சரி விஷயத்தை சொல்லிட்டேன்..இனி ஆக வேண்டியதை நீங்க பாருங்க அதே நேரம் என் பேர் எக்காரணம் கொண்டும் வெளியே வரக் கூடாது..மிஸ்டர் சூரஜ் கிட்டேயும் இதையே தான் சொல்லிருக்கேன்.”\n“ஷுவர் ஷுவர் எனிவே தேங்க் யூ சோ மச் பர் திஸ்..”\n“நோ ப்ராப்ளம் எதையோ நினைச்சு விசாரிக்கத் தொடங்க எதோ ஒரு விவரம் கிடைச்சுருக்கு அவ்ளோ தான்..ஓகே நான் கிளம்புறேன்..பை..”,என்றவள் தன் கண்ணாடியை மாட்டியவாறே வெளியே செல்ல அவளையே பார்த்திருந்தான் மகிழன்.\nஅவள் அங்கிருந்து சென்ற பின்பும் சில நிமிடங்கள் வாசலையே வெறிந்திருந்தவன் உணர்வு பெற்றவனாய் அடுத்து தான் செய்ய வேண்டியதைப் பற்றி கணக்கிட ஆரம்பித்தான்.முதல் வேலையாய் சூரஜிடம் பேசுவதே நல்லது என்று தோன்ற அவனின் எண்ணிற்கு அழைத்தான்.\n“நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்கஎதுவும் முக்கியமான விஷயமா நீங்களே கால் பண்ணிருக்கீங்க..எதுவும் முக்கியமான விஷயமா நீங்களே கால் பண்ணிருக்கீங்க..”,என்றவனின் குரலில் எதிர்பார்ப்பு அப்பட்டமாய் தெரிந்தது.\n“ஐ அம் வெரி பைன்..அண்ட்..அது..இப்போ தான் ஷியாமா வந்துட்டு போனா..”\n“உங்களுக்கும் தியாவுக்குமான காதலைப் பத்தி சொன்னா..பர்ஸ்ட் ஆப் ஆல் கங்க்ராட்ஸ்..”\n“என்னாச்சு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்கஎனக்கும் தியாக்கும் எப்பவுமே பெருசா எந்த ஈடுபாடும்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 19 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 16 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 15 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 12 - ஸ்ரீ\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — saaru 2019-11-04 04:19\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — AdharvJo 2019-11-03 20:43\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — Adharv 2019-11-03 20:06\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 20:23\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 18:27\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — தீபக் 2019-11-03 17:56\n# RE: தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 10 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-11-03 18:04\nதொடர்கதை - கண்டதும் காதல் - 04 - சசிரேகா\nTamil Jokes 2020 - டாக்டரை போய் பார்த்தீயா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 16 - பத்மினி செல்வராஜ்\nவீட்டுக் குறிப்புகள் - 46 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்\nகவிதை - நட்பு - அம்பிகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 14 - Chillzee Story\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 18 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 25 - சுபஸ்ரீ\nஉலகம் நம் கையில் - நெல்லி\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 11 - சசிரேகா\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 13 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஆரஞ்சு பழம் ரொம்ப நன்னாயிருக்கு\nTamil Jokes 2020 - பொண்ணுங்கனாலே படிப்புடா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%B7%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T19:47:08Z", "digest": "sha1:3DFUYURU3EPP6WT2KJEBX3FGCYIZDTB3", "length": 9122, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "உஷஸ்தி சக்ராயனர்", "raw_content": "\nTag Archive: உஷஸ்தி சக்ராயனர்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 26\n[ 5 ] கோபாயனர் சினம்கொண்டிருப்பதை உள்ளே நுழைந்ததுமே தருமன் அறிந்துகொண்டார். அவர் அருகே நின்றிருந்த மாணவன் பணிந்து அவரை அமரும்படி கைகாட்டினான். அவர் அமர��ந்துகொண்டதும் வெளியேறி கதவை மெல்ல மூடினான். அவர்களிருவரும் மட்டும் அறைக்குள் எஞ்சியபோது கோபாயனர் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டார். சினமின்றி இயல்பாகப் பேசவேண்டுமென அவர் எண்ணுவதை காணமுடிந்தது. எதுவானாலும் முதற்சொல் அவரிடமிருந்தே எழட்டும் என தருமன் காத்திருந்தார். “இன்றுகாலை கிருதன் என்னும் இளையோன் இங்கு வந்து என்னிடம் உரையாடிச் சென்றான்” என்று உணர்ச்சியற்ற …\nTags: அர்ஜுனன், உஷஸ்தி சக்ராயனர், கிருதன், கிருதவர்மன், கிருஷ்ணன், கோபாயனர், சத்யகாமன், ஜாபாலி, தருமன், ஹரித்ருமதர்\nபின் தொடரும் நிழலின் குரல் -கடிதங்கள்\nஎழுத்தாளனுக்கு வாசகனே உறவு- லக்ஷ்மி மணிவண்ணன்\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 58\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/200938?ref=archive-feed", "date_download": "2020-01-29T21:38:18Z", "digest": "sha1:7EELOAZXDOCXOKEG4SIKK2HHTH7E2LJZ", "length": 8305, "nlines": 142, "source_domain": "www.lankasrinews.com", "title": "தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது.. நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்! தோல்வி குறித்து அஸ்வின் கூறியது என்ன? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது.. நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக் தோல்வி குறித்து அஸ்வின் கூறியது என்ன\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்கமே சிறப்பாக இருந்ததால் வெற்றி பெற்றதாக, கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.\nகொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்புக்கு 218 ஓட்டங்கள் குவித்தது.\nபின்னர் ஆடிய பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. இந்நிலையில் வெற்றி குறித்து கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்,\n‘இந்தப் போட்டியின் தொடக்கமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. நிதிஷ் ரானாவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்தது. இதேபோல உத்தப்பாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஇறுதியில் ரசல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காயத்தில் இருந்து குணமடைந்த சுனில் நரேன் திரும்பி இருக்கிறார். அவர் எப்போதுமே சவாலாக இருந்தார்.\nதோல்வி குறித்து பஞ்சாப் அணித்தலைவர் அஸ்வின் கூறுகையில், ‘No Ball-யினால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சிறிய தவறுகள் ஆட்டத்தை மாற���றி விடும்.\n219 ஓட்டங்கள் எடுக்க கூடிய இலக்குதான். நாங்கள் செய்த தவறுகளால் தோல்வி ஏற்பட்டது. பேட்டிங் தான் ஆட்டத்துக்கு மிகவும் அவசியம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:51:42Z", "digest": "sha1:3KJY5QDYFW6TYDUF27KDIE5COOX2Z6EB", "length": 23723, "nlines": 455, "source_domain": "www.naamtamilar.org", "title": "இரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nஇரண்டாவது நாளாக காசிமேட்டில் துப்புரவுப்பணியில் சீமான்\nநாள்: டிசம்பர் 20, 2015 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நேற்று(18-12-15) சென்னை, காசிமேடு ஜி.எம்.பேட்டையில் தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக துப்புரவுப்பணி தொடர்ந்து காசிமேடு ஜி.எம்.பேட்டையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் பங்கேற்று துப்புரவுப்பணியில் ஈடுபட்டார். அப்போது முழுவதும் சாக்கடையாக மாறிப்போயிருந்த குப்பைகளை சீமான் தனது கட்சியினருடன் இணைந்து துப்புரவு செய்தார். நாளை (20-12-15) நாம் தமிழர் கட்சியினர் தாம்பரம் பகுதியில் துப்புரவுப்பணியில் ஈடுபடவிருக்கின்றனர்.\nமகளீர் சுய உதவிக்கடன்களையும், விவசாயக்கடன்களையும் தள்ளுபடி செய்க- சீமான் கோரிக்கை\nமூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4735", "date_download": "2020-01-29T21:31:27Z", "digest": "sha1:ZGWSNKP2SFPYJKPJAOIH7J75CVI2YUZ5", "length": 17931, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4735\nசனி, செப்டம்பர் 11, 2010\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை குழுக்காட்சிகள்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2813 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nபெருநாட்களை முன்னிட்டு, பெருநாள் மற்றும் அதற்கடுத்த சில தினங்களில் காயல்பட்டினம் கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கும்.\nபொழுதுபோக்கிற்காக கடற்கரைக்கு வரும் பொதுமக்கள், தமக்கறிமுகமானவர்களோடு குழுவாகவே வந்தமர்வதோ அல்லது வந்தபின் தமக்கறிமுகமானவர்களோடு இணைந்து குழுவாக அமர்வதோ வாடிக்கை.\nநேற்று நோன்புப் பெருநாளையொட்டி காயல்பட்டினம் கடற்கரையில் குழுக்குழுவாக அமர்ந்திருந்தனர். கடற்கரை தொழுமிடத்தில் (முஸல்லாவில்) மூன்று விடுத்தங்களாக மஃரிப் தொழுகை கூட்டாக (ஜமாஅத்தாக) நிறைவேற்றப்பட்டது. முதல் ஜமாஅத்தை காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழிநடத்தினார்.\nதொழுகை மற்றும் பொதுமக்களின் குழுக்காட்சி பின்வருமாறு:-\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅமைதியாக நடந்து முடிந்தது விநாயகர் ஊர்வல��்\nநோன்புப் பெருநாள்-1431: சீனத்து காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் 2ஆம் ஆண்டு பொதுக்குழு அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் பல்சுவைப் போட்டிகள் திரளான மாணவர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: ரியாத்தில் நடைப்பெற்ற தமிழ் குடும்பங்களுக்கான ஈகைத்திருநாள் ஒன்று கூடல்\nரமழான்-1431: இரவுத்தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அப்பாபள்ளி நிர்வாகம் வழங்கியது\nநோன்புப் பெருநாள்-1431: ஜெய்ப்பூர் காயலர்களின் பெருநாள் தொழுகை\nசெப்.24இல் பாபரி மஸ்ஜித் வழக்கிற்கு தீர்ப்பு சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார் மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார்\nஷவ்வால்-1431: முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரையில் ஹிஜ்ரா குழுவினரின் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: பெருநாள் காலை நகர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஜப்பானில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்\nசெப்.17இல் புர்தா - நஅத் மஜ்லிஸ் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது\nபாபரி மஸ்ஜித் இடம் முஸ்லிம்களுக்குக் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது இன்றிரவு பெரிய குத்பா பள்ளியில் நடைபெறுகிறது\nநோன்புப் பெருநாள்-1431: பெரிய பள்ளியில் பெருநாள் குத்பா\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/09/tamil-bloggers-second-meet-live-from-chennai.html", "date_download": "2020-01-29T20:19:26Z", "digest": "sha1:CPDJ3GTLTAA7VHRVQIFYALSZYJCVNPHU", "length": 15962, "nlines": 290, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - காணத் தவறாதீர்கள்\nஇதோ, நீங்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த பதிவர்கள் ஒன்று கூடி நட்புறவை வளர்க்கும் விழா இனிதே துவங்கியுள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள் என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, புத்தக வெளியீடு, மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.\nஇங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே(PLAY) பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\nநேரடி ஒளிப்பதிவு ஏமாற்றிவிட்டது. மதியத்துக்குமே மெல் விட்டு விட்டுப் படம் வந்தாலும். ஏதும் புரியவில்லை. ஒரு மெயிலும் காலையில் அனுப்பி இருந்தேன்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nதீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை\n2வது பதிவர் சந்திப்பு - என் தரப்பு விமர்சனம்\nபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்ட 90 DEGREE குறும்ப...\nபதிவர் சந்திப்பு 2013 - 1 - எழுத்தாளர் கண்மணி குணச...\n2-வது பதிவர் விழா ஆரம்பம், நேரடியாக ஒளிபரப்பு - கா...\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2010/10/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D1-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D33-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2020-01-29T21:41:28Z", "digest": "sha1:NBWYPXYXWB4EJ5K5ASC2BF3YGHOKNSOZ", "length": 11690, "nlines": 102, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்:1 இதழ்:33 எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்\nஆதி: 28: 1,2 “ ���சாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசிர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண் கொள்ளாமல்,\nஎழுந்து புறப்பட்டு பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவெலுடைய வீட்டுக்கு போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்கு கட்டளையிட்டான்.”\nயாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கை ஏமாற்றி பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்றவுடன் , ஏசா அவன் மீது மூர்க்கம் கொண்டிருப்பதை அறிந்து ஈசாக்கும், ரெபெக்காளும் அவனை, ரெபேக்களின் குடும்பம் வசித்து வந்த ஆரானுக்கு அனுப்புகிறார்கள்.\n எத்தனை முறை அவனிடம் தான் வளர்ந்த ஊரைப் பற்றியும், தான், முன் பின் தெரியாத ஈசாக்கை மணப்பதற்காக, இரண்டே நாளில் புறப்பட்டு வந்ததைப் பற்றியும் கதை கதையாக கூறியிறுப்பாள். ஏசா மணந்த இரண்டு புறஜாதி பெண்களால் மனநோவு அடைந்திருந்த அவள், யாக்கோபுக்கு தன் குடும்பத்தில் பெண் கொள்ள வேண்டும் என்ற ஆவலையும் ஊட்டியிருப்பாள். தாயின் உள்ளத்தின் ஆவலை நன்கு அறிந்த யாக்கோபு , 500 மைல் தூரமான ஆரானை நோக்கி புறப்பட்டு போனான்.\nசில நாட்களில் திரும்பி விடுவோம் என்று தான் யாக்கோபு நினைத்திருப்பான், ஆனால் 20 வருடங்களுக்கு முன்னால் தான் நேசித்த, வளர்ந்த இடத்துக்கு அவனால் திரும்ப முடியாதென்பதை அவன் உணர வில்லை. ரெபெக்காளும், தன் மகன் ஒரு நல்ல மனைவியோடு திரும்பி வருவான் என்று எதிர்பார்த்து தான் அவனை வழியனுப்பினாள். ஆனால் அவள் மறுபடியும் இந்த பூமியில் அவனைக் காணவில்லை.\nயாக்கோபு என்கிற கூடாரவாசி, இப்பொழுது தலை சாய்க்க கூடாரமில்லாமல், வனாந்திர வழியாய் பிரயாணம் செய்கிறான். தன் தகப்பனின் ஆசிர்வாதத்தை தவிர, ஒன்றுமில்லாதவனாய் பெத்தேல் என்ற இடம் வருகிறான். அங்கு கர்த்தர் அவனுக்கு தரிசனமாகி, (ஆதி:28: 13 – 15 ) நான் உன்னை ஆசிர்வதித்து, உன்னைக் காத்து, இந்த தேசத்துக்கு உன்னை திரும்பப்பண்ணுவேன் என்று வாக்களித்தார்.\nஎன்ன ஆச்சரியம், ஏமாற்றி, பொய் சொல்லி ஆசிர்வாதத்தை பெற்ற இவனையா கர்த்தர் ஆசிர்வதித்தார் என்று எண்ணலாம். ஆபிரகாமையும், ஈசாக்கையும் அவர்களுடைய பெலவீனங்களுக்கு மத்தியில், மன்னித்து வழிநடத்திய தேவன் யாக்கோபுடன் தன் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். கர்த்தர் அவனுக்கு இதன் பின்பு ஐந்து முறை தரிசனமாகினார், ஆனாலும், பெத்தேல் அனுபவம் தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்க உதவிற்று.\nயாக்கோபின் வாழ்க்கையை சற்று ஞாபகப்படுத்தி பாருங்கள் ஏமாற்றியதால் வந்த பலனைக் காணலாம்.\nயாக்கோபு ஏசாவை ஏமாற்றினான், பின்னர் லாபான் யாக்கோபை ஏமாற்றி அவன் இரு பெண்களையும் மணக்க பதினான்கு வருடங்கள் அவனை உழைக்க செய்தான்.\nயாக்கோபு ஆட்டு ரோமத்தை காட்டி தன் தகப்பனை ஏமாற்றினான். அதே விதமாக அவன் பிள்ளைகள் அவனை ஆட்டு இரத்தத்தினால் தோய்த்த அங்கியை காட்டி அவன் அருமை மகன் யோசேப்பு மரித்து விட்டதாக ஏமாற்றினார்கள்.\nஅதுமட்டுமல்ல, யாக்கோபு தன் வாழ்க்கையில், ஒரு மேய்ப்பனாக, நான்கு பெண்களுக்கு கணவனாக, அநேக பிள்ளைகளுக்கு தகப்பனாக பல கஷ்டங்கள் அனுபவித்தான். எல்லாவற்றுக்கும் மேலான துக்கம் அவன் யோசேப்பை பிரிந்து வாழ்ந்ததுதான்.\nதேவன் கிருபையுள்ளவரானபடியால் நம்மை மன்னிக்கிறார். அதே தேவன் நீதிபரரும் கூட, அவர் நாம் இந்த பூமியில் எதை விதைத்தோமோ அதை அறுக்கும்படி செய்வார். தேவனுடைய கிருபையை அலட்சியப்படுத்தாதே\nஇவைகளுக்கு மத்தியிலும் வாக்கு கொடுத்த தேவன் அவனை ஒரு நாளும் கைவிடவில்லை.\nசங்கீ: 46:7 “ சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர்.”\nஜெபம்: தேவனே உம்முடைய கிருபைகளை எந்த நேரத்திலும் அலட்சியப்படுத்தாமல் இருக்க எனக்கு உதவி தரும். ஆமென் .\n← மலர்:1 இதழ்:32 தேவனை அறிந்த ஒரு தாய் ஏமாற்றுகிறாள்\nமலர்:1 இதழ்:34 தற்செயலாக நடந்ததா\nமலர் 2 இதழ் 180 யார் என் காரியமாய் செல்வார்\nமலர் 2 :இதழ்: 123 ஆசீர்வாதம் என்றால் பென்ஸ் காரா\nமலர் 6 இதழ்: 408 - நான் அறிந்த கன்மலை\nமலர் 7 இதழ்: 516 நம்மை மறவாத தேவன்\nஇதழ்: 706 ஊக்குவிக்கப்பட்ட சோதனை\nஇதழ்: 750 ஏன் என்னை அசட்டை பண்ணினாய்\nஇதழ்: 825 கருச்சிதைவு செய்வது தவறா\nஇதழ்:835 நீ உன் குடும்பத்தைத் தெரிந்து கொள்ளவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/09/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9-2859797.html", "date_download": "2020-01-29T21:02:07Z", "digest": "sha1:EQ76NDZ3HZRDIQ2M2SNNSPIE2KT4RJI4", "length": 9273, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "��ந்திராவில் பொது வேலை நிறுத்தம்: தமிழகப் பேருந்துகள் முடங்கின- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஆந்திராவில் பொது வேலை நிறுத்தம்: தமிழகப் பேருந்துகள் முடங்கின\nBy DIN | Published on : 09th February 2018 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆந்திராவில் பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ள பொது வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தமிழக -ஆந்திர எல்லைப்புற பகுதிகளான ஆரம்பாக்கம் மற்றும் ஊத்துக்கோட்டையில் தமிழக அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.\nமத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து ஆந்திரத்தில் இடதுசாரி கட்சிகள் மாநிலம் தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.\nஇந்த வேலை நிறுத்தத்திற்கு தெலுங்கு நடிகர் பவன்கல்யான் தலைமையில் இயங்கும் ஜனசேனா கட்சி, ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இதையொட்டி ஆந்திராவில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. ஆந்திர அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.\nஇதனை தொடர்ந்து சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோயம்பேட்டில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூர், திருப்பதி, காளஹஸ்தி, நாயுடுபேட்டை, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ஆரம்பாக்கம் வரையே இயங்கின.\nஅதே போல பெரியபாளையம்-திருப்பதி நெடுஞ்சாலையில் தமிழக பகுதியான ஊத்துக்கோட்டையில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.\nஇதனால் ஆந்திராவிற்கு செல்லும் தமிழக பயணிகளும், ஆந்திராவில் தமிழகத்திற்கு வரவேண்டிய பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.\nமேலும் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், எளாவூர், மாதர்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆந்திர மாநிலம் சூளுர்பேட்டையில் இருந்து வரும் காய்கறிகளும் வரவில்லை.\nஅதே போல சென்னைக்கும், கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம், ஊத்துக்கோட்டை போன்ற பகுதிகளில் இயங்கி வந்த ஆந்திரப் பேருந்துகளும் இயங்கவில்லை, இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.\nமேலும் செய்திகளை உ��னுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/recipes/526817-kesari.html", "date_download": "2020-01-29T21:14:19Z", "digest": "sha1:TPO4P6XDX6M4S4JQ63VEUZFZGHVLNW6C", "length": 12284, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "தலைவாழை: சுவையான சுரைக்காய் கேசரி | Kesari", "raw_content": "வியாழன், ஜனவரி 30 2020\nசென்னை சர்வதேச பட விழா\nதலைவாழை: சுவையான சுரைக்காய் கேசரி\nசுரைக்காய் போன்ற காய்களைச் சிலர் கூட்டுக்கு மட்டும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால், நீர்ச்சத்து அதிகமுள்ள சுரைக்காயில் இனிப்பு, காரம் எனப் பலவிதமான உணவைச் சமைக்க முடியும். அதுவும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சுரைக்காயில் போளி, பக்கோடா, கேசரி, அடை போன்ற சுவையான பதார்த்தங்களைச் சமைத்து ருசிக்க உதவுகிறார் சேலம் மாவட்டம் மேட்டூர் அணைப் பகுதியைச் சேர்ந்த செ. கலைவாணி.\nசுரைக்காய்த் துருவல் – 1 கப்\nவெல்லத் தூள் – முக்கால் கப்\nமுந்திரிப் பருப்பு – 5\nஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் – தலா 1 டீஸ்பூன்\nநெய் – 6 டீஸ்பூன்\nஅடி கனமான வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரியை வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள். அந்த நெய்யிலேயே சுரைக்காய்த் துருவலைச் சேர்த்து நன்கு வதக்குங்கள். சுரைக்காய் வெந்ததும் வெல்லத் தூள், சுக்குத் தூள் இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் சுருள வதக்குங்கள். இறக்கும்போது வறுத்த முந்திரியைச் சேர்த்து ஏலக்காய்த் தூளைத் தூவிப் பரிமாறுங்கள்.\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்...\nபாஜகவில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா...\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது...\nடிஎன்பிஎஸ்சி ��ம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்:...\nகேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக...\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nமருத்துவரிடம் செல்ஃபோனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் பலி: மனித உரிமை...\nசென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லெஸ்களை விட்டுவிட்டு பயணி...\nபாசறை திரும்பும் நிகழ்ச்சி; வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; வீடியோ\nதலைவாழை: சுவையான சுரைக்காய் அடை\nதலைவாழை: சுவையான சுரைக்காய் பக்கோடா\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=6179:2014-11-05-18-07-13&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27", "date_download": "2020-01-29T20:27:08Z", "digest": "sha1:IRED5SNQJBUITCT5OKOSJVMBT7HVBQ4L", "length": 7113, "nlines": 52, "source_domain": "kumarinadu.com", "title": "சரிகிறது ஒபாமா செல்வாக்கு! செனட் சபை தேர்தல் முடிவுகளில் பின்னடைவு!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\n செனட் சபை தேர்தல் முடிவுகளில் பின்னடைவு\nஅமெரிக்காவில் செனட் சபையைக் குடியரசுக் கட்சி கைப் பற்றி உள்ளதால், ஒபாமாவின் செல்வாக்கு சரியத் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்க செனட் சபைக்கும், மாகாண கவர்னர், மாகாண பிரதிநிதிகளுக்கான பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடிப்படையில் , அந்நாட்டு செனட் சபையில் அதிக இடங்களைக் குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது. அக்கட்சி சார்பில் தெற்கு கரோலினா மாகாண கவர்னராக போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே மீண்டும் கவர்னர் பதவியை கைப்பற்றியுள்ளார்.\nஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், குடியரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றியிருப்பதன் மூலம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்று தெரிய வருகிறது. தே���்தல் முடிவுகளின்படி செனட் சபையில் குடியரசு கட்சிக்கு 52 இடங்களும், ஒபாமாவின் ஜனநாயக கட்சிக்கு 45 இடங்களும் கிடைத்துள்ளன. இதன் மூலம் செனட் சபையை அமெரிக்காவின் மிகப்பழமையான கட்சியான குடியரசு கட்சி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_187220/20191213154135.html", "date_download": "2020-01-29T21:05:55Z", "digest": "sha1:TTOSLHANTT4WNPW22P4TAE3JZF3UT27A", "length": 10106, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "பாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம் பரிந்துரை", "raw_content": "பாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம் பரிந்துரை\nவியாழன் 30, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபாத்திமா மரணம்: சிபிஐ விசாரணை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் - உயர்நீதிமன்றம் பரிந்துரை\nபாத்திமா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.\nசென்னை ஐஐடி-யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சோ்ந்த மாணவி பாத்திமா லத்தீப். இவா், கடந்த நவம்பா் 9-ஆம் தேதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக விடுதிக் காப்பாளா் லலிதாதேவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப்��திவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.\nஇந்நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவா்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை ஐஐடியில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் இதுவரை 5 மாணவா்கள் இதேபோன்று மா்மான முறையில் உயிரிழந்துள்ளனா். தொடா்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும்’ என கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nபாத்திமா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோதிலும், தமிழக அரசுக்கு இந்த பரிந்துரையை முன் வைத்துள்ளது. அந்த பரிந்துரையில், மாணவி பாத்திமா தற்கொலை நிகழ்வுக்குப் பிறகு மாணவர்கள் நடத்திய போராட்டத்தை கவனத்தில் கொண்டு, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nசரியாக படிக்காத மாணவர்கள் ஊக்குவித்து படிக்க வைக்கும் கடமை பேராசிரியர்களுக்கு உண்டு. சென்னை ஐஐடி மட்டுமல்லாமல் மற்ற ஐஐடிகளில் படிக்கும் மாணவர்களின் தற்கொலைகளையும் தடுக்க தீர்வு காண வேண்டும். இளம் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்கக் கூடிய நிரந்தரத் தீர்வைக் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கும் சரியான நேரம் இது எனறும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகோவையில் தங்க நகைக்��டையில் வருமான வரித்துறையினர் சோதனை\nபோலீஸ் அதிகாரியின் மனைவி 5வது இடம், தம்பி 3வது, மைத்துனர் 6வது இடம்: குரூப் 2 தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை -அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nதமிழகத்தில் ஒரே நாளில் 91 துணை மின் நிலையங்கள் முதல்வர் முதல்வர் துவக்கி வைத்தார்\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை: தொடக்க கல்வி இயக்குநரகரம் விளக்கம்\nமேன் வொ்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை: ரஜினிகாந்த்\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு: பள்ளிக்கல்வி துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E2%80%8B-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2020-01-29T19:45:14Z", "digest": "sha1:P7ZTVIG3IYGUYMFGWF52PHRDM74LKSM3", "length": 8165, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "செயற்கை சூரியன் ரெடி​ – இது ஒரு சீன தயாரிப்பு – AanthaiReporter.Com", "raw_content": "\nசெயற்கை சூரியன் ரெடி​ – இது ஒரு சீன தயாரிப்பு\nசூரியன், புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது. சூரியனுக்குள் ஹைட்ரஜன் (73%), ஹீலியம் (25%) வாயுக்கள் எரிந்துகொண்டிருக்கின்றன. சூரியனுக்குள் ஏற்படும் அணு பிணைவுக்கு எரிபொருளாக ஹைட்ரஜன் (ஒவ்வொரு விநாடியும் 400 கோடி டன்) பயன்படுகிறது. இந்த வேதிவினையின்போது ஹீலியம் வாயு உருவாகிறது. இந்த வேதிவினையின் காரணமாகத்தான் அளவு கடந்த வெப்பம் வெளி யாகிறது.சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள். சூரியனில் இருக்கும் ஹைட்ரஜனில் பாதி எரிந்து விட்டது. இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்கு சூரியன் இதே போல எரிந்து கொண்டிருக்கும்.சூரிய ஒளி சூரியனிலிருந்து புறப்பட்டுப் பூமியை வந்தடைய 8 நிமிடங்கள் 20 விநாடிகள் ஆகின்றன. சூரியனில் இருந்து தான் பூமி அனைத்துசக்திகளையும் பெறுகிறது.\nஇந்நிலையில் சீனா விஞ்ஞானிகள் அணுக் கரு இணைவை பயன்படுத்தி ஹைட்ரஜன் வாயுவை வெளி யிடும் சூரியனை விட 3 மடங்கு அதிக வெப்பமுடைய சூரியனை கண்டுபிடித்து உள்ளனர்.முக்கியமாக இந்த விஞ்ஞானிகள் அணி 2 நிமிடங்களுக்கு 50 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை நிலை நிறுத்த முடிந்தது.இச்சோதனை டப் ஹெபே இயற்பியல் அறிவ���யல் கழகத்தில் நடத்தபட்டது. டோனட் வடிவ செயற்கை சூரியன் அணு உலையில் ஹைட்ரஜன் அணு அதி வெப்ப அடிப்படையிலான ஆயுதம் வெடித்து அதிக அளவு ஆற்றல் வெளிப்பட்டது.திருப்பு முனையாக அணு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் அதிக அளவு வெப்பத்தை உருவாக்க முடியும் கண்டறிந்து உள்ளனர்.\nஇதுவரை ஜெர்மனி விஞ்ஞானிகள் பயன்படுத்திய அணுக்கரு இணைவு முறை முன்னணியில் இருந்து வருகிறது. 2 மெகாவாட் நுண்ணலை கதிர்வீச்சு மூலம் 80 மில்லியன் டிகிரி வெப்ப ஹட்ரஜனை உற்பத்தி செய்து உள்ளனர். சீன இயற்பியல் விஞ்ஞானிகள் டோனட் வடிவ அரையில் வாயுவைந் நிறுத்தி 102 வினாடிகளில் சக்திவாய்ந்த காந்த புலத்தை பயன்படுத்தி 50 மில்லியன் செல்சீயஸ் வெப்பத்தை உருவாக்கி உள்ளனர்.\nPrevவருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) முறையில் பிடிக்க / எடுக்க மாற்றம் வரப்போகுது\nNextகார்த்தி -நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ பற்றி கொஞ்சம் டீடெய்ல்\nரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு\nகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nடிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்\nமுதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nசிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி\nபத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/used-mitsubishi+cars+in+india", "date_download": "2020-01-29T20:15:52Z", "digest": "sha1:OG4AX4E3FXH74DU5HQGSDCBNSJZTDBI2", "length": 12096, "nlines": 318, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used Mitsubishi Cars in India - 143 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nபயன்படுத்தப்பட்ட மிட்சுபிஷி சார்ஸ் இன் இந்தியா\nமிட்சுபிஷி Pajero Sportமிட்சுபிஷி Lancerமிட்சுபிஷி அவுட்லென்டர்மிட்சுபிஷி Cediaமிட்சுபிஷி Montero\n2007 மிட்சுபிஷி Lancer 1.5 எல் பெட்ரோல் எல்எக்ஸ்\n2010 மிட்சுபிஷி அவுட்லென்டர் Chrome\n2015 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x2 ஏடி\n2012 மிட்சுபிஷி Pajero ஸ��போர்ட் 4x4\n2012 மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4\n2016 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4 ஏடி\n2015 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4\n2017 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4\n2010 மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4\n2015 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4 ஏடி\n2009 மிட்சுபிஷி Pajero 2.8 SFX பிஎஸ்ஐஐஐ இரட்டை டோன்\n2018 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4 ஏடி\n2010 மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4\n2010 மிட்சுபிஷி அவுட்லென்டர் Chrome\n2010 மிட்சுபிஷி அவுட்லென்டர் Chrome\n2013 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4\n2011 மிட்சுபிஷி அவுட்லென்டர் 2.4\n2013 மிட்சுபிஷி Pajero ஸ்போர்ட் 4x4\n2008 மிட்சுபிஷி Pajero 2.8 ஜிஎல்எக்ஸ் ஸ்போர்ட்ஸ்\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2458400", "date_download": "2020-01-29T21:26:42Z", "digest": "sha1:QAI5VDFIH23XCY2XESVCEPMVRZQXYRK7", "length": 15857, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "ஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா விமரிசை| Dinamalar", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளியில் விளையாட்டு விழா விமரிசை\nகாஞ்சிபுரம்:ஸ்ரீபெரும்புதுார் ஹயக்ரீவ வித்யாஷ்ரம் பள்ளியில், விளையாட்டு விழா, விமரிசையாக நடந்தது.\nபள்ளி வளாகத்தில் நடந்த இவ்விழாவிற்கு, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், போலீஸ் ஏ.எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர்.பள்ளி தாளாளர் கஸ்துாரி ரங்கநாதன், பள்ளி அறங்காவலர் ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், மாணவ - மாணவியருக்கு, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.இவற்றில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஸ்ரீராம் வரவேற்ற��ர். இவ்விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ - -மாணவியர் திரளாக பங்கேற்றனர்.\nமாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற முகாம்\nதிடக்கழிவு மேலாண்மை திட்டம் தாழவேடு ஊராட்சியில், 'அம்போ'\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்து���் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற முகாம்\nதிடக்கழிவு மேலாண்மை திட்டம் தாழவேடு ஊராட்சியில், 'அம்போ'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459247", "date_download": "2020-01-29T20:02:39Z", "digest": "sha1:YB5ZMRWFBNQ4HKSDDFO3MRQZO3FLCKZP", "length": 16617, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "4 இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி | Dinamalar", "raw_content": "\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nபுரோக்கர்களின் புகலிடமாக மாறிய டிஎன்பிஎஸ்சி : ... 37\nபாசறை திரும்பிய முப்படை வீரர்கள் 1\n4 இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி\nபுதுடில்லி,:இந்தியாவில் இருந்து, விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு வீரர்களுக்கு, ரஷ்யாவில், ௧௧ மாதங்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய சுதந்திரத்தின், ௭௫ம் ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில், ௨௦௨௨ல், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய வின்வெளி ஆய்வு மையத்தின் சார்பில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான் திட்டம்' செயலில் உள்ளது. 1௦ ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தில், 'பாகுபலி ஜி.எஸ்.எல்.வி., மார்க் ௩' என்ற விண்கலம், விண்வெளி வீரர்களை அழைத்து செல்கிறது. இந்த விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள, நான்கு வீரர்கள், ரஷ்யாவில், ௧௧ மாதங்கள் பயிற்சி பெற உள்ளனர். இதுகுறித்து பேசிய, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், ''நம் நாட்டைச் சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்களுக்கு, ரஷ்யாவில், ௧௧ மாதங்கள் முதற்கட்ட ��யிற்சி அளிக்கப்படும். பின், கட்டமைப்புகள், கருவிகளை இயக்குதல் உள்ளிட்ட பயிற்சி, இஸ்ரோவில் வழங்கப்படும்,'' என்றார்.\n'நிதி வருவதை தடுக்காத வரை பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது' பிபின் ராவத் (4)\nஉத்திரமேரூர் அருகே, 18ம் நூற்றாண்டு 'சதிகல்' கண்டெடுப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'நிதி வருவதை தடுக்காத வரை பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாது' பிபின் ராவத்\nஉத்திரமேரூர் அருகே, 18ம் நூற்றாண்டு 'சதிகல்' கண்டெடுப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2020/jan/13/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-15-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3330441.html", "date_download": "2020-01-29T21:34:43Z", "digest": "sha1:S4WWW54UMZCWF5Z6CEYZNRQN44NEYGUX", "length": 13089, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரூரில் 13 வழித்தடங்களுக்கு 15 புதிய நகரப் பேருந்துகள் இயக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூரில் 13 வழித்தடங்களுக்கு 15 புதிய நகரப் பேருந்துகள் இயக்கம்\nBy DIN | Published on : 13th January 2020 12:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூரில் 13 வழித்தடங்களுக்கு பல்வேறு கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளுக்கும் செல்லும் வகையில் ரூ. 4 கோடியிலான 15 புதிய நகரப் பேருந்துகளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.\nகரூா் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமையில் பேருந்துகளை தொடக்கிவைத்த அமைச்சா் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.\nமறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படும் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் உத்தரவின்படி இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் சாா்பில் 5,000 புதிய பேருந்துகள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 பேருந்துகள் ப��திதாக இயக்கப்படும் என முதல்வா் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்துள்ளதன் அடிப்படையில் அனைத்து வசதிகளுடனும் கூடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇந்திய அளவில் தமிழகம் சாலை விபத்தில் உயிரிழப்புகளை குறைத்த மாநிலத்தில் முதல் மாநிலமாக உள்ளதால், இதற்கான விருது மத்திய அரசால் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது.\nஅனைவரின் அடிப்படைத் தேவைகளையும் பூா்த்தி செய்யும் விதமாக புதிய பேருந்துகள், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கக்கூடிய வகையில், தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகரப்பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தோ்தலில் கரூா் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி, 8 ஒன்றியங்களிலும் சோ்மன், துணைத் தலைவா் பதவிகளைக் கைப்பற்றியுள்ளோம். எடப்பாடி கே. பழனிசாமி அரசு மக்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வெற்றியை கரூா் மாவட்ட மக்கள் கொடுத்துள்ளாா்கள் என்றாா் அவா்.\nநிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன், கரூா் மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளா் க. குணசேகரன், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், கரூா் நகராட்சி ஆணையா் சுதா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் ந. முத்துக்குமாா், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் பேங்க் நடராஜன், கரூா் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவா் வை. நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nஇந்தப் புதிய பேருந்துகள் கரூரில் இருந்து புஞ்சை புகழூா் வழியாக வேலூருக்கும், தவிட்டுப்பாளையம் வழியாக வேலூருக்கும், மின்னாம்பள்ளி வழியாக வாங்கலுக்கும், ராமேஸ்வரப்பட்டி வழியாக வாங்கலுக்கும், பஞ்சமாதேவி வழியாக திருமுக்கூடலூருக்கும், மாயனூா் வழியாக காட்டுப்புத்தூருக்கும், சேங்கல் வழியாக பஞ்சப்பட்டிக்கு இரண்டு பேருந்துகளும், உப்பிடமங்கலம் வழியாக சேங்கலுக்கும், காணியாளம்பட்டி வழியாக மாமரத்துப்பட்டிக்கும், வெள்ளப்பாறை வழியாக வீரணம்பட்டிக்கும், கூடலூா் வழியாக கோட்டநத்தத்திற்கும் என 11 வழித்தடங்களிலும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெருகமணி வழியாக பெட்டவாய்த்தலைக்கு இரண்டு பேருந்துகளும், பெட்டவாய்த்தலை வழியாக பனிக்கம்பட்டிக்கும் என 2 வழித்தடங்களிலும் என மொத்தம் 13 வழித்தடங்களில் இந்த புதிய நகரப்பேருந்துகள் இயக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/01/12213119/Awful-near-nemili-Sister-brother-Drowning-in-the-pool.vpf", "date_download": "2020-01-29T19:56:09Z", "digest": "sha1:7PC5NVW4SLXUAPHW3GGUBQYQPNI2ZBPJ", "length": 14115, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Awful near nemili Sister, brother Drowning in the pool Death || நெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர் + \"||\" + Awful near nemili Sister, brother Drowning in the pool Death\nநெமிலி அருகே பரிதாபம்: அக்காள், தம்பி குளத்தில் மூழ்கி சாவு - விளையாடியபோது தவறி விழுந்தனர்\nநெமிலி அருகே அக்காள், தம்பி இருவர் விளையாடியபோது குளத்தில் தவறிவிழுந்து பலியானார்கள்.\nராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மேலேரி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 48) கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமுலு. இவர்களுக்கு ஹரினி (4) என்ற மகளும், தர்ஷன் (2) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று பகலில் முனுசாமியின் மனைவி அமுலு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். குழந்தைகள் ஹரினி, தர்ஷன் ஆகிய இருவரும் வீட்டுக்க�� வெளியே விளையாடிக்கொண்டிருந்தனர்.\nதிடீரென அவர்கள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள நல்லதண்ணீர் குளம் பகுதிக்கு சென்று விளையாடியதாகக் கூறப்படுகிறது. அப்போது மதியம் நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் இன்றி இருந்துள்ளது. குளத்துக்கு சென்ற இருவரும் கால்தவறி குளத்துக்குள் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளனர்.\nஇதில் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி சிறிது நேரத்தில் இறந்துவிட்டனர். நீண்டநேரத்திற்கு பிறகு அந்த வழியாக சென்ற பொதுமக்கள், குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு நெமிலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்துபார்த்து ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.\nஇதுபற்றிய தகவல் அறிந்ததும் பாணாவரம் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஹரினி, தர்ஷன் ஆகியோரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த பெற்றோர் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.\nகடந்த வாரம் பாணாவரம் பகுதியில் 3 பேர் குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடத்தக்கது.\n1. மின்இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரிடம், நிருபர்கள் என்று மிரட்டிய அண்ணன்-தம்பி கைது\nதேனியில் மின்இணைப்பை துண்டிக்கச் சென்ற ஊழியரிடம் தங்களை நிருபர்கள் என்று கூறி மிரட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\n2. இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ - படக்குழுவினர் அதிர்ச்சி\nதிருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து இணையதளத்தில் புதிய படங்கள் உடனுக்குடன் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது.\n3. தூத்துக்குடியில் அண்ணன்–தம்பிக்கு கத்திக்குத்து\nதூத்துக்குடியில் அண்ணன்–தம்பியை கத்தியால் குத்திய நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–\n4. பாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர் குளத்தில் மூழ்கி சாவு\nபாளையங்கோட்டையில் மரக்கடை ஊழியர��� குளத்தில் மூழ்கி இறந்தார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. 8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட்டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு\n2. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ\n4. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n5. 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/05/04092126/1239979/Children-and-electronic-screens.vpf", "date_download": "2020-01-29T21:52:38Z", "digest": "sha1:IYDS7MWJJB2AFBE3VDWI6HBL4GYJSSHH", "length": 16179, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "குழந்தைகளும் மின்னணுத் திரைகளும் || Children and electronic screens", "raw_content": "\nசென்னை 30-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nகுழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nகுழந்தைகளை டி.வி. அல்லது மற்ற மின்னணுத் திரைகளை வெகுநேரம் பார்ப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஇரண்டு வயது கூட நிறைவடையாத குழந்தைகளை எவ்வித உடல் அசைவும் ���ன்றி வெகுநேரம் கணினி விளையாட்டுகள் போன்றவற்றில் செலவிடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் கூறுகிறது.\nஅதே சமயத்தில், இரண்டிலிருந்து நான்கு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணிநேரம் மட்டுமே மின்னணுத் திரைகளில் நேரத்தை செலவிடுவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.\nபெரும்பாலான நாடுகளில், குழந்தைகள் உறங்கச் செல்வதற்கு சில மணிநேரத்துக்கு முன்பிருந்தே மின்னணுத் திரைகளை அவர்களுக்குக் காண்பிக்கக் கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறதே தவிர, இதுவரை வரையறுக்கப்பட்ட நேரம் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nகுழந்தைகளின் குறும்புத்தனத்தை கட்டுப்படுத்த முடியாத பெற்றோர்கள், அவர்களை டி.வி., செல்போன் மின்னணுத் திரைகளை அதிக நேரம் பார்க்க அனுமதிப்பது, அவர்களின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்துவதுடன், பிற்காலத்தில் உடல் பருமன் போன்ற நீண்டகாலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது.\nகுழந்தைகளின் உடல் ரீதியான செயல்பாடு, நடத்தை மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான தூக்கம் ஆகியவை பற்றி உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை வழங்குவது இதுவே முதல்முறையாகும்.\nமின்னணுத் திரைகளைப் போல, குழந்தைகள் கார் இருக்கை, நாற்காலி போன்றவற்றில் அதிகபட்சம் ஒரு மணிநேரத்துக்கு மேல் செலவிடக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n5,8 ம் வகுப்பு பொதுதேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nநிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nசூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் சிக்சர்களால் இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுழந்தைகளுக்கான தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள்\nஸ்மார்ட் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை விடுவிப்பது எப்படி\nகுழந்தையின் விளையாட்டுக்கள் வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளவே\nஇந்த பொம்மைகளை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீங்க\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nஅந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/70029-delhi-goons-pump-40-bullets-into-rival-don-at-narela-streets.html", "date_download": "2020-01-29T20:44:05Z", "digest": "sha1:52XSXZHPIVQ5P3G7CD7AEUT7DJQIRC3K", "length": 10978, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "டெல்லி: 40 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி | Delhi: Goons pump 40 bullets into rival don at Narela streets", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nடெல்லி: 40 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌடி\nதலைநகர் டெல்லியில் பொதுமக்கள் முன்னிலையில் பிரபல ரௌடி ஒருவர் நாற்பது முறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nடெல்லியின் பிரபல ரௌடி வீரேந்தர் மண் (40), அவருடைய உறவினர் வீட்டிற்குச் செல்வதற்காக நேற்று அவருடை காரில் சென்று கொண்டிருந்தார். அந்தக் கார் டெல்லியன் நரேலா பகுதியை அடைந்தபோது, காரை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டு விட்டு ஓடி விட்டனர்.\nஇதில் சுமார் 40 குண்டுகள் அவர் மீது சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் வீரேந்தர் மண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்ட நபர் குறித்த டெல்லி போலீசார் கூறுகையில் வீரேந்தர் மண் மீது கொலை மற்றும் திருட்ட சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவருடைய பழைய விரோதிகள் எவரும் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்கு விசாரணை இல்லை\nஅக்‌ஷய் குமாரின் பிறந்த நாள் பரிசாக வெளிவந்த தகவல்\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்\nவெற்றிபெறாமல் தலைவர் பதவியை பெறும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகடைசி ஆசைக்கு முரண்டு பிடிக்கும் நிர்பயா குற்றவாளிகள்\nப.சிதம்பரத்திற்கு கல்தா கொடுத்த காங்கிரஸ் நடிகைகள் குஷ்பு, நக்மாவுக்கு முக்கியத்துவம்\nகற்பழித்து கொன்றவர்களின் கருணை மனுவை நிராகரிக்க வேண்டும்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனைய��ல் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/24/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A8/", "date_download": "2020-01-29T20:35:25Z", "digest": "sha1:YRRW77GGSX5FKWVG24C5YOYGVX2QNMA6", "length": 7371, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "மன்னாரில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல் - Newsfirst", "raw_content": "\nமன்னாரில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்\nமன்னாரில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றல்\nColombo (News 1st) மன்னார் – வங்காலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கைன் என சந்தேகிக்கப்படும் 983 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகடற்படையினரும் மன்னார் பிராந்திய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இன்று அதிகாலை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவங்காலை கடற்கரையிலுள்ள மீன்வாடி ஒன்றிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.\nகைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமாந்தையில் ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது\nமன்னார் பனந்தும்பு உற்பத்தி நிலைய பெயர்ப்பலகையில் மொழி வரிசை மாற்றம்: சிங்களத்திற்கு முதலிடம்\nமன்னாரில் டெங்குவால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மரணம்\nமன்னாரில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படை வசமானது\nயாழ், மன்னார், மட்டக்களப்பிற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்\nமன்னார் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தோல்வி\nமாந்தையில் ஒரு தொகை வல்லப்பட்டையுடன் இருவர் கைது\nமன்னாரில் பெயர்ப்பலகையில் மொழி வரிசை மாற்றம்\nடெங்குவால் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மரணம்\nமன்னாரில் ஒருதொகை கேரள கஞ்சா கடற்படை வசமானது\nஅபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம்\nமன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி\nமுகக்கவசங்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்\nமக்கள் சக்தியின் மற்றுமொரு திட்டம் கையளிப்���ு\nமுகக்கவசங்களை இலவசமாக வழங்குமாறு சஜித் கோரிக்கை\nசீனாவிலிருந்து மேலும் 4 விமானங்கள் இலங்கை வரவுள்ளன\nசீனாவை உலுக்கும் கொரோனா வைரஸ்\nகொரோனாவிற்கு எதிரான போரில் வெற்றி பெற முடியும்\n151 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது சிம்பாப்வே அணி\nஉலக சந்தையில் கீழைத்தேய தேயிலைக்கு அதிகக் கேள்வி\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4737", "date_download": "2020-01-29T21:30:23Z", "digest": "sha1:6AIEOJSLJNVCTG7CJ2TRFA3H2V7UYFXG", "length": 21023, "nlines": 207, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4737\nசனி, செப்டம்பர் 11, 2010\nஷவ்வால்-1431: முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2334 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nரமழான் மாதத்தையடுத்த ஷவ்வால் மாதத்தில் 6 தினங்கள் நோன்பு நோற்பது, அந்த வருடம் முழுக்க நோன்பு நோற்ற நன்மைக்குரி���தாகும் என இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.\nரமழான் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு, பருவமடைந்த ஆண் - பெண் அனைவர் மீதும் கடமையாக்கப்பட்டதாகும். அதனையடுத்த ஷவ்வால் மாதத்தில் நோற்கப்படும் இந்த ஆறு நோன்புகள் அவரவர் விருப்பத்திற்குட்பட்டதாகும். நோற்றால் நன்மையுண்டு. நோற்காவிடில் கேள்வியில்லை.\nஆர்வப்படும் முஸ்லிம்கள் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகளையும் பேணிக்கையுடன் நோற்பர். அந்த அடிப்படையில் காயல்பட்டினத்திலும் இம்மாதத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் ஆறு நோன்பு நோற்பது வழமை.\nகடந்த காலங்களில், ரமழான் மாதத்தில் நோற்கப்படும் இருபத்தொன்பது அல்லது முப்பது நோன்புகளின்போது மட்டுமே பள்ளிவாசல்களில் ஒருங்கிணைந்த இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காயல்பட்டினத்தின் பல பள்ளிவாசல்களில், ஷவ்வால் உபரி நோன்புகளுக்காகவும் இஃப்தார் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nஇன்று ஷவ்வால் முதல் நாளையொட்டி பொதுமக்கள் நோன்பு நோற்றிருந்தனர். காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளிவாசலில் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுமார் 75 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nநாடாளுமன்ற தூத்துக்குடி உறுப்பினர் எஸ்.ஆர்.ஜெயதுரை, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். அவர்களுடன் காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினரும், நகர தி.மு.க. இளைஞரணி துணைச் செயலாளருமான மும்பை முகைதீன், இல்லங்குடி, இளந்தளிர் முத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nசிறப்பு அழைப்பாளர்களை, முஹ்யித்தீன் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ பொன்னாடை போர்த்தி வரவேற்றார். பள்ளிவாசல் நிர்வாகிகளான ஹாஜி எம்.எம்.சுல்தான், ஹாஜி தாஜுத்தீன், ஹாஜி எம்.டி.ஷெய்க் முஹம்மத், ஹாஜி வி.என்.எஸ்.காதிர், ஹாஜி புகாரீ மவ்லானா, பழம்பாக்கு ஹாஜி அபுல்காஸிம், ஹாஜி நோனா அபுல்காஸிம், எஸ்.டி.கமால், பள்ளிவாசல் இமாம் மவ்லவீ ஏ.கே.அபூமன்சூர் மஹ்ழரீ, மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் துணைத்தலைவர் பேராசிரியர் சதக்கு தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமுஹ்யித்தீன் பள்ளி ஜமாஅத்தார் உள்ளிட்ட பொதுமக்கள் சுமார் 75 பேர் இந்த நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வெண்கஞ்சி, வடை, பழக்கூழ், தேனீர் ஆகிய பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநோன்புப் பெருநாள்-1431: பாங்காக் காயலர்களின் பெருநாள் கொண்டாட்டம்\nநோன்புப் பெருநாள்-1431: இலங்கை கா.ந.மன்ற தலைவர் வாழ்த்து\nஅமைதியாக நடந்து முடிந்தது விநாயகர் ஊர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சீனத்து காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் 2ஆம் ஆண்டு பொதுக்குழு அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் பல்சுவைப் போட்டிகள் திரளான மாணவர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: ரியாத்தில் நடைப்பெற்ற தமிழ் குடும்பங்களுக்கான ஈகைத்திருநாள் ஒன்று கூடல்\nரமழான்-1431: இரவுத்தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அப்பாபள்ளி நிர்வாகம் வழங்கியது\nநோன்புப் பெருநாள்-1431: ஜெய்ப்பூர் காயலர்களின் பெருநாள் தொழுகை\nசெப்.24இல் பாபரி மஸ்ஜித் வழக்கிற்கு தீர்ப்பு சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார் மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார்\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரையில் ஹிஜ்ரா குழுவினரின் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை குழுக்காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: பெருநாள் காலை நகர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஜப்பானில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்\nசெப்.17இல் புர்தா - நஅத் மஜ்லிஸ் முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது முஹ்யித்தீன் மாணவர் மன்றம் நடத்துகிறது\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=11331:2016-03-22-22-31-52&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2020-01-29T20:26:29Z", "digest": "sha1:X4ZP3D2HXZIPESX4UZDYD5TW6QRG53YY", "length": 4376, "nlines": 37, "source_domain": "kumarinadu.com", "title": "குழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள் என்ன...", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nகுழந்தைகளை நெருங்கும் ஆபத்துகள் என்ன...\nதன்னுடைய அந்தரங்க உறுப்புகளை குழந்தையிடம் காட்டுவது அல்லது குழந்தைகளின் உறுப்புகளை காட்ட சொல்வது, அந்தரங்க உறுப்புகளை தொடுவது மற்றும் தொடச் செய்வது, குழந்தைகள் ஆடையில்லாமல் இருக்கும்போது மறைந்திருந்து பார்ப்பது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது, ஆபாச படங்களை காண்பிப்பது மற்றும் அது பற்றிய விளக்கங்களை தருவது, சீக்ரெட் கேம் (ரகசிய கேம்) விளையாடலாம் என அழைப்பது, பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து அதீத அன்புடன் இருப்பது போல நடிப்பது, குழந்தையின் பெற்றோரிடம், 'நீங்கள் செல்லுங்கள்.. நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன்' என அதீத உரிமையை எடுத்துக் கொள்வது, மற்ற குழந்தைகள் போல விளையாட விடாமல் தனிமைபடுத்துவது, இருவருக்குமான விசயங்களை நெருக்கமானவ ரிடம் சொல்ல அனுமதிக்காமல் சூழ்ச்சி செய்வது, பிள்ளைகளை நண்பர்களுடன் பழகவிடாது தடுக்க குழந்தைகளை குற்றவாளிகள் என பட்டம் கட்டி பெற்றோரிடம், 'நான் உங்கள் குழந்தையை திருத்துகிறேன்...' என்று நடிப்பது, அறைக்குள் அத்துமீறி நுழைவது போன்ற செயல்கள் ஒரு மனிதரிடம் தென்பட்டால், அவர் குற்றவாளி என அடையாளம் காணுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/70zn/opinion/index.html", "date_download": "2020-01-29T20:18:50Z", "digest": "sha1:PEJAZPJSELNQ3QL3N7YGBPOWX2AICDIZ", "length": 4273, "nlines": 11, "source_domain": "tamil.cri.cn", "title": "70 ஆண்டு சாதனைப் பெருமையும் புதிய யுகம் நோக்கிய முன்னேற்றமும்", "raw_content": "\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கொண்டு வரும் புதிய வாய்ப்புகள்\nநவ சீனாவின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் உரை நிகழ்த்துகையில், சீன மக்கள் உலக மக்களுடன் சேர்ந்து மனித குலத்தின் பொது எதிர்காலத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்\nசீனாவின் மேலும் உயர் தரமான திறப்புகளை விரிவாக்கும் ஐந்து நடவடிக்கைகள்\nஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை திட்டத்தின் கூட்டுக் கட்டுமானத்தை உயர்தரமான வளர்ச்சித் திசை நோக்கித் தொடர்ந்து முன்னேற்றுவதை வலியுறுத்தி, எதிர்காலத்தில் மேலும் உயர்தரமான திறப்புகளை விரைவுபடுத்தும் வகையில் சீனா மேற்கொள்ளும் ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அறிவித்தார்.\nஉலக வளர்ச்சியில் முக்கிய உந்து சக்தியாக விளங்கி வரும் சீனா\nமுன்னதாக, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட புதிய அறிக்கையில், 2019ஆம் ஆண்டு சீனப் பொருளாதார வளர்ச்சி 6.3 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இது, உலகின் பெரிய பொருளாதார நாடுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் உயர்த்தப்பட்டுள்ள ஒரேயொரு நாடாக சீனா விளங்குகிறது.\nபுளூம்பெர்க் பார்க்லேய் உலக மொத்தக் குறியீட்டில் சேரும் சீனாவின் கடன் பத்திரங்கள்\nரென்மின்பியின் மதிப்பிலான சீன அரசு கடன் மற்றும் கொள்கை ரீதியான வங்கி கடன் பத்திரங்கள் ஆகியவை அண்மையில், புளூம்பெர்க் பார்க்லேய் உலக மொத்தக் குறியீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன.\nசீனாவின் திறப்பு அளவின் விரிவாக்கம்\nசந்தையில் நுழையும் கட்டுப்பாட்டைத் தளர்த்து, ஈர்ப்பு மிக்க முதலீட்டுச் சுற்றுச் சூழலை உருவாக்கி, அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்தி, இறக்குமதியை ஆக்கப்பூர்வமாக விரிவாக்குவது உள்ளிட்ட 4 முக்கிய நடவடிக்கைகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2014/11/blog-post_747.html", "date_download": "2020-01-29T20:07:21Z", "digest": "sha1:TF4TNAVL3USMFYHR4FLPFQHQWFZRAZK5", "length": 10235, "nlines": 192, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: துரியோதனனின் வஞ்சம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபிரயாகையின் பெருக்கை வாசித்துக்கொண்டிருக்கிறேன். தெரிந்த கதையை இத்தனை உத்வேகமாக வாசிக்கமுடியுமா என்றே ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் இத்தனை நுட்பமான சிக்கல்கள் இதில் இருப்பதே இதுவரைக்கும் தெரியவில்லை .\nதுரியோதனன் வசுதேவரின் மணவன் என்று மகாபார்தம் சொல்கிறது. அதை அப்படியே பின்னிப்பின்னி கொண்டுவந்து ஆணவம் மிகுந்த அவன் சந்தர்ப்பச் சூழல்களால் அவமதிக்கப்படும் காட்சியை வந்து சேர்ந்து ஆழமான அதிர்வுகளை உண்டுபண்ணிவிட்டீர்கள்.\nஉண்மையில் துரியோதனன் பக்கம் நியாயம் இருப்பதுபோலத் தோன்றிவிட்டது. எல்லா கசப்புகளுக்கும் அடியிலே இப்படி உண்மையான ஒரு காரணம் நியயமான ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும் இல்லையா\nமகாபாரதத்தில் இல்லாதவற்றை உங்கள் கற்பனை மூலம் நிரப்பி முழுமையான கதையாக ஆக்கியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. அந்த வேகம் ஆச்சரியப்படுத்துகிறது. மகாபாரதமே நன்றாகத் துலங்கி வருவதுபோலத் தோன்றுகிறது\nஅந்த இடத்தில் ஒவ்வொருவரும் அவரவர் நியாயங்களைத் தான் சொல்கிறார்கள். நியாயம் நியாயத்தை வீழ்த்திவிட்டது. வன்மம் மட்டும் மிச்சமாகிறது. அதுதான் வாழ்க்கை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமனுஷ்யபுத்திரன் மற்றும் ஞாநி விமர்சனங்கள்\nவண்ணக்கடல் முழுமை- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 23 ஏளனத்தின் இரண்டு முகம்\nவண்ணக்கடல் இறுதி- ராமராஜன் மாணிக்கவேல்\nபிரயாகை 22 நடிகருக்குள் நடிகன்\nகனவு விழிப்பு ஆழ்நிலை விதுரர்\nவண்ணக்கடல்- காலம் -ராமராஜன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954201", "date_download": "2020-01-29T20:25:13Z", "digest": "sha1:HLS2GGO6JNE5LUDMGVFBIDX4WJ5UZR3B", "length": 7734, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி கிலோ 15க்கு விற்பனை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்ன�� காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளைச்சல் அதிகரிப்பால் தக்காளி கிலோ 15க்கு விற்பனை\nதர்மபுரி, ஆக.22: தக்காளி விளைச்சல் அதிகரிப்பால், தர்மபுரி நகரில் நாட்டு தக்காளி கிலோ 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட அனைத்து வட்டாரங்களிலும் தக்காளி 15 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளி பாலக்கோடு, ஜக்கசமுத்திரம், அரூர், பாப்பிரெட்டிபட்டி, இண்டூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி ைவக்கப்படுகிறது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக தர்மபுரி நகரில் வேன் மூலம் நாட்டுத்தக்காளி கிலோ 15க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘ராயக்கோட்டை பகுதியில் இருந்து நாட்டு தக்காளி கொண்டு வந்து, கிலோ 20க்கு விற்பனை செய்து வந்தோம். தற்போது விளைச்சல் அதிகரித்ததால், வரத்து அதிகரித்து கிலோ 15க்கு விற்பனை செய்கிறோம்,’ என்றார்.\nதர்மபுரி நகரில் திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஅதகபாடி அருகே ���ெண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nமாணவர்களுக்கு கல்வி உதவி தொகை\nசமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தத்தெடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு\nகாரிமங்கலம் அருணேசுவரர் கோயிலில் திருப்பணி தொடக்க விழா\nதர்மபுரி பிடமனேரி ஏரி அருகே சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்\nமொரப்பூர் கொங்கு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழா\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\n× RELATED தர்மபுரி நகரில் திருப்பத்தூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/aeronautics", "date_download": "2020-01-29T19:53:03Z", "digest": "sha1:QJCNOXSCGQ2YWQB6DI4AFNMCWQYY7HTW", "length": 4240, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"aeronautics\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\naeronautics பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nastronautics (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவானூர்தி இயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/renault-kwid-vs-renault-triber-which-car-to-pick-24509.htm", "date_download": "2020-01-29T21:26:56Z", "digest": "sha1:GP63VLQU2D5GGAUB4CMA24T6PRNSR7JS", "length": 18405, "nlines": 243, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nரெனால்ட் க்விட் Vs ரெனால்ட் ட்ரைபர்: எந்த காரை எடுக்க வேண்டும்\nவெளியிடப்பட்டது மீது Nov 01, 2019 03:41 PM இதனால் Sonny for ரெனால்ட் க்விட்\nநுழைவு-நிலை ஹட்ச் அல்லது துணை -4 மீ ஏழு இருக்கை- இது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்க���கிறது\nரெனால்ட் இந்த ஆண்டு, இந்தியாவில் இரண்டு ஏவல்களில் கொண்டிருந்தது Kwid புதுப்பிப்பு மற்றும் Triber இது ஒரு அனைத்து புதிய மாடல். ஒன்று பிரெஞ்சு கார் தயாரிப்பாளரிடமிருந்து நுழைவு நிலை பிரசாதம், மற்றொன்று துணை -4 மீ எம்பிவி கிராஸ்ஓவர், அவை ஒரே மாதிரியான இடப்பெயர்ச்சி இயந்திரத்தை செய்கின்றன, அவற்றின் விலைகள் வெகு தொலைவில் இல்லை.\nஇதையும் படியுங்கள்: மாருதி எஸ்-பிரஸ்ஸோ Vs ரெனால்ட் க்விட்: எந்த கார் வாங்குவது\nஆனால் இரண்டு மாடல்களில் எது ஒத்த விலையில் சிறந்த மதிப்பை வழங்குகிறது\n1474 மிமீ -1490 மிமீ (w / கூரை தண்டவாளங்கள்)\n1643 மிமீ (w / o கூரை தண்டவாளங்கள்)\n625 லிட்டர் (3 வது வரிசை மடிந்தது)\nட்ரைபர் ஒவ்வொரு பரிமாணத்திலும் க்விட்டை விட கணிசமாக பெரியது மற்றும் முழு துவக்க இடத்துடன் உள்ளது. இது நிச்சயமாக நீக்கக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகளின் கூடுதல் வரிசையையும் பெறுகிறது.\n799 சிசி / 999 சிசி\nஉரிமை கோரப்பட்ட எரிபொருள் திறன்\nக்விட் மற்றும் ட்ரைபர் ஒரே 1.0-லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினைப் பகிர்ந்து கொள்கின்றன, ஆனால் இரண்டு வெவ்வேறு மாநிலங்களில் சிறந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. ஏஎம்டி விருப்பம் க்விட்டில் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் இது ட்ரைபரில் வழங்கப்படும். ரெனால்ட் க்விட்டை ஒரு சிறிய 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5-ஸ்பீட் மேனுவலுடன் பொருத்துகிறது.\nஎஸ்.டி.டி 0.8 - ரூ .2.83 லட்சம்\nஆர்எக்ஸ்இ 0.8 - ரூ 3.53 லட்சம்\nஆர்.எக்ஸ்.எல் 0.8 - ரூ 3.83 லட்சம்\nஆர்.எக்ஸ்.டி 0.8 - ரூ 4.13 லட்சம்\nஏறுபவர் / ஏஎம்டி - ரூ 4.54 லட்சம் / ரூ 4.84 லட்சம்\nஏறுபவர் (ஓ) / ஏஎம்டி - ரூ 4.62 லட்சம் / ரூ 4.92 லட்சம்\nஆர்.எக்ஸ்.இ - ரூ 4.95 லட்சம்\nஆர்.எக்ஸ்.எல் - ரூ 5.49 லட்சம்\nஆர்.எக்ஸ்.டி - ரூ 5.99 லட்சம்\nஒப்பீட்டின் நோக்கத்திற்காக, ஒருவருக்கொருவர் ரூ .50,000 வரம்பிற்குள் விலை மாறுபாடுகளை மட்டுமே நாங்கள் பரிசீலிப்போம்.\nரெனால்ட் க்விட் ஏறுபவர் (ஓ) Vs ரெனால்ட் ட்ரைபர் RXE\nரெனால்ட் க்விட் ஏறுபவர் (ஓ)\nரூ .33,000 (ட்ரைபர் அதிக விலை)\nபாதுகாப்பு : இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடி கொண்ட ஏபிஎஸ், பின்புற பார்க்கிங் சென்சார்கள், முன் சீட் பெல்ட் நினைவூட்டல்கள்.\nவெளிப்புறம் : சக்கர வளைவு உறைப்பூச்சு, உடல் வண்ண பம்பர்கள்.\nஆறுதல் : முன் சக்தி ஜன்னல்கள், மின்சார சக்தி திசைமாற்றி, டிஜிட்டல் கருவி கிளஸ்டர், கையேடு ���சி, 12 வி பவர் சாக்கெட்\nட்ரைபர் ஆர்எக்ஸ்இ மீது க்விட் க்ளைம்பர் என்ன வழங்குகிறது : எல்இடி டிஆர்எல் , ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் , ஸ்போர்ட்டி அப்ஹோல்ஸ்டரி, லெதர் ஸ்டீயரிங் வீல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிமோட் கீலெஸ் என்ட்ரி, ரியர் பவர் ஜன்னல்கள், ஸ்போர்ட்டி ஆரஞ்சு உச்சரிப்புகள் மற்றும் செருகல்கள்.\nக்விட் ஏறுபவர் மீது ட்ரைபர் ஆர்எக்ஸ்இ என்ன வழங்குகிறது : மூன்றாம் வரிசை நீக்கக்கூடிய இருக்கைகள், ஸ்லைடு / சாய்ந்த / டம்பிள் செயல்பாட்டைக் கொண்ட 2 வது வரிசை இருக்கைகள், 60:40 பிளவு மடிப்பு 2 வது வரிசை, ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள்.\nதீர்ப்பு அம்சங்களின் அடிப்படையில், நுழைவு-ஸ்பெக் ட்ரைபரை விட டாப்-ஸ்பெக் க்விட் வழங்க நிறைய இருக்கிறது, இது சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும், இடத்திற்கு ஈடாக அம்சங்களில் சமரசம் செய்ய நீங்கள் விரும்பினால், ட்ரைபர் இன்னும் சிறந்த தேர்வாகும்.\nமேலும் படிக்க: ரெனால்ட் KWID AMT\nWrite your Comment மீது ரெனால்ட் க்விட்\n464 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.4.99 - 6.78 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\n227 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.2.92 - 5.01 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஆல்டோ 800 போட்டியாக க்விட்\nஆல்டோ கே10 போட்டியாக க்விட்\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\nரெனால்ட் எச் பி ஸி\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது ��ெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/events", "date_download": "2020-01-29T21:00:03Z", "digest": "sha1:65EE3FBPBTVIBFY5BRWFITVVZJP4LYTC", "length": 3554, "nlines": 97, "source_domain": "v4umedia.in", "title": "Events - V4U Media", "raw_content": "\nசித்தார்த் நடித்துள்ள படத்திற்கு பாடகராக களமிறங்கிய இயக்குனர் கெளதம் மேனன்\nபிரபல ஹாலிவுட் நடிகருடன் நடிக்கும் பிரியங்கா சோப்ரா\nஇயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது\nஹீரோவாக களமிறங்கும் மொட்ட ராஜேந்திரன்\nசூப்பர் ஸ்டாரோடு வனத்தில் பயணித்தது குறித்து மனம் திறக்கும் பியர் க்ரில்ஸ்\nஇறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை - 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி\nஇந்த திரைப்படங்களை பார்க்க தவறாதீர்கள்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு படத்தின் டீசர் வெளியானது\nவானம் கொட்டட்டும் படத்தின் \"மன்னவா பாடல்\" வெளியானது \nமீண்டும் இணையும் நயன்தாரா- விஜய் சேதுபதி- விக்னேஷ் சிவன் கூட்டணி\nகாமெடி வில்லன் ஆகும் இயக்குனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74854-fire-old-woman-death.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-01-29T20:36:28Z", "digest": "sha1:T3XEK47AYPQ7N5AIYKXI7EDRDWKJE5XJ", "length": 10992, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "கொசுவை விரட்ட இப்படியா செய்வது? - தீயில் கருகி மூதாட்டி, 15 ஆடுகள் பலி | fire old woman death", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nகொசுவை விரட்ட இப்படியா செய்வது - தீயில் கருகி மூதாட்டி, 15 ஆடுகள் பலி\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆட்டுக்கொட்டகையில் கொசுவை விரட்ட புகைமூட்டம் போட்டதில் ஓலையில் அமைக்கப்பட்டிருந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்து மூதாட்டி உயிரிழந்தார். மேலும் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.\nவேதாரண்யம் அருகே அண்டர்காடு வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள்(78). இவர் 15 ஆடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டுக்கு அருகில் உள்ள ஆட்டு கொட்டகையில் ஆடுகளை கட்டிவிட்டு கொசுவை விரட்ட புகை மூட்டம் போட்டுள்ளார்\nபின்னர் சிறிது நேரத்தில் எதிர்பாராத விதமாக புகை மூட்டத்திலிருந்து தீ பரவி ஆட்டுக் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. இதில் ஆட்டுக் கொட்டகைக்குள் இருந்த மூதாட்டி அஞ்சம்மாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த 15 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பிய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றம்-மசோதா நகல் கிழிப்பால் பரபரப்பு\nதிருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.. குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்\nகர்நாடகாவில் யூகங்கள் அமைத்து ஆட்சியை தக்க வைத்தது பாஜக\nவெங்காயம் வாங்க வரிசையில் காத்திருந்தவருக்கு ஏற்பட்ட சோகம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொலையில் முடிந்த தெருக் குழாய் சண்டை\nகல்லூரி மாணவிகள் குடி, கும்மாளம் வெளியான வீடியோவால் தற்கொலை முயற்சி\nஉள்ளாட்சி தேர்தல்.. 15 லட்சம் ரூபாய்க்கு மதுபாட்டில்கள் கடத்தல்\nவேலியே பயிரை மேய்ந்தது.. சிறுமியிடம் சில்மிஷம் செய்த போலீசார்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/kuzhandhaigalukana-velipura-vilaiyattugal/4698", "date_download": "2020-01-29T21:54:50Z", "digest": "sha1:6M4AJPAN6IPYPUD7NI4H4YOM4HWHGGEU", "length": 16433, "nlines": 152, "source_domain": "www.parentune.com", "title": "குழந்தைகளுக்கான 5 வெளிப்புற விளையாட்டுகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> குழந்தைகளுக்கான 5 வெளிப்புற விளையாட்டுகள்\nபெற்றோர் பொழுதுபோக்குகள் வெளிப்புற செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு மற்றும் விளையாட்டு\nகுழந்தைகளுக்கான 5 வெளிப்புற விளையாட்டுகள்\n1 முதல் 3 வயது\nKiruthiga Arun ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Dec 09, 2019\nநகர்ப்புற மற்றும் வேலைப் பளு காரணமாக நம்ம குழந்தைகளுக்கான விளையாட்டாக மாறி இருக்கிறது தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகள். கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்மளோட குழந்தை பருவம் எப்படி இருந்ததுன்னு. நம்ம வெளிப்புற விளையாட்டுகளையே அதிகமா விளையாடினோம். அதனால நம்மளோட குழந்தை பருவம் ரொம்ப மகிழ்ச்சியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.\n1 முதல் 3 வயது குழந்தைகளுக்கான வெளிப்புற விளையாட்டுகள் என்னென்ன இருக்கிறது.\nஇப்போ இருக்கிற குழந்தைகள் ஒரு வயசு ஆவதற்கு முன்னாடியே நடக்க ஆரம்பிச்சுடறாங்க. அதுனால நம்ம மூணு சக்ரா வண்டி ஓட்ட பழக்கலாம். உங்கள் குழந்தைகளுடன் விளையாட 5 தனிப்பட்ட வெளிப்புற விளையாட்டுகள் இங்கே.\n#1. மணல் சார்ந்த விளையாட்டுகள் ரொம்ப நல்லது\nமணலில் குழந்தைகள் ஏகப்பட்ட விளையாட்டுகளை அவர்களே உருவாக்குவார்கள். சொப்பு சாமான்களை மட்டும் கொடுத்துப்பாருங்கள். நமக்கு கமகமக்கும் சமையல் செய்து எடுத்து வந்துவிடுவார்கள். மணல் விளையாட்டு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதே. விளையாடின பிறகு சுத்தமா கழுவிட்டா அரிப்போ அல்லது புண் எதுவும் வராது.\nதோட்டத்தில் செடிகளோடு, வண்ணத்துப்பூச்சிகளோடு, மண்ணோடு, தண்னீரோடு என இயற்கையோடு விளையாட விடலாம். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவு உணர்வார்கள். வெளிப்புற விளையாட்டில் குழந்தைகள் விரும்பு விளையாடுவதில் பந்தை முக்கியமாக சொல்லலாம். அதிலும் அப்பா அம்மாவோடு விளையாடினால் குழந்தைகள் எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் பந்தை கொண்டு புதுப்புது விளையாட்டுகளை அவர்களே உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.\n#2. ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடுவது இதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பட்டியலில் எப்போதும் முக்கிய இடம் பிடித்திருக்கும்\nகண்ணாம்பூச்சி. இந்த விளையாட்டு பிடிக்காத குழந்தைகளே கிடையாது. பெரியவர்களின் மேற்பார்வையில் விளையாடுவது நல்லது.\n#3. தண்ணீரோடு விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. குழந்தைக்கு ஏற்ற வகையில் தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளை உருவாக்கிக் கொடுக்கலாம்.\n8 வழிகளில் குழந்தையின் முடியை பராமரிக்கலாம் - அம்மாக்களுக்கான டிப்ஸ்\nஉங்கள் குழந்தையை தாய்ப்பால் மறக்க வைப்பது எப்படி\nஎன் குழந்தை எந்த வயதில் பேசத் தொடங்கும்\nகுட் பை டயப்பர்ஸ் - குழந்தைக்கு டாய்லெட் பயிற்சி எப்போது தொடங்குவது\n1 - 2 வயது குழந்தையின் வளர்ச்சி மைல்கற்கள்\n#4. கட்டுமான விளையாட்டு வீட்டுக்குள்ள இந்த விளையாட்டை விளையாட்றத விட வீட்டுக்கு வெளிய பெரிய கல் அல்லது பெரிய ப்ளாக்ஸ் (blocks) வெச்சு விளையாட பழக்குங்க.\nநொண்டி. நம்மளோட பாரம்பரிய விளையாட்டு. மூன்று வயது குழந்தைகளுக்கு கால்களை வலுப்படுத்த மற்றும் உடல் சம நிலையை பழக சிறந்த விளையாட்டா இருக்கும்.\n#5. வண்ணங்களை கண்டுபிடித்தல் - ஒரு வயது முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது ஆர்வம் அதிகமா இருக்கும். அவர்களுடன் வெளியே விளையாடும் பொழுது வண்ணங்களை சொல்லி அதை கண்டு பிடிக்குமாறு சொல்லலாம்.\n1-3 வயது குழந்தைகளுக்கான சரியான வெளி விளையாட்டுகள்\nபொழுதுபோக்கு பயிற்சிகள், விளையாட்டுகள் மற்றும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு ஆலோசனைகள்\nநடை பழகும் குழந்தைகளுக்கான பயிற்சிகள்\nஉங்கள் குழந்தைகளுக்கான டாப் 5 கிறிஸ்துமஸ் டிஸ்ஸர்ட்ஸ்\n18 மாத குழந்தைகளுக்கான சிறந்த 10 பொம்மைகள்\nகுழந்தைகளை பொறுத்தவரையில் அவர்கள் கையில் இருக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை வைத்து வெளிச்சூழலில் எப்படி விளையாட வ��ண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அந்த அளவிற்கு விளையாட்டு என்பது எப்போதும் அவர்களின் செயல்பாடுகளோடு இணைந்தது. நாம் வெளிச்சூழலில் விட்டால் மட்டும் போதும் மீதியை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.\nகுழந்தைகள் விளையாட்டும் விளையாட்டுகள் எதுவா இருந்தாலும் அந்த விளையாட்டை எப்படி வெளிப்புற விளையாட்டாக மாற்றலாம்னு யோசிங்க. காற்றும் மற்றும் மற்ற குழந்தைகள் கூட சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் நிச்சயமா நம்ம குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்லது.\nவெளியில் விளையாடும் குழந்தைகள் நாள் முழுவதும் நல்ல புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\n1-3 வயது குழந்தைகளுக்கான தூக்க முறை..\n1 முதல் 3 வயது\nஉங்கள் குழந்தை வாயில் விரலை வைப்பதை..\n1 முதல் 3 வயது\n1 முதல் 3 வயது\nகுழந்தைகளின் எடையை அதிகரிக்கும் இயற..\n1 முதல் 3 வயது\nஎடை மற்றும் உயரம் - சீராக பராமரிக்க..\n1 முதல் 3 வயது\nஎன் குழந்தைக்கு 15- வது வாரம் நடக்குது. இன்னும் கு..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இர..\nஎனது குழந்தை 5 நாட்களாக கண்ணை சிமிட்டிக் கொண்டே இ..\nஎன்னோட குழந்தைக்கு 5 மாதங்கள் ஆகின்றன. இன்னும் கம..\nஎனது மகள் 4 மாதம் முடிந்தும் 4. 5 Kg எடை தான் உல்ல..\nஎன் குழந்தை 5 மாதம் முடிந்தது திட உணவு கூடுக்கலாம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=4738", "date_download": "2020-01-29T21:29:11Z", "digest": "sha1:6W6WXICCP2DEULMAWZXE5TFENYTOTLTJ", "length": 22013, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 4738\nசனி, செப்டம்பர் 11, 2010\nசெப்.24இல் பாபரி மஸ்ஜித் வழக்கிற்கு தீர்ப்பு சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை சிறிய குத்பா பள்ளியில் சிறப்பு பிரார்த்தனை மவ்லவீ ஹாமித் பக்ரீ நடத்தினார்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 2981 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nவடஇந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் அமைந்திருந்தது பழமைவாய்ந்த பாபரி மஸ்ஜித். சுமார் 450 ஆண்டுகால பழமைவாய்ந்த இப்பள்ளிவாசல் இருக்கும் இடம் இந்துக் கடவுளான ராமர் பிறந்த இடம் என்றும், எனவே அவ்விடம் தங்களுக்கே சொந்தம் என்றும் கூறி, கடந்த நாற்பதாண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கு இன்றளவும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.\nஇதனிடையே, ஹிந்து தீவிரவாத அமைப்புகளால் கடந்த 1992ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முற்றிலுமாகத் தகர்க்கப்பட்டது.\nஇந்நிலையில், இப்பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த நாற்பதாண்டு கால வழக்கின் விசாரணைகள் நிறைவுற்று, எதிர்வரும் 24.09.2010 அன்று தீர்ப்பளிக்கப்படவுள்ளது.\nஇத்தீர்ப்பு நியாய அடிப்படையில் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் பள்ளிவாசல்களில் சிறப்புத்தொழுகை மற்றும் பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது.\nகாயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - குத்பா சிறிய பள்ளிவாசலில், இன்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின் ‘இஸ்திகாரா‘ எனும் சிறப்புத் தொழுகையும், அதனைத் தொடர்ந்து துஆ மஜ்லிஸ் எனும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.\nஇஸ்திகாரா தொழுகையை அப்பள்ளியின் கத்தீபும், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் ஃபாஸீ வழிநடத்தினார்.\nபின்னர், பாபரி மஸ்ஜித் வரலாறு, பாபரி மஸ்ஜிதுக்கெதிராக மதவாதிகள் செய்த சூழ்ச்சி, வழக்கு விபரங்கள் உள்ளிட்டவற்றை, காயல் அமானுல்லாஹ் விளக்கிப் பேசினார்.\nஅவரைத் தொடர்ந்து, ஐக்கிய சமாதான அறக்கட்டளையின் தலைவர் மவ்லவீ ஹா��பிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ உரையாற்றினார். இஸ்லாமிய உலகத்தின் பார்வையில் பாபரி மஸ்ஜித் வழக்கு, இந்த வழக்கின் தீர்ப்பு வெளிவரும்போது முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய அமைதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அவரது சுருக்கவுரை அமைந்திருந்தது. உரையைத் தொடர்ந்து அவர் கூட்டுப் பிரார்த்தனையை நடத்தினார்.\nஇந்நிகழ்வில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், வாவு வஜீஹா கல்லூரியின் செயலர் ஹாஜி வாவு மொஹுதஸீம், ஐக்கிய அரபு அமீரக காயல் நல மன்றத் தலைவர் ஆடிட்டர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தாளாளர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, குருவித்துறைப் பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.கபீர் உட்பட அனைத்து ஜமாஅத்துகளைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் பல்சுவைப்போட்டி-1431: வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது\nநோன்புப் பெருநாள்-1431: பாங்காக் காயலர்களின் பெருநாள் கொண்டாட்டம்\nநோன்புப் பெருநாள்-1431: இலங்கை கா.ந.மன்ற தலைவர் வாழ்த்து\nஅமைதியாக நடந்து முடிந்தது விநாயகர் ஊர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சீனத்து காயலர்களின் பெருநாள் ஒன்றுகூடல்\nதிருவனந்தபுரம் கா.ந.மன்றத்தின் 2ஆம் ஆண்டு பொதுக்குழு அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் அனிதா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்\nஅல்ஜாமிஉல் அஸ்ஹரில் பல்சுவைப் போட்டிகள் திரளான மாணவர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: ரியாத்தில் நடைப்பெற்ற தமிழ் குடும்பங்களுக்கான ஈகைத்திருநாள் ஒன்று கூடல்\nரமழான்-1431: இரவுத்தொழுகை நடத்திய மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் அப்பாபள���ளி நிர்வாகம் வழங்கியது\nநோன்புப் பெருநாள்-1431: ஜெய்ப்பூர் காயலர்களின் பெருநாள் தொழுகை\nஷவ்வால்-1431: முஹ்யித்தீன் பள்ளி இஃப்தார் காட்சிகள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு\nநோன்புப் பெருநாள்-1431: கடற்கரையில் ஹிஜ்ரா குழுவினரின் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை குழுக்காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: மாலை கடற்கரை காட்சிகள்\nநோன்புப் பெருநாள்-1431: பெருநாள் காலை நகர்வலம்\nநோன்புப் பெருநாள்-1431: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஸெய்யிதினா பிலால் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை\nநோன்புப் பெருநாள்-1431: ஜப்பானில் காயலர்கள் பெருநாள் கொண்டாட்டம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnyaonan.com/ta/cable-clips.html", "date_download": "2020-01-29T19:54:49Z", "digest": "sha1:POUGHGXIOCIEZBNM43PLLUFYL3AUHLUT", "length": 11418, "nlines": 252, "source_domain": "www.cnyaonan.com", "title": "கேபிள் கிளிப்கள் - சீனா ஜேஜியாங் Yaonan எலக்ட்ரிக்", "raw_content": "\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nநீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nவயர் இணைப்பானின் மேல் திருகு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேபிள் டை\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபிளாஸ்டிக் கேபிள் கிளிப் , செயற்கைக்கோள் கேபிள் மற்றும் பம்ப் கேபிள் பயன்படுத்த\nபொருள்: ஆதாய (பிளாஸ்டிக் பகுதியாக) பெறப்பட்ட அதிக கார்பன் எஃகு\nடிரெயில்: நெகிழ்ச்சி மற்றும் எதிர்த்து அதிர்ச்சி, சேர்த்துக்கொள்வதன் வகை, ஆணி கிளிப்புகள் இணைக்கப்பட்ட\nதிசைகள்: கேபிள் மற்றும் மெதுவாக சுத்தி ஆணி மீது வைக்கவும் கிளிப், கேபிளை கிளிப்பை சதுர என்று உறுதி\nகடின அரிகல்வேலை செய்ய சரிசெய்ய போது, எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஒரு பாதுகாப்பான ஃபிட்மெண்ட் உறுதி ஒரு கூட்டு ஒரு ஆணி சுத்தியலால் அடித்து\nபொருள் எண் எச் (மிமீ) டபிள்யூ (மிமீ) ஆணி அளவு (மி.மீ)\nமுந்தைய: பிளாஸ்டிக் வயர் குழாய் (விற்கப்பட்ட)\nஅடுத்து: நீர் ஜங்ஷன் பாக்ஸ் (தடுப்பவர் உடன்)\nவட்டம் கேபிள் ஆணி கிளிப்\nவட்டம் ஆணி கேபிள் கிளிப்கள்\nவட்டம் Pvc கேபிள் கிளிப்\nஓரச்சு கேபிள் ஆணி கிளிப்கள்\nகான்க்ரீட் ஆணி கேபிள் கிளிப்\nஇரட்டை பிளாஸ்டிக் கேபிள் கிளிப்கள்\nமின்சார வயர் கேபிள் கிளிப்\nவகை கேபிள் கிளிப் ஹூக்\nவட்டம் கேபிள் கிளிப் ஆணி\nவயர் கேபிள் கிளிப்கள் ஆணி\nPlasic சுவர் கேபிள் கிளிப்\nஸ்டீல் ஆணி உடன் பிளாஸ்டிக் கேபிள் கிளிப்\nபிளாஸ்டிக் கேபிள் வயர் கிளிப்\nபிளாஸ்டிக் ஓரச்சு கேபிள் கிளிப்\nபிளாஸ்டிக் ஆணி ஹூக் கேபிள் கிளிப்\nபிளாஸ்டிக் வட்ட ஆணி கேபிள் கிளிப்\nபிளாஸ்டிக் சுவர் கேபிள் கிளிப்\nபிளாஸ்டிக் வயர் ஆணி கேபிள் கிளிப்\nவட்ட வட்டம் பிளாட் கேபிள் கிளிப்கள்\nவட்ட மவுண்ட் கேபிள் கிளிப்\nவட்ட ஆணி கேபிள் கிளிப்\nதொலைபேசி சுவர் கேபிள் கிளிப்கள்\nடைல் சமநிலைப்படுத்துதல் சிஸ்டம் கிளிப்கள்\nவயர் ஆணி கேபிள் கிளிப்\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஇப்போது எங்களுக்கு அழைப்பு: 0577-62697732\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wedacdisplays.com/ta/floor-standing-cosmetics-display-stand-02.html", "date_download": "2020-01-29T20:58:06Z", "digest": "sha1:ZJNND7LBMFOJRAJLYHB5CVB3BU5IMNUZ", "length": 12817, "nlines": 248, "source_domain": "www.wedacdisplays.com", "title": "", "raw_content": "தரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 2bay ஸ்டாண்ட் (மே 2018.) - சீனா நீங்போ WEDAC விற்பனைக் காட்சி முனையிலும்\nவைட்டமின் பெட்டி க்கான, TD காட்சி Pusher\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\nகொக்கி விலை லேபிள் வைத்திருப்பவர்\nமருந்து சுய தானியங்கி pusher காட்சி\nஒப்பனை சுய தானியங்கி pusher காட்சி\n900 அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nபார்மசி 600 அகலம் ஒப்பனை தரை நிலைப்பாட்டை\n1200 அகலம் ஒப்பனை எதிர்\n900mm அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nசிறிய ஒப்பனை டிஸ்பிளே யூனிட்\nLED விளக்குகள் காட்சி அலகு\nஒப்பனை காட்சி நிலைப்பாட்டை நின்று தரை\nதரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 2bay ஸ்டாண்ட் (மே. 2018)\nFOB விலை: அமெரிக்க $ 0.5 - .9,999 / பீஸ்\nMin.Order அளவு: 100 துண்டுகளும்\nவழங்கல் திறன்: 100-10000 மாதம் ஒன்றுக்கு பீஸ்\nகொடுப்பனவு விதிமுறைகள்: டி / டி, எல் / சி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nபெயர் உலோக காட்சி அமைச்சரவை\nமாதிரி GXH 2 பே\nபொருள் Acylic, உலோக தாள்\nடெக்னிக்ஸ் லேசர் கட்டிங், Hotbending பாலிஷ், கயிற்றின் இழைகளை இணை\nபேக்கிங் 1 சபை / பிளாஸ்டிக் பையில் / தேன்கூடு\nMOQ 100pcs, நாங்கள் விசாரணை ஆர்டரில் சிறிய அளவு ஏற்க\nமுன்னணி நேரம் 55 நாட்கள்\nவிண்ணப்ப மேற்பகுதி, அட்டவணை, டெஸ்க்டாப் எதிர்கொள்வதற்கு\nகொடுப்பனவு கால டி / டி, எல் / சி\nவசதிகள் உயர்தர பொருள் பயன்படுத்தவும்\nமேம்பட்ட இயந்திரத்தின் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தவும்\nஒழுங்கமைத்து ஒன்றாக அனைத்து ஒப்பனை காட்ட\nஒப்பீட்டளவில் குறைந்த விலை, மற்றும் நல்ல தரமான\nநாம் தயாரிப்புகளில் உங்கள் லோகோ அச்சிட முடியும்\nநீங்கள் ஒரு விருப்ப தயாரிப்பு தேவைப்படும் பின்வரும் வழங்கவும்:\n1. தொழில்நுட்ப வரைபடங்கள் ஒரு முழுமையான தொகுப்பு எங்கள் மேற்கோள், உற்பத்தி அல்லது புரிதல் சிறந்த இருக்கும்\n2. நீங்கள் தொழில்நுட்ப வரைதல், விமர்சன அளவுகளில் விளைவு ஒரு கருத்து (வடிவமைப்பு) வரைதல் இல்லை என்றால் மற்றும்\n3. உங்கள் தயாரிப்புகள் விவரங்கள் காட்டப்படும் வேண்டும்: வடிவம், அளவு, எடை, பொருள், படம் முதலியன, நாம் ஏனெனில்\nபொருட்கள் விவரங்கள், உங்கள் தயாரிப்புகள் மாதிரிகள் ஒரு முழு தொகுப்பு அடிப்படையில் காட்சி சோதிக்க / வடிவமைக்க வேண்டும்\nநாங்கள் உங்களுக்கு டிஸ்பிளே யூனிட் சோதிக்க ஒரு இறுதி மாதிரி முன்வைக்க முன் அவசியமில்லை.\n4. உங்கள் புரிதல் மற்றும் ஒத்துழைப்பு பெரிதும் பாராட்டப்பட்டது வேண்டும்\nமுந்தைய: தரை நிலைக்குழு அழகுசாதன காட்சி 1bay ஸ்டாண்ட் (மே. 2018)\nஅடுத்து: மாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (JUNE. 2007)\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஜூன். 2 ...\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஆகஸ்ட் ....\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (ஜூன். 2 ...\nமாடி நின்று அழகுசாதன காட்சி நிலைப்பாட்டை (DECEMBE ...\n900 அகலம் ஒப்பனை நிலைப்பாட்டை\nதரை நிலைக்குழு அழகுசாதன 1bay ஸ்டாண்ட் (மா காட்சி ...\nநாங்கள் ஒரு உற்பத்தியாளர் வளரும் மற்றும் ஒப்பனை, சுகாதார பராமரிப்பு ande-சிகரெட் தொழிற்துறைகள் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான சில்லறை கடை காட்சி உபகரணங்களை, வடிவமைப்பு நிபுணத்துவம் உள்ளன.\nமுகவரியைத்: அறை 09B3, 9 / எஃப் Donghai ShuGuang கட்டிடம் No.455 கிழக்கு ஜோங்காஹனில் சாலை, நீங்போ 315040, ஜேஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/195877", "date_download": "2020-01-29T22:01:31Z", "digest": "sha1:ORJBTRUYQNNLCJ4SHITG55IIYZP2FLFQ", "length": 8113, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "ஐசிசியில் இணைந்தது அமெரிக்க கிரிக்கெட் அணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐசிசியில் இணைந்தது அமெரிக்க கிரிக்கெட் அணி\nஅமெரிக்க கிரிக்கெட் அணி ஐசிசியில் இணைந்துள்ளதாக, நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅமெரிக்கா கிரிக்கெட் அணியை ஐசிசி தனது 105வது உறுப்பினராக ஏற்றுக் கொண்டுள்ளது.\nஐசிசியின் அறிக்கையின்படி அமெரிக்கா 93வது அசோசியேட் அணிக்கான உறுப்பினர் கோரிக்கையை முன் வைத்துள்ளது.\nஇதனையடுத்து ஐசிசி நிர்வாகம் குழுவினரை கூட்டி அமெரிக்க அணியை 105வது உறுப்பினராக சேர்த்து கொண்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசியின் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் நிதி திரட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், அமெரிக்க கிரிக்கெட் அணிக்கான புதிய நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் ரிச்சர்ட்ஸன், அமெரிக்க சேர்மேனாக பராக் மரதேவையும் நிர்வாக குழுவையும் வரவேற்பதாக தெரிவித்தார். மேலம் அமெரிக்க கிரிக��ட் அணி புதிய உச்சங்கள் அடைய வாழ்த்துகள் கூறினார்.\nஅமெரிக்க கிரிக்கெட் வாரிய தலைவரான பராக் கூறும்போது '' அமெரிக்காவில் கிரிக்கெட் சமூகத்தை வளர்ப்பதில் ஆர்வம் எங்களுக்குள் வந்துள்ளது. ஐசிசியின் அங்கீகாரத்துடன் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்\" என்றார்.\nமேலும் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஐசிசியில் உள்ள மற்ற 104 உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi-a4/car-price-in-bangalore.htm", "date_download": "2020-01-29T21:06:46Z", "digest": "sha1:Y6HIB33ZPQD46QV6SJ7YUOG6GKGB2FLR", "length": 27843, "nlines": 452, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ4 பெங்களூர் விலை: ஏ4 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஆடிஆடி ஏ4பெங்களூர் இல் சாலையில் இன் விலை\nபெங்களூர் இல் ஆடி ஏ4 ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nபெங்களூர் சாலை விலைக்கு ஆடி ஏ4\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.53,58,862*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.57,97,459*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்)(top மாடல்)Rs.57.97 லட்சம்*\n30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.51,01,605*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.51.01 லட்சம்*\n35 ql டிஎப்எஸ்ஐ பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.51,64,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 ql டிஎப்எஸ்ஐ பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.51.64 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.55,40,800*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n30 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)Rs.55.4 லட்சம்*\n35 ql டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.55,99,687*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 ql டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்)(top மாடல்)Rs.55.99 லட்சம்*\n35 டிடிஐ பிரிமியம் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.53,58,862*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.57,97,459*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 டிடிஐ தொழில்நுட்பம்(டீசல்)(top மாடல்)Rs.57.97 லட்சம்*\n30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் பிளஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.51,01,605*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 ql டிஎப்எஸ்ஐ பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.51,64,172*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 ql டிஎப்எஸ்ஐ பிரீமியம் பிளஸ் (பெட்ரோல்)Rs.51.64 லட்சம்*\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.55,40,800*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n30 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்(பெட்ரோல்)Rs.55.4 லட்சம்*\n35 ql டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்) (top மாடல்)\nசாலை விலைக்கு பெங்களூர் : Rs.55,99,687*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n35 ql டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம் (பெட்ரோல்)(top மாடல்)Rs.55.99 லட்சம்*\nபெங்களூர் இல் ஆடி ஏ4 இன் விலை\nஆடி ஏ4 விலை பெங்களூர் ஆரம்பிப்பது Rs. 41.49 லட்சம் குறைந்த விலை மாடல் ஆடி ஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி ஆடி ஏ4 35 டிடிஐ technology உடன் விலை Rs. 46.96 Lakh.பயன்படுத்திய ஆடி ஏ4 இல் பெங்களூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 12.5 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஆடி ஏ4 ஷோரூம் பெங்களூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பிஎன்டபில்யூ 3 series விலை பெங்களூர் Rs. 41.4 லட்சம் மற்றும் ஆடி ஏ6 விலை பெங்களூர் தொடங்கி Rs. 54.42 லட்சம்.தொடங்கி\nஏ4 30 tfsi பிரீமியம் பிளஸ் Rs. 41.49 லட்சம்*\nஏ4 35 ql tfsi பிரீமியம் பிளஸ் Rs. 42.0 லட்சம்*\nஏ4 35 டிடிஐ பிரீமியம் பிளஸ் Rs. 43.39 லட்சம்*\nஏ4 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபெங்களூர் இல் 3 Series இன் விலை\nஏ4 விஎஸ் 3 சீரிஸ்\nபெங்களூர் இல் ஏ6 இன் விலை\nபெங்களூர் இல் சூப்பர்ப் இன் விலை\nபெங்களூர் இல் சிஎல��ஏ இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்1 இன் விலை\nபெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of ஆடி ஏ4\nA4 Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபெங்களூர் இல் உள்ள ஆடி கார் டீலர்கள்\nSimilar Audi A4 பயன்படுத்தப்பட்ட கார்கள்\nஆடி ஏ4 2.0 டிடிஐ 177 bhp பிரீமியம் பிளஸ்\nஆடி ஏ4 3.0 டிடிஐ quattro பிரீமியம்\nஅல்ட்ரா தொழிற்நுட்பத்துடன் கூடிய குவாட்ரோவை, ஆடி வெளியிட்டது\nபல ஆண்டுகளாக உள்ள தனது ரேலி-வின்னிங் பாரம்பரியத்தை அனுகூலமாக எண்ணி ஆடி நிறுவனம் பெருமைப்படுகிறது. அது உண்மையும் கூட. இந்நிலையில் இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர், தனது ரேலி-வின்னிங் ஆல் வீல் டிரைவ் கு\nஇந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், 2016 ஆடி A4 காட்சிக்கு வைக்கப்படலாம்\nதனது நவீன தயாரிப்பான புதுப்பிக்கப்பட்ட ஆடி A4 சேடனை, ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் மூலம் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை கிரேய்ட\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஏ4 இன் விலை\nகோயம்புத்தூர் Rs. 49.72 - 56.63 லட்சம்\nபெல்லாரி Rs. 47.94 - 57.97 லட்சம்\nகோழிக்கோடு Rs. 51.8 - 58.86 லட்சம்\nமங்களூர் Rs. 50.97 - 57.92 லட்சம்\nகுர்னூல் Rs. 46.38 - 56.04 லட்சம்\nஎர்ணாகுளம் Rs. 51.8 - 58.86 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅடுத்து வருவது ஆடி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2459249", "date_download": "2020-01-29T20:50:19Z", "digest": "sha1:WTEATZKCHCPNRVS7UPQXRZH5NRUDHKWN", "length": 17950, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு| Dinamalar", "raw_content": "\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nபுரோக்கர்களின் புகலிடமாக மாறிய டிஎன்பிஎஸ்சி : ... 37\nமத்திய அமைச���சர் ஜெய்சங்கருடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் சந்திப்பு\nபுதுடில்லி :அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், வளைகுடா நாடுகளின் தற்போதைய நிலை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப், நேற்று பேச்சு நடத்தினார்.திடீர் தாக்குதல்மேற்காசிய நாடான ஈரானின், குத்ஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் வந்தபோது, அமெரிக்க படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் பலியானார். இச்சம்பவம், அமெரிக்கா - ஈரான் இடையே, போர் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது, ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் முயற்சியில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் ஸரீப், மூன்று நாள் பயணமாக, புதுடில்லி வந்துள்ளார்.\nமத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து, ஜாவத் ஸரீப், நேற்று பேச்சு நடத்தினார்.இது குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:இரு நாடுகளையும் பாதிக்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர். வளைகுடா நாடுகளில், தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் குறித்தும் விரிவாக விவாதிக்கப் பட்டது.ஈரான் மற்றும் ஈராக்கில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில், இந்தியாவுக்கு இருக்கும் அக்கறை குறித்து, அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கினார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\n'எல் அன்ட் டி' உருவாக்கிய வஜ்ரா பீரங்கி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு (4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n'எல் அன்ட் டி' உருவாக்கிய வஜ்ரா பீரங்கி ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/125145", "date_download": "2020-01-29T20:17:37Z", "digest": "sha1:IYUXTR3LBMDXQVRL7W74QCHSQPDALK2K", "length": 20403, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோடி,முதலை -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்���ு – தீயின் எடை-48\nஅபி விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் »\nமுதலை மோடி கட்டுரை படித்தேன். மோதியைக் கிண்டலடிக்கும் அபத்தங்களைச் சுட்டியிருந்தீர்கள். அதைக் கிண்டலடித்த முகநூல் பதிவுகளில் எனதும் ஒன்று.\nஇது ஜேஜே சில குறிப்புகளில், வரும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது. ஒரு ஐரோப்பிய நகரத் தெருவில், திடீரென ஒரு காண்டா மிருகம் ஓடுகிறது. அந்த அபத்தத்தை விட்டு விட்டு, காண்டாமிருகம் ஆசியக் காண்டாமிருகமா அல்லது ஆஃப்ரிக்கக் காண்டா மிருகமா என மக்கள் வாதம் செய்து கொண்டிருக்கும் அபத்தம்.\nநாம் உண்மையில் விவாதிக்க வேண்டியது வேறு.\n2014 ஆம் ஆண்டு, புதிய அரசு பதவியேற்றதும், தேசிய வனவிலங்கு வாரியம் (National Board for Wildlife) மாற்றியமைக்கப்பட்டது. இது வழக்கமான நிகழ்வுதான்.அது மாற்றியமைக்கப்பட்ட்தும், சுற்றுச்சூழல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட பல பெரும் தொழிற் முதலீடுகள் முதலீடுகள் முடுக்கிவிடப்பட்டன.\nஅவற்றுள் முக்கியமானது, ஜார்க்கண்ட் மாநிலத்தில், வடக்கு கோயல் நதியில் கட்டப்படவிருக்கும் 68 மீட்டர் உயர கட்கு மண்டல் அணைக்கட்டு. இது நீர் மின்சார உற்பத்திக்கும், பாசனத்துக்கும் உபயோகப்படும். ஆனால், இது கிட்டத்தட்ட 120 சதுர கிலோமீட்டர் பலமாவு புலிகள் சரணாலய நிலத்தை மூழ்கடித்துவிடும். இங்கே புலிகள் தவிர யானைகளும், காட்டு மாடுகளும் வசிக்கின்றன. இதற்கான அனுமதி 2015ல் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇன்னொரு திட்டம் – அகோலா-காண்ட்வா அகல ரயில் பாதைத் திட்டம். இதன் 38 கிலோமீட்டர் பாதை, மராத்தியத்தின் மேல்காட் புலிகள் சரணாலயத்தின் நெருக்கமான காடுகள் வழியே செல்கிறது. இதற்கான அனுமதி 2017 ல் வழங்க்கட்டுள்ளது.\nமிகப் பிரபலமான ஜிம் கார்பெட் தேசியப்பூங்காவின் ஊடே செல்லும் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்படுகிறது. உலகில் மிக அதிகமான புலிகளைக் கொண்ட சரணாலயம் இது.\nதவிர, அருணாச்சலப் பிரதேசத்தில் அமையவிருக்கும் திபாங்க் 3000 மெகாவாட் நீர்மின் நிலையம் 4500 ஹெக்டர் மழைக்காடுகளை மூழ்கடிக்கும். இது போன்ற 10-12 மிக முக்கியமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இவை முந்தைய அரசின் வனவிலங்கு வாரியத்தால் அனுமதி மறுக்கப்பட்டவை.\nதவிர, சில தொழிற்சட்டங்கள் இலுகுவாக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பான சட்டம், 50 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமையும் த��ழிற் திட்டங்களுக்கு, சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றிய மதிப்பீட்டைக் கட்டாயமாக்கியிருந்தது. அதை இந்த அரசு 350 ஏக்கராக உயர்த்தியிருக்கிறது. இது இந்தியாவின் 90% தொழிற்திட்டங்களுக்குச் சாதகமான சட்டமாக மாறியிருக்கிறது எனச் சொல்லலாம்.\n70 களில், இந்தியச் சுற்றுச் சூழல் இயக்கங்கள் வலுவடைந்தன. பெரும் அணைகளை எதிர்த்துப் போராட்டங்கள் நிகழ்ந்தன. கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கும், இமாலயத்தில் காடுகளை வெட்டுவதை எதிர்த்த சிப்கோ இயக்கமும் முக்கிய உதாரணங்கள்.\nஅந்தக் காலகட்டத்தில்தான் முதல் முறையாக வனவிலங்கு மற்றும் சுற்றுச் சூழலுக்காக என ஒரு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டது. அப்போது இந்திய மக்கள் தொகை 55 கோடி. இன்று 130 கோடி.\n70களில் தேசியப் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, முக்கியமான காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அந்தப் பூங்காக்களுக்குள் எந்த வளர்ச்சித் திட்டங்களும் அனுமதிக்கப்படக் கூடாது என்பது சட்டம்.\nமுந்தைய வனவிலங்கு வாரியத்தில் முக்கிய உறுப்பினர்களுள் ஒருவர் ரஞ்சித் சிங். அவர் 1971 முதல், இந்திய வனவிலங்குப் பாதுக்காப்பு மற்றும் சட்டமியற்றுதல் துறைகளில், பெரும் பங்களிப்பைச் செய்தவர். அவர் தவிர, பறவையியலாளர் அசத் ரமானி, இயற்கையியலாளர் ப்ரவீன் பார்கவ், வனப்பாதுக்காப்பு நிபுணர் ப்ரேர்ணா சிங் பிந்த்ரா போன்ற துறை வல்லுநர்கள் நீக்கப்பட்டு புதிய வனவிலங்கு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வனவிலங்கு வாரியத்தில், யானை நிபுணர் பேராசிரியர் சுகுமார் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தவிர குஜராத்தைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nமொத்தத்தில், அரசு, தனியார் திட்டங்களை, சுற்றுச் சூழல் சட்டங்களில் இருந்து காக்கும் புதுச் சுவர்களை எழுப்பியிருக்கிறது. இன்று சூரிய ஒளி மின்சாரம், அனல் மின்சாரத்தைவிட மலிவாகிவிட்ட காலத்தில், இன்னும் எதற்கு சூழலைப் பாதிக்கும் மின் திட்டங்கள். இவை போன்ற விவாதங்களே முன்னெடுக்கப்பட வேண்டியவை.\nஇப்போது, மோதி பிடித்த முதலைக்கு வருவோம். முதலில், அந்த தொலைக்காட்சி நிகழ்வு படம் பிடிக்கப்படும் முன்பு புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த்து. அது நிகழ்ந்து பல மணிநேரம் வரையில் இந்தப் படப்பிடிப்பு நிகழ்ந்த்தாகச் சொல்லப்படுகிறது. புல்வாமா தாக்குதல��க்கான எதிர்வினை முக்கியமா அல்லது இந்தப்படப்பிடிப்பு முக்கியமா எனக் கேள்விகள் எழுகின்றன. இரண்டாவது, சுற்றுச் சூழல் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்து விட்டு, காட்டுக்குள் சென்று, வன உயிர்ப் பாதுக்காப்பைப் பேசுவது எவ்வளவு அபத்தம். அதைவிட அபத்தம், இந்தி தெரியாத பியர் க்ரில்ஸிடம் இந்தியில் மட்டுமே பேசியது.\nஇதற்கு முன்பும் சில சர்ச்சைகள் எழுந்தன. முதலாவதாக மோதி விற்ற தேநீர். அவர் சிறுவராக இருந்த காலத்தில், அவர் தேநீர் விற்றதாகச் சொல்லப்படும் வாட்நகரில் ரயில்நிலையமே இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேபோல், அவர் படித்ததாகச் சொல்லப்படும், ‘மொத்த அரசிய அறிவியல்’ என்னும் படிப்பு. அது, தில்லிப் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, உலகிலேயே எந்தப் பல்கலைக்கழகத்திலும் பயிற்றுவிக்கப்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான், மோதி பிடித்த முதலை முக்கியத்துவம் பெறுகிறது.\nமோதி முதலை பிடித்தாரா இல்லையா என்பதல்ல முக்கியம். இன்று சுற்றுச் சூழல் மிகவும் முக்கியமாகப் பேசப்படுகின்ற ஒரு மனித இனப்பிரச்சினை. ஆர்க்டிக் பனிப்பாளங்கள் அபாயகரமான அள்வில் குறைந்து வருகின்றன. இமய மலையிலும். 2013 கேதார்நாத் பெருவெள்ளச் சேதம் நிகழ்ந்தது அதனால்தான். நாம் பேச வேண்டிய பிரச்சினைகள் வேறு.\nஅயல் வாழ்க்கை - குறிப்பு\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப��பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/38030", "date_download": "2020-01-29T20:45:30Z", "digest": "sha1:HDNE4F2JH6JTIQLFA76RVFANXEXM2O5B", "length": 18270, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஏழாம் உலகின் பண்டாரம்", "raw_content": "\nதங்களின் ஏழாம் உலகம் படித்தேன். இப்படியும் மனிதர்களை பிய்த்துத் தின்று வாழும் சக மனிதர்களைப் படித்து வெறுத்துப் போனேன். “நான் கடவுள்” படம் ஏற்படுத்தாத அந்த பாதிப்பை இவ்வாசிப்பு ஏற்படுத்தியது. சிறிது நாட்களுக்கு முன்பு வலைத்தளத்தில் “நான் கடவுள்” படத்தைப் பற்றிய ஒரு பதிவைப் படித்தேன். உண்மையில் எனக்குமே அந்தப் படத்தில் பிச்சைக்காரர்களை காட்டியிருந்த விதம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அத்தகைய திரைக்கதையை கொண்டதொரு படத்தில் ஒருவித sadist தன்மையைதான் மனது எதிர்பார்த்தது. ஆனால் அதற்கு நேர்மாறாக எடுக்கப்பட்ட காட்சிகள் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பிச்சைக்காரர்கள் என்றாலே வாழ்க்கையில் எவ்வித சந்தோஷமும் இன்றி, வாழ்விழந்து சபிக்கப்பட்ட ஒரு ஜனம் என்ற எனது பார்வைக்கு அந்தப் படம் எந்தவித மாற்றத்தையும் கொடுக்கவில்லை. மாறாக எதிர்பார்த்த, இதுவரை “இப்படித்தான்” என்று வைத்துகொண்டிருந்த கருத்துகளுக்கு முரண்பாடாக உள்ளனவே என்று ஒருவித ஏமாற்றமும், எரிச்சலும்தான் வந்தது.\nஆனால் இப்புத்தக வாசிப்பு முற்றிலுமாக ஒரு மாறுபட்ட பார்வையை எனக்கு அளித்தது. கதையின் பிரதான பாத்திரங்களான “உருப்படிகளுடன்” (மனிதர்களுடன்) நான் செலவிட்ட அதிக நேரமோ என்னவோ, இக்கதை அவர்களுக்குள் இருக்கும் சந்தோஷத்தையும், ஆசையையும்,உணர்ச்சியையும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் “வாழ்க்கை” என்ற ஒன்றையும் எனக்குக் காட்டியது.\nஇதுவரை கோவில் வாசல்களிலும் தெருவோரங்களிலும் இவர்களைக் காணும்போது ஏற்படாத ஒருவித வித்தியாசமான பார்வை இப்போது ஏற்படுகிறது. அவர்களின் வாழ்க்கை என்ன எங்கு தங்குவார்கள் மழைக்கு ஒதுங்கக்கூட இடமில்லாது இருக்கும் இவர்களுக்கும் ஒரு சராசரி மனிதனுக்குரிய அனைத்து வித உணர்ச்சிகளும், ஆசைகளும் இருக்கும் தானே என்பன போன்ற பல வகை எண்ணங்கள் மனதில் எழுகின்றன.\nஇவர்களுக்கெல்லாம் ஒரு நல்வழி என்பது கிடையாதா இத்தகைய நிலையை மேலே கொண்டு வர இயலாதா இத்தகைய நிலையை மேலே கொண்டு வர இயலாதா இப்போது நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் எனக்குள் ஒருவிதத் தடுமாற்றம் நிகழ்கிறது. அந்த சமயத்திற்கு காசு கொடுத்து நான் அனுப்பினாலும் எனக்குள் ஒருவித நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. காசு மட்டும் தருவதால் ஒரு சதவீத மாற்றம் கூட ஏற்படப்போவதில்லை என்று ஒரு எண்ணம் என்னுள் சுழன்று சுழன்று வருகிறது.\nமேலும் பண்டாரம் போன்ற ஆட்களுக்கு கதிதான் என்ன நாவலில் ஒரு அழுத்தமான முடிவில்லை. பண்டாரமாகட்டும், அவர் தம் மனைவியாகட்டும்; தாங்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்ற ஆணித்தரமான கருத்தில் மூழ்கிப் போயுள்ளார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அந்தப் பிச்சைக்காரர்களை ஒரு ஜந்துக்களாகத்தான் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிச்சைக்காரர்கள் சேற்றிலும் சாணியிலும்தான் வாழ வேண்டும். மூன்று நாட்கள் கிடந்து கெட்டுப்போய் நுரைத்துப்போனதைத்தான் தின்ன வேண்டும். வெயிலிலும், மழையிலும் நாறி கொசு மொய்க்கத்தான் இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துகளைக் கொண்டுள்ளார்கள். எனவே உருப்படிகளை (மனிதர்களை) அவ்வளவு கீழ்த்தரமான நிலையில் வைத்து தொழில் பண்ணுவது அவர்களுக்கு பாவமாகவே தெரியவில்லை. அவர்கள் அப்படிதான் இருக்க வேண்டியவர்கள் எனவே அப்படி இருக்கிறார்கள், இதிலென்ன தப்பு நாவலில் ஒரு அழுத்தமான முடிவில்லை. பண்டாரமாகட்டும், அவர் தம் மனைவியாகட்டும்; தாங்கள் ஒரு பாவமும் செய்யாதவர்கள் என்ற ஆணித்தரமான கருத்தில் மூழ்கிப் போயுள்ளார்கள். அந்த அளவுக்கு அவர்கள் அந்தப் பிச்சைக்காரர்களை ஒரு ஜந்துக்களாகத்தான் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பிச்சைக்காரர்கள் சேற்றிலும் சாணியிலும்தான் வாழ வேண்டும். மூன்று நாட்கள் கிடந்து கெட்டுப்போய் நுரைத்துப்போனதைத்தான் தின்ன வேண்டும். வெயிலிலும், மழையிலும் நாறி கொசு மொய்க்கத்தான் இருக்க வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துகளைக் கொண்டுள்ளார்கள். எனவே உருப்படிகளை (மனிதர்களை) அவ்வளவு கீழ்த்தரமான நிலையில் வைத்து தொழில் பண்ணுவது அவர்களுக்கு பாவமாகவே தெரியவில்லை. அவர்கள் அப்படிதான் இருக்க வேண்டியவர்கள் எனவே அப்படி இருக்கிறார்கள், இதிலென்ன தப்பு\nஇவர்களுக்கெல்லாம் முடிவோ தீர்வோ கிடையாதா நான் கடவுள் படத்தில் வரும் அகோரி போல் யாருமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு வகையில் இவர்கள் தண்டிக்கப்படமாட்டார்களா\nஇக்கதை கண்டிப்பாக நீங்கள் நேரில் சந்தித்தவற்றை, கேள்விப்பட்டவற்றை வைத்து உண்டான கரு என்பது என் கருத்து. அப்படி இருந்தால் நேரில் நீங்கள் சந்தித்த, கேள்விப்பட்ட பண்டாரம் இன்னமும் சுகபோகமாக இருக்கிறாரா\nபுனைகதை என்பது சமூகநிகழ்வுகளை ‘அப்படியே’ எழுதுவதல்ல. அதற்கு இலக்கிய மதிப்பில்லை. நிகழ்வுகள் கொள்ளும் ஒருங்கிணைவும் உருமாறுதலும்தான் இலக்கிய ஆசிரியனின் வெற்றி.\nஏழாம் உலகம் போன்ற நாவலில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் மூலவடிவங்கள் எங்கோ உண்டு என்று மட்டும் சொல்லலாம். பண்டாரம் இறந்துவிட்டார். அவரது மைந்தர்களில் ஒருவன் கொல்லப்பட்டான். இன்னொருவன் அதே தொழில் செய்கிறான் என ஒருமுறை அ.கா.பெருமாள் சொன்ன நினைவு.\nஏழாம் உலகம் – கடிதம்\nமின் தமிழ் பேட்டி 2\nஏழாம் உலகம்- ஒரு பதிவு\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nஏழாம் உலகம் – ஒரு கடிதம்\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9\n'வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-7\nஇருத்தலியலும் கசாக்கின் இதிகாசமும் - கஸ்தூரிரங்கன்\nரயிலில் கடிதம் - 11\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ண���்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:37:04Z", "digest": "sha1:KXCUHWNONGOS5LEETXOK7SU4P22AQ5O7", "length": 8727, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "துருதர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\nஎட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி யாழ்நிகர் ஒலியெழுப்பி அவர் பாடத்தொடங்கினார். “தோழரே இக்கதையை கேளுங்கள். இது செவிகளினூடாக பரவி, புல்விதைகள் போல் பெருகி, அருகு போல் செழித்து, அனல் கடந்து, நீர்ப் பெருக்கை வென்று என்றும் இங்கு நின்றிருக்கும் சொல்லென்று உணர்க இதைச் சொல்லும் நான் புல்லின் வேர். …\nTags: ஐந்தனல், கர்ணன், துருதர், பரசுராமர், விஜயம்\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\n'சிலுவையின் பெயரால்' கிறித்தவம் குறித்து..\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/astrology/04/228585?ref=view-thiraimix", "date_download": "2020-01-29T20:48:10Z", "digest": "sha1:AQNO6G5HY7HASPZBQEWBIYJDIXYCSZWG", "length": 20657, "nlines": 135, "source_domain": "www.manithan.com", "title": "குரு பெயர்ச்சி பலன்கள் 2019: பிறக்கும் பொற்காலம்... அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசிக்காரர்கள் - Manithan", "raw_content": "\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nயாழில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி நோயை பரப்புகிறார்கள்: இளம் ஆசிரியை அதிர்ச்சி தகவல்\n40 வருடங்களுக்கு முன் வாங்கிய கைக்கடிகாரத்தின் தற்போதையை விலையை கேட்டு தரையில் விழுந்த நபர்\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nசீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர்: உணவுக்காக செய்யும் பரிதாப செயல்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019: பிறக்கும் பொற்காலம்... அதிர்ஷ்டத்தை அள்ளும் தனுசு ராசிக்காரர்கள்\nகுருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் சில மாதங்களில் பெயர்ச்சி அடையப்போகிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குருப்பெயர்ச்சி அக்டோபர் 29ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதியும் நிகழ்கிறது. விருச்சிக குருவா��் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி, திருமணம், புத்திரபாக்கியம் வேண்டுவோர் இந்த குருப்பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த பல வருடங்களாகவே கண்ணீர், துயரம், வேதனைகளை அனுபவித்து வரும் தனுசு ராசிக்காரர்களுக்கு துயரங்கள் தீரும் காலம் வந்து விட்டது.\nஜென்ம குரு வரப்போகிறதே என்று கவலைப்பட வேண்டாம். ஜென்ம குரு வரும் போது புத்தியில் தடுமாற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். காரணம் ராமருக்கு ஜென்மத்தில் குரு இருந்த போதுதான் ராமர் பட்டம் துறந்து வனவாசம் சென்றதும் சீதையை பிரிந்து தவித்ததும் நடந்தது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்மத்தில் குரு அமர்வது தீது செய்யாது காரணம் குருவின் வீடு தனுசு ராசி. சொந்த வீட்டில் குரு அமரும் போது நன்மைகளை மட்டுமே செய்வார்.\nகுரு பகவான் உங்களுக்கு கை கொடுக்க வந்து விட்டார். ஜென்ம சனி, ஜென்ம கேது, களத்திர ராகு என பிரச்சினைகளை அனுபவிப்பவர்களுக்கு குரு நன்மை செய்வார். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்களை தடுத்து தன்னம்பிக்கையை அதிகரிப்பார். கடவுளே இல்லை என்று வெறுத்துப்போனவர்களுக்கு கூட குருபகவான் கடவுள் பற்றிய நம்பிக்கையை தருவார். இந்த குரு பெயர்ச்சி காலத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.\nகுரு பகவான் ஜென்ம ராசியில் அமர்கிறார். சொந்த வீடான தனுசு ராசியில் குரு அமர்வது பொற்காலமாக இருக்கப்போகிறது. ஜென்ம குரு சீரைக்குலைக்கும் என்பார்களே. குரு தனது வீடான தனுசு மீனம் ராசிகளில் அமரும் காலத்தில் ந்த கெடுதலும் செய்யமாட்டார். தனுசு ராசிக்காரர்களுக்கு இது மகிழ்ச்சியான குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது. எல்லையில்லாத வெற்றிகளைத் தருவார். பொன்னவன் குரு ராசியில் அமரும் போது மேன்மைகள் நடைபெறும்.\nகுரு பகவானால் மறக்க முடியாத காலமாக அமையப்போகிறது. வெயிலின் அருமை நிழலில் தெரியும். ஏழரை சனியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். ஜென்ம குரு உங்களுக்கு நன்மைகளைத் தருவார். வேலையில் பலருக்கு பிரச்சினை ஏற்பட்டது. குடும்ப வாழ்க்கையில் திண்டாட்டம் ஏற்பட்டது. சிக்கல்களுக்கு விடிவுகாலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்த உங்களுக்கு மிகப்பெரிய சந்தேஷம் வரப்போகிறது.\nகுரு பகவான் ஓயாமல் உழைக்க வைப்பார். உழைக்க தயங்காதீர்கள். நல்ல வேலை கிடைக்கும். ஊதிய உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். இதுநாள் வேலைகளில் வேலை செய்யும் இடங்களில் இருந்த இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு, மனை சொத்து சுகங்களிலும் வேதனைதான் ஏற்பட்டது. வேதனைகள் முடியும் காலம் வந்து விட்டது. வியாபாரம் விருத்தியாகும். பதவி பட்டங்கள் தேடி வரும். நோய்கள் தீரும் எதிரிகள் தொல்லைகள் தீரும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும்.\nகடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது.\nகுருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.\nஇது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரக்கூடிய குருப்பெயர்ச்சி அமையப்போகிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்வையிடுகிறார். கணவன் மனைவி உறவு உற்சாகமடையும். உயர்கல்வியை படிக்க ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும்.\nகுரு எந்த பிரச்சினைகளையும் தனியாக சந்தித்து சாதிப்பீர்கள். சங்கடங்களை தீர்த்து பலத்தை அதிகரிப்பார். பிரச்சினைகளை தீர்க்க நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். மன காயங்களுக்கும், உடல் காயங்களுக்கும் மருந்தாக அமையும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை குரு பார்வையிடுகிறார். குரு பார்வையால் குடும்பம் குதூகலமடையும். குருவின் பார்வை படும் இடங்கள் எல்லாம் சுப பலன்கள் கிடைக்கும்.\nபாக்ய வீட்டின் மீது குரு பார்வை விழுகிறது. 9 ஆம் வீட்டை குருபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி. அன்பும் ஆதரவும் கிடைக்கும். நான்கு ஆண்டுகளில் பட்ட பாட்டிற்கு பலனாக தைரியம், தன்னம்பிக்கை தரக்கூடிய குருவாக உங்கள் ஜென்ம ராசிக்கு குருஅமர்கிறார். புதன் கிழமை பெருமாள் கோயிலுக்கு துளசி மாலை சாற்றுங்கள். அதே போல் ஹயக்ரீவரையும் வழி���ாடு செய்யலாம்.\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nதிருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி... மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்\nசிறையிலிருந்த நிலையில் உயிர்நீத்த அரசியல் கைதி செ.மகேந்திரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது\n ரவி கருணாநாயக்க வெளியிட்ட தகவல்\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\n மலேசியாவில் கைதானவருக்கு பிணை மறுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/india/04/244797?ref=right-popular-cineulagam", "date_download": "2020-01-29T21:52:48Z", "digest": "sha1:VW3FJXVLOIV7FZVK5V6NMMDGMUHLWTR5", "length": 11656, "nlines": 124, "source_domain": "www.manithan.com", "title": "கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்!.. 2 நிமிஷத்தில் லட்சாதிபதியான பெண் - Manithan", "raw_content": "\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nகொரோனா கொடூரம்... சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nயாழில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி நோயை பரப்புகிறார்கள்: இளம் ஆசிரியை அதிர்ச்சி தகவல்\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nசீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர்: உணவுக்காக செய்யும் பரிதாப செயல்\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nகூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்.. 2 நிமிஷத்தில் லட்சாதிபதியான பெண்\nகேரளாவில் லொட்டரி டிக்கெட் வாங்கிய இரண்டு நிமிஷத்தில் அந்த டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளார் லேகா பிரகாஷ் என்ற பெண்.\nகேரளாவின் ஆலப்பழா மாவட்டத்தில் வெள்ளப்பள்ளி காலனியில் வசித்து வரும் தம்பதி பிரகாஷ்- லேகா பிரகாஷ், இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர்.\nலொறி டிரைவரான பிரகாசுக்கு சமீபத்தில் விபத்து நடந்ததால், அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக தான் செய்து வந்த லொட்டரி டிக்கெட் விற்பனை தொழிலை நிறுத்தியுள்ளார் லேகா.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2.58 மணியளவில் 12 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார், 3 மணிக்கு குலுக்கல் நடந்த நிலையில் லேகா வாங்கிய டிக்கெட்டுக்கு 60 லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.\nஅத்துடன் 8,000 ரூபாய் மதிப்புள்ள 11 பரிசு பொருட்களும் கிடைத்துள்ளது, இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போயுள்ளனர் லேகாவின் குடும்பத்தினர்.\nஇந்த பணத்தை கொண்டு சொந்த வீடு கட்ட ஆசைப்படும் லேகா, அதிகாரிகளிடம் டிக்கெட்டை ஒப்படைத்துவிட்டு ஒப்புதலுக்காக காத்திருக்கிறாராம்.\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nதிருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி... மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nகடற்படையினரின் கொனெக்ஸ் 20 பயிற்சிகள் ஆரம்பம்\n ரணில் மற்றும் சஜித் சந்தித்து பேச்சு\nசிறையிலிருந்த நிலையில் உயிர்நீத்த அரசியல் கைதி செ.மகேந்திரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின�� போராட்டம் முடிவுக்கு வந்தது\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற சீனர்கள் கைது\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/terms-and-conditions", "date_download": "2020-01-29T21:12:05Z", "digest": "sha1:URFPC3WVPLT43VIMNJMQGVUQV5C23J6C", "length": 25587, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "Terms and Conditions | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 30 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய 240 புதிய அரசு பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை: தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் - சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\n73-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லி சட்டசபை தேர்தல்: வரும் 3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nமகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 5 பேர் கைது\nமுப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்பு\nபென்சன் பணம் வீடு தேடி வரும் திட்டம்: ஆந்திராவில் 1-ம் தேதி முதல் தொடக்கம்\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிறுவனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nபொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய 240 புதிய அரசு பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை: தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் - சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\n73-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\n2 நாள் பயணமாக பிப். 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப் - வர்த்தக முன்னுரிமை குறித்து பிரதமருடன் பேச முடிவு\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்\nஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி\nU19 உலக கோப்பை: குரங்கு முகத்தில் கீறியதால் சொந்த நாடு திரும்பிய பேட்ஸ்மேன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nரஷ்யாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானையின் வீடியோ வைரல்\nநோவஸிபிர்ஸ்க் : ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளில் ஒன்று அங்கிருந்த சாலைகளில் ...\nஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nநியூயார்க் : கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா, கேமான் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த ...\nடி 20 கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவரில் நியுசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஹாமில்டன் : ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை ...\nசூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: வில்லியம்சன் விரக்தி\nஹாமில்டன் : 50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் ...\nதுபாயிலும் கொரோனா வைரஸ்: அமீரக சுகாதாரத்துறை தகவல்\nதுபாய் : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசினால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு சீனக் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது...\nவியாழக்கிழமை, 30 ஜனவரி 2020\n1முப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்பு\n273-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.ப...\n3மத்திய கிழக்கு நாடுகளுக்கான அதிபர் டிரம்ப்பின் திட்டம் அச்சுறுத்தும் கனவு -...\n4ரஷ்யாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானையின் வீடியோ வைரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF?page=6", "date_download": "2020-01-29T22:15:11Z", "digest": "sha1:VPMSAPWTGBVVQLD7D2IKILLUXOTRJRR5", "length": 9953, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீதி | Virakesari.lk", "raw_content": "\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nபாதுகாப்பு முகமூடிகளை இலவசமாக வழங்குமாறு சஜித் வலியுறுத்தல்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\nமுகமூடிகளுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nகம்பஹா மாவட்ட மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோள் \nகாலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்\nகாணாமல்போனோர் உயிரிழந்திருந்தால் அதற்கு யார் காரணம் \nசீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்\nஇலஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்த அபிவிருத்தி அதிகாரி கைது\nஅக்கரைப்பற்று பகுதிகளின் வீதிகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தகளை பெற்றுக்கொண்ட ஒருவரிடம் அந்த ஒப்பந்தங்களுக்கான நிதியை விரைவா...\nபோக்குவரத்து பல மணிநேரமாக தடை : அதிகாரிகளின் அசமந்தபோக்கு\nவவுனியா சுற்றுவட்ட வீதியில் இன்று அதிகாலை மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் பல மணிநேரமாக இவ் வீதியூடான போக்குவரத்து தடை ஏற்பட...\nவிபத்துக்கள் அற்ற மாகாணத்தை உருவாக்குவோம் - பா.டெனிஸ்வரன்\nஎனது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்றவேண்டும் என பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலு...\nபாதை நிர்மாணிக்க நிதி உதவி\nதலவாக்கலை - மட்டுகலை தோட்டத்தின் ஊடாக ரதல்ல பிரதான வீதிக்கு செல்லும் பிரதான பாதை பல வருடகாலமாக செப்பனிடாமல் பாதை எது \nநாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில வீதிகளின் தன்மை வழமைக்கு மாறாக காணப்படுவதால் வாகனங்களை சா...\n\"முச்சக்கர வண்டியிலிருந்து மீண்டும் வான் ஒன்றில் பலவந்தமாக ஏற்றினார்கள்\": கடத்தப்பட்ட தாயும் சேயும் மீட்பு\nமாஹோ பகுதியில், தாயும் 9 மாத மகளும், வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, முச்சக்கர வண்டி சாரதியொருவர், முச்சக்கர வ...\nஹட்டன் - போடைஸ் பிரதான வீதியில் என்.சி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட மண்சரிவினால் பொது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு...\nகோட்டை லோட்டஸ் வீதிக்கு தற்காலிக பூட்டு\nகொழும்பு கோட்டை லோட்டஸ் வீதிப் பகுதியில் அங்கவீனமுற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாகவே அவ் வ...\nவீதி விபத்தில் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் பலி\nதெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப்...\nவவுனியாவில் தடை செய்யப்பட்ட வீதி பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டன. கடந்த 30வருடகாலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்...\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\n5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் விவகாரம்: கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் கைது\nகொரோனா வைரஸ் தாக்கம் : விமான நிலைய சோதனை முறைமை முறையானதாக இல்லை : ஜே.வி.பி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2019/05/blog-post_5.html", "date_download": "2020-01-29T20:06:48Z", "digest": "sha1:EBAHYNN3SYB5IXLTZJB26LCHNQEB4MHX", "length": 45912, "nlines": 409, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 5 மே, 2019\nகோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)\nகோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா. (சம்மர் கேம்ஸ் & காம்ப்ஸ்.)\nகாலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் குழந்தைகளைக் குதூகலிக்க வைப்பவை விடுமுறை நாட்கள். பாட்டி தாத்தா இருக்கும் கிராமத்துக்குச் சென்று இயற்கையோடு இயைந்த வாழ்க்கையும் உடலை வலுவாக்கும் விளைய��ட்டுக்களும் அவர்களைப் புதுப்பிக்கும்\nஇன்றோ அவர்கள் சம்மர் கேம்ப்களில் அடைபடும் சிறைப்பறவையானார்கள். அல்லது வீட்டுக்குள்ளேயே வீடியோ விளையாட்டிகளில் சிக்கிய ஆங்கி பேர்ட் ஆனார்கள். முன் காலத்திய விளையாட்டுகள் கூடி வாழ்வதையும் விட்டுக்கொடுப்பதையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்தெடுத்தன. இன்றைய விளையாட்டுகள் தனிமனிதர்கள் இன்னும் தனக்குள் சுருங்கிப் போவதையும் சுயநலத்தையும் தனிமை வெறுமை விரக்தியையும் உருவாக்குகின்றன். ப்ளூவேல் போன்ற சில அபாயகரமான விளையாட்டுகள் மரணம் வரை இட்டுச் செல்கின்றன.\nபெருநகரங்களில் வசிப்பவர்க்கு அக்கம் பக்கத்தினரோடு அதிகம் தொடர்பு இருப்பதில்லை. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளோடு செலவழிக்க நேரம் இருப்பதில்லை. எனவே சம்மர் கேம்ஸ் மற்றும் வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். இதில் அகாடமிக் ஆர்ட், ஸ்போர்ட்ஸ், டெக்னாலஜி, அட்வென்சர், டூர் & ட்ராவல், ட்ரெக்கிங், ஸ்விம்மிங், ட்ரைவிங், ஹார்ஸ் ரைடிங், மிலிட்டரி, டே காம்ப்ஸ், ட்ரெடிஷனல் ஓவர்நைட் கேம்ப்ஸ் ஆகியன அடங்கும். பாரம்பர்யத்தைக் கற்றுக்கொள்ளப் பல்லாயிரம் பணம் கட்டிக் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சிகளாகும்.\nநம் பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் ஸ்கவுட்ஸ், என் சி சி, என் எஸ் எஸ் ஆகியவையும் பிசிகல் எஜுகேஷனும் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. இப்போதைய பள்ளிகளில் விளையாட்டு மைதானமே எங்கிருக்கிறது என்பது கேள்விக்குறி கோடை விடுமுறை என்றால் அது வெய்யில் வீணாகாமல் கிரிக்கெட் ஆடுவது என்றே இளையர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nநம் பிள்ளைப்பருவத்தில் கண் கை கால் செயல்பாட்டுக்காக நூறு விளையாட்டுகள் உண்டு. கைக்குழந்தை முதற்கொண்டு இளையர் வரை எண்ணற்ற விளையாட்டுக்கள். சிலவற்றை வீட்டின் உள்ளிலும் சிலவற்றை வீட்டு வாசலில் அல்லது முற்றத்தில் விளையாடுவார்கள்.\nபப்புக்கஞ்சி எனப்படும் பருப்புக் கடைதல். பகிர்ந்து உண்பதை சிசுவாக இருக்கும்போதே மனதில் பதிக்கும்விளையாட்டு. மனிதருக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் உணவளித்து உண்ண வேண்டும் என போதிக்கிறது. குழந்தையின் கை கால் செயல்பாட்டுக்காக தாப்பூ தாமரைப்பூ, உந்தி உந்திக் காசு, கை வீசம்மா கைவீசு, நண்டூறுது நரியூறுது, கிச்சுக் கிச்சுப் பண்ணுதல், அப்பா ��ுத்து அம்மா குத்து என உள்ளங்கையில் குத்தி விளையாடுதல், கண்கள் கவனம் பெற கொட்டப் ப்ராந்து ஆகியன கைக்குழந்தைகளுக்கானவை.\nகொடுத்துண்ணக் கற்பிக்கும் சொப்பு சாமான் வைத்து விளையாடுவது, ஓடிப்பிடிச்சு விளையாடுவது, ஒளிஞ்சு பிடிச்சு விளையாடுவது , கண்ணைக் கட்டிக்கொண்டு பிடித்தல், கண்ணைக்கட்டிக்கொண்டு ஒரு பொருளை ஓரிடத்தில் போட்டு விட்டு அதனைக் கண்டுபிடித்தல், நொண்டியடிச்சுப் பிடித்தல் , சில்லு வைத்து கட்டத்தில் ஆடும் நொண்டி, கல்லா மண்ணா, ஐஸ்பை டப்பா, கபடி/பலிஞ்சடுகுடு, சில்லு விளையாட்டு/சில்லுக்கோடு, திருடன் போலீஸ், ( ராஜா ராணி மந்திரி போலீஸ் – உளவியல் பயிற்சி கொடுக்கும் விளையாட்டு ) கை கால் பயிற்சிக்காக பில்டிங்க் ப்ளாக்ஸ், செட் சேர்க்கும் விளையாட்டு, கண்ணாமூச்சி ரெண்டு வகை, நொண்டி ரெண்டுவகை ஆகியன பத்து வயதுக் குழந்தைகளுக்கானவை.\nகிராமத்தில் விளையாடி இன்னும் மறக்காத விளையாட்டுக்களில் சில இவை. தாயக்கட்டம்/ஆடுபுலி ஆட்டம்/பாண்டி, அஞ்சுல் கல் எனப்படும் தட்டாங்கல், பரமபதம், பல்லாங்குழி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பூசணிக்காய் விளையாட்டு, தட்டாமாலை , சொக்கப்பனை, பூப்பறிக்க வருகிறோம், பட்டம்/காத்தாடிவிடுதல், பம்பரம், கோலிக்குண்டு, ஸ்கிப்பிங், மியூசிகல் சேர், கில்லி டண்டா எனப்படும் கிட்டிப் புள், பச்சைக்குதிரை தாண்டுதல், மீன்சட்டி விளையாட்டு, ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது, குலை குலையா முந்திரிக்கா, கிளியாந்தட்டு ஆகியன.\nதிருவிழா அல்லது காணும் பொங்கலன்று விளையாடவும் விளையாட்டுக்கள் உள்ளன. அவை கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம். திருவிழாவில் வாங்கும் பொருட்களைக் கொண்டு சோப்பு நுரையில் பபுல்ஸ் ஊதுதல், பீப்பீ, ஊதல், பலூன், பால் ஆகியன இன்று இல்லை என்றே சொல்லலாம். அந்தப் பந்தைக் கொண்டு கும்மாங்குத்து என்றொரு விளையாட்டு விளையாடுவார்கள் இளையர்கள். ”என்ன பந்து ரப்பர் பந்து என்ன ரப்பர் அழி ரப்பர் என்று தொடரும் பாட்டில் என்ன குத்துகும்மாங்குத்து” என்று சொல்லி ஒருவர் அடிக்கும் பந்திலிருந்து தப்பித்து ஓட வேண்டும்\nகுழந்தைகளின் மனனத் திறமையையும் சொல் உச்சரிப்பையும் வளர்க்கும் ஒருபத்தி திருப்பத்தி , பிஸ்கட் பிஸ்கட் ஜாம் பிஸ்கட் ஆகியன இன்று இல்லை என்றே சொல்லலாம்.\nகுழந்தைகள் க��டி விளையாடும் ட்ரெயின் விளையாட்டு, கிராமத்துத் தோட்டத்தில் இலவசமாய்க் கிடைக்கும் தென்னைமட்டை கொண்டு தென்னை மட்டை சவாரி, நுங்கு வண்டி, டயர் உருட்டி ஓடும் விளையாட்டு போன்றவைக்கு ஈடாக இன்று ஏதும் விளையாட்டுக்கள் உள்ளனவா.\nபுளியமுத்தில் விளையாடும் ஒத்தையா ரெட்டையா, கைதட்டி கைதட்டி பாடும்விளையாட்டு, ஊஞ்சல் ஆடுதல், ஸ்கிப்பிங் கயிறு கொண்டு ஸ்கிப்பிங் ஆடுதல் ஆகியன நம்மைப் புதுப்பித்தன.\nகண் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்க காரம்போர்டு, செஸ், ஸ்நேக்ஸ் & லாடர்ஸ், சைனீஸ் செக்கர்ஸ், லூடோ, ட்ரேட் எனப்படும் பிஸினஸ்/ வியாபாரம் ஆகியன பதின் பருவத்தினருக்கானவை.\nடம்ஷெராட்ஸ் முறையில் சினிமா பேர் கண்டுபிடித்தல், பென்சில் பேப்பர் கொண்டு விளையாடும் விளையாட்டுகள் பிங்கோ, காட்டா பீட்டி, மாஜிக் கேம்ஸ், கார்ட் கேம்ஸ், ப்ஸில்ஸ் எனப்படும் சொல் புதிர் விளையாட்டுகள் , வார்த்தை விளையாட்டு, குறுக்கெழுத்துப் புதிர், க்ராஸ்வேர்டு பஸில்ஸ், ஸ்கிராபிள்ஸ் ஆகியன மூளைச் செயல்திறனையும் சிந்திக்கும் ஆற்றலையும் பெருக்குகின்றன.\nபெருநகர விளையாட்டுகளும் பல இருந்தன சில காலம் முன்பு வரை. அவை இண்டோர் பாஸ்கெட் பால், சின்ன அம்பை குறி பார்த்து தூரத்திலிருக்கும் அட்டையின் நடுவில் எய்தல், விளையாட்டு வில், அம்புகள், ஃப்ரீஸ் விளையாட்டு, பலகைகளில் விளையாடப்படும் விளையாட்டுக்கள்., ஸ்கேட்டிங், பாட்டுக்குப் பாட்டு எனப்படும் அந்தாக்ஷரி, ட்ரெஷர் ஹண்ட் எனப்படும் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு பொருளைத் தேடுதல், இன்ஷியல் கேம், கலர் விளையாட்டு. (ஒரு நிறத்தைச் சொல்லி அதைத் தொடச் சொல்லுதல். தொடாதவர் அவுட்.) ஆகியனவும்,\nஇருபது பேர் வட்டமாக அமர்ந்து ஒரு பொருளின் பேரை ஒருவருக்கொருவர் காதுக்குள் சொல்லி விளையாடும் விளையாட்டு . முதலில் சொல்லப்படும் பொருளின் பேர் அல்லது வார்த்தை கடைசி நபருக்கு வரும்போது வேறாக மாறியிருக்கும். மெமரி கேம், 20 பொருட்களைப் பார்த்து அவற்றை பொருட்களை ஞாபகப்படுத்திச் சொல்லும் விளையாட்டு,. பொம்மைகள் கைவேலைகள் செய்தல், பின்னல் வேலைகள் செய்தல் ஆகியனவும்,\nமேஜிக் செய்துகாட்டுதல், எண் புதிர், புக் கிரிக்கெட், விடுகதை, கணக்குப் புதிர்போடுதல், குறுக்கெழுத்துப் புதிர், ஸ்பெல் பீ, ஈஸி சுடோகு, காகுரே, தமிழ் எண்கள் சொல்��ும் விளையாட்டு, வார்த்தை விளையாட்டு, நேம் ப்ளேஸ் திங்க்ஸ் அனிமல்ஸ், கார்ட்ஸ், ட்ரம்ப் கார்ட்ஸ், கிரிக்கெட், இறகுப் பந்து, கால்பந்து ஆகியனவும் ஒருகாலத்தில் பெருநகரங்களிலும் இல்லங்களில் விளையாடப்பட்டன என்பதை நாம் ஆவணப்படுத்தியாக வேண்டும்போல் இருக்கிறது.\nஏனெனில் இன்றைக்கு அதிகம் விளையாடப்படும் கணினி வீடியோ விளையாட்டுகள், கார் ரேஸ், பைக் ரேஸ், சாலிட்டர், ஸ்பைடர் சாலிட்டர் எனப்படும் கார்டு விளையாட்டுகள், மேஹ்ஜோங் டைடன்ஸ் எனப்படும் செட் சேர்க்கும் விளையாட்டுகள், மாரியோ, ஜேம்ஸ் பெயின், ஜ்வெல் டெட்ரிஸ், ப்ரிக்ஸ் தனிமையைப் பரிசாகத் தருகின்றன. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள் ஆங்க்ரி பேர்ட், பெட் அனிமல்ஸ் வளர்ப்பது, பேசும் பூனை, ஃபார்ம் வில்லி, ப்ளூ வேல் ஆகியன விரக்தியையும் வன்முறையையும் கற்றுக் கொடுக்கின்றன.\nகுழந்தைகளின்/இளையர்களின் வன்முறை பெருகிவருகிறது என்பது மனசாட்சியற்ற செயல்கள்செய்யும் இளைய தலைமுறையினர் பற்றிய செய்திகள் மூலம் தெளிவாகிறது. இது ஓர் எச்சரிக்கை மணிதான் . இன்னும் காலம் கடந்துவிடவில்லை. எனவே விழிப்புணர்வு கொண்டு குழந்தைகளை நெறிப்படுத்துவோம். அதற்கு இவ்விளையாட்டுகளும் துணை செய்யும்.\nஉடல் ஆரோக்யம், விட்டுக் கொடுத்தல், கூடி வாழும் இயல்பு, வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்ளுதல், சமமாகக் கருதுதல், கூட்டு முயற்சி, உடலுக்கு வலு கொடுப்பது, கை கால்களுக்குப் பயிற்சி, வளைந்து நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, விரைந்து செயலாற்றுதல், சூக்குமமாக அறிதல், மனனத் திறன் மேம்பாடு, மனக்கூர்மை, படைப்பாற்றல் பெருகுவது, பொறுமை, கீழ்படிதல், கூட்டாக காரியங்களை வெற்றிகரமாக நிகழ்த்தக் கற்றுக் கொள்ளல் ஆகிய நற்பலன்களை அள்ளித்தரும் முந்தைய விளையாட்டுக்களில் குழந்தைகளை ஈடுபடச் செய்வது அவசியமான ஒன்றாக உள்ளது. வருமுன் காப்போம் என முயற்சி எடுத்தால் அடுத்து வரும் தலைமுறைகளை நல்ல உடல் &மன ஆரோக்கியமுள்ள தலைமுறைகளாக உருவாக்கலாம்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:30\nலேபிள்கள்: கோடை விளையாட்டு , நமது மண்வாசம் , SUMMER CAMPS , SUMMER GAMES\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் \n10 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 2:05\n14 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 3:52\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nஇருப்பதை ஈந்ததனால் ஐஸ்வர்யம் பெற்றவள். தினமலர் சிற...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. துடுப்பும் ஒலுகும்.\nஹோட்டல் சென்னை கேட், எக்மோர்.\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nதிருக்கடையூரில் அம்மா அப்பாவின் விஜயரத சாந்தி - 2....\nதிருக்கடையூரில் அப்பா அம்மாவின் விஜயரத சாந்தி - 1 ...\nதாய்வீ��ு – ஒரு பார்வை.\nசில மொக்கைக் குறிப்புகள் :- 13\nசெய்.. செய்யாதே - ஒரு பார்வை.\nவல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.\nஇரணிக்கோயில் ஆக்ரோஷச் சிம்மங்களும் சிம்ம யாளியும்....\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கிட்டங்கியும் பொட்டகமும்....\nஆராவமுதனும் அதித்யாவும் ஆராதனாவும் ஆத்திச்சூடிக் க...\nகௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, ...\nகவிதாயினியின் பார்வையில் என் இரு கவிதைகள்.\nசங்கரன்கோயில் சங்கரநாராயணர் கோமதிஅம்மன் திருக்கோயி...\nபரதன் என்னும் பத்தரை மாற்றுத் தங்கம். தினமலர் சிறு...\nஅட்சய திரிதியை சிறப்புக் கோலங்கள்.\nகோடை விளையாட்டு பாப்பா. அதைக் கூடி விளையாடு பாப்பா...\nசாட்டர்டே போஸ்ட். பத்மகிருஷ் விருதுகளால் பெருமைப்ப...\nஆபுத்திரனும் அமுத சுரபியும். தினமலர் சிறுவர்மலர் -...\nசில மொக்கைக் குறிப்புகள் :- 12\nசில மொக்கைக் குறிப்புகள் :- 11\nசில மொக்கைக் குறிப்புகள் :- 10\nசில மொக்கைக் குறிப்புகள் :- 9\nகோரமங்களா ஃபோரம் மாலும் மல்லேஸ்வரம் மந்திரி மாலும்...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கர���ப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமி��ுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-01-29T21:10:39Z", "digest": "sha1:564XOLG2ZKZKV732OHXMNUBXU2EFXG7C", "length": 34841, "nlines": 117, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பேரம் பேசும் என்.ஐ.ஏ.! தொடரும் குற்றச்சாட்டுகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்.ஆர்.சியை புறக்கணிக்கும் திருநங்கைகள்: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAAக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- சந்திரசேகர் ராவ்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்��லுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nBy IBJA on\t July 16, 2019 அரசியல் இந்தியா கட்டுரைகள் செய்திகள் தற்போதைய செய்திகள்\nதேசிய புலனாய்வு முகமை என்றழைக்கப்படும் என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. பேரம் பேசுவதாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2008 மும்பை தாக்குதல்களை தொடர்ந்து தீவிரவாத வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட என்.ஐ.ஏ. 2014ல் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் அமைந்த பிறகு முற்றிலும் முஸ்லிம்களை குறிவைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்துத்துவ தீவிரவாதிகள் தொடர்புடைய குண்டுவெடிப்பு வழக்குகள் அனைத்தும் நீர்த்துப் போயின. குற்றம்சாட்டப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் பெரும்பான்மையினர் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், அல்லது ஜாமீனில் வெளியே உள்ளனர்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க., என்.ஐ.ஏ.விற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் வகையில் என்.ஐ.ஏ. சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த புதிய திருத்தங்களின் பிரகாரம், வெளிநாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்நிய நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை விசாரிக்கும் அதிகாரம் என்.ஐ.ஏ.விற்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு செசன்ஸ் நீதிமன்றத்தையும் என்.ஐ.ஏ. நீதிமன்றமாக அறிவிக்கும��� அதிகாரம் அரசாங்கத்திற்கு வழங்கப்படும். அத்துடன் சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல், கள்ளநோட்டு விவகாரம், ஆயுதங்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை உள்ளிட்ட குற்றங்களையும் இனி என்.ஐ.ஏ. விசாரிக்கும். இந்த முக்கிய திருத்தங்கள் மற்றும் சில திருத்தங்களுடன் என்.ஐ.ஏ. (சட்டதிருத்த) மசோதா, 2019யை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டு வந்தது.\nஎன்.ஐ.ஏ. சட்டம் குறித்த சட்டப்புர்வ அந்தஸ்து குறித்தே வழக்குள் நிலுவையில் உள்ள நிலையில் இந்த மசோதாவை அரசாங்கம் எவ்வாறு கொண்டு வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார். சட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து சில உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினாலும் இச்சட்டம் குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு (முஸ்லிம்களுக்கு) எதிராக மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்னும் சிலர் சுட்டிக் காண்பித்தனர். இந்துத்துவ தீவிரவாத வழக்குளில் தொடர்புடையவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்களின் விடுதலையை எதிர்த்து என்.ஐ.ஏ. ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்று மஜ்லிஸ் இத்திஹாதுல் முஸ்லிமீன் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் உவைசி எழுப்பிய கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.\nபாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்பதால் என்.ஐ.ஏ. மேல்முறையீடு செய்யவில்லை என்றும் உவைசி கூறினார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் மென்மையான போக்கை கையாளுமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாக சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியான் குற்றம்சாட்டியதை சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போது, இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் தன்னால் எதுவும் கூற இயலாது என்று கூறி ஒதுங்கிக் கொண்டார், புதிய மசோதாவை அறிமுகம் செய்த மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி. மசோதா மீதான விவாதத்தின் போது, அசாதுதீன் உவைசியை விரல் நீட்டி அமித் ஷா பேசியது சூடான விவாதங்களை கிளப்பியது.\nஎதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முறையான பதில்களை அளிக்காத அரசு தரப்பு, இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படாது என்று மட்டும் கூறியது. மோடி அரசு இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்தாது என்றும் ஆனால் பயங்கரவாதத்தை முடிப்பதற்காக அதை மத கண்ணோட்டத்துடன் பார்க்காது என்றும் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ப���ங்கரவாதம். தேச பாதுகாப்பு என்ற தங்களின் வழக்கமான வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி மசோதாவை ஆதரித்தார்.\nமசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய போது, அதனை எதிர்த்த அசாதுதீன் உவைசி, டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கூறி எண்ணுவதற்கு டிவிஷன் முறை எனப்படும். இதன் மூலம் மசோதாவை யார் ஆதரித்தார்கள், யார் எதிர்த்தார்கள் என்பது தெரிய வரும். உவைசியின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து 278 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். மசோதாவை ஆறு உறுப்பினர்கள் எதிர்த்தனர். என்.ஐ.ஏ. சட்டத்தை தனது ஆட்சியின் போது கொண்டு வந்த காங்கிரஸ் கட்சி, குரல் வாக்கெடுப்பு மூலமே மசோதாவை நிறைவேற்றலாம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.\nசிறுபான்மை மக்களை குறிவைப்பதுடன் மாநிலங்களின் சுயாட்சியையும் என்.ஐ.ஏ. பறித்து அரசியல் பழிவாங்கலுக்கும் பயன்படுத்தப்படுவதாக நியாயமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. என்.ஐ.ஏ.வின் விபரீதத்தை ஆரம்பத்தில் உணராத சில கட்சிகள் தங்களுக்கு எதிராக அது பயன்படுத்தப்பட்ட பின்தான் அதன் கடுமையை உணர்ந்து கொண்டனர். 272 வழக்குகளை (264 வழக்குகள் என்று அதன் இணையதளம் கூறுகிறது). தற்போது விசாரித்து வரும் என்.ஐ.ஏ. 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 51 வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் 46 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறி 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று பெருமையுடன் கூறினார்.\n2009இல் இருந்து 2013 வரை 78 வழக்குகளை மட்டுமே என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது. இதில் இந்துத்துவ தீவிரவாதிகள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தன. ஆனால் 2014ல் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகுதான் முஸ்லிம்களை குறிவைக்கும் விதத்தில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை வழக்குகள் தெரிவிக்கின்றன. மாநில காவல்துறை விசாரிக்க வேண்டிய வழக்குகளை, தனது பழிவாங்கும் போக்கிற்கா���, என்.ஐ.ஏ.விடம் பா.ஜ.க. அரசு ஒப்படைத்து வருகிறது. 90 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளோம் என்று உள்துறை இணை அமைச்சர் பெருமைபட்டுக் கொண்டாலும் வழக்குகளை என்.ஐ.ஏ. எவ்வாறு முடிக்கிறது என்பது குறித்தும் செய்திகள் அவ்வப்போது வெளிவந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துகின்றன.\nஇந்து சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை கர்நாடகாவில் கொலை செய்ய திட்டமிட்டதாகக் கூறி 13 நபர்கள் மீது 2012ல் குற்றம் சாட்டியது என்.ஐ.ஏ. ஜாமீனில் கூட வெளிவர முடியாத அளவிற்கு யு.ஏ.பி.ஏ. என்ற கடும் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்ட இவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2016ல் பேரத்தில் ஈடுபட்டது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாத என்.ஐ.ஏ., குற்றத்தை ஒப்புக் கொள்ளுங்கள், குறைந்த தண்டனை பெற்றுத் தருகிறோம் என்று இந்த அப்பாவிகளிடம் பேரம் பேசியது. முடிவின்றி நீடித்து செல்லும் விசாரணை, உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதை என கடும் வலிகளை சந்தித்த இந்த அப்பாவிகளும் பேரத்திற்கு படிந்தனர். குற்றத்தை ஒப்புக் கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளை குடும்பத்தினரும் வழக்கறிஞர்களும் நீதிபதியும் எடுத்துக் கூறிய போதும் வேறு வழியின்றி 13 நபர்களும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வழக்குகளை முடிப்பதற்கு என்.ஐ.ஏ. இதே வழிமுறையை இனி தொடர்ந்து கையாளுமோ என்ற கேள்வியும் அப்போது எழுப்பப்பட்டது.\nஇதே பேரம் பேசும் வழிமுறையை மற்றொரு வழக்கிலும் என்.ஐ.ஏ. கையாண்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. வலதுசாரி இந்து அரசியல் தலைவர்களை மகாராஷ்டிராவின் நந்தித், ஆந்திவின் ஹைதராபாத் மற்றும் கர்நாடகாவின் பெங்களுர் ஆகிய நகரங்களில் கொலை செய்ய திட்டமிட்டதாக முகம்மது கவுஸ் உள்ளிட்ட ஐந்து நபர்களை மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு படை (ஏ.டி.எஸ்.) 2012ல் கைது செய்தது. இவர்களை லஷ்கர் இ தய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும் அது கூறியது. 2013ல் இந்த வழக்கின் விசாரணை என்.ஐ.ஏ.விற்கு மாற்றப்பட்டது. ஏழு வருடங்கள் கழித்து இந்த வழக்கில் முகம்மது கவுஸிற்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்கள் ஐவரும் தங்களின் குற்றங்களை ஒப்புக் கொள்வதாக நீதிபதியிடம் கூறினர். ஆனால் அவர்களின் ஒப்புதலை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.\nஅப்போது கவுஸின் ஜாமீன் மனுவையும் நிராகரித்த நீதிபதி, எட்டு மாதங்களுக்குள் இந்த வழக்கின் விசாரணையை எடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்த எட்டு மாதங்களில் வெறும் மூன்று சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டதாகவும், தற்போது இறுதி சாட்சியின் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கவுஸ் தெரிவித்தார். தாங்கள் நிரபராதிகள் என்ற போதும் நீடித்துக் கொண்டே செல்லும் விசாரணை மற்றும் தங்களின் குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டே குற்றத்தை ஒப்புக் கொள்ளும் முடிவை தாங்கள் எடுத்ததாக கவுஸ் இப்போது கூறியுள்ளார்.\nபெங்களுரில் இதே போன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஐந்தாண்டுகள் மட்டும் தண்டனை பெற்றுக் கொடுத்ததாகவும் அதே முறையை தாங்களும் பின்பற்றலாம் என்று என்.ஐ.ஏ. கூறியதாகவும் கவுஸ் கூறியுள்ளார். ஏற்கனவே ஐந்தாண்டுகளை சிறையில் கழித்து விட்டதால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் சிறையை விட்டும் வெளியே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தாங்கள் இவ்வாறு செய்ததாகவும் கவுஸ் தெரிவித்தார்.\nசென்ற வாரம் கவுஸிற்கு ஜாமீன் வழங்கிய பம்பாய் உயர்நீதி மன்றம், எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு (கவுஸிற்கு) எதிரான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. அப்பாவிகளை அநியாயமாக கைது செய்து அவர்களின் வாழ்க்கையை சிதைத்து இறுதியில் பேரம் பேசி குற்றவாளிகளாக்கும் என்.ஐ.ஏ.வின் கீழ்த்தரமான போக்கை இந்த வழக்கும் நிரூபித்துள்ளது.\nஅப்பாவிகளை ஆதாரமின்றி குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களின் வாழ்வை நாசமாக்குவதுடன் மாநில சுயாட்சியையும் கேள்விக்குறியாக்கும் என்.ஐ.ஏ.வை உடனடியாக கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னும் உரக்க எழ வேண்டியதன் அவசியத்தையே இந்த வழக்கும் உணர்த்துகிறது.\nPrevious Articleஆர்.எஸ்.எஸ் என்ற விஷ பூச்சி நாட்டை துண்டாக்க முயற்சிக்கிறது: முதல்வர் நாராயணசாமி\nNext Article பாபர் மஸ்���ித் இடிப்பு வழக்கு: அத்வானி, முரளி மனோகர் ஜோஷி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12470-%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page2?s=ff3c76dc9028a77b63bf901f1f2bfb61", "date_download": "2020-01-29T19:46:48Z", "digest": "sha1:IBPOPYAFEX4JNQ2QZCBEXL3VT4OEB2RQ", "length": 18895, "nlines": 491, "source_domain": "www.tamilmantram.com", "title": "ளகர ழகர வேறுபாடுகள் - Page 2", "raw_content": "\nThread: ளகர ழகர வேறுபாடுகள்\nமிகவும் நல்ல இன்றைக்குத் தேவையான தொகுப்பு பாரதி அண்ணா. எழுதுவதோடு மட்டுமில்லாமல் பேசும் போதும் இத்தகைய வித்தியாசங்கள் தெளிவாக தெரியும் வகையில் நாம் உச்சரித்துப் பழகுதல் நல்லது. அதற்கு நல்ல பழைய தமிழ் பாடல்கள் படங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம்...\nஇதுபோன்று சந்திப் பிழை தவிர்க்க ஒரு திரி அமைத்தால் நன்றாக இருக்கும் அண்ணா...\nபின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...\nவினை விதைத்தவன் - சிறுகதை\nஎம்மில் பலபேர் ளகர, ழகர வேறுபாடு தேரியாமலே இருக்கிறார்கள். அவர்கள் அதனை ஒரு விரச்சினையாகவே கருதுவல்லை. ஆனால் இந்த மாதிரி வேறுவிதமாக அர்த்தப்படு என்று தெரிந்தால் இனிமேல் நிச்சயமாக கவனம் செலுத்துவார்கள்.\nழகர, ளகரத்தை வைத்து இத்தனை விடயங்களா\nஅறிவிற்கு மிகவும் உகந்த பதிவுகள்.\nமற்றவர்களிற்கு எப்படியோ, நான் பல விடயங்களை பயிலவும், நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவியாக இருந்தது.\nஅந்தவகையில் பங்களிப்புச்செய்த அனைவரிற்கும் நன்றி.\nகீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nசீகாழி = ஓர் ஓர் (ஊர்)\nதோளம் = தோளையுடையவன் (தோளன்)\nநல்ல பகிர்வு தோழர்களே... வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...\nகீழ்க்காணும் தட்டச்சுப் பிழைகளைத் திருத்த அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.\nசீகாழி = ஓர் ஓர் (ஊர்)\nதோளம் = தோளையுடையவன் (தோளன்)\nபிழைகளை திருத்தி விட்டேன் நண்பரே. சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.\nபேச்சு வழக்கில் சாதாரணமாக பாராட்டுகள், வாழ்த்துகள் என்று கூறுகிறோம். எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்ன��டம் கூறினார்.\nஇது குறித்து உங்கள் கருத்தென்ன நண்பரே\nதிரு சொ. ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய 'தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி' என்ற நூலில் வாழ்த்து பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\nwishes பன்மையில் இருப்பதால் அவ்வாறே சொல்லவேண்டுமா கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து என ஒருமையில் சொல்வதே மரபு. வாழ்த்து என்பதே நல்லதுதான்; அதனுடன் ' நல்' ஏன் சேர்க்க வேண்டும் கடவுள் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பிறந்த நாள் வாழ்த்து என ஒருமையில் சொல்வதே மரபு. வாழ்த்து என்பதே நல்லதுதான்; அதனுடன் ' நல்' ஏன் சேர்க்க வேண்டும்\nஅருமையான மேற்கோள் தந்தீர்கள். நன்றி.\n(இங்கே கள் - உயர்வுப்பன்மை...).\nஆங்கிலத்தில் குட் விஷஸ் - என்பதே தமிழில் நல்வாழ்த்துகள் ஆகியிருக்கிறது..\nஎல்லாவற்றையும் அப்படியே மொழிபெயர்த்தல் சரிவருமா\nபழங்காலத்தில் புதுமனைக்கு ஊரார் வந்தால் வீட்டின் குளிர் மாறி, வெப்பம் கூடும்\nஎன்பதனால் அந்த விழா பெயர் - House Warming.\nகுளிரில் நடுங்கியபடி வரும் விருந்தினருக்கு அளிக்கும் இதமான வரவேற்பு - Warm Welcome.\n***எனக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த தமிழ்மன்ற உறவினர் - ஒருவருக்கு மட்டும் எனில் பாராட்டு, வாழ்த்து என்று கூற வேண்டுமென்றும், இருவருக்கு அல்லது அதிகமானோர் என்றால் மட்டுமே பாராட்டுகள், வாழ்த்துகள் என்றும் கூற வேண்டும் என்றும் அவரது தமிழாசிரியர் கூறியதாக என்னிடம் கூறினார். ***\nஅந்தத் தமிழாசிரியர் கூறியது சரியே\nவாழ்த்துகள் , பாராட்டுகள் என்பதைப் பெரும்பாலார் பயன்படுத்தத் தொடங்கி, இப்போது ஒருவரைப் பாராட்டும் போதும் 'பாராட்டுகள்' என்றே சொல்லும் நிலையாகிவிட்டது.\nஒருவரைப் பாராட்டுகையில், ஒருமையில் பாராட்டு என்று குறிப்பிடலே சரி.\nசுட்டிக் காட்டியதற்கு நன்றி பாரதி.\nஉங்கள் எண்ணங்களும் சிந்திக்க வைக்கின்றன அண்ணா.\nதெரிந்தோ தெரியாமலோ, நாம் அனைவரும் வழக்கமாகி விட்டது என்று நாமும் பயன் படுத்தாமல், சரியானது எது என்பதைத் தெரிந்த பின்னராவது அந்த முறையைப் பின்பற்றலாம்.\nஉங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி நம்பி.\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழ் இடைமுகத்துடன் (Interface) ஹொட்மெயில், லைவ்மெயில் | தமிழ் நாட்காட்டி விட்ஜெட் »\nதமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், மொழிப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/prize/index.php", "date_download": "2020-01-29T21:39:01Z", "digest": "sha1:TRRAV6C4PEWJ5BOT2G7BAZV5EVWNLMB6", "length": 6576, "nlines": 152, "source_domain": "eluthu.com", "title": "கவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல் | Kavithai Potti Irudhi Parisu Thervu Pattiyal - எழுத்து.காம்", "raw_content": "\nதொழில்நுட்ப ரீதியாக எழுத்து தளத்தில் நிறைய வேலைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதன் காரணத்தினால் எழுத்து கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மட்டும் அவ்வப்போது \"எழுத்து - போட்டிகள்\" பகுதியில் அறிவிக்கப்படும்.\nகவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல்\nசென்ற மாத கவிதை தேர்வுக்கான இறுதி பட்டியல். இதிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒரு கவிதைக்கு பரிசு அளிக்கப்படும். நீங்கள் உங்கள் வாக்குகளை இங்கே பதிவு செய்யவும். தேர்வு முடிவுகளில் எழுத்து ஆசிரியர் முடிவே இறுதியானது. தேர்வு செய்யப்படும் கவிதை விவரம் பரிசு பெற்ற கவிதைகள் பட்டியலில் தெரிவிக்கப்படும்.\nகவிதை போட்டி இறுதி பரிசு தேர்வு பட்டியல் (Kavithai Potti Irudhi Parisu Thervu Pattiyal) - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/190668?ref=archive-feed", "date_download": "2020-01-29T22:02:24Z", "digest": "sha1:KDLFP47BMGD54V5XZ2H2VEL7BH65RIMI", "length": 8663, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "அவரோடு வாழ்ந்தது போதும்! கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கிய பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவி சிக்கிய பின்னணி\nதமிழகத்தில் மதுவுக்கு அடிமையான கணவரை கொன்று விட்டு நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர��.\nவேலூர் மாவட்டம் மோசூரை சேர்ந்தவர் பிரபு. இவர் மனைவி லட்சுமி.\nதம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான பிரபு, தினமும் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து லட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nநாளுக்கு நாள், பிரபுவின் தொல்லை அதிகரித்தது. அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தவித்த லட்சுமி கணவரை கொல்ல முடிவெடுத்தார்.\nஅதன்படி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிரபு, லட்சுமியைத் தாக்கியுள்ளார்.\nஇதனால், ஆத்திரமடைந்த லட்சுமி பிரபுவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்தார். இதில் அவர் மயக்கமடைந்தார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி, ஆட்டோவில் பிரபுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் பிரபு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் லட்சுமியிடம் விசாரித்தனர். அப்போது பிரபு குடிபோதையில் கீழே விழுந்துவிட்டதாகக் கூறினார்.\nஆனால் பொலிசாருக்கு லட்சுமி மீது சந்தேகம் எழுந்த நிலையில் கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.\nஇதில் கணவரை கொன்றதை ஒப்பு கொண்டார்.\nபொலிசார் கூறுகையில், முதலில் பிரபு கீழே விழுந்துவிட்டதாகக் கூறினார். கழுத்தை நெரித்த அடையாளங்களை சுட்டிக்காட்டி விசாரித்தபோதுதான் லட்சுமி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார்.\nமேலும், அவரோடு வாழ்ந்தது போதும் என விசாரணையில் கூறினார் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-01-29T20:11:10Z", "digest": "sha1:DWUN4NKSE7QJOA5SU4NQOKTEAH7VLU7H", "length": 36295, "nlines": 264, "source_domain": "ta.geofumadas.com", "title": "பென்ட்லி சிஸ்டம்ஸ் - ஜியோபமுதாஸ்", "raw_content": "\nமற்றொரு வருடம், மற்றொரு மைல்கல், மற்றொரு அசாதாரண அனுபவம் ... அதுதான் எனக்கு YII2019\nஇந்த ஆண்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு நிகழ்வின் ஒரு பகுதியாக எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது, ​​அது என்னை மகிழ்ச்சியுட���் கத்த வைத்தது. லண்டனில் உள்ள YII2018, எனக்கு மிகவும் பிடித்த விடுமுறை இடங்களுக்கு அப்பால், பென்ட்லி சிஸ்டம்ஸ், டாப்கான் மற்றும் பிறவற்றின் உயர் நிர்வாகிகளுடன் விதிவிலக்கான நேர்காணல்கள், டைனமிக் மாநாடுகள் ...\nடிஜிட்டல் இரட்டையர் உள்கட்டமைப்பு பொறியியலுக்கான புதிய ஐட்வின் கிளவுட் சேவைகள்\nடிஜிட்டல் இரட்டையர்கள் பிரதான நீரோட்டத்தில் நுழைகிறார்கள்: பொறியியல் நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்-ஆபரேட்டர்கள். சிங்கப்பூர் டிஜிட்டல் இரட்டை அபிலாஷைகளை செயல்படுத்துதல் - உள்கட்டமைப்பில் ஆண்டு 2019- 24 அக்டோபர் 2019 - விரிவான மென்பொருள் மற்றும் டிஜிட்டல் இரட்டை கிளவுட் சேவைகளின் உலகளாவிய வழங்குநரான பென்ட்லி சிஸ்டம்ஸ், புதிய கிளவுட் சேவைகளை அறிமுகப்படுத்தியது ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் BIM நான் மாடல்\nபுவி பொறியியல் செய்தி - உள்கட்டமைப்பில் ஆண்டு - YII2019\nஇந்த வாரம், தி இன் இன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மாநாடு - YII 2019 நிகழ்வு சிங்கப்பூரில் நடைபெற்றது, இதன் முக்கிய கருப்பொருள் டிஜிட்டல் இரட்டையர் அணுகுமுறையுடன் டிஜிட்டலை நோக்கிய முன்னேற்றத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வை பென்ட்லி சிஸ்டம்ஸ் மற்றும் மூலோபாய கூட்டாளிகளான மைக்ரோசாப்ட், டாப்கான், அட்டோஸ் மற்றும் சீமென்ஸ் விளம்பரப்படுத்துகின்றன; அதற்கு பதிலாக ஒரு சுவாரஸ்யமான கூட்டணியில் ...\nஜியோ-இன்ஜினியரிங் கருத்தை மீண்டும் வரையறுத்தல்\nபல ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ள துறைகளின் சங்கமத்தில் ஒரு சிறப்பு தருணம் வாழ்கிறோம். கணக்கெடுப்பு, கட்டடக்கலை வடிவமைப்பு, வரி வரைதல், கட்டமைப்பு வடிவமைப்பு, திட்டமிடல், கட்டுமானம், சந்தைப்படுத்தல். பாரம்பரியமாக பாய்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு கொடுக்க; திட்டங்களின் அளவைப் பொறுத்து எளிய, மறுசெயல்பாடு மற்றும் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது கடினம். இன்று, ஆச்சரியப்படும் விதமாக ...\nஆட்டோடெஸ்க் பென்ட்லே சிஸ்டம்ஸ் BIM என் egeomates\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், பொறியியல், என் egeomates\nSTAAD - கட்டமைப்பு அழுத்தங்களைத் தாங்கும் வகையில் செலவு குறைந்த மற்றும் உகந்த வடிவமைப்பை உருவாக்குங்கள் - மேற்கு இந்தியா\nசரபாயின் பிரதான இடத்தில் அமைந்துள்ள K10 கிராண்ட் என்பது ஒரு முன்னோடி அலுவலக கட்டடமாகும், இது இந்தியாவின் குஜராத்தின் வதோதராவில் வணிக இடங்களுக்கான புதிய தரங்களை வரையறுக்கிறது. உள்ளூர் விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு அருகாமையில் இருப்பதால் இப்பகுதி வணிக கட்டிடங்களின் விரைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது. K10 VYOM ஆலோசகர்களை இவ்வாறு நியமித்தது ...\nஜியோ-இன்ஜினியரிங் செய்திகள் - ஆட்டோடெஸ்க், பென்ட்லி மற்றும் எஸ்ரி\nAUTODESK ANNOUNCES REVIT, INFRAWORKS மற்றும் CIVIL 3D 2020 Autodesk Revit, InfraWorks மற்றும் Civil 3D 2020 ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. Revit 2020 உடன் Revit 2020 உடன், பயனர்கள் மிகவும் துல்லியமான மற்றும் விரிவான ஆவணங்களை உருவாக்க முடியும், இது வடிவமைப்பு நோக்கத்தை சிறப்பாக பிரதிபலிக்கிறது, தரவை இணைக்கிறது மற்றும் ஒத்துழைப்பு மற்றும் திட்ட விநியோகத்தை அதிக திரவத்துடன் அனுமதிக்கும். இது உதவும் ...\nஆட்டோடெஸ்க் பென்ட்லே சிஸ்டம்ஸ் ESRI\nArcGIS-ESRI, ஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், கண்டுபிடிப்புகள், Microstation-பென்ட்லி\nஜியோ-இன்ஜினியரிங் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் - ஜூன் 2019\nசெயின்ட் லூசியாவில் என்.எஸ்.டி.ஐயின் வளர்ச்சியில் கடஸ்டர் மற்றும் கே.யூ.லுவென் ஒத்துழைப்பார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகும், பொதுத்துறைக்குள்ளும், அன்றாட ஆட்சி, பொதுக் கொள்கைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் புவியியல் தகவல்களைப் பரவலாக / புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் இது மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. உதவி செய்யும் முயற்சியில் ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் அறுகோண Kadaster இதழ்கள் மைக்ரோசாப்ட் Topcon டிரிம்பிள்\nஜிபிஎஸ் / உபகரணம், கண்டுபிடிப்புகள், இடவியல்பின்\nபென்ட்லி சிஸ்டம்ஸ் OpenSite டிசைனர் இப்போது கிடைக்கிறது என்று அறிவிக்கிறது\nசிவில் படைப்பாக்க வடிவமைப்பாளர்களான பென்ட்லி சிஸ்டம்ஸ், இன்கார்ப்பரேட்டட், உலகளாவிய வழங்குநர்கள், டிஜிட்டல் இரட்டையர்களின் முன்னேற்றங்களை துரிதப்படுத்துவதற்காக, உண்மையில் வடிவமைப்பையும், கட்டுமானத்தையும், உள்கட்டமைப்பு நடவடிக்கைகள், இன்று கிடைக்கும் ...\nSupermap - வலுவான தீர்வு GIS 2D மற்றும் 3D\nSupermap GIS ஒரு GIS சேவை வழங்குநராகும், இது நீண்டகாலமாக நிலப்பகுதி சூழலில் ஒரு பரந்த அளவிலான தீர்வொன்றைத் தொடங்குவதில் இருந்து வரலாற்றுடன் சந்தையில் உள்ளது. இது சீன ஆய்வுகள் அறிவியல், அதன் அடிப்படை ஆதரவுடன் வல்லுநர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழு மூலம், 1997 ஆண்டு நிறுவப்பட்டது ...\nபென��ட்லே சிஸ்டம்ஸ் BIM என் முதல் அபிப்ராயத்தை\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், முதல் அச்சிடுதல்\nஒரு ஒருங்கிணைந்த சூழல் - ஜியோ-இன்ஜினியரிங் தேவைப்படும் தீர்வு\nபல்வேறு துறைகளில், செயல்முறைகள், நடிகர்கள், போக்குகள் மற்றும் கருவிகள் இறுதி பயனருக்கு மாற்றும் ஒரு புள்ளியில் ஒரு புகழ்பெற்ற கணம் வாழ வேண்டியிருந்தது. இன்று ஜியோ-இன்ஜினியரிங் துறையில் தேவை என்பது இறுதி பொருளை உருவாக்கக்கூடிய பகுதிகள் மட்டும் அல்லாமல், போலவே ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் DGN நான் மாடல்\nபொறியியல், கண்டுபிடிப்புகள், Microstation-பென்ட்லி, இடவியல்பின்\nடிஜிட்டல் வாட்டர் வொர்க்ஸ், இன்க். பென்ட்லே சிஸ்டம்ஸ் மூலோபாய முதலீட்டைப் பெறுகிறது\nடிஜிட்டல் நீர் வொர்க்ஸ், டிஜிட்டல் இரட்டையர்கள் உள்கட்டமைப்பு உலகெங்கிலும் தலைவர் - புதிய முதலீட்டு உள்கட்டமைப்பு வழங்கல் மற்றும் துப்புரவு நகராட்சி நீர் மற்றும் தனியார் ஆபரேட்டர்கள் டென்வர், கொலராடோ (அமெரிக்கா), 1 மார்ச் 2019 இரண்டு நிறுவனங்கள் உலகளாவிய முன்னிலையில் அதிகரிக்கும் புத்திசாலி தண்ணீர் இன்று ஒரு மூலோபாய முதலீடு செய்வதாக குறிப்பிட்டிருந்தார் ...\nGEO சூழலில் XXX நியூஸ் மற்றும் 3 முக்கிய நிகழ்வுகள் - தொடங்குகிறது 21\nபென்ட்லி, லைகா மற்றும் பெலெக்ஸ்ரே ஆகியோர் பிப்ரவரி மாதத்தின் துவக்கத்தில் மிகவும் சுவாரஸ்யமான புதுமைகளில் ஒன்றாக உள்ளனர். கூடுதலாக, நாங்கள் ஜியோனெஜினியரிங் நிபுணர்களின் ஒட்டுமொத்த சமூகத்தில் பங்கேற்கக்கூடிய வழியில் இருக்கும் 2019 சுவாரஸ்யமான நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் என்பதைக் காட்டுகிறோம். இந்த நிகழ்வுகளில் உரையாற்றிய தலைப்புகளில் சில: BIM, GIS, PDI, Geostatistics, ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், பொறியியல், கண்டுபிடிப்புகள்\nJavaScript - திறந்த மூலத்திற்கான ஒரு புதிய காய்ச்சல் - பென்ட்லே சிஸ்டங்களின் வழக்கில் போக்குகள்\nநாங்கள் உண்மையில் மென்பொருள் விற்கவில்லை, நாங்கள் மென்பொருள் விளைவை விற்கிறோம். மக்கள் மென்பொருளுக்கு நம்மைக் கொடுக்க மாட்டார்கள், அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை எங்களுக்கு செலுத்துகிறார்கள். பென்ட்லீயின் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இரண்டு பிரிட்டிஷ். synchro; திட்டமிடல் மென்பொருள், மற்றும் லெஜியன்; கூட்டம் மேப்பிங் திட்டம் ...\nபென்ட்லே சிஸ்���ம்ஸ் BIM DGN நான் மாடல்\nஉள்கட்டமைப்பில் புதுமைக்கான ஆண்டு விருதுகள் வென்றவர்கள்\nBentley Systems, Incorporated, வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக விரிவான மென்பொருள் தீர்வுகளை வழங்கி, உள்கட்டமைப்பு 2018 விருதுகளில் ஆண்டின் வெற்றியாளர்களை அறிவித்தது. வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பயனர்களின் அசாதாரண வேலை ஆண்டு விருதுகள் நிகழ்ச்சி\nகட்டுமானத்திற்கான மென்பொருள் சிறந்தது - கட்டடக் கம்ப்யூட்டிங் விருதுகள் 2018\nஇது கட்டிடக்கலை, பொறியியல் மற்றும் கட்டுமானத்தில் கவனம் செலுத்தும் மென்பொருள் சிறந்த முயற்சிகளை வெல்வதற்கான ஒரு போட்டியாகும். இறுதி பதிப்பகங்களின் பதிப்பானது பதிமூன்றாவது பதிப்பில் புவிசார் தொழில்நுட்பத்திற்கான கணக்கீட்டு தீர்வுகளின் முக்கிய வழங்குநர்களுக்கு இடையேயான போட்டி எப்படி உள்ளது என்பதை நமக்கு சொல்கிறது. நாம் வேறுபட்ட நிறத்தில் குறிவைத்துள்ளோம்.\n“உள்கட்டமைப்பில் ஆண்டு” விருதின் இறுதிப் போட்டியாளர்கள்\nஉள்கட்டமைப்பு முகாமைத்துவத்தில் மென்பொருள் தீர்வுகளைப் பயன்படுத்துவதில் சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்குவதற்கான இறுதிப் பணிகளை பென்ட்லி சிஸ்டம்ஸ் அறிவித்துள்ளது. அவர்கள் இந்த 57 நிகழ்விற்காக உலகளாவிய வேட்புமனுவைச் சேர்ந்தவர்கள். எண்கள் குளிர்ந்த ஆனால் முந்தைய ஆண்டு சிங்கப்பூர் இருந்தது ஏன் பிரதிபலிக்கின்றன, தலைமையகம் ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் BIM நான் மாடல்\nபென்ட்லி சிஸ்டம்ஸ் S-Cube Futuretech வாங்குவதன் மூலம் கான்கிரீட் கட்டிடங்கள் மீது வடிவமைப்பு மற்றும் ஆவணங்கள் வழங்குகிறது\nபுதிய மேம்பட்ட பகுப்பாய்வு திறன்களை கட்டுமான கான்கிரீட், வடிவமைப்பு மற்றும் ஆவணங்கள் தீர்வுகளை பென்ட்லி அமைப்புகள், இன்று இணைக்கப்பட்ட மும்பை நிறுவனத்தின் எஸ்-கியூப் Futuretech பிரைவேட் லிமிடெட். கூடுதலாக சார்ந்த மென்பொருளானது ஆவணங்கள் மற்றும் கான்கிரீட் கட்டுமான வடிவமைப்பு கையகப்படுத்துவதாக அறிவித்தது S-Cube பயன்பாடுகள் Futuretech கொண்டு பென்ட்லி குறிப்பிட்ட பிரசாதம் விரிவடைகிறது ...\nமைக்ஸ்ட்ஸ்டேசில் பின்னணி வரைபடத்தில் இடம் பிங் வரைபடம்\nஅதன் பதிப்பில் CONNECT பதிப்பில் மைக்ரோஸ்டேஷன் அதன் புதுப்பிப்பில், Bing Map ஐ ஒரு பட சேவை லேயரைப் பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை செயல்படுத்தியது. இது சாத்தியம் என்றாலும், அது மைக்ரோசாப்ட் பிங் மேம்படுத்தல் விசையை ஆக்கிரமித்தது; ஆனால் நீங்கள் நினைவில் வைத்துக்கொண்டால், மைக்ரோசாப்ட் பென்ட்லைன் கூட்டணியில் இப்போது பெண்ட்லேயின் முக்கிய பங்காளியாக உள்ளது ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் நான் மாடல்\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 ... பக்கம் 13 அடுத்த பக்கம்\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.rayhaber.com/2019/11/turkiyenin-yuksek-hizli-tren-garlari/?shared=email&msg=fail", "date_download": "2020-01-29T20:36:36Z", "digest": "sha1:YD2OZG2I3XJBN3DY3B4JSNI622FAI6BJ", "length": 42581, "nlines": 348, "source_domain": "ta.rayhaber.com", "title": "துருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள் | RayHaber | raillynews", "raw_content": "\nலைட் ரயில் சிஸ்டம் (HRS)\nதலைக்கு மேலே இயங்கும் ஊர்தி\n[29 / 01 / 2020] அமைச்சர் துர்ஹான் முதல் தேசிய டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பயன்படுத்தினார்\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[29 / 01 / 2020] தேசிய அதிவேக ரயில் TÜLOMSAŞ இல் தயாரிக்கப்பட உள்ளது\tஎக்ஸ்ஸ்செசிஷர்\n[29 / 01 / 2020] காசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\tகாசிந்தேப்\n[29 / 01 / 2020] கனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\tஇஸ்தான்புல்\n[29 / 01 / 2020] புகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\tஇஸ்மிர்\nமுகப்பு துருக்கிமத்திய அனடோலியா பிராந்தியம்அன்காராதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\n11 / 11 / 2019 அன்காரா, 42 கோன்யா, மத்திய அனடோலியா பிராந்தியம், புகையிரத, பொதுத், வேகமாக ரயில், துருக்கி\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்; அங்காரா-இஸ்தான்புல், அங்காரா-கொன்யா, அங்காரா-சிவாஸ், அங்காரா-பர்சா மற்றும் அங்காரா-இஸ்மீர் ஆகிய இடங்களில் அதிவேக ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னர், ரயில்வே கட்டுமானத்தைப் போலவே முக்கியமான YHT நிலைய வளாகங்களின் கட்டுமானத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, மேலும் YHT நிலைய வளாகங்களின் கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஅங்காரா ஒய்.எச்.டி நிலையம் சர்வதேச தரங்களை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிவேக ரயில் நிலையங்களின் கட்டமைப்பு, தளவமைப்பு, பயன்பாடு மற்றும் செயல்பாட்டு வகைகளை ஆராய்வதன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅங்காரா நிலையத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் மூலதனத்தை ஈர்க்கும் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், இத்துறையின் புதிய பார்வையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் வேகம் மற்றும் சுறுசுறுப்பு மற்றும் இன்றைய தொழில்நுட்பம் மற்றும் கட்டடக்கலை புரிதல் ஆகியவற்றைக் குறிக்கிறது.\n194 ஆயிரம் m2 கட்டிட பகுதி மற்றும் 33,5 ஆயிரம் m² கட்டிட குடியிருப்பு பகுதி YHT நிலை��� ஹோட்டல், வணிக மையம், உணவகங்கள், உட்புற மற்றும் வெளிப்புற வாகன நிறுத்துமிடங்கள், சுரங்கப்பாதை மற்றும் புறநகர் இணைப்பு.\nபுதிய நிலையத்தில் 12 மீட்டர் நீளம் கொண்ட 400 இயங்குதளங்கள் மற்றும் 3 கோடுகள் உள்ளன, அவை ஒரே நேரத்தில் 6 YHT செட்டுக்கு இடமளிக்கும். பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்ஃபர் மாதிரியுடன் கட்டப்பட்ட அங்காரா அதிவேக ரயில் நிலையம் 29 அக்டோபர் 2016 இல் சேவையில் வைக்கப்பட்டது.\nதற்போதுள்ள கொன்யாவின் ரயில் நிலையம் YHT விமானங்களுக்குத் தயாராகும் பொருட்டு பழுதுபார்க்கப்பட்டு பழுதுபார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், தற்போதுள்ள நிலையத்திற்கான அணுகல் குறைவாக உள்ளது மற்றும் நகர மையத்துடன் நிலையத்தை ஒருங்கிணைப்பது மோசமாக உள்ளது. கொன்யா-இஸ்தான்புல் பாதை, குறிப்பாக அங்காரா-கொன்யா கோடு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போதுள்ள பயணிகள் திறனை பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை. இந்த காரணத்திற்காக, கொன்யா புக்தேபசாரி இருப்பிடத்தில் ஒரு புதிய நிலையம் கட்டப்பட்டு வருகிறது, மேலும் இது 2018 இன் இறுதியில் சேவையில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅங்காரா ஒய்.எச்.டி நிலையத்தைப் போலவே, ஷாப்பிங் சென்டர், உணவகங்கள், உட்புற மற்றும் வெளிப்புற வாகன நிறுத்துமிடங்கள் அடங்கிய இந்த நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅங்காரா எடிமெஸ்கட் ஒய்.எச்.டி நிலைய வளாகம்\nYHT நிலைய வளாகம் 157,7 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது, மேலும் எரிமான் YHT நிலையம், அதிவேக ரயில் பிரதான பராமரிப்பு டிப்போ மற்றும் YHT பயிற்சி வசதிகள் உள்ளன.\nரயில்வேயின் 2023 இலக்குகளுக்கு ஏற்ப, அங்காரா நம் நாட்டின் YHT மேலாண்மை வலையமைப்பின் ஈர்ப்பு மையமாக இருக்கும். இந்த காரணத்திற்காக, HHT பராமரிப்பு வலையமைப்பின் முக்கிய மையம் அங்காரா என நியமிக்கப்பட்டுள்ளது. அங்காரா (ஆர்யா-மனிதன்) அதிவேக ரயில் பிரதான பராமரிப்பு வசதி முடிந்தது.\nபராமரிப்பு வசதியின் இருப்பிடத்தை தீர்மானிக்கும்போது; தற்போதுள்ள புறப்படும்-வருகை நிலையத்திற்கு அருகாமையில் இருப்பது, ரயில் பாதைக்கு அருகில் இருப்பது, வெற்று மற்றும் தட்டையான அல்லது குறைந்த மலைப்பாங்கான நிலம், குறைந்த பறிமுதல் செலவுகள், மண்டலத் திட்டத்துடன் இணங்குதல் மற்றும் அணுகல் காரணிகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டன.\nYHT வரிகளில் பயன்படுத்தப்பட வேண்டிய YHT செட்களின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் நிலையத் தேவைகளுக்கு 46.568 m2 மூடிய பகுதி தேவை, அதிவேக ரயில் நடவடிக்கைகளில் தகுதி வாய்ந்த நபர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி வசதிகள் தேவை, மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடிமெஸ்கட் / அங்காராவில் YHT ரயில் நிலையத்தை நிறுவுதல்.\nஎடிமெஸ்கட்டில் நிறுவப்பட்ட YHT (Eryaman) முக்கிய பராமரிப்பு வளாகம்;\nMaintenance பராமரிப்புப் பணிகளின் போது, ​​எந்தவொரு வாயுவும் காற்றில் விடப்படாது, மண்ணையும் நீரையும் மாசுபடுத்த எந்த ரசாயனங்களும் பயன்படுத்தப்படாது,\nOperations பராமரிப்பு நடவடிக்கைகளின் போது ஏற்படக்கூடிய எண்ணெய் போன்றவை. உயிரியல் மற்றும் வேதியியல் சுத்திகரிப்பு பிரிவு கழிவுகளுக்கான பராமரிப்பு வசதியில் அமைந்திருக்கும்,\nWain ரயில் கழுவும் கட்டிடத்தில் ஒரு உயிரியல் சுத்திகரிப்பு பிரிவு உள்ளது, அங்கு 90% கழிவு நீர் மீட்கப்படும்,\nUnit சிகிச்சை பிரிவுகளில் திரட்டப்பட்ட எண்ணெய் கழிவுகள் ஒரு சிறப்பு நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்டு அகற்றப்படும்,\nThe கழிவுநீர் வலையமைப்பிற்கு எண்ணெய் வெளியேற்றம் இருக்காது,\nFacility முழு வசதியின் மின் உள்கட்டமைப்பு காரணமாக ரயில்வே சூழ்ச்சிகள் சத்தமாக இருக்காது.\nஇதன் விளைவாக, எச்.எச்.டி பராமரிப்பு வசதிகளுக்கான திட்ட ஆய்வுகள் மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டன; மனித மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அளவுகோல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஒய்.எச்.டி பராமரிப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன.\nயெனி எரியமன் ஒய்.எச்.டி நிலையம் பிரதான பராமரிப்பு கடைக்கு அடுத்ததாக திறக்கப்பட்டது. மேற்கு திசையில் புதிதாக கட்டப்பட்ட நிலையம் மற்றும் அதிவேக ரயில் நிறுத்தங்கள் இந்த புதிய நிலையத்தில் ஜின்ஜியாங்கிற்கு பதிலாக நடத்தப்படுகின்றன. குறுகிய காலத்தில் நெடுஞ்சாலையிலிருந்து அணுகலை வழங்குவதற்காக அய்யா சாலை, அங்காரா ரிங் சாலை மற்றும் இஸ்தாசியான் வீதி ஆகியவற்றின் நடுவில் உள்ள ஒய்.எச்.டி நிலைய வளாகத்தில் இருக்கும்படி ஈரியமான் ஒய்.எச்.டி நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் புறநகர் ரயில் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.\nஎடிமெஸ்கட் ரயில் நிலைய வளாகம்\nபேஸ்புக்கில் பகிர கிளிக் செய்�� (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nட்விட்டரில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇணைக்கப்பட்ட இணைப்பைப் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nWhatsApp இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nSkype இல் பகிர்வதற்கு கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nடெலிகிராமில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nPinterest இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nTumblr இல் பகிர கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஉங்கள் நண்பருடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஅச்சிட கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஇதே போன்ற ரயில்வே சாலை மற்றும் கேபிள் கார் செய்திகள்:\nமிக அதிவேக ரயில் டெண்டர் | அங்காரா-கொன்யா அதிவேக கோடு 6 மிக உயர்ந்தது…\nஅன்காரா மற்றும் இஸ்தான்புல் அதிவேக ரயில் நிலையங்களை 2013 க்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது\nஉயர் வேக ரயில் நிலையங்கள்\nபர்சா, துருக்கி முழு வேகம் ரயில் லைன் இணைக்கும்\nரயில் நிலையங்கள் நகர மையத்தில் இருக்க வேண்டும்\nபிரான்ஸ் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவாதிக்கிறது\nஉலகின் மிக அழகான ரயில் நிலையங்கள்\nகூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பிரான்சில் ரயில் நிலையங்களுக்கு வருகின்றன (வீடியோ)\nதுருக்கியில் அதிவேக ரயில், கொண்ய இரண்டாவது பெரிய மாகாணத்தில்\nபோர் தலைமை hadon மீளாய்வில் துருக்கியின் வேகமான கப்பல் காணப்படும்.மொழிபெயர்ப்பு\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 18, 2011 துருக்கியில் முதல் முறையாக, அங்கு இப்போது அதிவேக ரயில் ...\nஇன்று வரலாற்றில்: ஆகஸ்ட் 18, 2011 துருக்கியில் முதல் முறையாக, அங்கு இப்போது அதிவேக ரயில் ...\nஇன்று வரலாற்றில்: துருக்கி, ஒரு அதிவேக ரயில் ஆகஸ்ட் 18 2011 முதல் முறையாக ...\nஅங்காரா பர்சா அதிவேக ரயில்வே\nஅங்காரா-இஜ்மீர் ஹை ஸ்பீடு ரயில்\nஅன்காரா-சிவாஸ் ஹை ஸ்பீடு ரயில்\nகோன்யா ஹை ஸ்பீடு ரயில் நிலையம்\nதுருக்கியின் ஹை ஸ்பீட் ரயில் நிலையங்கள்\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்���ராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nதுருக்கி ஹை ஸ்பீட் மற்றும் ஹை ஸ்பீட் ரயில்வே கோடுகள் மற்றும் வரைபடங்கள்\nஇன்று வரலாற்றில்: 12 நவம்பர் 1935 நஃபியா ரிவர்-ஃபிலியோஸ் வரி\nகருத்து தெரிவிப்பதில் முதலில் இருங்கள்\nஅமைச்சர் துர்ஹான் முதல் தேசிய டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பயன்படுத்தினார்\nஎஸ்கிசெஹிர் கோனி ரிங் சாலை திட்டம் முடிந்தது\nதேசிய அதிவேக ரயில் TÜLOMSAŞ இல் தயாரிக்கப்பட உள்ளது\nமாலத்ய Çetinkaya வரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nபோக்குவரத்து ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகள் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு முடிவுகள்\nஇந்த திட்டங்களுடன் போஸ்டீப் மாற்றத்தை அனுபவிக்கும்\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nRayHaber 29.01.2020 டெண்டர் புல்லட்டின்\nபுகா மெட்ரோவில் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nவணிக உறுப்பினர்கள் வருடாந்திர கூட்டம்\nடெண்டர் அறிவிப்பு: உலுகாலா போனாஸ்காப்ரி லைன் கே.எம்: 58 + 360 இல் ஓவர் பாஸ்\nடெண்டர் அறிவிப்பு: ஃபைபர் ஆப்டிக் கேபிள் வாங்கப்பட வேண்டும்\nடெண்டர் அறிவிப்பு: அங்கராய் ஆலை ஜர்னல் படுக்கை பழுது மற்றும் பராமரிப்பு சேவை கொள்முதல் பணி\nகொள்முதல் அறிவிப்பு: தத்வன் ரஹோவா லாஜிஸ்டிக்ஸ் மையத்தின் கட்டுமானம்\nடெண்டர் அறிவிப்பு: ரயில்வே மின்மயமாக்கல் அமைப்புகள் Kayaş Doğançay க்கு இடையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணிகள்\nடெண்டர் அறிவிப்பு: பிசின் பட்டறை கட்டுமானம் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: ஆரிஃபியே நிலைய தளத்தில் தளங்களின் ஏற்பாடு\nடெண்டர் அறிவிப்பு: 25 கே.வி. கேடனரி வசதி நிறுவல் (TÜVASAŞ)\nடெண்டர் அறிவிப்பு: அடபசாரே-மிதத்பானா நிலைய சாலை மீளுருவாக்கம் மற்றும் கத்தரிக்கோல் அஞ்சல் பணி\nமாலத்ய Çetinkaya ��ரிசையில் நெடுஞ்சாலை ஓவர் பாஸ் கட்டுமானம்\nஆர்ட்வின் விமான நிலைய சூப்பர் ஸ்ட்ரக்சர் வசதிகள் கட்டுமான டெண்டர் முடிவு\nஉலுகலா யெனிஸ் லைன் பிளாட்ஃபார்ம் ஹீல் டெண்டர் முடிவின் சலித்த குவியல்\nவான் பியர் இடது வரி சாலைகள் புதுப்பித்தல்\nஅக் பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதி பிளாக் பி டெண்டர் முடிவை மேம்படுத்துதல்\nபோக்குவரத்து ஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகள் தொடர்ச்சியான ஆட்சேர்ப்பு முடிவுகள்\nநிலத்தடி சுரங்க நிபுணர்களை வாங்குவதற்கான MAPEG ஒப்பந்தம்\nஅடித்தளங்களின் பொது இயக்குநரகம் தொடர்ச்சியான தொழிலாளர்களை நியமிக்கும்\nஒப்பந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை நியமிக்க வர்த்தக அமைச்சகம்\nஊனமுற்றோர் மற்றும் முன்னாள் குற்றவாளிகளின் போக்குவரத்து ஆட்சேர்ப்பு அமைச்சு வாய்வழி தேர்வு முடிவு\nஇந்த திட்டங்களுடன் போஸ்டீப் மாற்றத்தை அனுபவிக்கும்\nORBEL பணியாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்குகளைத் தொடர்கிறது\nஎர்சுரூமில் ஸ்கை தெரியாது என்று குழந்தைகள் இல்லை\nகெல்டெப் ஸ்கை மையம் பிராந்தியத்தின் மாணவராக இருக்க வேண்டும்\nஉலுடா கேபிள் காருக்கு கடுமையான காற்று தடை\nஎஸ்கிசெஹிர் கோனி ரிங் சாலை திட்டம் முடிந்தது\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nகாசியான்டெப் விமான நிலையம் மூடுபனி தடையுடன் இணைக்கப்படாது\nகனல் இஸ்தான்புல்லுக்காக கடல்சார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கூடியிருந்தன\nகானல் அல்லது இஸ்தான்புல் ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழல் திட்டத்தின் மாற்றத்திற்கு முறையிடுகிறது\nஎஸ்கிசெஹிரில் ரயில்வேயின் இதயத்தை வெல்ல ரயில் தொழில் நிகழ்ச்சி\nகத்தார் பில்லியன் டாலர் சுறா கடக்கும் திட்டத்திற்கு துருக்கிய நிறுவனங்கள் கோரிக்கை\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nமெர்சின் மெட்ரோ நகரத்தை சுருக்கிவிடும் நகரத்தை வீழ்த்தும்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nBTSO 2020 முதல் சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றது\nஉள்நாட்டு காரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது\nஉள்நாட்டு கார்கள் ஸ்மார்ட் சாதனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும்\nTÜBİTAK வளர்ந்த ஹைட்ரஜன் மற்றும் மின்சார கார்கள்\nஉள்நாட்டு ஆட்டோமொபைல் தன்னாட்சி ஓட்டுநர் மாற்ற���்திற்கு ஏற்றதாக இருக்கும்\nஅமைச்சர் துர்ஹான் முதல் தேசிய டீசல் எலக்ட்ரிக் லோகோமோட்டிவ் பயன்படுத்தினார்\nடி.சி.டி.டியின் 10 வேகன் விடுதி ரயில் எலாசிக் ரயில் நிலையத்தை அடைகிறது\nபூகம்பத்தில் இருந்து தப்பியவர்களின் வீட்டு தேவைகளுக்காக டி.சி.டி.டி உதவி ரயிலை அனுப்பியது\nஎலாசிக் பூகம்பத்தில் தப்பியவர்களுக்கு TÜVASAŞ வழங்கிய 4 அறைகள் கொண்ட 10 அறைகள்\nTÜVASAŞ தேசிய ரயில் தூரத்திற்கு தொடர்கிறது 7/24\nபாண்டா கிராஸ் 4 × 4 மல்டி டேலண்டட்\nகிளியோ 2020 விற்பனைக்கு செல்கிறது\nஉலக தடங்களில் அவிடாஸ் வின் சாம்பியன்ஷிப் உருவாக்கிய ரேசிங் கார்கள்\nமேகேன் செடான் ஜனவரி 2020 விலைகள்\nஹூண்டாய் தலைமை வடிவமைப்பாளருக்கும் விருது வழங்கப்பட்டது\nமுகவரி: அடாலெட் மஹ் அனடோலு கேட்\nமெகாபல் கோபுரம் 41 / 81\nகொடி / İzmir - துருக்கி\nஇஸ்தான்புல் மெட்ரோபஸ் நிலையங்கள் மற்றும் மெட்ரோபஸின் வரைபடம்\nGebze Halkalı Marmaray நிறுத்தங்கள் மற்றும் ஷட்டில் மணி\nHalkalı Gebze Marmaray வரைபடம் நிறுத்தங்கள் மற்றும் ஒருங்கிணைந்த கோடுகள்\n2019 தற்போதைய அதிவேக டிக்கெட் விலைகள் YHT கால அட்டவணைகள் மற்றும் நேரங்கள் (08.December.2019)\nஅங்காரா இஸ்தான்புல் அதிவேக வரி பாதை வரைபடம்\n2020 அதிவேக ரயில் டிக்கெட் விலைகள் YHT பயணம் மணிநேரம் மாத சந்தா கட்டணம்\nமர்மராய் எக்ஸ்பெடிஷன் டைம்ஸ் மற்றும் மர்மரே வரைபடம்\nடெனிஸ்லி இஸ்மிர் ரயில் டைம்ஸ் வரைபடம் மற்றும் டிக்கெட் விலைகள்\nதனியுரிமை மற்றும் குக்கீகள்: இந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. இந்த இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதை ஒப்புக்கொள்கிறீர்கள்.\nகுக்கீகளை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான கூடுதல் தகவலுக்கு, இங்கே காண்க: குக்கீ கொள்கை\n© ÖzenRay Media ஆல் வெளியிடப்பட்ட செய்தி மற்றும் புகைப்படங்களின் அனைத்து உரிமைகளும்.\n© பதிப்புரிமை உரிமையாளரின் அனுமதியின்றி தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் எதுவும் வெளியிடப்படாது.\nவடிவமைக்கப்பட்டது லெவென்ட் ÖZEN | பதிப்புரிமை © Rayhaber | 2011-2020\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பு உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nஉரையை அனுப்ப முடியவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சரிபார்க்கவும்\nமின்னஞ்சல் சோதனை தோல்வியடைந்தது, மீண்டும் முயற்சிக்கவும்.\nமன்னிக்கவும், உங்கள் வலைப்பதிவில் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர முடியாது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.bharatavani.in/faqs/", "date_download": "2020-01-29T22:00:18Z", "digest": "sha1:WINDP3ZWPOIGIYWXFVL2BSCIUVGKL6KR", "length": 26403, "nlines": 204, "source_domain": "tamil.bharatavani.in", "title": "அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள் | பாரதவாணி (Tamil)", "raw_content": "\nभारतवाणी > பாரதவாணி (Tamil) > அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்\nபாரதவாணி திட்டத்தின் மக்கள் தகவல் வரைவு அறிக்கை\nஇந்திய மொழிகள் பற்றிய தகவல்களை அம்மொழிகளிலேயே பல்லூடக [உரை, ஒலி, காணொலி, பட] வடிவில் இணையதளத்தில் வழங்குவதே பாரதவாணி திட்டத்தின் இலக்காகும். இவ்விணையதளம் இந்திய மொழிகளின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, ஊடாடதக்க, திறன் மிகுந்த, நெறிப்படுத்தப்படும் இணையதளமாகும். இந்த டிஜிட்டல் இந்தியா யுகத்தில் ஒரு கட்டற்ற அறிவுசார் சமூகமாக இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nபாரதவாணி இணைய அறிவுக்களஞ்சியத்தின் பயனாளிகள் யார்\nவயது, பாலினம், வருமானம், பின்புலம், கல்வி (முறைசார் மற்றும் முறைசாரா) முதலிய வேறுபாடின்றி அனைத்து சமூக தரப்பினரும் பயன்படுத்த கூடிய வகையில் பாரதவாணி இருப்பதால் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இத்திட்டம் சேவை புரிகிறது.\nபாரதவாணி திட்டத்திற்கான வளங்கள் (Content) எவ்வாறு திரட்டப்படுகின்றன\nபட்டியலிடப்பட்டுள்ள மொழிகளின் அறிவுசார் வளங்களைப் பல்லூடக வடிவில் பல்வேறு அரசு சார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி குழுமங்கள், பாடநூல் இயக்குனரகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி கழகங்கள் மற்றும் பதிப்பகங்களிடமிருந்து பாரதவாணி சேகரிக்கிறது.\nநீண்டகால இணையவழி பயன்பாட்டிற்கென தனியார் நிறுவனங்களையும் இத்தகைய அறிவுசார் வளங்களை பாரதவாணி பகிர்ந்து கொள்ள வேண்டிக் கொள்ளும்.\nதிரட்டப்படும் அறிவுசார் வளங்களை முக்கியத்துவத்திற்கேற்ப வரிசைப்படுத்தி தேர்வு செய்யக் கூடிய ஒரு ஒப்புதல் வழங்கும் செயல்முறை ஏற்படுத்தப்படும். இறுதியாக வல்லுநர் குழுவின் பரிந்துரைகளின் மீது ஆலோசனைக் குழு முடிவு எடுக்கும்.\nஅனைத்து இந்திய மொழிகளின் அறிவுசார் வளங்களை வெளியிடுவதே பாரதவாணியின் முக்கிய நோக்கமாகும். மேலும் ஆலோசனை குழுவின் குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் புனைவல்லாத வளங்களின் மாதிரிகளை வெளியிடும்.\nபாரதவாணி அதன் அறிவுசார் வளங்களின் தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது\nபல்வேறு துறை வல்லுநர்கள் உருவாக்கிய அறிவுசார் வளங்களையும் புகழ்பெற்ற நிறுவனங்களின் அறிவுசார் வளங்களையும் வெளியிடும். இதன் தொடக்கமாக இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் அறிவுசார் வளங்களை பாரதவாணி வெளியிடும்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட அறிவுசார் வளங்களை வெளியிடுவதற்காக ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி வல்லுநர் குழுவை பாரதவாணி பெற்றிருக்கும்.\nபிழையில்லா அறிவுசார் வளங்களை வெளியிட எல்லா விதமான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும்.\nபாரதவாணி தகவல் தொழில்நுட்ப மொழிக் கருவிகளை வெளியிடுமா\nஇந்திய மொழிகளுக்கான கிடைக்க கூடிய புதுப்பிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப கருவிகளைச் சேகரித்து வழங்கும் ஒரு தளமாகச் செயல்படும். பாரதவாணி தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும். இவ்வமைச்சகத்தின் முகமை நிறுவனங்களான இந்திய மொழிகளின் தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப கருவிகளை இந்திய மொழிகளுக்காக வடிவமைக்கிறது. மொழிக்கருவிகளான, எழுத்துருக்கள், மென்பொருட்கள், தட்டச்சுக் கருவிகள், குறுஞ்செயலிகள், பன்மொழிபெயர்ப்பு கருவிகள், எழுத்துரை – பேச்சுரை மாற்றி, பேச்சுரை – எழுத்துரை மாற்றி என பல்வேறு கருவிகள் கிடைக்கும் படி செய்யப்படும்.\nபாரதவாணி திட்டத்தினால் சமூகத்திற்குக் கிடைக்கும் பெரிய அளவிலான பயன்கள் யாவை\nஇந்திய மொழிகளை/தாய்மொழிகளைப் பரவலாக இணையத்தில் காணும் படி செய்வதன் விளைவாக இன்றைய இளைய தலைமுறையினர் தங்களது இணையவழி செயல்பாடுகளான வலைப்பூவில் எழுதுதல், சமூக ஊடகம், இணையவழி கற்றல் போன்ற செயற்பாடுகளுக்கு அவர்களின் தாய்மொழியையே பயன்படுத்த பாரதவாணி ஊக்கப்படுத்துகிறது.\nஅழிந்து வரும் மொழிகள், சிறு, சிறுபான்மை மற்றும் பழங்குடி மக்களின் மொழிகளுக்கு/தாய் மொழிகளுக்கு இணையதளத்தில் பாரதவாணி முக்கிய இடத்தை வழங்கும்.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் பாரபட்சமின்றி ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களை ஒன்றிணைத்து, தொலைவிடப் பகுதிகளையும் அடைந்து கலாச்சார ஒருமைப்பாட்டையும் பரஸ்பர உடன்பாட்டையும் பாரதவாணி மேம்படுத்தும்.\nபாரதவாண��� அரசு தகவல்களை வெளியிடுமா\nஅனைத்து இந்திய குடிமக்களும் அறிவுசார் வளங்களை மற்றும் தகவல்களை ஒரே போர்ட்டல் (Portal) வழி பெறும் பொருட்டு விவசாயம், வணிகம், கல்வி, சமூகத்துறை, குறித்த நேரத்தில் சேவைகளை வழங்கும் மற்றும் இதர முக்கிய/ தேவையான போர்ட்டல் ஒவ்வொன்றுடன் பாரதவாணி இணைக்கப்படும்.\nபாரதவாணியில் எந்தெந்த மொழிகள் தற்பொழுது இணைக்கப்பட்டுள்ளன\nமுதல் ஆண்டில், 22 பட்டியல் மொழிகளுக்கு [அசாமி, பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, கொங்கணி, மலையாளம், மணிப்பூரி, மைதிலி, மராத்தி, நேபாளி, ஒடியா, பஞ்சாபி, சந்தாளி, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது] அறிவுசார் வளங்கள் உருவாக்கப்பட்டு பின் படிப்படியாக மற்ற இந்திய மொழிகளுக்கும் உருவாக்கப்படும்.\n எம்மாதிரியான வளங்களை பாரதவாணி வெளியிடும்\nஅறிவுசார் வளங்களை மேம்படுத்த ஒரு முதன்மை தலைப்புப் பட்டியலை பாரதவாணி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் வெளிக்கொணரும். பின்பு ஒவ்வொரு மொழிக்கும்/தாய்மொழிக்கும் பிரத்தியேக வளங்களை உருவாக்கும் இலக்குகளை அடுத்த ஐந்து ஆண்டுக்கென நியமிக்கும். பல்வேறு மொழிகளில் தற்சமயம் கிடைக்க கூடிய வளங்களை முதலில் வெளியிட முயலும்.\nபாரதவாணி பின்வரும் பணிகளில் ஈடுபடும் :\nமொழிகள் மற்றும் இலக்கியத்தை டிஜிட்டல் மற்றும் மின்னணு வடிவில் ஆவணப்படுத்துதல்.\nஎழுத்துப் பிரதி மற்றும் அச்சுக்கலை குறியீடுகளை முறைப்படுத்துதல்/ வடிவமைத்தல்.\nஅகராதிகள் மற்றும் கலைச்சொற்கள் உருவாக்கம்.\nநவீன மற்றும் சங்ககால மொழிகளில் உள்ள இலக்கியங்கள் (எழுதப்பட்ட மற்றும் வாய்வழி) மற்றும் அறிவுசார் நூல்களை மொழிபெயர்த்தல்.\nஇணையவழி மொழி கற்றல், கற்பித்தல் மற்றும் சான்றிதழ்களுடன் கூடிய மொழி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்படும். மேலும் விரிவான மற்றும் தொடர்ச்சியான மதிப்பிடுதலை கொண்ட இணையவழி மொழி சோதனை மற்றும் மதிப்பிடுதல் ஏற்படுத்தப்படும்.\nபாரதவாணி வெளியிடும் அறிவுசார் களஞ்சியத்தை இலவசமாகப் பயன்படுத்த முடியுமா பாரதவாணியின் காப்புரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது\nபாரதவாணி ஒரு நவீன கால அறிவுசார் களஞ்சியப் போர்ட்டல். இதன் முக்கிய நோக்கம் இதன் அறிவுசார் களஞ்சியத்தை அனைவருடனும் குறிப்பாக இந்திய குடிமக்களுடன் பகிர்ந்து கொள்வதே. இதனால் இவ்வறிவுசார் களஞ்சியத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசில குறிப்பிட்ட செயல்பாடுகளை உரிமை மீறாமை என அனுமதிக்கும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1957 – ன் பிரிவு 52-ன்படி இந்தப் போர்ட்டல் அமைந்துள்ளது.\nதனியார் நிறுவனங்களும் தனிமனிதர்களும் இத்திட்டத்திற்கு பங்களிக்க முடியுமா அவர்களின் பங்களிப்புக்கு பாரதவாணி மதிப்பூதியம் வழங்குமா\nஆம் தனியார் நிறுவனமோ தனிமனிதரோ தாங்கள் சொந்தமாக உருவாக்கிய புனைவு இல்லாத வளங்கள்/அறிவுசார் களஞ்சியத்தை மக்களின் இலவசப் பயன்பாட்டிற்கு வழங்கலாம். ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பு பற்றிய விவரம் கொடுக்கப்படும். வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு அவர்களின் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும்.\nதாய்மொழிகளிலேயே வளங்களைச் சமர்பிக்க பாரதவாணி இணைவழி கருவிகளை வழங்கும்.\nமூலவளத்திற்கான நிதியுதவி, வளத்தின் தற்பண்பு மற்றும் தனித்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து வளங்களின் நிரந்தரப் பயன்பாட்டிற்கான மதிப்பூதியத்தை ஆலோசனைக் குழு முடிவு செய்யும்.\nமாற்றுத் திறனாளிகள் பாரதவாணியை எவ்வாறு பயன்படுத்தலாம்\nசர்வதேச அணுகுமுறை அளவுகோலைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் இந்திய அரசு வகுத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களையும் பின்பற்றும்.\nபார்வையற்றோருக்காக இலவச எழுத்துரை – பேச்சுரை மாற்றி கருவியைப் பயன்படுத்தி இணையதளத்தில் உள்ள தரவுகளைப் படித்துக் காட்ட பாரதவாணி வழிவகை செய்யும்.\nபாரதவாணியின் தரவுகளை யாராவது திருடிவிட்டால் என்ன நடக்கும்\nபாரதவாணி பொதுவாக மக்களை நம்புகிறது. கருத்து திருட்டு மற்றும் தரவுகளைத் தவறான வழியில் பயன்படுத்தினால் பாரதவாணியின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வரலாம். இதன் வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மொழிகளைக் கற்கவும் பரப்பவும் பாரதவாணி ஊக்கமளிக்கிறது. இது இந்திய சமூகத்தின் பாரம்பரிய வளமையைப் பாதுகாக்க உதவுகிறது.\nபாரதவாணியின் நிர்வாக அமைப்பு :\nபாரதவாணி கீழுள்ள குழுக்களால் நடத்தப்படும்:\nதேசிய ஆலோசனைக் குழு, சிறந்த மொழியியல் வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களை உள்ளடக்கியிருக்கும���.\nதொழில்நுட்ப ஆலோசனைக் குழு, இவ்விணையதளத்திற்குத் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மொழிக்கருவிகள் உருவாக்குவதற்கு வழிகாட்டியாக செயல்படும்.\nமொழிவாரியான ஆசிரியர் குழுக்கள், பாரதவாணிக்காக அறிவுசார் வளங்களை திரட்டும் பணியைச் செய்யும்.\nபாரதவாணி கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது.\nஇந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2018/mar/24/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2886502.html", "date_download": "2020-01-29T20:04:15Z", "digest": "sha1:CIQXD6A3GOQVZ4YEOI2OEB6N7OYNFLLR", "length": 8875, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஅடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nBy DIN | Published on : 24th March 2018 02:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் உள்ளது உக்கான் நகர். இந்தப் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 105-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி ஆகியவற்றை செய்துதரக் கோரி பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.\nஇந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பல தரப்பினரிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமின்சார வசதி இல்லாததால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை சமரசம் செய்து, உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். அப்போது பொது மக்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டுக் கலைந்துசென்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/apr/17/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81-1099478.html", "date_download": "2020-01-29T21:54:59Z", "digest": "sha1:FAEDKC4QRR4L5UWBQZZBUK6LYVIYZJD2", "length": 10839, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த சிறுவன்- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த சிறுவன்\nBy மதுரை | Published on : 17th April 2015 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஏழு ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன், எங்கு இருக்கிறார் எனத் தெரியாத நிலையில் குழந்தைகள் நல���் குழுமம் அவர் மூலமாக குடும்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்.\nராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியைச் சேர்ந்த கருப்பையா - நாகவள்ளி தம்பதியின் மகன் முருகன் (14). இவர் 3 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அதேபகுதியைச் சேர்ந்த சிலர் ஆந்திர மாநிலத்துக்கு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக பெற்றோரும் சம்மதித்துவிட்டனர். ஆந்திரம் சென்ற சிறுவன் குறித்து அதன் பிறகு பெற்றோருக்குத் தகவல் கிடைக்கவில்லை.\nஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் பேக் தயாரிக்கும் நிறுவனத்தில் கொத்தடிமையாக வேலை செய்து வந்த முருகனை, அம்மாநில தொழிலாளர் துறையினர் அண்மையில் மீட்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளியில் சேர்த்துள்ளனர். அப்போது தனது சொந்த ஊர் மதுரை அருகே உள்ள கமுதக்குடி என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து அச்சிறுவனை பெற்றோரிடம் சேர்ப்பதற்காக, நெல்லூர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தினர், மதுரை மாவட்ட குழந்தை நலக் குழுமத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து மதுரை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம்ஜேசுதாஸ் கூறியது: எட்டு வயதில் ஆந்திர மாநிலம் சென்ற முருகன் இப்போது தமிழ் மறந்துவிட்டது. தெலுங்கில் தான் பேசுகிறார். அவரை மதுரைக்கு அழைத்து வந்து மொழிபெயர்ப்பாளர் மூலம் பேசியபோது ஊர் மற்றும் தாயார் பெயரை மட்டுமே கூறினார். இதன் மூலம் அவரது பெற்றோரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இல்லையெனில் பெற்றோரைக் கண்டுபிடிக்க இயலாமல் போயிருக்கும்.\nமுருகனை அழைத்துச் சென்றவர்கள், அவர் தங்களிடம் இருந்து எங்கோ சென்றுவிட்டார், கண்டுபிடிக்க முடியவில்லையென்று பெற்றோரிடம் கூறிவிட்டனர். வசதிபடைத்தவர்கள் என்பதால் அவர்கள் மீது புகார் கொடுக்கவில்லை என்று முருகனின் பெற்றோர் தெரிவித்தனர்.\nராமநாதபுரம் மாவட்ட குழந்தை நலக் குழு மூலமாக முருகனின் சொந்த கிராமத்தில் விசாரணை நடத்தினோம். அவரது பெற்றோர் குடும்ப அட்டை மற்றும் பழைய புகைப்படங்கள் மூலமாக உறுதி செய்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளோம் என்றார்.\nமதுரை முத்துப்பட்டியில் உள்ள விடியல் சமூக மையத்தில் இந்த உணர்ச்சிகரமான சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது மகன் கிடைத்த மகிழ��ச்சியில் முருகனின் குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/07/22171747/1252393/K-R-Market-CO-Dheena-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2020-01-29T20:57:08Z", "digest": "sha1:A5S3V5XE5MVQJ5RFYUBOETHACVQRU6DN", "length": 8197, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: K R Market CO Dheena Movie Review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமார்க்கெட்டை தக்க வைக்க போராடும் தாதா - கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா விமர்சனம்\nபார்த்திபன், சரத் லோஹிதஸ்வா, அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா படத்தின் விமர்சனம்.\nகே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா\nகே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை கைப்பற்ற நினைக்கிறார்.\nபார்த்திபனை அழிக்க சரத்தின் மகன் ஜெயிலில் பலருடன் நட்பை ஏற்படுத்தி ஆள் சேர்க்கிறார். பார்த்திபனுக்கு வலது, இடது கைபோல் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.\nஇந்நிலையில், சரத் லோஹிதஸ்வா பார்த்திபனை சண்டைக்கு அழைக்கிறார். இதை பார்த்திபன் எப்படி எதிர்கொண்டார் கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா\nகன்னட மொழியில் வெளியான தாதா இஸ் பேக் என்ற படம், தமிழில் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் தாதாவாக நடித்திருக்கும் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் கிண்டல், நக்கல், நையாண்டியுடன் கலக்கியிருக்கிறார்.\nதாதா சீட்டை அடைய நினைக்கும் சரத் லோஹிதஸ்வாவின் வில்லத்தனம் சிறப்பு. அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் புதுமுக என்பதால், தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\nதாதா கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் பல திரைக்கதையின் சாயலுடன் இருக்கிறது. நாகேஷ்.வி.ஆச்சார்யாவின் கேமராவும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.\nமொத்தத்தில் ‘கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா’ சுமாரான தாதா.\nகே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா | KR Market Co Dheena\nபெண் குரலால் வைபவுக்கு ஏற்படும் பிரச்சனை - டாணா விமர்சனம்\nகாதலியை மர்ம மனிதனிடம் இருந்து மீட்க போராடும் உதயநிதி - சைக்கோ விமர்சனம்\nதந்தை-மகள் பாசப் போராட்டம் - ராஜாவுக்கு செக் விமர்சனம்\nகாதல், ஒருதலை காதல் - தேடு விமர்சனம்\nஅபூர்வ பழத்தை தேடி காட்டுக்குள் சாகச பயணம் மேற்கொள்ளும் ராபர்ட் டவ்னி ஜூனியர் - டூ லிட்டில் விமர்சனம்\nவிளையாட்டு வினையாகும்- ஆடை விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/05/30123247/1244048/icc-cricket-world-cup-2019-google-marks-with-doodle.vpf", "date_download": "2020-01-29T20:37:51Z", "digest": "sha1:HY63RLSGZLTKBBU6SOMEF5AJPJFLO5VT", "length": 6932, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: icc cricket world cup 2019 google marks with doodle", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்குவதை டூடுளாக வெளியிட்ட கூகுள்\nஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்குவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் இன்று தொடங்குகின்றன. பத்து அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன. இங்கிலாந்து சார்பில் நடத்தப்படும் ஐ.சி.சி. உலகக் கோப்பை போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.\nஇன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம் வண்ணமிகு அனிமேஷன் காட்சிகளுடன் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் வலைதளத்தை திறக்கும் போது லோகோவுக்கு அடுத்து நான்கு புள்ளிகள் இடம்பெற்றிருக்கிறது.\nஅதனை க்ளிக் செய்ததும் கூகுள் வார்த்தையில் O மற்றும் L எழுத்துக்கள் கிரிக்கெட் பந்து மற்றும் விக்கெட்களாக மாறும் அனிமேஷன் காட்சிகள் தோன்றுகிறது. இத்துடன் டூடுளை க்ளிக் செய்ததும் கூகுள் சர்ச் பக்கம் ஒன்று திறக்கிறது. அதில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.\nஇந்த பக்கம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நிறைவுறும் வரை இருக்கும். இன்று துவங்கும் முதல் போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டி நாளை மதியம் 3.00 மணிக்கு துவங்குகிறது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதுகின்றன.\nஇந்தியாவில் ஆப்பிள் ஹோம்பாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் ரெட்மி ஸ்மார்ட்வாட்ச்\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஇதய துடிப்பு சென்சார் கொண்ட ஹூவாய் பேண்ட் 4 அறிமுகம்\nகுறைந்த விலையில் உருவாகும் ரியல்மி வயர்லெஸ் இயர்பட்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/11/blog-post_214.html", "date_download": "2020-01-29T21:22:50Z", "digest": "sha1:XBHLZHBDTHIUND2DCVGHUFNB7YLUH5UZ", "length": 8882, "nlines": 56, "source_domain": "www.sonakar.com", "title": "ஓட்டமாவடி: ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஓட்டமாவடி: ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nஓட்டமாவடி: ஆசிரியரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாடசாலை முன்பாக இன்று திங்கட்கிழமை போராட்டத்தினை நடாத்தினார்கள்.\nஇதன்போது வெளியேற்று வெளியேற்று மதினாவை வெளியேற்று, வகுப்பறையில் செய்தி தாள் பார்க்காதே, மாணவர்களுடன் நல்ல வார்த்தை பேசு, ஒரு ஆசி���ியர்களுக்குரிய நற்பண்புகளை தேடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன், குறித்த ஆசிரியர் எங்களுக்கு தேவையில்லை என்று மாணவர்கள் கோசங்களை எழுப்பினார்கள்.\nஓட்டமாவடி ஷரீப் அலி வித்தியாலயத்தில் கடமையாற்றும் குறித்த ஆசிரியர் பாட நேரங்களில் வகுப்பறைகளில் பத்திரிகை மற்றும் கையடக்கத் தொலைபேசி பார்ப்பதாகவும், கல்வி கற்பிக்கும் நேரத்தில் மாணவர்களுடன் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதால் பிள்ளைகள் வீட்டில் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த ஆசிரியரின் நடவடிக்கை தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தோடு குறித்த ஆசிரியர் பாடசாலை நிருவாகத்தினரை மிரட்டி வைத்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி, கல்வி வலய உயர் அதிகாரிகள் உட்பட்டோர் வருகை தந்து பெற்றோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.\nஇதன்போது குறித்த ஆசிரியரை தற்காலிகமாக இன்று திங்கட்கிழமை முதல் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளதுடன், இவரது நிரந்தர இடமாற்றம் தொடர்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா தெரிவித்தார்.\nஅதன் பிற்பாடு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கலைந்து சென்றதுடன், மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் வழங்கினர். தற்போது மூன்றாம் தவணை பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங��கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindu.forumta.net/t2246-topic", "date_download": "2020-01-29T20:03:51Z", "digest": "sha1:ZNGFXTUTU6PHZ4JJ7WZIBGPH5AAYSMYA", "length": 20988, "nlines": 85, "source_domain": "hindu.forumta.net", "title": "கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு!", "raw_content": "\n» கே இனியவன் ஆன்மீக கவிதைகள்\n» சித்திரை-நமது புத்தாண்டுத் தொடக்கம்.\n» பண்டைய இந்தியாவின் விமானத் தொழில் நுட்பம்\n» வெற்றி மாபெரும் வெற்றி\n» பாரதி பாடலில் அராஜக “செக்யுலர்” திருத்தங்கள் - ஜடாயு\n» மோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் - ஜெயமோகன்\n» நான் ஒரு ஹிந்து என்பதில் ஏன் பெருமிதம் கொள்கிறேன் – பாகம் 1 AGNIVEER\n» தேவையா இந்த சமஸ்கிருத துவேஷம்\n» சிவ வழிபாடு புத்தகம்\n» ஷ்ரிடி சாய் பாபா புண்ணிய வரலாறு தமிழில்\n» ஆரிய திராவிட மாயை\n» தமிழ் ஹிந்துவும் இலவச ஜோதிட கணிப்பு\n» சிவதாண்டவம் - PB ஸ்ரீனிவாஸ்\n» கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n» மல்லிகைப் பூவை தலையில் சூடுங்கள் - பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்து\n» தோட்டுக்காரி அம்மன் கதை\nகருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு\nஇந்து சமயம் :: செய்திகள் :: இந்து சமயச் செய்திகள்\nகருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.\nமாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம் அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது.\nசுவர்ண பூமி என்றழைக்கப்படுகின்ற சுவிட்சர்லாந்தில் பேர்ண் நகரில் 16. 09. 2012 ஞாயிற்றுக்கிழமை அன்று அருள்ஞானமிகு ஞானம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலில் தீர்த்தத்திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சைவத்தமிழ் மாநாடும் அதனைத் தொடர்ந்து மாநாட்டில் செந்தமிழ் வழிபாட்டுப் பிரகடனம் எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரகடனம் சைவ உலகத் தமிழ் அறிஞர்களிடையே செய்யப்பட்டது.\nஅன்று முதலாவது நிகழ்வாக சமயக்குரவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகப்பெருமான் என நால்வரையும் ஞானலிங்கேச்சுரர் ஆலயக்குருமார்கள் முரளி ஐயா, விக்னேஸ் ஐயா, கிரி ஐயா, சுரேஸ் ஐயா ஆகிய நான்கு குருமார்களும் நாயன்மார்களை காவிவர ஞானலிங்கேச்சுரர் அடியவர்களும், உலக சைவப்பேரவைத் தொண்டர்களும் பூமாரி பொழிய சசிஐயா, கிளிஐயா வெள்ளித்தாம்பாளத்தில் அருட்பெரும் செல்வர் நம்பியாண்டார் நம்பி தொகுத்தளித்த செந்தமிழ்த் திருமறைத் திருமுறைகளைத் தாங்கிவர ஆரம்பமானது.\nநால்வரும் திருமுறைகளும் மேடையில் எழுந்தருள, சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தேவாரம் பாடி மாநாட்டினை ஆரம்பித்து நிகழ்ச்சித் தொகுப்பினை திருநிறை. சாமிக்கண்ணு தினேஸ்குமார் அவர்களிடம் கையளித்தார். மாநாட்டு வரவேற்புரையினை அருட்திரு. யோகன் ஐயா, ஞானலிங்கேஸ்வரர் திருத்தொண்டர் ஆலோசகர் ஆற்றினார். அவர் தனது உரையில் இந்நிகழ்வானது இறைவன் ஏற்பாடாகும் எனும் பொருட்பட ஆற்றி கூடியிருக்கும் திருக்கூட்டத்தையும் சைவத்தமிழ் அறிஞர் பெருமக்களையும் சைவநெறிக்கூடத்தின் பெயராலும் உலக சைவப் பேரவையின் பெயராலும் வரவேற்றார்.\nசைவத்தமிழ்த்திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டின் தேவை தொடர்பாக யோகிராம் சுந்தர், யோகாசன ஆசிரியர் (யோகி), இலண்டன், வினாசித்தம்பி தில்லையம்லம், ஆலோசகர் ஞானலிங்கேச்சுரர் ஆலயத் திருத்தொண்டர்சபை, இளங்கோ ஏரம்பமூர்த்தி, தமிழாசிரியர், சித்தவைத்தியர், சைவநெறிக்கூடம் சிவபணிநிலையம், காட்முற் ஹஸ், சர்வமதபீடத்தின் தலைவர், சுவிஸ், சுப்பிரமணியம் உதயபாரதிலிங்கம், சுவிஸ் தமிழ் ஆசிரியர்சங்கத் தலைவர், சசிகலா இராஜமனோகரன், வைத்தியகலாநிதி, இலண்டன், கனகசாபாபதி சக்த���தாசன், கவிஞர், டென்மார்க், சின்னத்துரை சிறீறஞ்சன், உச்சி முருகன்கோவில் நிறுவனர், இலண்டன், செல்லத்துரை மனோகரன், உலக சைவப்பேரவை செயலாளர், இலண்டன், செல்லத்துரை தேவராஜா உபதலைவர், ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் தேவஸ்தானம், அட்லிஸ்வில், சுவிஸ், பொன்னம்பலம் முருகவேள், உலகத்தமிழர்பண்பாட்டு இயக்க தலைவர் சுவிஸ், குமரிநாடு இணையம், வள்ளுவன்பாடசாலை நிறுவனர், கந்தையா இராஜமனோகரன், பொறியியலாளர், கவிஞர், இலண்டன், இரா. சசிதரசர்மா, அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயம், லுட்சேர்ன், வசந்தாதேவி பிரேமச்சந்திரன், உலக சைவப்பேரவை, இலண்டன், சுந்தரம்பிள்ளை சிவச்சந்திரன் (தொண்டர்), அறங்காவலர் நாகபூசணி அம்மன் ஆலயம், இலண்டன் ஆகியோர் சிறப்புறை ஆற்றினார்கள்.\nசெந்தமிழ்த் திருமறை வாழிபாட்டுத் தீர்மானம் 'சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்\", ஞானலிங்கேச்சுரர் ஆலயக் குருவால் முன்மொழியப்பட்டது. 'உலகெங்கும் உள்ள சைவத் திருக்கோயில்களின் கருவறையில் சென்றது போக இனி செந்தமிழ்த் திருமறை வழிபாடே நடைபெறவேண்டும்\" இதற்கு உலகத் தமிழ் அறிஞர்கள் யாவரும் கூடி நின்று உறுதி மேற்கொண்டு ஆவன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.\nஇம்மாநாட்டிற்கும் தீர்மானப்பிரகடனத்திற்கும் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு. பெ. சத்தியவேல் முருகனார் தலமைதாங்கியிருந்தார். மாநாட்டு நிறைவுத் தீர்மானத்தினை சைவமாநாட்டின் பெயரால் சைவநெறிக்கூடத்தின் திருநெறிய தமிழ்நாயகம் \"சிவருசி\" த. சசிக்குமார் அவர்கள் வாசித்தளித்தார்.\nமேலும் ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பெயர் இன்றுமுதல் தீர்மானத்திற்கமைவாக தமிழ்படுத்தப்பட்டு \"அருள்ஞானமிகு ஞானாம்பிகை உடனாய ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்\" என வழங்கப்படும் எனும் அறிவிப்பினையும் தெரிவித்தார்.\nவழிமொழிவினை திருநிறை. சின்னராசா இராதாகிருஸ்ணன், சைவத் தமிழ்ச் சங்கம் சுவிஸ், கூடியிருந்த அடியவர்களின் பெயரால் வழிமொழிந்தார். குமரி இணைய நிறுவனர் பொ. முருகவேளும் வழிமொழிவில் இணைந்துகொண்டார் தமிழார்வலர் அனைவரின் பெயராலும். வழிபாட்டு தீர்மானத்தினைப் போற்றி சிறிதரன் திருநாவுக்கரசு, சைவ தமிழ் பண்பாட்டுப்பேரவை, டென்மார்க், வைரமுத்து சண்முகராஜா, ஞானலிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை, சிவஈஸ்வரன் சிவனுஜன், உயர்கல்வி மாணவர், ஞா���லிங்கேச்சுரர் திருத்தொண்டர் சபை தொண்டர் ஆகியோர் பேசினர்.\nஅரியபுத்திரன் நிமலன் நன்றி உரையுடன் வாழ்த்து அனுப்பியிருந்த அனைவரையும் நிரலிட்டு வாசித்தளித்தார். நிறைவில் தலைமை உரை ஏற்று நடாத்திய திரு. மு. பெ. சத்தியவேல் முருகனார் பல பேச்சாளர்களும் சுட்டிக்காட்டிய அனைத்து தகவல்களுக்கும் பதில் அளிக்கும் முகமாக உரை ஆற்றியதுடன் பேச்சாளரில் ஒருவர் தாய்மொழியில் வழிபாடு அவசியம் ஆனால் 'தமிழ்\" தெய்வத் தமிழ் என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என தன் கருத்தை முன்வைத்திருந்தார். இதற்கும் பதிலளிக்கும் வகையில் இறைவனிற்கு மொழி மதம் பேதம் கிடையாது ஆனால் இறைவன் கழகம் கண்ட ஒரே மொழி தமிழ். ஆகவே தமிழ் தெய்வத் தமிழாகும். அத்துடன் எப்போதும் தமிழில் வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது. இருண்ட வரலாற்றுக்காலத்தில் தான் தமிழ் மருவி வடமொழி வழிபாடு புகுந்தது. ஆகவே இத்தீர்மானமும் தமிழ் வழிபாட்டின் மீள் எழுச்சியும் செம் பொன்னப்பலத்து விருப்பாகும் எனும் பொருள்படும்படி நிறைவுரையினை ஆற்றினார்.\nகாலை 07.00 மணிக்கு தீர்த்தத்திருவிழாவுடன் விழா ஆரம்பித்து, நண்பகல் 12.00 மணிக்கு மாநாடு கூடியது இரவு 21.00 மணிக்கு மாநாடு நிறைவுற திருக்கோவில் வழிபாடு இரவு 22.30 மணிக்கு நிறைவடைந்தது. மாநாட்டின் ஆரம்பம் முதல் நிறைவு வரை அடியவர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது பல அடியர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்ட காட்சி மெய் உறையச் செய்தது. தினேஸ் அவர்களின் நிகழ்ச்சித்தொகுப்பின் திறன் அடிவயர்களை மிகவும் கவர்ந்தது.\nRe: கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாடு\nஇதைப் படித்த எனக்கும் ஆனந்த கண்ணீர் வந்தது.\nஇந்து சமயம் :: செய்திகள் :: இந்து சமயச் செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--இந்துக் கடவுள்கள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| | |--சிவாலயங்கள்| | | |--மந்திரங்கள்| |--பக்திப் பாடல்கள்| |--செய்திகள்| |--இந்து சமயச் செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--மகான்கள்| |--யோகம் மற்றும் தியானம்| |--மகான்களின் வாழ்க்கை| |--பொன்மொழிகள்| |--சித்தர்கள்| |--ஆன்மிக சிந்தனைகள்| |--சமயம் தொடர்பானவைகள்| |--காணொளிகள், புகைப்படங்கள்| |--சொற்பொழிவுகள் ,பிரசங்கங்கள்| |--இந்து சமய இலக்கியங்கள்,நூல்கள்| |--இந்து மதம் இலவச மின் நூல்கள்| |--ஜோதிடம்| |--இலவச ஜாதககணிப்பு - தமிழ்ஹிந்து| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--WORLD NEWS| |--பிற கட்டுரைகள் |--புத்த மதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000007837.html", "date_download": "2020-01-29T20:13:17Z", "digest": "sha1:K3N7QGC2NE73OKY6KAGUDQAXLXR3Q4YJ", "length": 5676, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "நாட்டுப்புறவியல் கட்டுரைகள்", "raw_content": "Home :: இலக்கியம் :: நாட்டுப்புறவியல் கட்டுரைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉலகம் போற்றும் மாமனிதர்கள் தமிழ்க் காப்பியங்கள் பணியில் இனிமை கணியுமே வெற்றி\nதிருவாசகம் (பவுண்ட்) என்னைக் கவர்ந்த இனிய தலைவர் ஸ்ரீமான் சுதர்சனம்\nகுழந்தைகளுக்கு நல்ல கதைகள்-2 கேரள சைவ, அசைவ உணவு வகைகள் ஒடும் நதியின் ஒசை (முதல் பாகம்)\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79202/cinema/Kollywood/jyothika-starring-ratchasi-gets-U-certificate.htm", "date_download": "2020-01-29T20:09:57Z", "digest": "sha1:V624IRLTG5GTZCNJI2P2RXFC4JOD66L7", "length": 9447, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜோதிகா படத்திற்கு யு சான்றிதழ் - jyothika starring ratchasi gets U certificate", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜோதிகா படத்திற்கு யு சான்றிதழ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகெளதம் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்��ுள்ள படம் ராட்சசி. பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தில் அவருடன் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ்பேராடி, சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக்குழுவினருக்கு திரையிடப்பட்ட ராட்சசி படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். மேலும், ராட்சசியை ஜூலையில் திரைக்கு கொண்டு வரவும் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு திட்டமிட்டுள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nதமிழுக்கு வந்த கன்னட நடிகை சஞ்சனா ... வாரிசு அரசியலை அட்டாக் பண்ணும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஜோதிகாவின் ராட்சசி படக்குழு மீது போலீசில் புகார்\nராட்சசிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்ப்பு : நாளை போலீசில் புகார் ...\nகடன் வாங்கப்பட்ட 'ராட்சசி' தலைப்பு\nராட்சசி : பள்ளி மாணவர்களுக்கு சலுகை\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2015/03/08/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-01-29T20:13:35Z", "digest": "sha1:MM6JAF22PHDBW3WTQBEKAYKIQW7VQJRZ", "length": 7914, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "நடிகை ரோஜா மகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் | LankaSee", "raw_content": "\nஜனாதிபத��க்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்\nகொரோனா வைரஸ்….. தப்புவதற்காக இலகுவான வழிமுறைகள்\nமுன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டிற்குள் நுழைந்த சிஐடி\nகூட்டமைப்பின் உறுப்பினர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது\nதேர்தலின் பின் ஐ.தே.கட்சி வலுவான அரசாங்கத்தை அமைக்கும்\nஎம்.சீ.சீ உடன்படிக்கை மே மாதத்தின் பின் கைச்சாத்திடப்படும்\nரஞ்சன் ராமநாயக்க மீண்டும் விளக்கமறியலில்….\nகடந்த அரசாங்கம் அரச சேவையை செயலற்றதாக மாற்றியுள்ளது\n1000 நாட்களையும் தாண்டி வீதியில் போராடிக்கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலை உருவாகியிருக்கின்றது\nநடிகை ரோஜா மகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்\n1990களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரோஜா. 2002–ல் முன்னணி இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை திருமணம் செய்து கொண்டார்.\nஅதன்பிறகு ஆந்திர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது நகரி தொகுதியில் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.\nஇவரது மகள் அன்சுமாலிகாவுக்கு 12 வயது ஆகிறது. இவர் ரோஜாவுடன் இருக்கும் சமீபத்திய படங்கள் வெளிவந்தன. இதையடுத்து சினிமாவில் குழந்தைகள் நட்சத்திரமாக அறிமுகபடுத்த இயக்குனர்கள் பலர் அணுகியுள்ளனர். ரோஜாவும் சம்மதம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.\nஇதற்காக கதை கேட்டு வருகிறார். அன்சுமாலிகா ஏற்கனவே குழந்தைகள் பங்கேற்ற டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n64 ஓட்டங்களால் இலங்கையை வெற்றி கொண்டது அவுஸ்திரேலியா\nமேலும் ஒரு பழங்கால நகரை அழிக்கிறது ஐஎஸ்\nமனைவியை பிரிந்த நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு அழகிய மகனா\nதைரியமாக இரு… முகேனின் தந்தையின் உயிரிழப்பால் கடும் சோகத்தில் இருக்கும் ஈழத்து தர்ஷன்\nதல அஜித் குறித்த பல நாள் உண்மைகளை அம்பலப்படுத்திய நடிகர் ராஜ்கிரண்\nஜனாதிபதிக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்\nகொரோனா வைரஸ்….. தப்புவதற்காக இலகுவான வழிமுறைகள்\nமுன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டிற்குள் நுழைந்த சிஐடி\nகூட்டமைப்பின் உறுப்பினர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/", "date_download": "2020-01-29T20:30:05Z", "digest": "sha1:EBCU4SBTR3R4TH3AH3T2W74YXFJEG2LG", "length": 25247, "nlines": 115, "source_domain": "maattru.com", "title": "மீண்டெழும் மாற்றுகள் - 1 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டெழும் மாற்றுகள் – 1\nமுதலாலித்துவம், மூலதனம், உழைப்பு, உபரி மதிப்பு, சமூக நீதி, பெண்ணியம், உலக பொருளாதாரம், உலக அரசியல் போன்றவற்றை பற்றி பேசும் பொழுது தவிர்க்க முடியாதவர் கார்ல் மார்க்ஸ். உழைக்கும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை, திறமையை அழிப்பது மட்டுமின்றி பூமியின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் முதலாலித்துவத்தை பற்றி முதன்முதலில் கண்டு உலகறியச் செய்த பெருமை அவரையேச் சேரும். ஆனால் முதலாலித்துவ மீடியாக்கள் அவரை கம்யூனிசத்தின் தந்தை என்று மட்டுமே வர்ணிக்கிறது.\nமுதலாலித்துவத்தை தீவிரமாக ஆராய்ந்த மார்க்ஸும் ஏங்கல்ஸும், அதன் குணாதசியங்களையும், உள் முரண்பாடுகளையும் அதனால் ஏற்படும் கேடுகளையும், அது எப்படி ஒரு நிலையில்லாத ஒரு கட்டமைப்பு என்று விளக்கியதோடு மட்டும் நில்லாமல் முதலாலித்துவத்திற்கு மாற்று என்று கார்ல் மார்க்ஸும், அவரது தோழரான ஏங்கல்ஸும் முன்வைத்தது கம்யூனிசம் என்னும் கோட்பாட்டை. ஃபெரஞ்சு புரட்சியின் விளைவாக தோன்றிய கம்யூன்களை (Commune) அடிப்பகடையாக வைத்தே கம்யூனிச கோட்பாட்டை அவர்கள் முன்வைத்தனர். கம்யூனிச சமுதாயமானது எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுத்த மார்க்ஸும், ஏங்கல்ஸும், ஒரு சமூகக் கட்டமைப்பிலிருந்து கம்யூனிச சமூகக் கட்டமைப்புக்கு எப்படி நகர வேண்டும் என்று எந்த ஒரு ரெடிமேட் (Readymade) வழிமுறையையும் முன்வைக்கவில்லை. அப்படி வைப்பது மடத்தனம் என்றும் அவர்களுக்கு நன்கு தெரியும். ஆனால் ஒன்றை மட்டும் மிகத் தெளிவாக அவர்கள் இருவரும் கூறிவிட்டனர். அது என்னவென்றால், முதலாலித்துவவாதிகள் அவ்வுளவு எளிதில் தாங்கள் சுரண்டிய சொத்துக்களை உழைக்கும் வர்கத்திடம் ஒப்படைத்துவிட மாட்டார்கள். அவர்களிடம் இருக்கும் பொருளாதார பலத்தின் வழியே அவர்களின் அரசியல் பலத்தைக் கூட்டி, அரசு என்னும் இயந்திரம் மூலம் தனியுரிமைச் சொத்துகளுக்காண சட்டத்தை அவர்களுக்கு ஏற்றாற்போல் மேலும் உறுதியாக்கிக் கொள்வதோடு, இதற்கெதிரான எந்த போராட்ட���்தையும் அரசு அதிகாரத்தின் (இராணுவம், போலீஸ், மற்றும் பல) மூலமாகவே ஓடுக்கிவிடுவார்கள் என்பதே இதன் அடிப்படையிலேயே 20-ஆம் நூற்றாண்டில் ‘கிளர்ச்சியின் மூலம் புரட்சி‘ என்னும் வழிமுறையை ரஷ்யா போன்ற பல நாடுகள் கையிலெடுத்தன.\nரஷ்யாவில் ஜனநாயகத்திற்கு எதிரான மன்னர் ஆட்சிக்கு எதிராக 1907-ல் புரட்சி நடந்தது. கம்யூனிசக் கோட்பாட்டின் அடிப்படையில் தான் இப்புரட்சியை வழிநடத்தினர் போல்ஷெவிக்குகள். புரட்சியின் நோக்கம் இரண்டு.\nஅதிகாரம் மையத்தில் குவிந்து கிடக்கும் மன்னர் ஆட்சியை தூக்கி எறிவது.\nஏற்கனவே இருந்த மன்னர் ஆட்சி முறைக்கு மாற்றாக ஒரு புதிய சமூகத்தை கட்டமைப்பது.\nஅப்போது லெனினுக்கு இரண்டு மாற்றுகள் இருந்தன.\nரஷ்ய புரட்சி நடந்தது முதலாம் உலகப் போர் நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அப்போருக்குக் காரணம் முதலாலித்துவத்தின் உச்சகட்டம் என்று லெனின் கருந்திய ஏகாதிபத்தியம் ஆகும். அதாவது ஒரு நாடு மற்றொரு நாட்டை அடிமையாக்கி அதன்மூலம் தன் நாட்டுக்கு வளங்களை சேர்க்கும் போக்கு. மார்க்ஸ், ஏங்கல்ஸ் என்று பலரைப் படித்த லெனினுக்கு முதலாலித்துவம் எப்படிப்பட்டது என்பது தெரியும். எனவே அவர் மன்னர் ஆட்சியிலிருந்து, முதலாலித்துவத்தைத் தவிர்த்து, சோஷலிசம் (Socialism), பின் அங்கிருந்து கம்யூனிசம் என்று சமூகத்தைக் கட்டமைக்கலாம் என்று கருதியிருக்கிறார்.\nகம்யூனிசமே இலக்கு என்று பயணிக்கத் தொடங்கியது சோவியத் யூனியன் (U.S.S.R) என்னும் ரஷ்யா. லெனினின் மரணத்திற்குப் பின் நிகழ்ந்த பல்வேறு தவறுகள் மற்றும் முதலாலித்துவ நாடுகளின் ராணுவ, பொருளாதார நெருக்கடி மற்றும் சதி ஆகியவற்றால் 1990-களில் சோவியத் யூனியன் உடைந்தது. உலகில் முதலாலித்துவ நாடுகளின் மத்தியில் இந்தியா, ஆப்ரிக்கா போன்ற காலனிய ஆதிக்கத்திற்கு அடிமையாய் இருந்த நாடுகளுக்கு பெருமளவில் நம்பிக்கைத் தந்த ஒரு மாற்று சக்தியாக இருந்த சோவியத் யூனியன் உடைந்தது ஒரு பின்னடைவே.\nசோவியத் யூனியன் உடைந்து விட்டது, எனவே கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று முதலாலித்துவ நாடுகள், அவைகளின் தனியுடைமைக் கட்டுப்பாட்டில் இருக்கும் பத்திரிக்கைகள் மூலம் புரட்டு செய்தியை பரப்பியது. இது ஏன் பரட்டு செய்தி என்றால், கம்யூனிசமே இலக்கு என்று மிகவும் பிற்போக்கான சூழலில் வளர்ச்சியைக் கண்டிறாத ஒரு நிலையிலிருந்து பயணிக்கத் தொடங்கியது சோவியத் ஒன்றியம், ஆனால் அது கம்யூனிசத்தை அடைவதிலிருந்து மிக மிக வெகு தொலைவில் இருந்தது.\nஅதைவிட முக்கியமானது, கம்யூனிசம் என்பது ஏதோ ஒரு நாட்டில் மட்டும் வந்துவிட முடியாது. காரணம் முதலாலித்துவச் சந்தை என்பது ஒரு சர்வதேசச் சந்தை, அதற்கு மாற்று என்னும் கம்யூனிசமும் ஒரு சர்வதேச அளவில் எட்டப்பட வேண்டிய ஒன்று. அதனால் தான் மார்க்ஸ் “உலக உழைப்பாளிகளே ஒன்று சேருங்கள், உங்களிடம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை, பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது” என்று உலக உழைப்பாளிகளுக்கு அறைக்கூவல் விடுத்தாரே தவிர, ஏதோ ஒன்றிரண்டு நாடுகளுக்கு மட்டும் அவர் அழைப்பு விடுக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் அறங்கேறிய புரட்சி என்பது அரசு இயந்திரத்தைக் கைப்பற்றி அதன் உழைக்கும் மக்களுக்கான சோவியத்துகளை வலுப்படுத்தி படிப்படியாக உலகின் பல்வேறு நாடுகளில் புரட்சிகளுக்கு வழிவகுத்து அதன் மூலம் முதலாலித்துவத்தை எதிர்த்து உலக உழைக்கும் வர்கத்தை ஒன்று சேர்க்க வேண்டும் என்பதே அது போலத்தான் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் புரட்சி வெடிக்கத் துவங்கியது. அதன் பின்னணியிலேயே உலக கம்யூனிச அகிலமும் (Communist International) தோற்றுவிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nமன்னர் ஆட்சியிலிருந்த சோவியத் யூனியனில் லெனின் தலைமையிலான அரசு அமைந்து இதுவரை எந்த முதலாலித்துவ நாட்டிலும் இல்லாத திட்டங்கள் இங்கே கொண்டுவரப்பட்டன. ஒரு பக்கம் ரஷ்யாவின் எழுச்சியைக் கண்ட இந்திய சுதந்திர போராட்டக்காரர்களில் பலர், அதனை ஒரு முன் உதாரணமாகக் கொண்டு இங்கும் விரைவாக புரட்சி நடத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டனர். அதில் முக்கியமானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், இ.வெ.ராமசாமி என்னும் பெரியார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்படி பல்வேறு நாடுகளில் கிளர்ந்தெழுந்த புரட்சியைக் கண்டு அஞ்சிய முதலாலித்துவ நாடுகள், இதுவரையில் அவர்கள் நினைத்திராத மக்கள் நல (சமூகநல) திட்டங்களை (Welfare Schemes) அவர்கள் நாட்டில் கொண்டுவந்தனர். சோவியத் யூனியனில் இப்புரட்சி நடந்திராவிட்டால் ஐரோப்பா முதல் பலக் கண்டங்களில் தொழிற்சங்கம் வைக்கும் உரிமை, எட்டு மணி நேர வேலை, ஓய்வூதிய திட்டங்கள், அரசு காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது.\nகம்யூனிசம் ஏற்கனவே தோற்றுவிட்டது என்கிற புரட்டுச் செய்தியை இன்றளவில் செய்து வருகிறது முதலாலித்துவ மீடியாக்கள். கார்ல் மார்க்ஸ் தான் கம்யூனிசத்தின் தந்தை என்று கூறும் முதலாலித்துவ பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், அவர் தான் முதலாலித்துவத்தின் தோளை உலகிற்கு உரித்துக் காட்டியவர் என்பதை மறைக்கிறது. காரணம், முதாலித்துவத்தின் தன்மைகள் புரியத் தொடங்கிவிட்டால், அதற்கு மாற்று என்கிற சிந்தனையில் பலர் இறங்கிவிடுவர். அதனால் தான் TINA (There Is No Alternative) என்று மார்கெரெட் தட்சர் என்னும் பெண்மனியின் கூற்றையும் சேர்த்தே பரப்பி வருகிறது.\nசோவியத் யூனியனின் வீழ்ச்சியின் காரணமாக மாற்றே இல்லை என்ற முடிவுக்கு வரலாமா இல்லை 21-ஆம் நூற்றாண்டிற்கான மாற்று வழிகள் இருக்கின்றனவா இல்லை 21-ஆம் நூற்றாண்டிற்கான மாற்று வழிகள் இருக்கின்றனவா அல்லது முதலாலித்துவம் தான் வரலாற்றின் இறுதி பாகமா அல்லது முதலாலித்துவம் தான் வரலாற்றின் இறுதி பாகமா\nஊடகங்களின் அறமற்ற அரசியல் – என்.ரெஜீஸ்குமார்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் மாநில அரசின் உரிமையும் – கே.எஸ்.கனகராஜ்\nதமிழ்த் திரைப்படங்கள் உறவும் ஊடாட்டமும்\nவியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …\nமீண்டும் சந்தைக்கு வந்தது மாகி – பாதுகாப்பு\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகுடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி இல்லையா தமிழ்\nவாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..\nகுடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பூணூல் அய்யனார். யார் அய்யனார்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2020-01-29T21:47:54Z", "digest": "sha1:TU522QTOBFVBS4NLMLBJ3E7UI6LI3XDC", "length": 19579, "nlines": 287, "source_domain": "ta.wikipedia.org", "title": "எரவிகுளம் தேசிய பூங்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை II (தேசிய வனம்)\nகுறிஞ்சிச் செடி பூக்கள் பூத்திருக்கின்றன, பின்னணியில் ஆனைமுடி மலை\nஎரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது .\nநீலகிரி தார், எரவிகுளம் தேசியப்பூங்காவில்\n2 கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்\n3 புதிய வகைத் தவளை இனம்\nஇயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகிறது.\nகீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்[தொகு]\nவரையாடு தவிர கரும்வெருகு, ரடி வகை கீரி (ruddy mongoose), காட்டு நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[2]\nபுதிய வகைத் தவளை இனம்[தொகு]\nRaorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.[3]\n↑ எரவிகுளம் தேசிய பூங்காவின் அதிகாரபூர்வமான தளம்\nபத்ரா ஆறு · பீமா ஆறு · சாலக்குடி ஆறு · சிற்றாறு · கோ���ாவரி ஆறு · கபினி ஆறு · காளி ஆறு · கல்லாயி ஆறு · காவிரி ஆறு · கொய்னா ஆறு · கிருஷ்ணா ஆறு · குண்டலி ஆறு · மகாபலேஷ்வர் · மலப்பிரபா ஆறு · மணிமுத்தாறு · நேத்ராவதி ஆறு · பச்சையாறு · பரம்பிக்குளம் ஆறு · பெண்ணாறு · சரஸ்வதி ஆறு · சாவித்திரி ஆறு · ஷராவதி ஆறு ·தாமிரபரணி · தபதி ஆறு · துங்கா ஆறு · வீணா ஆறு\nகோவா கணவாய் · பாலக்காட்டு கணவாய்\nபொதிகை மலை · ஆனைமுடி · பனாசுரா மலைமுடி · பிலிகிரிரங்கன் மலை · செம்பரா மலைமுடி · தேஷ் (மகாராட்டிரம்) · தொட்டபெட்டா · கங்கமூலா சிகரம் · அரிச்சந்திரகட் · கால்சுபை · கெம்மன்குடி · கொங்கன் · குதிரேமுக் · மஹாபலேஷ்வர் · மலபார் · மலைநாடு · முல்லயனகிரி · நந்தி மலை · நீலகிரி மலை · சாயத்திரி · தாரமதி · திருமலைத் தொடர் · வெள்ளாரிமலை\nசுஞ்சனாக்கட்டே அருவி · கோகக் அருவி · ஜோக் அருவி · கல்கட்டி அருவி · உஞ்சள்ளி அருவி . பாணதீர்த்தம் அருவி .\nசத்தோடு அருவி · சிவசமுத்திரம் அருவி . குற்றால அருவிகள்\n· அன்ஷி தேசியப் பூங்கா · ஆரளம் பாதுகாக்கப்பட்ட காடுகள் · அகத்தியமலை உயிரிக்கோளம் · அகத்தியவனம் உயிரியல் பூஙகா · பந்திப்பூர் தேசியப் பூங்கா · பன்னேருகட்டா தேசியப் பூங்கா · பத்திரா காட்டுயிர் உய்விடம் · பிம்காட் காட்டுயிர் உய்விடம் · பிரம்மகிரு காட்டுயிர் உய்விடம் · சண்டோலி தேசியப் பூங்கா · சின்னார் கானுயிர்க் காப்பகம் · தான்டலி தேசிய பூங்கா · எரவிகுளம் தேசிய பூங்கா · கிராஸ்ஹில்ஸ் தேசிய பூங்கா · இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா · இந்திராகாந்தி காட்டுயிர் உய்விடம் · களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் · கரியான் சோலை தேசிய பூங்கா · கர்நாலா பறவைகள் உய்விடம் · கோய்னா காட்டுயிர் உய்விடம் · குதிரைமுக் தேசிய பூங்கா · முதுமலை தேசியப் பூங்கா · முதுமலை புலிகள் காப்பகம் · முக்கூர்த்தி தேசியப் பூங்கா · நாகரகொளை தேசிய பூங்கா · புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்ட காடுகள் · நெய்யார் காட்டுயிர் உய்விடம் · நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் · பழனிமலைகள் தேசிய பூங்கா · பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் · பெப்பாரா காட்டுயிர் உய்விடம் · பெரியார் தேசியப் பூங்கா · புசுபகிரி காட்டுயிர் உய்விடம் · ரத்தனகிரி காட்டுயிர் உய்விடம் · செந்துரிணி காட்டுயிர் உய்விடம் · அமைதிப் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா · சோமேசுவரா காட்டுயிர் ���ய்விடம் · ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம் · தலைக்காவேரி வனவிலங்குகள் காப்பகம்\n· வயநாடு காட்டுயிர் உய்விடம்\nதமிழ்நாடு · கேரளா · கர்நாடகம் · கோவா · மகாராஷ்டிரம் · குஜராத்\n• இந்தியச் சரணாலயங்கள் பற்றிய தொடரின் பகுதி •\nமகாத்மா காந்தி கடல்சார் தேசியப்பூங்கா\nசாடில் முனை தேசியப் பூங்கா\nநியோரா பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா\nசுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் (இந்தியா)\nஇடுக்கி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சனவரி 2020, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:06:32Z", "digest": "sha1:LE5EPTNYWVBM67SCCSMPHEW3IAXNCOOW", "length": 16622, "nlines": 196, "source_domain": "thanjavur.nic.in", "title": "மின் ஆளுமை சங்கம் | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nதேசிய மின ஆளுமை திட்டம்\nஇந்திய தேசிய அரசாங்கத்தின் தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் பொது சேவை மையங்களின் மூலம் செயல்திறன், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றுடன், குறைந்த கட்டணத்தில் வழங்குதல் பொதுமக்களுக்கு தேவையாக உள்ளது. நமது மின் ஆளுமைதை் திட்டத்தின் முக்கிய குறிக்கோள், மத்திய, மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் உள்ள பல துறைகளின் தகவல்களை ஒருங்கிணைப்பதாகும். தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் மூலம் மின் ஆளுமை உள்கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாக அரசு சேவை விநியோக நுழைவாயில் மூலம் தரநிலையை அடிப்படை நிலையாக கொண்டு செய்தி பரிமாற்றம் நடைப்பெற்று இந்த பணியை எளிதா���்கி, முழுவதும் தரவு பரிமாற்றத்தை வழங்குகிறது.\nமின் மாவட்ட திட்டம் என்பது அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு தொடா்பாகும். இத்திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை எளிதாக விநியோகிப்பது, பணிப்பகுப்பாய்வு, கணினி மயமாக்கல் மற்றும் தரவு டிஜிட்டல் மூலமாக மாவட்ட அளவில் பல்வேறு துறைகளின் தேவைகளை மேம்படுத்துவது மற்றும் உயா்த்துதல் இதன் நோக்கங்களாகும்.\nபொது சேவை மையங்கள் என்பவை அரசின் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெற வழி வகை செய்யும் இடமாக உள்ளது. (எ.கா) சான்றிதழ்கள், உரிமங்கள்,குடும்ப அட்டை, இணைய வழி தகவல் அறிதல், நிலப்பதிவுகள் மற்றும் அரசு வரி செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை இம்மையங்களின் மூலம் எளிதாக வழங்கப்படுகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.02.2018 முதல் சேவை மையங்கள் தொடங்கப்பட்டு, தற்போது 278 பொது சேவை மையங்கள் (தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், மகளிர் திட்டம் மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் மையங்கள்) செயல்பட்டு வருகிறது.\nசார்பு நிறுவன வாரியாக பொது சேவை மையங்களின் பட்டியல்\n1. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 13\n2. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 233\n3. மகளிர் திட்டம் 9\n4. கிராமப்புற தொழில் முனைவோர் 23\nவருவாய்த் துறை சேவைகளுக்கு கட்டணமாக ரு.60- (ருபாய் அறுபது மட்டும்\nஇருப்பிட சான்றிதழ் (5 அல்லது மேற்பட்ட வருடங்களுக்கு)\nகுடியிருப்புச் சான்றிதழ் (3 அல்லது அதற்கு கீழுள்ள வருடங்களுக்கு)\nகணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ்\nசிறு குறு விவசாயிகளுக்கான சான்று\nஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சான்று\nஇச்சேவை கட்டணமாக ரு.120- (ருபாய் நூற்று இருபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.\nமூவலூா் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்\nஅன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவி திட்டம்\nஈவேரா மணியம்மை நினைவுவிதவை மகள் திருமண உதவி திட்டம்\nதர்மாம்பாளள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம்\nடா்கடா் முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐ\nபெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் – ஐஐ\nஇணையவழி பட்டா மாறுதல் அனைத்து வட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இச்சேவை கட்டணமாக ரு. 60- (ருபாய் அறுபது மட்டும்) வசூலிக்கப்படுகிறது.\nதமி்ழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (ஊரகம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( ஊரகம்)\nதமிழ்நிலம் – கூட்டுபட்டா மாறுதல் (ஊரகம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகளுடன் கூடியது (நகா்புறம்)\nதமிழ்நிலம் – உட்பிரிவுகள் இல்லாதது ( நகா்புறம்)\nஇ. சேவை திட்டத்தில் வழங்கப்படும் சேவைகள்\n1. மின்சார வாரியம் மின்உபயோக கட்டணம் 1000வரை\n2. பொது வினியோகத்திட்டம் புதிய குடும்ப அட்டை\nகுடும்ப அட்டை அச்சிட 0\n3. தா.நா.இ.சே தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை பொது.ரு்500\n4. தீயணைப்பு துறை தடையின்மை சான்றிதழ்-பலமாடி குடியிருப்பு திட்ட அனுமதி\nதடையின்மை சான்றிதழ் – குடியிருப்பு திட்ட அனுமதி\nபலமாடி குடியிருப்பு – தீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல்\nதீ அனுமதி – பதிவு மற்றும் புதுப்பித்தல் 0\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jan 28, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63106", "date_download": "2020-01-29T21:43:22Z", "digest": "sha1:WI2TBAONWGJDR3L67EW63GWFFYFWVBX3", "length": 9205, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஷ்டபதி", "raw_content": "\nஇசை, இணையம், வெண்முரசு தொடர்பானவை\nஜெயதேவ அஷ்டபதி. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக ஒருநாளும் நினைவிலும் கனவிலும் நிறமிழக்காத லலித மதுர கோமள பதாவலி.\nயா ரமிதா வனமாலினா சகி\nதீர சமீரே யமுனா தீரே\nநமது கலை நமது இலக்கியம்\nTags: அஷ்டபதி, இசை, இணையம், ஜெயதேவர், நீலம், வெண்முரசு தொடர்பானவை\nஅறிவியல் புனைகதைகள் – வரலாறு, வடிவம், இன்றைய நகர்வுகள்- சுசித்ரா ராமச்சந்திரன்\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nஈரோடு சந்திப்பு 2017 - கடிதம் 3\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 2\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/27172147/1273527/congress-party-demonstration-against-central-government.vpf", "date_download": "2020-01-29T21:48:16Z", "digest": "sha1:MIUNHJXMJHASFAMD5BSBGHBCAQ32XCJT", "length": 16060, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் || congress party demonstration against central government in karur", "raw_content": "\nசென்னை 30-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகாங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய காட்சி.\nமத்திய அரசின் பொருளாதார கொள்கையை கண்டித்து கரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nகரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் நகர தலைவர் சவுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.\nஆர்ப்பாட்டத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது. இதனால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் 8.1 சத வீதம் உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.\nமேலும் வங்கிகளில் சீர்திருத்தம் எனக் கூறிக்கொண்டு பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகளை முடக்குகின்றனர். பி.எஸ்.என்.எல்., ரெயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தாகும். மராட்டிய அரசியலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது எனக்கூறி பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரசார் கோஷம் எழுப்பினார்கள். இதில், வர்த்தக பிரிவு லியோ சதீஷ், முன்னாள் வட்டார தலைவர் சிவசாமி, மாவட்ட துணை தலைவர் குமார், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பழனிகுமார், மகளிரணி மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n5,8 ம் வகுப்பு பொதுதேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nநிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nசூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் சிக்சர்களால் இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nபிரதமர் மோடியின் பேச்சை காணொலி காட்சியில் பார்த்த ஊட்டி விவசாயிகள்\nஊரக புத்தாக்க திட்டத்தில் கிராமங்களில் தொழில்தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் தகவல்\nகரூர் அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை\nஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nபுதுப்பெண் தற்கொலை: கணவன்-மாமியாரிட���் ஆர்.டி.ஓ.விசாரணை\n5½ ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nராஜஸ்தானில் ருசிகரம் - குழந்தைக்கு காங்கிரஸ் என பெயர் வைத்த கட்சி ஊழியர்\nமூழ்கும் படகான பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் மூழ்கும்-திருநாவுக்கரசர் எம்பி பேட்டி\nபுதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்- மாநில தலைவர் நமச்சிவாயம் அறிவிப்பு\nதிமுக-காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு இல்லை- கே.எஸ்.அழகிரி பேட்டி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nஅந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/lasliya/", "date_download": "2020-01-29T20:23:51Z", "digest": "sha1:AEW76MGQ2WGEQUWYORLYN4WYTATK7OUK", "length": 10263, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "lasliya Archives - Sathiyam TV", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020…\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஅங்க தொட்டு.., இங்க தொட்டு.., கடைசியில சாண்டிக்கிட்டயேவா..\nலாஸ்லியாவின் அப்பா கோபத்தில் சொன்ன வார்த்தை.. கதறி அழுத லாஸ்..\n“லாஸ்லியா-க்கு ஜூலியே எவ்ளோ பரவாயில்ல” – சொன்ன ஆளு யார் தெரியுமா\nஇருட்டான இடம்.., கவினும்-லாசும்.., குறும்படம் வெளியிட்டு பொங்கிய கமல்..\nதர்ஷன் கேட்ட நறுக் கேள்வி.. திருதிருவென முழிக்கும் கவின்..\nலாஸ்லியா செய்த அந்த கூத்தை கண்டிப்பா பாக்கணும்.. – ஆர்வம் காட்டும் த்ரிஷா..\n” ரகசியத்தை உடைத்த பிரபல தயாரிப்பாளர்.,\n“நானும் ரவுடிதான்…” – வாய் கொடுத்து வசமாய் மாட்டிய லாஸ்லியா\n“என்ன கவின் இப்படி பண்ணிட்டிங்க” அனைத்தையும் முறித்துக்கொண்ட சாக்ஷி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nசோகத்தில் மூழ்கிய முகென் ராவ் குடும்பம்..\nவிஜய் சேதுபதிக்கு பிறந்த நாள் பரிசு.. பிரபல இயக்குனர் எழுதிய கவிதை…\nஎனக்கு ரொம்பவும் புடிச்ச நடிகர் விஜய் தான் | Amala Paul\nமாஸ்டர் 3-வது லுக் போஸ்டர்.. அந்த ஃபோட்டோ எடுத்தவர் இவர்தான்.. – அவரே போட்ட...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகு���ியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF?page=8", "date_download": "2020-01-29T22:12:13Z", "digest": "sha1:3EF3WCMLNWK4GUY6PBS7RVXFKCRXTASA", "length": 10035, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வீதி | Virakesari.lk", "raw_content": "\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nபாதுகாப்பு முகமூடிகளை இலவசமாக வழங்குமாறு சஜித் வலியுறுத்தல்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\nமுகமூடிகளுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nகம்பஹா மாவட்ட மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோள் \nகாலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்\nகாணாமல்போனோர் உயிரிழந்திருந்தால் அதற்கு யார் காரணம் \nசீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்\nகாணி விடுவிப்பு காலாவதியான கால அவகாசம், சொந்தநிலம் கோரி மீண்டும் போராட்டத்தில் குதித்த மக்கள்.\nபுதுக்குடியிருப்பில் இராணுவ வசமுள்ள தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி வீதிமறியல் போராட்டமும் ஆர்ப்பாட்டமும்\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு புறக்கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்...\nஅளுத்மாவத்தை வீதியூடன போக்குவரத்து மட்டுப்படுத்தல்\nகொழும்பு, அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்கா...\nமரம் முறிந்து விழுந்ததில் கொழும்பில் வாகன நெரிசல்\nகொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் பயணிகள் பஸ் வண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்\nமட்டக்களப்பு, திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்...\nஏ - 9 வீதியில் வாகன விபத்து : ஒருவர் பலி, மூவர் படுகாயம்\nவ��ுனியா கல்குண்ணாமடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலை...\nஅரச உத்தியோகத்தர் மீது சட்ட நடவடிக்கை\nவவுனியா, தோணிக்கல் மயானத்திற்குச் செல்லும் வீதியில் நீண்ட நாட்களாக குப்பை வீசிவந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் கையும் மெய்...\nசாரதிகளே அவதானம் : வீதியோரங்களில் இரகசிய கமெரா\nவீதிப்போக்குவரத்து சட்டங்களை மீறுவோர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இரகசிய க...\n30 வருடங்களின் பின் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்ட வீதி\nவவுனியா தெற்கிலுப்பைக்குளம் மற்றும் மாமடுசந்தியை இணைக்கும் ஒளவையார் வீதியானது கடந்த முப்பது வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட...\nதமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்\nவவுனியா நகரசபை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணியளவில் தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார்\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\n5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் விவகாரம்: கடற்படையின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் இருவர் கைது\nகொரோனா வைரஸ் தாக்கம் : விமான நிலைய சோதனை முறைமை முறையானதாக இல்லை : ஜே.வி.பி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aroo.space/2019/04/05/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3/", "date_download": "2020-01-29T21:09:49Z", "digest": "sha1:WF5A5NPTLVLIDICN7TTH2JQG4EJCOYLZ", "length": 4463, "nlines": 75, "source_domain": "aroo.space", "title": "அடாசு கவிதை - பாகம் 3 | அரூ", "raw_content": "\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\nஅடாசு கவிதை – பாகம் 3\n< 1 நிமிட வாசிப்பு\nக்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் மூன்றாம் பாகம்.\nஅடாசு கவிதை - பாகம் 2\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள் இரண்டாம் பாகம்\nஅடாசு கவிதை - பாகம் 1\nக்வீ லீ சுவியின் அரூப உருவங்கள்\nநாடியில் இருந்து கீழ்நோக்கி இடுப்புவரை ஒரு கோடு உருவாகியிருந்தது...\nகாமிக்ஸ்அடாசு கவிதை, இதழ் 3, ஓவியம், கவிதை, வினோதமான உயிரினங்கள்\n← நாளையின் நி��ல்கள் – துணிப்பு\nலிலி: தொடரோவியக் கதை – பாகம் 1 →\nஉங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்\tCancel reply\nஇதழ் வெளியாகும்போது மின்னஞ்சல் பெற\nஅரூவில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் படைப்பாளருடையவையே, அரூவின் கருத்துகள் அல்ல.\nஅரூவில் வெளியாகும் ஓவியங்களும் புகைப்படங்களும் அரூவிற்கென்றே படைப்பாளர்களிடம் பெறப்பட்டவை. உரிய அனுமதியின்றி வேறெங்கும் பயன்படுத்தலாகாது.\nஇதழ் 1 – அக்டோபர் 2018\nஇதழ் 2 – ஜனவரி 2019\nஇதழ் 3 – ஏப்ரல் 2019\nஇதழ் 4 – ஜூலை 2019\nஇதழ் 5 – அக்டோபர் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=11672:q--------q&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2020-01-29T21:40:43Z", "digest": "sha1:2KFPDATB52MAH24WAD3YIOYPGEWNTWSE", "length": 4272, "nlines": 44, "source_domain": "kumarinadu.com", "title": "\" தமிழனின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் \"", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\n\" தமிழனின் தொன்மையை உலகிற்கு எடுத்துக் காட்டும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் \"\n10.06.2016----53000 ஆயிரம் விருப்பங்கள்(Likes) கொண்ட பழைய பக்கம் கோழைகளால் நீக்கப்பட்டதால் மீண்டும் முக்கிய பதிவுகளை இங்கு பதிவு செய்கிறேன்... அனைவரும் பகிர்ந்து ஆதரவு தர வேண்டுகிறேன்...\nஇங்கு பதியப்பட்டிருக்கும் அனைத்து செய்திகளும் பல ஆய்வாளர்களால் பல ஆண்டுகள் ஆராய்ந்து தெளிவாக கொடுக்கப்பட்ட தகவல்கள். இவை அனைத்தும் வெளிப்படையாக தமிழ் தான் இந்த உலகின் மூத்த குடி என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது....\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் முக்கியமான நான்கு பதிவுகள் இங்கே...\n1. \" 2200 ஆண்டுகள் பழமையான நகரம் மதுரை அருகே கண்டுபிடிப்பு \"\n2. \" பூம்புகார் அருகே கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் 11000 ஆண்டுகள் பழமையான தமிழர் நகரம் \"\n3. \" 2004 சுனாமியின் பொழுது மாமல்லபுரம் அருகே வெளிவந்த பல ஆயிரம் பழமையான முருகன் கோவில்\"\n4. \" ஆமைகளின் வழித்தடத்தை கண்டறிந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முப்பே கடல் பயணம் மேற்கொண்ட தமிழன் \"\nஅனைவரும் அறிய வேண்டிய தகவல்... முடிந்தவரை பகிர்ந்துகொள்ளுங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_187229/20191213172324.html", "date_download": "2020-01-29T20:23:48Z", "digest": "sha1:QFCD257ULPWWSDXDBYDUXI4JWJNTW2UQ", "length": 7945, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய வெயின் பிராவோ!!", "raw_content": "மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய வெயின் பிராவோ\nவியாழன் 30, ஜனவரி 2020\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nமீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய வெயின் பிராவோ\nடி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுள் ஒருவராக கருதப்படும் வெயின் பிராவோ மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளார்.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ. தனது துல்லியமான பந்து வீச்சால் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றார். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். சமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் அணி படுதோல்விகளை சந்தித்ததால், சீனியர் வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் வகையில் விதிமுறையை மாற்றி அமைத்தது. இதனால் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு போன்றோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.\nஇந்நிலையில் டி20 அணிக்கு மீண்டும் திரும்புகிறேன் என்று பிராவோ அறிவித்துள்ளார். அதேவேளையில் டி20 கிரிக்கெட்டை தவிர மற்ற வகை கிரிக்கெட்டிற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிராவோ கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிற்கு திரும்புவதை தெரிவிக்க விரும்புகிறேன். நான் தேர்வு செய்யப்பட்டால், டி20 கிரிக்கெட்டிற்காக முழுவீச்சில் களம் இறங்குவேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட், ரசிகர்கள் மற்றும் இளைஞர்களுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கும்’’ என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nரோஹித் சர்மா அதிரட���... சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி: டி-20 தொடரை கைப்பற்றியது\nஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nஇந்தியா வெளிநாட்டில் மண்ணிலும் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவெடுத்து வருகிறது: டிம் சவுத்தி\nகே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் விளாசல்: 2வது டி20யிலும் வென்று இந்திய அணி அசத்தல்\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி\nராகுல், ஷ்ரேயஸ் ஐயர் அதிரடி: முதல் டி20-யில் நியூஸியை வீழ்த்தியது இந்திய அணி\nஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 2வது தோல்வி : இலங்கை அணி வெளியேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://trichyayyappan.com/swamy/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-29T21:21:13Z", "digest": "sha1:7NKXUVPUOPPZJVZLDZIVCHNEPTI5425K", "length": 9278, "nlines": 59, "source_domain": "trichyayyappan.com", "title": "பூஜைகள் | Sri Ayyappan Temple", "raw_content": "\nஸ்ரீ ஐயப்பன் கோவிலின் பொதுவான பூஜை நேரங்கள்\n05.00 நடை திறத்தல் 05.00 நடை திறத்தல்\n05.30 கணபதி ஹோமம் 06.30 மாலை பூஜை தீபாராதனை\n06.30 அபிஷேகம் 07.40 இரவு பூஜை சீவேலி\n07.30 உஷத்பூஜை, சீவேலி 08.40 ஹரிவராஸனம்\n* குறிப்பு: கார்த்திகை மண்டல பூஜை சமயத்தில் இரவு 9.40 மணிக்கு நடை சாத்தப்படுகின்றது.\nகீழ்க்கண்ட பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன.\nநவக்கிரஹ ஹோமம் (அபிஷேகம் – சனிக்கிழமை)\nகீழ்க்கண்ட பூஜைகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நடைபெறுகின்றன.\nராகுகால பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)\nபகவதி பூஜை (வெள்ளிக்கிழமை மட்டும்)\nஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தில் காலை 8.15 மணியளவில் இந்தப் பூஜை நடைபெறுகின்றது. வயது மிக அதிகமாகியும், திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்காகவும், திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் குறையைப் போக்குவதற்கும், மேலும் ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்களுக்காகவும் இந்த பூஜை நடைபெறுகிறது. இதில் அன்பர்கள் பலர் பங்கு பெற்று இறையருளால் குறைகள் நீங்கப் பெறுகிறார்கள்.\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இரவு 7.00 மணியளவில் இந்தப் பூஜை நடைபெறுகிறது. குடும்பத்தில் சௌபாக்கியம் கிடைப்பதற்காகவும், நாட்டின் சுபிட்சத்திற்காகவும் நடத்தப்படும் இந்தப் பூஜையில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் செல்கின்றனர்.\nநட்சத்திர அர்ச்சனை, நவக்கிரஹ அர்ச்சனை\nஅன்பர்கள் விரும்பும் நட���சத்திர தினத்தில் பகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு பிரசாதத்தை அவ்வப்போது தபால் மூலம் (உள்நாடு + வெளிநாடு) அனுப்பும் ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. இதேபோல் நவக்கிரஹங்களுக்கு 9 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்து பிரசாதங்களை அவ்வப்போது தபாலில் அனுப்பும் வழக்கமும் உள்ளது.\nஅன்பர்கள் விரும்பும் ஆங்கிலத் தேதியில் (தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நீங்கலாக) முழுநாள் பூஜை அவர்கள் பெயரில் செய்யப்பட்டு பிரசாதம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு நடைமுறையில் உள்ளது. அம்மா, அப்பாவின் நினைவாக பல அன்பர்கள் இப்பூஜையில் பங்கு பெறுகின்றனர்.\nரத பவனி, பல்லக்கு பவனி மற்றும் புஷ்பாபிஷேகம்\nஒவ்வொரு உத்திர நட்சத்திரத்தன்றும், அன்பர்கள் உபயம் ஏற்றுக்கொள்ளும் நாட்களிலும் பகவான் ஸ்ரீ ஐயப்பனின் ரதபவனி நடைபெறுகின்றது. நான்கு பேர் தூக்கும் பல்லக்குப் பவனியும் நடைபெறுகின்றது. மேலும் அன்பர்கள் விரும்பும் தினங்களில் புஷ்பாபிஷேகம் செய்யும் ஏற்பாடும் நடைமுறையில் உள்ளது.\nபகவான் ஸ்ரீ ஐயப்பனுக்கு பிரம்மோத்ஸவ பூஜை வழிபாடுகள் மண்டல பூஜையின் போது 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாத உத்திர நட்சத்திர தினத்தன்று சுமார் 16,000 அன்பர்கள் பங்கு பெறும் மகா அன்னதானம் நடைபெறுகின்றது. அன்று மாலை கொடியேற்றப்பட்டு பிரம்மோத்ஸவ விழா துவங்குகின்றது. 5-ஆம் நாள் இரவு பள்ளி வேட்டையும், நிறைவு நாளன்று காவிரியில் ஆராட்டும், பிறகு கொடியிறக்கமும் முறையாக நடைபெறுகின்றன. பிரம்மோத்ஸவ பூஜையின் போது வலம்புரிச் சங்காபிஷேகம் கடந்த 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகின்றது. இப்பூஜைகள் அனைத்தும் சபரிமலை தந்திரி கண்டரு மஹேஸ்வரரு, அவரது குமாரர் தந்திரி கண்டரு மோகனரு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெறுகின்றன. மண்டல பூஜை நாட்களில் இதிகாசங்கள், புராணங்கள் பற்றி உபந்நியாசங்கள், சொற்பொழிவுகள், கதாகாலட்ஷேபங்கள் போன்றவை நடத்தப்படுகின்றன.\nஸ்ரீ ஐயப்ப சங்கம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் (பதிவு எண்.56/1977) பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். 1978 மற்றும் 1979 ஆம் ஆண்டு, அய்யம்பாளையம் பண்ணையிடமிருந்து இடம் வாங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.alaikal.com/2019/01/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-29T22:12:10Z", "digest": "sha1:TCD267LWRONT4DEZCM7RI2PMXMPE2NCO", "length": 12570, "nlines": 88, "source_domain": "www.alaikal.com", "title": "பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம் | Alaikal", "raw_content": "\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஏவிஎம்மில் நடந்த அவமரியாதை: பாரதிராஜா பேச்சு\nஇளையராஜாவின் இசையில் சைக்கோ படத்தின் புதிய பாடல் ( காணொளி )\nபாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்\nபாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியாக நியமனம்\nபாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார்.\nபாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள குவம்பர் சஹாதாகோத் மாவட்டத்தைச் சேர்ந்த சுமன் குமாரி போதன் என்பவர் சிவில் நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ளார்.\nபாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகரில் எல்எல்பி பட்டப்படிப்பை முடித்த சுமன் குமாரி போதன், கராச்சியில் உள்ள ஷாபிஸ்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டம் பயின்றார். அதன்பின் தனியார் சட்டசேவை நிறுவனத்தில் சுமன் குமாரி பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றதையடுத்து சிவில் நீதிபதியாகத் தனது சொந்த மாவட்டமான ஷகதாபாத் மாவட்டத்திலேயே சுமன் குமாரி பொறுப்பேற்க உள்ளார்.\nஇது குறித்து சுமன் குமார் போதனின் தந்தை பவன் குமார் போதன் கண் மருத்துவர். அவர் கூறுகையில், “என்னுடைய மகள் சுமன் குமாரி, அவரின் சொந்த மாவட்டத்திலேயே ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன். உண்மையிலேயே சிறுபான்மை மதத்தில் இருந்து நீதிபதியாகப் பணியாற்றுவது சவாலான பணி. ஆனாலும், எனது மகள் நேர்மையுடன், நீதி தவறாமல் பணியாற்றுவார் என நம்புகிறேன் ” எனத் தெரிவித்தார்.\nசுமன் குமாரி போதனின் மூத்த சகோதரி மென்பொருள் பொறியாளராகவும், மற்றொரு சகோதரி கணக்குத் தணிக்கையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது முதல் முறை அல்ல. ஏற்கெனவே ��தற்கு முன், 2005 முதல் 2007 வரை, ராணா பகவான்தாஸ் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஆனால், பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுதான் முதல் முறையாகும்.\nஅது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ண குமாரி கோலி என்ற இந்துப் பெண் சிந்து மாநிலத்தில் இருந்து முதல்முறையாக எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாதலர் தினத்தில் வருகிறது மஞ்சு வாரியர் திரைப்படம்\n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nஆயுத விற்பனை ரஸ்யா, பிரான்ஸ், ஜேர்மனியை வீழ்த்தியது சீனா.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nமீண்டும் ஐ.எஸ் அமைப்பு புதுக்கோலம்.. இம்முறை இஸ்ரேல் மீது தாக்குதல்..\nஅன்று அல்லாவின் தலையில் வெடி.. இன்று கொரோனா வைரசுடன் சீனாவின் கொடி \nசிறிலங்கா தாக்குதலில் மூன்று பிள்ளைகளை இழந்த கோடீஸ்வரர் இன்றய முடிவு..\nரியூப் தமிழ் இன்றுடன் YouTube 100,000 நிரந்தர வாடிக்கையாளர் \n29. January 2020 thurai Comments Off on குவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\nகுவாவை நிறுவனத்தின் 5 ஜி கட்டமைவு சீன உளவுப் பிரிவுடன் தொடர்புடையது.. அதிர்ச்சி..\n29. January 2020 thurai Comments Off on கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\nகொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ரெடியாகிறது.. விஞ்ஞானிகள்..\n29. January 2020 thurai Comments Off on பாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\nபாலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு அமெரிக்க அதிபர் பேச்சுக்களை ஆரம்பித்தார்..\n29. January 2020 thurai Comments Off on ஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\nஆட்டோ – பேருந்து மோதி கிணற்றில் விழுந்து 26 பயணிகள் பலி\n29. January 2020 thurai Comments Off on ரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\nரஞ்சன் ராமநாயக்கவின் வி.மறியல் பெப். 12 வரை நீடிப்பு\n29. January 2020 thurai Comments Off on சீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\nசீனாவுக்கான பிரிட்டிஷ் விமான சேவைகள் இடைநிறுத்தம்\n28. January 2020 thurai Comments Off on குடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\nகுடும்ப பெண் கொலை; தாலிக்கொடி அபகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/167120/news/167120.html", "date_download": "2020-01-29T21:10:36Z", "digest": "sha1:GN37VAAOG4BIRCHIDNIBIXWZYJWJ2FBX", "length": 12198, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்…\nஆடவர் அணிகின்ற மேல்சட்டை வகைகளில் பாரம்பரிய குர்தா வகை ஆடைகள் அனைவரையும் கவர கூடியவை. ஏனெனில் வண்ணமயமாக விழாக்கள், பண்டிகைகள் மற்றும் வார இறுதியில் அணிய ஏற்றது என்பதும் அணிந்த ஆடவர் அனைவரும் மேம்பட்ட அழகும் கம்பீரமும் பெறுவர்.\nஆண்களுக்கான புத்தம் புதிய சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்\nதற்கால இளைஞர்கள் மனங்கவரும் வகையில் பெரிய நீண்ட வகை குர்தாக்கள் மாற்றம் செய்யப்பட்டு ஷார்ட் குர்தாக்களும் வந்தன. ஷார்ட் குர்தாக்கள் தற்போது அதிலும் மேம்படுத்தப்பட்டு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் என்றவாறு உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன.\nகுர்தாக்கள் பருத்தி, பட்டு, லினன் போன்ற துணி வகைகளில் உருவாக்கப்படுவதால் இந்திய பருவகாலத்திற்கு ஏற்றபடி வெயில் காலம் மற்றும் மழைகாலம் இரண்டிலும் அணியும் போதும் சவுகரியமாகவும் கச்சிதமாகவும் உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் என இளம் வயதினர் கல்லூரி மற்றும் பார்ட்டிகளுக்கு அணிய ஏற்றவாறு புதிய டிசைன், வடிவமைப்பு, மாறுபட்ட வண்ண அச்சுக்கள் என்றவாறு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் வருகின்றன.\nசூப்பர் ஷார்ட் குர்தாவின் சிறப்புகள்\nஷார்ட் குர்தா என்பவை குர்தா போன்ற மேன்டரின் காலர் மார்பு பகுதி வரை பட்டன் என்பதுடன் முட்டி பகுதி வரை தொங்கும் துணி பகுதியை குறைத்து இடுப்பு பகுதி என்றவாறு உருவாக்கப்பட்டன. இதில் கை அமைப்பு நீண்டவாறும், சற்று குறைந்தவாறும் இருந்தன. ஆனால் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் என்ப��ு கை அமைப்பு மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. நீண்ட கை அமைப்பு மாற்றப்பட்டு அரை கைப்பகுதி உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட கைப்பகுதி இருப்பினும் அதனை மடித்து விட்டு பட்டன் பகுதியுடன் இணைத்து விடும் வசதியும் உள்ளது. இதனால் சட்டை போல் முழு கைகுர்தாவை மடக்கி விட முடியும் என்பதுடன் அதனை மடிப்புடன் இருக்க செய்ய பட்டன் பிடிப்பும் உள்ளது.\nபிரிண்டட் சூப்பர் ஷார்ட் குர்தா\nகல்லூரி மற்றும் சாதாரணமாக அணிய ஏற்றவாறு பூக்கள் மற்றும் கணித டிசைன்கள் பிரிண்டட் செய்யப்பட்டவாறு சூப்பர் ஷார்ட் குர்தா கிடைக்கின்றன. அரை கை, மடிப்பு கை மற்றும் முழுக் கை அமைப்பில் இந்த பிரிண்டட் ஷார்ட் குர்தா வருகின்றன. பருத்தி துணியில் கலம்காரி மற்றும் பல ஓவியங்கள் பிரிண்ட் செய்யப்பட்ட ஷார்ட் குர்தாவினை அணியும் போது ஏற்படும் சுகமே தனி அதுபோல் காம்ரிக் காரி பிரிண்டட் ஷார்ட் குர்தாக்களும் கிடைக்கின்றன.\nலினன் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள்\nமென்மை சாயல் ஒற்றை நிற பின்னணியில் உருவாகும் லினன் ஷார்ட் குர்தாக்கள் உயர் அந்தஸ்து மற்றும் கவுரவத்தின் வடிவமாக திகழ்கிறது எனலாம். அது மாதிரியான தோற்றப்பொலிவும், வண்ண சாயலும் ஷார்ட் குர்தா அமைப்பும் அழகுடன் மிளிர்கின்றன. அடர்த்தியான நிறத்திலும் லினன் குர்தாக்கள் கிடைக்கின்றன. மேலும் லினன் அரைக்கை குர்தக்கள் மாடர்ன் ஷார்ட்களை போன்றும் உள்ளன.\nபளபளக்கும் பட்டு ஷார்ட் குர்தாக்கள்\nவிழா மற்றும் பண்டிகைக்கு அணிய ஏற்றவாறு சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் முகா பட்டு துணியில் பளபளப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவும் அரைகை, முழுக்கை மற்றும் மடிப்பு வசதி கொண்டவை என்றவாறு கிடைக்கின்றன. சில காலர் பகுதிகளில் வேறு வண்ண டிசைன் மற்றும் துணிகள் இணைக்கப்பட்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. பட்டு ஷார்ட் குர்தாக்களில் சில எம்பிராய்டரி செய்யப்பட்ட வடிவமைப்புடன் வருகின்றன.\nசூப்பர் ஷார்ட் குர்தாக்கள் மேற்கண்ட துணி வகைகள் மட்டுமின்றி காட்டன் சில்ப், காட்டன் சட்னா என்ற துணி வகைகளிலூம் கிடைக்கின்றன. சிலப் என்பது அதிக நெருக்கமின்றி காற்றோட்டமான துணி வகை. இதனை அணியும் போது குளுகுளுவென இருக்கும். அதுபோல் அரை கைப்பகுதியில் மாறுபட்ட வட்ட பட்டை டிசைன் செய்யப்பட்டவாறும் சூப்பர் ஷார்ட் குர்தாக்கள் வருகின்றன. இவையனைத்தும் இளைஞர் மனங்கவரும் வகையில் பல வண்ணங்களில் வெவ்வேறு விதமான துணி வகைகளில் உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்; என்ன வித்தியாசம்\nவீட்டிற்கே வந்து சலவை செய்யப்படும்\nகொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்\nஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்\n‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2015/01/", "date_download": "2020-01-29T19:50:32Z", "digest": "sha1:3PGT3YSG73TFRMNSPUYYBGJEEPCDG4JP", "length": 172435, "nlines": 1015, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: January 2015", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பில் தோற்றுவிக்கப்பட்ட 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்கள் தொடர் நீட்டிப்பு செய்து இயக்குனர் உத்தரவு\nதிருச்சி, புதுக்கோட்டைக்கு பிப்.13ல் அரசு விடுமுறை\nஇரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்\n\"மாணவர்கள் மத்தியில் சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்\"\n\"மாணவர்கள் மத்தியில், சேவை செய்யும் உணர்வு மேலோங்க வேண்டும்\" என, அறிவுறுத்தப்பட்டது. அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில், மஞ்சுதளா கிராமத்தில், ஏழு நாள் சிறப்பு முகாம் நடந்தது.\nஅங்கன்வாடி ஊழியர்கள் நியமன விசாரணை பெஞ்ச்சிற்கு மாற்றம்\nதமிழகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தனி நீதிபதி தடை விதித்துள்ள நிலையில், விசாரணையை பெஞ்ச்சிற்கு மாற்றி உத்தரவிட்டார்.\nபட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில் போராட்டம்\nஅனைவருக்கும் கல்வி இயக்க திருப்புல்லாணி வட்டார வளமைய பட்டதாரி ஆசிரியை தமிழ்மலர். இவர் கடந்த வாரம் 3 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தார். விடுப்பு மறுக்கப்பட்டநிலையில், 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அவரது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது.\nமாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு\nபள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\n\"சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்குப் பின் அதன் மக்கள் தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்\"\n\"சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்குப் பின், அங்கிருந்த மக்கள், தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்\" என, தொல்லியல் துறை மண்டல இயக்குனர் தயாளன் தெரிவித்தார்.\nதமிழ்நாடு மேல்நிலை முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது\nகீழ்காணும் வினாகளுக்கான உத்தேச விடைகளுக்கான சில மாறுதல்கள் கோரி கீழ் உள்ளவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; இதன் இறுதி முடிவு டி.ஆர்.பி.யின் முடிவை பொருத்து மாறுதல்கள் இருக்கலாம்\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் பயிற்றுனர்கள் அதிருப்தி\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் தொடரும் சிக்கல்களுக்கு, அனைவருக்கும் கல்வி இயக்க நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆசிரியர் பயிற்றுனர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.\n927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி\nதமிழக பள்ளிகளில், காலியாக உள்ள, ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு பள்ளியில், கல்வி பயிலும் மாணவர்களின், கலை மற்றும் கற்பனை திறனை ஊக்கப்படுத்த, ஓவியம், இசை, தையல், எம்ப்ராய்டரி, கலைநுட்பம் சார்ந்த பாடப்பிரிவுகள், தமிழக பள்ளிகளில் துவக்கப்பட்டன. 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவிய வகுப்பு நடக்கிறது.தமிழகத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் என்ற பெயரில், ஓவிய ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளிகளில் உள்ள, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nபுதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை\nமதுரை அரும்பனுார் அரசு நடுநிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.ஏ., திட்டம் சார்பில் ரூ.9.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறை ஒருபகுதி பூமிக்குள் புதைந்தது தொடர்பாக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பார்வதி, இன்ஜினியர் ரவிசங்கர் ஆகியோரிடம் பள்ளிக் கல்வி செயலர் சபீதா விசாரணை நடத்தினார்.\n'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்':மத்திய அரசு உத்தரவு\n'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்' முறையில் வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nசீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்\nகரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.\nகல்விமுறை செல்ல வேண்டிய திசை எது\n‘அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவதுதான் மக்களிடையே பாது காப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது’ என்று பொருளியல் அறிஞர் அமர்த்திய சென் கூறுவது சாதாரணமான விஷயமல்ல. 2014-ம் ஆண்டுக்கான இந்தியக் கல்வித் தரத்தின் ஆய்வறிக்கையை (ஏ.எஸ்.ஈ.ஆர்.) அந்தப் பின்னணியில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியவரும். கல்வி கற்றுத்தருவது தொடர்பான கருதுகோள்களும் நடைமுறைகளும் எந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதை அறிக்கை உணர்த்துகிறது.\nபிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்: தேர்வுத்துறை\nபிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள், பிப்., 5 முதல் 7ம் தேத�� வரை, தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மார்ச் 2015ல், பிளஸ் 2 தேர்வு எழுத, தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டமான தத்கல் திட்டத்தின் கீழ், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.\nதிண்டுக்கல் மாவட்டம் -03.02.2015 அன்று-பழனி -தை பூசத்தை முன்னிட்டு அரசு அலுவலங்கள் மற்றும் அனைத்து பள்ளிகளுக்கும் உள்ளூர் விடுமுறை --ஈடு செய்ய 14.02.2015 அன்று வேலை நாளாகும்- மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.\nசைபர் உலகத்துக்குள் நேரடியாக காலடி எடுத்து வைக்கும் விதமாக இந்திய தபால் துறை விரைவில் பிளிப்கார்ட், அமேசான் வர்த்தக இணையதளங்களை போல புதிய ஆன்லைன் வர்த்தக வெப்சைட்டை களமிறக்க உள்ளது.உலகிலேயே மிகப்பெரிய போஸ்டல் சர்வீஸ் நமது இந்திய தபால் துறைதான்.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் 31.12.2014க்குள் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு\n“10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து அறிவிப்பு\nதேர்வுகள் மூலம், 2015- 16 ஆம் ஆண்டில் 10ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய பொறுப்பு தலைவர் பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சி\nதேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு, மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொடர்பான நிகழ்ச்சி நடந்தது.\nமாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nவிருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்க���் பரிசு உயர்வு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:\nஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்பு வழக்கில்பள்ளிக் கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ்\nஎம்.ஏ.,-எம்.எட்.,முடித்த ஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறைவேற்றாததால் அவமதிப்பு வழக்கில் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை பெஞ்ச் உத்தரவிட்டது.\nஅடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் துவக்க உத்தரவு\nதமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அடிப்படைக் கல்வி உரிமை விழிப்புணர்வு பிரசாரத்தை, மீண்டும் துவக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. 'ஐந்து வயது குழந்தைகளை நிபந்தனையின்றி, பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; மாணவர்களை உடல், மனதளவில் தொந்தரவு செய்யக் கூடாது;\nபி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தேசிய கவுன்சிலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nபி.எட்., எம்.எட். படிப்புகளின் புதிய விதிமுறைகளை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்குப் பதில் அளிக்குமாறு, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் மேலாண்மை சங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:\nஅரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள்\nதமிழகத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்ற செயல்படுத்தப்பட்ட அறிவொளி இயக்கத்தில் 19 ஆண்டுகளாக பணிபுரிந்தவர்கள், அரசு பணியை எதிர்பார்த்துள்ளனர்.\nபள்ளிக்கல்வி - பள்ளிகளில் டெங்கு மற்றும் பிற காய்ச்சல் பரவுதல் தடுப்பு நடவடிக்கை மேற்க்கொள்ளுதல் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி இயக்குனர் செயல்முறை\nஓய்வூதியம் -ஓய்வூதியர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ஓய்வூதியம் பிடித்தம் செய்தல் - சில அறிவுரைகள்\nஆண்கள் பள்ளி - பெண்கள் பள்ளி என பாலின அடிப்படையில் பிரித்து கல்வி அளிக்கும் முறை சரியா\nசில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகள் இருபால் மாணவரும் படிக்கும் இடமாக இரு��்தது .மாணவ ,மாணவியரிடம் இருவருக்கும் ஈர்ப்பு சாதாரணமாக பார்க்கப்பட்டது .தினம் தினம் பார்த்து பழகி போவதால் ஆண்கள் மீது மிகப்பெரிய அளவில் பெண் பிள்ளைகள் ஆர்வம் காட்டுவதில்லை .இது போலவே தான் ஆண் பிள்ளைகளும் \nபிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளியீடு\nபொதுமேடைகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆங்கில சொற்பொழிவாற்ற அதிநவீன வகை ‘டெலிபிராம்ப்டர்’ உதவியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nபொது மேடைகளில் இந்தி மொழியில் சரளமாக தனக்கே உரித்தான பாணியில் பேசுவதில் பிரதமர் மோடி மிகவும் பிரபலமாக உள்ளார் . இவர் கடந்த ஆகஸ்ட் 15-ல் டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின், கைகளில் எந்தக் குறிப்புகளும் இன்றி, இந்தியில் அளித்த ஆவேசமான உரை பலரையும் பிரமிக்க வைத்தது.\nபிளஸ் 2 தேர்வு தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்\nபிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வு எழுதுவோருக்கு அளிக்கப்பட்ட கடைசி நாளில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தட்கல்) கீழ் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nபிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2 முதல் பதிவிறக்கம் செய்யலாம்\nபிளஸ் 2 தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பிப்ரவரி 2 முதல் 4-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nடி.ஆர்.பி., - சிறப்பாசிரியர்கள் நியமனத் தேர்வுக்கான பாடத்திட்டம் (ஓவியம், உடற்கல்வி, இசை, தையல்)...\nஅரசு பள்ளிகளில் பணிபுரிய 1,028 சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்துத்தேர்வு நடத்தி தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.1,028 ஆசிரியர்கள் நியமனம்.\nபள்ளிக்கல்வி - தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி இன்று எடுக்க பள்ளிக்கல்வி செயலாளர் உத்தரவு\nஊதித்தை உயர்த்தக் கோரி போராட்டம்\nவன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழு சார்பில் நடைபெறும் வன அலுவலர்கள், கள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு, மாவட்ட வேல��வாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு\nசகோதர, சகோதரிகளே, 21.8.2014 ஆம் தேதியன்று தமிழக அரசின் ஆசிரியர் தேர்வுவாரியம் அறிவிப்பு எண் 06/2014 -ல்ஆதிதிராவிட நலத்துறையின் கீழ்உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 669 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்ற SC & SCA ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் பிரமலை-கள்ளர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள 64 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும் பிரமலை-கள்ளர் சமுகத்தினருக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்படும்என்றும் அறிவிப்பு வெளியானது.\nஅஞ்சலக உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது\nதபால்துறை சார்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 1,179 அஞ்சலக உதவியாளர் (போஸ்டல் அசிஸ்டென்ட்) பணியிடங்களுக்கு, முதல்கட்ட தேர்வுகள், கடந்தாண்டு மே 11ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில், 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.\nபள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப்ரீம் கோர்ட் கண்டிப்பு\nபள்ளிகளில் சுத்தமான, அனைத்து வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் இருப்பது அவசியம் என, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற முறையிலும், எவ்வித வசதிகளும் இன்றி இருப்பதாக, ஆந்திராவை சேர்ந்த, ராஜூ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீணாகிறது நிதி: புகார்\nபள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில், புதிதாக ஒன்றும் இல்லை என்பதால், வெறும் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படும் இப்பயிற்சிகளுக்கு, லட்சக்கணக்கில் ஒதுக்கப்படும் நிதி வீணடிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.\nகுழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இறங்கிய அரசு\nகுழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க, ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என, அரசு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும், தொழிலாளர் ஆய்வாளர்கள் வேட்டையைத் துவங்கி உள்ளனர்.\nபுதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்கான கையேட்டை வெளியிட்ட ஏ.ஐ.சி.டி.இ.\nபுதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவங்க, விதிகள் அடங்கிய கையேட்டை, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம்(ஏ.ஐ.சி.டி.இ.) வெளியிட்டுள்ளது.\n50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\n2,234 காலிப்பணியிடங்களுக்கான கிராம நிர்வாக அலுவலர் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 7 லட்சத்து 63 ஆயிரத்து 880 பேர் எழுதினார்கள். தேர்வு முடிவு கடந்த டிசம்பர் 15-ந்தேதி வெளியிடப்பட்டது.\nகல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதிர்ச்சியில் ஆசிரியர்கள்\nஆசிரியர்களுக்கு அல்லாமல் அவர்களின் ஆவணங்களுக்கு 'டிரான்ஸ்பர்' தந்த விஷயம் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 2002ம் ஆண்டு முதல் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இத்திட்டம் அமலில் உள்ளது. மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்துவதை தவிர்ப்பது, பள்ளி செயல்பாடுகளை கண்காணிப்பது, புதிய வகுப்பறை கட்டும் பணிகள் இத்திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்- டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலசுப்பிரமணியம்\nகடந்த ஜூன் மாதம் நடந்த கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பாலசுப்பிரமணியம் வங்கினார்.\nதொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளின் நகல் கோரி விண்ணப்பிக்கலாம்.\nஇரண்டாண்டு காலம் ஆசிரியர் பயிற்சி முழுமையாக முடித்து தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மேல்நிலைத் தேர்வெழுதும் மாணவ / மாணவியர்களுக்கு விடைத்தாளின் ஒளி நகல் வழங்குவதுபோல் தற்போது ஜுன் 2014 முதல் தொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வெழுதும் பள்ளி மாணவர்கள் / தனித் தேர்வர்களும் பயன்பெறும் வகையில் விடைத்தாளி��் நகல் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும்,\nஇதய நோயிலிருந்தும் பாதுகாப்பு; பூண்டு சாப்பிட்டால் பி.பி.யை குறைக்கலாம்\nவெற்றிக்கு வழி அறக்கட்டளை சார்பாக \"நூற்றுக்கு நூறு பெற ஆலோசனை முகாம்\" திருச்சியில் 01.02.2015 அன்று நடைபெறவுள்ளது.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்பூதியம் உயர்த்தாவிடில் தேர்வு புறக்கணிப்பு\n'கருத்தியல் தேர்வுகளுக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்காவிட்டால், ஆண்டு செய்முறை மற்றும் கருத்தியல் தேர்வுகளை புறக்கணிப்பது' என, திருச்சியில் நடந்த, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.\nசென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nசென்னைப் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜன.27) மாலை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி:\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஉடலில் அதிகமான அசதி. எந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை. உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும் எப்பொழுது பார்த்தாலும் களைப்பு, தூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது.\nஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியியல் பட்டதாரிகள்(Special B.Ed) ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.\nசிறப்பு கல்வியியல் பட்டதாரி சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.வடிவேல் முருகன் கூறியதாவது: தமிழகத்தில் பார்வையற்ற, காது கேட்கும் திறனற்ற மற்றும் மூளை வளர்ச்சி திறன் குன்றிய மாணவ- மாணவிகளுக்குக் கற்பிக்கும் சிறப்பு கல்வியியல் (பி.எட்) பட்டம் பெற்றவர்களுக்குப் பார்வையற்றோர்\nபுதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு\nபள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.\nபெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு தொடங்குகிறது புதிய சேமிப்பு திட்டம் சுகன்யா சம்ரிதி அக்கௌன்ட் ( SSA ) - 22.01.2015 முதல் அமுலாகிறது.\n1) 10 வயது வரை உள்ள இரண்டு பெண் குழந்தைகளுக்காக இந்த கணக்கு தொடங்கலாம்\n2)குறைந்தபட்ச முதலிடு ரூபாய் 1000\n3).ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அதிகபட்சம் 1.5 லட்சம் வரை சேமிக்கலாம்.\nதனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்\nதனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள் அப்படியானால் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது. வீட்டுக் கடன் பெற்று தவறாமல் மாதத்தவணை கட்டி வரும் அனைவருக்கும் இந்தக் கட்டுரை ஒரு விழிப்புணர்வைத் தரும்.\nவருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி பிடித்தம் சார்பான நிதித்துறையின் வழிக்காட்டு நெறிமுறைகள்\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைபாடுகளை - LETTER NO.60473 (CMPC) 2014-1 / DATE.10.12.2014; மறு ஆய்வு செய்திட வேண்டுதல்\nமறுஆய்வு செய்வதற்கு கீழ்கண்ட ஆவணங்களை மிகுந்த சிரமங்களுக்கு இடையே Collect செய்து COMMITTEE CHAIRMAN HONORABLE JUDGE A.S.VENLATACHALAMOORTHY அவர்களிடம் தாக்கல் செய்துள்ளோம். இவர் Pay Grievance Redressal Committeeயின் Chairman ஆவார்.\nஇவருக்கு அனுப்பப்பட்ட 23 ஆவணங்கள் என்ன\n1) அரசாணை எண்.234 நிதித்துறை நாள்.01.06.2009.\n2) அரசாணை எண்.23 நிதித்துறை நாள்.12.01.2011.\n3) தமிழ்நாடு மாநில ஆட்சி மொழி சட்டம் 1956.\nமதுவிற்கு அடிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்\nகரூர் பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் வந்த பள்ளி செல்லும் மாணவன் ஒருவன், போதை தலைக்கேறி அங்கேயே மயங்கி விழுந்தது பொதுமக்களிடையே பரபரப்பையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சார்ந்த ஆட்டோ டிரைவரின் மகன் கரூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். 12ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவன், அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளான்.\nதனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எழுத சென்ற ஆசிரியர்களுக்கு ‘மெமோ’\nமுதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பங்கேற்க சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சில பள்ளி நிர்வாகங்கள் விடுமுறை வழங்கவில்லை. மீறி சென்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு ‘மெமோ’ வழங்கியுள்ளது. இதனால், இதுபோன்ற தேர்வுகளை விடுமுறை நாட்களில் நடத்த வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் ��ோரிக்கை விடுத்துள்ளனர்.\nபுதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது. தனது 19வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார்.\nஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு\nசென்னை ஆதம்பாக்கம் மதி அக்குபஞ்சர் மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் கோமதி குணசேகரன் கூறியதாவது:- உடல் உறுப்புக்களுக்கு குறிப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிராண சக்தி அதிகம் இருப்பதால் செயல் திறன் உச்சம் அடைகிறது என சீன மருத்துவம் கூறுகிறது.\nநிதிப்பற்றாகுறையில் எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுநர்கள் இடமாற்றம்\n81 சதவீத மானவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல\nஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பில் தாமதம் பொது 'கவுன்சிலிங்'கில் ஏற்படும் சிக்கல் தவிர்க்கப்படுமா\nமதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது 'கவுன்சிலிங்'கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான எழுத்துத் தேர்வை கடந்த 10 ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இத்தேர்வை எழுதினர்.தேர்வுக்கான சரியான விடையை ஆசிரியர் தேர்வு வாரியம் 2 நாட்களுக்கு முன் வெளியிட்டது.\nகலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிப்பு: சென்னை கலெக்டர் அலுவலக விழாவில் வெட்டவெளிச்சம்\nஅரசு விழாக்களின் போது நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில், அரசு பள்ளி மாணவர்களை புறக்கணித்து, தனியார் பள்ளி மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, நேற்றைய குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. இது சமூக ஆர்வலர்க���ிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\nபிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால் செய்முறைத் தேர்வில் தேர்ச்சி\nபிளஸ் 2 தேர்வர்கள், பள்ளிக்கு, 75 சதவீத வருகை பதிவு வைத்திருந்தால், அவர்களை, செய்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றவராக அறிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் செய்முறை தேர்வை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 2ஆண்டு தேர்வு எழுத தடை; ஆசிரியர்களிடம் முறைத்தால் நிரந்தர தடை\nபிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகள் அமைக்கப்படும். மேலும் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகளும் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.\nகிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்.\nதேசிய வாக்காளர் தின விழாவில் பள்ளி மாணவர்களுடன் ஆர் .டி.ஒ கலந்துரையாடல்\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாகொண்டாட்டத்தில் வாக்காளர் அனைவருக்கும் வாக்களிக்கும் உணர்வு வரவேண்டும் என தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் பேசினார்.\nகொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும்.\nஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி\nமேற்கு வங்கத்தில், பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறை, கு���ும்ப நிர்வாகம், தற்காப்பு பயிற்சி போன்ற முக்கிய பயிற்சிகளை குடும்ப தலைவியருக்கு அளிக்க, ஆர்.எஸ்.எஸ்.,ன் கிளை அமைப்பான, ’ராஷ்டிர சேவிகா சமிதி’ திட்டமிட்டுள்ளது.\nமில்லியன் என்பது ஒரு சிறிய எண்ணிக்கை அல்ல. குறிப்பாக, 135 மில்லியன் மக்கள் (13 கோடியே 50 இலட்சம் மக்கள்) என்றால் அதனுடைய முக்கியத்துவம் இன்னும் அதிகம்.\nமோரீஷஸ், சுரிநாம், புருனே, டோங்கா போன்ற 50 நாடுகளின் மொத்த மக்கள் தொகையைவிட இது அதிகம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளிலுள்ள மக்கள் தொகையின் கூடுதலைவிட அல்லது கனடா மக்கள் தொகையின் மூன்று மடங்கைவிட இது அதிகம்.\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n‘மாணவர்களே... மதிப்பெண்களை விட அறிவைத் தேடுங்கள்’\n”மாணவர்கள் மதிப்பெண்களை தேடுவதைக் காட்டிலும், அறிவைத் தேடுவதே பயனுள்ளதாக இருக்கும்,” என ’இஸ்ரோ’ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறினார்.\nபோராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nசம்பள முரண்பாடு வழக்கில், தமிழக அரசின் எதிர் மனுவால் அதிருப்தி அடைந்த, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், போராட்டம் நடத்த முடிவெடுத்து உள்ளனர்.\nடி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல்\nஆசிரியர் தகுதி தேர்வான டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்ற பலருக்கு, தேர்ச்சி சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, 2013ல் நடந்தது. இதில், ’90 மதிப்பெண்ணுக்கு மேல், 60 சதவீதம் பெற்றவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என அறிவிக்கப்பட்டது.\n‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை’\nதமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் தொடர்பாக, கடந்த 2013 - 14ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 1,442 பள்ளிகளில் மாணவியருக்கான கழிப்பறை வசதியும், 4,278 பள்ளிகளில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதியும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் ரெடி\nவரும் கல்விய��ண்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக, இலவச பாடப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு வந்துள்ளன. அவற்றை குடோன்களில் பாதுகாப்பாக வைக்க, முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nசுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியலில் சேர்க்கும் அவலம்\n10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.\n‘இளைஞர்களே... உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் வேண்டாம்’: கலாம்\nஉங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம் கொள்ள வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய அப்துல் கலாம் இவ்வாறு பேசினார்.\nஇந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: யுனிசெப்\nஐக்கிய நாடுகள்: பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை, தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதில், அதிக முன்னேற்றம் அடைந்திருப்பது இந்தியா தான். கடந்த 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளில், 1.6 கோடி குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ளனர்.\nநூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்கள் நீக்கம்; டுட்டோரியலுக்கு பரிந்துரைக்கும் ஆசிரியர்கள்\nபத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும் மாணவர்களை வெளியேற்றிவிட்டு,பள்ளி ஆசிரியர்களே டுட்டோரியல் கல்லூரிக்கு பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.\nகுரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ... ஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..\nகுரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு குறைந்திருக்கிறது ...\nஆனால் பெட்ரோல் விலை 75 லிருந்து 61 ஆக மட்டுமே குறைந்திருக்கிறது ..ஏன் பாதியாக குறைக்கப்படவில்லை ..\nஎன்னிடம் என் நண்பர்கள் பலர் கேட்கும் கேள்வி இதுதான் ....\nஇதற்க்கு முன்பாக , நாம் வரலாற்றில் நடந்த ஒன்றை தெரிந்துவைத்திருக்க வேண்டும் .\nவேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது\nஅலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்���ள், தங்களது பி.எப் பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்னரே எடுக்கும் போக்கை குறைக்கும் நோக்கில், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் திட்டமிட்டுள்ளது.\nமாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்\nஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம்\nஇந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோரிமேடு இந்திரா நகர் அரசு ஆரம்பப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை, 251 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. 23 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய பள்ளியில், 7 ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இதன் காரணமாக , பள்ளியின் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சரிந்து வருகின்றது.\nவாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் இயங்கும் அரசு பள்ளி\nராமநாதபுரத்தில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில், 5 நாட்கள் அரசு பள்ளி இயங்குகிறது. ராமநாதபுரம், நொச்சிவயல் கிராமத்தில் அரசு துவக்கப் பள்ளி துவங்கப்பட்டது. ஈராசிரியர் பணிபுரியும் இப்பள்ளிக்கு புதிய கட்டடம் இல்லாததால், அங்குள்ள ரேஷன் கடையை வாரத்தில் 5 நாட்கள் பள்ளியாகவும், சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடையாகவும், டூ இன் ஒன் ஆக பயன்படுத்தி வருகின்றனர்.\nதமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு 28ம் தேதி நேர்காணல்: டி.என்.பி.எஸ்.சி.\nதலைமைச் செயலக, தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு, வரும் 28ம் தேதி நேர்காணல் நடக்கிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nமொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக்க தேர்வுத்துறை முடிவு\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மொழிப்பாட தேர்வுகளுக்கு, கோடு போட்ட விடைத்தாள் அளிக்க, தேர்வுத்துறை முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில், இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ம் தேதி முதல் 31ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு தேர்வு, மார்ச் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரையும் நடக்கின்றன.\nகற்பித்தலில் புதுமை புகுத்தும் ஆசிரியர்களின் கண்டுபிடிப்பு; கணினிசார் வளமாக மாற்ற திட்டம்\nதமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில�� 28.01.2015 மாலை 5 மணியளவில் தமிழகம் முழுவதும் முதன்மை கல்வ்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானம்\n600 ஆசிரியர் பயிற்றுநர்கள் அதிரடியாக இடமாற்றம்; ஆணையை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டம்\nPGTRB விடைகள் : உரிய ஆதாரங்களுடன் ஜனவரி 29-ஆம் தேதிக்குள் ஆட்சேபங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பலாம்.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் w‌w‌w.‌t‌rb.‌t‌n.‌n‌ic.‌i‌n​ என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.\nஎடை குறைய வெந்தயம் சாப்பிடுங்க\nகோடைகாலத்தில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. இப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது. அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.\n150 நாடுகளில் ரோமிங் கட்டணமின்றி வாட்ஸ் அப்பை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு அறிமுகம் உலகின் 150 நாடுகளில் ரோமிங் கட்டணம் ஏதுமின்றி ‘வாட்ஸ்அப்’ சேவையை பயன்படுத்த உதவும் வாட்சிம் கார்டு இத்தாலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்...\nதமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.\nதொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளுக்கு 2014ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்\n72 மணி நேரத்தில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி\nநுரையீரல் பாதிக்கின்ற அளவிற்கு ஒருசிலர் எந்த கெட்ட பழக்கத்தையும் தொடர்வதில்லை. ஆனால் அவர்களுக்கு நுரையீரல் தொடர்பான பிரச்னை இருக்கும்.\nஇது ஒவ்வொருவரின் எதிர்பாற்றலை பொறுத்து மாறுப்படும். மூன்றே நாளில் உங்களின் நுரையீரலை எளிமையான முறையில் சுத்தம் செய்யலாம். இதோ, அதற்கான வழிகள்...\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் பக்கங்கள் குறைப்பு: மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள் அறிமுகம்\nஇந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 விடைத்தாள்களில் பக்கங்களின் எண்ணிக்கை ஒரு சில பாடங்களுக்கு குறைக் கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வுகளுக்கு கோடுபோட்ட விடைத்தாள்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.\nபள்ளிக்கல்வி செயலருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்\nவிருதுநகரைச் சேர்ந்தவர் ராமநாத சேதுபதி. இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ‘‘மதுரை அரும்பனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 பேர் படிக்கின்றனர். இங்கு 2010ல் 6, 7, 8ம் வகுப்புக்கு ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் புது கட்டிடம் கட்டப்பட் டது.\nதமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதம் இ பேரோல் நிறுத்தி வைக்க கோரிக்கை; நடவடிக்கை எடுப்பதாக இணை இயக்குனர் உறுதி: செ.முத்துசாமி\nதமிழகம் முழுவதும் கல்வித்துறை சார்ந்த அலுவலகங்களில் பிப்ரவரி மாத சம்பளம் இ பேரோல் முறையிலேயே பட்டியல் தயாரித்து வழங்கப்பட்டால் தான் ஏற்கப்படும் என அந்தந்த கருவூல அதிகாரிகளின் ஆணை, இயக்குனர் கவனத்திற்கு பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஅனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க உத்தரவு\nகல்லூரிகள் வன்முறை களமாவதை தடுக்கும் விதமாக, அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.\nபிளஸ்–2 தேர்வுக்கான விடை எழுதும் தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டன அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தகவல்\nபிளஸ்–2 தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையங்களுக்கு விடைத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்தார்.\nஜன. 27 முதல் வி.ஏ.ஓ., பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு\nகிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) பணிக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, 27ம் தேதி முதல் துவங்கும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது.\nமாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்தியக் குழு\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மா��வியர் விடுதிகள், மாதிரிப் பள்ளிகளை ஆய்வு செய்வதற்காக மத்தியக் குழு முதல் முறையாக தமிழகத்துக்கு வருகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சத்யம் தலைமையில் 4 பேர் கொண்டக் குழு ஜனவரி 28 முதல் 30 வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறது.\nஅரசு தொடக்க பள்ளிகளில் கம்ப்யூட்டர், புரொஜக்டர் வழியாக ஆங்கிலம் கற்பிக்க ஏற்பாடு\nதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் ஆங்கிலத்தை பொனிடிக் மெத்தடாலஜி (ஒலிப்பு முறை) மூலம் எளிதில் கற்றுக்கொள்வதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.\nசொன்னாலும் கேட்பதில்லை இளைய மனசு. கோபம், கர்வம், அகங்காரம் கலந்து நம்மை ஆட்டிப் படைக்கிறது. பெரும்பாலும் பிறரைத் தாக்கி, நக்கல் செய்து பேசுவதே பலரின் பழக்கமாக மாறிவரும் இந்நாளில், அந்தப் பேச்சு எப்படி நமது வாழ்வினை முடக்குகிறது என்பதை உணர முடிவதில்லை.\n“இப்போது, நாட்டு மக்களிடையே ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. சர்வதேச விவகாரங்களை தெரிந்து கொள்வதற்கு, ஆங்கிலம் அவசியம் தான்;\nநோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்\nஹீலர் பாஸ்கரின் ஒருநாள் கருத்ததரங்கம் சுருக்கமாக\nநம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம்.\nபஞ்ச பூதங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நம் உடலில் தோன்றும் அறிகுறிகளை இந்த படத்தில் பார்க்கலாம்.\n15 அம்சகோரிக்கையை வலியுறுத்தி22-ம் தேதி அரசு ஊழியர்கள் தற்செயல்விடுப்புப் போராட்டம்\n15 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி அனைதுறை அரசு ஊழியர்கள் ஜன.22-ம்தேதி ஒருநாள் தற்செயல் விடுப்புப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள்என்றார் அகில இந்தியஅரசு ஊழியர்கள் சம்மேளன தமிழ்மாநில பொதுச் செயலர்கு.பாலசுப்ரமணியன். திருச்சியில் நேற்று அவர் நிருபர்களிடம்கூறியதாவது:தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள்நிரப்பப்படாமல் உள்ளன.\nமாணவர்கள் பேருந்து படிகட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்-பாஸ் கட்: தமிழக அரசு உத்தரவு\nபள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் இலவச பஸ்பாஸ் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டு���்ளது.\nமூலத்துறை அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வு பயிற்சி முகாம்\nஅரசுப்பள்ளிகளில் படிக்கும் திறமையான மாணவர்களைகண்டறிந்து அவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக தேசிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டு தோறும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறிவுத் தேர்வு நடத்தப்படுகிறது.\nகுரூப் 1 தேர்வு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு\nகடந்த 2001-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வு நடந்தது. வெற்றிபெற்ற 80 பேர் பணி நியமனம் பெற்றனர். இதனை எதிர்த்தும், முறைகேடு நடந்ததாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.\nவி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு\nகடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n100% தேர்ச்சி இலக்கு - அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் அனிமேஷன் பாட டிவிடிகள்\nஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், நுாறு சதவீத தேர்ச்சிபெறும் வகையில், கல்வித்துறை சார்பில், அனிமேஷன் பாடங்கள் அடங்கிய டிவிடிகள், அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின்ஊதியத்தை குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉச்ச நீதி மன்றத்தில் TET வழக்கு விசாரணைக்கு வந்தது என தகவல் உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி வழக்குகளின் விவரம்.\nஉச்சநீதிமன்றத்தில் நேற்று(19.01.2015) பிற்பகல் இறுதியில் டி.இ.டி வழக்கு விசாரணைக்கு வந்ததாம் அரசிடம்\nஎழுத்துப்பூர்வமான பதிலை வழக்காடுமன்ற பதிவாளர் வாயிலாக சமர்பிக்கபட்டதாம் ...\nசென்னை மருத்துவக் கல்லூ��ி: 250 இடங்களுக்கு மீண்டும் அனுமதி\nசென்னை மருத்துவக் கல்லூரியில் வரும் கல்வியாண்டில் 250 மாணவர்களைச் சேர்ப்பதற்கு மீண்டும் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை மருத்துவக் கல்லூரி இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாகும். கடந்த 179 ஆண்டுகளாக தரமான மருத்துவக் கல்வியை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் கல்வியாண்டிற்கான உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று 31.12.2009 முடிய முழு தகுதிப்பெற்ற நடு நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பட்டியலை மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப இயக்குனர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில கல்வி பயிற்றுவித்தல் சார்பான குறுந்தகடுகளை பள்ளிகளுக்கு 10.02.2015க்குள் வழங்க இயக்குனர் உத்தரவு\nபிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு\nபிளஸ் 2 அறிவியல் பாட மாணவர்களுக்கு பிப்.,5 ல் செய்முறை பொதுத்தேர்வு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குவதாக அட்டணை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nடி.இ.டி - 2013 தேர்வு சான்றிதழைப் பெற மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை அணுகலாம்: டி.ஆர்.பி\nஆசிரியர் தகுதித் தேர்வான, டி.இ.டி., 2013 தேர்வில் வெற்றி பெற்று, சான்றிதழ் பெறாதவர்கள், அவர்கள் தேர்வெழுதிய மாவட்டத்திற்கு உட்பட்ட முதன்மை கல்வி அலுவலரான சி.இ.ஓ.,வை அணுகலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nமாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு\nமாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொம்மலாட்டம் மூலம் புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புகையில்லா போகி பண்டிகை மற்றும் பெண்கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி பொம்மலாட்டம் மூலம் நடைபெற்றது.\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாவட்டக் கல்வி அலுவலர் பணியிலிருந்து விடுவிப்பு\nதனியார் பள்ளி ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, கடலூர், கல்வி மாவட்ட அலுவலர், அதிரடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.\nமாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு\nமதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.\nமாற்றுத் திறனாளி பின்னடைவு காலியிடங்கள் பற்றி விளக்க ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவு\nமாற்றுத் திறனாளிகளுக்கான, பின்னடைவு காலியிடங்கள் பற்றிய நிலையை விளக்க, துறை ஆணையர் ஆஜராகும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகற்றல் அடைவுத் திறன் தொடர்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு\nபத்தாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. மாணவர்கள் எப்படி படிக்கின்றனர்; பாடங்களை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு, தேசிய கல்வி ஆராய்ச்சி பயிற்சி கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி.,), மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது.\nதேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கான ஹால் டிக்கெட்\nதேசிய வருவாய் மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, ஜனவரி 20 முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படும் என, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.\nபிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் புத்தகங்கள் மார்ச் மாதம் விநியோகம்\nசி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட பிற வாரிய பள்ளி மாணவர்களுக்கான தமிழ் பாடப் புத்தகங்கள் அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், மார்ச் மாதம், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.\n24.01.2015 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\n24.01.2015 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன��படிப்பு உதவித்தொகை (NMMS) தேர்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்துள்ள தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் 20.01.2015 முதல் www.tndge.in என்ற இணையதள வழியாக\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2015 நிலவரப்படி அரசு உயர் நிலை த.ஆ பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயார் செய்தல் சார்பான விவரம் கோரி உத்தரவு\nபிப்ரவரி முதல் வாரத்தில் பிளஸ் 2 செய்முறைத் தேர்வு தொடக்கம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்குள் இந்தத் தேர்வுகள் முடிக்கப்பட்டுவிடும். அதே மாதம் 28-க்குள் மதிப்பெண் பட்டியலை அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.\nபிளஸ் 2 தேர்வு: நிகழாண்டு கூடுதலாக 50 மையங்கள்\nபிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக இந்த ஆண்டு கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 2,300 ஆக அதிகரிக்க உள்ளது.\n10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு\n10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.\nகுரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் - 1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் என, தமிழக அரசுக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபயனளிக்காத புதிய பென்ஷன் திட்டம்: ஆசிரியர் குடும்பங்கள் பாதிப்பு.\nபுதிய திட்டத்தில் சேர்ந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த, 326 ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்காததால் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்\nஅகவிலைப்படியின் 50 சதவிக���தத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nதேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கையில் பாதிப்பா\nபி.எட்., - எம்.எட்., படிப்புகள் தொடர்பான, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் - என்.சி.டி.இ.,யின் புதிய விதிகளால், மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என, தமிழக அரசுக்கும், கவுன்சிலுக்கும் தனியார் கல்வியியல் கல்லூரிகள் சங்கம் கடிதம் எழுதி உள்ளது.\nவாழ்க்கையில் வெற்றி பெற எதுவும் தேவையில்லை; தன்னம்பிக்கை ஒன்று போதும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி. தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி\nஉயர்கல்விக்கான ஒதுக்கீட்டை கணிசமாக குறைத்து அதிர்ச்சியளித்த மத்திய அரசு\nநடப்பு நிதியாண்டிற்கான (2014-15) பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900 கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.\n10ம் வகுப்புக்கு \"கிரேடு\" முறை\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாகப் பயிற்சி மதுரை மற்றும் சிவகங்கை மண்டலங்களுக்கு முறையே 30.01.2015, 31.01.2015 மற்றும் 06.02.2015, 07.02.2015 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொங்கல் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் கொந்தளிப்பு\nதமிழகத்தில் பொங்கல் பண்டிகை நடக்கும் நிலையிலும் போனஸ் கிடைக்காமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொதிப்பில் உள்ளனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உத்தரவிட்டார்.\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்த தமிழனை பாராட்டுவோமே தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு\nகே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....\nஇதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.\n\" இவர் ஒரு தமிழர் \"\nஅப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்\nபொங்கல் விடுமுறையில் வகுப்பு: பெற்றோர் அதிர்ச்சி\nசேலத்தில், ஒரு சில தனியார் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், பொங்கல் விடுமுறையிலும் செயல்பட்டது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரையாண்டு தேர்வில் தவறிய மாணவர்கள் காலை 8 மணிக்கே பள்ளிக்கு வர உத்தரவு\n'அரையாண்டு தேர்வில், தேர்ச்சி பெறாத, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, காலை, 8:00 மணி முதல் சிறப்பு வகுப்பு நடத்தி, பயிற்சியளிக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஇயற்கை அளிக்கும் நிவாரணங்கள் வாழ வைக்கும் வைட்டமின்கள் - தெரிந்துகொள்வோம்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல்\nவந்து ஒட்டிக்கொள்ளும். அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும் என்பது பற்றி பார்ப்போம் :\n10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல்திறன்: ஆய்வு நடத்த கல்வித்துறை முடிவு\n10-ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவுத் திறன் தொடர்பாக தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.\n10 ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் எவ்வாறு உள்ளது, அவர்கள் பாடத்திட்டங்களில் உள்ள பாடங்களை எவ்வாறு புரிந்துகொண்டுள்ளனர் என்பது தொடர்பாக ஆய்வு நடத்துமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) அறிவுறுத்தியுள்ளது.\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2010-11 மற்றும் 2012ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட ஆங்கில பாட பட்டதாரி ஆசிரியர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கி உத்தரவு\nPGTRB - 2015 தேர்வில் ஃபெயில் மார்க்\nநடந்து முடிந்துள்ள PG TRB தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு முதல் தகுதி மதிப்பெண் நடைமுறைக்கு வர உள்ளதாலும் , அனைத்து பாடங்களின் வினாத்தாள்களுமே கடினமாக இருந்ததாலும் தேர்வெழுதிய பலரும் கலக்கத்தில் உள்ளனர்.\nஇந்த புனித நாளாம் பொங்கல் திருநாளில் உங்களது வாழ்வில் அமைதியும் வளமும் பெற்று வாழ என் வாழ்த்துக்கள்\nஅறிவு, மகிழ்��்சி, வெற்றி, புனிதம், வெற்றி கொடுக்கும் வேலை, இவையனைத்தும் இந்த இனிய பொங்கல் குறைவில்லாமல் உங்கள் வாழ்வில் கொண்டு வரட்டும்,\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.\nஅனைத்து ஆசிரியர்களுக்கும் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக அதன் பொதுச் செயலாளர் அவர்கள் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.\nபொங்கல் விடுமுறையில் பள்ளிகள் இயங்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு\nகோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார், உதவிபெறும் பள்ளிகளை பொங்கல் விடுமுறைக் காலத்தில் இயக்கக் கூடாது என்று தலைமை ஆசிரியர்கள், முதல்வர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.\n\"முழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை மேற்கொள்ள முடியும்\"\nமுழு ஈடுபாட்டுடன் கூடிய கடின முயற்சியாலேயே சாதனை நோக்கி வெற்றிப்பயணம் மேற்கொள்ள முடியும். இப்பயணத்தில், நாம் எடுக்கும் இடைவிடாத பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல் என்கிறார் ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், 49.\nமாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு கூட்டம்\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள் குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.\nஅரசு பள்ளியில் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு\nஸ்ரீ மதுரை அரசு பள்ளியில், பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கூடலூர் ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், முப்பெறும் விழா நடந்தது. ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவர் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார்.\nபிளஸ் 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைக்க தீவிர நடவடிக்கை\nபிளஸ் - 2 செய்முறைத் தேர்விற்கான தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து, பள்ளி தலைமையாசிரியர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பிளஸ் - 2 மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வுகள், பிப்., மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமைப்பது, செய்முறைத்தேர்வு ஆசிரியர்கள், இணை மையங்கள், மாணவர்கள் பாடவாரியாக மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்களை உடனடியாக அனுப்புவதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: கல்வித்துறை கண்டிப்பு\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என, தலைமை ஆசிரியர்களை, கல்வித்துறை கண்டித்துள்ளது.\nகுரூப் 2 ஏ கலந்தாய்வு - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு\nகுரூப் - 2 ஏ கலந்தாய்வில், காலியிடங்களை ஆய்வுசெய்து, இடம் இருப்பின், விண்ணப்பதாரர்கள் பங்கேற்கலாம் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் - டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nதலைமை ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை\nபத்தாம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர் பட்டியலில், பெயர் திருத்தம் செய்து கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல், பள்ளிகளிலிருந்து, 'ஆன் - லைன்' மூலம் தேர்வுத்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுஉள்ளது.\nபி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி\nபி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.\nஎலுமிச்சையில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ குணங்கள் \nஎலுமிச்சங்காய், பழம், இலை, வேர் இவை அத்தனையும் மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. தீராத தாகத்தை தணிக்க எலுமிச்சம்பழ ரசத்தோடு குளிர்நீர் சேர்த்து உடன் போதிய சர்க்கரை சேர்த்து குடிப்பது வழக்கம்.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் போட்டி தேர்வு முடிவுகள் ஏப்ரலில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.\nபுதிதாக தேர்வாகும் ஆசிரியர்கள் புதிய கல்வி ஆண்டில் அதாவது ஜூன் மாதம் பணியில் சேர்வார்கள். தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகுவெளியாகும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது கீ ஆன்சரை விரைவில் வெளியிடுவோம். திருத்தும் பணிகளை ஒரு மாதத்தில் முடிப்போம்.\nஜன., 21ல் அடைவுத்தேர்வு - நடப்பாண்டு தேர்வில் எட்டாம்வகுப்பிற்கு அறிவியல் பாடமும் சேர்ப்பு\nதமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.\nஇடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கோட்டை நோக்கி பேரணி; செயற்குழு கூட்டத்தில் முடிவு\nபணி நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்தது, சென்னை ஹைகோர்ட்; டி.சி.எஸ் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட பெண் ஊழியர் தொடர்ந்த வழக்கு\nபாலியல் குற்றம், பணம் கையாடல், வேலையில் தொடர்ந்து சரியாக செயல்படாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் பணிநீக்கம் செய்வதை தவறு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் லாப வரம்பை அதிகரிப்பதற்காக, அதிக சம்பளம் வாங்குபவர்களை குறி வைத்து நீக்குவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.\nபள்ளிக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - 1880 கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 01.01.2015 முதல் 3 மாதங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - 366 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், 399 தட்டச்சர், 367 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2017 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவு\nதேர்வில் கிரேடு முறையை பின்பற்ற பல்கலைகளுக்கு யு.ஜி.சி. வலியுறுத்தல்\nவரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் இருக்கும், 400 பல்கலைக்கழகங்கள், தேர்வில், கிரேடு முறையை பின்பற்ற, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., வலியுறுத்தி உள்ளது.\n31 பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்தது செல்லாது: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில், 31 பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்தது செல்லாது என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதொடக்கநிலை பள்ளி மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு\nதமிழகத்தில் உள்ள 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன., 21ல் அடைவுத்தேர்வு துவங்குகிறது. தமிழகத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3, 4, 5 மற்றும் 8 ம் வகுப்பு ��யிலும் மாணவ, மாணவிகளின் கற்கும் திறனை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களுக்கு அடைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2019/08/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-01-29T20:16:58Z", "digest": "sha1:3QTHQLOSLATPG5D5MB6YKTAAIVFV6FIR", "length": 8127, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "முகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க???? | LankaSee", "raw_content": "\nஜனாதிபதிக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்\nகொரோனா வைரஸ்….. தப்புவதற்காக இலகுவான வழிமுறைகள்\nமுன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டிற்குள் நுழைந்த சிஐடி\nகூட்டமைப்பின் உறுப்பினர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது\nதேர்தலின் பின் ஐ.தே.கட்சி வலுவான அரசாங்கத்தை அமைக்கும்\nஎம்.சீ.சீ உடன்படிக்கை மே மாதத்தின் பின் கைச்சாத்திடப்படும்\nரஞ்சன் ராமநாயக்க மீண்டும் விளக்கமறியலில்….\nகடந்த அரசாங்கம் அரச சேவையை செயலற்றதாக மாற்றியுள்ளது\n1000 நாட்களையும் தாண்டி வீதியில் போராடிக்கொண்டிருக்க வேண்டிய பரிதாப நிலை உருவாகியிருக்கின்றது\nமுகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க\nலருக்கு முகத்தில் எண்ணை வழிந்தவாறே இருக்கும். இந்த பிரச்னையில் இருந்து தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களும் உண்டு.\nஎண்ணெய் வழியும் முகத்தால் சில நேரங்களில் முகத்தின் அழகே கெட்டு விடுகிறது. இதற்கான தீர்வை பார்க்கலாம்\nமுகத்தில் அதிகம் எண்ணெய் வடிந்தால் முதலில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். இதனால் முகத்தில் எண்ணெய் பசை குறைந்து முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\nமுகத்தில் சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் கடலை மாவு போட்டு கழுவினால் முகம் எண்ணெய் பசை விலகி பளபளப்பாக இருக்கும்.\nதக்காளியை நன்றாக சாறு பிழிந்து அதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் எ��்ணெய் பசை நீங்கி முகம் பளிச்சென மாறும்.\nமுகத்தில் மோரை பூசி சிறிது நேரத்திற்குப்பின் கழுவி வந்தால் எண்ணெய் தன்மை குறையும்.\nகாலை எழுந்ததும் வெள்ளரி காயை சிறிது சிறிதாக வெட்டி முகத்தில் தேய்த்து வர எண்ணெய் பசை விலகி முகம் பொலிவு பெறும்.\nவிமான பணிப்பெண் நடந்து கொண்ட விதம்.. ஆண் பயணியின் வைரல் பதிவு\nகணவர் சடலத்தை பார்த்து கதறி அழுத மனைவி.. வெளிவந்த பகீர் தகவல்…\nதர்பார் படம்…. பார்க்க ஒன்றாக சென்ற பிரதமர் மஹிந்த – சஜித்\nஏசியால் ஏற்படும் சரும வறட்சியை போக்க வேண்டுமா\nஜனாதிபதிக்கு நாம் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்\nகொரோனா வைரஸ்….. தப்புவதற்காக இலகுவான வழிமுறைகள்\nமுன்னாள் பிரதமர் ரணிலின் வீட்டிற்குள் நுழைந்த சிஐடி\nகூட்டமைப்பின் உறுப்பினர் மீது தாக்குதல்\nதிருகோணமலையில் பாலியல் விடுதியொன்று முற்றுகை… அழகிகள் மூவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-01-29T20:37:26Z", "digest": "sha1:G5EH243XB4UNQMZLD2DPDNF3XYZMXXJJ", "length": 46705, "nlines": 127, "source_domain": "maattru.com", "title": "சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை, கலையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும் - டி.எம்.கிருஷ்ணா - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nசமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை, கலையிலும் ஏற்றத்தாழ்வு இருக்கும் – டி.எம்.கிருஷ்ணா\nமகசேசே விருது பெற்ற கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். தனது ஆக்கப்பூர்வமான கருத்துகள் மூலமாக கர்நாடக இசை அரங்கிலும், சமூகத்திலும் விவாதத்தை உருவாக்கியுள்ள டி.எம்.கிருஷ்ணா அவர்களை இளைஞர் முழக்கம் மாத இதழுக்காக சந்தித்து உரையாடியதிலிருந்து…\nநீங்கள் கர்நாடக இசைக் கலைஞர் ஆனதன் பின்னணி\nஎங்கள் குடும்பத்தில் யாரும் கர்நாடக இசைக் கலைஞர்கள் கிடையாது. என்னுடைய தாத்தா மற்றும் அப்பா வர்த்தகம் செய்தார்கள். அப்பாவுக்கு கர்நாடக இசை பிடிக்கும். அம்மா பாடுவார்கள். நான், இசைக் கலைஞன் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. நான்கு வயதிலிருந்து இசை கற்கத்துவங்கினேன். 12 வயதில் பாட ஆரம்பித்தேன். எனக்கு பொருளாதார வல்லுநராக வேண்டும் என்பதே ஆரம்பகால விருப்பமாக இருந்தது. விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ பொருளாதாரம் படித்தேன். நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போதுதான் இசைதான் என்னுடைய வாழ்க்கை என முடிவு செய்தேன். அதற்கு என் குடும்ப்ப் பொருளாதார பின்னணியும் ஒரு காரணம். என்னுடைய அப்பாவும், அம்மாவும் உனக்கு என்ன பிடிக்குமோ செய் என சுதந்திரம் கொடுத்தார்கள். அப்போதுக் கூட என்னுடைய அப்பா மூன்று, நான்கு வருடம் பாடு. சரிவரவில்லை என்றால் திரும்பவும் கல்லூரிக்கு சென்று படி என சொன்னார். அப்படிதான் நான் கர்நாடக இசைக்குள் வந்தேன்.\nகர்நாடக இசை கலைஞர்கள் பலர் சினிமாவில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சினிமாவில் இதுவரை பாடவில்லையே ஏன்\nசினிமா பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் வரை அனைவரது பாடல்களையும் கேட்பேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடல்கள் எனக்கு பிடிக்கும். பாடுவதற்கான வாய்ப்புகள் வந்தன சில காரணங்களால் பாட முடியாமல் போய்விட்டது. சினிமாவில் பாட நான் தயாராக இருக்கிறேன். சினிமாவில் பாடக்கூடாது என்று நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.\nஆங்கில பாப் பாடல்கள் குறித்து\nசமுதாயத்தில் விழிப்புணர்வு கொண்டுவரதான் பாப் பாடல்கள் உருவானது. 60 லிருந்து 90 காலகட்டங்களில் பல சமூக கருத்துக்கள் பாப் பாடல்களில் இருந்தது. தற்போது ஆங்கில பாப் பாடல்களில் கருத்துக்கள் குறைவாக இருக்கின்றன. தமிழ் பாப் பாடல்களில் இளைஞர்கள் பல சமூக கருத்துகளோடு, கேள்விகளோடு நன்றாக எழுதுகிறார்கள், பாடுகிறார்கள். பொறம்போக்கு பாடலே ஒரு தமிழ் ராக் பாடல்தான். நாங்கள் தான் அதை கர்நாடக இசைக்கு ஏற்ற வடிவத்தில் மாற்றினோம்.\nமனிதர்களுக்கு கலை ஏன் தேவை கலை மனிதர்களுக்குள் என்ன மாற்றத்தை உருவாக்கும் என நினைக்றீர்கள்\nஎன்னை பொறுத்தவரை ஜனநாயகம் என்பது மனிதர்களை நல்ல மனிதாபிமானம் உள்ளவர்களாக மாற்றுவது. இன்னொருவருடைய சூழலை, கஷ்டங்களை புரிந்து கொள்வதற்கு ஜனநாயகம் ஒரு வழி. கலையும் அதுதான். ஜனநாயகத்தை யோசிப்பதற்குள் மனிதன் கலையை யோசித்துவிட்டான். கலை நம்மை புரிந்துக்கொள்ள, மாற்றிக்கொள்ள நாமே உருவாக்கிய ஒரு கருவி. ஒருவனுடைய மனதை மாற்றுவதன் மூலமாகத்தான் அவனை மாற்ற முடியும் என மனிதன் அப்போதே தெரிந்துக்கொண்டான். ஓவ்வொரு கலையும் வெவ்வேறுவிதமாக உங்கள் மீத�� தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கலையின் மூலமாக ஒரு சமுதாயத்தை புரிந்துக்கொள்ள முடியும். ஒரு சமுதாயத்திலிருந்து கலையை எடுத்துவிட்டால் அந்த சமுதாயம் நிச்சயமாக அழிந்துவிடும். கலை இயற்கையிலிருந்து வரவில்லை. மனிதர்களிடமிருந்துதான் வந்தது. இயற்கையில் கலையை பார்த்தவனே மனிதன்தான். உதாரணத்திற்கு ஒரு குயில் பாடுகிறது என்று குயில் சொல்லவில்லை. நாம் தான் சொன்னோம். அதனால் தான் நான் அதை ஜனநாயகம் போன்றது என சொல்கிறேன்.\nகுடிசைப் பகுதி மக்களிடமும் கர்நாடக இசைச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில், அந்தப் பகுதி மக்கள் விரும்பும் கூத்து, கானா பாடல்கள் இன்னும் பல கலைகளை உள்ளடக்கி ஊரூர் ஆல்கோட்டு குப்பம் மார்கழி திருவிழாவை தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள். இந்த எண்ணம் உங்களுக்கு எப்படி உருவானது\n1990, 2000 காலக்கட்டங்களிலிருந்த டி.எம்.கிருஷ்ணா வேறு. இப்போது இருக்கும் டி.எம்.கிருஷ்ணா வேறு. இந்த மாற்றம் எனக்குள் திடீரென்று ஒரு நாள் வரவில்லை. நான் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். பணம் வந்தது, புகழ் வந்தது, உலகம் முழுக்க சுற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த கலை என்ன நான் எதற்கு பாடுகிறேன் என்ற கேள்விகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எனக்குள் தொடர்ந்துக் கொண்டே வந்தது. ராகம் என்றால் என்ன அது எங்கிருந்து வந்தது 2000, 3000 ஆண்டுகள் முன்பு என்கிறார்கள். இப்ப இருக்கக்கூடிய சூழலில் இருபதாயிரம் ஆண்டுகள் என்றுக்கூட சொல்வார்கள். அதுவெல்லாம் நிஜமா அது எங்கிருந்து வந்தது 2000, 3000 ஆண்டுகள் முன்பு என்கிறார்கள். இப்ப இருக்கக்கூடிய சூழலில் இருபதாயிரம் ஆண்டுகள் என்றுக்கூட சொல்வார்கள். அதுவெல்லாம் நிஜமா நிஜம் என்றால் சம்பிரதாயம், மரபு என்கிறோம். நான் கர்நாடக இசை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய ஆய்வு என்பது கர்நாடக இசை குறித்த ஆய்வாகதான் இருந்தது. சமுதாயம் குறித்து அல்ல. நான் பழைய நூல்களை படித்தேன், இசை குறித்து அதிகம் படித்தவர்கள் உதவியுடன் நிறைய தெரிந்துக்கொண்ட பின்பு, அழகியல் என்றால் என்ன நிஜம் என்றால் சம்பிரதாயம், மரபு என்கிறோம். நான் கர்நாடக இசை வரலாறு குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். என்னுடைய ஆய்வு என்பது கர்நாடக இசை குறித்த ஆய்வாகதான் இருந்தது. சமுதாயம் குறித்து அல்ல. நான் பழைய நூல்களை படித���தேன், இசை குறித்து அதிகம் படித்தவர்கள் உதவியுடன் நிறைய தெரிந்துக்கொண்ட பின்பு, அழகியல் என்றால் என்ன எது அழகியல் இதை யார் முடிவு செய்கிறார்கள் மக்கள் என்றால் எந்த மக்கள் மக்கள் என்றால் எந்த மக்கள் அதற்குள் உள்ள மக்கள். ஏன் அதற்குள் எல்லா மக்களும் இல்லை அதற்குள் உள்ள மக்கள். ஏன் அதற்குள் எல்லா மக்களும் இல்லை யார் வெளியில் இருக்கிறார்கள் அவர்களுக்கு அழகு என்றால் என்ன அந்த அழகையும் இதையும் நாம் சமத்துவமாக பார்க்கிறோமா அந்த அழகையும் இதையும் நாம் சமத்துவமாக பார்க்கிறோமா போன்ற கேள்விகள் வந்தன. இது சமுதாயக் கேள்வி, கலாச்சாக் கேள்வி, அரசியல் கேள்வி. இந்த கேள்விகள் வந்த பின்தான் நான் பாடக்கூடிய விதம் மாறியது. மூன்று, நான்கு ஆண்டுகள் டிசம்பர் மாதத்தில் சில முயற்சிகள் செய்துப் பார்த்தேன். இலவசமாகக் கச்சேரி செய்வது, காலையில் கச்சேரி பண்ணுவது, டிக்கெட் வாங்காமல் கச்சேரி பண்ணுவது. கடைசியாக நான் செல்கின்ற வழியும் இந்த டிசம்பர் சீசன் வழியும் ஒத்து வரவில்லை. அப்போதுதான் நான் டிசம்பர் காலங்களில் பாட வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன்.\nடிசம்பர் இசை விழா என்கிறோம், சென்னையே கொண்டாடுகிறது என்கிறோம். நிஜமாகவே சென்னையே கொண்டாடுகிறதா இல்லை. அதிகபட்சமாக நாற்பதாயிரம் பேர் கொண்டாடுகிறார்கள். இது போன்ற விழாவை ஒரு குடிசைப் பகுதியில் நடத்தினால் என்ன என்று யோசித்தேன். அப்பொழுதான் எனது நண்பர்கள் நித்யானந்த ஜெயராமனை சந்திக்கச் சொன்னார்கள். அவர் அலுவலகத்தில் நான், நித்யானந்த ஜெயராமன், அவருடைய நண்பர் ஊரூர் ஆல்கோட்ட குடிசைப் பகுதியைச் சேர்ந்த சரவணன் மூன்று பேரும் சந்தித்தோம்.\nஅது வரை அவரை எனக்குத் தெரியாது, அவருக்கு என்னைத் தெரியாது. இந்த யோசனையை சொன்னவுடன் சரவணன் எங்கள் பகுதியிலேயே பண்ணலாம் என்று சொன்னார். எனக்குக் கலைகள் சேர்ந்தால் மக்கள் சேர்வார்கள் என்ற எண்ணம், சரவணனுக்கு குடிசைப் பகுதி என்றாலே குற்றம் நடக்கும் இடம் என்கிற எண்ணத்தை மாற்ற வேண்டும். மீனவர் கிராமத்தில் இருக்கும் கலாச்சாரத்தை காட்ட இது ஒரு வாய்ப்பு என நினைத்தார். நித்யானந்த ஜெராமனுக்கு, சமூகத்தில் பெசன்ட் நகர் பகுதி என்றால் ஒரு பார்வை, குடிசைப் பகுதி என்றால் ஒரு பார்வை இருக்கிறது. இந்த வேற்றுமையை இந்த நிகழ்ச்சி மூலமாக மா���்ற நினைத்தார். இப்படிதான் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதன் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். எனக்குள் நிறைய மாற்றம் வந்திருக்கு. கர்நாடக இசையை நான் அங்கு கொண்டு சேர்த்தேன் என்று சொல்கிறார்கள். ஆனால் கர்நாடக இசையை அந்த பகுதியில் பாடவிட்ட அந்த மக்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். எல்லொருக்கும் எல்லாம் பிடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. கர்நாடக இசையை கேட்க அவர்களுக்கு இது ஒரு வாய்ப்புதானே. அவர்கள் சபாவில் போய் கர்நாடக இசையை கேட்கப் போவதில்லை. இப்பொழுது அங்கு ஒரு கலைக்கூடம் ஆரம்பித்துள்ளோம், 60-70 நபர்கள் அங்கு கலையை கற்றுக்கொண்டு வருகிறார்கள். குடிசைப் பகுதி மக்கள் கர்நாடக இசையைக் கற்கின்றனர். ஐடி யில் பணியாற்றும் தொழிலாளர்கள் பறை இசையைக் கற்கின்றனர். ஒரே இடத்தில் கர்நாடக இசை, பறையாட்டம், பரதநாட்டியம் என எல்லாவற்றையும் கற்கின்றனர். மாதம் ரூ.100 கட்டணத்தில் யாரு வேண்டுமென்றாலும் கலையை கற்றுக்கொள்ளலாம். இது சமுதாயத்தில் நடக்கும் ஒரு மாற்றம்தானே. கலைகள் வழியாக மக்களிடயே தொடர்பை ஏற்படுத்த முடியும். இந்த தொடர்பு மூலமாக சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியும்.\nமார்கழி மாதத்தில் சபாக்களில் பாடாததால் நான் சபாவைவிட்டு வெளியே வரவில்லை. நான் சபாவில்தான் இருக்கிறேன். உள்ளே இருந்து பேசுவதன் மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். சபாவில் உள்ளவர்கள் அனைவரும் கெட்டவர்கள் கிடையாது. எல்லொரும் மனிதர்கள்தான். அவர்கள் சிந்தனையை மாற்ற வேண்டும். உள்ளேயும் மாற்றம் தேவை, வெளியேயும் மாற்றம் தேவை என நான் நினைக்கிறேன்.\nசபாக்களில் நீங்கள் சொல்லக்கூடிய மாற்றுக் கருத்துகளுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடையே\nஎதிர்ப்பு இருக்கு. எதிர்ப்பு இல்லை என்றாலும் அசொளகரியம் இருக்கு. நீங்கள் பாடுங்களேன்.ஏன் இதையெல்லாம் பேசுறீங்க, எழுதுறீங்க என பொதுவாக என் மீது விமர்சனம் செய்வார்கள். என்னால் அதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஏன் என்றால் நான் இப்பொழுது உங்களிடம் இவ்வளவு விசயங்கள் பேசுறேன். ஒரு இருபது வருடத்திற்கு முன்பு நான் எப்படி இருந்தேன். கடந்த சில ஆண்டுகளாக பேசி பேசி ஒரு சிலர் இந்த விசயம் நியாயம் என்கிறார்கள். இது வரை பேசாதவர்கள் பல நபர்கள் இப்பொழுது பேசுகிறார்கள். இளைஞர்கள் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் நான் சொல்வதை எல்லாம் ஒத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனால் இந்த கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பதில் ஒப்புதல் இருக்கிறது. கலைகள் குறித்து யோசிக்காதவர்கள் கூட இந்த உரையாடல்கள் மூலம் இப்பொழுது யோசிக்கிறார்கள். அந்த விதத்தில் இந்த உரையாடல்கள் முன்னேறி இருக்கிறது.\nகலைகளில் உயர்ந்தது தாழ்ந்தது என வேறுபாடு இருக்கிறதா\nநிச்சயமாக இருக்கிறது. சமுதாயத்தில் உயர்வு தாழ்வு இருக்கிறது என்றால், கலைகளிலும் உயர்வு தாழ்வு இருக்கும். அதை உடைப்பதுதான் இந்த உரையாடலின் நோக்கம். என்றைக்கு ஜாதியை வைத்து, மனிதர்களின் நிறத்தை வைத்து, மதத்தை வைத்து நான் உன்னைவிட உயர்ந்தவன் என சொல்கிறோமோ. அதை சார்ந்து இருக்கும் கலைகளிலும் உயர்ந்தது தாழ்ந்தது என சொல்கிறோம். இந்தியாவில் இது இந்து நாடு, மற்றவர்கள் வேண்டுமென்றால் இருக்கலாம் அப்படிதானே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி என்றால் நீ, நான் சொல்வதை கேள் என்றுதானே அர்த்தம். நாம் இந்தியா ஒரு பன்முகம் கொண்ட நாடு என்கிறோம். ஆனால் நாம் இங்கு அந்த பன்முகத்தை கொண்டாடுகிறோமா இல்லை. நாம் என்னவாக இருக்கிறோமோ அதை உயர்ந்ததாக நினைக்கிறோம். நாட்டுப்புறப் பாடல்களையும், கர்நாடக இசைப் பாடல்களையும் சமமாக பார்க்கிறோமா இல்லை. நாம் என்னவாக இருக்கிறோமோ அதை உயர்ந்ததாக நினைக்கிறோம். நாட்டுப்புறப் பாடல்களையும், கர்நாடக இசைப் பாடல்களையும் சமமாக பார்க்கிறோமா\nஉங்களுடைய பேட்டிகளில் சபாக்களில் அனைத்துக் கலைகளும் அரங்கேற வேண்டும், அனைவரும் பங்கேற்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறீர்கள். அதற்கான வாய்ப்பு எப்படி இருக்கு\nசில சபாக்களில் மாற்றங்கள் வருகிறது. நான் பேசினதால்தான் அது நடந்தது என நான் சொல்லவரவில்லை. மயிலாப்பூர் சபாவில் நாங்களே ஆண்டுதோறும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள்விழா நடத்துகிறோம். சபாவில் நான் கேட்ட உடனே நடத்த ஒத்துக்கொண்டார்கள். அங்கு கர்நாடக இசை தவிர்த்து கூத்து, பறை, கானா என அனைத்துக் கலைகளும் நடக்கிறது. நாமே அப்படி ஒரு வாய்ப்பு கொண்டு வருகிறோம். இன்னொன்று சபாக்களில் இதுவெல்லாம் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் என நாமே நினைத்துக்கொள்கிறோம். மாற்றங்கள் நடக்கிறது, ரொம்ப மெதுவாகத்தான் நடக்கிறது. ஆனால் இன்றைக்கு யாரும் இந்த விவாதத்திலிருந்து தப்பிக்க முடியாது. இதுவெல்லாம் இல்லவே இல்லை என யாரும் மறுக்க முடியாது. நாம் தொடர்ந்து கேள்வி கேட்பதன் மூலமாக, உரையாடுவதன் மூலமாக மாற்றங்கள் நடக்கிறது. இது முன்னேற்றத்தில்தான் இருக்கிறது கண்டிப்பாக மாறும்.\nசினிமா இயக்குனர் பா.ரஞ்சித் “காஸ்ட்லெஸ் கலக்டிவ்” என்கிற ஒரு இசை நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளார் அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.இருவரும் சேர்ந்து பண்ணுவதற்கான வாய்ப்பு குறித்து\nஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் நல்ல முயற்சி. நல்ல யோசனை. நான் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு அந்த பெயர் ரொம்ப பிடிச்சிருக்கு. காஸ்ட்லெஸ் கலக்டிவ் என்றாலே காஸ்ட் இருக்கு என்றுதானே அர்த்தம். கலைகளில் ஜாதி இருக்கு. ஆண், பெண் சமத்துவமின்மை இருக்கு. அந்த நிகழ்ச்சியில் ஜாதி குறித்து மட்டுமல்ல, ஆண் பெண் சமத்துவம் குறித்தும் கேள்வி எழுப்பி இருக்காங்க. அந்த குழுவில் ஒரு பெண்ணும் கானா பாடல் பாடினார்கள். ஏற்கனவே நாங்க இரண்டு விசயத்தை பண்றோம். ஒன்று கர்நாடகாவில் திருநங்கைகளோடு இணைந்து அவர்கள் பக்தி பாடல்களை பாடுவார்கள், நாங்கள் கர்நாடக இசை பாடல்கள் பாடுவோம் இரண்டும் சேர்த்து ஒரு கச்சேரி பண்ணிக்கிட்டு இருக்கோம். இன்னொன்று ஒரு வருடமாக “கர்நாடக கூத்து” என்று ஆரம்பித்துள்ளோம். கூத்தில் நாங்களும் பின்னணி பாடுவோம். அதில் சில கர்நாடக இசை இருக்கும், நாங்க சில கூத்து பாடல்களை பாடுவோம். ஒரு பகுதி உரையாடல் வடிவம் மாதிரி கலைகளில் இருக்கும் ஏற்றத்தாழ்வு குறித்து பேசுவது, ஜாதிகள் குறித்து பாடல்கள். முரண்பாடுகளை பேசும் விதமாக சில முயற்சியும் செய்கிறோம். ரஞ்சித்தும் நானும் சேர்ந்து இசை நிகழ்ச்சி பண்ணுவதற்கு வாய்ப்பு அமைந்தால் நிச்சயமாக பண்ணுவோம்.\nஒரு கலைஞராக தமிழக, இந்திய அரசியல் நிகழ்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்\nமுதலில் தமிழக அரசியலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் மோசமாக போய்கிட்டு இருக்கு. இது புதிது இல்ல நீண்ட காலமாகவே இப்படிதான் இருக்கு. ஆனா இப்ப என்ன பயப்பட வேண்டிய விசயம் என்றால் போராட்டம் நடத்துவது ஒரு சமுதாய உரிமை இல்லை என்பதைப் போல் கொண்டு போய்க்கொண்டிருக்கிறா��்கள். ரஜினிகாந்த் போராடினால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என சொல்கிறார். அவர் அப்படி பேசக்கூடாது அது தவறு. போராட்டம் என்பது நமது உரிமை. போராட்டாம் இருந்தால்தான் ஜனநாயகம் வாழும். போராட்டம் செத்துவிட்டால், ஜனநாயகம் செத்துவிட்டது என்று பொருள். போராட்டம் இல்லை என்றால் தான் நாடு சுடுகாடாக மாறிவிடும் என்பதை அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். போராட்டத்தோடு நீங்க ஒத்துப்போக வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் போராட்டத்தை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஜனநாயகத்தில் மக்கள் போராடுவதும், அதை அரசு எப்படி கையாள்கிறது என்பதும் முக்கியம்.\nஏன் எப்போதும் கிராம மக்கள், மீனவர்களே பாதிக்கப்படுகிறார்கள். இந்த போயஸ் கார்டனில் வந்து எதாவது செய்யுங்கள் பார்ப்போம். நான் ஒன்று கேட்கிறேன். வீடுகளை இடித்துவிட்டு போய்ஸ் கார்டனில் மேம்பாலம் கட்டச் சொல்லுங்கள் பார்ப்போம். அவர்களால் யோசிக்க முடியுமா முயற்சி செய்ய முடியுமா இவர்கள் யார் வீட்டை காலி செய்து கண்ணகி நகருக்கு அனுப்புகிறார்கள். யாரிடம் பலமான எதிர்ப்பு குரல் இல்லையோ அவர்களைதான். எனக்கு ஒரு குறிப்பிட்ட பிரச்சனையில் உடன்பாடு இருந்தால் அவர்களோடு சேர்ந்து நான் போராடக் கூடாதா. ஒரு பிரச்சனை குறித்து அந்த பகுதி மக்களுக்கு போதுமான அறிவு இல்லாமல் இருந்தால் வெளியில் தெரிந்தவன்தான் போய்ச் சொல்ல முடியும். அதற்குத்தான் சமூகச் செயற்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை திட்டமிட்டு அழிக்கின்ற வேலையை தமிழகத்தில் செய்து வருகிறார்கள்.\nஇந்தியாவில் மோடி அரசாங்கம் எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதே ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக் குறியாக ஆகிவிட்டது. அதற்கு முன்பு எல்லாம் சரியாக இருந்தது என்றும் நான் சொல்லவில்லை. ஆனால் இப்ப இருக்ககூடிய சூழல் ரொம்ப பயப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது. இதற்கு பாஜக மட்டும் காரணமில்லை. பாஜகவை ஆட்சியில் உட்கார வைத்து, மோடியை பிரதமராக்கியதற்கு நாம் அனைவரும் காரணம்.\nசமூகச் சூழலை மாற்றுவதற்கு கலைஞர்களால் என்ன செய்ய முடியும் செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்\nகலைஞர்கள் தங்கள் கலைகள் மூலமாக கேள்விகள் எழுப்ப வேண்டும். அது எப்படி செய்வது என்பது அந்தந்த கலை வடிவத்தைப் பொறுத்தது. கலை மனிதர்களை சிந்திக்க வைக்க வேண்டும், ச���ுதாயத்தை சிந்திக்க வைக்க வேண்டும். இதைதான் நான் கலை மூலமாக செய்கிறேன். இதை எல்லொரும் செய்ய வேண்டும். பொதுவாக இந்தியாவில் கலைஞர்கள் பல விசயங்களுக்கு அரசாங்கத்தை நம்பி வாழக்கூடிய சூழல் இருக்கிறது. அதனால் அரசியல் குறித்துப் பேசுவதற்கே பயப்படுகிறார்கள். சினிமாக் கலைஞர்கள் தமிழ்-தமிழர்கள் என்று வரும்போது மட்டும் கருப்புச் சட்டை அணிந்துக்கொண்டு வந்து நிற்கிறார்கள். ஆனால் மற்ற விசயங்களுக்கு இதுபோல வருகிறார்களா காவேரி விசயத்தில் கர்நாடக அரசாங்கத்தை பேசுவதுபோல தமிழகத்தில் அதிமுக அரசாங்கத்தையோ அல்லது இந்தியாவில் மோடி குறித்தோ யாராவது பேசுவது உண்டா காவேரி விசயத்தில் கர்நாடக அரசாங்கத்தை பேசுவதுபோல தமிழகத்தில் அதிமுக அரசாங்கத்தையோ அல்லது இந்தியாவில் மோடி குறித்தோ யாராவது பேசுவது உண்டா தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து எத்தனை கலைஞர்கள் நேரடியாகப் பேசினார்கள். பணமதிப்பு நீக்கம் குறித்து எத்தனை பேர் பேசினார்கள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து எத்தனை கலைஞர்கள் நேரடியாகப் பேசினார்கள். பணமதிப்பு நீக்கம் குறித்து எத்தனை பேர் பேசினார்கள் நான் கலை வழியாகத்தான் உலகத்தைப் பார்க்கிறேன். அதற்குள்ளிருந்துதான் நான் அரசியல், கலாச்சாரம், சமுதாயத்திற்கு வருகிறேன். என் பாடல்களில் அரசியல் இருக்கு, என் அரசியலில் பாடல்கள் இருக்கு.\n– சந்திப்பு : செல்வராஜ், வீரபத்ர லெனின்\nTags: கர்நாடக இசை கலைஞர்கள்\nபால்புதுமையினருக்கான சமூகநீதி . . . . . . . . . . . . . . \n“மஞ்சள் பையும் மோப்ப நாயும்”\nஉலகின் முதல் மருத்துவப் புத்தகமும், மேலும் சிலவும் …\nBy இளைஞர் மு‍ழக்கம் August 26, 2015\nஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாட்டு வாழ்வைச் சித்தரிக்கும் பாடல்கள்\nபுத்தகம் பேசுது – டிசம்பர் 2014\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகுடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி இல்லையா தமிழ���\nவாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..\nகுடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பூணூல் அய்யனார். யார் அய்யனார்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_33_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T21:19:44Z", "digest": "sha1:S4L5C25VT26AJM7TBYOAO23FOMFAIZZM", "length": 33704, "nlines": 112, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 33 அன்பு மயம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 33 அன்பு மயம்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n6195என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஎன் ஆசிரியர் பாடஞ் சொல்லி வரும்போது அங்கங்கே அமைந்துள்ள இலக்கண விசேஷங்களை எடுத்துச் சொல்வது வழக்கம். அரிய பதமாக இருந்தால் வேறு நூலிலிருந்து அதற்கு ஆதாரம் காட்டுவார். செய்யுட்களில் எதுகை, மோனைகள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதைக் கவனிக்கச் செய்வார். கவிஞராகிய அவர் செய்யுள் செய்யப் பழகுபவருக்கு இன்ன இன்ன முட்டுப்பாடுகள் நேருமென்பதை நன்றாக அறிவார். எங்களுக்கு அத்தகைய இடையூறுகள் நீங்கும் வழியைப் போதிப்பார்.\n“செய்யுள் செய்வதற்கு முன் எந்த விஷயத்தைப் பற்றிச் செய்யுள் இயற்ற வேண்டுமோ அதை ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும். எந்த மாதிரி ஆரம்பித்தால் கஷ்டமாக இராதோ அதை அறிந்துகொள்ள வேண்டும். பாட்டில் எதுகையில் இன்னதை அமைக்க வேண்டுமென்பதை வரையறுத்துக்கொண்டு அதற்கேற்ற எதுகையை வைக்க வேண்டும். மனம் போனபடி ஆரம்பித்து அதற்கேற்றபடி அடிகளை���் சரிப்படுத்துவது கூடாது. முதல் அடியில் அமைக்க வேண்டிய பொருளை மாத்திரம் யோசித்துத் தொடங்கிவிட்டு நான்காவது அடிக்கு விஷயமோ வார்த்தைகளோ அகப்படாமல் திண்டாடக் கூடாது. நான்கு அடிகளிலும் தொடர்ச்சியாக அமையும் அமைப்பை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறுவார்.\nஒரு நாள் மாலையில் அவர் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு வந்து வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தார். நானும் கனகசபை ஐயரும் சவேரிநாத பிள்ளையும் அருகில் நின்றோம். அப்போது அவர் எங்களை நோக்கி, “உங்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டா” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே” என்று கேட்டார். மற்ற இருவர்களும் பிள்ளையவர்களிடத்திற் பல நாட்களாகப் பாடம் கேட்டுப் பழகியவர்கள். அவர்கள் “உண்டு” என்று சொன்னார்கள். நான் இந்த மகாகவியினிடத்தில் “நமக்கும் செய்யுளியற்றத் தெரியும் என்று சொல்வது சரியல்லவே” என்று முதலில் எண்ணினேன். ஆனாலும், மற்றவர்கள் தமக்குத் தெரியுமென்று சொல்லும்போது நான் மட்டும் சும்மா இருப்பதற்கு என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஆதலால், “எனக்கும் தெரியும்” என்று சொன்னேன்.\n“ஏதாவது ஒரு பாட்டின் ஈற்றடியைக் கொடுத்தால் அதை வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பூர்த்தி செய்ய முடியுமா” என்று ஆசிரியர் கேட்டார்.\nஉடனே அவர் எங்கள் மூவருக்கும் மூன்று வெண்பாக்களுக்குரிய ஈற்றடிகளைக் கொடுத்தார். சவேரிநாத பிள்ளை கிறிஸ்தவர்; ஆகையால் அவருக்கு ஏற்றபடி, “தேவா வெனக்கருளைச் செய்” என்பதையும், கனகசபை ஐயருக்கு, “சிந்தா குலந்தவிரச் செய்” என்பதையும், எனக்கு, “கந்தா கடம்பாகு கா” என்பதையும் கொடுத்தார். நாங்கள் யோசித்து நிதானமாக ஒருவாறு வெண்பாக்களைப் பூர்த்தி செய்தோம்.\nநாங்கள் மூவரும் இந்த மூன்று வெண்பாக்களையும் சொன்னோம். கேட்ட அவர், “நானும் ஒரு பாடல் முடித்திருக்கிறேன்” என்று சொல்லி,\n“பாடப் படிக்கப் பயனா நினக்கன்பு\nமந்தா நிலந்தவழு மாயூர மாநகர்வாழ்\nஎன்று அந்த வெண்பாவையும் சொன்னார். “நம்மோடு சேர்ந்து நமக்கு ஊக்கத்தை உண்டாக்குவதற்காகத் தாமும் ஒரு ச���ய்யுளை இயற்றிச் சொல்லுகிறார்” என்பதை நான் உணர்ந்தேன். தமிழை இன்பந் தரும் விளையாட்டாகக் கருதி வாழ்ந்த அப்பெரியார் எங்களுக்கும் தமிழ்க் கல்வியை விளையாட்டாகவே போதித்து வந்தார். பிள்ளைகளுக்கு உத்ஸாக மூட்டுவதற்காகத் தந்தை அவர்களோடு சேர்ந்து விளையாடுவதில்லையா அதைப் போல அவரும் எங்களுடன் சேர்ந்து செய்யுள் இயற்றினார்.\nஎங்கள் மூவருக்கும் அவர் கூறிய செய்யுளைக் கேட்டவுடன் ஆனந்தமுண்டாயிற்று. எனக்கு ஒருபடி அதிகமான சந்தோஷம் ஏற்பட்டது. என் ஆசிரியர் எனக்குக் கொடுத்த சமஸ்யையையல்லவா தம்முடைய பாட்டிற்கு ஈற்றடியாகக் கொண்டார் அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா அவருடைய அன்பு என்பால் எவ்வாறு பதிந்துள்ளதென்பதை அது காட்டவில்லையா அது மட்டுமா அப்பாட்டு ஒரு கவியினது பாட்டாக இருந்தாலும் பொருளமைப்பில் ஒரு மாணாக்கனது பிரார்த்தனையாக வல்லவோ இருக்கிறது ‘பாடவும் படிக்கவும் அன்பு கூடவும்’ எல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டியவர்களே. ஆயினும் என் ஆசிரியர் அத்தகைய பிரார்த்தனையை எவ்வளவோ காலத்திற்கு முன் செய்து அதன் பலனை அனுபவித்து வந்தவர். ஆகையால் அப்போது அந்தப் பிரார்த்தனையை அவர் சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை. குழந்தைக்காகத் தாய் மருந்தை உண்பதுபோல, பாடவும் படிக்கவும் அன்பு கூடவும் வேண்டுமென்று மாயூர நகர் வாழும் கந்தனை நான் பிரார்த்திப்பதற்குப் பதிலாக அவரே பிரார்த்தித்தார். எனக்காகவே அப்பாடல் இயற்றப் பெற்றது.\nஇத்தகைய எண்ணங்கள் என் உள்ளத்தில் தோன்றின. நான் மகிழ்ந்தேன்; பெருமிதமடைந்தேன்; உருகினேன். அதுமுதல் அச்செய்யுளை நாள்தோறும் சொல்லி வரலானேன். நான் சொந்தமாக இயற்றிய செய்யுள் என் நினைவில் இல்லை. எனக்காக என் ஆசிரியர் பாடித் தந்த செய்யுளே என் உள்ளத்தில் இடங்கொண்டது.\nமுத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்\nமுருகக் கடவுள் தமிழுக்குத் தெய்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தமிழ்க் கல்வியையே விரும்பி வாழ்ந்த எனக்கு அப்பெருமானிடத்தே பிரார்த்தனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் உதித்தது. மந்திர ஜபத்தால் அவரது உபாஸனையை ஒருவாறு செய்து வந்தாலும் தமிழ்க் கடவுளைத் தமிழ்ச் செய்யுளாலே உபாஸித்துவர வேண்டு மென்ற அவா உண்டானமையால் எந்தத் தமிழ் நூலையாவது தினந்தோறும் பாராயணம் செய்து வர வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குமரகுருபர சுவாமிகள் முருகக் கடவுள் திருவருள் பெற்றவரென்று அறிந்து அவர் இயற்றிய நூல்களில் ஒன்றாகிய முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைத் தினந்தோறும் காலையில் பாராயணம் செய்து வரலானேன். இப்பழக்கம் உத்தமதானபுரத்திலேயே ஆரம்பமாயிற்று. பிள்ளையவர்களிடத்தில் வந்த பிறகும் இப்பாராயணம் தொடர்ந்து நடைபெற்றது.\nஇந்நிலையில் என் ஆசிரியர் எனக்காகப் பாடிக்கொடுத்த வெண்பாவும் கிடைத்ததென்றால் எனக்குண்டான திருப்தியைச் சொல்லவா வேண்டும் அதனையும் ஒரு மந்திரமாகவே எண்ணிச் சொல்லி வந்தேன்.\nமுத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் முழுவதையும் பாராயணம் செய்து வருவதால் காலையில் சில நாழிகை பாடங் கேட்க இயலாது. நான் பாராயணம் செய்து வருவது பிள்ளையவர்களுக்குத் தெரியும். மற்றவர்களுக்குப் பாடஞ் சொல்ல ஆரம்பிக்கும்போது நான் இல்லாவிடின் எனக்காகக் காத்திருப்பது அவரது வழக்கமாயிற்று. இத்தகைய தாமதம் ஏற்படுவதை மாற்றும் பொருட்டு அவர் ஒரு நாள் என்னிடம், “முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழை முற்றும் இவ்வாறு பாராயணம் செய்வது நன்மையே; ஆனாலும் தினந்தோறும் செய்து வரும்போது சில நாட்கள் உமக்குச் சிரமமாக இருக்கும். காலையில் சுறு சுறுப்பாகப் பாடம் கேட்பதற்கும் சிறிது தாமதம் நேருகிறது. அதற்கு ஒரு வழி சொல்லுகிறேன். பிள்ளைத் தமிழில் வருகைப் பருவம் மிகவும் முக்கியமானது. நீர் அந்நூலில் வருகைப் பருவத்தின் கடைசி இரண்டு செய்யுட்களை மாத்திரம் பாராயணம் செய்து வந்தாற் போதும். இவ்வாறு செய்யும் வழக்கமும் உண்டு” என்றார். அவர் கூறியது எனக்கு அனுகூலமாகவே தோற்றியது. ஆதலின் அவர் கட்டளைப்படியே நான் அது தொடங்கி அந்த இரண்டு செய்யுட்களை மாத்திரம் தினந்தோறும் சொல்லி வரலானேன்.\nபிரஜோற்பத்தி வருஷம் ஆடி மாதம் பிறந்தது. எனக்குப் பதினேழாம் பிராயம் நடந்தது. என் தந்தையாரும் தாயாரும் சூரியமூலையில் இருந்தனர். ஆடி மாதம் மூன்றாந் தேதி திங்கட்கிழமை (17-7-1871) யன்று இறைவன் திருவருளால் எனக்கு ஒரு தம்பி பிறந்தான். இச்செய்தியை எனக்குத் தெரிவித்து அழைத்துச் செல்வதற்காக என் தந்தையாரே வந்தார். என் தாய், தந்தையர் என்னைப் பிரிந்து வருந்துவதை நான் அறிந்தவன். அவ்வருத்தத்தை ஒருவாறு போக்கி ஆறுதல் உண்டாக்கவே கடவுள் இக்குழந்தையைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நம்பினேன்.\nபிள்ளையவர்களிடம் என் தந்தையார் இச் சந்தோஷச் செய்தியைத் தெரிவித்தபோது அவர் மகிழ்ந்தார். என்னை நோக்கி, “தம்பியுடையான் படைக்கஞ்சான்” என்பது பழமொழி. குழந்தை சௌக்கியமாக வளர்ந்து உமக்குச் சிறந்த துணையாக இருக்க வேண்டுமென்று சிவபெருமானைப் பிரார்த்திக்கிறேன்” என்றார். அப்பால், சிறிது நேரம் வரையில் என் படிப்பு சம்பந்தமாகப் பேசிவிட்டு, “நான் இவனை ஊருக்கு அழைத்துச் சென்று புண்யாஹ வாசனம் வரையில் வைத்திருந்து பிறகு அனுப்பிவிடுகிறேன்” என்று என் தந்தையார் பிள்ளையவர்களிடம் அனுமதிபெற்று என்னை அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.\nமாயூரத்திலிருந்து சூரியமூலை ஏறக்குறைய 10 மைல் தூரம் இருக்கும். நாங்கள் நடந்தே சென்றோம். எங்கள் பிராயணம் பெரும்பாலும் நடையாகத்தான் இருந்தது. செல்லும்போது தந்தையார் என்னுடைய காலப்போக்கைப் பற்றி விசாரித்தார். நான் கூறிய விடையால் எனக்கிருந்த உத்ஸாகத்தையும் சந்தோஷத்தையும் என்பால் உண்டாகியிருந்த கல்வி அபிவிருத்தியையும் அறிந்தார்.\n“நான் வரும்போதே உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வரும் வழியில் மாயூரத்திலிருந்து யாரேனும் எதிரே வந்தால் அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிப்பேன். அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியை உண்டாக்கிற்று. மாயூரத்திலிருந்து வரும் ஒருவரைப் பார்த்து ‘பிள்ளையவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே உங்களுக்குத் தெரியுமா’ என்று கேட்டேன். ‘ஆகா, தெரியுமே. பிள்ளையவர்களைப் பார்த்தவர்கள் அவர்களுடைய மாணாக்கர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே. ஒவ்வொருவரையும் பற்றி வருபவர்களுக்குச் சொல்லி உத்ஸாகமூட்டுவது அவர்கள் வழக்கமாயிற்றே. இப்போது வந்திருக்கும் பிராமணப் பையனிடம் அவர்களுக்கு அதிகப் பிரியமாம். அப்பிள்ளை நன்றாகப் பாடல் படிக்கிறாராம். சங்கீதங்கூடத் தெரியுமாம். பிள்ளையவர்கள் அவ��ிடம் வைத்துள்ள அன்பு அவரோடு பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்’ என்று சொன்னதைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது உன் அம்மா உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று என் தந்தையார் கூறினார்.\nநாங்கள் சூரியமூலை போய்ச் சேர்ந்தோம். வீட்டிற்குள் சென்றேனோ இல்லையோ நேரே, “அம்மா” என்று சொல்லிக்கொண்டே பிரசவ அறைக்கு அருகில் சென்றுவிட்டேன். உள்ளே இருந்து மெலிந்த குரலில், “வா, அப்பா” என்று அருமை அன்னையார் வரவேற்றார்.\n” என்று அங்கிருந்த என் பாட்டியார் குழந்தையை எடுத்து எனக்குக் காட்டினார். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தேன். அதே சமயத்தில் என் தாயார் அந்த அறையில் இருந்தபடியே என்னை நோக்கிச் சந்தோஷம் அடைந்தார்.\n“சாமா, உன் உடம்பு இளைத்துவிட்டதே; வேளைக்கு வேளை ஆகாரம் சாப்பிடுகிறாயா எண்ணெய் தேய்த்துக்கொள்கிறாயா” என்று என் தாயார் விசாரித்தார்.\n“எனக்கு ஒன்றும் குறைவில்லை. சௌக்கியமாகவே இருக்கிறேன்” என்றேன் நான்.\n“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தழுதழுத்த குரலில் என் அன்னையார் கூறினபோது அவருடைய ஹிருதயத்திலிருந்த துக்கத்தின் வேகம் என்னையும் தாக்கியது; என் கண்களில் அதன் அடையாளம் தோற்றியது.\nபுண்ணியாஹவாசனம் நடைபெற்றது. அதன் பின்பும் சில நாட்கள் அங்கே இருந்தேன். “குழந்தை அங்கே தனியாக இருக்கிறான். வாய்க்கு வேண்டியதைத் தருவதற்கு யார் இருக்கிறார்கள் ஏதாவது பக்ஷணம் பண்ணிக்கொடுங்கள்” என்று என் தாயார் கூற, அங்கிருந்த ஒவ்வொரு நாளும் விதவிதமான சிற்றுண்டிகளை வீட்டிலுள்ளவர்கள் செய்துகொடுத்தார்கள். நான் உண்டேன். என்னிடம் பிள்ளையவர்கள் வைத்துள்ள அன்பைக் குறித்து நான் விரிவாகச் சொன்னேன். அதைக் கேட்டபோது என் தாயாருக்கும் மற்றவர்களுக்கும் ஆறுதல் உண்டாயிற்று.\nஎன் பாட்டனார் பிள்ளையவர்களைப்பற்றி விசாரித்தார். அவருடைய சிவபக்தியையும் பாடஞ் சொல்லும் ஆற்றலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார். அவரியற்றிய சிவோத்கர்ஷத்தை விளக்கும் பாடல்களைச் சொல்லிக் காட்டினேன். நான் சொன்ன விஷயங்களெல்லாம் பாட்டனாருக்கு மிக்க ஆச்சரியத்தை விளைவித்தன.\nசூரியமூலைக்குச் சென்றபோது என் தாயாரையும் தந்தையார் முதலியோரையும் குழந்தையையும் பார்த்த மகிழ்ச்சியிலே சில நாட்கள் பதிந்திருந்தேன். தினந்தோறும் தவறாமல் தமிழ்ப்பாடங் கேட்டு வரும் பழக்கத்தில் ஊறியிருந்தவனாகிய எனக்கு அப்பழக்கம் விட்டுப்போனதனால் ஒருவிதமான குறை சிறிது சிறிதாக உறைக்கத் தொடங்கியது. தமிழ்ப்பாடம் ஒருபுறம் இருக்க, பிள்ளையவர்களைப் பிரிந்திருப்பதில் என் உள்ளத்துக்குள் ஒருவிதமான துன்பம் உண்டாகியிருப்பதை உணர்ந்தேன். தாயார், தகப்பனார் முதலியவர்களோடு சேர்ந்திருப்பதனால் உண்டாகிய சந்தோஷ உணர்ச்சியினூடே அந்தத் துன்ப உணர்ச்சி தலைகாட்டியது. இப்புதிய அனுபவத்தில் எனக்கு ஓர் உண்மை புலப்பட்டது: “ஆண்டவன் என் ஆசிரியர் உள்ளத்திற்கும் என் உள்ளத்திற்கும் மிகவும் நுண்மையான பிணைப்பை அன்பினால் உண்டாக்கிவிட்டான். அப்பிணைப்பு என்னை அறியாமலே என்னைக் கட்டுப்படுத்திவிட்டது அவர் எனக்காகப் பிரார்த்திக்கிறார். நான் என் தாயார் அருகிலிருந்தும் அவரருகில் இல்லாத குறையை உணர்கிறேன்” என்பதுதான் அது. “இந்த அன்பு நிலைத்திருக்க வேண்டும்” என்று அந்தரங்க சுத்தியோடு நான் பிரார்த்தித்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/india-car-news/jeepindias-website-goes-live-features-grand-cherokee-and-wrangler-unlimited-17358.htm", "date_download": "2020-01-29T20:14:39Z", "digest": "sha1:NTOI7PWFDGZPM7D5ZEQRQL4WQ2Q4PC4W", "length": 15933, "nlines": 183, "source_domain": "tamil.cardekho.com", "title": "கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்கிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது\nகிராண்ட் செரோகீ மற்றும் ரேங்க்ளர் அன்லிமிடெட் ஆகியவற்றை காட்டும் ஜீப்-இந்தியாவின் இணையதளத்தின் இயக்கம் துவங்கியது\nவெளியிடப்பட்டது மீது Dec 31, 2015 04:47 PM இதனால் Raunak for ஜீப் கிராண்டு Cherokee\nமுடிவாக ஜீப் இங்கே வந்துவிட்டது 2016 ஆட்டோ எக்ஸ்போவில், இந்த வாகன தயாரிப்பாளர் தனது இந்திய அணிவகுப்பை வெளியிட உள்ளார்.\nஇந்தியன் ஆட்டோமேட்டிவ் ரசிகர்கள் இடையே பிராண்டை வெளியிடுவதற்கு முன், ஒரு முன்னறிவிப்பான ஒலியை (பஸ்) எழுப்பும் வகையில், ஜீப் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கு முன்பாக, ஒரு முன்-அறிமுக இணையதளத்தை வெளியிட்டுள்ளது. ஃபியட்-கிரைஸ்லர் குடையின் (FCA – ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்) கீழ் வரும் இந்த பிராண்ட், பிப்ரவரியில் நடைபெற உள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரபூர்வமான முறையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போதைக்கு FCA இந்தியாவின் மூலம் ஃபியட், அபார்த், மாசெராட்டி, பெராரி ஆகிய பிராண்டுகள், நம் நாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தாண்டில் இருந்து இந்த பட்டியலில் ஜீப் பிராண்டும் இணைக்கப்பட உள்ளது.\nஇந்த விழாவில் பேசிய FCA இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கெவின் ஃப்ளைன் கூறுகையில், “இந்த புகழ்பெற்ற பிராண்ட்டான ஜீப்பை, இந்தியாவில் அறிமுகம் செய்வது, எங்களுக்கு மகத்தான பெருமையை அளிக்கிறது. இந்திய சந்தையில் இன்று FCA-விற்கு ஒரு புதிய உட்வேகம் தேவைப்படுகிறது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லின் மூலம் இந்தியாவில் ஜீப்பை துவக்கத்தில் இருந்து உறுதியாக நிறுவ முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.\nஅவர் மேலும் கூறுகையில், “புதிய ஜீப் பிராண்டின் இந்த இணையதளத்தை பார்க்கும் போது, அதன் பாரம்பரியத்திற்கு விசுவாசமாக இருந்து கொண்டே, இந்த மாடலின் சர்வதேச அளவிலான எல்லையை விரிவுப்படுத்த வேண்டும் என்ற ஒரு விருப்பம் இருப்பதாக தெரிகிறது. எனவே ஒரு சில மாதங்களில் இந்தியாவிற்கு வரவுள்ள இந்த உற்சாகப்படுத்தும் பிராண்ட்டை குறித்து அதிகம் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்” என்றார்.\nஜீப் இந்தியாவின் இணையதளத்தை பார்வையிட - www.jeep-india.com\nவரும் பிப்ரவரியில், கிராண்ட் செரோகீ மற்றும் ராங்குலர் அன்லிமிடேட் ஆகியவற்றை, இந்த அமெரிக்க SUV தயாரிப்பாளர் அறிமுகம் செய்யலாம் என்று தெரிகிறது. முன்னதாக இந்தாண்டு ஜூலை மாதம், ஃபியட்டின் ரான்ஜென்கயன் உற்பத்தி தொழிற்சாலையில், டாடா மோட்டார்ஸ் லிமிடேட் உடன் இணைந்து $ 280 மில்லியன் முதலீடு செய்யப் போவதாக, FCA அறிவித்தது. ஜீப்பின் புதிய சர்வதேச வ���கனத்தின் தயாரிப்பிற்கு ஆதரவாக இருக்கும் வகையில், இந்த முதலீடு அமையும். இந்தியாவில் இவ்வாகனம் உலக அரங்கேற்றம் காணலாம் என்று நிலையில், இங்கிருந்து மற்ற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளது.\nமேலும் வாசிக்க : இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜீப்பின் கட்டமைப்பின் கீழ் உள்ள C-SUV வேவுப் பார்க்கப்பட்டது\n7 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.78.82 Lakh - 1.14 Cr* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஎக்ஸ்5 போட்டியாக Grand Cherokee\nமாஸ்டங் போட்டியாக Grand Cherokee\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக Grand Cherokee\nவாங்குலர் போட்டியாக Grand Cherokee\nக்யூ7 போட்டியாக Grand Cherokee\nஎக்ஸ்-ஷோரூம் விலை நியூ delhi\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nபுதுப்பிக்கப்பட்ட மாருதி சுஜூகி இக்னிஸ் பிப்ரவரி 2019 ல் அறிமுகப்படுத்தபடவுள்ளது.\nகார்கள் தேவை: ஹூண்டாய் கிரட்டா, மாருதி சுசூகி S- கிராஸ் மேல் பிரிவு விற்பனை டிசம்பர் 2018 ல்\nகியா கார்னிவலின் முன்பதிவு நடந்து வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 20...\nஹூண்டாய் அவுராவுக்கு எதிராக இருக்கும் மாருதி டிசைர்: எந்த சப...\nஎம்ஜி இசட்எஸ் இவி ரூபாய் 20.88 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட...\nஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் விரைவில் அவுராவைப் போல டர்போ-பெ...\n2020 ஆம் ஆண்டு குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டியாக...\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/09/blog-post_0.html", "date_download": "2020-01-29T20:34:25Z", "digest": "sha1:2LDANFFLSPPFDKQE7KQKGP2N7Q2IZKFT", "length": 10186, "nlines": 193, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: மண்டலா", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதிசைதேர்வெள்ளம் படித்துக்கொண்டிருக்கிறேன். போர் நிகழ்வுகள் ஒரு கதார்சிஸ் தான். திபெத்திய துறவிகள் வண்ணம் கலந்த மண்ணை வைத்து மண்டலா என்று ஒரு கோலம் போன்ற வடிவை பல நாட்களுக்கு பொறுமையாக சடங்கு ப���ல் உருவாக்குகிறார்கள் என்று அறிந்திருப்பீர்கள். முடிந்தவுடன் அதே சடங்கு மனப்பான்மையுடன் அந்த கோலத்தை அழிக்கிறார்கள், மண்ணை திரட்டி ஓடும் நீரில் கரைக்கிறார்கள் இல்லையா போரில் ஒவ்வொருவராக, ஒவ்வொரு பேரரசாக சரியும் போது மாபெரும் கோலம் மெல்ல ஒரு சடங்கின் பாணியில் அழிபடும் உணர்வு உருவாகிறது.\nஇன்றைய அத்தியாயத்தில் காண்டீபம் என்பது இருப்பற்ற ஒன்றாக ஒவ்வொரு வில்லாளன் நெஞ்சில் கொண்டுள்ள ஒரு உருவமாக வரும் இடம் அற்புதம். இசை மேதை பாக்கின் கல்லறையை பார்த்த அன்று, எவ்வளவு பெரிய கலைஞன் என்றாலும் வரலாற்றில் நின்ற உருவம் என்றாலும் இவ்வளவு தானா என்று ஒரு வெறுமை உள்ளத்தை நிறைத்தது. ஆனால் மறுமுனையில் அவர் படைத்த இசையை வரிசை வரிசையாக வந்து மக்கள் வாசித்துச்செல்லும் காட்சி அமரத்துவத்தையே எனக்கு உணர்த்தியது. அது பாக்கின் அமரத்துவம் அல்ல, இசையின், கலையின், கலையை படைக்கும் ஆற்றலின் அமரத்துவமான நதி. எந்த தனி மனிதனும் அந்த நதியில் இணைவதால் அமரத்துவத்தை தனக்கு சூட்டிக்கொள்வதில்லை. மாறாக அமரத்துவத்தின் தரிசனத்தை கண்டு அவன் தன்னை அதில் கரைத்துக்கொள்கிறான். அமரத்துவமே நிலைக்கிறது. காண்டீபமும் அது தான்.\nமண்டலா போன்ற சடங்கு கேரளத்திலும் உண்டு. களம்வரைத்துபாட்டு என்று பெயர். புள்ளுவர்கள் ஒர் இரவு முழுக்க அமர்ந்து பொடி போட்டு வரையும் மாபெரும் ஓவியத்தை இறுதியில் சன்னதம் வந்து கூந்தலாலும் கமுகுப்பூவாலும் வீசி அழிப்பார்கள்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகர்ணனின் கேள்விகள் - இமைக்கணம்\nதிசைதேர் வெள்ளம் – சுஜயனின் வீழ்ச்சி\nபுதுவை வெண்முரசுக்கூடுகை – 19 (நாள்: 20.09.2018 / ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/06/12035929/1245849/Kalasuvadu-Padmini-birthday.vpf", "date_download": "2020-01-29T20:36:51Z", "digest": "sha1:LMERQEVO6N5DQMQTSEDOK7TZ5OKCGB7B", "length": 13171, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Kalasuvadu Padmini birthday", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாட்டியப் பேரொளி பத்மினி பிறந்த நாள் - ஜூன் 12, 1932\nதிருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி.\nதமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பக��தியில் தங்கப்பன் பிள்ளை-சரஸ்வதி அம்மாள் தம்பதியரின் மகளாக 1932ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி பிறந்தார் பத்மினி. நான்கு வயதிலேயே நாட்டியப் பயிற்சியைத் தொடங்கிய இவர், இளம் வயதில் அரங்கேற்றமும் நடத்தி மெய்சிலிர்க்க வைத்தவர்.\nஇவரது மூத்த சகோதரி லலிதா, இளைய சகோதரி ராகினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள் தான். இவர்கள் திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். நாட்டிய உலகில் புகழோச்சி நாட்டியப் பேரொளி என அழைக்கப்பட்ட பத்மினி, குச்சிப்புடி, மோகினியாட்டத்திலும் வல்லவர்.\nபத்மினியும் சகோதரி லலிதாவும் 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். கல்பனா என்ற இந்தி மொழிப் படத்தில் அறிமுகம் ஆனாலும், இவர்கள் நடனமாடி வெளிவந்த முதல் திரைப்படம் கன்னிகா (1947) என்பதாகும். இப்படத்தில் சிவமோகினி வேடத்தில் நடனமாடினார் பத்மினி. பின்னர் வேதாள உலகம் படத்தில் நடனமாடினார். இப்படத்தின் சிறப்பு அம்சமாக, லலிதா-பத்மினியின் நடனங்கள் அமைந்தன.\nசுமார் 30 ஆண்டுகளாக திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர், தமிழில் சிவாஜி கணேசன், எம். ஜி. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார். 250 படங்களுக்கு மேல் நடித்தார்.\n1952-ல், “பராசக்தி” தயாராகி வந்தபோதே, என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்ஷனில் ஏ.எல்.எஸ். தயாரித்த “பணம்” என்ற படத்திலும் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இந்த படத்தின் கதாநாயகி பத்மினி. “பராசக்தி” வெளிவந்த சில நாட்களுக்குப்பின் “பணம்” வெளியாகியது. பராசக்தியைப் போல இப்படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், சிவாஜி-பத்மினி ஜோடிப் பொருத்தம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் காரணமாக, நிறைய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். சிவாஜிகணேசனும், பத்மினியும் இணைந்து நடித்து, பல அற்புதமான படங்களை தந்தனர். தமிழ்த்திரை உலகின் இணையற்ற ஜோடி என்று ரசிகர்களால் பாராட்டப்பட்டனர்.\nசிவாஜியுடன் மட்டும் 59 படங்களில் நடித்துள்ளார். தில்லானா மோகனாம்பாள், இவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சொல்லத்தக்க திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிக்கல் சண்முகமாக சிவாஜி கணேசனும், மோகனாங்கியாக பத்மினியும் நடித்தனர்.\n1954-ம் ஆண்டில் சிவாஜியும், பத்ம��னியும் பல படங்களில் இணைந்து நடித்தனர். 1955 ஆகஸ்டில் வெளிவந்த “மங்கையர் திலகம்” பத்மினியின் மிகச்சிறந்த நடிப்பைக் கொண்ட அருமையான படமாகும். இதில் பத்மினி, எஸ்.வி.சுப்பையாவின் மனைவியாக – அதாவது சிவாஜியின் அண்ணியாக நடித்தார். ஒப்பற்ற அழகால் ரசிகர்களை கவர்ந்திருந்த பத்மினி, அருமையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் காரணமான படம் “மங்கையர் திலகம்”.\nஎம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோர் தமிழ்த்திரை உலகின் மூவேந்தர்களாக பவனி வந்தபோது, கதாநாயகிகளில் பானுமதி, பத்மினி, சாவித்திரி ஆகியோர் முன்னணியில் இருந்தனர்.\nஜெமினிகணேசனுடன் பத்மினி இணைந்து நடித்த படங்களில் “வஞ்சிக்கோட்டை வாலிபன்”, “மீண்ட சொர்க்கம்” ஆகியவை முக்கியமானவை. வஞ்சிக்கோட்டை வாலிபனில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம், பிரமிப்பாக இருக்கும். எம்.ஜி.ஆருடன் பத்மினி நடித்த படங்களில் “மதுரை வீரன்” முக்கியமானது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தும் நாட்டியமாடியும் புகழ் பெற்ற பத்மினி, சிறந்த நடிகை விருது, கலைமாமணி விருது, சிறந்த பரதநாட்டியக் கலைஞர் விருது, பிரிம் பேர் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.\n1961-ம் ஆண்டு அவர் டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்த பின் பட உலகில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும், அமெரிக்காவில் தங்கி இருந்தபோது, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பிறகு சில படங்களில் நடித்தார்.\nதன் மகனுடன் அமெரிக்காவில் வசித்து வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பத்மினி, 2006-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி காலமானார்.\nஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகம் முதன்முதலாக அரங்கேறியது - ஜன. 29, 1595\nவடஅமெரிக்காவில் இராணுவத்தால் நூற்றுக்கணக்கான பழங்குடிகள் கொல்லப்பட்ட நாள் - ஜன. 29, 1863\nசென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் - ஜன.28- 1882\nகருக்கலைப்பை முதன்முதலாக சட்டபூர்வமாக்கிய ஐஸ்லாந்து - ஜன.28- 1935\nவிண்கலம் வெடித்து 3 வீரர்கள் பலி - ஜன.27- 1967\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/668523/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2020-01-29T21:56:24Z", "digest": "sha1:WECKHNUTOC427UWNHUGRZHLRRLEB4QMC", "length": 7559, "nlines": 43, "source_domain": "www.minmurasu.com", "title": "ஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்:\tரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர் – மின்முரசு", "raw_content": "\nஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்:\tரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர்\nஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்:\tரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர்\nஆட்சி முடியும்போது அ.தி.மு.க.வின் கதையும் முடிந்துவிடும்: ரகளையாக சாபம் விடுகிறார் ரஜினியின் அவைப்புலவர்\nஎப்படி நிகழ்ந்ததோ தெரியவில்லை அந்த மேஜிக் அது வரமா அல்லது சாபமா அது வரமா அல்லது சாபமா என்றும் தெரியவில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவ்ளோ பில்ட் – அப் போடு பேசுறோமே அது இன்னான்னு தெரியுமா என்றும் தெரியவில்லை. ஆனால் அது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இவ்ளோ பில்ட் – அப் போடு பேசுறோமே அது இன்னான்னு தெரியுமா….வேற ஒண்ணியும் இல்ல மாமே, தலீவர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய புகழ் பாடும் புலவராக நம்ம தமிழருவி மணியன் அண்ணாத்தே மாறிப்போயி கெடக்குற கதைதான்.\nஆக்சுவலா, இந்த லோகத்துல தமிழை உச்சரிப்பு, பிரயோகம், லாவகம், தெளிவுடன் உச்சரிக்கும் மிக குறைவான ஆளுமைகளில் தமிழருவி மணியனும் மிக முக்கியமானவர். அவரு அப்படியே மொழிப்புலமையோடு நின்னிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் தெரியாத்தனமா அரசியலுக்கு வந்து மனுஷன் திக்கு தெரியாம போயிட்டாரு.\nகாங்கிரஸுடன் ஒட்டுதல் காட்டினார், கருணாநிதியை வன்மையாக எதிர்த்தார், வைகோவை முதல்வராக்குவேன் என்றார், இந்த தமிழகத்துக்கு விஜயகாந்தை விட்டால் வேறு ஆளே கிடையாது என்றார், இந்த தமிழகத்துக்கு விஜயகாந்தை விட்டால் வேறு ஆளே கிடையாது என்றார். அப்படியே சொல்லிக்கினு போனவர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ‘தவிக்கும் தமிழகத்தைக் கரையேற்ற ரஜினி ஒருவரால்தான் முடியும் என்றார். அப்படியே சொல்லிக்கினு போனவர் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ‘தவிக்கும் தமிழகத்தைக் கரையேற்ற ரஜினி ஒருவரால்தான் முடியும்’ என்���ிறார். அரசியலுக்குள் வராத ரஜினிக்காக பொதுக்கூட்டம் நடத்துறது, அவது பிரசார பீரங்கியாக மாறி பேட்டி தட்டுவது’ என்கிறார். அரசியலுக்குள் வராத ரஜினிக்காக பொதுக்கூட்டம் நடத்துறது, அவது பிரசார பீரங்கியாக மாறி பேட்டி தட்டுவது என்று தமிழருவி செய்யும் அலும்பல்கள் ஏராளம் ஏராளம்.\nஅந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டி தட்டியிருக்கிறார் பாருங்க….\n“எதிர்வரும் சட்டமன்ற தேர்தலின் மிகப்பெரிய அரசியல் சக்தியாக விஸ்வரூபமெடுப்பார் ரஜினிகாந்த். மிக மிக அருமையானதொரு கூட்டணியை அமைப்பார். 2021 தேர்தலில் ரஜினிக்கும், ஸ்டாலினுக்கும் இடையில்தான் போட்டி நடக்கும். அந்த மோதலில் ஸ்டாலின் தோற்பார், ரஜினி இந்த தமிழகத்தின் முதல்வராவார்.\nஇந்த ஆட்சி முடிவதோடு அ.தி.மு.க. எனும் கட்சி காணாமல் போய்விடும். நெல்லிக்காய் மூட்டை நாலாபுறமும் சிதறுவது போல அ.தி.மு.க.வின் தலைவர்கள் திசைக்கொருவராய் தனித்தனி அணியாக சிதறிப்போவார்கள்.” என்று.\nதமிழருவியின் இந்த பேச்சைப் பார்த்து ‘க்கும், சாபம் விட்டுட்டாருய்யா தமிழ் புலீவரு’ என்று கிண்டலடிக்கின்றனர் அ.தி.மு.க.வினர்.\nமதுப்பிரியர்களால் ‘பார்’ ஆன பள்ளி – மாணவர்கள் கடும் அவதி..\nநான் அந்தப் படத்தை எடுத்துட்டு இருக்குறப்பதான் பிரபாகரன் என்னை அழைச்சார்: சீமானின் ‘சிறப்பான’ கதைகள்..\nடெல்லியில் நடந்த குடியரசு தின சிறப்பு முகாமில் பள்ளி மாணவிக்கு விருது – பிரதமர் மோடி வழங்கினார்\nகருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் – மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nசென்னையில் மூன்று நாள் தோல் கண்காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/72389-celebrity-theater-did-not-release-bigil-movie.html", "date_download": "2020-01-29T21:04:42Z", "digest": "sha1:S37K4BIUAD6IGQJKVVG6SPNK2WSPAUA2", "length": 9363, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "பிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு ! | Celebrity Theater did not release Bigil movie!", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபிகில் படத்தை வெளியிடாத பிரபல திரையரங்கு \nவிஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். இதில் நயன்தார, யோகிபாபு என ஒரு நட்ச்சத்திர பட்டாளமே ஒன்று சேர்ந்துள்ளது. இதன் ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை பிகில் படம் ரிலீஸ் ஆவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தியேட்டர்கள் இந்த படத்தை திரையிட உள்ளன. மேலும் தற்போது முன்பதிவும் தொடங்கி நடைபெற்றுவருகிறது.\nஆனால் முன்னணி தியேட்டர்களில் ஒன்றான சென்னை போரூர் GK சினிமாஸ் திரையரங்கம் பிகில் படத்தை திரையிடவில்லை என தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகனமழை: கொச்சியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nமலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nகஜா புயலில் பாதித்தவர்களுக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவிஜய் ஆண்டனியிடம் தோல்வியடைந்த விஜய்..\nமாஸ்டர் பிளானுடன் ரிலீஸ் ஆகும் விஜய்யின் அடுத்த படம்\nநீயா நானா புகழ் கோபிநாத் தந்தை காலமானார்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன ��டத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/73712-you-feel-you-are-losing-the-match-but-nitin-gadkari-on-maharashtra.html", "date_download": "2020-01-29T20:33:58Z", "digest": "sha1:PB23POH4W4B5JW7LOJTXB7IG33QOBU3L", "length": 13919, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "போட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி!! | ‘You feel you are losing the match, but...’: Nitin Gadkari on Maharashtra", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபோட்டியில் தோற்று விடுவதுபோல் தோன்றும், ஆனால் அது அப்படி கிடையாது: நிதின் கட்கரி\nமகாராஷ்டிரா மாநிலத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தபட்டதை தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கிரிக்கெட்டிலும், அரசியலிலும் என்ன வேண்டுமென்றாலும் சம்பவிக்கலாம், முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, வெற்றி கூட்டணி பாஜக-சிவசேனாயிடையான கருத்த வேறுபாடுகளினால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இதை தொடர்ந்து,சில தினங்கள் முன்பு கருத்து வேறுபாடுகள் வலுவடைந்த நிலையில், இரு கட்சிகளும் கூட்டணியை விட்டு விலகி விட்டன.\nஇந்நிலையில், அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்குமாறு கூறி அழைப்பு விடுத்திருந்தார். எனினும், குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த கட்சியாலும் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க இயலவில்லை.\nஇந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் ஒப்புதலுடன் கடந்த செவ்வாயன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவரது ஆட்சி அமல்படுத்தபட்டது. இதை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்த சிவசேனா, தற்போது இருவருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.\nஇதனிடையில், டெல்லியிலிருந்து மகாராஷ்டிரா வந்தடைந்துள்ளார் பாரதிய ஜனதா கட்சி தலைவரும், மத்திய அமைச்��ருமான நிதின் கட்கரி. இதை தொடர்ந்து, நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், தற்போது தான் டெல்லியிலிருந்து வந்திருப்பதால் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.\nகிரிக்கெட்டிலும் சரி அரசியலிலும் சரி எப்போது வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம், அதனால் கிரிக்கெட்டில் இறுதி பந்து வரை காத்திருப்பது போல, அரசியலிலும் தீர்மானம் எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களின் நலனிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் தொடரப்பட வாய்ப்புகள் உள்ளதென்று கூறிய அவர், ஆட்சியில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு மக்களின் நலனில் நிச்சயமாக அக்கறை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.\nஇதனிடையில், சிவசேனாவை சேர்ந்த ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்வார் என்று என்.சி.பி கட்சியின் தலைவரான நவாப் மாலிக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமனைவி வீட்டில் இல்லை: வந்து சமைத்து கொடு: நள்ளிரவில் மாணவியை அழைத்த பேராசிரியர்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா வெற்றி\nமகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு\nஎதிர்கட்சி தலைவர் ஃபட்னாவிஸிற்கி சஞ்சய் ராவுத் வாழ்த்து\nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/75058-sbi-s-new-savings-scheme.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-01-29T20:37:10Z", "digest": "sha1:IF3XSZKBK4VY2LWG3XX2YMNCRJQB2ND2", "length": 11478, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "மாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்! | SBI's New Savings Scheme", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nமாத சம்பளக்காரர்களுக்கு ஸ்டேட் பாங்க்கின் அதிரடி சேமிப்பு திட்டம்\nசேமிப்பு திட்டங்களில் மிகவும் பாதுகாப்பானது பொதுத்துறை வங்கிகளில் சேமிப்பது தான். வங்கிகள் பல இருந்தாலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க எஸ்பிஐ அதிரடியாக மிகச் சிறந்த சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வது தொடர் வைப்பு நிதிஅதாவது ரெக்கரிங்க் டெபாசிட் ஆகும். அதிக லாபம் பெறக்கூடிய திட்டமும் இது தான்.\nமாத சம்பளம் வாங்குவோர் இந்த திட்டத்தில் இணைந்து நல்ல லாபத்தைப் பெற முடியும். இது நிரந்தர வைப்பு நிதி திட்டத்தை போன்ற ஒரு சேமிப்பு திட்டமாகும்.\nஇந்த திட்டத்தில் இருக்கும் ஒரு மாபெரும் சிறப்பு சலுகை என்னவென்றால் வெறும் ரூ.100 இருந்தாலே வங்கியில் கணக்கை தொடர முடியும். மாதம் 10 ரூபாய் முதல் இந்த கணக்கில் சேமிக்கலாம்.\nகுறிப்பாக இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியான சலுகை வழங்கப்படுகிறது.\nஅவர்கள் சேமிக்கும் பணத்திற்கு, 7 சதவீதம் முதல் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.\n1 வருடம், 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என திட்டத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்கள் மாறுபடுகிறது. வழக்கமான சேமிப்பு கண்க்கில் வாடிக்கையாளர்களுக���கு எவ்வளவு வட்டி விகிதம் கிடைக்குமோ அதை விட 1 சதவீதம் இதில் அதிகம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகுடியுரிமை சட்டத்தை நிராகரிக்கும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கிறதா \n இன்சூரன்ஸ் செய்யாத வாகனங்களுக்கு புதிய ஆப்பு\nரூ.2 லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி\nBSNL அதிரடி அன்லிமிடெட் ஆபர்கள்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n இதெல்லாம் சரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க\nSBI வங்கியில் 8,000 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு\n SBI ATM கார்டுகள் இன்று முதல் செல்லாது அதிரடியாய் அறிவித்த ஸ்டேட் பாங்க்\n இன்று முதல் ATM CARD செல்லாது\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/12/blog-post_2.html", "date_download": "2020-01-29T19:46:16Z", "digest": "sha1:S2CR4CM5GDSNI6HIWX7DTIEJCGIKPLAT", "length": 5582, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "சுவிஸ் தூதரகம் முன்னால் அஜித் பிரசன்ன எதிர்ப்பு - sonakar.com", "raw_content": "\nHome NEWS சுவிஸ் தூதரகம் முன்னால் அஜித் பிரசன்ன எதிர்ப்பு\nசுவிஸ் தூதரகம் முன்னால் அஜித் பிரசன்ன எதிர்ப்பு\nசுவிஸ் தூதரக ஊழியர் ஒருவர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த பெண் ஊழியர் பொலிசாருக்கு வாக்குமூலம் அளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரி சுவிஸ் தூதரகம் முன்னால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன.\nகுறித்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரகம் இலங்கை அரசுக்கு அறிவித்;துள்ள அதேவேளை, குறித்த பெண் ஊழியரின் நடவடிக்கைகளுக்கும் தரப்பட்ட தகவல்களுக்குமிடையில் முரண்பாடு இருப்பதாக இலங்கை அரசு தெரிவிக்கிறது.\nகுறித்த ஊழியர் வெளியான நேரம், கடத்தப்பட்டதாக சொல்லப்பட்ட தருணத்தில் அவரது ஏனைய நடவடிக்கைகள் பற்றி விசாரிக்க வேண்டும் என பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/india/01/171744", "date_download": "2020-01-29T20:08:13Z", "digest": "sha1:VVAESTKOMAJGCLIKBL2OGPV7HXS6MODK", "length": 11360, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "நண்பனுடன் சென்ற இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம்! கொந்தளித்த மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநண்பனுடன் சென்ற இலங்கை அகதியை அடித்துக் கொலை செய்த பரிதாபம்\nஇந்தியா - கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.\nஇராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த டைசன் ஜெயக்கொடி என்பவரது மரணத்திலேயே சந்தேகம் எழுந்துள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகுறித்த இளைஞன் அதே முகாமை சேர்ந்த, இந்து நேசன் என்பவருடன் வெளியே சென்று பின்னர் மாலை வரை வீடு திரும்பவில்லை.\nஇதனிடையே வெள்ளியனை, முனியப்பன் கோயில் அருகே அடிப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.\nகுறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை உடனடியாக கைப்பற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nபின்னர் இறந்த வாலிபரின் படத்தை இணையத்தின் மூலம் அனுப்பியுள்ளனர். குறித்த படத்தை பார்த்த அகதிகள் முகாம் மக்கள் இறந்தது டைசன் ஜெயக்குமார் என உறுதிப்படுத்தியுள்ளனர்.\n என்பதை விசாரிக்க இவருடன் வந்த இந்து நேசனை மக்கள் தேடி உள்ளனர்.\nஅவர் தாந்தோன்றி மலையில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இருப்பதாகவும், அங்கு இந்து நேசன் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து முகாம் மக்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.\nஇதன்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களுக்கும் முகாம் மக்களுக்கும் கைகலப்பு எற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nகுறித்த சண்டையின் போது சீருடை அணியாத பொலிஸார் முகாம் மக்களை தாக்கியதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த நிலையில் இலங்கை இளைஞன் டைசன் ஜெயக்கொடியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், முகாம் மக்களை தாக்கியதை கண்டித்தும் இராயனூர் இலங்கை அகதிகள் முகாம் முன் மக்கள��� சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஇது குறித்த தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கும்மராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.\nஎனினும், குறித்த இளைஞர் வெள்ளியணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.\nஆனால் பொலிஸார் அடித்ததால்தான் அவர் உயிரிழந்ததாக அகதிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/fine-arts/page/2/", "date_download": "2020-01-29T20:00:24Z", "digest": "sha1:7X3K3NNDIL7D45RFG4PMLT3RYRVR753C", "length": 7465, "nlines": 114, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இசை – Page 2 – உள்ளங்கை", "raw_content": "\n“கர்ணா” படத்தில் வரும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. வித்யாசாகரின் அருமையான இசை, தென்றல் போன்ற மெட்டு, என் அபிமான நடிகை, குளிர்ச்சியான காட்சியமைப்பு, தேன்மதுரக் குரல்கள்….. வேறென்ன வேண்டும்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n“வைGo” மருவி “வைKo” ஆனதுபோல, காஃபி, “காப்பி”யாகி “சூப்பர்” மாதிரி முழுநேர தமிழ்ச்சொல்லாகி விட்டது. இன்றைய தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் அடிக்கடி உதிர்க்கும் சொல், “சூப்பர்” என்பதுதான். ஒருவேளை இது சங்க காலத்திலேயே வழக்கில் இருந்திருக்குமோ பண்டைக்கால வட்டெழுத்து வல்லுனர்கள் யாரேனும் […]\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால��� சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nநீங்கள் நீங்களாகவே யிருங்கள். பிறர்போல இருக்கத்தான் அந்தப் “பிறர்” உள்ளனரே\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,966\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,034\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,122\nபழக்க ஒழுக்கம் - 9,879\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,369\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,076\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/rekka-katti-parakudhu-manusu/110768", "date_download": "2020-01-29T22:01:40Z", "digest": "sha1:RNTCE53TGBD3WM46IAII4AVGNKCAMQWC", "length": 4914, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Rekka Katti Parakudhu Manusu - 01-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nஅடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொரானோ வைரஸ் - சீன நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nகொரோனா கொடூரம்... சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வெளியிட���ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nஉடையை பற்றி கடுமையான ட்ரோல்.. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்\nபிரபல ரிவியில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வெளியான காணொளி\nமேடையில் அஜித்தை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிகில் record breaking படம்.. வசூல் பற்றி அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்விட்\nதர்பார் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மேஷ ராசியினருக்கு இனி தொட்டது எல்லாம் சுபம் தானாம்..\nஎல்லாமே போலி.. விருது விழா பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை\nகொரோனா வைரஸை பரப்பும் நோக்கோடு அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சீனர்\nதமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை, பேட்ட, தர்பார் பிரபலம் ஆதங்கம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79326/cinema/Kollywood/Vijaysethupathi-movie-without-heroine.htm", "date_download": "2020-01-29T21:46:42Z", "digest": "sha1:AGZEUBCL5TAULKZFBYR3XRPUDHCW2I3I", "length": 12135, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்சேதுபதி தயாரிப்பில் ஹீரோயின் இல்லாத படம் - Vijaysethupathi movie without heroine", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்சேதுபதி தயாரிப்பில் ஹீரோயின் இல்லாத படம்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nவிஜய் சேதுபதி புரொடக்சன்ஸ், ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் படம் சென்னை பழனி மார்ஸ். இதனை ஆரஞ்சுமிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநர் பிஜூ ஒளிப்பதிவு செய்து இயக்���ி உள்ளார். பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார், தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர்.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி பிஜு கூறியதாவது:\nநண்பர்கள் இருவர் சேர்ந்து சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போகமுடியுமான்னு முயற்சி பண்றாங்க. அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது. இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும் என்னென்ன சுவாரஸ்யங்கள் நடக்கும் அதில் உள்ள காமெடி தான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பது கிளைமாக்ஸ்.\nமார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது சயின்ஸ் பிக்சன் படமோ அல்லது கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலச்சக்கர பயணம் குறித்த படமோ அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா. சிலரிடம் அதை சொன்னால் நம்ப கூட மாட்டார்கள். ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன் முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்த படத்தின் மூலம் சொல்ல முயற்சித்து இருக்கிறோம்.\n20 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தி அனுப்ப முடியும் என சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா.. ஆனால் அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இப்படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும் படம். இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. ஒரு பாடகர் இருப்பதால் ட்ராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும். என்கிறார் இயக்குநர் பிஜூ.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nஒட்டகத்தை நம்பி நிற்கிறேன்: ... லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நிறைய ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/105/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-01-29T21:43:29Z", "digest": "sha1:DXGMMFOGRICDEUWM5XGBXUKLM4ND6DYQ", "length": 10120, "nlines": 149, "source_domain": "eluthu.com", "title": "கத்தி தமிழ் சினிமா விமர்சனம் | Kaththi Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம், கத்தி.\nஇப்படத்தில் இரு கதாப்பாத்திரங்களில் விஜயும், விஜய்க்கு காதலியாக சமந்தாவும், பிற முக்கிய கதாப்பாத்திரங்களில் சதீஷ், நீல் நிதின் முகேஷ், தோட ராய் சௌத்ரி மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்துள்ளனர்.\nசிறை கைதி-கதிரேசன் என்பவராகவும், விவசாய மக்களுக்கு துணை புரியும் ஜீவானந்தம் என்பவராகவும், விஜய் இரு கதாப்பாத்திரங்களில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nகொல்கத்தாவில் சிறை கைதியான கதிரேசன், சிறையை விட்டு தப்பிப் பின் சென்னை வந்து தன் நண்பனான சதீசிடம் உதவி கேட்டுப் பின் பாங்காக் செல்ல போகும் போது சமந்தாவை கண்டதும் காதலில் விழுகிறார். அதனால் இன்னொரு நாள் பாங்காக் செல்ல திட்ட மிட்டு, சமந்தாவை தேடி அலைகிறார். இதற்கிடையில் சில ரவுடி கும்பல், ஒருவரை தன் கண் முன்னே சுட, கதிரேசன் சுடப்பட்டவரை பார்த்து அதிர்ச்சியில் உறைகிறார். கதிரேசனை போல் இருக்கும் சுடப்பட்டவர் ஜீவானந்தம். ஜீவானந்தம் விவசாயிகளின் தோழன். விவசாயம் மற்றும் சமூக நலனுக்காக போராடிய ஜீவானந்தத்தை மிகப் பெரிய தொழிலதிபரான நீல் நிதின் முகேஷ் அழிக்க நினைத்து ஆள் வைத்து சுடும் நிகழ்வு, கதிரேசன் முன்னிலையில் நடைபெற இந்நிகழ்வு கதிரேசன் வா���்கையில் பல மாற்றங்கள் ஏற்பட உதவியாக அமைகிறது.\nகதிரேசன் வாழ்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதையும், ஜீவானந்தம் -கதிரேசனால் என்ன ஆனார் என்பதையும், ஜீவானந்தம் -கதிரேசனால் என்ன ஆனார் என்பதையும், கதிரேசனின் காதலை சமந்தா ஏற்றாரா என்பதையும், கதிரேசனின் காதலை சமந்தா ஏற்றாரா என்பதையும், விவசாயம் பற்றிய செய்தி என்ன என்பதையும், விவசாயம் பற்றிய செய்தி என்ன என்பதையும் பரபரப்புடனும் விறுவிறுப்புடனும் இப்படத்தில் காணலாம்.\nஅனிருத் ரவிசந்தர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை.\nகத்தி - கூரிய செய்தி\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/french/lessons-ta-el", "date_download": "2020-01-29T22:06:59Z", "digest": "sha1:WIHD5V5O4ENUZKOJL3VTHQCEU7EVJ4F6", "length": 16006, "nlines": 110, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Leçons: Tamil - Grecque. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - μέτρα, μετρήσεις\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். μετακινηθείτε αργά, οδηγείτε με ασφάλεια.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Όλα για αυτά που φοράτε προκειμένου να φανείτε συμπαθητικοί και να παραμείνετε ζεστοί\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. όλα για την αγάπη, το μίσος, τη μυρωδιά και την αφή\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. μέρος δύο του γευστικού μαθήματος\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Γευστικό μάθημα. Όλα για το αγαπημένο σας, εύγευστο, φαγητό\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Κτήρια, Οργανώσεις\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Εκκλησίες,θέατρα, σταθμοί τραίνων, αποθήκες\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τι πρέπει να χρησιμοποιήσετε για την καθαριότητα, επισκευές, κηπουρική\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். μέρος 2 του διάσημου μαθήματός μας για τις εκπαιδευτικές διαδικασίες\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Υγεία, ιατρική, υγιεινή\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Πώς να πειτε στο γιατρό για τον πονοκέφαλό σας\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Υλικά, ουσίες, αντικείμενα, εργαλεία\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். μάθετε για τον φυσικό κόσμο που μας περιβάλλει. Όλα για τα φυτά: δέντρα, λουλούδια, θάμνοι.\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Ο χρονος περνά\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Μη σπαταλάτε το χρόνο σας\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Μη χάσετε αυτό το μάθημα. Μάθετε πώς να μετρήσετε τα χρήματα\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Αντωνυμίες, κλίσεις, προθέσεις\nபல்வேறு பெயரடைகள் - Διάφορα επίθετα\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Διάφορα ρήματα 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Διάφορα ρήματα 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε τον κόσμο όπου ζείτε\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Μη χάσετε το σοβαρότερό μας μάθημα\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Το σώμα είναι το εμπορευματοκιβώτιο για την ψυχή. Μάθετε για τα πόδια, τα χέρια και τα αυτιά\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சி��்தரிப்பது. Πώς να περιγράψετε τους ανθρώπους γύρω από σας\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Η πόλη, οδοί, μεταφορά\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Μην χαθείτε σε μια μεγάλη πόλη. Ρωτήστε πώς μπορείτε να φτάσετε στο χώρο της όπερας\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. δεν υπάρχει κακός καιρός, κάθε καιρός είναι καλός.\nவாழ்க்கை, வயது - Η ζωή, Ηλικία\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Η ζωήείναι σύντομη. Μάθετε όλων για τα στάδιά του από τη γέννηση στο θάνατο\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Οι χαιρετισμοί, Ζητήστε, Καλωσορίστε, τα αντίο\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Μάθετε πώς να συναναστρέφεστε με τους ανθρώπους\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Γάτες και σκυλιά. Πουλιά και ψάρια. Όλα για τα ζώα\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Ο αθλητισμός, παιχνίδια, χόμπι\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Διασκεδάστε. Όλα για το ποδόσφαιρο, το σκάκι και τη συλλογή γραμματοσήμων\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Σπίτι, έπιπλα, και οικιακά αντικείμενα\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Μην εργάζεστε πάρα πολύ σκληρά. Ξεκουραστείτε, μάθετε λεξιλόγιο σχετικά με την εργασία\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189825", "date_download": "2020-01-29T22:02:36Z", "digest": "sha1:5DKNQAVN5SQNCLTUJM3GNSWT2TMZUFZQ", "length": 10809, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "அவங்க மட்டும் அனுப்பாம இருந்தால் என் மகளுக்கு இப்படி ஆயிருக்காதே! மகளை காப்பாற்றும் படி கதறும் தாய் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅவங்க மட்டும் அனுப்பாம இருந்தால் என் மகளுக்கு இப்படி ஆயிருக்காதே மகளை காப்பாற்றும் படி கதறும் தாய்\nதமிழகத்தில் சாமி கும்பிடும்போது துப்பட்டா தீப்பிடித்த�� எரிந்ததால், சிறுமி ஒருவர் பாதி உடல் எரிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nசேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த தெத்திகிரிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி மகாலிங்கம்-புனிதா. இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், 6-ஆம் வகுப்பு படிக்கும் விஜயபாரதி என்ற மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் விஜயபாரதி கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சர்க்குலர் ஒன்றை கொடுத்து வேறு ஒரு இடத்தில் இருக்கும் பள்ளியில் கொடுத்துவிட்டு வரும் படி கூறியுள்ளார்.\nஇதனால் பள்ளியில் கொடுத்துவிட்டு திரும்பும் போது, அருகிலிருக்கும் கோவிலில் விஜயா சாமி கும்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக துப்பட்டா எரிந்ததால், பாதி உடல் தீக்காயம் அடைந்த நிலையில், தற்போது சேலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து விஜயாவின் அம்மாவான புனிதாவிடம் கேட்ட போது, அன்றைய தினம் என் மகள் குளித்துவிட்டு, அழகாக பள்ளிக்கு சென்றிருந்தாள். திடீரென்று காலை 10 மணிக்கு மேல் உன் மகள் தீப்பிடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள், அதனால் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்ற அதிர்ச்சி தகவல் வந்தது.\nஇதைக் கேட்டவுடன் என் உயிரே போயிருச்சு, கதறி அழுதவாறு மருத்துவமனைக்கு ஓடினோம். பள்ளியின் தலைமை ஆசிரியை குழந்தையம்மாள் என் மகளையும் கீர்த்திகா என்ற பெண்ணையும் அழைத்து சர்க்குலர் ஒன்றை கொடுத்து இன்னொரு இடத்தில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் கொண்டு போய் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். விஜயபாரதியும், கீர்த்திகாவும் கொடுத்துவிட்டு, அன்று வெள்ளிக்கிழமை என்பதால் வரும் வழியில் உள்ள கோயிலில் சாமி கும்பிடச் சென்றுள்ளனர்.\nசாமி கும்பிடும்போது விளக்கில் இருந்த தீ துப்பட்டாவில் பிடித்திருக்கிறது. அது தெரியாமல் அவள் ஆழ்ந்து சாமி கும்பிட்டிருக்கிறார். பிறகு கீர்த்திகா பார்த்து அலறி இருக்கிறார்.\nஅதன் பிறகு அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தீயை அணைத்திருக்கிறார்கள். இதனால் அவளுக்கு ஒரு பகுதியே வெந்துவிட்டது. என் குழந்தையை தலைமை ஆசிரியர் வெளியே அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆசிரியை பணம் கொடுப்பதாகச் சொல்லறாங்க. எனக்குப் பணமெல்லாம் வேண்டாம். என் குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்தால் போதும் என்று கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:17:36Z", "digest": "sha1:YPTSQT5C67EJS7C7GIX3WIB2R5MJXP3B", "length": 47152, "nlines": 225, "source_domain": "ta.geofumadas.com", "title": "CAD - Geofumadas க்கு பழக்கமான சூழல்களில் BIM கற்கும் மற்றும் கற்பிக்கும் அனுபவம்", "raw_content": "\nகேட் / ஜிஐஎஸ் கற்பித்தல்\nசி.ஏ.டிக்கு பழக்கமான சூழல்களில் BIM கற்கும் மற்றும் கற்பிக்கும் அனுபவம்\nசி.ஏ.டிக்கு பழக்கமான சூழல்களில் BIM கற்கும் மற்றும் கற்பிக்கும் அனுபவம்\nடிசம்பர், 2018 ஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், கேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், Microstation-பென்ட்லி\nகுறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் கேப்ரியலாவுடன் தொடர்பு கொள்ள எனக்கு வாய்ப்பு இருந்தது. முதலாவதாக, பல்கலைக்கழகத்தின் வகுப்புகளில் நாம் சிவில் பொறியியலாளர்களின் ஆசிரியர்களாக இருந்தோம்; பின்னர் நடைமுறை கட்டுமானத் தொழில்நுட்ப வகுப்பில் மற்றும் டுயல் ஃப்ளோரிங்கில் ஹுன்டூரஸின் வடக்கே உள்ள ச்யூயல் பகுதியில் உள்ள Río Frío அணையின் திட்டத்தில். நான் என் சவாலில் நொயாதாவை அமல்படுத்தி, சர்வேயர்கள் அந்த பழைய அணிகள் விட்டுவிட்டு, ஏற்கனவே லியிகா மெனிக்விலிருந்து வருவதைப் பயன்படுத்தி பார்கோடில் இருந்து வந்திருப்பதைப் பயன்படுத்த கற்றுக்கொண்டேன்; கொலம்பிய மற்றும் ஒரு ஜெர்மன் தலைவரின் பைத்தியக்காரத்தனமாக அவர் நிர்வாகத்திற்கும் தொழில்நுட்ப விஷயத்திற்கும் போராடுகிறார்.\nஎங்கள் சமீபத்திய உரையாடல் மிகவும் சுவாரஸ்யமானது, அதை ஒரு கட்டுரையாக மாற்ற முடிவு செய்தோம். இன்று, நாங்கள் வழக்கமாக அழைப்பது போல Gab முதன்முறையாக BIM மேலாண்மை மாஸ்டர் இந்த சூழலில், அது ஹொண்டூரஸ் இதயம��� எங்கே உள்ள விட்டார், ஆனால் சர்வதேச முயற்சியான உறுதிமொழி விட தரும் முள்ளால்.\nசமீபத்திய ஆண்டுகளில் Geofumadas இல் நான் BIM பற்றி பேசினேன், இன்னும் மறைமுகமாக. முக்கியத்துவம் வாய்ந்த அணுகுமுறையைப் பற்றி எங்களுக்கு கொஞ்சம் தெரியுமா\nBIM (கட்டிடம் தகவல் மாடலிங்) பற்றி பலர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், நிறுவனங்களில் இதை செயல்படுத்த BIM முறையை கற்றுக்கொள்வது பலருக்குப் புரியவில்லை. பதிவுகள் எடுக்க என் மாணவர்கள் சொல்வீர்கள் ஒருவேளை ஒரு வழி Revit BIM சூழலில் (கட்டுமானம் எம்.ஈ.பீ.யின் மற்றும் கட்டமைப்பு), ஆரம்பத்தில் வரையறுக்கும் கருத்துக்கள் என் தனிப்பட்ட அனுபவம் சில இருந்தது, பின்னர் வேண்டும். நீங்கள் நினைக்கிறீர்களா\nநிச்சயமாக. நான் எல்லா காதுகளிலும் இருக்கிறேன்.\nமுதலாவதாக, BIM சுருக்கத்தை கேட்கிறவர்களுக்கு, அமைதியானது, இது ஒரு ஒப்பீட்டளவில் சமீபத்திய காலமாகும் என்று சொல்லலாம். கட்டிடம் தகவல்கள் மாதிரி (BIM) ஒரு மாதிரி வளம் தகவல் போன்று, வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் மற்றும் கூட மறுசுழற்சி முழுமையான வாழ்நாள் முழுவதும் பல ஆர்வமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறுகளுடன், பல தரவுத்தளங்கள் கொண்ட வரையறுக்கப்படுகிறது ஒரு கட்டிடம். NBS வரையிலான வரையறைகளை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மொழிபெயர்த்திடும்தேசிய கட்டிடம் குறிப்புகள்).\nஎனவே, இந்த முறையின் முக்கியத்துவம், அதனால்தான் வளர்ந்த நாடுகளில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏனென்றால், முழுமையான டிஜிட்டல் கோப்புகளுடன், ஒத்துழைப்புடன், விரைவாகவும், சிறந்த காட்சிப்படுத்தல் மற்றும் திட்டமிடலுடனும் வேகமாக செயல்பட எங்களுக்கு உதவுகிறது. கூடுதலாக, எங்கள் கட்டுப்பாடுகள் தொடர்ந்து கட்டுப்பாடுகள், சிறந்த கட்டுப்பாடுகள், முரண்பாடு கண்டறிதல், செலவு சேமிப்பு, கழிவு குறைப்பு மற்றும் குறைவான நேரத்தில் அனைத்திந்தியமாக எங்கள் திட்டங்களை ஒழுங்கமைக்கிறோம்.\nநிச்சயமாக அது மிகவும் நன்றாக இருக்கிறது சில நேரங்களில் கோட்பாடு நடைமுறையில் பொருந்தாது, முக்கியமாக நமது வளரும் நாடுகளில் எங்களது பொருளாதார ஆதாரங்கள் குறைவாக உள்ளன. அப்படியிருந்தாலும், பிஐஎம் விரைவில் அல்லது அதற்கு பின்னால் இருக்கும் என்று நினைக்கிறேன்.\n-ஆனால், ஆரம்பத்திலிருந்தே மிகவும் அவநம்பிக��கையுடன் இருக்காதே. என் அனுபவங்களைப் பற்றி என் வாசகர்களிடம் சொல்.\nசரி. A என் தனிப்பட்ட அனுபவத்திலிருந்து ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் BIM என. நமது மத்திய அமெரிக்க நாடுகளில், சி.ஏ.டி இன்னும் மிக முக்கியமானது மற்றும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. ரெவிட் மற்றும் மிகவும் மட்டுமே ரெயிட் ஆர்கிடெக்சனைப் பயன்படுத்துகின்ற சில மிகச் சில தொழில் நிபுணர்கள் உள்ளனர்; அவர்கள் தனியாக வேலை செய்யும் தீவுகளாக உள்ளனர். கட்டிடக் கலைஞர் ரேவிட்டில் தனது கட்டடக்கலை மாதிரி ஒன்றை உருவாக்கும் நிறுவனங்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன், பின்னர் ஆட்டோகேட் நகர்கிறது, அதனால் மற்ற ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் அதை இயங்க முடியும். இது உண்மையில் நேரத்தை வீணடிக்கிறது.\nஎனவே நாம் BIM உடன் வேலை செய்யப் போகிறோமா என்றால், நிறுவனத்தில் பணிபுரியும் வடிவமைப்பாளர்களையும், ஆலோசகர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களையும் மட்டுமல்ல மிக முக்கியமான பெயரைக் குறிப்பதற்காகவும் பயிற்சியளிக்க வேண்டும். என் பட்டயத்தில் திருப்தியடைந்து, இனி படிக்க விரும்பாத என் நாட்டில் பல நிபுணர்களை நான் பார்த்திருக்கிறேன், மேம்படுத்த விரும்பவில்லை. அவர்கள் ஆட்டோகேட் உடன் தங்கியிருக்கிறார்கள். இது எங்களுக்கு காத்திருக்கும் ஒரு டிஜிட்டல் உலகம் இருக்கும் போது கருப்பு மற்றும் வெள்ளை தொலைக்காட்சி காலத்தில் வாழ்ந்து போல்.\n-எனக்கு புரிகிறது, இந்த சூழல்களில் மாற்றம் மற்றும் தேக்கத்திற்கான எதிர்விளைவுகள் பொதுவானவை. ஆனால் ஹோண்டுராஸில் BIM இன் எந்தவொரு செயல்பாட்டையும் நீங்கள் கண்டிருக்கிறீர்களா\nஎனக்கு எல்லா உண்மைகளும் இல்லை, ஆனால் தனிப்பட்ட முறையில் நான் BIM இன் செயலாக்கங்களை இங்கு இன்னும் பார்க்கவில்லை -முறையைப் பற்றிப் பேசுகிறீர்கள், 3D மாடலிங் அல்ல, மற்றும் மட்டுமே இடையீடு - சில நேரங்களில் அது ஒரு சிறிய ஏமாற்றம் மற்றும் நான் சுமார் ஆயிரம் முறை குடியேற்றம் மற்றும் பற்றி சுமார் திரும்பி வருகிறேன் நினைக்கிறேன் ஆண்டுகள், ஒருவேளை அது ஏற்கனவே நேரத்தில் வளர்ந்து வருகிறது. இது மற்ற நாடுகளில் அனைத்து BIM வேலை வாய்ப்பு ஆச்சரியமாக இருக்கிறது, நிச்சயமாக அது பல காரணங்களுக்காக அந்த முடிவை எடுக்க எளிதானது அல்ல -இப்போது-.\n- BIM நாம் எதிர்பார்க்கு���் வேகத்தில் நடக்காது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஎங்கள் மத்திய அமெரிக்க நாடுகளில் பிஐஎம் முடிக்காதது ஏன் என்ற மற்றொரு வெளியீட்டில் நான் உங்களுக்கு சொல்லுவேன் என்று பல சமூக மற்றும் பொருளாதார காரணிகள் உள்ளன. நேர்மறையான பக்கத்தைப் பார்ப்பது, முழு ரெயிட்ஸில் கட்டுமான நிபுணர்களை பயிற்றுவிப்பதற்கான வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன், மேலும் BIM அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. மணல் ஒரு தானிய ... பெரும்பாலான அதை கேட்டதில்லை, ஆனால் நீங்கள் விளக்கக்காட்சியை செய்யும் போது அவர்கள் ஆர்வமாக உள்ளனர்; சிக்கலான திட்டங்களை செய்ய முடியும், வழங்குவது, காட்சி பகுதி. நான் அவர்களின் திட்டங்கள் கொண்டு எப்படி, நான் உலகம் முழுவதும் பாதிக்கிறது எப்படி ஆட்டோடெஸ்க் Revit, பென்ட்லி AECOsim, ArchiCAD, அங்கு கையேடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் BIM, அதனால் சந்தையில் இருக்காவிட்டாலும் என்று சில BIM திட்டங்கள் காட்டுவதற்காக தத்துவார்த்த பகுதியாக வலியுறுத்த முயற்சி. நான் BIM ஒரு மென்பொருள் அல்லது ஒரு 3D மாதிரி இல்லை என்று கற்பிக்க, சில மக்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று, இது ஒரு முறை.\nநான் கொஞ்சம் புரிந்துகொள்கிறேன். நான் அந்த ஆட்டங்களில் ஆட்டோக்கேட் பயிற்றுவிப்பாளராக இருந்தேன், அது வரைதல் குழு, திசைகாட்டி, இணை ஆட்சி, அழிக்க மண்டை ஓடு, கட்டளை வட்டம், ஆஃப்செட், டிரிம் ...\nஇந்த படம் BIM தத்தெடுப்பு கண்ணோட்டம், நான் பேசுவதை என் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கு மிகவும் பிடிக்கும். வளர்ந்த நாடுகளில் BIM ஒரு பெரிய அடைய உள்ளது; சில நாடுகளில் இது ஏற்கனவே ஒரு அரசாங்க விதிமுறை ஆகும். வகுப்புகள் தொடங்கும்போது, ​​ரெவிட்டில் மாடல் எவ்வளவு எளிது என்று அவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். மாடலிங் சென்று எப்படி எல்லாம் உருவாகிறது என்பதைப் பார்க்க மிகவும் எளிதானது என்பதால், ஆட்டோகேட் Revit உடன் ஒப்பிடுகையில் சிக்கலானது என நான் கருதுகிறேன். அவர்கள் சுற்றுப்பயணங்கள் மற்றும் வீடியோக்களை செய்யும் போது, ​​அவர்கள் கேமராவுடன் கருத்துக்களை எடுத்துக் கொள்ளும்போது, ​​அவர்கள் இறுதி முடிவுகளைக் காணும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.\nஆட்டோகேட் இருந்து Revid செய்ய அவர் மாற்றம் பற்றி நினைத்தேன் ஒரு நாள் ஒரு சிவில் பொறியாளர் மாணவர் ஆலோசனை, அவர் பாய்��்சல் செய்ய ஒரு நீண்ட நேரம் எடுத்து என்று என்னிடம் கூறினார். எனவே, அவர்கள் அதை அறிந்தவுடன், அது வேறொன்றுமில்லை, நாம் மணிநேரம் இருக்க முடியும், அவர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள்; நேரம் பறக்கிறது. நான் கணினி பொறியியலாளர்கள் என கட்டுமான தொழில் இல்லை மாணவர்கள் மற்றும் அவர்கள் அதே கற்று, அவர்கள் தங்கள் வீட்டை வடிவமைக்க போகிறோம் என்று ஏனெனில் அவர்கள் உற்சாகமாக. பலர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் போலல்லாமல், BIM நிகழ்ச்சிகள் கற்றுக் கொள்ள கடினமாக இல்லை, ஆனால் அவை அர்ப்பணிப்பு மற்றும் நடைமுறை தேவை. ஆங்கிலத்தில் சரளமாக இருந்தால், அந்த மொழியில் ஆன்லைன் உதவி நிறைய இருக்கிறது, ஆனால் ஸ்பானிய மொழியில் எப்போதும் உதவி இருக்கிறது.\n-நான் நிகராகுவாவில் CentroCAD இல் ஒரு BIM பாடத்திட்டத்தில் இருந்தேன். நெருக்கடி நடுவில் என்னை விட்டு ஒரு பரிதாபம் மற்றும் நாம் ஸ்கைப் மூலம் நிச்சயமாக முடிக்க வேண்டும். ஆனால் நான் நடைமுறை அணுகுமுறை மற்றும் படிப்படியாக ஒரு திட்டத்தை வளர்க்கும் என்று நினைவில்.\nஆமாம், படிப்படியான செயல்பாட்டில் நடைமுறை வளர்ச்சி சிறந்தது. வரைபடத்தை பாருங்கள், உள்துறை ஒரு வீட்டை வழங்கவும். முதல் வாரம் முடிவில், அது, என் முதல் வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு, நான் போய்ச் சேர்ந்தேன். இரு கதைகள் இரண்டு நாட்களில் மாதிரியாக இருக்கும். இந்த BIM மாடலிங் திட்டங்கள் எங்களுக்கு வாழ்க்கையை எளிதாக்குவது எப்படி ஆச்சரியமாக இருக்கிறது, மற்றும் நாம் மிகவும் வேகமாக வேலை செய்ய முடியும். இங்கே என் மாணவர்களில் ஒருவரினால் வழங்கப்பட்ட ஒரு மாதிரியை நான் இங்கே காட்டுகிறேன்: நிக்கோல வள்ளாதர்ஸ்.\nபின்னர் நாங்கள் எஸ்ட்ரட்டூரஸுக்கும் MEP க்கும் சென்று சென்றோம். இந்த விஷயம் சுவாரசியமாக எங்குள்ளது, இது புதியது என்பதால், என் நாட்டில் உள்ள பெரும்பாலான படிகளில் அவர்கள் அர்விட் ஆர்ட்டிக்கோவை மட்டுமே ரெவிட் செய்கிறார்கள். எனவே இந்த மாதிரிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்வது மிகவும் சுவாரசியமானது, BIM ஒத்துழைப்பு எப்படி செய்வது. நீங்கள் துறைகளால் துணைப் பணிகளைப் பார்க்க முடியும். பின்வரும் வரைபடங்களில், நாம் ஏற்கெனவே ஒத்துழைப்புடன் இயங்கும்போது கட்டமைப்பு மாதிரிகள், ஹைட்ரோனோநெட்டரி மற்றும் மாடலிங் வேலைகள் ஆகியவற்றை���் காணலாம்.\nநான் உங்கள் உணர்வுகளை ரவிட் உடன் புரிந்துகொள்கிறேன். ஆனால் நீங்கள் அவர்களுக்கு மற்ற மாற்று வழிகளையும் கற்பிக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னீர்கள்.\nநிச்சயமாக, நாம் இதுவரை விவாதித்தவாறு, Revit BIM கூட பென்ட்லி சிஸ்டம்ஸ் ஒளியியல் கீழ் கொள்ளளவை விட அதிகமாகும் திட்டம் நான் மாடல் திட்ட மேலாண்மை, சுவாரஸ்யமான சொத்து மேலாண்மை உட்பட ஒரு BIM தத்தெடுப்பு உள்ளது. ஆனால் ஆட்டோகேட் இந்த சூழலில் உள்ளது என்ற பிரபலத்தின் காரணமாக, பி.எம்.ஐயின் கொள்கைகளை கற்பிப்பதைத் தவிர்த்து, Revit க்கும் அதிகமான தேடல்களைப் பயன்படுத்துகிறேன். நாம் காட்சிகளுக்கான பிரஸ்டோ (BIM 5D வரவு செலவு திட்டம் இப்பெயரால் அழைக்கப்பட்டார்) மற்றவர்கள் மத்தியில், முள் விட்டு பார்க்க, பென்ட்லி Synchro (BIM 4D திட்டமிடல் இப்பெயரால் அழைக்கப்பட்டார்) டைனமோ (நிரலாக்க மற்றும் Revit மேம்பட்ட மாடலிங்) போன்ற மேம்படுத்த வைக்க மற்ற நிரல்கள் ஆராய தொடர்ந்து தொழில்.\n- உங்கள் நிகழ்ச்சிநிரல் பின்வரும் நாட்களில் எப்படி உள்ளது என்பதை என்னிடம் சொல்.\nஇப்போது நாம் ஒரு Navisworks நிச்சயமாக தொடங்க வாய்ப்பு மற்றும் நான் ஒரு சிறிய குழு கூட, BIM 4D (திட்டமிடல்) முன்னோக்கி நகர்த்த உற்சாகமாக. BIM இல் கற்பிக்க நிறைய இருக்கிறது, இதை மக்கள் அறிவதில்லை. இண்டர்நெட் பற்றிய தகவலைப் போலவே, ஒரு ஆராய்ச்சி பண்பாடு எப்போதும் இல்லை, அவை அவற்றிற்குத் தெரியும். ஒரு பெரிய தவறு இது விரைவில் அல்லது பின்னர் மசோதாவை நிறைவேற்றும், ஏனென்றால் புதுப்பிப்பு இறக்காதது ஒன்றாகும்.\n- நிச்சயமாக முடிவில் மாணவர்கள் ஒளியியல் உங்கள் உணர்தல் என்ன\nஎன் மாணவர்கள், நிச்சயமாக அவர்கள் ஒருமுறை படிப்பார்கள், ஒரு தீவிர மாற்றத்தை கொடுங்கள், இந்த கற்பனைக் கதைகள், இந்த BIM உலகிலும், டிஜிட்டல் புரட்சிக்காகவும் அடையக்கூடிய சாத்தியக்கூறுகள் அனைத்திற்கும் திறந்திருக்கும். அவர்கள் நல்லதைப் புரிந்து கொண்டால், திரும்பிப் போக முடியாது. ஆட்டோகேட் இப்பொழுது போதாது.\n-நான் உங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஆட்டோகேட் கோரிக்கை தேடல்கள் Google இல் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த மாணவர்களின் எதிர்காலத்தை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்\nபிரச்சினை ஊழியர்கள் பயிற்சி, அவர்கள் வித்தியாசமாக நினைக்கிறார்கள் என்று, ஆனால் நிறுவனங்கள் அவர்கள் அனுபவம் பெற தொடர முடியும் என்று மென்பொருள் வேண்டும். நான் ஒரு பரிமாணத்தை சந்தித்த ஒரு வடிவமைப்பாளரை சந்தித்தேன், இது X பரிமாணங்களில் மாதிரியாக இருந்தது, ஆனால் அவர் ஆட்டோகேட் இல் பணிபுரிந்தார், ஏனெனில் அது அவருடைய நிறுவனத்தில் இருந்தது. அது வெறுப்பாக இருக்கிறது.\nஎனவே BIM நோக்கி மனநிலையை மாற்றம் வடிவமைப்பாளர்கள் மட்டும் அல்ல, ஆனால் அது தலைகள், மேலாளர்கள், உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் அடுக்கு மாடி கட்டியெழுப்ப வேண்டும். அதனால் தான் திட்டத்தின் வாழ்க்கை சுழற்சியைப் பற்றி பேசுகிறோம், வடிவமைப்பு வடிவமைப்பில் மட்டும் அல்ல. இது முழு நிறுவனத்தையும் பாதிக்கும் ஒரு ஒருங்கிணைந்த மாற்றமாக இருக்க வேண்டும், ஏனெனில் BIM உடன் நாங்கள் எங்களது திட்டங்களை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது குறித்து கணிசமான மாற்றத்தை மட்டுமே காண முடியும். சுருக்கமாக, வழிமுறை மாற்றம் உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது.\nஉரையாடல் என்னை சிந்தனையிலிருந்து விடுவித்தது. மிகவும் சிந்தனைக்குரியது, குறிப்பாக இந்த சூழல்களைப் பற்றி பேசும் போது, ​​பொதுக் கொள்கைக்கு BIM திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக BIM ஐ ஒழுங்குபடுத்தும். எனவே, ஒரு நம்பிக்கை அணுகுமுறை கீழ், நாங்கள் கிறிஸ்துமஸ் டிசம்பர் மாதம் காலநிலை ஒரு காபி திட்டமிடப்பட்டுள்ளது.\nசாதாரண பேட்டியில், ஸ்பெயினின் ரே ஜுவான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் பிம் முகாமைத்துவத்தில் மாஸ்டர் சிவில் இன்ஜினியர், காப்ரியலா ரோட்ரிக்ஸ். Geofumadas.com இன் ஆசிரியரால் நடத்தப்பட்ட கேள்விகள் மூலம்.\nபெஸ்ட்செல்லர்ஸ் மாஸ்டரிங் ஆர்கிடெக்சர் அண்ட் ரியல் எஸ்டேட் புகைப்படம் எடுத்தல்கட்டட, கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர் ஆகியவற்றிற்கான ரியல் எஸ்டேட் புகைப்பட வேலைகள் போட்டோகிராபர்களைத் தொடங்கவும் 4.5€ 74.99€ 44.99\nபெஸ்ட்செல்லர்ஸ் உங்கள் BIM ஐ மேம்படுத்துவதன் மூலம் Revit API ஐ நிரல் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்Autodesk Revit மென்பொருளை தனிப்பயனாக்கலாம், தானியக்கப்படுத்தலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பதை அறிக. 4.5€ 194.99\nபெஸ்ட்செல்லர்ஸ் AutoCAD 2D மற்றும் 3D இன் படிவத்தை பூர்த்தி செய்யவில்லைடெக்கான்ஹார் எல் 2D மற்றும் 3D க்கு நிச்சயமாக AutoCAD இல் அறிக 4.6€ 199.99€ 119.99\n���ிசம்பர், 2018 ஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், கேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், Microstation-பென்ட்லி\nஆட்டோடெஸ்க் BIM நான் மாடல்\nமுந்தைய இடுகைகள்«முந்தைய லீகா ஏர்போர்ன் சிட்டிமேப்பர் - நகரங்களின் வரைபடத்திற்கான சுவாரஸ்யமான தீர்வு\nஅடுத்த படம் கொலம்பியாவுக்கு வெனிசுலாவை விட்டு - என் ஒடிஸிஅடுத்த »\nஒரு பதில் \"கேட் பழக்கமாகிவிட்டது சூழல்களில் BIM கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவம்\"\nடிசம்பர், 18 ஆம் தேதி\nவடிவமைப்பு செயல்பாட்டில் சிறந்த பங்களிப்பு.\nஒரு கருத்துரை பதிலை ரத்துசெய்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது.\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74868-tet-exam-qualification-now-engineering.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-01-29T21:05:42Z", "digest": "sha1:6IRBBTT347A7P4CT62XEA7CHQCR7EAVB", "length": 11087, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு! | tet exam qualification now engineering", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nபொறியியல் முடித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு\nதமிழகத்தில் இன்ஜினியரிங் படித்து முடித்தவர்கள் டெட் (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதமிழக பள்ளிகளில் ஆசிரயர் பணி புரிவதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (Teachers Eligiblity Test –TET) தேர்ச்சிப் பெற்றிருப்பது கட்டாயம். பி.எட் ஆசிரியர் படிப்பை முடித்தவர்கள் டெட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, ஆசிரியராக பணி நியமனம் பெற்று வருகின்றனர்.\nமுன்னதாக பி.எட் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள், இன்ஜினியிரிங் முடித்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 4 ஆண்டுகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு, பி.எட் படிப்பை தொடருவதற்கு மாணவர்களிடையே ஆர்வம் இல்லாததே இதற்கு காரணம் என குறப்படுகிறது.\nஇந்நிலையில், தற்போது இன்ஜினியரிங் படிப்புக்கு சமநிலை அந்தஸ்து வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் பி.இ இன்ஜினியரிங் படிப்பு முடித்தவர்களும் டெட் தேர்வு எழுதி, ஆசிரியர் பணியில் சேரலாம். அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் கணிதம் பாடம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n - எகிப்து வெங்காயத்துக்கு வந்த சோதனை\n27 ஆண்டுகளுக்கு பிறகு சபரிமலை சென்ற சிம்பு.. வைரலாகும் புகைப்படங்கள்..\nகாவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ரடிவு கும்பல்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமது அருந்தியதை கண்டித்தவரை பழிவாங்க மனைவி, மகளை வெட்டிய இளைஞர்..\nபொதுப்பணித்துறை பொறியாளர் மீது கொலைவெறி தாக்குதல்\nவேலையிழந்த பட்டதாரி.. ஹாலிவுட் பட பாணியில் கொள்ளை\nபொறியியல் படிப்பில் இந்திய தத்துவம், பகவத் கீதை: அண்ணா பல்கலை அதிரடி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=23850", "date_download": "2020-01-29T21:23:25Z", "digest": "sha1:53ZFD7L5KQAG5SWZTISR2DKYFSRXM2DL", "length": 7417, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "கடத்தலின் விருப்பம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்திண்ணையின் இலக்கியத் தடம்-13\nடௌரி தராத கௌரி கல்யாணம் – 29\nசீதாயணம் நாடகம் -11 படக்கதை -11 சி. ஜெயபாரதன், கனடா\nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே [மீள் பதிப்பு] [பாரதி பிறந்த தினம் : டிசம்பர் 11]\nநீங்காத நினைவுகள் – 25\nஅத்தியாயம்-13 ���ிசுபாலவதம் பகுதி -1\nதாயகம் கடந்த தமிழ் 2014 கோயம்புத்தூர், இந்தியா ஜனவரி 20, 21,22\nமுதுவேனில் பதிகம்: திருமாவளவனின் கவிதைகள்\nஎஸ்ஸார்சி கனவுமெய்ப்படும் – சாதிய கட்டமைப்பும் கட்டுடைப்பும்.\nஅண்ணாத்தே ஹாசாரேயும், கேசரி வாலும்\nஇலக்கியச்சோலை- வளவ. துரையன் எழுதிய ”சின்னசாமியின் கதை” நாவல் வெளியீட்டு நிகழ்ச்சி\nவால்ட் விட்மன் வசனக் கவிதை -53 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) ஆத்மாவின் வடிப்பு ..\nபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – ​ 37.பாரதத்தாயின் தவப்புதல்வராகத் திகழ்ந்த ஏ​ழை\nசில்லி விண்ணோக்கி முதன்முறையாக இரட்டை ஏற்பாட்டு விண்மீனைச் சுற்றும் விந்தைக் கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.\nநான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்\nமருமகளின் மர்மம் – 7\nஜாக்கி சான் – 20. ஹாங்காங்கில் மறுபடியும் வாய்ப்பு\nNext Topic: நான் பிறந்து வளர்ந்த கிராமம் தெம்மூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/12470-%E0%AE%B3%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=ff3c76dc9028a77b63bf901f1f2bfb61", "date_download": "2020-01-29T20:44:06Z", "digest": "sha1:ZQ764NW4UVDOFPIFGXWBYB3KH6HCPZKW", "length": 25973, "nlines": 648, "source_domain": "www.tamilmantram.com", "title": "ளகர ழகர வேறுபாடுகள்", "raw_content": "\nThread: ளகர ழகர வேறுபாடுகள்\nநண்பர்களே, ளகர ழகர வேறுபாடுகள் என்ன என்பதையறிந்து இயன்ற வரையில் பிழையின்றி எழுத முயற்சி செய்வோம்.\nநன்றி : ஞா. தேவநேயப்பாவாணர்\nஅளகு = பெண்பறவை, கோழி\nஅளி = தா, அருள், கா, குழை, அருள், வண்டு, சேறு\nஅளை = கல, துழாவு, குழை, வளை, தயிர், வயிற்றிளைச்சல்-சீதபேதி\nஅழை = கூப்பிடு, பெயரிட்டு வழங்கு\nஆளம் = ஒரு விகுதி\nஆழம் = ஆழம் (depth)\nஆளி = அரசன், அரசி, சிங்கம், யாளி, ஒரு விகுதி\nஆழி = கடல், மோதிரம், சக்கரம்\nஆள் = புழங்கு, பயன்படுத்து, அரசு செய், அதிகாரம் செலுத்து, (a person)\nஆழ் = அமிழ், மூழ்கு, ஆழமாகு\nஇள = மெலி, மென்மையாகு, மெல்லிய (young)\nஇளி = தாழ், பல்லைக்காட்டு, தாழ்வு, ஒரு சுரம்\nஇழி = தாழ், இறங்கு, பழி\nஇளை = மெலி, களை, மூச்சு, வாங்கு, காவற்காடு\nஇழை = தேய், செய், நூலிடு, நகை, நூல்\nஉழவு = உழுதல், பயிர்த்தொழில், வருத்தம், முயற்சி\nஉளி = ஓர் ஆயுதம், இடம், 7-ம் வேற்றுமை உருபு\nஉழி = இடம், 7-ம் வேற்றுமை உருபு\nஉளு = புழுவால் அரிக்கப்படு, புழு\nஉளை = நோகு, சேறு\nஉழை = வருந்தி வேலை செய், இடம், மான், 7-ம் வேற்றுமை உருபு\nஒளி = மறை, வெளிச்சம், புகழ், அறிவு\nஒழி = அழி, நீக்கு\nகளி = மகிழ், கட்குடி, மகிழ்��்சி, குடியன், செருக்கு, மதம், கிண்டியவுணவு\nகழி = நீக்கு, நீராய் வெளிக்குப் போ, கோல், கடற்கால்வாய், மிகுந்த\nகளை = இளை, வலியிழ, நீக்கு, முகவழகு, வேற்றுப்பயிர், அலகு (சங்கீதம்)\nகழை = கோல், கரும்பு, மூங்கில்\nகாளி = ஒரு பெண் தெய்வம், பேய்த்தலைவி\nசீகாழி = ஓர் ஊர்\nகாழ் = முற்று, வைரம், விதை, முத்து, முத்துகாலை, பகை\nகிளி = ஒரு பறவை\nகிழி = கிழி(த்தல்), துணி, பணமுடிச்சு, படம்\nகீள் = கிழி, தோண்டு\nகீழ் = கீழ் (down, under), தாழ்ந்த, இழிவான, கீழேயுள்ள, கிழக்கத்திய\nகுளவி = காட்டுமல்லிகை, தேனீ\nகுழவி = குழந்தை, அரைக்கும் கல்லுருளை\nகுளம்பு = (குதிரை, மாடு முதலிய) விலங்கின் பாதம்\nகுழம்பு = கல, மயங்கு, திண்ணிய சாறு, சேறு\nகுழி = பள்ளம் விழு, பள்ளாமாக்கு, பள்ளம், கிடங்கு, துவாரம்\nகுளுகுளு = குளிர்ச்சிக்குறிப்பு, குழைவுக் குறிப்பு\nமலையும் மலை சார்ந்த இடமும்\nறகர,ரகரவைத் தொடர்ந்து ளகர ழகர வேறுபாடுகள்......\nசிறப்பாகத் தொடர என் வாழ்த்துக்கள்......\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nநிறைய புது வார்த்தைகளையும் கற்றுக் கொண்டேன்... கண்டிப்பாக தொடருங்கள்...\nமேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.\nதமிழ் வழிக்கல்வி - அது தமிழுக்கு அச்சாணி.\nஎனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்\nதொடரும் என்ற குறிப்பு ஆவலாய்\nபல இல்லை நிறைய வார்த்தைகள் புதியவை எனக்கு\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nநல்ல விஷயங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டு நாங்களும் கற்றுக்கொள்ள வழிவகுத்த பாரதி அவர்களுக்கு என் நன்றி.\nதொடருங்கள். படிக்க ஆவலுடன் இருக்கிறேன்.\nபுரியாத பல விஷயங்கள் தெரிகின்றன. மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்.\nமிக்க நன்றி ஓவியன், மீனாகுமார், இனியவள், ஆரென்.\nகூளம் = விலங்கின் உணவு, கீரையிலுள்ள தூசி\nகேள் = செவி கொடு, விசாரி, வினவும் கேட்டறி, இனம்\nகேழ் = பொருந்து, நிறம்\nகொழு = கொழுப்புவை, செழி\nகொழுந்து = இள இலை\nகோளி = கொள்பவன், பூவாது காய்க்கும் மரம்\nகோழி = ஒரு பறவை\nசளக்கு = ஓர் ஒலிக்குறிப்பு\nசளி = குளிர், தடுமம்\nசுளி = முகங்கோணு, கோபி\nசுழி = வளை, வட்டமிடு, வட்டம், வட்டமயிரொழுங்கு, ஓர் எழுத்து (பிள்ளையார் சுழி)\nசூள் = ஆணை (சபதம்)\nசூழ் = ஆராய், நாற்புறமும் வளை, முற்றுகையிடு\nசோளம் = ஒரு தானியம்\nசோழம் = ஒரு நாடு\nதளை = க��்டு, விலங்கு, ஒரு செய்யுளிலக்கணம்\nதழை = செழித்தோங்கு, இலை, குழை\nதாளி = குழம்பைத்தாளி, ஒரு வகைப்பனை, கள்ளி (தாளியடித்தல் = பரம்படித்தல்)\nதாழி = பெரும் பானை\nதாள் = நெற்பயிர் முதலியவற்றின் இலை, பாதம், முயற்சி\nதாழ் = கீழாகு, இறங்கு, கதவடைகோல்\nதெளி = தெளிவாகு, சிதறு, ஐயம் நீங்கு\nநாழி = படி, நாழிகை\nநுளை = செம்படவர் குலம்\nநுழை = புகு, நாழிகை\nமலையும் மலை சார்ந்த இடமும்\nஇந்த சொல்லிலே இருந்து தான் சூழ்ச்சி என்பதும் வந்துள்ளது போலுள்ளது...\nளகர,ழகர வேறுபாடுகளுடன் அறியாத தமிழ்ச் சொற்களை அறியவும் உங்களது திரி துணைபுரிகிறது.\nமிக்க நன்றி பாரதி அண்ணா\nமகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்,\nமுத்தம் - காமத்தில் சேர்ந்ததில்லை என்று\nபழிச்சு = புகழ், வாழ்த்து, துதி\nபழு = முதிர், கனி, மஞ்சள் நிறமாகு, ஒளிநிறம்\nபாளி = ஒரு பாழை (பாசை)\nபாழி = சிறுகுளம், நகர்\nபாழ் = வீண், அழிவு, வெறுமை\nபிழா = இறைகூடை, ஓலைத்தட்டு\nபூளை = ஒரு செடி\nபூழை = துவாரம், சிறு வாசல்\nபொளி = கொத்து, வரப்பு\nபொழி = ஊற்று, விரைந்து பேசு, நிரம்பக்கொடு, திரட்டு\nமுளை = தோன்று, விதை முளை, கட்டுத்தறி, மூலம்\nவழி = நிரம்பி விழு, பாதை\nவளை = கோணலாகு, வட்டமாகு, சூழ், முற்றுகையிடு, துவாரம், முகட்டு விட்டம்\nவழை = சுரபுன்னை மரம்\nவாளா = சும்மா, பேசாமல்\nவாழா = வாழ்ந்து, வாழாமல், வாழமாட்டா\nவாளி = அம்பு, வளையம், கடகால்\nவாளை = ஒரு மீன்\nவாழை = ஒரு மரம்\nவாள் = ஒளி, ஓர் ஆயுதம்\nவாழ் = உயிரோடிரு, மேன்மையாயிரு\nவிழவு = திருவிழா, கொண்டாட்டம்\nவிளி = கூப்பிடு, முடி, இற, கூப்பிடுதல்\nவிழி = கண் திற, பார், கண்\nவிளை = வளர், முதிர், வயல்\nவேளம் = பகையரச மகளிர் சிறைக்களம்\nவேழம் = கரும்பு, மூங்கில், யானை\nசில சொற்கள் ளகர, ழகர பேதமின்றி எழுதப்படும். அவையாவன:\nஇளிவு, இழிவு = நிந்தை\nஉளறு, உழறு = பிதற்று, நாத்தடுமாறு\nகுளறு, குழறு = நாத்தடுமாறு\nசுளி, சுழி = முகங்கோணு, கோபி\nதுளாய், துழாய் = துளசி\nமங்கலம் என்னும் சொல் மங்களம் என்றும் வழங்கும்.\nஉன் நினைவுகள் ஒன்றே நான் சுவாசிக்கும் - மூச்சுக் காற்றாய்...\nஉண்மையிலே அருமை கவிதை எழுத தயங்குபவர்களே\nஉள்ளே வாருங்கள் இந்த திரியை படித்து\nஉள்ளங்களில் இருக்கு கவிதை திறனை பறைசற்றிடுங்கள்... நன்றி தமிழ்கவி(பாரதி)\nஉங்கள் அன்பன் - க.கமலக்கண்ணன்\nஅருமையான அரிய தொகுப்பு அண்ணா..நிறைய புதிய சொற்களை கற்றுக்கொண்டேன்..\nதொகுத்து தந்துள்ளமைக்கு மிக்க நன்றி.. ஞா. தேவநேயப்பாவாணரரோடு சேர்த்து பாரதி அண்ணாவுக்கும்..\nஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nQuick Navigation தமிழும் இணையமும் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தமிழ் இடைமுகத்துடன் (Interface) ஹொட்மெயில், லைவ்மெயில் | தமிழ் நாட்காட்டி விட்ஜெட் »\nதமிழ், தமிழ் மொழி, தமிழ் இலக்கணம், மொழிப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/954207", "date_download": "2020-01-29T19:51:12Z", "digest": "sha1:D3BAQOPPC3R4LQRNBKVWFYIZZFA6ZJU4", "length": 7702, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "கட்டி முடித்தும் திறக்கப்படாத அரூர் தாலுகா அலுவலகம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகட்டி முடித்தும் திறக்கப்படாத அரூர் தாலுகா அலுவலகம்\nஅரூர், ஆக.22: அரூர் அருகே கச்சேரிமேட்டில், பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கும் தாலுகா அலுவலக கட்டிடத்தை திறக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த கட்டிடம் கட்டி 100 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, 2.34 கோடி மதிப்பில் புதிய தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், கடந்த ஓராண்டிற்கு முன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, தற்காலிகமாக அரூர் சந்தைமேடு பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள சமுதாயக்கூடத்தில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே காணப்படுகிறது. எனவே, தாலுகா அலுவலகத்தை திறக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதர்மபுரி நகரில் திருப்பத்தூர் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு பாலம் அமைக்கும் பணி துவக்கம்\nஅதகபாடி அருகே செண்டுமல்லி விளைச்சல் அமோகம்\nமாணவர்களுக்கு கல்வி உதவி தொகை\nசமூக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தத்தெடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு\nகாரிமங்கலம் அருணேசுவரர் கோயிலில் திருப்பணி தொடக்க விழா\nதர்மபுரி பிடமனேரி ஏரி அருகே சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவுகள் தேக்கம்\nமொரப்பூர் கொங்கு கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழா\nபாப்பிரெட்டிப்பட்டி அருகே கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி\n× RELATED தர்மபுரி நகரில் திருப்பத்தூர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2020-01-29T21:45:21Z", "digest": "sha1:LXA3SS67YZ5X3FNQYTCM2L73B7VEIMMH", "length": 12692, "nlines": 93, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஆ. முத்துத்தம்பிப்பிள்ளை (ஏப்ரல் 18, 1858 - நவம்பர் 2, 1917, மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஓர் ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர். தமிழின் முதற் கலைக்களஞ்சியமான அபிதான கோசத்தை எழுதியவர்.\nதமிழின் முதற் கலைக்களஞ்சியத்தை எழுதியவர்\nமுத்துத்தம்பிப்பிள்ளை அவர்களின் தந்தை ஆறுமுகம். தாய் சீதேவி. தமது 25-ஆவது வயதில் சண்டிலிப்பா���ைச் சேர்ந்த கந்தப்பர் என்பவரின் மூத்த மகளான தங்கம்மாவைத் திருமணஞ் செய்தார்.\nபிள்ளையவர்களின் ஆரம்பக்கல்வி பி.எஸ். பேஜ் என்ற ஆசிரியரிடம் அவரின் வீட்டிலேயே ஆரம்பமானது. இந்த வீடு பின்னாளில் மானிப்பாய் மெமோறியல் கல்லூரியாக மாறியது. ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உவெஸ்லியன் மத்திய வித்தியாசாலையில் படித்தார். ஆங்கிலம், தமிழ், வடமொழி ஆகியவற்றை நன்கு கற்ற பிள்ளையவர்கள், இலக்கணக் கொட்டர் எனப் புகழ் பெற்ற, குடந்தை வெண்பா முதலிய பாடல்கள் இயற்றிய சுன்னாகம் முருகேசப் பண்டிதரிடம் தமிழைச் சிறப்பாகக் கற்றார்.\nதமது பதினெட்டாவது வயதில் நாவலப்பிட்டி சென்று இலங்கை கம்பெனித்தோட்டத்து (Ceylon Company Estates) அதிகாரிக்கு முன்ஷியாக (ஆசிரியராக) தொழில் புரிந்தார். இரு ஆண்டுகளின் பின் (1880இல்) தமிழகம் சென்று திருத்துறைப்பூண்டியில் அழகியநாதன் செட்டியாரின் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சில மாதங்களின் பின் நாகப்பட்டினத்திலுள்ள Anderson & Co என்ற கப்பற்றொழில் நிறுவனத்தில் இவர் இரண்டரை ஆண்டுகள் தலைமை எழுதுவினைஞராகத் தொழிலாற்றினார்.\nஅதன் பின்னர் தமிழார்வத்தால் பிள்ளையவர்கள் உந்தப்பட்டு 1884-ல் காரைக்கால் சென்றார். அங்கே திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்த தவசிமுத்துநாடார் என்னும் செல்வந்தரின் வேண்டுகோளுக்கு இணங்கி சத்தியாபிமானி என்ற வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராகப் பணியேற்றார்.\n1885-ல் சென்னை சென்ற முத்துத்தம்பி அந்தர்சன் தெரு என்ற இடத்தில் யுபிலி அச்சுக்கூடம் என்ற பெயரில் ஓர் அச்சியந்திரசாலையை நிறுவினார். சி. வை. தாமோதரம்பிள்ளையின் தொல்காப்பியம் சொல்லதிகாரப்பதிப்பும், உ. வே. சாமிநாதையரின் சிலப்பதிகாரப் பதிப்பும் இதன் மூலமே வெளிவந்தன.\n1893-ல் யாழ்ப்பாணம் திரும்பிய முத்துத்தம்பிப்பிள்ளை, வண்ணார்பண்ணையில் தவத்திரு ஆறுமுக நாவலர் குடியிருந்த வீட்டை வாங்கி அதற்கு 'நாவலர் கோட்டம்' எனப்பெயரிட்டு, அங்கிருந்து பல பணிகள் புரிந்தார். நாவலர் வழியில் பணியாற்றிய பிள்ளையவர்கள், நாவலர் அச்சுக்கூடம் என்ற ஒரு அச்சியந்திரசாலையையும் நிறுவினார்.\nஒரு புத்தகசாலையும், Ward & Davy என்ற பெயரில் பலசரக்கு மருந்துகள் விற்கும் ஒரு கடையும் அவரால் நிறுவப்பட்டன. 1898-இல் தமிழ் வைத்திய விசாரணி என்னும் சஞ்சிகை இவரால் ப���ரசுரிக்கப்பட்டது.\n1898-இல் ஆறுமுகநாவலரின் மருமகனும், அவரின் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் பங்கு பற்றியவருமான த.கைலாசபிள்ளை அவர்களால் ஒரு தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது. இதில் ஈடுபட்டு ஒத்துழைத்த பிள்ளையவர்களுக்கு மதுரைத் தமிழ்ச் சங்கத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய செந்தமிழ் மாத இதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் (1902-1917) எழுதி வந்தார்.\nமுத்துத் தம்பிப்பிள்ளையவர்கள் எழுதிய பல நூல்களில் இலங்கைச் சரித்திரச் சூசனம், அபிதான கோசம், ஆங்கில-ஆங்கில-தமிழ் அகராதி, யாழ்ப்பாணச் சரித்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கன. அபிதானகோசம் 1902-இல் யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (1910) வெளிவருமுன் இது வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கைச் சரித்திர சூசனம் (1883)\nபிரபோத சந்திரோதய வசனம் (1889)\nவிவேகானந்த சுவாமிகள் சொற்பொழிவுகளின் சாரம் (1897)\nநன்னூல் உதாரண விளக்கம் (1912)\nஸ்ரீமதி அன்னி பெசன்ட் சமய வரலாறு\nநிகண்டு 1-5 தொகுதி (பதிப்பு)\nபுதிய இலகுபோத பிள்ளைப்பாடம் (பாடநூல்)\nபுதிய இலகுபோத பாலபாடம் 1-8 ஆம் வகுப்பு (பாடநூல்)\nபுதிய இலகுபோத இலக்கணம் 4-5 ஆம் வகுப்பு (பாடநூல்)\nசத்தியாபிமானி (1884) வார இதழ் (தமிழ் நாடு)\nவைத்திய விசாரணி (1897) திங்கள் இதழ் (ஈழம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/09/06122718/1259949/Uthukkottai-near-elderly-death.vpf", "date_download": "2020-01-29T21:51:37Z", "digest": "sha1:4PKBLA7MSWZXJETJ4MAMJ2SEKRG7TYHR", "length": 13580, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி பலி || Uthukkottai near elderly death", "raw_content": "\nசென்னை 30-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஊத்துக்கோட்டை அருகே மூதாட்டி பலி\nபதிவு: செப்டம்பர் 06, 2019 12:27 IST\nஊத்துக்கோட்டை அருகே கால் தடுக்கி கீழே விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊத்துக்கோட்டை அருகே கால் தடுக்கி கீழே விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஊத்துக்கோட்டை அருகே மேட்டுப்பாளையம் கொல்லாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (70). இவர் அதிகாலை வீட்டின் பின்புறத்தில் உ��்ள மைதானத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது கால் தடுக்கி கீழே விழுந்ததால் வள்ளியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாள் இறந்தார்.\n5,8 ம் வகுப்பு பொதுதேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nநிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nசூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் சிக்சர்களால் இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nபிரதமர் மோடியின் பேச்சை காணொலி காட்சியில் பார்த்த ஊட்டி விவசாயிகள்\nஊரக புத்தாக்க திட்டத்தில் கிராமங்களில் தொழில்தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் தகவல்\nகரூர் அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை\nஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nபுதுப்பெண் தற்கொலை: கணவன்-மாமியாரிடம் ஆர்.டி.ஓ.விசாரணை\nதவளக்குப்பத்தில் தடுமாறி விழுந்த மூதாட்டி பலி\nஇருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழந்த மூதாட்டி பலி\nகும்பகோணம் அருகே தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி பலி\nடி.என்.பாளையம் அருகே மூதாட்டி சுருண்டு விழுந்து திடீர் பலி\nநாங்குநேரி அருகே விபத்து - வேன் கவிழ்ந்து மூதாட்டி பலி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nஅந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-01-29T19:52:43Z", "digest": "sha1:JFP6JONCDF45QLCY2Z5CONXHQHDAA7SB", "length": 33921, "nlines": 464, "source_domain": "www.naamtamilar.org", "title": "புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே? – வீரத்தமிழர் முன்னணி குற்றச்சாட்டுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nபுகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே – வீரத்தமிழர் முன்னணி குற்றச்சாட்டு\nநாள்: ஜூலை 04, 2018 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள், வீரத்தமிழர்முன்னணி\nபுகழ்பெற்ற பழனி முருகன் கோவில் மூலிகைச்சிலை இப்போது எங்கே – வீரத்தமிழர் முன்னணி குற்றச்சாட்டு\nதலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை முருகன் என்ற பெருமைக்குரிய தமிழர் மெய்யியல் அடையாளம். முருகன் ஆறுபடைவீடு கொண்டு தமிழகத்தில் வியாபித்து இருப்பது நாம் அறிந்ததே. அந்த ஆறுபடைவீடுகளில் சிறப்பிற்குரிய படைவீடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி எனப்படும் திருஆவினன்குடி ஆகும். மேலும் அந்தக் கோவிலில் உள்ள மூலவர் சிலை நவபாஷணத்தில் (ஒன்பது மூலிகைகளால் ஆன கலவை) ஆன சிலை என்றும் அச்சிலைக்குத் திருமுழுக்கு செய்யும் போது சிலைப்பட்டு வரும் நீர் மருத்துவக்குணம் மிக்கது எனவும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் அச்சிறப்புமிக்க மூலிகை சிலை அமைந்துள்ள மூலவர் சன்னதி மூடப்பட்டு அதற்குப் பதிலாக ஐம்பொன் சிலை வைத்து வழிபாடு நடந்துவருகிறது. மாநிலம் முழுதும் நடக்கும் சிலைக்கடத்தலைத் தடுக்கும் பொருட்டு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைத்து விசாரணை நடந்துவருகிறது. அந்த வகையில் ஐஜி. பொன்.மாணிக்கவேல் அவர்களால் பழனியில் நடக்கும் மோசடிகளை ஆய்வுசெய்ய டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் ஒரு குழுவினர் விசாரணை நடத்திவந்தனர்.\n2004 ஆண்டில் மூலவரின் மூலிகை சிலைக்குப் பதிலாக, ஐம்பொன் சிலை வைத்து வழிபடத் தொடங்கியதும், அந்த ஐம்பொன் சிலையைச் செய்வதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 2006 ஆண்டில் நடந்த கோவில் குடமுழுக்கு நிகழ்வின்போது கோவிலின் மூலவர் சன்னதி 21 நாட்களாக மூடப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு இருப்பதும், அந்த நிகழ்வின்போது மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷண சிலை கடத்தப்பட்டு அதற்குப் பதிலாக வேறுஒரு சிலையை வைத்து இருப்பதும் டிஎஸ்பி கருணாகரன் அவர்களின் விசாரணை ஆய்வின் முடிவுகள் சந்தேகிக்கிறது.\nஇந்த நிலையில் இந்தச் சிலை கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த கோவில் சபதி முத்தையா, கோவில் செயல்பாட்டின் இணைஆணையர் ராஜா, மேலும் இந்துசமய ஓய்வுபெற்ற அதிகாரிகள் தேவேந்திரன், மற்றும் புகழேந்தி ஆகியோர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை குழுவினரால் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்தக் குற்றப்பின்னணியின் முக்கியமான நபராக இருக்கும் இந்துசமய அறநிலையத்துறையின் முன்னாள் ஆணையர் திரு. தனபால் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவெடிக்கையை விசாரணை அதிகாரி முன்னெடுக்கும் போது, டிஎஸ்பி கருணாகரன் அவர்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி29.06.2018 அன்று திடீரெனக் கோவை மின்திருட்டுத் தடுப்பு பிரிவிற்கு அதிகார மையத்தினால் மாற்றப்பட்டு இருக்கிறார். இன்னும் 20 ���ாட்கள் கொடுத்தால் முழுவிசாரணையும் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னபிறகும் உடனடியாகக் கருணாகரன் இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.\nசமீபத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் இதுபோன்றதொரு மாற்றத்தை சந்தித்து உயர்நீதி மன்றத்தினால் மறுபடியும் மீள்பணியமர்த்தப்பட்டு இருப்பது குறிப்பிட தக்கது. இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் விவரங்களை ஆதாரங்களுடன் திரட்டியுள்ள கருணாகரன், அவர்களைக் கைது செய்ய ஆயத்தமான நிலையில் தான் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணைக்காகக் கடந்த 27.06.2018 அன்று உயர்நீதிமன்றத்தில் நேர் நின்ற பொன்.மாணிக்கவேல், சிலைக்கடத்தல் வழக்குகளின் விசாரணையில் தமக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், தமக்கும், உயர்நீதிமன்றத்திற்கும் தெரியாமலேயே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்படுவதாகவும் குற்றஞ்சாற்றியிருந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற நீதிபதி,‘‘ உயர்நீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மாற்றப்பட்டால் காவல்துறை தலைமை இயக்குனரை நீதிமன்றத்திற்கு அழைக்க நேரிடும்’’ என எச்சரிக்கை விடுத்தார். ஆனால், அதைச் சிறிதும் மதிக்காமல், அடுத்த இரண்டாவது நாளே, முக்கிய விசாரணை அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், அதன் பின்னணியில் ஏதோ முக்கியத் தலைவரை காப்பாற்ற சதி நடப்பதாகத் தெரிகிறது.\nதமிழகத்தில் நடந்த சிலைக் கடத்தல் மற்றும் மோசடிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. சிலைக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகத் தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் செயல்பட்டு வரும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவின் முக்கிய அதிகாரிகள் அதன் தலைவருக்கே தெரியாமல் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்றை உறுதி செய்யும் வகையில் தான் அரசின் செயல்பாடுகள் உள்ளன.\nஅரசின் இத்தகைய செயலை நாம்தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி கடுமையாகக் கண்டிக்கின்றது. டிஎஸ்பி கருணாகரன் உடனடியாக மீண்டும் பழனி கோவிலின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படவேண்டும் எனவும் மீறினால், இந்தப் பிரச்னையை வீரத்தமிழர் முன்னணி கையில் எடுத்து நீதிமன்றத்தை அணுகும் என்றும் தெரிவித்துக்கொள்கிறது.\nஐநா மன்றத்தில் தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைப் பதிவுசெய்த நாம் தமிழர் கட்சி\nபுலம்பெயர் தேசத்தில் நாம் தமிழர்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-eelam-news/page/5/", "date_download": "2020-01-29T20:44:43Z", "digest": "sha1:W2B6YMJKKZJF5QYXXOORNOWVZ3PREOK4", "length": 29175, "nlines": 489, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழீழ செய்திகள் | நாம் தமிழர் கட்சி - Part 5", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழ���யர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nநவநீதம்பிள்ளையின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் கிடைக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு\nநாள்: செப்டம்பர் 25, 2013 In: தமிழீழ செய்திகள்\nதான் தெரிவித்ததாகக் கூறி பொய்யான முறையில் வெளியிடப்பட்ட கருத்துகளைத் திருத்திக் கொள்ளுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசைக் கேட்டுள்ளமை தொடர்பான கடிதம் இன...\tமேலும்\nகெய்டியில் 18 வயது பெண் மீது பாலியல் வல்லுறவு – சிறீலங்கா படையினனுக்கு எதிராக விசாரணைகள்\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: தமிழீழ செய்திகள்\nகெய்டியில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையில் பணியாற்றும் சிறீலங்காப் படையினன் ஒருவர், ஹெய்டி பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை தொடர்பில் பாரபட்சமற்ற முழுமையான விசாரணைகள் நடத்...\tமேலும்\nஇலங்கை அரசு வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: தமிழீழ செய்திகள்\nகடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெர...\tமேலும்\nவடக்கு தேர்தலில் இராணுவத்தினர் செயற்பட்ட விதம் குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அதிருப்தி\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: தமிழீழ செய்திகள்\nஇராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். தென் ஆசிய பிராந்திய வலயத்தைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்...\tமேலும்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு நிகழ்ந்த துரதிஸ்டம்\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: தமிழீழ செய்திகள்\nவட மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. ய...\tமேலும்\nவட மாகாண தமிழ் மக்களுக்கு ஈ.என்.டி.எல்.எப். வாழ்த்துக்கள் – சிங்கள இனவாத அரசுக்கு தமிழ் மக்கள் புகட்டிய பாடம் இது\nநாள்: செப்டம்பர் 24, 2013 In: தமிழீழ செய்திகள்\nதமிழ் இன அழிப்பின் மூலம் அமைதியை ஏற்படுத்தி விட்டேன் என்று உலகை ஏமாற்றப் புறப்பட்ட சிங்கள அரசுக்கு தங்களது வாக்குகள் மூலம் வடக்கின் தமிழ் மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். தங்கள் ஒற்றுமைய...\tமேலும்\nமாவீரர் துயிலும் இல்லங்கள் மீள அமைத்து புனிதமாக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: தமிழீழ செய்திகள்\nவடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலி...\tமேலும்\nவடக்கில் முதலீடு செய்வதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முன்வர வேண்டும்: விக்னேஸ்வரன்\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: தமிழீழ செய்திகள்\nவடக்கு மாகாணத்தை சிறந்த பூமியாக கட்டியெழுப்ப உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கில் பல துறைகளிலும் முதலீடு செய்வதற்கு புலம்...\tமேலும்\nநாங்கள் உரிமைக்காக போரடிய இனம்என்று பன்னாட்டிற்கு தெரிவித்துகொள்கின்றேன்-அனந்தி சசிதரன்\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: தமிழீழ செய்திகள்\nபயங்கரவாதிகள் என்று கூறிக்கொண்டு சிறீலங்கா அரசு தமிழ்மக்களை அழித்தது இதற்கு பன்னாடுகள் துணைபுரிந்தன ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடிய இனம் பன்னாட்டிற்கு நான் தெரியப்படுத்துகின்றேன் என்றும் அவ...\tமேலும்\nமக்களுடைய ஜனநாயக தீர்ப்பிற்கு அனைவரும் மதிப்பளிக்கவேண்டும்\nநாள்: செப்டம்பர் 23, 2013 In: தமிழீழ செய்திகள்\nவடக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் மக்களின் ஜனநாயக தீர்ப்பு மிகவும் தெளிவாக வழங்கப்பட்டிருக்கும் நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் பாதுகாப்பாகவும், சுயமரியாதை மற்றும் கௌரவத்துடன் போதிய சுயாட்சியினை...\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74673-rama-temple-in-ayodhya.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2020-01-29T21:20:11Z", "digest": "sha1:EWDYD5EK6Z54SIA2PIDYYCPUK3LQUWU7", "length": 11120, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்.. | Rama Temple in Ayodhya", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டினால்.. வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என மிரட்டல்..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992 ஆம் ஆண்டு டிச.6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. இது ஆண்டு தோறும் பாபர் மசூதி இடிப்பு தினமாக முஸ்லீம் அமைப்புகளால் அனுசரிக்கப்படுகிறது. இன்று பாபர் மசூதி தினம் அனுசரிக்கப்படவுள்ளதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிகையாக நாடு முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நேற்றைய தினம் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலு��்கு சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது ஹனீப் பகாவி என்பவர் பெயரில் ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் இங்குள்ள கோவில்களை வெளிநாட்டு வெடிகுண்டுகள் மூலம் தகர்த்துவிட்டு மசூதிகளை கட்டுவோம் என்று எழுதியிருந்தது. இந்த கடிதத்தை கைப்பற்றிய ஆதம்பாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுலின் பேச்சை மொழி பெயர்த்த 12ஆம் வகுப்பு மாணவி... அசந்து போன ராகுல்..\nபிரியங்கா வழக்கு... பொதுமக்கள் மலர் தூவி காவல்துறையினருக்கு வாழ்த்து\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 3 \nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 2 \nராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 1 \nராம்ஜன்ம பூமி தீர்ப்பு : மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டாலும் மனு சமர்ப்பிப்போம் - சன்னி முஸ்லிம்கள்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n4. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n5. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n6. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n7. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/air-conditioners/samsung-ar18mc5hdwk-split-ac-15-ton-5-star-rating-plain-alloy-price-pqVctA.html", "date_download": "2020-01-29T21:31:09Z", "digest": "sha1:IDJ2KZJFSRZUS6DPYNCS5WQE2DLJLXQB", "length": 14632, "nlines": 281, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய்\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய்\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் விலைIndiaஇல் பட்டியல்\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் சமீபத்திய விலை Jan 12, 2020அன்று பெற்று வந்தது\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய்அமேசான் கிடைக்கிறது.\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 44,750))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்��ு கொள்ளவும்.\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய் விவரக்குறிப்புகள்\nஅச சபாஸிட்டி 1.5 Ton\nஸ்டார் ரேட்டிங் 5 Star\nஇதர காணவேணியின்ஸ் பிட்டுறேஸ் Remote Control\nஎனர்ஜி ஏபிசிஏசி ரேடியோ 5 Star Rating\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் 230 Volts\nபவர் கோன்சும்ப்ட்டின் & வாட்ஸ் 5340 Watts\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 4964 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 354 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nசாம்சங் அ௧௮ம்ச்௫ஹ்ட்வ்க் ஸ்ப்ளிட் அச 1 5 டன் ஸ்டார் ரேட்டிங் பிளைன் அல்லோய்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2020 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.esamayal.com/2019/09/cream-of-celery-soup-recipe.html", "date_download": "2020-01-29T21:48:38Z", "digest": "sha1:NH3YJSVFU6WV2DVAHTREULOHLFLJSWF5", "length": 6618, "nlines": 114, "source_domain": "www.esamayal.com", "title": "க்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி | Cream of Celery Soup Recipe ! - ESamayal", "raw_content": "\nக்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி | Cream of Celery Soup Recipe \nசெலரி 1 கப் , நறுக்கப்பட்ட\nவெண்ணெய் 2 மேஜைக் கரண்டி\nஸிஃப்டட் மாவு 2 மேஜைக் கரண்டி\nமிளகு தூள் ¼ மேஜைக் கரண்டி\nசெலரியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு அடிகணமான பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.\nவிண்வெளியில் இறக்கும் வீரர்களை நாசா என்ன செய்கிறது\nஎண்ணெய் சூடானதும் அதில் நறுக்கி வைத்த செலரியை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் மாவு மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.\nஅடுப்பை அணைத்து விட்டு, அதில் ஸ்டாக் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். நன்கு கலந்த பின் அந்த பாத்திரத்தை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் பால், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nஆட்டின் கொழுப்பை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nபத்து நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். பின் அதனை அலங்கரிக்க ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து பரிமாறலாம்.\nக்ரீம் ஆஃப் செலரி சூப் ரெசிபி | Cream of Celery Soup Recipe \nஉங்கள் கருத்துக்களை கமென்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்... மேலும் இதை மற்றவர்களுக்கும் சேர் செய்யவும்...\nபேஸ்புக்கில் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்...\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்முறை | Cumin samba Rice chicken biryani \nசேமியா – வெஜிடபிள் கட்லெட் செய்வது | Chemia - Vegetable Cutlets Recipe\nசாமை கோழி பிரியாணி செய்முறை | Saamai Chicken Biryani Recipe \nபீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது | Making Peanut Butter Oats Cookies \nமசாலா குஸ்கா செய்முறை | Spices Kushka \nகிட்ஸ் பனானா டோஸ்ட் செய்முறை | Kids Banana Toast \nதேங்காய் பிஷ் பிரை செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2020-01-29T21:58:56Z", "digest": "sha1:JYJZBIZPV6DAB3MTEBDCJOWZTDC66GTY", "length": 21002, "nlines": 338, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy ரா.கி.ரங்கராஜன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- ரா.கி.ரங்கராஜன்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nஒரு தகப்பன், வெவ்வேறு தாய்கள் என்று எதிரும் புதிருமாய் இருக்கும் சகோதரர்களான வால்ட்டர் வணங்காமுடி [விஷால்], கும்புடுறேன்சாமி [ஆர்யா]. ஜமீன் தீர்த்தபதியாக வரும் ஹைனெஸ் [ஜி.எம்.குமார்]. இவர்களுக்கு இடையில் நடக்கும் நகைச்சுவை திரைப்படம். இறுதியில் ஹைனஸ்ஸை அடிமாட்டு ஏலக்காரன் கொலை செய்து [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nநீங்களும் முதல்வராகலாம் - Neegalum Muthalvarakalam`\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nவகை : உளவியல் (Ulaviyal)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nநான் கிருஷ்ண தேவராயன் பாகம் 2\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nமூவிரண்டு ஏழு - Movirandu Elu\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nகாதல் மேல் ஆணை (old copy)\nரங்கராஜன் 5-10-1927-இல் கும்பகோணத்தில் ரெட்டியார்குள வடகரையில் 21ஆம் எண் வீட்டில் பிறந்தார். [1] இவர் தந்தை மகாமகோபாத்தியாய ஆர். வி. கிருஷ்ணமாச்சாரியார் ஒரு சமசுகிருதப் பண்டிதர். இவர் அண்ணன் ரா.கி.பார்த்தசாரதியும் (ஆர்.கே.பார்த்தசாரதி) சமசுகிருதப்பண்டிதரே. ரங்கராஜன் தன் 16-ஆம் வயதில் எழுத ஆரம்பித்தார். [மேலும��� படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nயாராவது உறவினர்களோ போரடிக்கும் நண்பர்களோ வீட்டிற்கு வந்தால் இவுர் பேப்பரும் பேனாவுமாக. சில சமயம் புரூஃப்களுடன் மொட்டைமாடிக்குப் போய் விடுவார். ஒரு சமயம் சொந்தமாக வீடு கட்டினார். எல்லாம் திருமதி ரா. கி. ர.தான் மேற்பார்வை. இப்படி அவர் காரியம் யாவினும் [மேலும் படிக்க]\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nஇவர் பல புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, முள்றி, அவிட்டம்,வினோத் ஆகியவை அவற்றுள் சில. 'நான் கிருஷ்ணதேவராயன்' இவரது குறிப்பிடத்தக்க வரலாற்றுப் புதினம். ஹென்றி ஷாரியரின் பாப்பிலான் (பட்டாம்பூச்சி), சிட்னி ஷெல்டனின் இஃப் டுமாரோ கம்ஸ் (தாரகை), [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nமேடம் (Aries) அல்லது மேழம் என்பது இராசிச் சக்கரத்தைச் சேர்ந்த ஒரு விண்மீன் குழாம் ஆகும். இது வட துருவத்தில் மீனம் விண்மீன் குழாத்திற்கு கிழக்கிலும் இடபம் விண்மீன் குழாத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. இதன் ஆங்கிலப் பெயரான எரிசு என்பது இலத்தீன் [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅனந்தசாய்ராம் ரங்கராஜன் - - (1)\nஆர்.வி.ரங்கராஜன் - - (1)\nஎஸ். ரங்கராஜன் - - (1)\nசாந்தி ரங்கராஜன் - - (2)\nரா. கி. ரங்கராஜன் - - (3)\nரா.கி. ரங்கராஜன் ஜ.ரா. சுந்தரேசன் புனிதன் - - (1)\nரா.கி.ரங்கராஜன் - - (12)\nவெளி ரங்கராஜன் - - (5)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nJayasankari Chandramohan என் ஆர்டர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை தொகை செலுத்திய பிறகும் ஆர்டர் எண் 109406\nஅஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல் | The World of Apu […] எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது […]\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nenglish grammar, வைரவ, வார்த்தையின், நிதானமாக, சீதனம், இரா. வைத்யநாதன், desigachar, தாயுமானவர் பாடல், பிறப்��தற்கு, தம்மண்ண%செட்டியார், Kaattum, The Aran, kumar, ஆர்.பொன்னம்மாள், ஸ்ரீ செண்பக பதிப்பகம்\nரோஜா மலரே.. ராஜகுமாரி... -\nஜாதகப்படி மனையடி சாஸ்திரம் -\nஎனது இந்தியா - Enadhu India\nதொல்காப்பியம் (எழுத்து - சொல் - பொருள்) -\nஇலக்கிய சுவடுகளில் காவிரி ஒரு பார்வை - Ilakiya Suvadugalil Kaveri Oru Paarvai\nமாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள் -\nஸ்ரீமத் பாகவத புராணம் -\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 5 புவியியல் பொதுத்தமிழ் (தேர்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய வினாவிடைகள்) - TNPSC Group IV Sirapithal 5 Puviyiyal Pothutamil (Thervil Ethirpaarkapadum Mukkiya Vinaavidaigal)\nஸகல தேவதா காயத்திரி மந்திரங்கள் -\nடீன்-ஏஜ் வயதினருக்கான யோகாசனங்கள் -\nபுத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள் - Putthiraperu pera vizhaiyum aangalukkana aalosanaikal\nசிந்திக்கத் தூண்டும் சித்திரப் புதிர்கள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_46_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:54:03Z", "digest": "sha1:O3LI3FJSEWZRYT3HYCYB3OAVFXF4TVKR", "length": 32738, "nlines": 113, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 46 இரட்டிப்பு லாபம் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 46 இரட்டிப்பு லாபம்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n47. அன்பு மூர்த்திகள் மூவர்→\n6209 என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nஅத்தியாயம்-46 இரட்டிப்பு லாபம் திருவாவடுதுறைப் பிரயாணம் நான் எதிர்பார்த்தபடியே விரைவில் ஏற்பட்டது. நான் மாயூரம் வந்து சேர்ந்த அடுத்த வாரமே பிள்ளையவர்கள் திருவாவடுதுறையை நோக்கிப் புறப்பட்டார்கள். நானும் சவேரிநாத பிள்ளையும் உடன் சென்றோம். சில ஏட்டுச் சுவடிகளும் எங்களுக்கு வேண்டிய வஸ்திரங்களும் நாங்கள் எடுத்துக்கொண்டு போனவை.\nமாயூரம் எல்லையைத் தாண்டி வண்டி போய்க்கொண்டிருந்தது. “அம்பர்ப் புராணச் சுவடியை எடும்” என்று ஆசிரியர் கூறவே நான் அதனை எடுத்துப் பிரித்தேன். “எழுத்தாணியை எடுத்துக்கொள்ளும்” என்று அவர் சொன்னார். நான், “முன்னமே முழுவதையும் வாசித்துக்காட்டித் திருத்தங்களைப் பதிந்தோமே” என்று எண்ணினேன்.\nஏட்டைப் பிரித்து அம்பர்ப் புராணத்தில் எழுதப்பெற்றிருந்த இறுதிச் செய்யுளை வாசிக்கச் சொன்னார். பிறகு சிறிதுநேரம் ஏதோ யோசித்தார். அப்பால் புதிய பாடல்களைச் சொல்ல ஆரம்பித்தார். “பெரிய ஆச்சரியமாக அல்லவா இருக்கிறது இது வண்டியிலே பிரயாணம் ச���ய்கிறோம். இப்போது மனம் ஓடுமா வண்டியிலே பிரயாணம் செய்கிறோம். இப்போது மனம் ஓடுமா கற்பனை எழுமா அப்படித் தோன்றினாலும் நாலைந்து பாடல்களுக்கு மேற் சொல்ல முடியுமா” என்று பலவாறு நான் எண்ணமிடலானேன்.\nஅவர் மனப்பாடம் பண்ணிய பாடல்களை ஒப்பிப்பதுபோலத் தடையின்றி ஒவ்வொரு செய்யுளாகச் சொல்லி வந்தார். வண்டி மெல்லச் சென்றது. அவருடைய கவிதை வெள்ளமும் ஆறுபோல வந்துகொண்டிருந்தது. என் கையும் எழுத்தாணியை ஓட்டிச் சென்றது. வண்டியின் ஆட்டத்தில் எழுத்துக்கள் மாறியும் வரிகள் கோணியும் அமைந்தன. அவர் சொன்ன செய்யுட்களோ திருத்தமாகவும் பொருட் சிறப்புடையனவாகவும் இருந்தன.\nவடதேசத்திலிருந்த நந்தனென்னும் அரசன் திருவம்பரில் வழிபட்டுப் பேறுபெற்றானென்பது புராண வரலாறு. அவன் அந்த ஸ்தலத்துக்கு வந்தானென்று சுருக்கமாகச் சொல்லி முடிக்காமல் இடைவழியில் உள்ள ஸ்தலங்களை எல்லாம் தரிசித்து வந்தானென்று அமைத்து அந்த அந்த ஸ்தலங்களின் பெருமைகளைச் சுருக்கமாகச் சொல்லுவதற்கு ஒரு வாய்ப்பை அமைத்துக்கொண்டார். அக்கவிஞர். சிவஸ்தல விஷயமாகப் பல செய்திகளை அவர் அறிந்திருந்தார். சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றை வற்புறுத்த வேண்டுமென்பது அவரது அவா. ஆகையால் நந்தன் பல சிவ ஸ்தலங்களைத் தரிசித்து இன்புற்றானென்ற வரலாற்றை விரிவாகச் சொல்ல ஆரம்பித்தார்.\nஅப்பகுதிக்கு “நந்தன் வழிபடு படலம்” என்று பெயர். முன்பு 53 பாடல்கள் பாடப்பெற்றிருந்தன. அதற்கு மேல் நந்தன் பிரயாணத்தைப் பற்றிய செய்திகளை உரைக்கும் செய்யுட்கள் எங்கள் பிரயாணத்தில் இயற்றப்பட்டன.\nஅவ்வப்போது ஒவ்வொரு செய்யுளை ஆசிரியர் புதியதாகச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன். அக்காலங்களிலேயும் அவரது கவித்துவத்தைக் குறித்து நான் வியந்ததுண்டு. ஆனால் இப்பிரயாணத்தில் எனக்கு உண்டான ஆச்சரியமோ எல்லாவற்றையும் மீறி நின்றது. ஒரு வரலாற்றை அமைத்துத் தொடர்ச்சியாகப் பேசுவதுபோலவே செய்யுட்கள் செய்வதென்பதைக் கதையில்தான் கேட்டிருந்தேன். கம்பர் ஒரு நாளில் எழுநூறு செய்யுட்கள் பாடினாரென்று சொல்லுவார்கள். “அவ்வளவு விரைவில் செய்யுள் இயற்ற முடியுமா அது கட்டுக்கதையாக இருக்க வேண்டும். அல்லது கம்பர் தெய்விக சக்தியுடையவராக இருக்கவேண்டும்” என்று நான் நினைத்திருந்தேன். அன்றைத் தினம் ஆசிரியர�� செய்யுட்களை இயற்றிய வேகத்தையும் அதற்குப் பின் பல சமயங்களில் அவருடைய கவிதைவெள்ளம் பெருக்கெடுத்து வருவதையும் நேரே அறிந்த எனக்கு அப்பழைய வரலாறு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கை உண்டாயிற்று.\nவண்டியிலே போவதை நாங்கள் மறந்தோம். தம் கற்பனா உலகத்தில் அவர் சஞ்சாரம் செய்தார். அங்கிருந்து ஒவ்வொரு செய்யுளாக உதிர்த்தார். அவற்றை நான் எழுதினேன். எனக்கு அவருடைய உருவமும் அவர் கூறிய செய்யுட்களுமே தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. ஒரு பாட்டை அவர் சொல்லி நிறுத்தியவுடன் சில சில சமயங்களில் அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் புறம்பாக நின்று நான் சிலநேரம் பிரமிப்பை அடைவேன். ஆனால் அடுத்த கணமே மற்றொரு செய்யுள் அவர் வாயிலிருந்து புறப்பட்டுவிடும். மீண்டும் நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து ஒன்றிவிடுவேன்.\n“திருவாவடுதுறை வந்துவிட்டோம்” என்று வண்டிக்காரன் சொன்னபோதுதான் நாங்கள் நந்தனையும் அவன் போன வழியையும் மறந்துவிட்டு நிமிர்ந்து பார்த்தோம். “சரி, சுவடியைக் கட்டிவையும்; பின்பு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆசிரியர் உத்தரவிட்டார். அவரை வாயாரப் பாராட்டிப் புகழும்நிலையும் அதற்கு வேண்டிய ஆற்றலும் இருக்குமாயின் அப்போது நான் ஓர் அத்தியாயம் சொல்லி என் ஆசிரியர் புகழைவிரித்து என் உள்ளத்தே இருந்த உணர்ச்சி அவ்வளவையும் வெளிப்படுத்தியிருப்பேன். அந்த ஆற்றல் இல்லையே\nதிருவாவடுதுறையில் தெற்குவீதியில் உள்ள சின்னோதுவார் வீட்டிலே போய் இறங்கினோம். அங்கே ஆசிரியர் அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டார். நான் நிழல்போலவே தொடர்ந்தேன். நாங்கள் திருவாவடுதுறையை அடைந்த செய்தி அதற்குள் தம்பிரான்களுக்குத் தெரிந்துவிட்டது. அவர்கள் மடத்து வாயிலிலே பிள்ளையவர்களை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். அவரைக் கண்டவுடன் அவரை அழைத்துக்கொண்டு உள்ளே ஆதீனகர்த்தரிடம் சென்றார்கள்.\nசுப்பிரமணிய தேசிகருடைய சந்தோஷம் அவர் முகத்திலே வெளிப்பட்டது. ஆசிரியர் தேசிகரை வணங்கிவிட்டு அருகில் அமர்ந்தார். நான் அவருக்குப் பின்னே இருந்தேன். தம்பிரான்களும் இருந்தனர். “இனிமேல் தம்பிரான்களுக்கு உத்ஸாகம் உண்டாகும். நமக்கும் சந்தோஷம்” என்று சொல்லிய தேசிகர், “பாடம் எப்போது ஆரம்பிக்கலாம���\n“சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறேன். இன்றைக்கே ஆரம்பிக்கலாம்” என்று பிள்ளையவர்கள் கூறினார்.\n“இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். அதற்குள் சிரமம் தரக்கூடாது. நாளைக் காலையிலிருந்தே தொடங்கலாம்” என்று சொல்லி வேறு பல விஷயங்களைப் பேசிவந்தார். அப்பால் விடைபெற்று நாங்கள் எங்கள் விடுதிக்குச் சென்றோம்.\nமறுநாட் காலையில் மடத்துக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகர் முன்பு அமர்ந்தோம். தம்பிரான்கள் பாடம் கேட்பதற்குச் சித்தமாக இருந்தார்கள். அவர்கள் கூட்டத்தில் குமாரசாமித் தம்பிரான் தலைவராக முன்னே அமர்ந்திருந்தார். பிள்ளையவர்கள் பாடம் சொல்வதை அவர்கள் மிக்க ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இவர்களுக்கும் தமிழ் படிக்க வேண்டுமென்று இவ்வளவு ஆவல் இருக்கிறதே. இவர்களுக்கு வேறு குறையொன்றும் இல்லை. தமிழ்க் கல்வியில் தமக்குள்ள ஆவலைப் பெரிதாகச் சொல்லுகிறார்களே” என்று நான் அவர்கள் முன்னிலையில் என் சிறுமையை நினைத்துப் பார்த்தேன்.\n” என்ற யோசனை எழுந்தபோது சுப்பிரமணிய தேசிகர், “எல்லோருக்கும் ஒரே பாடத்தைச் சொல்லுவதைக்காட்டிலும் குமாரசாமித் தம்பிரான் முன்னமே சில நூல்களைப் பாடங் கேட்டிருத்தலால் அவருக்கு ஒரு பாடமும் மற்றவர்களுக்கு ஒரு பாடமும் நடத்தலாம். குமாரசாமித் தம்பிரானுக்குத் திருவானைக்காப் புராணத்தை ஆரம்பிக்கலாம்; மற்றவர்கள் சீகாளத்திப் புராணம் கேட்கட்டும்” என்று சொல்லி மேலும் பாட சம்பந்தமான சில விஷயங்களைப் பேசினார்.\nதம்பிரான்களைப் பற்றியும் அவர்களுக்குச் சொல்லவேண்டிய பாடங்களைப் பற்றியும் பேச்சு நடந்தபொழுது எனக்கு ஒருவகையான மனவருத்தம் உண்டாயிற்று. “என்னை இவர்கள் மறந்துவிட்டார்களே. நான் தம்பிரான்களோடு சேர்ந்து பாடங் கேட்கக்கூடாதோ ஆதீன சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ ஆதீன சம்பிரதாயத்துக்கு அது விரோதமாக இருக்குமோ பிள்ளையவர்கள் ஜாகையிலே இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா பிள்ளையவர்கள் ஜாகையிலே இருக்கும்போது சொல்லும் பாடத்தோடு நிற்க வேண்டுமா இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு லாபம் ஒன்றுமில்லையே இப்படியாகுமென்றால் இவ்வூருக்கு வந்ததில் எனக்கு லாபம் ஒன்றுமில்லையே” என்று எண்ணி எண்ணி என் மனம் மறுகியது. நான் முகவாட்டத்தோடு யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.\nஅப்போது ஆசிரியர் என்னைப் பார்த்தார். என் மனத்துள் நிகழ்ந்த எண்ணங்களை அவர் உணர்ந்துகொண்டாரென்றே தோற்றியது. அப்படி அவர் பார்த்தபோது சிறந்த மதியூகியாகிய சுப்பிரமணிய தேசிகர் எங்கள் இருவர் கருத்தையும் உணர்ந்தவர்போல, “இவரை எந்த வகையில் சேர்க்கலாம்” என்று கேட்டார். அக்கேள்வி எனக்கு ஒருவகை எழுச்சியை உண்டாக்கிற்று. யோசனையினின்றும் திடீரென்று விழித்துக்கொண்டேன். என்கிருந்த ஆவல் தூண்டவே பிள்ளையவர்கள் விடை பகர்வதற்கு முன் நான் “இரண்டு வகையிலும் சேர்ந்து பாடங் கேட்கிறேன்” என்று சொன்னேன். யாவரும் தடை சொல்லவில்லை. என் ஆசிரியரும் தேசிகரும் தம் புன்முறுவால் என் ஆவலாகிய பயிருக்கு நீர் வார்த்தனர்.\n“எல்லோருக்கும் லாபம் ஒரு பங்கு. உமக்கு இரட்டிப்பு லாபம்” என்று தேசிகர் கூறியபோது நான் சிறிது நேரத்துக்கு முன்பு ஆழ்ந்திருந்த துயரக்கடல் மறைந்த இடம் தெரியவில்லை. சந்தோஷ உச்சியில் நின்றேன்.\n” என்று அந்த வள்ளல் கேட்டார்.\nஅவருக்கு முன் இல்லையென்று சொல்வதற்கு நாணம் உண்டாக, இல்லையென்றால் உண்டென்று தரும் பேருபகாரியாகிய தேசிகர் நான் அந்த வார்த்தையைச் சொன்னவுடன் மடத்துப் புத்தகசாலையிலிருந்து திருவானைக்காப் புராணத்தையும் சீகாளத்திப் புராணத்தையும் கொண்டுவரச்செய்து எனக்கு வழங்கினார்.\n“பாடம் நடக்கும்போது சாமிநாதையரே படிக்கட்டும்” என்று தேசிகர் உத்தரவிட்டார். நான் இசையுடன் படிப்பேனென்பது முன்பே தெரியுமல்லவா\nகுமாரசாமித் தம்பிரானுக்கு உரிய திருவானைக்காப் புராணம் முதலில் ஆரம்பமாயிற்று. அப்புராணத்திலுள்ள விநாயகர் காப்புச் செய்யுளைப் படித்தேன். ஆசிரியர் பொருள் சொன்னார். பின்பு மற்ற வகையாருக்கு உரிய சீகாளத்திப் புராணத்தின் காப்புச் செய்யுளையும் படித்தேன். ஆசிரியர் உரை கூறினார்.\nஇவ்வாறு அந்த நல்லநாளிலே தம்பிரான்களுக்கு என் ஆசிரியர் பாடம் சொல்லத் தொடங்கினார். சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி காலையில் அவருக்கு முன்பு திருவானைக்காப் புராணம் நடைபெறும். பிற்பகலில் மற்றவர்களுக்குரிய சீகாளத்திப் புராணம் மடத்தைச் சார்ந்த வேறு இடங்களில் நிகழும். இரண்டு வகையிலும் நானே படித்து வந்தேன்.\nசுப்பிரமணிய தேசிகர்முன் பாடம் நடக்கு���்போது இடையிடையே நான் இசையுடன் படிக்கும் முறையைத் தேசிகர் பாராட்டுவார். திருவானைக்காப் புராணம் கடினமான நூலாதலால் ஒரு நாளைக்கு ஐம்பது பாடல்களுக்கு மேல் நடைபெற வில்லை. சுப்பிரமணிய தேசிகரும் தமக்குத் தோன்றிய கருத்துக்களை உரிய இடங்களிற் சொல்லுவார். தேசிகரைத் தரிசிப்பதற்குக் காலையில் அடிக்கடி பல பிரபுக்களும் வித்துவான்களும் வருவார்கள். அப்போதும் பாடம் நடைபெறும். வந்தவர்களும் கேட்டு இன்புறுவார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் பாடத்தின் சுவை அதிகமாகும். வந்திருப்பவர்களும் கேட்டுப் பயனடையும்படி பிள்ளையவர்கள் பல மேற்கோள்களை எடுத்துக்காட்டுவார். சைவ சித்தாந்தக் கருத்துக்கள் வருமிடங்களில் தேசிகர் மெய்கண்ட சாஸ்திரங்களிலிருந்து மேற்கோள்காட்டி விஷயங்களை அருமையாக எடுத்து விளக்குவார். அத்தகைய காலங்களில் பொழுதுபோவதே தெரியாது. தமிழ் விருந்தென்று உபசாரத்துக்குச் சொல்லுவது வழக்கம். அங்கே நான் அனுபவித்தது உண்மையில் விருந்தினால் உண்டாகும் இன்பமாகவே இருந்தது. உணவின் ஞாபகம் அங்கே வருவதற்கே இடமில்லை.\nபாடங் கேட்கையில் ஒவ்வொரு பாடலையும் நான் மூன்றுமுறை வாசிப்பேன். பொருள் சொல்லுவதற்கு முன் ஒரு முறை பாடல் முழுவதையும் படிப்பேன். பொருள் சொல்லும்போது சிறு சிறு பகுதியாகப் பிரித்துப் படிப்பேன். பொருள் சொல்லி முடிந்த பிறகு மீட்டும் ஒருமுறை பாடல் முழுவதையும் படிப்பேன். இப் பழக்கத்தால் அப்பாடல் என்மனத்தில் நன்றாகப் பதிந்தது. பிள்ளையவர்கள் பாடம் சொல்லும் முறை இது.\nதிருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த அன்னசத்திரத்தில் நான் காலையிலும் பகலிலும் இரவிலும் ஆகாரம் உண்டு வந்தேன்.\nஒவ்வொரு நாளும் தமிழ்ப் பாடத்தினாலும் சுப்பிரமணிய தேசிகருடைய சல்லாபத்தினாலும் அயலூர்களிலிருந்து வருபவர்களுடைய பழக்கத்தினாலும் புதிய புதிய இன்பம் எனக்கு உண்டாயிற்று. தம்பிரான்கள் என்னிடம் அதிக அன்போடு பழகுவாராயினர். எனக்கும் அவர்களுக்கும் பலவகையில் வேற்றுமை இருப்பினும் எங்கள் ஆசிரியராகிய கற்பகத்தின் கீழ்க் கன்றாக இருந்த நாங்கள் அனைவரும் மனமொத்துப் பழகினோம். அவர்களுக்குள்ளும் குமாரசாமித் தம்பிரான் என்பால் வைத்த அன்பு தனிப்பட்ட சிறப்புடையதாக இருந்தது. எல்லோரும் தமிழின்பத்தாற் பிணைக்கப்பட்டு உறவாடி ���ந்தோம்.\nஎங்களோடு மாயூரத்திலிருந்து வந்த சவேரிநாத பிள்ளை திருவாவடுதுறையில் ஒரு வாரம் வரையில் இருந்து ஆசிரியரிடம் உத்தரவுபெற்று மாயூரத்துக்குச் சென்றார். மாயூரத்தில் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அவருக்குப் பழக்கமுடையவராதலால் அங்கே அவருடன் இருந்தனர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/x7/price-in-hyderabad", "date_download": "2020-01-29T20:30:53Z", "digest": "sha1:RFE6EE3ZAGC2RCKONHJ6RSSTJUC3FI5J", "length": 15241, "nlines": 276, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ7் ஐதராபாத் விலை: எக்ஸ7் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூபிஎன்டபில்யூ எக்ஸ7்ஐதராபாத் இல் சாலையில் இன் விலை\nஐதராபாத் இல் பிஎன்டபில்யூ எக்ஸ7் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஐதராபாத் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ7்\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,17,83,012*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,24,96,150*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.1.24 சிஆர்*\nஸ்ட்ரீவ் 30ட துபே கையொப்பம்(டீசல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,17,83,012*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஸ்ட்ரீவ் 40இ(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\nசாலை விலைக்கு ஐதராபாத் : Rs.1,24,96,150*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஐதராபாத் இல் பிஎன்டபில்யூ எக்ஸ7் இன் விலை\nபிஎன்டபில்யூ எக்ஸ7் விலை ஐதராபாத் ஆரம்பிப்பது Rs. 98.9 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ உடன் விலை Rs. 1.04 Cr. உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ7் ஷோரூம் ஐதராபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஆடி க்யூ7 விலை ஐதராபாத் Rs. 68.99 லட���சம் மற்றும் ஆடி க்யூ8 விலை ஐதராபாத் தொடங்கி Rs. 1.33 சிஆர்.தொடங்கி\nஎக்ஸ7் எக்ஸ்டிரைவ்30டி dpe signature Rs. 98.9 லட்சம்*\nஎக்ஸ7் ஸ்ட்ரீவ் 40இ Rs. 1.04 சிஆர்*\nஎக்ஸ7் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஐதராபாத் இல் க்யூ7 இன் விலை\nஐதராபாத் இல் Q8 இன் விலை\nஐதராபாத் இல் ஜிஎல்எஸ் இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்சி 90 இன் விலை\nஐதராபாத் இல் மாஸ்டங் இன் விலை\nஐதராபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nவிலை பயனர் மதிப்பீடுகள் of பிஎன்டபில்யூ எக்ஸ7்\nX7 Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஐதராபாத் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nகே உ ன் பிரத்தியேக\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ7் இன் விலை\nமங்கலகிரி Rs. 1.17 - 1.24 சிஆர்\nபெங்களூர் Rs. 1.21 - 1.29 சிஆர்\nராய்ப்பூர் Rs. 1.12 - 1.19 சிஆர்\nஇந்தூர் Rs. 1.19 - 1.24 சிஆர்\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅடுத்து வருவது பிஎன்டபில்யூ கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thesentral.com/category/tamil-news/", "date_download": "2020-01-29T20:12:38Z", "digest": "sha1:LAHPS5ROXUPPZBYUGS32RCCXF2OS2OIO", "length": 4596, "nlines": 85, "source_domain": "thesentral.com", "title": "செய்திகள் Archives : The Sentral", "raw_content": "\nசபா, கிமானீஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தல்: தேசிய முன்னணி, வாரிசான் (பாக்காத்தான்) நேரடி போட்டி\nபியூப்போர்ட், ஜனவரி 4: சபா, கிமானீஸ் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி மற்றும் நம்பிக்கை கூட்டணியைச் சார்ந்த வாரிசான் வேட்பாளர்கள் நேரடி போட்டியில் களம் இறங்கியுள்ளனர். இன்று காலை இங்கு நடைப்பெற்ற வேட்புமனுத்…\nகல்வியமைச்சர் மாஸ்லி மாலிக் பதவி விலகல்\nபிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு முன்னர், மலேசியாவை சீர் செய்யுங்கள் – ம.இ.கா தேசியத் தலைவர் அறிவுறுத்து\nகளைக்கட்டியது கேமரன் மலை தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; தொகுதி மீண்டும் தம் வசமாகும், ம.இ.கா உறுதி\nடான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் எழுச்சிப் பெறும் ம.இ.கா\nமலேசிய பாத்தேக் தயாரிப்புகளை உலக ரீதியில் பிரபலப்படுத்தும் உடன்பாடு: இண்டா அட்லியர் நிறுவனத்தின் வர்த்தகத் தூதராக இராஜேஷ் வைத்யா நியமனம் January 9, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/15022030/The-trial-headed-by-the-Chief-Justice-was-settled.vpf", "date_download": "2020-01-29T21:36:17Z", "digest": "sha1:RFFDUKIZPLBFKJQ7PEDYM4ZJSLPUBIGR", "length": 20144, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "The trial, headed by the Chief Justice, was settled by the People's Court for 1,794 cases || மக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது + \"||\" + The trial, headed by the Chief Justice, was settled by the People's Court for 1,794 cases\nமக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடந்தது\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி தலைமையில் விசாரணை நடந்தது.\nதேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நாடு முழுவதும் மெகா லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், கொடுமுடி என அனைத்து கோர்ட்டுகளிலும் 21 குழுக்கள் அமைக்கப்பட்டு மக்கள் நீதிமன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டன. சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 34 ஆயிரத்து 394 வழக்குகளில் 6 ஆயிரத்து 896 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.\nகுற்ற நடைமுறை வழக்குகள் 151, செக்மோசடி வழக்குகள் 2 ஆயிரத்து 232, வங்கி கடன் வழக்குகள் 618, மோட்டார் வாகன சட்ட வழக்குகள் 1,594, தொழிலாளர் நல வழக்குகள் 20, குடும்ப நல வழக்குகள் 293, சிவில் வழக்குகள் 969, மின்சார வாரியம், மாநகராட்சி தொடர்பான வழக்குகள் 269, பிற குற்ற வழக்குகள் 750 என வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.\nஈரோடு சம்பத்நகர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் 9 குழுக்கள் வழக்கு விசாரணையில் ஈடுபட்டன. மக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை ஈரோடு மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமா மகேஸ்வரி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.\nமகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி, 1-ம் கூடுதல் மாவட்ட முனிசீப் ஜி.சிவக்குமார் ஆகியோர் ஒரு கு���ுவாக வழக்குகளை விசாரித்தனர். 2-ம் கூடுதல் மாவட்ட நீதிபதி கே.சுதா, சிறப்பு மாவட்ட நீதிபதி பி.பார்த்தசாரதி, சிறப்பு சார்பு நீதிபதி பி.மோகனவள்ளி ஆகியோர் ஒரு குழுவாக இயங்கினர்.\nகுடும்பநல கோர்ட்டு நீதிபதி எஸ்.ஜெயந்தி, 2-வது கூடுதல் சார்பு நீதிபதி ஆர்.செந்தில்குமார் ராஜவேல், 2-ம் கூடுதல் மாவட்ட முனிசீப் ஆர்.ஹரிஹரன் ஆகியோர் ஒரு குழுவிலும், முதன்மை சார்பு நீதிபதி கே.ஹரிஹரன், முதன்மை மாவட்ட முனிசீப் எம்.தனபால் ஒரு குழுவிலும் விசாரணை நடத்தினார்கள்.\nஈரோடு மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கே.ஆர்.ஜோதி, விரைவு கோர்ட்டு எண்-2 ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எஸ்.தமிழ்ச்செல்வி, 1-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு பி.எஸ்.கலைவாணி, 2-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஜெ.நாகலட்சுமி என்கிற விஜயராணி, 3-ம் எண் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு ஏ.சரண்யா ஆகியோர் தலைமையில் தனித்தனி குழுக்களும் வழக்குகளை விசாரித்தன. இந்த குழுக்களில் வக்கீல்கள், கோர்ட்டு அலுவலர்கள் இருந்தனர். வழக்குகள் அனைத்தும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டன.\nஈரோடு மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மாலதி தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில் சமரச தீர்வு காணப்பட்ட ஒரு வழக்கில், கடன் தொகை ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் திரும்ப பெற்று பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டது.\nஇதற்கான காசோலையை மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி என்.உமாமகேஸ்வரி உரியவர்களிடம் வழங்கினார்.\nநேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட 6 ஆயிரத்து 896 வழக்குகளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.19 கோடியே 34 லட்சத்து 9 ஆயிரத்து 72 பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.\nஇதற்கான ஏற்பாடுகளை சார்பு நீதிபதியும் ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான எஸ்.லட்சுமி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்து இருந்தனர்.\nசத்தியமங்கலத்தில் உள்ள சார்பு நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றம் ஆகிய 3 நீதிமன்றங்களில் உள்ள 300 வழக்குகளை கோவை மாவட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ராமராஜன், சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தமிழ்செல்வன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில் விபத்துகள், வங்கி கடன்க���் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 கோடியே 53 லட்சத்து 34 ஆயிரத்து 358 இழப்பீடாக வழங்கப்பட்டது.\n1. மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்\nகாஞ்சீபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.\n2. மாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரம்\nமாட்டு பொங்கலில் கால்நடைகளை அலங்கரிக்கும் வண்ண, வண்ண நெட்டி மாலை தயாரிக்கும் பணியில் கிராம மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\n3. வாக்குப்பெட்டிகள் ஏற்றிச்சென்ற பஸ்சை வழிமறித்து கிராம மக்கள் போராட்டம்\nநன்னிலம் அருகே வாக்குப்பெட்டிகள் ஏற்றிச் சென்ற பஸ்சை வழி மறித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. கும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி\nகும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.\n5. தஞ்சை ராஜீவ்நகரில் பாதாள சாக்கடை குழிக்குள் சிக்கிய லாரி தொடரும் விபத்துகளால் மக்கள் அச்சம்\nராஜீவ்நகரில் சாலை சீரமைக்கப்படாததால் பாதாள சாக்கடை குழிக்குள் நேற்று லாரி சிக்கியது. தொடர்ந்து விபத்துகள் நடைபெறுவதால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. 8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட்டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு\n2. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ\n3. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n4. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n5. 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2452710", "date_download": "2020-01-29T21:44:42Z", "digest": "sha1:AYQEFE63BPUVFSIU7JJD4XBYY5T2M7ML", "length": 17775, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான புகார் பட்டியல் தர மத்திய அரசுக்கு உத்தரவு| Dinamalar", "raw_content": "\nபசுமை செஸ் வரி வசூல்: ஜே.பி நட்டா குற்றச்சாட்டு\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீதான புகார் பட்டியல் தர மத்திய அரசுக்கு உத்தரவு\nபுதுடில்லி : பல்வேறு புகார்களில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணி அதிகாரிகள் பட்டியலை அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தலைமை தகவல் ஆணைய அமர்வு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த, நூதன் தாக்குர் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த, தலைமை தகவல் ஆணையத்தைச் சேர்ந்த, தகவல் ஆணையர் திவ்யபிரகாஷ் சின்ஹா, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அதுபோல், நாட்டின் உயர் பதவியில் இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் நடவடிக்கைகளும், வெளிப்படையாக இருக்க வேண்டும்.பல்வேறு வழக்குகளில் சிக்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பட்டியலை, மனுதாரர் கேட்டுள்ளார்.\nஅந்தப் பட்டியலை அவருக்கு அளிக்க வேண்டும்.அவர் மத்திய அரசுப் பணியில் உள்ளவர்கள், மாநில அரசுப் பணியில் உள்ளவர்கள் என, அனைத்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குறித்தும் கேட்டுள்ளார். முழு விபரங்களும் தரப்பட வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை தரத் தேவையில்லை. இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nபாதாள சாக்கடை வடிகால் மூடி அமைப்பு\nமழையால் நிரம்பிய கிணறுகள் புறநகரில் விவசாயிகள் மகிழ்ச்சி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகோவையில் வனப்பகுதியில் பள்ளிக்கூடம் கட்டும் ஐ ஏ எஸ் குடும்பத்தின் பெயரை இன்றுவரை ஏன் சேர்க்கவில்லை இந்த பட்டியலில் இல்லாத ஒருத்தர் ஏற்கனவே ஜம்ம்னு செட்டில் ஆகிவிட்டார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மே���்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபாதாள சாக்கடை வடிகால் மூடி அமைப்பு\nமழையால் நிரம்பிய கிணறுகள் புறநகரில் விவசாயிகள் மகிழ்ச்சி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457715", "date_download": "2020-01-29T21:25:27Z", "digest": "sha1:5KKV2LB2BKVQJ6VWBDA74NMTPXNZYQXA", "length": 17150, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "மனித-விலங்கு மோதல் அதிகரிப்பு| Dinamalar", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nகோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மனித-விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது.நீலகிரியில் வனமும், அதனை ஒட்டி, தேயிலை தோட்டங்களும் நிறைந்துள்ளன. அதில், கோத்த கிரியில், சமீபகாலமாக, தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள், கான்கிரீட் காடுகளாக மாறி விட்டதால், யானை, சிறுத்தை, கரடி மற்றும் காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் வாழ்விட பாதைகள் மாறிவிட்���ன.இதனால், வனவிலங்குகள், கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தவிர, வனப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், உணவை தேடி அவை நகர பகுதியில் முகாமிட்டு வருகின்றன. இவ்வாறு வரும் வன விலங்குகள் மனிதர்களை அடிக்கடி தாக்குவதால், உயிரிழப்பு மற்றும் காயம் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த, கோத்தகிரியில் நடந்த விவசாய சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.விவசாயிகள் சங்க தலைவர் போஜன் கூறுகையில்,''மாவட்ட நிர்வாகம், விவசாய நிலங்களை அழித்து கட்டடங்கள் கட்டுவதற்கு முழுமையாக தடை விதிக்கவேண்டும். தவிர, வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியை நோக்கி வராமல் இருக்க, வனத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து, வனவிலங்குகளை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nமாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றினால் இனி எல்லாம் சுகமே\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இ��்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா\nமாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையை பின்பற்றினால் இனி எல்லாம் சுகமே\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2020/jan/13/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-5-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-3330726.html", "date_download": "2020-01-29T19:49:57Z", "digest": "sha1:7SMYSIZENUXJFKFJ6OFIQMJOF2Y5MFDG", "length": 8326, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திமுக, 5 ஒன்றியங்களில்அதிமுக கூட்டணிகள் வெற்றி- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஒன்றியங்களில் திமுக, 5 ஒன்றியங்களில்அதிமுக கூட்டணிகள் வெற்றி\nBy DIN | Published on : 13th January 2020 07:33 AM | அ+அ அ- | எங்களது தி��மணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை மாவட்ட ஊரக உள்ளாட்சிகளின் மறைமுகத் தோ்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட மொத்தம் 15 ஒன்றியங்களில் 10 ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை திமுக கூட்டணியும், 5 ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை அதிமுக கூட்டணியும் பிடித்தன.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜனவரி 2-ஆம் தேதி பதவியேற்றனா். சனிக்கிழமை 18 ஒன்றியக் குழுக்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான முறைமுகத் தோ்தல் நடைபெற்றது.\nஇதில், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களின் தலைவா், துணைத் தலைவா் பதவிகள், புதுப்பாளையம், போளூா், கலசப்பாக்கம் ஒன்றியங்களின் துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல்கள் சில நிா்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டன. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தல் முடிவு அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படவில்லை.\nஅதிகாரப்பூா்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 15 ஊராட்சி ஒன்றியங்களில் 9 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை திமுகவும், ஒரு ஊராட்சி ஒன்றியத்தின் தலைவா் பதவியை காங்கிரஸும், 4 ஊராட்சி ஒன்றியங்களின் தலைவா் பதவிகளை அதிமுகவும், ஒரு ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை பாமகவும் பிடித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2019/jul/25/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-3199805.html", "date_download": "2020-01-29T21:49:42Z", "digest": "sha1:3GCZQUCQ7HAMVELRUA3EKAYYG4FWJGEO", "length": 8284, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்த எஸ்டேட் நிர்வாகம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nநெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்த எஸ்டேட் நிர்வாகம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை\nBy DIN | Published on : 25th July 2019 09:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபந்தலூர் பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் அங்குள்ள நெடுஞ்சாலையில் தடுப்பு அமைத்துள்ளதை அகற்ற புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.\nபந்தலூர் வட்டத்திலுள்ள பந்தலூரிலிருந்து கூவமூலா செல்லும் நெடுஞ்சாலையில் அங்குள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் வாகனங்கள் அவசரத் தேவைக்குச் செல்ல முடிவதில்லை. மேலும் பல கி.மீ. தொலைவுக்கு சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.\nபொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் கே.வி.ராஜ்குமார் தலைமையில் வருவாய்த் துறையினர் அந்தத் தடுப்பை அகற்றச் சென்றனர். அப்போது தனியார் நிறுவன ஊழியர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் தடுப்புகள் அகற்றப்படவில்லை.\nஇதுதொடர்பாக பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், பொதுமக்கள் பிரதிநிதிகள், எஸ்டேட் பொது மேலாளர் முரளி பணிக்கர், வழக்குரைஞர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஇந்த பேச்சுவார்த்தையில் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளி���் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/jul/25/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-3199378.html", "date_download": "2020-01-29T19:48:06Z", "digest": "sha1:QIO3WWQCNEPCH2NVZQYHRCFTQQYEXZRX", "length": 14022, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமையுமா மக்களின் கனவு நனவாகுமா\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nநீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமையுமா\nBy DIN | Published on : 25th July 2019 06:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nநீடாமங்கலமானது வட்டத்தின் தலைநகர், பேரூராட்சி அந்தஸ்துடைய ஊர் என்ற சிறப்பு பெற்றது. இங்கு மத்திய, மாநில அரசுகளின் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ரயில் நிலையம் உள்ளது.கேரளம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் போன்ற ஊர்களுக்கு சென்று வரவும், ஆலங்குடி குருபகவான் கோயிலுக்கு சென்று வரவும் நீடாமங்கலம் வழியாகத்தான் செல்ல வேண்டும். இதன��ல், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீடாமங்கலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். இவை தவிர அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், இதர வாகனங்களும் நாள்தோறும் நீடாமங்கலம் வழியாகத்தான் சென்று வருகின்றன.\nசாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாத காலங்களில், நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இருந்தது. தற்போது அந்த இடத்தில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படும்போதெல்லாம் சாலையின் இருபுறங்களிலும் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.\nபயணிகள் நிழலகம்: நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், ரயில்வே கேட்டில் காத்திருக்கும் பொதுமக்கள் படும் அவதி சொல்லி மாளாது.\nஇந்த அவல நிலையைப் போக்கிட நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைத்தால், சில அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தபோது, பேரூராட்சி நிர்வாகம் பேருந்து நிலையம் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்தது. பேருந்து நிலையம் கட்டுவதற்கான இடத்தேர்வு பிரச்னை இருந்ததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பேருந்து நிலையம் இல்லாததால், போக்குவரத்து பேருந்து நிறுத்தகம் (பயணிகள் நிழலகம்) கட்டாத சூழ்நிலையிலும், பேருந்துகள் கடைவீதிகளில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று பயணிகளை இறக்கிவிட்டும், ஏற்றிக் கொண்டும் செல்லும் நிலை உள்ளது. அதுவும் மழை, வெயில் காலங்களில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.\nதொலை நோக்குப் பார்வை: பெருகி வரும் மக்கள் தொகை, சாலைப் போக்குவரத்து நெருக்கடி, நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் நெடுஞ்சாலைப் பயணிகள் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு, நீடாமங்கலத்தில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து நிலையம் அமைவது அவசியமாகிறது. மேலும், நீடாமங்கலம் நகர் வடக்கு வீதியை ஆக்கிரமித்து நிற்கும் கார்கள், வேன்கள், ஆட்டோக்களுக்கு புதிதாக அமையும் பேருந்து நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி கிடைக்கும்.\nஇதுகுறித்து நீடாமங்கலம் நகர காங்கிரஸ் துணைத் தலைவர் ப. பத்மநாபன் கூறியது:\nநீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைவது மிகுந்த அவசியமானதாகும். பேருந்து நிலையம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, ஏற்க���னவே சட்டமன்ற மனுக்கள் குழுவிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்த பலனும் இல்லை.\nஎனவே, நீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nபேரூராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, ஏற்கெனவே சத்திரம் இலாகாவுக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.\nஅந்த இடம் தொடர்பாக தனியார் ஒருவருக்கும், சத்திரம் இலாகாவுக்கும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், பேருந்து நிலையம் கட்ட இயலாமல் போனது என தெரிவித்தனர்.\nநீடாமங்கலத்தில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டும் பலனில்லாத நிலை தொடர்கிறது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகளும், அரசும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாகும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/crime/535104-tv-serial-actress-attempts-suicide-hospitalization-in-critical-condition.html", "date_download": "2020-01-29T21:11:33Z", "digest": "sha1:JHA5ZFUWXTFGCMURWV7Y3RG4YPKMYRDI", "length": 18953, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி | tv serial actress attempts suicide: hospitalization in critical condition", "raw_content": "வியாழன், ஜனவரி 30 2020\nசென்னை சர்வதேச பட விழா\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nசின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்கப்பட்டார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n'வம்சம்', தேவதை, இளவரசி, பாவ மன்னிப்பு உள்ளி��்ட சில சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் ஜெயஸ்ரீ. சின்னத்திரையில் நடன இயக்குனராகவும் உள்ளார். 'கல்யாணப் பரிசு' உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தவர் ஈஸ்வர் ரகுநாத். ஏற்கெனவே மணவாழ்க்கை முறிந்த நிலையில், 8 வயதுப் பெண் குழந்தையுடன் இருக்கும் ஜெயஸ்ரீயை ஈஸ்வர் திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணத்திற்குப் பின் இவர்கள் இருவரும் சென்னை திருவான்மியூர் எல்.பி.சாலையில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், ''ஈஸ்வர் மற்றொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார். தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்'' என்று தாக்கப்பட்டு ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார். இதனை அடுத்து ஈஸ்வர் கைது செய்யப்பட்டார்.\nஜெயஸ்ரீயின் சொத்து ஆவணங்கள் சிலவற்றை அடகு வைத்து ரூ.30 லட்சம் வரை ஈஸ்வர் கடன் வாங்கியதாகவும், ஈஸ்வரால் கடனை திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த பத்திரத்தை மீட்க முடியாத நிலையும் இருந்து வந்தது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு ஜெயஸ்ரீயை ஈஸ்வர் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதில் பலத்த காயமடைந்த ஜெயஸ்ரீ, அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ஈஸ்வர், அவரின் தாயார் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரியில் நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்த ஜெயஸ்ரீ உடல்நலம் சரியில்லை என்று கூற, நண்பர்கள் அவரை வீட்டுக்குச் செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், அவர் தனியார் தங்கும் விடுதிக்குச் சென்று அங்கு தூக்க மாத்திரையை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார்.\nபின்னர் விடுதி அறைக்குத் திரும்பிய நண்பர்கள், ஜெயஸ்ரீயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து அவர் நீலாங்கரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரின் தாயார் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜெயஸ்ரீயின் கணவர் ஈஸ்வர், தாயார் சந்திரா மீது புகார் அளித்துள்ளார்.\nதனது தற்கொலை முயற்சி குறித்து தனது கைப்பையில் ஜெயஸ்ரீ கடிதம் எழுதி வைத்துள்ளார். அதேபோன்று தங்களது தோழிகளுக்கு வாய்ஸ் நோட் அனுப்பியுள்ளார். அதில் தான் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅ��ரது மெசேஜ், “ ஹாய் ரேஷ். எனக்கு என்னன்னு தெரியவில்லை மிகுந்த மன அழுத்தமாக உள்ளது. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியவில்லை. நான் பயனற்றவளாக உணர்கிறேன் ரேஷ். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனக்கு அனைத்து வகையிலும் ஆதரவாக இருந்ததற்கு நன்றி. எனக்கு ரொம்ப சப்போர்ட் கொடுத்தாய் நீ.\nஎன் அக்கா என்னிடம் எந்த அளவுக்குப் பேசுவாளோ அந்த அளவுக்குப் பேசினாய். மிக்க நன்றி. லவ்யூ மா. முடிஞ்சா அம்மாவைப் பார்த்துக்க. இது குட்பை மெசேஜ் பை” என தனது தோழிக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.\nஜெயஸ்ரீயின் தாயார் அளித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nTv serial actressAttempts suicideHospitalizationCritical conditionசின்னத்திரை நடிகைஜெயஸ்ரீதற்கொலை முயற்சிஆபத்தான நிலைமருத்துவமனைஅனுமதி\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்...\nபாஜகவில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா...\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது...\nடிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்:...\nகேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக...\nரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி ‘கரோனா’ வைரஸ் வார்டு திறப்பு: மதுரை அரசு...\nஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்\nசென்னையில் 2 அரசு மருத்துவமனைகளில் புதிதாக புற்றுநோயியல் துறை வளாகம் அமைப்பு: முதல்வர்...\nமதுரை அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் சிறப்பு வார்டு தயார்: சுகாதாரத்துறை உத்தரவுக்கு...\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nடிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: காரைக்குடியில் அரசு ஊழியரிடம் போலீஸ் தீவிர விசாரணை\nரூ.2 லட்சம் பணத்துடன் மாயமான பேக்கரி உரிமையாளர் கொலை: பாகூர் அருகே காரினுள்...\nசென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லெஸ்களை விட்டுவிட்டு பயணி...\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nமருத்துவரிடம் செல்ஃபோனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் பலி: மனித உரிமை...\nசென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லெஸ்களை விட்டுவிட்டு பயணி...\nபாசறை திரும்பும் நிகழ்ச்சி; வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; வீடியோ\nவிருது விழாக்களில் நடக்கும் ஒழுங்கீனம்: 'சில்லுக் கருப்பட்டி' இயக்குநர் ஆதங்கம்\nபால் ஸ்டெர்லிங்கின் 47 பந்து 95 ரன் விளாசல்: உலக சாம்பியன் வெஸ்ட்...\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/74363-actor-karthi-cries-tears-at-the-fan-s-body.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2020-01-29T21:34:37Z", "digest": "sha1:ZIYRJLYFRGQRISMMHF6OC3IXLW2DTED3", "length": 10386, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "ரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் கார்த்தி | Actor Karthi cries tears at the fan's body", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nரசிகரின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் கார்த்தி\nசாலை விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலை பார்த்து நடிகர் கார்த்தி கண்ணீர்விட்டு அழுதார்.\nகார்த்தி மக்கள் நல மன்றத்தில் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா நேற்று இரவும் உளூந்தூர் பேட்டையில் நிகழந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.\nகார்த்தி, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக கார்த்தி மக்கள் நல மன்றத்தின் சென்னை மாவட்ட அமைப்பாளர் வியாசை நித்தியா சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nஉடனே, இந்த விபத்து குறித்து தகவலறிந்த கார்த்தி, இன்று அதிகாலை வியாசை நித்தியா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரின் உடலை பார்த்து கார்த்தி கண்ணீர் விட்டு அழுதார். அத்துடன், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.\nஇதனைத்தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற ‘தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், ரசிகர் உயிரிழந்ததற்காக, விழா துவங்கும் முன்பு அனைவரையும் ஒரு நிமிடம் அமைதியாக எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்த கார்த்தி கேட்டுக்கொண்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n‘தலைவர்168’ இல் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்\nரஜினியின் தர்பார் பட பாடல் வெளியீடு\nபாக்கியராஜ்-க்கு எதிராக ஆந்திரா மகளிர் அமைப்பு நோட்டீஸ்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n4. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n4. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000006831.html", "date_download": "2020-01-29T20:56:22Z", "digest": "sha1:BFAPYHBKOFAHPBNDDPUQENDGZVF7P5K7", "length": 5589, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "எனர்ஜி ட்ரீட்மெண்ட்", "raw_content": "Home :: மருத்துவம் :: எனர்ஜி ட்ரீட்மெண்ட்\nநூலாசிரியர் டாக்டர் M.G. அண்ணாதுரை & கேசவ்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வா��்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபட்டினத்தார் பாடல்கள் என் கதையும் கீதமும் தண்ணீரில் விழுந்த வெயில்\nஅவன்களும் அவள்களும் அதுகளும் குடிஅரசு தொகுதி (11) - 1930 (2) வேதாத்திரி மகரிஷி பற்றி 100 அறிஞர்கள்\nநீரிழிவுக்கான ஸ்பெஷல் டயட் நெல்லை வரலாற்றுச் சுவடுகள் ஓப்பன் சோர்ஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:00:56Z", "digest": "sha1:I7LKXL7QIXIJECIF57A7XNKVO2GMGGOW", "length": 15667, "nlines": 70, "source_domain": "airworldservice.org", "title": "இக்கட்டான சூழலில் உழலும் ஈராக். | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஇக்கட்டான சூழலில் உழலும் ஈராக்.\n(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)\nகடந்த இருவாரங்களாக, ஈராக் இளைஞர்கள், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் தலையீடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டம், நஜஃப், கர்பாலா, பஸ்ரா, பாக்தாத் உள்ளிட்ட பெருநகரங்களில், ஒத்துழையாமை இயக்கமாக உருமாறியுள்ளது. பாதுகாப்புப் படை மற்றும் ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படைக்கு விசுவாசமாக உள்ள பிரபல களப்படை ஆகியோர், போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nகடந்த வெள்ளியன்று, பிரதமர் அடெல் அப்துல் மஹிதி அவர்கள் ராஜினாமா செய்தார். ஷியா பிரிவு மதத் தலைவர் அயதொல்லாஅலி அல் சிஸ்தானி அவர்கள், ஈராக் நாடாளுமன்றத்தில் பிரதம்ரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப்ப் பெறுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் சற்றும் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், பாக்தாதிலுள்ள தஹிரீர் சதுக்கத்துக்கு மாறியுள்ளது.\nஈராக் இளைஞர்கள் மத்தியில், பொருளாதார நெருக்கடியும், ஊழலும் அதிருப்திக்கு முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. 2003 ஆம் ஆண்டு, அமெரிக்கா ஈராக்கில் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர், பிரிவினைப் பூசல்களும் உள்நாட்டுப் போரும் தொடர்கதையாக இருந்து வருகின்றன. வழக்கமான தேர்தல்கள் நடைபெற்று அரசுகள் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து வந்த நிலையிலும், அரசியல் ஸ்திரத்தன்மை ஈராக்கில் எட்டாக் கனியாகவே இருந்து வந்துள்ளது. சர்வதேச எண்ணெய் சந்தையில், பெரும் ஏற்றுமதி நாடாக ஈராக் மீண்டும் தன்னை நிலைநாட்டிக் கொண்ட போதிலும், பொருளாதார நெருக்கடி தீர்ந்தபாடில்லை. இதற்கு, மோசமான நிதி மேலாண்மையும், அரசியல்வாதிகளின் ஊழலுமே முக்கிய காரணங்கள் என மக்கள் கருதுகின்றனர்.\nஅரேபிய எழுச்சியைத் தொடர்ந்து உருவான கொந்தளிப்புக்களால் ஈராக் மேலும் சிக்கலில் வீழ்ந்துள்ளது. 2013-14 இல் தலைதூக்கிய ஐஎஸ்ஐஎஸ், ஈராக்கை அழிவின் விளிம்புக்கே எடுத்துச் சென்றது. ஈராக்கின் பெரும் பகுதியை ஆக்கிரமித்த இந்த பயங்கரவாத அமைப்பு, 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கலீஃபா நிறுவப்பட்டதாக அறிவித்துக் கொண்டது. மொசூல் நகரம் வீழ்ந்ததோ, 2017 ஆம் ஆண்டு டிசம்பரில் ஐஎஸ்ஐஎஸ் முறியடிக்கப்பட்டதோ, மக்களின் கஷ்டங்களுக்குத் தீர்வுகாணும் வழியை உருவாக்கவில்லை.\n2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், ஈராக்கில் அரசியல்வாதிகளின் ஊழல், வேலையில்லாத் திண்ட்டடாட்டம், பிரிவினை வாதம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் முடிவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அரசு அமைவது தாமதம் அடைந்தது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியில் அமர்வதற்கு 5 மாதங்கள் பிடித்தது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமாரகப் பதவியேற்ற அடெல் அப்துல் மஹிதி அவர்கள், மக்களிடையே நம்பிக்கையைப் பெற இயலவில்லை.\nஇதுதவிர, ஈராக்கின் உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் தலையிடுவது அந்நாட்டு இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்டுத்தியது. 2003 ஆம் ஆண்டில் சதாம் உசைன் ஆட்சி வீழ்ந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டில் வலுவான அரசியல் மற்றும் ராணுவப் பிரவேசங்கள் மூலம் ஈரான் தனது ஆதிக்கத்தை அதிகரித்தது. ஈரான் புரட்சிப் படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட ஷியா போராளிகள், பிஎம்எஃப் எனப்படும் பிரபல களப் படையை உருவ��க்கியதோடு, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை முறியடிப்பதில் பெரும்பங்கு வகித்தனர். 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமனரத் தேர்தலுக்குப் பிறகு, ஈராக்கில் அரசு அமைவதில் தாமதம் ஏற்பட்டதற்கு, ஈரானின் தலையீடே காரணமாகக் கருதப்படுகிறது.\nஈராக்கில் அமெரிக்காவும், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிக்க முற்பட்டுள்ளன. ஈராக்கில் முறையான அரசு நிர்வாகம் அமைவதில், அமெரிக்கா மற்றும் ஈரானின் தலையீடு தடைக்கல்லாகப் பார்க்கப்படுவதால், போராளிகளின் கோபம் அந்நாடுகளின்பால் திரும்பியுள்ளது.\nஎண்ணெய் வளம் அபிரிமிதமாகக் கொண்டுள்ள ஈராக், உலகில் பெருமளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. 2018 ஆம் ஆண்டு முதல், இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில், சவூதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, ஈராக் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், 2,230 கோடி டாலர் மதிப்பிலான எண்ணெயை ஈராக்கிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதி அளவில் 13 சதமாகும். ஈராக்கின் உள்நாட்டு நிலைமையை இந்தியா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சர்வதேச நிலைமையைக் கருத்தில் கொண்டு, பலநாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.\nஒட்டுமொத்தமாகப் பொறுப்பேற்றுக் கொண்டு, அமைதியான முறையில் போராட்டங்களை ஈராக் அரசு நிர்வாகம் கையாள முடியாததால், நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது. தற்போது திசை தெரியாமல் தடுமாறும் ஈராக், தனது எதிர்காலம் குறித்த தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். ஈராக்கில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, ஏற்கனவே இறுக்கத்தில் உள்ள மத்திய கிழக்கு நாடுகளிடையே தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி. நாட்டு மக்களின் குறைகளைக் களைந்து, மீண்டும் நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் நிலைநாட்ட, ஈராக் அரசு ஆவன செய்யும் என இந்தியா நம்புகிறது.\nஒளிரும் புதிய தொழில் முனைவு இயக்கம்...\nபொருளாதார அமைப்பில் உலகின் கவனத்தை ஈர்க்...\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saanthaipillayar.com/?p=3564", "date_download": "2020-01-29T21:05:26Z", "digest": "sha1:STCUJQJBAVIXWFCTSAX6HY2CLTGX5X5F", "length": 2853, "nlines": 38, "source_domain": "saanthaipillayar.com", "title": "சாந்தை சித்தி விநாயகர் ஆலய தீ��்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள் | Saanthaipillayar", "raw_content": "\nஅருள்மிகு சாந்தை சித்திவிநாயகர் ஆலய பக்தி இசைப்பாடல் இறுவெட்டு (CD) வெளிவந்துவிட்டது. தற்போது இந்த இறுவெட்டு சாந்தை சித்திவிநாயகப் பெருமானின் அலங்கார உற்சவ நாட்களில் ஆலயத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இறுவெட்டு விற்பனையில் கிடைக்கும் பணம் அனைத்துமே கோவில்த் திருப்பணிக்கே வழங்கப்படும்.தொடர்புகட்கு: email; janusanje@hotmail.com mobil: 0047 45476031\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video)\nபூங்காவனத் திருவிழா -(28-07-2018) »\nசாந்தை சித்தி விநாயகர் ஆலய தீர்த்த திருவிழா (27.07.2018) புகைப்படங்கள்\nPosted in ஆலய நிகழ்வுகள்\n« சாந்தை சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழா-(26-07-2018)(video)\nபூங்காவனத் திருவிழா -(28-07-2018) »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/miga-miga-avasaram-movie-review/", "date_download": "2020-01-29T20:57:47Z", "digest": "sha1:D3SEZHNUOAW552LAOEPEAKDJ2G4B6BEA", "length": 13116, "nlines": 61, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மிக மிக அவசரம் – விமர்சனம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமிக மிக அவசரம் – விமர்சனம்\nஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான லேடி கான்ஸ்டபிள்களின் அவஸ்தையை சகலருக்கும் புரியும்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு ஹெல்த் அலெர்-டையும் செய்து இருக்கிறார் புது இயக்குநர் சுரேஷ் காமாட்சி.\nஆமாமுங்க.. இந்தப் படத்தின் விமர்சனத்துக்குள் போகும் முன் ஒரு விஷயம்: நம் இதயத்தைப் போலவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறு நீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆப��்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில் கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக் கவைத்துவிடும்.\nஅதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த செய்தியை நீங்கள் எப்போதாவாது ஆன்லைனின் படித்திருந்தாலோ, யாராவது சொல்லக் கேட்டிருந்தாலோ மனசில் பதிந்திருக்காது.. ஆனால் இந்த ஒற்றை விரலால் சுட்டிக் காட்டும் ஒண்ணுக்கு போகாமல் ஏற்படும் அவஸ்தையை வைத்து ஒரு முழு நீளப் படமாக கொஞ்சமும் போரடிக்காமல் கொடுத்து பெண்கள் (போலீஸ்) மீதும் கொஞ்சம் பச்சாதாபம் ஏற்படுத்த வைத்து விட்டார்கள்.\nபடத்தின் கதை என்னவென்றெல்லாம் கேட்டு ஒரு லேடி போலீஸ் விவிஐவி செக்யூரிட்டிக்காக நடு பால்ம் ஒன்றில் உச்சி வெயிலில் நிற்கும் போது ஒன் பாத்ரூம் வந்து விடுகிறது. அதை சமாளிக்கும் விதம்தான் முழுப் படம் என்று சொன்னால் நம்பிதான் ஆக வேண்டும்.. ஆனால் எடுத்து கொண்ட சப்ஜெக்டுக்கு பின்னணியாக ‘டைட்டில்‘போடும் போதே ‘உன் அழகு என்னை பாடா படுத்துது..அழகு புள்ளடா நீ. என் வழிக்கு வந்துடு. இல்லேன்னா.உன்னை எப்படி என் வழிக்கு கொண்டு வரணும்னு எனக்கு தெரியும்’’ என செல்லமாக மிரட்டும் குரலும் அதற்கு அந்த பெண் ‘‘சார். என்னை விட்டு ருங்க..’‘ என கெஞ்சும் தொனியுடன் தொடங்கி பந்தோபஸ்து என்ற பெயரில் அழகான ஒரு பெண் போலீசை அழைத்து சென்று நீண்டதொரு பாலத்தில் இறக்கி விட்டு. ‘‘நீ இங்கேயே நில்‘‘ என கட்டளையிட்டு அப்பெண்ணின் ‘அந்த’ அவஸ்தையை கொஞ்சம் தூரத்தில் நின்று குரூரமாக ரசிக்கும் காட்சி இது கதையல்ல நிஜம் என்று நம்பத் தோன்றுகிறது.\nகதாநாயகி பெண் போலீசாக ஸ்ரீ பிரியங்கா. தாயில்லாத ஒரு குழந்தைக்கு பக்கா அம்மாவாக, மனைவியை இழந்த மாமனிடம் ஒரு அக்கா லெவலில், இடையிடையே ஆம்புலன்ஸ் டிரைவரின் காதலியாகவும் மாறி, மாறி நடித்தப்படியே தன் ப��லீஸ் டியூட்டியை முழுமையாக கண் முன் முன் கொண்ட ப்யூட்டி ஸ்ரீபிரியங்கா அசத்துகிறார். மட்டமான சிந்தனையும், நடத்தையும் கொண்ட இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனும் ஓ கே. கூடவே ராமதாஸ், வி கே சுந்தர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக வழங்கி இருக்கிறார்கள்..\nஅமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்து அப்ளாஸ் வாங்குகிறார். கோலிவுட்டில் தப்பு நடந்தாலும் உரத்தக் குரலில் தட்டிக் கேட்கும் குணமுடைய சுரேஷ் காமாட்சி தன் முதல் டைரக்‌ஷனிலும் தனி முத்திரைப் பதித்து விட்டார்.\nசகல தரப்பினரும் ஃபேமிலியோடு பார்க்கத் தகுந்த படமிது.\nமார்க் 3 / 5\nPrevநடிகர் சங்கத்துக்கு சிறப்பு நிர்வாகி நியமனம் – நிர்வாகிகள் அப்செட்\nNextஇனிமேல் பி. எம் மோடி-யைத் தவிர எவருக்கும் சிறப்புப் பாதுக்காப்பு கிடையாது\nரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு\nகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nடிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்\nமுதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nசிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி\nபத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-29T21:12:42Z", "digest": "sha1:JHWVMZV4CYCXCTTWX3KC77AGUCGJEFMG", "length": 47250, "nlines": 143, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி", "raw_content": "\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிப���ி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்.ஆர்.சியை புறக்கணிக்கும் திருநங்கைகள்: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAAக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- சந்திரசேகர் ராவ்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nஇந்திய முஸ்லிம்கள் செயல்திட்ட வடிவத்தை சுயமாக உருவாக்க வேண்டும்:பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் பேட்டி\nBy admin on\t August 18, 2015 சிறப்பு கட்டுரை தற்போதைய செய்திகள்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள், சமகால நிகழ்வுகள், இயக்கம் மீதான குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அதன் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வழங்கிய பேட்டியின் தமிழõக்கத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.\nநீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவர். புதிய பொதுச் செயலாளர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இயக்கத்தின் தலைமை கேரளாவிற்கு வெளியே நகருகிறதா அதேசமயம் தேசிய செயற்குழுவில் இந்த மூன்று தென் மாநிலங்களுக்கு வெளியே இருந்து யாரையும் காண முடியவில்லை. பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக மாறுவதற்கு இனியும் எவ்வளவு காலம் தேவைப்படும்\nபதில்: பாப்புலர் ஃப்ரண்ட் உட்புற ஜனநாயக கட்டமைப்பை கொண்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள்தான் தேசிய செயற்குழுவை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகரீதியாகவும், சுதந்திரமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் 15 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தகுதியான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.\n201516ற்கு நடைபெற்ற தேர்தலில் தென் மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலிருந்தும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நமது தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர். அத்துடன் அனைத்து மாநிலங்களிலிருந்தும் கூடுதல் பிரதிநிதித்துவம் கொண்ட இயக்கமாக இனியும் பாப்புலர் ஃப்ரண்ட் வளர வேண்டியுள்ளது. வளர்ந்து கொண்டிருக்கிறது.\nகேள்வி: தேசிய பொருளாளர் மணிப்பூரை சார்ந்தவர் என்பது சரிதான். இது பெயரளவில் மட்டும்தானே வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் தென் இந்தியா வெகுதூரம் முன்னணியில் உள்ளது. தொலைதூர மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் கூறுவது போல தெற்குவடக்கு வித்தியாசம் உள்ளதா வளர்ச்சியிலும், விரிவாக்கத்திலும் தென் இந்தியா வெகுதூரம் முன்னணியில் உள்ளது. தொலைதூர மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. பலரும் கூறுவது போல தெற்குவடக்கு வித்தியாசம் உள்ளதா குறிப்பாக, வளர்ச்சி அங்கெல்லாம் சாத்தியமாகியுள்ளதா குறிப்பாக, வளர்ச்சி அங்கெல்லாம் சாத்தியமாகியுள்ளதா இனியும் கடந்து செல்ல வேண்டிய தடைகள் உள்ளனவா\nபதில்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தென்னிந்தியாவில்தான் பலம் அதிகம் என்பது சரிதான். ஆனால், அதன் பொருள் வட இந்தியாவில் முற்றிலும் பலம் இல்லை என்பது அ��்ல. மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஆந்திரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இயக்கம் பெயரளவில் மட்டும் இருக்கவில்லை. இயக்கம் தீர்மானிப்பதை ஏற்றுக்கொண்டு மாநிலம் முழுவதும் அதனை நடைமுறைபடுத்தும் வகையில் வட இந்தியாவில் நாங்கள் வளர்ந்துள்ளோம்.\nஇவ்வருடம் பீகாரிலும், ஜார்க்கண்டிலும் எங்கள் இயக்கத்தை பிரகடனப்படுத்தினோம். மாநில கமிட்டிகளை உருவாக்கினோம். தென்னிந்தியாவில் நடப்பது போலவே அனைத்து நிகழ்ச்சிகளும், போராட்டங்களும் வட இந்திய மாநிலங்களிலும் நடைபெறுகிறது. அதற்கான மக்கள் சக்தி நமக்கு வட இந்தியாவிலும் உள்ளது.\nஎங்களுக்கு ஒரேயொரு இந்தியா மட்டுமே இருக்கிறது. தெற்குவடக்கு என்று வித்தியாசம் இல்லாத ஒரு இந்தியா. சில மாறுபாடுகள் இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சனைகள் சமமானது. அவர்கள் அனைவரையும் ஆற்றல்படுத்த வேண்டும். ஆனால், தென்னிந்திய மாநிலங்களைவிட முஸ்லிம்கள் அதிகமாக உள்ள மாநிலங்களில் அனைத்து துறைகளிலும் அவர்கள் பின் தங்கியுள்ளனர் என்பது தான் உண்மை. வட இந்திய முஸ்லிம்களுக்கு சமூக முன்னேற்றம் என்பது புதிய அனுபவமாகும். அவர்களுக்கு அதனை கற்பிக்க வேண்டியுள்ளது. அரசியல் ஆற்றல் படுத்தலை நோக்கி அவர்கள் அழைக்கப்பட வேண்டும். அதற்கு கூடுதல் காலமாகும்.\nகேள்வி: அண்மையில் பரவலõக நடத்தப்பட்ட ஏரியா அளவிலான வெகுஜன மாநாடுகள் (மக்கள் சங்கமம்) கிராம திருவிழாக்களாக அங்கீகரிக்கப்பட்டன. தற்போது, சமூக சேவை துறையில் இயக்கம் தீவிரமாக பங்காற்றி வருவதை காண்கிறோம். பாசிச எதிர்ப்பு மற்றும் மனித உரிமை பாதுகாப்பு ஆகிய செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு களமிறங்கிய இயக்கம் திசை மாறி பயணிக்கிறதா\nபதில்: பாசிசத்திற்கு எதிராகவும், ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் எங்கள் எதிர்ப்பு எப்பொழுதும் தொடரும். அவர்களை நாம் எதிர்த்துக் கொண்டேயிருப்போம். அதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை. இந்தியாவில் நல்லிணக்க பாரம்பரியத்தை அழித்துவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இந்துத்துவ பாசிஸ்டுகள் தீவிரமாக செயல்படுத்த முனையும் சதித்திட்டங்களை நாம் மக்கள் முன் தோலுரித்துக் காட்டுவோம்.\nபயமுறுத்தி அடிபணிய வைக்கும் பாசிஸ்டுகளின் சூழ்ச்சிகளை தடுப்போம். இதற்காக ஒத்த கருத்துடையவர்க���ுடன் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம். போராட்டங்கள், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பத்திரிகை அறிக்கைகள், போஸ்டர் பிரச்சாரங்கள் ஆகியன நமது நிகழ்ச்சி நிரல்களாகும்.\nஅத்துடன், முஸ்லிம் சமுதாயம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துவதையும் நாங்கள் செயல்படுத்துகிறோம். இயக்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் நமது செயல் திட்டங்களை அதிகப்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அதிகரித்துவரும் தாக்குதல்கள் நமது பொறுப்புகளை அதிகரித்துள்ளது. மக்களிடம் சென்று பணியாற்றுவதற்கு, நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற கிராம மாநாடுகள், நமக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.\nகேள்வி: ‘ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’ என்பது கிராம மாநாடுகளின் விளம்பர வாசகம். எதிர்காலத்தை முன்னிறுத்திய நீண்டகால திட்டங்கள்தாம் இனி தேவை என்ற சிந்தனையை பலரும் கூறுகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் இந்த சிந்தனையின் தீவிரத்தை உட்கொண்டுள்ளதா\nபதில்: சுதந்திரத்தின் 67 ஆண்டுகள் கழிந்த இந்திய முஸ்லிம்களும், அவர்களது சுயமாக பிரகடனப்படுத்தப்பட்ட தலைவர்களும் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களின் வீழ்ச்சிகளையும், தோல்விகளையும், பிற்படுத்தப்பட்ட சூழலையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். பிரச்சனைகளை மட்டும் கூறிக் கொண்டிருப்பதில் சமுதாய தலைவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். ஆனால், சமூகத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.\nஇத்தகைய தலைவர்களுக்கு இந்திய முஸ்லிம்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்துபவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களின் எதிர்காலத்தைக் குறித்தான கவலையும் இல்லை. பிரச்சனைகளை தீர்ப்தற்கான திட்டமும் இல்லை. அறிவுஜீவிகள் புத்தகங்களை எழுதுகிறார்கள். கட்டுரைகளை எழுதுகிறார்கள். கருத்தரங்குவாதிகள் புள்ளி விபரங்களை சமர்ப்பிக்கின்றார்கள். இந்திய முஸ்லிம்களின் எதிர்கால திட்டம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நிர்ணயிக்க யாராலும் இயலவில்லை. இதிலிருந்து மாறுபட்டு இந்திய முஸ்லிம்களை எதிர்காலத்தை நோக்கி வழி நடத்துவதற்கு இனிமேலாவது முயல வேண்டும். ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும்.\nபல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய முஸ்லிம்களுக்கான செயல்திட்டங்களை தீர்மானித்து அளிக்க வேண்டும். வரும் நூற்றாண்டில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் நிலை எவ்வாறு இருக்க வேண்டும் ஆகிய நீண்டகால திட்டத்தைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து, இவ்விஷயம் தொடர்பாக விவாதத்தை துவக்கியுள்ளது.\nகேள்வி: இதர இயக்கங்களைவிட பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் குறிவைக்கப்படுகிறது அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. கட்சிகள் இடைவெளியை பேணுகின்றன. ஊடகங்கள் புனைவுகளை பரப்புரை செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல, சில முஸ்லிம் அமைப்புகள் கூட ஏன் பாப்புலர் ஃப்ரண்டை எதிர்க்கின்றன அரசுகள் தடைகளை ஏற்படுத்துகின்றன. கட்சிகள் இடைவெளியை பேணுகின்றன. ஊடகங்கள் புனைவுகளை பரப்புரை செய்கின்றன. இவர்கள் மட்டுமல்ல, சில முஸ்லிம் அமைப்புகள் கூட ஏன் பாப்புலர் ஃப்ரண்டை எதிர்க்கின்றன இந்த சூழலை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்\nபதில்: சுதந்திரத்திற்காகவும், நீதிக்காவும் போராடிக் கொண்டிருக்கும் அமைப்பு என்ற நிலையில் நமக்கு எதிரிகள் இருப்பது இயல்பானதே. வலுவான செயல்வீரர்களை கொண்ட நமது இயக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆகையால், நாம் கண்காணிக்கப்படுகிறோம்.\nநாடு முழுவதும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து, அவர்களை ஆற்றல்படுத்தி உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். அவர்களை அரசியல் ரீதியாக சக்திபடுத்தி இயக்கம் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது பல மறைவான செயல்திட்டங்களை கொண்டவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.\nகடந்த கால் நூற்றாண்டாக தேசத்திற்கு எதிராகவோ, அரசியல் சாசனத்திற்கு எதிராகவோ, ஜனநாயகத்திற்கு எதிராகவோ எவ்வித செயல்களிலும் ஈடுபட்டதில்லை. இது அரசுக்கும், நம்மோடு இடைவெளியை பேணும் அனைவருக்கும் நன்றாக தெரியும். நமது பணிகள் வெளிப்படையானவை. எதிரிகளும், அரசு ஏஜென்சிகளும் ஊடகங்களை நமக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர். சத்தியத்தை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர நம் முன்னால் இதர வழிகள் இல்லை. சூழ்ச்சிகளை முறியடிக்க அதிகமான மக்களிடம் சென்று சத்தியத்தை தெளிவாக எட��த்துக்கூறுவதை தவிர வேறு வழி கிடையாது.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்போவதாக அண்மையில் ஒரு செய்தி வெளியானது. இத்தகைய செய்திகள் அடிக்கடி வெளியாவது ஏன் உண்மையில் அத்தகையதொரு தடை அச்சுறுத்தல் உள்ளதா\nபதில்: அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இந்தியாவில் இயங்கிவரும் ஒரு சமூக முன்னேற்ற இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. நமது இயக்கத்தை தடை செய்து விட்டோம் என்ற வார்த்தையை இதற்கு முன்னரும் உபயோக படுத்தியுள்ளனர். ஆனால், கால் நூற்றாண்டாக இந்தியாவில் முஸ்லிம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்தலுக்கான நமது பணிகள் தடைபடவில்லை. இயக்கத்தை தடை செய்வதற்கான ஒரு சிறு அம்சத்தை கூட எங்களது பணிகளில் காணமுடியாது. எவ்வித ஆதாரத்தையும் உருவாக்க முடியாது.\nபிரிவினையை வளர்த்து வரும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தேசவிரோத சக்திகள் இங்கு செயல்படுகின்றன. இத்தகைய சக்திகளை நாம் தொடர்ந்து தோலுரித்து காட்டி வருகிறோம். ஆனால், அரசு அவர்களை தடை செய்யவில்லை. அதுமட்டுமல்ல, அரசின் கட்டுப்பாடு அவர்களிடமல்லவா இருக்கிறது அதிகாரத்தை கையாளுபவர்களுக்கு எதிர் குரல் எழுப்புவோரை தடை செய்ய பிரத்யேக நியாயம் தேவை இல்லை அல்லவா அதிகாரத்தை கையாளுபவர்களுக்கு எதிர் குரல் எழுப்புவோரை தடை செய்ய பிரத்யேக நியாயம் தேவை இல்லை அல்லவா ஆனால், சட்டத்திற்கும், நீதிக்கும் எதிரான இத்தகைய நடவடிக்கைகளை ஜனநாயக சமூகம் தோற்கடிக்கச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nகேள்வி: இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்பு போன்ற சில நாசவேலைகளில் இயக்கத்தை தொடர்புபடுத்த முயற்சிகள் நடந்தன. விடுதலைப் புலிகள் முதல் அல்காயிதா வரை தொடர்புபடுத்தி கதைகள் முன்பு பரப்புரை செய்யப்பட்டன. தற்போது, ஐ.எஸ்.ஸுடன் தொடர்பு இருப்பதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆயுத குழுக்களின் நாச வேலைகளை நியாயப்படுத்த முடியுமா\nபதில்: இந்தியாவில் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஆற்றல்படுத்துதல் குண்டுவெடிப்பு மூலமாகவோ, வன்முறைகள் மூலமோ முடியாது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். இந்தியர்களின் பிரச்சனைகளும், சூழ்நிலைகளும் சவால்களும், தீர்வுகளும் மாறுபட்டது. கல்வி அறிவின்மை, பாதுகாப்பு இன்மை, அநீதி, வறுமை, வேலையின்மை, ஊழல், இந்துத்துவா பாசிசம் ஆகியவைதான் தீர்வை தேடும் பிரச்சனைகளாகும்.\nஎங்காவது, ஒரு இடத்தில் பேக்கரியின் முன்போ மக்கள் நெருக்கமான ஒரு பொது இடத்திலோ குண்டை வைத்து மக்களை கொலை செய்வதன் மூலம் இந்திய சமூகத்தின், முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படாது.\nஅத்தகைய செயல்பாடுகளால் திசை மாறிவிடாதீர்கள் என்று நாம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறோம்.\nஅடிமட்ட அளவில் மனித வளங்களை கண்டறிந்து அவர்களை ஒன்றிணைத்து கல்வி ரீதியாகவும், பொருளõதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தயார்படுத்த வேண்டும். ஜனநாயக வழிமுறைகளை பயன்படுத்தி அக்கிரமங்களையும் சுரண்டல்களையும் தடுக்க வேண்டும் என்பதே மேற்கூறிய பிரச்சனைகளுக்கு தீர்வாக நாம் தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை.\nநீங்கள் குறிப்பிட்ட இந்த ரகசிய குழுக்களுடன் நமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அதுமட்டுமல்ல, அவர்களைக் குறித்த தெளிவான, துல்லியமான தகவல்கள் கூட கிடைக்காதபோது, இந்தியாவில் முஸ்லிம்கள் அவர்களிடம் என்ன தீர்வை தேட முடியும் இந்தியாவின் உண்மையான கள நிலவரத்தை புரிந்து கொண்டு வெகுஜன, சட்டரீதியான வழிமுறைகளின் மூலம் செயல்திட்டத்தை வகுக்க இந்திய முஸ்லிம்கள் திறன் பெற்றவர்கள். இந்த மண்ணின் பலம் நமக்கு போதுமானது. எந்தவொரு வெளிநாட்டு திட்டமும், அமைப்பும் நகல் எடுத்து செயல்படுவதற்கான எவ்வித முன்மாதிரியையும் நமக்கு அளிப்பதில்லை.\nகேள்வி: நமது நாட்டில் முஸ்லிம் இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் கவரப்படுவதாக ஒரு சில செய்திகள் வெளியாகின. இத்தகைய பாதிப்புகளை எவ்வாறு தடுக்க முடியும் இவ்விஷயம் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்திட்டத்தில் உள்ளதா\nபதில்: இளைஞர்கள் இத்தகைய குழுக்களால் அதிக அளவில் கவரப்படுவதில்லை. ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கலாம். அதற்கு இந்துத்துவ பாசிசத்தின் தாக்குதலும், அரசு பயங்கரவாதமும், நீதி பீடங்களில் இருந்து நீதி கிடைக்காததும் காரணமாக இருக்கலாம். இளைஞர்கள் இங்குள்ள அரசியலால் அதிருப்தியடைந்துள்ளனர். சூழ்நிலைகளை சரிபடுத்தி எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற வேண்டும். தீவிர விழிப்புணர்வும், சரியான ஒழுங்குபடுத்துதலும் நடைபெற வேண்டும்.\nபாப்புலர் ஃப்ரண்ட் நினைத்தால் மட்டும் இது சாத்தியமில்லை. இதர சமூகமுஸ்லிம் அமைப்புகளுக்க���ம் இந்த பொறுப்புணர்வு வேண்டும். அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பொறுப்புண்டு. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இவ்விவகாரத்தில் எச்சரிக்கையாக உள்ளது. பொறுப்பை நிறைவேற்றவும் செய்கிறது.\nகேள்வி: மாவோயிசம் இந்தியா எதிர்கொள்ளும் சட்டஒழுங்கு பிரச்சனையும், சவாலும் அல்லவா இந்தியாவின் ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாமல் ஆயுதப் போராட்டத்தின் வழியை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மனித உரிமை களத்தில் மாவோயிஸ்டுகளுடன் ஒத்துழைப்பதை காண்கிறோம். இவ்விவகாரத்தில் போதிய தெளிவு தேவைப்படுகிறது.\nபதில்: மாவோயிஸ்டுகள் யார் என்பது குறித்து நமக்கு தெளிவாக தெரியாது. முஸ்லிம் தீவிரவாதம் போலவே மாவோயிஸமும் அநியாயமாகவும், தவறாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. பட்டியலிடப்பட்ட எந்தவொரு தடை செய்யப்பட்ட இயக்கத்துடனும் பாப்புலர் ஃப்ரண்டிற்கு தொடர்பில்லை, இதுதான் உண்மை. ஆனால், மனித உரிமைக்காகவும், இந்துத்துவா பயங்கரவாதத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பும் சமமான சிந்தனை கொண்டவர்களுடன் நாம் மேடையை பகிர்ந்து கொள்கிறோம்.\nஆனால், ஜனநாயக நடைமுறையில் நம்பிக்கை கொள்ளாத அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தும் சித்தாந்தங்களையும், குழுக்களையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கவில்லை. ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வையே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்வைக்கிறது.\nகேள்வி: பாப்புலர் ஃப்ரண்டிற்கும் ஒரு அரசியல் பார்வை உண்டல்லவா அதன் வெற்றி வாய்ப்பு என்ன\nபதில்: பாப்புலர் ஃப்ரண்டிற்கு துவக்கம் முதலே ஒரு அரசியல் பார்வை உண்டு. அது இந்துத்துவா பாசிச சக்திகளை தோற்கடிப்பதாகும். நாம் முன்வைப்பது நேர்மறை அரசியலாகும். தலித்கள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகாரத்தில் பங்கேற்க வேண்டும். இந்திய ஜனநாயக வழிமுறையை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு நாட்டில் போதிய அதிகார பங்களிப்பை பெற வேண்டும். இதுதான் நமது செய்தி.\nஒவ்வொரு இந்தியருக்கும் பயத்தில் இருந்தும், பசியில் இருந்தும் விடுதலையை பெற்றுத்தரும், அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமையை வழங்கும் ஒரு இந்தியாவை கட்டியெழுப்பும் ஒரு அரசியல்தான் நம்முடையது. இது காலத்தின் தேட்டமாகும். இந்த செய்தியை நாம் தேசத்தி���் பரப்புரை செய்து கொண்டேயிருப்போம். மக்கள் இதனை அடையாளம் காண்பார்கள். வெற்றி தாமதமாகலாம். ஆனால், அது நிகழ்ந்தே தீரும்.\n(ஆகஸ்ட் 2015 இதழில் வெளியான பேட்டி)\nTags: ஆகஸ்ட் 2015தேசிய தலைவர்பேட்டி. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nNext Article குஜராத்: ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் பணி நீக்கம்\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-29T20:47:31Z", "digest": "sha1:HXGYS7SQ5TIOVYR7A4R4ZD36XBLDQDHD", "length": 25892, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோவண்டாகுறிச்சி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். சிவராசு, இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகோவண்டாகுறிச்சி ஊராட்சி (Kovandakurichi Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புல்லம்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, லால்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 6172 ஆகும். இவர்களில் பெண்கள் 3314 பேரும் ஆண்கள் 2858 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 10\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 41\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"புல்லம்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பா��்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஉத்தமர்சீலி · திருப்பராய்த்துறை · திருச்செந்துறை · புலியூர் · போசம்பட்டி · போதாவூர் · பெட்டவாய்த்தலை · பேரூர் · பெருகமணி · பெரியகருப்பூர் · பனையபுரம் · பழூர் · முத்தரசநல்லூர் · முள்ளிக்கரும்பூர் · மேக்குடி · மருதாண்டாக்குறிச்சி · மல்லியம்பத்து · குழுமணி · கோப்பு · கொடியாலம் · கிளிக்கூடு · கம்பரசம்பேட்டை · எட்டரை · அந்தநல்லூர் · அல்லூர்\nவெங்கடாச்சலபுரம் · வைரிசெட்டிபாளையம் · தென்புறநாடு · தளுகை · சோபனபுரம் · சிறுநாவலூர் · பச்சபெருமாள்பட்டி · ஒக்கரை · நாகநல்லூர் · மாராடி · கோட்டப்பாளையம் · கொப்பம்பட்டி · காமாட்சிபுரம் · எரகுடி · இ. பாதர்பேட்டை · ஆங்கியம் · ஆலத்துடையான்பட்டி · அழகாபுரி\nவாளவந்தி · வாளசிராமணி · வளையெடுப்பு · தும்பலம் · துலையாநத்தம் · சூரம்பட்டி · சிட்டிலரை · சேருகுடி · பூலாஞ்சேரி · பிள்ளாபாளையம் · ​பைத்தம்பாறை · ஊருடையாபட்டி · ஊரக்கரை · முத்தம்பட்டி · மாவிலிப்பட்டி · மங்களம் · மகாதேவி · எம். புதுப்பட்டி · கோணப்பம்பட்டி · காருகுடி · கரிகாலி · ஜம்புமடை · தேவானூர் · ஆராய்ச்சி · அஞ்சலம்\nவேங்கூர் · வாழவந்தான்கோட்டை · திருநெடுங்குளம் · சூரியூர் · சோழமாதேவி · பத்தாளபேட்டை · பனையகுறிச்சி · பழங்கனாங்குடி · நவல்பட்டு · நடராஜபுரம் · குவளகுடி · கும்பக்குடி · கிருஷ்ணசமுத்திரம் · கிளியூர் · கீழமுல்​லைகுடி · கிழ குறிச்சி · காந்தலூர் · குண்டூர் · அசூர் · அரசங்குடி\nவெங்கடேசபுரம் · வேங்கடத்தானூர் · வீரமச்சான்பட்டி · வரதராஜபுரம் · வண்ணாடு · வி. ஏ. சமுத்திரம் · டி. ரெங்கநாதபுரம் · சொரத்தூர் · சொக்கநாதபுரம் · சிங்களாந்தபுரம் · சிக்கதம்பூர் · சேனப்பநல்லூர் · செல்லிபாளையம் · பொன்னுசங்கம்பட்டி · பெருமாள்பாளையம் · பகளவாடி · நரசிங்கபுரம் · நாகலாபுரம் · நடுவலூர் · முத்தையம்பாளையம் · முருகூர் · மருவத்தூர் · மதுராபுரி · குன்னுப்பட்டி · கொட்டையூர் · கோம்பை · கொல்லபட்டி · கீரம்பூர் · கண்ணனூர் · கலிங்கமுடையான்பட்டி · கே. பாளையம் · கோவிந்தபுரம் · அம்மாபட்டி · ஆதனூர்\nவாள்வேல்புத்தூர் · உன்னியூர் · தோளுர்பட்டி · ஸ��ரீராமசமுத்திரம் · ஸ்ரீனிவாசநல்லூர் · சீத்தப்பட்டி · சீலைப்பிள்ளையார்புத்தூர் · பிடாரமங்கலம் · பெரியபள்ளிப்பாளையம் · நத்தம் · நாகையநல்லூர் · முருங்கை · முள்ளிப்பாடி · மணமேடு · எம். புத்தூர் · எம். களத்தூர் · கொளக்குடி · கிடாரம் · காமலாபுரம் · காடுவெட்டி · ஏலூர்பட்டி · சின்னபள்ளிப்பாளையம் · அரசலூர் · அரங்கூர் · அப்பணநல்லூர் · அலகரை\nவிரகாலூர் · வெங்கடாசலபுரம் · வரகுப்பை · வந்தலைகூடலூர் · தின்னகுளம் · தெரணிபாளையம் · தாப்பாய் · சிறுகளப்பூர் · சரடமங்கலம் · ரெட்டிமாங்குடி · புதூர்பாளையம் · பெருவளப்பூர் · பி. சங்கேந்தி · பி. கே. அகரம் · ஒரத்தூர் · ஊட்டத்தூர் · நெய்குளம் · நம்புகுறிச்சி · என். சங்கேந்தி · முதுவத்தூர் · மேலரசூர் · மால்வாய் · எம். கண்ணனூர் · குமுளூர் · கோவண்டாகுறிச்சி · கீழரசூர் · கண்ணாகுடி · காணக்கிளியநல்லூர் · கல்லகம் · கருடமங்கலம் · இ. வெள்ளனூர் · ஆலம்பாக்கம் · ஆலம்பாடி\nவெங்கங்குடி · வாழையூர் · வலையூர் · திருவெள்ளரை · திருவாசி · திருப்பட்டூர் · திருப்பைஞ்சீலி · தீராம்பாளையம் · தத்தமங்கலம் · தளுதாளப்பட்டி · சீதேவிமங்கலம் · சிறுப்பத்தூர் · சிறுகுடி · சிறுகனூர் · சனமங்கலம் · பூனாம்பாளையம் · பிச்சாண்டார்கோவில் · பெரகம்பி · பாலையூர் · ஓமாந்தூர் · எண். 2 கரியமாணிக்கம் · மேல்பத்து · மாதவபெருமாள்கோவில் · கோவத்தகுடி · கூத்தூர் · கொணலை · கிளியநல்லூர் · இருங்களுர் · இனாம்கல்பாளையம் · இனாம்சமயபுரம் · எதுமலை · அய்யம்பாளையம் · ஆய்குடி · அழகியமணவாளம் · 94. கரியமாணிக்கம்\nவேங்கைக்குறிச்சி · வடுகப்பட்டி · உசிலம்பட்டி · தொப்பம்பட்டி · சூளியாப்பட்டி · சித்தாநத்தம் · சீகம்பட்டி · சமுத்திரம் · சாம்பட்டி · புத்தாநத்தம் · பொய்கைப்பட்டி · பொடங்குப்பட்டி · பண்ணப்பட்டி · மொண்டிப்பட்டி · மலையடிப்பட்டி · கருப்பூர் · கண்ணுடையான்பட்டி · கலிங்கப்பட்டி · கே. பெரியப்பட்டி · எப். கீழையூர் · செட்டியப்பட்டி\nதிருமலைசமுத்திரம் · தாயனூர் · சோமராசம்பேட்டை · சேதுராபட்டி · புங்கனூர் · பாகனூர் · பி. என். சத்திரம் · நாகாமங்கலம் · நாச்சிகுருச்சி · என். குட்டாபாட்டு · முடிகண்டம் · மெக்குடி · மாத்தூர் · குமார வாயலூர் · கே. கள்ளிகுடி · இனம் குளத்தூர் · துரைகுடி · அரியாவூர் · அம்மாபேட்டை · ஆலந்தூர் · அல்லிதுரை · அடவாத்தூர்\nவேம்பனூர் · வளநாடு · வைரம்பட்டி · வகு���்தாழ்வார்பட்டி · வி. இடையபட்டி · ஊத்துக்குளி · உசிலம்பட்டி · ஊனையூர் · திருநெல்லிபட்டி · தொட்டியபட்டி · தெத்தூர் · தேனூர் · தாதனூர் · தாலம்பாடி · டி. இடையபட்டி · செவல்பட்டி · பிராம்பட்டி · பிடாரபட்டி · பழுவஞ்சி · பழைய பாளையம் · பாலக்குருச்சி · நாட்டார்பட்டி · நல்லூர் · முத்தாழ்வார்பட்டி · மினிக்கியூர் · மருங்காபுரி · மணியன்குருச்சி · எம். இடையபட்டி · கொடும்பபட்டி · கருமலை · காரைபட்டி · கரடிப்பட்டி · கண்ணூத்து · கண்ணுகுழி · கன்னிவடுகப்பட்டி · கஞ்சநாய்க்கன்பட்டி · கல்லக்காம்பட்டி · களிங்கப்பட்டி · இக்கரைகோசிகுருச்சி · கவுண்டம்பட்டி · எண்டபுலி · டி. புதுப்பட்டி · அதிகாரம் · அம்மா சத்திரம் · ஆமனக்கம்பட்டி · ஆலம்பட்டி · அடைக்கம்பட்டி · ஏ. புதுப்பட்டி · ஏ. பொருவய்\nவேங்கைமண்டலம் · வெள்ளுர் · வெள்ளக்கல்பட்டி · வெளியனூர் · திருத்தியமலை · திருத்தலையூர் · திண்ணனூர் · திண்ணக்கோனம் · டி. புத்தூர் · டி. புதுப்பட்டி · சுக்காம்பட்டி · சித்தாம்பூர் · செவந்தலிங்கபுரம் · சாத்தனூர் · புத்தானம்பட்டி · புலிவலம் · பேரூர் · பெரமங்கலம் · நெய்வேலி · மூவானூர் · மண்பறை · கோட்டாத்தூர் · கோமங்கலம் · கொடுந்துறை · காட்டுக்குளம் · கரட்டாம்பட்டி · காமாட்சிப்பட்டி · ஜெயங்கொண்டான் · குணசீலம் · ஏவூர் · அய்யம்பாளையம் · ஆமூர் · அபினிமங்கலம்\nவாளாடி · திருமங்கலம் · திருமணமேடு · திண்ணியம் · தச்சன்குறிச்சி · தாளக்குடி · டி. வளவனூர் · டி. கல்விக்குடி · சிறுமயங்குடி · சிறுமருதூர் · செவந்திநாதபுரம் · செம்பரை · சாத்தமங்கலம் · ஆர். வளவனூர் · புதூர் உத்தமனூர் · புதுக்குடி · பெருவளநல்லூர் · பாம்பரம்சுதி · பல்லாபுரம் · நெருஞ்சலக்குடி · நெய்குப்பை · நத்தம் · நகர் · மேட்டுபட்டி · மருதூர் · மாங்குடி · மங்கம்மாள்புரம் · மணக்கால் · மகிழம்பாடி · மாடக்குடி · கொப்பாவளி · கொன்னைகுடி · கோமாகுடி · கூகூர் · கீழன்பில் · கீழப்பெருங்காவூர் · ஜெங்கமராஜபுரம் · எசனகோரை · இடையாற்றுமங்கலம் · ஆதிகுடி · அரியூர் · அப்பாதுரை · ஆங்கரை · ஆலங்குடிமகாஜனம் · அகலங்கநல்லூர்\nவெள்ளாளபட்டி · வையம்பட்டி · வி. பெரியபட்டி · தவளவீரன்பட்டி · செக்கணம் · புதுக்கோட்டை · பழையகோட்டை · நல்லாம்பிள்ளை · நடுபட்டி · முகவனூர் · குமாரவாடி · இனம்புதுவாடி · இனம்புதூர் · இனம்பொன்னம்பலம்பட்டி · எளமணம் · அயன்ரெட்டியபட்டி · அ���ியாப்பூர் · அமையபுரம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/mumbai/cardealers/g3-motors-175943.htm", "date_download": "2020-01-29T20:34:42Z", "digest": "sha1:XEGROBF3UEPGBDI4NIO7COONPMIILELP", "length": 9280, "nlines": 176, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜி 3 மோட்டார்ஸ், kandivali west, மும்பை - ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்மஹிந்திரா டீலர்கள்மும்பைஜி 3 மோட்டார்ஸ்\nஜி 3 மோட்டார்ஸ், மும்பை\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமஹிந்திரா போலிரோ ஆற்றல் பிளஸ்\nமஹிந்திரா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*மும்பை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமும்பை இல் உள்ள மற்ற மஹிந்திரா கார் டீலர்கள்\nபாண்டுப் (வ), எதிரில். Bhandup Police Station & கிரிஷ்ணா Cinema, மும்பை, மகாராஷ்டிரா 400078\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nharekrishan கிளாஸிக் கார் பராமரிப்பு\n1, Mulund கோரெகாவ் இணைப்பு சாலை, Mulund (West), Udyog Kshetra, மும்பை, மகாராஷ்டிரா 400080\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஎன் பி எஸ் இன்டர்நேஷனல்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமஹிந்திரா கார் ஷோவ்ரூம்ஸ் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் மும்பை\nதுவக்கம் Rs 1.55 லட்சம்\nதுவக்கம் Rs 1.65 லட்சம்\nதுவக்கம் Rs 2.6 லட்சம்\nதுவக்கம் Rs 2.8 லட்சம்\nதுவக்கம் Rs 3.25 லட்சம்\nஸெட் சார்ஸ் இன் மும்பை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vemathimaran.com/2009/07/20/article-219/", "date_download": "2020-01-29T21:27:37Z", "digest": "sha1:TWLXYDCFYL5NU7GS5TEGITT5WUSUID4I", "length": 54668, "nlines": 256, "source_domain": "vemathimaran.com", "title": "வே.மதிமாறன்ஜாதி ஒழிப்பே லட்சியம்சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழ��னவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்", "raw_content": "\nசிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்\nஅது ஒரு நகரம். அந்த நகரத்தின் சிறப்பே அந்த சிவன் கோயில்தான். அது ஒரு பாடல் பெற்ற ஸ்தலம். நகரின் பெரிய கோயில், பாடல் பெற்ற ஸ்தலம் என்றால், கர்ப்பகிரகத்திற்குள் நின்று கொண்டு பக்தர்களுக்கும் – கடவுளுக்கும் இடையில் தரகர்களாக இருக்கிற பார்ப்பனர்கள்தான் அந்தக் கோயிலிலும் கடவுளுக்கான தகவல் தொடர்பு கருவியாக இருந்தார்கள்.\nபார்ப்பனருக்கு அடுத்த நிலையில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சைவப் பிள்ளைகள், நாட்டுக் கோட்டை செட்டியார்கள். உடையார்கள், முதலியார்கள் உட்பட இதர ஜாதி இந்துக்களான சூத்திரர்களும், அவர்களால் தீண்டப்படாதவர்களாக நடத்ப்படும் தலித் மக்களும் அருகருகே, நின்று உரசிக்கொண்டு சிவனை வழிபட்டு பிறகு கலைந்து, தங்கள் தங்கள் கிராமத்துக்குப் போக, பிதுங்கி வழியும் பேருந்தில் முண்டியடித்து ஏறி, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து, தூங்கி விழுந்து ஊர் போய் சேர்ந்தார்கள்.\nஆம், பார்ப்பனர்களைத் தவிர வேறு ஜாதி-வேறுபாடுகள் அற்ற சமூகம்.\nகாட்சி மாறுகிறது உள்ளூர்த் திருவிழா, ஆய்வாளர்களின், அறிவாளிகளின், தமிழினவாதிகளின் வார்த்தையில் சொல்வதென்றால், சிறுதெய்வ வழிபாடு அல்லது தமிழ்த் தெய்வ வழிபாடு, தமிழனின் அடையாளம்.\nஊரே திருவிழா உற்சாகத்தில். ஆத்தா பல பேர் மீது இறங்குவதும், மலையேறுவதுமாக இருக்கிறாள். சாமி ஆடிக்கொண்டு இருக்கிறது அந்த ஊர். ‘சாமி’ வந்து ஆடும் அளவிற்கு ‘அருள்’ இல்லாதவர்கள், சாராயம் குடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள்.\nஜாதி இந்துக்களான சூத்திரத் தமிழர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. வாய்க்கு வெளியே இரண்டு ஓரங்களிலும் பல்லை நீட்டியபடி, சீவி சிங்காரித்து ஊரைச் சுற்றி வருவதற்குத் தயாராக இருந்தாள் ஆத்தா. கையில் பறையை வைத்துக்கொண்டு ஆத்தாவின் வருகையை அறிவிப்பதற்காக பஞ்மத் தமிழர்கள், கோயிலில் இருந்து 30 அடி தள்ளி ஓரமாக நின்று கொண்டிருந்தார்கள்.\nஓர் ‘உயர்சாதி சூத்திர’னின் குரல் உரக்க,“டேய் நாய்களா, சாமி புறப்படத் தயாராயிடுச்சி, அங்க என்ன புடிங்கிக்கிட்டா இருக்கீங்க. அடிங்கடா மோளத்தை” என்று அதட்டியது. அதட்டல் கேட்டவுடன், பறையை அடிக்கத் தொ��ங்கினார்கள் பஞ்சமத் தமிழர்கள்.\n“நிறுத்துங்கள்” என்ற கலகக் குரல் பறை சத்தத்தையும் தாண்டி இடியென இறங்கியது. கூட்டம் பேச்சிழந்தது. சாமியாடிக் கொண்டிருந்தவர்கள் கூட சட்டென்று நின்றார்கள். இம்முறை கற்பூரத்தை முழுங்காமலேயே ஆத்தா மலையேறி விட்டாள்.\n‘நிறுத்துங்கள்’ என்ற அந்தக் கலகக் குரலுக்குச் சொந்தக்காரன் 30 வயது இளைஞன். இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தலித் குடியிருப்பிலிருந்து எழுதப் படிக்க கற்றுக் கொண்ட முதல் ஆள். பட்டதாரி இளைஞன். அவனைச் சுற்றி அய்ந்து இளைஞர்கள். தன் உறவினர்களின் சார்பாக, “இனி இவர்கள் பறையடிக்க நாங்கள் விட மாட்டோம்” என்றான் அந்த இளைஞன்.\n“எங்க முன்னால கை நீட்டி சத்தமா பேசுற அளவுக்குத் திமிராப் போச்சா ஏண்டா அடிக்க உடமாட்டிங்க” என்றான் நகரத்து சிவன் கோயிலில் தலித்தை உரசிக் கொண்டு சாமி கும்பிட்ட ‘உயர் ஜாதிச் சூத்திரன்’\n“அவுங்க பறையடிக்கணும்னா, எங்க தெருவழியா சாமி வரணும். ஆத்தாவை எங்க ஜனங்களும் கோயில் உள்ள போயி கும்பிடணும். அப்படியிருந்தா, ஆத்தா காதுகிழிய பக்கத்துல நின்னே பறையடிப்பாங்கடா”. பதில் ‘டா’ போட்டு கோபமானான் அந்த தலித் இளைஞன்.\nஅவ்வளவுதான், அந்த இளைஞன் உட்பட ஒட்டமொத்த தலித் மக்கள் மீதும் ஊரே வன்முறையில் இறங்கியது. தலித் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டன.\nஇம்முறையும் சூத்திரர்கள் சார்பாக போலீஸ் வந்தது. ‘வன்முறை’– ‘கலவரம்’ என்று வார்த்தை மாற்றப்பட்டது. சூத்திரர்களோடு சேர்ந்து கொண்டு, ‘கலவரக்காரர்கள்’ என்று அறிவித்து தலித் மக்களை வேட்டையாடியது போலீஸ்.\nசூத்திரர்களால் தாக்கப்பட்டு இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தச் சமூகத்தில் படித்த ஒரே தலித் இளைஞனை போலீஸ் சுட்டுக் கொன்றது.\n‘ஜாதிக் கலவரங்களைத் தூண்டிவிட்ட இளைஞன், போலீசாரை தாக்கிவிட்டு தப்பிஓட முயற்சிக்கும்போது, போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான்’ என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஒட்டுமொத்த தலித் மக்களுக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக, பாடம் புகட்டப்பட்டது.\nதலித் இளைஞர்கள் ஊரைவிட்டே ஓடினார்கள். ஊரின் எல்லையில் கையில் வீச்சரிவாளோடு நிற்கும் அய்யனார் சிலையும், ‘தன்னை வெட்டத்தான் நிற்கிறதோ’ என்கிற பய உணர்வோடே ஓடினார்கள்.\nஊருக்குள்ளே ‘ஆத்தா’ சிரிக்கிறாளா, ��க்கிரமாக இருக்கிறாளா என்பது புரியாதபடி – பல்லை வெளியே நீட்டி தமிழனின் அடையாளங்களின் சாட்சியாக நின்றாள். பச்சைத் தமிழனின் தொன்ம அடையாளம், பறைத் தமிழனின் பிணத்தின் மீது கொடிகட்டிப் பறந்தது.\n“பார்ப்பனக் கடவுளுக்கு எதிராக பார்ப்பனரல்லாத கடவுளை முன்னிறுத்துவது. இந்து மத எதிர்ப்புணர்வில் இது ஒரு நுட்பம். சிறு தெய்வ வழிபாட்டு முறை தமிழர்களின் தொன்மம். கலாச்சார அடையாளம்” என்கிற குழப்பம் புதிய சிந்தனை போல் தமிழர்கள் மீது ஏவப்படுகிறது.\n இந்த ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து மக்களுக்கு அறிமுகப்படுத்திய பிறகுதான் மக்கள் சிறுதெய்வ வழிபாட்டில் இறங்கப் போகிறார்களா\nஇதுவரை மக்கள் நாத்திகர்களாக இருந்தார்களா\nஇல்லை, எந்த நேரமும் பார்ப்பனக் கோயிலின் படிக்கட்டுக்களிலேயே படுத்துக் கிடந்தார்களா\nநடுத்தர மக்களின் புதிய பழக்கங்களை, ஒட்டு மொத்த தமிழர்களின் ‘பழக்கம்’ என்ற முடிவுக்கு வந்ததினால் வந்த வினையல்லவா இது. உழைக்கும் மக்களின் இழிவுக்கும், சிந்தனையின் தேக்க நிலைக்கும் சிறு தெய்வங்களும் ஒரு காரணமல்லவா தலித் மக்களின் மீதான வன்முறை நடந்தபோதெல்லாம், இந்த அய்யனாரும் – ஆத்தாளும் சாட்சிகள் அல்லவா தலித் மக்களின் மீதான வன்முறை நடந்தபோதெல்லாம், இந்த அய்யனாரும் – ஆத்தாளும் சாட்சிகள் அல்லவா இத்தனை ஆண்டுகளாய் தன்னை வருத்தி, (வழிபாட்டு முறை) தன் தெய்வங்களை வழிபட்டவர்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக என்ன செய்தார்கள், இந்த ‘இஷ்ட தெய்வங்கள் இத்தனை ஆண்டுகளாய் தன்னை வருத்தி, (வழிபாட்டு முறை) தன் தெய்வங்களை வழிபட்டவர்களின் உயர்வுக்காக, விடுதலைக்காக என்ன செய்தார்கள், இந்த ‘இஷ்ட தெய்வங்கள்\n“இப்படி மொன்னையாக விஷயங்களை அணுகாதீர்கள் அவர்களின் வழிபாட்டு முறையில் உள்ள கலாச்சாரத்தையும், கலை வடிவத்தையும் உயர்த்திப் பிடிப்பதால், அதைப் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.”\nகுழந்தையை உயிரோடு குழியில் புதைப்பது, பெண்களை குப்புறப்படுக்க வைத்து ஆணி செறுப்பால் மிதிப்பது, மூளை கலங்கும் அளவிற்கு மண்டையில் தேங்காய் உடைப்பது, கத்தியால் கீறிக் கொள்வது, பேய் ஓட்டுகிறேன் என்று மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பிரம்பால் அடித்துக் கொல்வது, நெருப்பு மிதிப்பது, அலகு குத்திக் கொள்வது என்று மக்களின் அறியாமையால் விளைந்த காட்டுமிராண்டித் தனங்களையா கலாச்சாரம் என்று உயர்த்திப் பிடிப்பது\nசமூகத்தைப் பின்நோக்கி நிலப்பிரபுத்துவத்திற்கு அழைத்துச் செல்வதா மாற்று அரசியல் நடுத்தர வர்க்க குணாம்சத்தோடு இருக்கிற உங்களின் அறிவுஜீவித்தனத்திற்கு, பேராசிரியத் தனத்திற்கு, நகர் சார்ந்து வாழுகிற உங்கள் வாழ்க்கை முறைக்கு – மக்களின் இந்த அறியாமை, கலாச்சாரமாகத் தெரியும், கலைவடிவமாகத் தெரியும்.\nஇதனால் நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றதும், அதை ‘பாரம்பரிய கலை வடிவம்’ என்ற பெயர் வைத்து நீங்கள் கலைஞர்களாக, கவிஞர்களாக பெருமையானதைத் தவிர இந்த மக்களுக்கு மயிரளவுகூட பயன் இல்லை என்பதுதானே உண்மை.\nஜாதிக்கொரு தெய்வம். ஒவ்வொரு ஜாதிக்கும் சமூகத்தில் என்ன மரியாதை, இழிவு இருக்கிறதோ அதுவே அவர்களின் தெய்வங்களுக்கும்.\nபார்ப்பனர்கள்-பிற்படுத்தப்பட்டவர்களின், தலித்மக்களின் தெய்வங்களை வணங்குவதில்லை. கருவறைக்குள் இருவரையும் அனுமதிப்பதில்லை.\nபிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மக்களின் தெய்வங்களை வணங்குவதில்லை. அவர்களின் கடவுளை விடவும், ‘நாங்கள் உயர்ந்தவர்கள்’ என்பதே ஜாதி இந்துக்களின் மனநிலை. கடவுளுக்கும் தீண்டாமை உண்டு.\nதலித், பிற்படுத்தப்பட்டவர்களின் கோயிலுக்குள் நுழைவதற்கு அனுமதியில்லை. கடவுளுக்கும் தீட்டு ஒட்டிக்கொள்ளும். இந்த அழுகிய அமைப்போடே தொடர்ந்து வழிபடுவதும், வழிபடச் சொல்வதும்தான்-பார்ப்பனீயத்திற்கு மாற்று அரசியலா\n‘இந்தக் கலாச்சாரம், கலையெல்லாம் உயர்வானதாக இருக்கட்டும். அதைவிட எங்களுக்கு இழிவிலிருந்து வெளியேற்றுவதுதான் முக்கியம்’ என்று மதம் மாறிப் போன இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை- ‘இந்திய கலாச்சாரத்தில் இருந்து வெளியேறியவர்கள், அவர்களுக்கு இந்திய உணர்வில்லை’ என்ற சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ். காரர்களிடம் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்\nகுழந்தையைப் புதைத்தல், பெண்களை செறுப்பு போட்டு மிதித்தல் என்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் அது தமிழ்க் கலாச்சார அடையாளம் என்றால்-நெருப்பு மிதித்து, மொட்டையடித்து, முதுகில் அலகு குத்தி அந்தரத்தில் தொங்கி கலாச்சாரத்தைக் காப்பாற்ற நீங்கள் தாயரா அது தமிழ்க் கலாச்சார அடையாளம் என்றால்-நெருப்பு மிதித்து, மொட்டையடித்து, முதுகில் ��லகு குத்தி அந்தரத்தில் தொங்கி கலாச்சாரத்தைக் காப்பாற்ற நீங்கள் தாயரா\nஅனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாய் உயர்ந்து நிற்பது. சமஸ்கிருதமே வழபாட்டு மொழி என்கிற இடங்களில் தமிழ்தான் என்று எழுவது. கர்ப்பக்கிரகத்தில் நுழையக்கூடாது என்பதை எதிர்த்து நுழைவேன் என்று துணிவது.\nசிறு தெய்வங்களின் வழிபாட்டு முறையிலேயே பார்ப்பனத் தெய்வங்களை வழிபட முயற்சிப்பது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, தில்லை நடராஜன், சிறீரங்கம் ரங்கனாதன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவண்ணாமலை அருணாசலேசுவரன் போன்ற கோயில்களில் பொங்கல் வைத்து, கடா வெட்டி, உறுமி பறையடித்து, சாமியாடி வழிபடுவோம். இதுதான் எங்கள் வழிபாட்டு முறை என்று முனைவது. பிறப்டுத்தப்பட்டவர்களின் கோயிலில், தலித் மக்கள் நுழைவதை தீவிரத்தன்மையோடு செயல்படுத்துவது.\nஆம், செய்ய வேண்டியது மாற்று அரசியல் அல்ல. எதிர்ப்பு அரசியல். கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்.\nசக்கிலியர், பறையர், பள்ளர் என்று உழைப்பை மட்டுமே உடைமையாகக் கொண்ட மக்கள், அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் உரிமைகளாக உயர்ந்து நிற்பார்களேயானால், இந்து மதம் நிலைகுலைந்து போகும். தனது பழக்க வழக்கங்களைத் தொன்மையான கலாச்சார வழிபாட்டு முறையைகளைக் கூட கைவிட்டுவிடும். கண்டதேவியில் தலித் மக்கள், “இவ்வளவு பெரிய தேரை நீங்கள் மட்டும் இழுத்து கஷ்டப்படுகிறீர்களே, நாக்களும் ஒரு கை பிடிக்கிறோம்” என்று உதவிக்குப் போனபோதுதான், தேர் இழுக்கும் தனது புனித கலாச்சாரத்தையே தியாகம் செய்தார்கள் ஜாதி இந்துக்கள்.\nகூத்திரம்பாக்கத்தில், “இவ்வளவு சக்தி வாய்ந்ததா உங்கள் தெய்வம் நாங்களும் வந்து கும்பிடுகிறோம்” என்று பக்தியோடு தலித் மக்கள் நுழைய முயன்றபோதுதான், கோயிலின் கதவுகள் மூடிக் கொண்டதும், பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் வழிபாட்டையே நிறித்துக்கொண்டதும், சங்கராச்சாரி பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதியாக வந்து, தலித் மக்களிடம் “உங்களுக்குத் தனிக்கோயில் கட்டித் தருகிறோம்” என்று அநியாயம் பேசியதையும் மறந்துவிட முடியாது.\n“இந்து தத்துவம்-சிறு தெய்வம்-பெரு தெய்வம் எல்லாம் தலித் மக்களுக்கு எதிரானது. அதனால், ஒட்டு மொத்தமாக மாறுங்கள் பவுத்தம்” என்றார் அண்ணல் அம்பேத்கர்.\n‘கடவுள் இல்லை’ எ��்று பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான், “இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள். இஸ்லாத்திற்கு மாறுங்கள்” என்றார். சிறு தெய்வ வழிபாட்டு முறையைதான் ‘காட்டுமிராண்டித்தனம்’ என்று கண்டித்தார்.\nமற்றபடி, பெருந்தெய்வம் x சிறுதெய்வம், அடிக்கட்டுமானம் x மேல் கட்டுமானம். மேல் நிலையாக்கம் x கீழ் நிலையாக்கம் என்று குழப்பி, தமிழ்க் கடவுள் முருகனுக்கு மொட்டை போட்டு அலகு குத்தி அரோகரா கூப்பாடு போட்டு, உடுக்கை சிலம்பு வைத்துப் பாட்டுப்பாடி, குழந்தையை மண்ணில் புதைத்து, கூழாங்கல்லை நட்டுவைத்து கும்மியடியுங்கள் என்று சொல்லவில்லை.\nஆம், சிறு தெய்வ வழிபாட்டு முறையில் நீங்கள் தமிழர்களை ஒன்று சேர்க்கலாம். ஆனால், அது இந்துமத வெறியர்களுக்கே லாபமாக முடியும். வழிபாட்டு முறையில், பக்தியோடு மக்களிடம் அய்க்கியமாவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.\nஅதனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் அறிஞர்களே\nஆகவே, கவிஞர்களே, கலைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, ஆய்வாளர்களே, பேராசிரியப் பெருமக்களே, உழைக்கும் மக்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தம் புதிய தத்துவங்களோடு அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குபவர்களே, விடுமுறை நாட்களின் வீரர்களே\nஉங்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது, உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை.\nஜாதி, இந்து மத சார்ப்பு கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் மட்டுமல்ல; தன்னை பெரியாரிஸ்டாக அடையாளப்படுத்திக் கொண்டு இந்து மத சார்ப்பு கொண்டவர்களைப்போலவே சிறுதெய்வ வழிபாட்டு முறையை எளிய தமிழர்களின் பண்பாடாக அடையாளப்படுத்த முயற்சித்த பேராசிரியர் தொ. பரமசிவம் போன்றவர்களின் செயலைக் கண்டித்தும் தலித் முரசு, ஏப்ரல் 2003 இதழக்காக எழுதியது.\nபெரியாருக்கு ஒரு நியாயம்; பாரதிக்கு ஒரு நியாயமா\nPrevious Postசிவனடியார் தாக்கப்பட்டிருக்கிறார்- இப்போதாவது பொங்குமா தமிழனுக்கு வீரம்Next Postபெரியாரிஸ்ட்டுகளும் – தமிழினவாதிகளும்\n12 thoughts on “சிறுதெய்வ வழிபாடு – ஆய்வாளர்களே, தமிழினவாதிகளே ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள்”\nஆம், சிறு தெய்வ வழிபாட்டு முறையில் நீங்கள் தமிழர்களை ஒன்று சேர்க்கலாம். ஆனால், அது ��ந்துமத வெறியர்களுக்கே லாபமாக முடியும். வழிபாட்டு முறையில், பக்தியோடு மக்களிடம் அய்க்கியமாவதற்கான அதிக வாய்ப்பு அவர்களுக்கே உண்டு.\nஅதனால், ஆர்.எஸ்.எஸ்.க்கு ஆள் சேர்க்காதீர்கள் அறிஞர்களே\nஆகவே, கவிஞர்களே, கலைஞர்களே, தமிழின உணர்வாளர்களே, ஆய்வாளர்களே, பேராசிரியப் பெருமக்களே, உழைக்கும் மக்களுக்காக புதுப்புது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, புத்தம் புதிய தத்துவங்களோடு அவர்கள் வாழ்க்கை முறையை விளக்குபவர்களே, விடுமுறை நாட்களின் வீரர்களே உங்களிடம் பணிவோடு சொல்லிக் கொள்வது, உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை.//\nமக்களை விடுதலை நோக்கி பயணிக்க வைக்க வேண்டிய முற்போக்காளர்கள் தன்னையும் ஒரு ஆய்வாளராக முன்னிருத்துவதற்க்கும், வரலாற்றை மீட்டெடுத்தல் எனும் பெயரில் பிற்போக்கு தனத்திற்க்கே அவர்களை பின்னோக்கி இழுக்கின்றனர்.\nநண்பர் வேந்தன் மற்றும் மதிமாறன் அவர்களுக்கு,\nகல்வி இன்று யாருக்கும் மறுக்கப் படுவதில்லை.\nஒரு காலத்தில் யாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு இன்று கல்வியிலும்,வேலை வாய்ப்பிலும் சலுகைகளை அரசாங்கம் வழங்கி வருகிறது. தீண்டாமையும்,ஜாதிப் பிரிவினைகளை இழிவாகப் பேசுவதும் இன்று தண்டனைக்குரிய குற்றங்கள்.\nஜாதியின் பெயரால் ஒடுக்க நினைக்கிறவர்களுக்கு எதிராக தங்களைக் காத்துக்கொள்ள கல்வியறிவு என்கிற கேடயம் இன்று எல்லார் கையிலும் இருக்கிறது.\nஉயர்ந்த ஜாதி என்று கருதப்ப் படுகிற ஜாதியினருக்கு ஆதரவாக செயல் படுகிற அரசாங்கம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இல்லை.\nஇன்றைக்கு எங்காவது தவறுகள் நடைபெறுமானால் அது தனி மனித காழ்ப்புணர்ச்சியால் மட்டுமே நடைபெறலாமே ஒழிய அதை ஜாதியின் பெயரால் அரங்கேற்றுகிற துணிவு யாருக்கும் இல்லை என்பதே என் கருத்து.\nசட்டங்கள் இருக்கிறது என்பது உண்மை தான் ஆனால் அந்த சட்டங்கள் பயன்படுத்த படுகிறதா என்பதுதான் கேள்வி. வன் கொடுமை சட்டத்தில் இதுவரை ஒரு வரும் தண்டிக்க பட்டதில்லை என்பது சாதியத்தின் வெற்றி.\n//கல்வி இன்று யாருக்கும் மறுக்கப் படுவதில்லை//\nஅப்படியென்றால் கல்வி மறுக்கப்பட்டது என்பது உண்மை. அதனால் செய்ய வேண்டியது என்ன வென்றால் அந்த கால சுழலுக்கு நா���் மீண்டும் சென்று விட கூடாது என்பதை தான் இந்த கட்டுரை உணர்த்த முயல்கிறது. (கல்வி முற்றில்லும் மறுக்கப்படவில்லை என்பது உண்மை அல்ல )\n//உயர்ந்த ஜாதி என்று கருதப்ப் படுகிற ஜாதியினருக்கு ஆதரவாக செயல் படுகிற அரசாங்கம் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக தமிழ் நாட்டில் இல்லை.//\nஇது ஒரு பொய் அல்லது ஒரு மாயை. அரசாங்கம் பார்பன அடிவருடிகளகவே எப்பொழுதும் செயல் பட்டுஇருக்கிறார்கள்.(இனொருமுறை கட்டுரையை படியுங்கள், அது உயர்ந்த சாதிகள் என்றானவர்கள் பற்றியதில்லை )\nமேலும் உதாரணகள் கட்டுரையலே உள்ளன.\nஎன் ஐயங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி.\nசமூக அவலங்களை விமர்சிக்கும் உங்கள் பணி தொடரட்டும். நாளை மலர்கிற ஜாதி,மத பேதமற்ற சமுதாயத்தில் உங்கள் பங்களிப்பும் இருக்கும்.\n“..உழைக்கும் தலித் மக்களுக்கு வேண்டியது அவர்களின் நேற்றைய இன்றைய வாழ்க்கை குறித்த விளக்கங்கள் அல்ல. விடுதலை….”\nபொதுவாக மக்களுக்கு எதையாவது வணங்கியாக வேண்டும். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மூஸா எனும் இறைத்தூதரின் வரலாறு சில சில மாற்றங்களோடு சொல்லப்பட்டிருக்கிறது.\nஅதில் பிர் அவ்ன் எனும் மன்னன் மக்களிடம் தானே கடவுள் என்றும் தன்னையே வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான். அவனிடம் அடிமைகளாக இருந்த மக்களை அவனிடமிருந்து காப்பாற்றி ஓரிடத்தில் சேர்த்த பிறகு, மக்களிடம் மூஸா கூறுவார், “அந்த மலையில் ஒரு நெருப்பை நான் கண்ணுறுகிறேன், அதில் இறைவனிடமிருந்து ஏதேனும் செய்தி இருக்கலாம்.. நான் போய் இறைவனிடமிருந்து செய்தி வாங்கி வருகிறேன்..” என்று செல்ல முற்படும் போது,\nமக்கள் அனைவரும் மூஸா எனும் ஏக இறை தூதரிடம் கேட்பார்கள், “நீங்கள் சென்று விட்டு திரும்பும் வரை நாங்கள் வணங்குவதற்கு எதையாவது தந்து விட்டு போங்கள்..” என்பார்கள்\nகாலம் காலமாக அடிமைகளாக இருந்த மக்களிடம் விடுதலையான பிறகும் கூட அந்த அடிமை உணர்வு யாரையாவது அல்லது எதையாவது வணங்கியே ஆக வேண்டும் என்ற உணர்வே மேலோங்கி இருந்தது.\nஅரபு நாடுகளில் கூட முஹம்மது எனும் இறைதூதரின் வருகைக்கு முன்னர் மக்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது நான்கு கற்களை எடுத்து செல்வார்கள், மூன்று அடுப்பாக பயன்படுத்த மற்றொன்று தெய்வமாக வழிபட.\nஇத்தகைய மனநிலையிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். இஸ்லாம் அனைவரையும் ஒரே தாய் மக்கள் என்றும் அறிமுகமாகி கொள்ளும் பொருட்டே அனைவரும் பல குலங்களாக கோத்திரங்களாக அறியப்படுகிறார்கள் என்றும் கூறுகிறது.\nஎனக்கு தெரிந்து கிராமத்திலிருந்து நாகூருக்கு பிழைக்க வந்த சின்னமொட்டை என்ற தலித் வகுப்பை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு நஜீர் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டு பள்ளிவாசலில் எங்கள் தோலோடு தோலாக நின்று தொழுகையில் கலந்து கொண்டார்\nஇன்று அவருக்கு திருமணம் முடிந்து ஆள் அடையாளமே தெரியாமல் வியாபாரம் செய்து குடும்பத்தை கவனித்து கொண்டு வருகிறார்.\nநஜீரின் மீது திணிக்கப்பட்ட ஜாதி இன்று அவரின் பிள்ளைக்கு சுத்தமாக தெரிய நியாயமில்லை. இஸ்லாம் ஜாதியை அழித்து விட்டிருந்தது.\nபௌத்தம் எந்த கடவுளையும் வணங்குவதற்கு அடையாளம் காட்டவில்லை.\nபெரியாரும், அம்பேத்காரும் பரப்புரை செய்த வழிகாட்டிய மதங்களின் பால் இணைத்துக் கொள்வதே விடுதலை தான்.\nபாளையங்கோட்டையில் வெள்ளாளர்களால் அனுமதிக்க படாத மரவர்கள் தனி கொயில் கட்டி புது உலகம்மன்னு பேரு வச்சு தனியா திருவிழா கொண்ணடாடுராங்க………………….\nஇப்ப தான் எல்லா ஜாதிகாரர்களும் எல்லா கோவில்களுக்குள்ளும் போய்ட்டு வர்றாங்களே தலித்துனு சொல்றத அவங்கவங்களே ரொம்ப பெருமையா நினச்சுட்ருக்ற நூற்றாண்டுக்கு வந்தாச்சு அதுக்கப்றமும் இன்னும் அதையே நாம பேச்சுக்காக பேசறோம் பெரியாரின் பேச்சு அடிப்படையா எடுத்துக்கோங்க\nஆனா இன்னும் இன்றைய வெளிப்பாட்டை பத்தி பேசுங்க பட் உங்க கட்டுரை அருமை சிறுதெய்வ வழிபாட்லயும் இன்னைக்கு ரொம்ப முன்னேற்றம் இருக்க தான் செய்யுது ஆர் எஸ் எஸ்க்கு யாரும் சப்போட் பண்றதில்ல.. இன்னைக்கு சுதந்திர நாட்ல சுதந்திரமா தான் செயல்படறாங்க மக்கள்\nமுஹம்மத் அலி ஜின்னா says:\n// ‘கடவுள் இல்லை’ என்று பிரச்சாரம் செய்த தந்தை பெரியார்தான், “இழிவு நீங்க வேண்டுமானால், இந்து மதத்திலிருந்து இடத்தைக் காலி செய்யுங்கள். இஸ்லாத்திற்கு மாறுங்கள்” என்றார். .//\nஜாதி சாக்கடையில் சுகம் கண்டுவிட்ட பெரியாரிஸ்டுக்கள்:\nஎவ்வளவு குட்டிக்கர்ணம் அடித்தாலும், சுவற்றில் முட்டினாலும் எந்த ஜென்மத்திலும் இந்துக்களால் ஜாதி சாக்கடையை வெளியேற முடியாதென்பதை தந்தை பெரியார் நன்கு உணர்ந்திருந்தார். 93 வயது வரை ஜாதியை ஒழிக்க இரவுபகலாக உழைத��தும், அவரால் ஒரு ஜாதியை கூட ஒழிக்க முடியவில்லை. ஒரு மேல்ஜாதி பெரியாரிஸ்ட் கூட கீழ்ஜாதிக்காரனுக்கு பெண் கொடுத்து சம்பந்தம் செய்யவில்லை. தப்பித்தவறி காதல் செய்து விட்டால், தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக தலித் கிடப்பான். பள்ளன், பறையன், சக்கிலியன், அருந்ததி என தலித்துக்குள்ளும் ஜாதி வெறி தலைவிரித்தாடுவதை மறுக்கமுடியாது.\nகிருத்துவத்திலும் பௌத்தத்திலும் ஜாதி வெறி அப்படியே இருக்கிறது. இஸ்லாத்தில் மட்டுமே ஜாதி சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை தழுவிய ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரர், சத்திய வேதம் திருக்குரானை ஓதலாம், மனனம் செய்யலாம், இமாமாக முன்னின்று தொழுகை நடத்தலாம். அரபு நாடுகளில் ரோல்ஸ்ராய்ஸ் காரில் பள்ளிக்கு வரும் ஷேக்குகளும் இளவரசர்களும், சர்வசாதாரணமாக ஒரு இந்தியா பாக்கிஸ்தான் இமாமின் பின்னால் நின்று தொழுவதை காணலாம்.\nஆகையால்தான் “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் அறிவித்தார்.\nபாரதி’ ய ஜனதா பார்ட்டி புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்\nசன் TVயை சாட்சியாக்கி திமுக எதிர்ப்பு\nஅம்பானி வீட்டுக் கல்யாணத்தை விட அட்டகாச கல்யாணம்\nபிராமணர் சங்க பாரதி நீதிக்கட்சி கட்சி வஉசி\nமலத்தை விடவா மாத விலக்குத் தீட்டு\nதிமுகவை தீவிரமாக எதிர்த்த M.R. ராதா\nஅரசியலே பிடிக்காது என்பதும் அரசியல் தான்\nதடியடி நடத்தியவர்கள் அதைத்தான் செய்வார்கள்\nதற்கொலையே என்றாலும் கொலை தான்|\nகோவிந்தா… Go.. விந்தா.. தேர்தலில் திமுக..\nபிழைப்புவாத துரோகிகள் முதல் ஜென்டில்மேன் எதிரிகள் வரை-வே.மதிமாறன்\nபழி தீர்க்க நினைவு நாளில் உறுதி ஏற்போம்\nவ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்\nவகைகள் Select Category கட்டுரைகள் (672) கவிதைகள் (12) கேள்வி – பதில்கள் (248) பதிவுகள் (429)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2454944", "date_download": "2020-01-29T20:05:52Z", "digest": "sha1:TWW22SEDORJTMMSYEBBYUB57LCQT3I2N", "length": 15577, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "வாழையில் இலை கருகல் விவசாயிகள் வேதனை| Dinamalar", "raw_content": "\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில��: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nபுரோக்கர்களின் புகலிடமாக மாறிய டிஎன்பிஎஸ்சி : ... 37\nபாசறை திரும்பிய முப்படை வீரர்கள் 1\nவாழையில் இலை கருகல் விவசாயிகள் வேதனை\nவையாவூர் : வாழை செடிகளை தாக்கும் இலை கருகல் நோயால், விவசாயிகள் வேதனை அடைகின்றனர்.\nவாலாஜாபாத் வட்டாரத்தில், வையாவூர், கம்ம வார்பாளையம், புரிசை உள்ளிட்ட பல கிராமங்களில், வாழை பழம், காய், இலை ஆகிய செடிகளை நட்டுள்ளனர்.வடகிழக்கு பருவ மழைக்கு, புள்ளலுார், புரிசை உள்ளிட்ட பல பகுதிகளில் வாழை செடிகள் நாசமாகின. தற்போது, இலை கருகல் நோய் தாக்கியுள்ளது.இதனால், இலையில் கிடைக்க கூடிய வருவாய், இழப்பு ஏற்பட்டுஉள்ளது. மேலும், இதை கண்காணிக்காமல் விட்டால், வாழை குலையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.எனவே, வாழை செடிகளில் இலை கருகல் நோயால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.\nசாலை ஓரத்தில் குப்பை எரிப்பதால் கடும் அவதி\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை ச��ய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாலை ஓரத்தில் குப்பை எரிப்பதால் கடும் அவதி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2019/jul/25/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3199649.html", "date_download": "2020-01-29T20:47:37Z", "digest": "sha1:DR4NXYAHKFJLEA7YDZ6AFIWCSGERMQYX", "length": 7060, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "வருமான வரி தின விழிப்புணர்வு பேரணி- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nவருமான வரி தின விழிப்புணர்வு பேரணி\nBy DIN | Published on : 25th July 2019 09:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n159 ஆவது வருமான வரி தினத்தையொட்டி திருச்செங்கோட்டில் வருமான வரித்துறை சார்பாக விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.\nதிருச்செங்கோடு பழைய பேருந்து நிலையத்தில் இர��ந்து தொடங்கிய பேரணியை வருமான வரித்துறை அலுவலர் கமலக்கண்ணன் தொடக்கி வைத்தார். பேரணியில் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.\nஇப் பேரணியின் போது வரிக் கட்டுவதன் அவசியம், நாட்டின் வளர்ச்சிக்கு வருமான வரியின் பயன்பாடு, ஜி.எஸ்.டி. வரி குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றனர். பேரணி பழைய பேருந்து நிலையம், வடக்கு ரதவீதி, தெற்கு ரத வீதி வழியாகச் சென்று வருமான வரித்துறை அலுவலகத்தில் முடிவடைந்தது.\nபேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு வருமான வரித்துறையினர் மரக் கன்றுகளை வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/mar/28/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3122539.html", "date_download": "2020-01-29T19:46:05Z", "digest": "sha1:TXNGC3T6GUYYWNAXWZLQDOQNUCDCA5KU", "length": 6769, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தமிழக துணை முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதமிழக துணை முதல்வருக்கு அதிமுகவினர் வரவேற்பு\nBy DIN | Published on : 28th March 2019 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொள்ள வந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்ன��ர்செல்வத்தை அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து வரவேற்றனர்.\nபுதுச்சேரிக்கு பிரசாரம் மேற்கொள்ள வந்த ஓ. பன்னீர்செல்வத்தை, மாநில எல்லையான மதகடிப்பட்டில் அதிமுக மாநிலச் செயலர் புருஷோத்தமன், முன்னாள் எம்எல்ஏக்கள் ஓம்சக்தி சேகர், பெரியசாமி ஆகியோர் ஓரணியாகவும், எம்எல்ஏக்கள் ஆ.அன்பழகன், வையாபுரிமணிகண்டன், கோகுலகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் மற்றொரு அணியாகவும் வரவேற்றனர்.\nஅதேநேரத்தில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி, வேட்பாளர் கே.நாராயணசாமி, கோபிகா எம்எல்ஏ ஆகியோரும் வரவேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/11/28192411/1273704/DMK-File-petition-in-the-Supreme-Court-to-stay-Local.vpf", "date_download": "2020-01-29T20:38:15Z", "digest": "sha1:LXY5IAT5D5PGCS673U7V3VSL7RLK5O6W", "length": 16520, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு || DMK File petition in the Supreme Court to stay Local Body Elections in Tamil Nadu", "raw_content": "\nசென்னை 30-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு\nதமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதிமுக தலைவர் முக ஸ்டாலின்\nதமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ���த்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. 2016-ம் ஆண்டு தேர்தல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது வார்டு வரையறையில் குளறுபடி இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.\nஇதனால் தேர்தல் நடத்த கோர்ட்டு தடை விதித்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் தள்ளிப் போனது.\nதற்போது வார்டு வரையறை முடிந்துவிட்ட நிலையில் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில் தமிழகத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பான வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nLocal Body Election | DMK | Supreme Court | உள்ளாட்சித்தேர்தல் | திமுக | உச்சநீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஒத்தி வைக்கப்பட்ட மறைமுக தலைவர் பதவிக்கான தேர்தல் 30-ம் தேதி நடைபெறும்\n9 மாவட்ட பஞ்சாயத்துகளுடன் நகராட்சி, பேரூராட்சிக்கு அடுத்த மாதம் தேர்தல்\nஉள்ளாட்சி மறைமுக தேர்தல் - பஞ்சாயத்து, ஒன்றிய தலைவர்கள் தேர்தலில் அதிமுக வெற்றி\nமறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்- 14 மாவட்ட ஊராட்சிகளை பிடித்தது அதிமுக\nமாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன்களை கைப்பற்றுவது யார்\nமேலும் உள்ளாட்சி தேர்தல் பற்றிய செய்திகள்\n5,8 ம் வகுப்பு பொதுதேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nநிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nசூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் சிக்சர்களால் இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nபிரதமர் மோடியின் பேச்சை காணொலி காட்சியில் ப��ர்த்த ஊட்டி விவசாயிகள்\nஊரக புத்தாக்க திட்டத்தில் கிராமங்களில் தொழில்தொடங்க மானியத்துடன் வங்கி கடன் - கலெக்டர் தகவல்\nகரூர் அருகே பள்ளி ஆசிரியை தற்கொலை\nஜெயங்கொண்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்\nபுதுப்பெண் தற்கொலை: கணவன்-மாமியாரிடம் ஆர்.டி.ஓ.விசாரணை\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nஅந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/106836", "date_download": "2020-01-29T22:03:13Z", "digest": "sha1:EJWRJZSBAP52PAZ55ILGJRWFHARTBTEZ", "length": 26821, "nlines": 123, "source_domain": "www.newsvanni.com", "title": "இன்றைய ராசிபலன் 09.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்! – | News Vanni", "raw_content": "\nஇன்றைய ராசிபலன் 09.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 09.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 09.12.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nதினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.\nஇன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.\nஇன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவி கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nவாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கக்கூடும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nஅதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் தொடங்க நினைக்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nதந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பிரச்னை ஏற்படக்கூடும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.\nஉற்சாகமான நாள். தாய்வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது தடைப்படும். வியாபா ரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.\nமனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக் கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் காலையில் பணிச்சுமை அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சங்கடங்கள் ஏற்படும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.\nமனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர் பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படக் கூடும். முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்கவேண்டியிருக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.\nஎதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத் தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.\nஉற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் அனுகூலம் உண்டாகும்.\nதேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற் படும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்க��். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். அலுவலகத்தில் அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களா லும் பங்குதாரர்களாலும் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.\nஉற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர் செல்லவேண்டி வரும். பிள்ளைகள் உங்கள் விருப்பப்படி செயல்படுவார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.\nஎடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தரு வார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.\nஇன்றைய ராசிபலன் 16.01.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇன்றைய ராசிபலன் 15.01.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nஇவ் வருடம் பொங்கல் வைக்க உகந��த நேரம் எது தெரியுமா\nஇன்றைய ராசிபலன் 01.01.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பொ…\nஉலகை ஆட்டிப் படைக்கும் கொ ரோனா வை ரஸ் தடுக்க 8 வழிகள்\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவிப்பு\nமட்டக்களப்பு – யாழ்ப்பாணம் – முல்லைத்தீவு உட்பட நாட்டின் பல…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பொ…\nகிளிநொச்சியில் மனைவியை வெ ட்டிக்கொ லை செய்த இளைஞன் வெ…\nச ந்தேகநபர் பொலிஸாரின் பிடி யிலிருந்து தப்பிக்க முயன்றதில்…\nகிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக…\nசற்று முன் வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பொ…\nவவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபருக்கு அ ச்சுறு…\nவவுனியா அம்மாச்சி உணவகம் தொடர்பில் வெளியான தகவல் : உண்மைகள்…\nவவுனியா பம்பைமடு குப்பைமேட்டு விவகாரம் : வீதியில் இறங்கிய…\nகிளிநொச்சியில் மனைவியை வெ ட்டிக்கொ லை செய்த இளைஞன் வெ…\nச ந்தேகநபர் பொலிஸாரின் பிடி யிலிருந்து தப்பிக்க முயன்றதில்…\nகிளிநொச்சி மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக…\nகிளிநொச்சியின் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பௌத்த…\nமுல்லைத்தீவில் நான்கு நாட்களுக்கு முன்னர் கா ணாமல்…\nமுல்லை இளைஞர்களின் புலனாய்வு திகிலுட்டும் ஒர் கதை தடயங்கள்…\nமுல்லை. மாவட்ட சித்த வைத்தியசாலையில் வைத்தியர்கள்,…\nஓமான் சென்ற முல்லைத்தீவை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilagaasiriyar.com/2019/06/20.html", "date_download": "2020-01-29T21:55:57Z", "digest": "sha1:NSWWJ4VT5LLFE5VQR4SHSF3NHPH7DNQV", "length": 9289, "nlines": 200, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR.COM: 'நோட்ஸ்' விலை 20 சதவீதம் உயர்வு: பெற்றோர், மாணவர் அதிர்ச்சி", "raw_content": "\n'நோட்ஸ்' விலை 20 சதவீதம் உயர்வு: பெற்றோர், மாணவர் அதிர்ச்சி\nசேலம்: பள்ளி பாட, 'நோட்ஸ்' புத்தகங்களின் விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது, பெற்றோர், மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில், பள்ளிகள், 3ம் தேதி திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில், மாணவ - மாணவியருக்கு, நோட்ஸ் புத்தகம் தவிர்த்து, மற்றவை, அரசு சார்பில் வினியோகிக்கப்படுகிறது.இதனால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், பாடங்களுக்கான, நோட்ஸ் புத்தகத்தை, கடைகளில் வாங்கி பய���்படுத்துகின்றனர்.'கோனார், சுறா, சூரியா, கங்கா, தேன்தமிழ், மாஸ்டர், டால்பின்' உள்பட, 25 நிறுவனங்கள் சார்பில், மூன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, அனைத்து பாடங்களுக்கும், தற்போது நோட்ஸ்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இந்த நோட்ஸ் புத்தகங்கள், கடந்த கல்வியாண்டில், 120 - 290 ரூபாய்க்கு விற்கப்பட்டன.நடப்பு கல்வியாண்டில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, புதிய பாடத் திட்டம் போன்றவற்றால், 20 சதவீதம் வரை, தயாரிப்பு நிறுவனங்கள், நோட்ஸ் புத்தகத்தின் விலையை உயர்த்தியுள்ளன. தற்போது, 145 - 350 ரூபாய் விற்கப்படுகின்றன.\nஇதனால், பெற்றோர், மாணவ - மாணவியர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.வியாபாரிகள் கூறுகையில், 'எட்டு மற்றும் பிளஸ் 2 வகுப்பு நோட்ஸ்களுக்கு மட்டும் தட்டுப்பாடு உள்ளது. விலை உயர்த்தப்பட்டாலும், விற்பனை களைகட்டுகிறது' என்றனர்.\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\n*TAMILAGAASIRIYAR.IN* உ.பி யில் 16000 பள்ளிகள் ஒன்றிணைப்பு - தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவிகள் ரத்தால் பல கோடி ரூபாய் மிச்சம் https...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-01-29T20:29:58Z", "digest": "sha1:ELECCZXBAJUJBLAJ4KD62GI6GWJOWWFF", "length": 16735, "nlines": 154, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "முறுக்காத முறுக்கு! – உள்ளங்கை", "raw_content": "\nஉங்களுக்குத் தெரியுமா – “மணப்பாறை முறுக்கு” – அது முறுக்கே அல்ல\nமுறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு”\nவெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா இங்��ே நீங்கள் பார்ப்பதுதான் “மணப்பாறை முறுக்கு” என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். இதை “முள்ளுத் தேன்குழல்” என்றும் அழைப்பார்கள். இதற்குப்போய் முறுக்கென்று பெயரிடலாமா\nஇதோ இங்கே நீங்கள் காண்பதுதான் “முறுக்கு”\nபதப்படுத்திய மாவை கையால் முறுக்கியபடி (spin) திருகுசுருள் (spiral) போல் வடித்து பின் எண்ணையில் வறுத்து எடுக்கும்போது கிடைப்பதுதான் “முறுக்கு”. நம் திருமணங்களில் 7 சுற்று (மற்றும் அதற்கு மேலும்) முறுக்கு சீர் வரிசையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் முறுக்கு சுற்றும் கலை கைவந்தவர்கள் வெகு சிலரே. திருவல்லிக்கேணியில் பட்சணங்கள் செய்யும் ஒரு வல்லுனர் தன் இரு கைகளாலும் ஒரே நேரத்தில் முறுக்கு சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன்\nஅது சரி, ஆனால் ஒரிஜினல் சுவையுடன் கூடிய “மணப்பாறை முறுக்கு” இப்போது கிடைப்பதில்லை தெரியுமோ\nஅந்த புகழ்பெற்ற மணப்பாறை முறுக்கின் சரித்திரப் பின்னணியை சற்றே பிரட்டிப் பார்ப்போம்\nமணப்பாறை முறுக்கின் பிறப்பிடம் திருச்சி – திண்டுக்கல் தடத்தில் இருக்கும் மணப்பாறை இரெயில்வே நிலைய கேண்டீன்தான் சுமார் 1930-ல் இரெயில்வே காண்டிராக்டர் கிருஷ்ண அய்யர் மற்றும் மணி அய்யர் அவர்களால் அறிமுகப்படுத்தபட்டது இந்த ‘முறுக்கு’. அதன் சிறப்பான சுவையின் ரகசியம், மணி அய்யருடைய கண்டுபிடிப்பான இருமுறை பொறித்தெடுக்கும் முறைதான் என்கிறார்கள் உள்ளூர்வாசிகள்\nஅப்போதுதான் அத்தடத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கியிருந்த காலம். எல்லா டிரெயின்களுமே நீராவி எஞ்சின்களால் இழுக்கப்பட்டன. அந்த தடத்தில் செல்லும் எஞ்சின்களுக்கு மணப்பாறை ரயில்வே ஸ்டேஷன் தான் நீர் நிரப்பும் இடம் (Watering station). அதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்புத் தண்ணீர் வளைவு குழாயை மணப்பாறை ரயில்வே ஸ்டேஷனில் காண முடிந்தது (இப்போது உள்ளதா என்று தெரியாது). இஞ்சினுடைய “டெண்டரி”ல் தண்ணீர் நிரப்ப சுமார் அரை மணிநேரம் பிடிக்கும். அந்த நேரத்தில் முறுக்கு பிசினஸ் சுறுசுறுப்பாக நடக்குமாம்\nபிற்காலத்தில் டீசல் எஞ்சின் வந்தபிறகு பயணிகள் அந்த சுவையான முறுக்கை வாங்கிச் செல்ல ஏதுவாக மணப்பாறை வழியாகச் செல்லும் எல்லா புகைவண்டிகளுமே குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னதாக வந்து நின்றனவாம்\nமணப்பாறையில் விளையும் பச்சரிசி ஒரு த��ிச்சுவையை ஊட்டுகிறது. மேலும் தேங்காய் எண்ணையில் பொறிக்கப்பட்டதும் இதன் சுவையை இரட்டிப்பாக்கியது என்று வரலாறு கூறுகிறது. மேலும் அந்த ஊரில் கிடைக்கும் உப்பு நீரும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.\nஆனால் அந்தவகை முறுக்கின் ஆதிகர்த்தாவாகிய மணி ஐயரின் குடும்பம் தற்போது அங்கு இல்லை. ஆனால் ரயில் நிலையத்தில் இருக்கும் கேண்டீன் (ஸ்டால்) இன்னமும் அந்த டிரேட்மார்க் முறுக்கை தயாரித்து விற்று வருகிறது. வாடிக்கையாளர்களும் வாங்கி சுவைக்கின்றனர். ஆனால் ஒரிஜினல் ஒன்று இருந்தால் போலி நூற்றுக்கு மேல் இருக்கும் அல்லவா ரெயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரிஜினல் ஸ்டாலுக்கு சிறிதும் தொடர்பில்லாத பலர் “மணப்பாறை முறுக்கேய்ய்ய்ய்…” என்று வண்டித் தொடரைச் சுற்றி விற்கிறார்கள். அவர்களிடமும் ஏமாந்து வாங்கித் தின்றபிறகு “முன்ன மாதிரி இல்லைங்க” எங்கு அங்கலாய்க்கிறார்கள் மக்கள் ரெயில்வே துறையால் அங்கீகரிக்கப்பட்ட அந்த ஒரிஜினல் ஸ்டாலுக்கு சிறிதும் தொடர்பில்லாத பலர் “மணப்பாறை முறுக்கேய்ய்ய்ய்…” என்று வண்டித் தொடரைச் சுற்றி விற்கிறார்கள். அவர்களிடமும் ஏமாந்து வாங்கித் தின்றபிறகு “முன்ன மாதிரி இல்லைங்க” எங்கு அங்கலாய்க்கிறார்கள் மக்கள் மேலும் மணப்பாறை பஸ் நிலையம் மற்றும் அந்த ஊர் முழுவதுமே ஒரே “முறுக்கு” வியாபாரம்தான்\nசரி, இப்போது பெயருக்குப் பொருத்தமான முறுக்குக்கு வருவோம்\nஅச்சினுள் மாவை இட்டு ஓட்டை உள்ள தட்டு வழியாக பிழிந்து செய்யப்படும் மணப்பாறை ‘முறுக்கு’ போன்ற தேன்குழலிருந்து முறுக்கிக்கொண்டிருக்கும் முறுக்கு வகையை வேறுபடுத்திக் காண்பதற்காக இதை “கை முறுக்கு”, “சுத்து முறுக்கு” என்று சிலர் அழைக்கிறார்கள். இத்தகைய முறுக்கை எப்படி சிலர் சுற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்\nதேன்குழல் பிழிவது போலேயே மாவை அச்சில் வார்த்து பிழியும்போது அதிலிருந்து வெளிவரும் மாவு முறுக்கிக் கொண்டே வரும் வகையில் மிக லகுவாக கைமுறுக்கை செய்யும் அச்சு ஒன்றை வடிவமைக்க என் தாயார் முயற்சித்து வருகிறார்கள். அதன் அடிப்படை டிசைன்கூட அவர்களிடம் ரெடியாக இருக்கிறது. அது சீக்கிரமே செயல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்\nஇப்போது முறுக்கு சுற்றும் மெஷின் கூட வந்துவிட்டது பாருங்கள்\nPosted in இது எ���்படி இருக்கு\nTagged manapparai, murukku, thenkuzhal, கைமுறுக்கு, சுத்து முறுக்கு, தேன்குழல், மணப்பாறை, முறுக்கு\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: பங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nNext Post: காப்பீடு வேறு, முதலீடு வேறு\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,968\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,035\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,123\nபழக்க ஒழுக்கம் - 9,879\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,369\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,076\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/culture/", "date_download": "2020-01-29T20:17:19Z", "digest": "sha1:ZCPXDCON6DPDUJ6NE7PINR2IJW5OCH4G", "length": 10839, "nlines": 129, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "culture – உள்ளங்கை", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதா எழுபது வயது கடந்தபின் தான் எதிர்கொள்ளும் வயது முதிர்ந்த சில நபர்களைப் பற்றியும், அவர்களுடனான உரயாடல்களையும் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். “சிலர், ‘இப்ப எதுல எழுதறிங்க’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்’ என்கிறார்கள். சிலர் மிக அருகே வந்து தொட்டுப்பார்த்து , ‘சார்\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nமாடல் அழகியின் சிலிகான் மார்பகத்தை கடித்த பாம்பு சாவு\nஇது போன்ற டுபாக்கூர் (ஃபால்து) சமாச்சாரங்களெல்லாம் எத்தனை டேஞ்சர் பாருங்கள். அந்த பாம்பு பாவம் (சரி, மனிதனாக இருந்திருந்தால்…) இஸ்ரேலை சேர்ந்த மாடல் அழகி ஒரிட் பாக்ஸ். இவர் டெல்அவில் நகரில் நடந்த ஒரு விளம்பர படத்தில் நடித்தார். அவருடன் ஒரு […]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nதுர்கா சேனே தலைவரின் பேட்டி\nஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஹிந்து கடவுட் சிலைகள் பல காணக்கிடைக்கின்றன. அவைகளில் சில:- மேலும் அந்த நாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான “பாலி”யில் நம் பாரதத்தின் தொன்மையான கலாசாரச் சின்னங்கள் பல இன்னும் தெளிவாகத் தெரிகின்றன. நம் ஹிந்து இதிஹாசமான […]\nஇன்று காலை திண்ணை.காம் ஆசிரியர் திரு. கோபால் இராஜாராம் அவர்களின் நேர்காணலை ராஜ் டிவியில் பார்த்தேன். முதலில் இலக்கணத் தமிழில் இறுக்கமாகத் தொடங்கிய பேட்டி சிறிது நேரத்தில் பழகு தமிழுக்கு மாறிவிட்டது. திண்ணை.காமின் கொள்கைகள் பற்றியும், மாறுபட்ட கோணங்களில் அணுகப்படும் பல்வித […]\nஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நான் நிறைய சங்கீதக்காரர்களுடன் (நேரம் கிடைக்கும்போதெல்லாம்) சுற்றியிருக்கிறேன். கர்னாடக சங்கீதம் பாடக்கூடிய குரலைப் பெறவில்லையானாலும் காதைப் பெற்றதே பெரும்பேறு என்று என்ணி மணிக்கணக்காக கச்சேரிகளைக் கேட்டுக் கொண்டு வருகிறேன். ஆனால் சங்கீதம் என்பது வேறு அனுபவம்; சங்கீதக் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nManian on காப்பீடு வேறு, முதலீடு வேறு\nJamesLodia on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nevamccarthy on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nShireman on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nMegan Damewood on எல்லாம் இன்ப மயம்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 59,966\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 13,035\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 12,123\nபழக்க ஒழுக்கம் - 9,879\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nதொடர்பு கொள்க - 9,369\nசிற்றுண்டிகளின் சிகரம் இட்லி - 9,076\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2013-12-26-05-53-26/", "date_download": "2020-01-29T21:55:30Z", "digest": "sha1:KH4OZMAHBRWQGK5UYAH5JOG5MLEUPLWX", "length": 9168, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கன்னியா குமரி வருகை |", "raw_content": "\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கன்னியா குமரி வருகை\nசுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் விழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவுவிழா வருகிற 12ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் விழாநிகழ்ச்சிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கன்னியா குமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரத்தில் நேற்று நடந்தது.\nஇதில் ஆர்எஸ்எஸ். அமைப்பின் அகிலபாரத தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதற்காக அவர் சென்னையில் இருந்து நேற்று காலை ரெயில்மூலம் கன்னியாகுமரி வந்துசேர்ந்தார். அவரை கேந்திர அகில இந்திய தலைவர் பரமேஸ்வரன், கேந்திர துணைதலைவர்கள் பாலகிருஷ்ணன், நிவேதிதா, பொதுச்செயலாளர் பானுதாஸ், இணை செயலாளர் கிஷோர், பொருளாளர் மற்றும் நிர்வாக செயலாளர் அனுமந்த ராவ், ஆர்எஸ்எஸ். தென் மாநில பொறுப்பாளர் சுரேஷ் குமார் ஆகியோர் வரவேற்றனர்.\nகாலை 10.30 மணிக்கு 42 மாவட்டங்களை சேர்ந்த 250 நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைகூட்டம் நடந்தது. இதில் நிறைவுவிழா நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. மோகன்பகவத் வருகையை யொட்டி கன்னியாகுமரி ரெயில் நிலையம் மற்றும் விவேகானந்தா கேந்திராவில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கேந்திரத்துக்கு செல்பவர்கள் அனைவரும் பலத்தசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.\nமேற்குவங்கத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும்…\nஅரசு தடையை மீறி மோகன் பாகவத் பாலக்காட்டில் தேசிய…\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nஆர்.எஸ்.எஸ். தேசிய பொதுக் குழு கோவையில் 19-ந்தேதி…\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த அமித்ஷா…\nசித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர்…\nகன்னியா குமரி, மோகன் பகவத்\nபாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமர� ...\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nகன்னியாகுமரியில் துறைமுக திட்டத்தை செ ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சர ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamillocal.com/businesses/tags/lebenmittel/", "date_download": "2020-01-29T20:25:51Z", "digest": "sha1:T35CMW4TOLIEWUFBQ5CILVHGH7B3LDX3", "length": 9037, "nlines": 200, "source_domain": "www.tamillocal.com", "title": "lebenmittel Archives - Tamil Business & Events Directory | Switzerland | German | France", "raw_content": "\nSR FRESH FOOD <::> நிறைவான தரம் <::> நியாயமான விலை <::> மகத்தான சேவை இவை மூன்றும் உங்களுக்காக.. ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடன் மரக்கறி வகைகள், பல வகைகள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், வீட்டுக்கு தேவையான அணைத்து வித மளிகை பொருட்கள், குளிர்பான வகைகள், இன்னும் உங்களுக்கு தேவையான சிறு பாவனை பொருட்கள் (கியோஸ்க் போன்ற) இலங்கை இந்திய நாட்டு வாராந்த, மாதாந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அலைபேசி அட்டைகள், கோவில் மற்றும் வீட்டுக்கு வைபவங்களுக்கு தேவையான மலர் மாலை வகைகள் என உங்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாளும் நாட தகுந்த ஒரே இடம். We have freshly imported Vegetables, Fruits, Meats and Sea food items from Asia, Africa, Europe and South America. You Read more [...]\nSR FRESH FOOD <::> நிறைவான தரம் <::> நியாயமான விலை <::> மகத்தான சேவை இவை மூன்றும் உங்களுக்காக.. ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உடன் மரக்கறி வகைகள், பல வகைகள், உடன் கடலுணவு வகைகள், இறைச்சி வகைகள், வீட்டுக்கு தேவையான அணைத்து வித மளிகை பொருட்கள், குளிர்பான வகைகள், இன்னும் உங்களுக்கு தேவையான சிறு பாவனை பொருட்கள் (கியோஸ்க் போன்ற) இலங்கை இந்திய நாட்டு வாராந்த, மாதாந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள், அலைபேசி அட்டைகள், கோவில் மற்றும் வீட்டுக்கு வைபவங்களுக்கு தேவையான மலர் மாலை வகைகள் என உங்களுக்கு தேவையான அணைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்ள நீங்கள் நாளும் நாட தகுந்த ஒரே இடம். We have freshly imported Vegetables, Fruits, Meats and Sea food items from Asia, Africa, Europe and South America. You Read more [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2011/10/", "date_download": "2020-01-29T22:06:05Z", "digest": "sha1:JOF6EAYJIKQJ4EQYPOFHQZV3INRWHKLY", "length": 4308, "nlines": 52, "source_domain": "www.ytears.in", "title": "Ytears", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட்டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79331/cinema/Kollywood/Case-file-against-Mammootty-movie-producer.htm", "date_download": "2020-01-29T21:39:33Z", "digest": "sha1:SGLZ7I5TRTEICJ6XCHXSFSUNHEBEZPIY", "length": 11356, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மம்முட்டி பட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு - Case file against Mammootty movie producer", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமம்முட்டி பட தயாரிப்பாளர் மீது நடவடிக்கை : நீதிமன்றம் உத்தரவு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் 'உண்ட'. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ளார். கதைப்படி மம்முட்டியும் சில போலீசாரும் வடமாநில காட்டுப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்படுகின்றனர்.. படத்தின் மீதி கதைக்களம் முழுவதும் அங்கேதான் நடைபெறுகிறது.\nஇதற்காக காசர்கோடு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பை பல நாட்கள் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உண்ட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பின்போது காடுகளில் சில பகுதிகளை சேதப்படுத்தி விட்டனர் என்றும், படப்பிடிப்பிற்காக கற்கள், மண் கொட்டி அந்த சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி விட்டனர் என்றும் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்..\nமேலும் தயாரிப்பாளருக்கு உடந்தையாக சில வன இலாகா அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர் என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றம், உண்ட படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அதற்கு உதவியாக செயல்பட்ட வன இலாகா அதிகாரிகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சங்கத்தில் பெண்களின் புகாரை ... மலையாள படத்திற்கு கதை எழுதும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா\nதலைமுடியை வெட்டிய நடிகருக்கு ஒரு கோடி அபராதம்\nஇதுவரை ரசிகர்கள் பார்க்காத புது நஸ்ரியா\nவில்லன் ரூட்டுக்கு மாறுகிறார் ரவிதேஜா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் - ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த மம்முட்டி\nமம்முட்டிக்கும், சுனில் ஷெட்டிக்கும் ஆச்சரிய பெயர் ஒற்றுமை\nமம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளியீடு\nமம்முட்டி படம் தாமதம் ஏன்\nகேரளாவிலும் தொடர்கிறது மம்முட்டியின் புதிய யாத்ரா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=481", "date_download": "2020-01-29T20:30:00Z", "digest": "sha1:DR2AWBEPIK5AGNYMSR66747FKZS6RR7H", "length": 7744, "nlines": 102, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nசமீபத்தில், நடிகர் பரத் நடித்திருக்கும் காளிதாஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த படத்தையும்; நடிகர் பரத்தையும் எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. அப்படியொரு படத்தைப் பண்ணியிருக்கிறார் நடிகர் பரத். படத்தின் உருவாக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கவனம் எடுத்து படத்தின் ஒருவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளனர். இருக்கை நுனியிலேயே அமர்ந்து படத்தை பார்க்கும் அளவுக்கு, படத்தை த்ரில்லிங்காக கொண்டு சென்றுள்ளனர். இந்தப் படம் ரிலீஸ் ஆனதும், நடிகர் பரத், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார்.\nமேலும் : கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்ஸ்\nபேட்ட குழுவிற்கு ஒரு வேண்டுகோள். ...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ...\nஎன் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் ...\nஜிகர்தாண்டா படத்திற்காக சிறந்த ...\nபெஞ்சுடாக்கீஸ், 6 குறும்படம் சேர்ந்த ...\nஇசை படம் சிறப்பாக வந்துள்ளது. எனது ...\n12ம் தேதி அதிகாலையிலேயே, லிங்கா ...\nகாவியத் தலைவன் படம் நன்றாக உள்ளது. ...\nசித்தார்த், லட்சுமி மேனன் ...\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nஅடுத்தடுத்து படங்கள்; தனுஷ் செம பிஸி\nவிவேகமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்: தனுஷ்\nமுடிந்தது தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/518880", "date_download": "2020-01-29T20:12:46Z", "digest": "sha1:NIDWTK7PSR3DUWDBFFKZLRRE37BWOLLD", "length": 10684, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Karunaratne - Thirimanne couple Wonder of Sri Lanka | கருணரத்னே - திரிமன்னே ஜோடி அசத்தல் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகருணரத்னே - திரிமன்னே ஜோடி அசத்தல் இலங்கைக்கு வெற்றி வாய்ப்பு\nகாலே: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், கேப்டன் கருணரத்னே - திரிமன்னே தொடக்க ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 249 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. டெய்லர் அதிகபட்சமாக 86 ரன் எடுத்தார். இலங்கை பந்துவீச்சில் அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட், சுரங்கா லக்மல் 4 விக்கெட் கைப்பற்றினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. டிக்வெல்லா 61, குசால் மெண்டிஸ் 51, ஏஞ்சலோ மேத்யூஸ் 50 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல் 5, சாமர்வில்லி 3, போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 18 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்திருந்தது. வாட்லிங் 63 ரன், சாமர்வில்லி 5 ரன்னுடன் நேற்று 4வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். வாட்லிங் 77 ரன் (173 பந்து, 6 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார்.\nபோல்ட் 26 ரன், அஜாஸ் பட்டேல் 14 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் 285 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. பொறுப்புடன் விளையாடிய சாமர்வில்லி 40 ரன்னுடன் (118 பந்து, 2 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை பந்துவீச்சில் லசித் எம்புல்டெனியா 4, தனஞ்ஜெயா டி சில்வா 3, லாகிரு குமாரா 2, அகிலா தனஞ்ஜெயா 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 268 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 133 ரன் எடுத்துள்ளது. கேப்டன் கருணரத்னே 71 ரன் (168 பந்து, 2 பவுண்டரி), திரிமன்னே 57 ரன்னுடன் (132 பந்து, 4 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் இருக்க, இலங்கை வெற்றிக்கு இன்னும் 135 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டியில் ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி 20 போட்டி: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி\nஇந்தியா - நியூஸிசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது\nநியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டி: 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி\nஇந்திய அணிக்கு எதிரான 3-வது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு\nஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவது பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரியில் ஆலோசனை\nநியூசிலாந்தில் முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைக்குமா இந்தியா\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் பெடரர் - ஜோகோவிச் ஆஷ்லி பார்தி முன்னேற்றம்\nயு-19 உலக கோப்பை அரை இறுதிக்கு முன்னேறியது இந்தியா\nU-19 உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி\n× RELATED இலங்கை, மலேசியாவில் இருந்து கடத்திய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nanjilnadan.com/tag/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2020-01-29T20:29:50Z", "digest": "sha1:U4LLCI66REVTOOHWZZJJALIVN4MIF27U", "length": 28843, "nlines": 302, "source_domain": "nanjilnadan.com", "title": "அந்திமழை | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nபேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான் அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, தன்னை அறியாமல் தானே கெடுகிறார், நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 2 பின்னூட்டங்கள்\nபேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, நாஞ்சில் நாடன் கட்டுரை, மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார், naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nயாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே ���ான் இருப்பான் என்று பொருள்.\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, தேடிச் சோறு நிதம் தின்று, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| பின்னூட்டமொன்றை இடுக\nயாறு நீர் கழிந்தன்ன இளமை\nஎன் அம்மை நெடுமங்காட்டுகாரி, என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி, என் மருமகள் ஸ்ரீகாகுளம், எனக்கு பலமுறை தோன்றுவதுண்டு, என் மகன் என்ன ஜாதி, அவன் முனைஞ்சிப்பட்டியா, வீரநாராயணமங்கலமா, பறக்கையா, நெடுமங்காடா, திருவனந்தபுரமா என்று, எனக்கு நல்ல போத்தியம் உண்டு. எழுத்தாளன் திமிர், உண்மைத்திமிர், நேர்மைத்திமிர் அன்றி, சாதித்திமிர் அல்ல.\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, நாஞ்சில் நாடன், யாறு நீர் கழிந்தன்ன இளமை\nயானையை அடக்கினேன், புலியைத் துரத்தினேன் என வெற்றுச் சவடால் புள்ளிகள் எங்கும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பேச்சு வந்தால் மக்கள் குறிப்பிடுவது, ‘அவனா எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே’ என்று. அவரைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நமது இனத்தலைவர், மொழித்தலைவர், பண்பாட்டுக் காவலர், நாட்டுத் தலைவர் என்போர் எட்டாயிரம் தங்கக் கருப்பட்டிகளை ஒன்றாக விழுங்க வல்லவர். … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, கருப்பட்டியின் கதை, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇரந்து கோட் தக்க துடைத்து\nபிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அனைத்தும் வாங்கக் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு முது முனைவர் பட்டம் வழங்கி இறும்பூது எய்தி உவக்கும். குடியரசு தலைவர், முதன்மை அமைச்சர், முதலமைச்சர் என அமர்ந்து அவர்கள் இரவு உணவு அருந்துவார்கள். பிறந்த நாளுக்கு முன்னணி அரசியல் கொள்ளையர் வாழ்த்துவர். இறந்தால் வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பர். வாரிசுகளின் சிரசில் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, இரந்து கோட் தக்க துடைத்து, நாஞ்சில் நாடன், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nகேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பா���ம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, கும்பமுனி, சிறுகோட்டுப் பெரும்பழம், நாஞ்சில் நாடன் கதைகள், naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\nஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள். அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அடுமனை, அந்திமழை, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஇத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, எம்கோபாலகிருஷ்ணன், எழுத்திலிருந்து ஞானத்துக்கு, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nநச்சைத் தின்றால் பித்தம் பெருகும்\nஇந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல. அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை. நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, நச்சைத் தின்றால் பித்தம் பெருகும், நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjil nadan, nanjilnadan, sisulthan\t| 4 பின்னூட்டங்கள்\nதாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி\nஅறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில். அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி, நாஞ்சில் நாடன் கட்டுரை, naanjilnadan, nanjil nadan, sisulthan\t| 3 பின்னூட்டங்கள்\n‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.’ திருவள்ளுவர் பேசும் குறளின் கூற்றை தலைவியோ தோழியோ மொழிவதை- எம் மொழியில் சொல்வதானால்: ‘வே நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதை எனக்கு இப்ப சொல்லும். ஆனா, பிரிஞ்சுபோயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேர்ய் வருவேருண்ணு எவளும் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அந்திமழை, நாஞ்சில் நாடன், வல்வரவு, naanjil nadan, nanjil nadan, sisulthan\t| 1 பின்னூட்டம்\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nநாஞ்சில் நாடன் ஆஸ்திரேலியா, பாரீஸ் சுற்றுபயணம்\nவார்த்தை என்பது வசவு அல்ல\n‘மலயம்.. என்பது பொதிய மாமலை\nதன்னை அறியாமல் தானே கெடுகிறார்\nமதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்\n‘வட திசை எல்லை இமயம் ஆக\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஇல்லை, இல்லை, இல்லவே இல்லை\nகொங்கு மண்ணில் நாஞ்சில் மணம்\nதேடிச் சோறு நிதம் தின்று\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (7)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (105)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (7)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (116)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_2006", "date_download": "2020-01-29T21:50:05Z", "digest": "sha1:LLUAQ6RVTMHSTD7OFXRPTYPTVIS52DTI", "length": 7020, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006\nதிகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் என்பது அக்டோபர் 16,2006ல் தம்புள்ள மற்றும் ஹபரண நகரிற்கு அண்மித்த திகம்பத்தான எனும் இடத்தில் இலங்கை இராணுவ வாகனத் தொடரணியின் மீது வாகனத்தில் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஒருவரினால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலாகும்.தொடரணியில் உள்ள 15 வாகனங்களில் விடுமுறையில் வீடு திரும்பும் இராணுவத்தினரும்,விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பும் இராணுவத்தினருமாக 200 ற்கு மேற்பட்டவர்க (சில தகவலின்படி 340) சம்பவ இடத்தினில் காணப்பட்டனர்.குண்டுதாக்குதலின் விளைவாக 8 சிவிலியன் ஊழியர்கள் உட்பட 92ற்கும் 103 இடையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 150 ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்[1].இவர்களில் மிக அதிகமானவர்கள் திருகோணமலை கடற்படைத்தளதில் பணிபுரியும் கடற்படையினராவார்கள்.இவர்கள் தவிர பாதசாரிகளும்,வியாபாரிகளும் காயமடைந்தனர்.133 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட காரணமான யாழ் முகமாலை முறியடிப்புச் சமர் அடுத்து ஒரிரு தினங்களில் இடம்பெற்ற இத்தாக்குதல் இலங்கை இராணுவ படையினருக்கு மேலும் ஒர் பேரிழப்பினை தந்தது.இத்தாக்குதலுக்கு பதிலடியாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இலங்கை விமான படையினரால் விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நிகழ்தப்பட்டது[2].புலிகளின் தகவலின் படி 2 பொது மக்கள் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கருத்துத் தெரிவிக்கையில்போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இல���்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை[3] எனக் கூறினார்.\nதமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் பட்டியல்\n↑ [http://www.timesonline.co.uk/article/0,,25689-2406302,00.html \"போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற் கில்லை: இ.இளந்திரையன்\"]. புதினம். அக்டோபர் 14, 2006. http://www.timesonline.co.uk/article/0,,25689-2406302,00.html.\nசிறிலங்கா கடற்படை மீது தாக்குதல்: 102 பேர் பலி- 150 பேர் படுகாயம்-புதினம்\nதொடரும் தாக்குதல்களும் ஆங்கில ஊடகங்களின் அதிர்வலைகளும்-புதினம்\nஹபரணையில் வெடித்துச் சிதறிய சம்பூர் ஆக்கிரமிப்பு நோக்கம் ஆய்வுக்கட்டுரை-புதினம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamizhidhayam.com/page/2/", "date_download": "2020-01-29T20:10:59Z", "digest": "sha1:SDHHP3NERZTZRRGLOPMFOW656LWFVANY", "length": 12874, "nlines": 56, "source_domain": "thamizhidhayam.com", "title": "thamizhidhayam – Page 2 – Thamizhidhayam", "raw_content": "\nஅமிர்கான் மகளின் அசத்தல் படங்கள்\nஒரு மாதம்கூட ஆகவில்லை. கடந்த நவம்பரில் அமிர்கான் மகள் அய்ரா டைரக்ட் செய்த நாடகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாடகத்தில் அமீர்கானின் மகன் ஜுனைத் கானும் நடித்திருந்தார். பிரபல நடிகை ஹாஸெல் கீச் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த நாடகம் மீடியாக்களில் நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால், அந்த புகழ் வெளிச்சம் மங்குவதற்குள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தினார் அய்ரா. அவர் தனியே எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் படங்கள் அவருடைய அழகை...\nநான் ஒரு மொரட்டு சிங்கிள்\nடான்ஸ், ஸ்டண்ட், கவர்ச்சி, நளினம் என எல்லா ஏரியாக்களிலும் புகுந்து விளையாடக் கூடியவர் நடிகை அடா ஷர்மா. பெரிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து பெயரெடுத்தவர். பாலிவுட்டில் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவாகி வரும் கம்மாண்டோ-3 படத்தின் நாயகியாக இப்போது நடித்துவருகிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக கலக்கி இருக்கிறார் அடா ஷர்மா. சண்டைக் காட்சிகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். அதை ட்ரெய்லரிலேயே பார்க்க முடிந்தது. கமாண்டோ-3...\nகுடியுரிமைச் சட்ட நகலுக்கு பாகிஸ்தான் இந்துக்களும் எதிர்ப்பு\nபாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வரும் இந்துக்களுக்கு குடியுரிமை வழங்க வகைசெய்யும் இந்திய குடியுரிமைச் சட்டத்துக்கு பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் வாழும் இந்துக்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், ஜெயின்கள் ஆகிய மதத்தினர் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும், அவர்கள் இந்தியாவுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றும் குடியுரிமைச் சட்டத்தை திருத்தி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே தவிர்த்திருப்பதாகவும், இலங்கை, மியான்மர் போன்ற நாடுகளை...\nபாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை குறைவதாக அமித் ஷா பொய் சொல்கிறார் – புள்ளிவிவரங்களுடன் பதில்\nபாகிஸ்தான் உருவானபோது 1947ல் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாகவும், இப்போது 3.7 சதவீதம் பேர் மட்டுமே இருப்பதாகவும் குடியுரிமைச் சட்டத்தை தாக்கல் செய்து பேசும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் பேசியதை பாகிஸ்தான் அரசு புள்ளிவிவரங்களுடன் மறுத்துள்ளது. 1947ல் அப்போதைய மேற்கு பாகிஸ்தானாக இருந்த தற்போதைய பாகிஸ்தானில் 23 சதவீதம் இந்துக்கள் இருந்ததாக அமித் ஷா கூறுவது அப்பட்டமான பொய். 1961ல் எடுக்கப்பட்ட...\nதமிழர்களுக்கு துரோகம் செய்யவே நாடாளுமன்றம் வந்த அன்புமணி\nசென்னை: நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்து தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார் என்று திமுக எம்பி கனிமொழி குறிப்பிட்டுள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில், சென்னையில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி பங்கேற்றார். அப்போது, அதிமுக தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது. மிக முக்கியமான ஈழ தமிழர்களுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்துவிட்டது. ஓட்டுரிமை தொடங்கி அவர்��ளின் வாழும் உரிமைகளைப் பறிக்க அதிமுக துணை போயிருக்கிறது. நாங்கள் பாமகவின் ராஜ்யசபா எம்பி அன்புமணியை நாடாளுமன்றத்தில் பார்த்ததே இல்லை. ஒருநாள் கூட அவர் அவைக்கு வந்தது இல்லை. தமிழகத்தில் என்ன பிரச்சனை நடந்தாலும் அவர் அவைக்கு வர மாட்டார். எப்போதும் அவர் தலைமறைவாக இருந்தார். ஆனால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க மட்டும் அவைக்கு வந்தார். சரியாக அன்று அவைக்கு வந்து, மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தார். வேண்டும் என்றே அன்புமணி தமிழக மக்களுக்கு துரோகம் செய்தார். நாம் வாக்களித்து அனுப்பிய அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நினைத்து இருந்தால் இந்த சட்டம் அமலாகி இருக்காது. ஆனால் அவர்கள் நம்மை ஏமாற்றிவிட்டனர். குடியுரிமை சட்ட திருத்தம், நாட்டில் அனைவரும் சமம் என்று சொல்வதற்கு எதிரானது. மக்களை இது மொத்தமாக பிரிக்கிறது. உலக நாடுகள் இதனால் இந்தியாவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளது என்றார்.\nதஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்- எந்த நாளில் என்னென்ன விசேஷம்\n ஒரு துயரம் நம் வீட்டுப் படியேறும்போது என்ன செய்வது\nகொரியா தமிழர்களின் பொங்கல்விழாவுக்கு நக்கீரன் கோபால் – வைகோ வாழ்த்து\nவிவேகானந்தர் விழாவில் பாஸ்கர சேதுபதி படம் வைக்க பிரதமர் மோடிக்கு கொரியா தமிழ்ச் சங்கம் கோரிக்கை\nகாஷ்மீர் பிரச்சனை, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பு\nநூறுநாள் வேலைத் திட்டத்தை மூடுகிறதா மோடி அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://v4umedia.in/Trailers/video/Game-Over-Trailer", "date_download": "2020-01-29T21:01:52Z", "digest": "sha1:KYM2AVXQYGWYFP7MT3IE3UPMMFB5UHCP", "length": 2908, "nlines": 74, "source_domain": "v4umedia.in", "title": "Game Over Trailer - Videos - V4U Media", "raw_content": "\nசித்தார்த் நடித்துள்ள படத்திற்கு பாடகராக களமிறங்கிய இயக்குனர் கெளதம் மேனன்\nபிரபல ஹாலிவுட் நடிகருடன் நடிக்கும் பிரியங்கா சோப்ரா\nஇயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியது\nஹீரோவாக களமிறங்கும் மொட்ட ராஜேந்திரன்\nசூப்பர் ஸ்டாரோடு வனத்தில் பயணித்தது குறித்து மனம் திறக்கும் பியர் க்ரில்ஸ்\nஇறுதிவரை வேலை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது அதிகபட்ச ஆசை - 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி\nஇந்த திரைப்படங்களை பார்க்க தவறா���ீர்கள்\nஹரிஷ் கல்யாண் நடிக்கும் தாராள பிரபு படத்தின் டீசர் வெளியானது\nவானம் கொட்டட்டும் படத்தின் \"மன்னவா பாடல்\" வெளியானது \nமீண்டும் இணையும் நயன்தாரா- விஜய் சேதுபதி- விக்னேஷ் சிவன் கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2015/apr/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-1099376.html", "date_download": "2020-01-29T21:41:01Z", "digest": "sha1:HDCYTNLLB6QVMON6RUH2IVTQGJC6W5IT", "length": 8746, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கர்நாடக சிறப்பு பேரவைக் கூட்டம்: புறக்கணிக்க மஜத முடிவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nகர்நாடக சிறப்பு பேரவைக் கூட்டம்: புறக்கணிக்க மஜத முடிவு\nBy dn | Published on : 17th April 2015 01:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு மாநகராட்சியைப் பிரிப்பது தொடர்பாக, வருகிற 20-ஆம் தேதி நடைபெறும் கர்நாடக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்க மதச்சார்பற்ற ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அந்தக் கட்சியின் தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவெ கெளடா வியாழக்கிழமை கூறியதாவது:\nபெங்களூரு மாநகராட்சியை 3-ஆக பிரிப்பதற்காக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அரசு விடுத்துள்ள அழைப்பைப் புறக்கணிக்குமாறு கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் குமாரசாமி, சட்ட மேலவை குழு தலைவர் பசவராஜ் ஹோரட்டிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசிறப்பு பேரவைக் கூட்டத்தில் மஜத கலந்து கொள்வதால், எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. சட்டப்பேரவையில் தர்னா நடத்துவதால் மாநகராட்சியைப் பிரிக்கும் முடிவை காங்கிரஸ் கைவிடப் போவதுமில்லை.\nபேரவையில் காங்கிரஸýக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால், மாநகராட்சியைப் பிரிக்கும் சட்டத் திருத்தம் எளிதில் நிறைவேற்றப்படும்.\nபெங்களூரு மாநகராட்சித் தேர்தலை மே 30-ஆம் தேதிக்குள் நடத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை சித்தராமையா நிறைவேற்ற முன்வர வேண்டும்.\nபெங்களூரு மாநகராட்சியைப் பிரிக்க அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்திற்���ு ஆளுநர் வஜுபாய் வாலா அனுமதி அளிக்காத நிலையில், மாநகராட்சியைப் பிரிக்க சித்தராமையா பிடிவாதமாக இருப்பது சரியல்ல. மாநகராட்சியைப் பிரிக்கக் கூடாது என்று மாமன்றக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2016/apr/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-1314084.html", "date_download": "2020-01-29T20:28:13Z", "digest": "sha1:2SEU4QQLA44TIPCDADRFZCTIBKK47FBY", "length": 11426, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": " மௌலிவாக்கம் கட்டடத்தில் நிபுணர்கள் ஆய்வு: 18ல் இறுதி அறிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\n மௌலிவாக்கம் கட்டடத்தில் நிபுணர்கள் ஆய்வு: 18ல் இறுதி அறிக்கை\nBy dn | Published on : 15th April 2016 02:23 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை : மௌலிவாக்கம் பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மற்றொரு கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். இதன் இறுதி அறிக்கை வரும் 18ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.\nசென்னை, போரூரை அடுத்த மௌலிவாக்கத்தில் 'பிரைம் சிருஸ்டி' என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தால் 11 மாடிகள் கொண்ட இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தது. இந்தப் பணியில் தமிழகம், ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கட்டடத்தின் கட்டுமானப�� பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்த நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி திடீரென 11 மாடி கட்டடங்களில் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 61 பேர் இறந்தனர்; 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.\nஇந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர், கட்டட வடிவமைப்பாளர், பொறியாளர்கள் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இந்த விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதியான ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்தது. விபத்து குறித்த அறிக்கையையும் பெற்றது.\nமேலும், இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடமும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் நிலவியதால், அப்பகுதி அபாயகரமான பகுதி என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.\nமேலும், இடிந்த கட்டடத்தின் அருகே உள்ள 11 மாடிக் கட்டடத்தை இடிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து கட்டடத்தை இடிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.\nஇந்நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் தொடர்ந்த வழக்கில் அந்தக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.\nஇந்த இடைக்கால தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதையேற்று, அந்தக் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து வரும் 18-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, நிபுணர்கள் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதையடுத்து கட்டடத்தின் உறுதித் தன்மையை ஆராய வழக்குரைஞர்கள் அசோக்குமார் குப்தா, ஐ.ஐ.டி. உதவி பேராசிரியர் சேஷாங், தேசிய கட்டடங்கள் கட்டுமானக் கழக பொது மேலாளர் எல்.பி.சிங் ஆகியோர் மௌலிவாக்கத்துக்கு வியாழக்கிழமை வந்தனர். அவர்கள் 11 மாடி கட்டடத்தை நேரில் ஆய்வு செய்தனர். கட்டடம் குறித்த இறுதி அறிக்கையை அவர்கள் வரும் 18ம் தேதி தாக்கல் செய்ய உள்ளனர்.\nஇந்த அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் வீடுகளை வாங்கியிருப்பவர்களின் தலையெழுத்தே அந்த அறிக்கையின் மூலம்தான் நிர்ணயிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/world/2018/feb/09/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-9-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2859821.html", "date_download": "2020-01-29T20:24:00Z", "digest": "sha1:L2JNXXKGSAXSMN3YQQLI5ZT5YR6QVVCO", "length": 8580, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nதைவான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு\nBy DIN | Published on : 09th February 2018 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாய்ந்த கட்டடத்தில் நடைபெறும் மீட்புப் பணி.\nதைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்தது.\nஇதுகுறித்து மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது:\nசெவ்வாய்க்கிழமை இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 அலகுகளுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் மேலும் இருவரது உடல்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து, பலி எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது.\nபுகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹுவேலியனை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த நகரின் பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பல கட்டடங்கள் சரிந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளன.\nதீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களை துரிதகதியில் மீட்டு வருகின்றனர். அந்த வகையில், வியாழக்கிழமை நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளின்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டன. ஆறுபேர் பலியாவத���்கு காரணமான யன் சூய் அடுக்குமாடி குடியிருப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nநூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநிலநடுக்கத்தில் காயமடைந்த 17 வெளிநாட்டினர் உள்பட 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தைவான் அரசு தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fansexpress.in/2019/01/Naarkaali-is-not-title.html", "date_download": "2020-01-29T20:45:55Z", "digest": "sha1:T57VKCEIE6BWY6PUXIV2RCNVJ32OWZ4Z", "length": 8589, "nlines": 124, "source_domain": "www.fansexpress.in", "title": "ரஜினிகாந்த்166 : ஏ. ஆர்.முருகதாஸின் முக்கிய அறிவிப்பு ! - Fans Express", "raw_content": "\nFans Express தமிழ் செய்திகள் ரஜினிகாந்த்166 : ஏ. ஆர்.முருகதாஸின் முக்கிய அறிவிப்பு \nரஜினிகாந்த்166 : ஏ. ஆர்.முருகதாஸின் முக்கிய அறிவிப்பு \nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த 'சர்கார்' திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றியடைந்ததே தவிர ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்தன அதனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் வெற்றி அடையவில்லை. இதனை தொடருந்து தன் அடுத்த படத்திற்கு கதை அமைக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.\nகார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்வெளியான\n\"பேட்ட\" படம் மாபெரும் வெற்றியடைந்தது.இதனை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையப்போவதாகவும் அந்த படத்தின்\nபெயர் 'நாற்காலி' எனவும், படத்தின் கதாநாயகி 'கீர்த்தி சுரேஷ்' ��னவும் சில மாதங்களுக்கு முன் சில வதந்திகள் வெளியாகின, அந்த செய்தியை மறுத்துள்ளார்.\nஇதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு ,'நாற்காலி'அல்ல. தயவு செய்து வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள் என தனது ட்விட்டர் வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.\nஇயக்குனர் முருகதாஸிடமிருந்து, ரஜினிகாந்த்166 படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் வரை காத்திருப்போம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/", "date_download": "2020-01-29T21:19:19Z", "digest": "sha1:ML3PG2PBFQIGXOSVS7OSUDCISAQMFELB", "length": 52758, "nlines": 1023, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "முகவை முரசு", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nராமநாதபுரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றும் பணி, பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்\nராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் வரும் 30 ஆம் தேதி (வியாழக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என ஆணையா் என்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளாா்.\nராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. சுமாா் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராட்சியில் அரண்மனை, கேணிக்கரை, அக்ரஹாரம், சந்தை மற்றும் வண்டிக்காரத் தெரு உள்ளிட்ட சாலைகள் மிக முக்கியமானவையாகும். இச்சாலைகள் சுமாா் 40 அடி அகலம் இருக்க வேண்டிய நிலையில், ஆக்கிரமிப்புகளால் தற்போது 10 அடிக்கும் குறைவாக சுருங்கிவிட்டன. இதனால், காலை முதல் மாலை வரை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கமுடியாததாகிவிட்டன.\nபொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த 2019 ஆம் ஆண்டு 3 முறை ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், காவல் துறை, நெடுஞ்சாலைத் துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் ஆக்கிரமிப்பு அகற்றம் செயல்படுத்தப்படவில்லை.\nஇந்தநிலையில், தற்போது நகரில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் தல��மையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வா்த்தக சங்கத் தலைவா் பி.ஜெகதீசன், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகி கருணாகரன் மற்றும் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா், நெடுஞ்சாலைத் துறையினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.\nநகரில் பொதுமக்கள் வசதிக்காக ஆக்கிமிப்புகள் அகற்றப்படவேண்டியதன் அவசியத்தை ஆணையா் விளக்கினாா். இதையடுத்து பேசிய வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான வாகன நிறுத்துமிடத்தை ஏற்பாடு செய்வது குறித்தும், சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தாா்.\nகூட்ட முடிவுகள் குறித்து நகராட்சி ஆணையா் என்.விஸ்வநாதன் கூறியதாவது:\nராமநாதபுரத்தில் அரண்மனை, கேணிக்கரை செல்லும் சுவாமி விவேகானந்தா் சாலை, வண்டிக்காரத் தெரு, சாலைத்தெரு, தலைமை தபால் நிலைய சாலை என குறிப்பிட்ட பகுதிகளில் வரும் 30, 31 ஆம் தேதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை மாலை முதலே ஆட்டோவில் ஒலி பெருக்கி கட்டி தெருத்தெருவாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆகவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோா் ஒத்துழைக்க வேண்டும் என்றாா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கோலாகலம், கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்\nராமநாதபுரம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், ராமநாதபுரம் ஆயுதப்படை காவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவ ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.\nமுன்னதாக எஸ்.பி. வருண்குமாா் தலைமையிலான போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொண்டாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் வெண்புறா மற்றும் மூவா்ண பலூனை பறக்கவிட்டாா். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பொன்னாடை அணிவித்து கவுரவித்தாா்.\nவிழாவில் சிறப்பாகப் பணியாற்றிய 63 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கத்தினையும், 53 போலீஸாருக்கு பாராட்டு சான்றிதழ்களையும், 21 சமூகநல ஆா்வலா்கள் உள்பட பல்வேறு துறைகளை சோந்த 231அரசுத்துறை அலுவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.\nஇதனைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முன்னாள் படைவீரா் நலத்துறை, சமூகநலத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, தாட்கோ, புதுவாழ்வுத் திட்டம் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பயனாளிகளுக்கு உபகரணங்கள், ஆயில் என்ஜின், மாங்கன்று, தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, ஊராட்சி அளவிலான குழுவிற்கு ஊக்கத் தொகை, வருடாந்திர பராமரிப்புத் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்திற்கான நிவாரணத் தொகை, புதிய வாகனம் வழங்குதல் உள்ளிட்ட ரூ.1 கோடியே 3 லட்சத்து 61 ஆயிரத்து 742 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 182 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வழங்கினாா்.\nமாவட்டத்தில் உள்ள 5 பள்ளிகளை சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nகீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த காஷ்மீர் இளைஞர்கள்; போலீஸ் விசாரித்து விடுவித்தது\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தனியாா் விடுதியில் தங்கி நிதி வசூலித்த ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த இருவரிடம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.\nகீழக்கரையில் உள்ள தனியாா் விடுதியில் ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் தங்கி நிதி வசூலித்து வருவதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழக்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன் தலைமையிலான போலீஸாா் விடுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்த இரு இளைஞா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா். மேலும் மத்திய உளவுத் துறை , கியூ பிரிவு போலீஸாரும் இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.\nஇதில் விடுதியில் தங்கியிருந்த இருவரும் ஜம்மு -காஷ்மீா் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தைச் சோ்ந்த சஜித் அகமது பீா் (32), இம்ரான் ஹபிப் (27 ) ஆகியோா் என்பதும், இவா்கள் பாரமுல்லா மாவட்டத்தில் மதரசா நடத்தி வருவதாகவும் அதற்��ாக நிதி திரட்ட சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை கீழக்கரைக்கு வந்து விடுதியில் அறை எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள இஸ்லாமிய தொழிலதிபா்களிடம் நிதி வசூலித்து வந்ததாகத் தெரிவித்தனா்.\nஇதையடுத்து இருவரின் முகவரிகளையும் உறுதிப்படுத்த போலீஸாா் அவா்களது ஆதாா் அட்டைகளை ஸ்ரீநகா் போலீஸாருக்கு அனுப்பினா். விசாரணையில் ஆதாா் அட்டையில் உள்ள முகவரியில் இருவரும் தங்கியிருப்பதும், மதரசா நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து இரு இளைஞா்களையும் போலீஸாா் விடுவித்தனா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nகுலசேகரக்கால் கண்மாயில் தேங்கிய தண்ணீரில் சீமைகருவேலமரத்தால் பாதிப்பு\nஇராமநாதபுரம் ஒன்றியம் சித்தார் கோட்டை அருகே உள்ள குலசேகரக்கால் கிராம கண்மய்கள் இந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய் நிரம்பியும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்திருப்பதால் தண்ணீரில் பாதிப்பு ஏர்பட்டுல்லது.\nஇது குறித்து தினேஷ் (மக்கள் பாதை) கூறியதாவது:\nசில நாட்களுக்கு முன்னர் பெய்த மழையால் குலசேகரக்கால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் தண்ணீரை வெளியேற்ற தண்ணீர் வரத்து கால்வாய் வழியாக கண்மாய்க்கு சென்றதால் இக் கண்மய்கள் நிரம்பிவிட்டன ஆனால் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்திருப்பதால் மக்கள் குளிக்க பயன்படுத்த முடிய வில்லை குளிக்கும் போது உடலில் அரிப்பு ஏற்படுகிறது தண்ணீரின் நிறம் மாறி கருப்பாக காட்சியளிக்கிறது.\nமழைக்கு முன்பு சீமைகருவேல மரங்களை அகற்றியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் ஆனால் அதிகரிகளுக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇனியேனும் நடவடிக்கை எடுக்கப்படுமா, பொறுத்திருந்து பார்ப்போம்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nராமநாதபுரத்தில் போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடி, ஒருவர் கைது\nராமநாதபுரம் பட்டணம்காத்தான் திருநகரை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் முனியசாமி (வயது 27). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்��ார். அப்போது அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாராம்.\nஇந்த நிலையில் முனியசாமி தான் மீண்டும் போலீஸ் நண்பர்கள் குழுவில் சேர்ந்து விட்டதாக கூறி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற சான்று ஒன்றை காட்டி பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாராம்.\nஇதுதவிர தன்னை ஒரு காவல் அதிகாரி போன்று சித்தரித்துக்கொண்டு மாலை நேரங்களில் முக்கிய சாலைகளில் நின்று வாகன சோதனை செய்ததுடன், வாகன ஓட்டிகளின் ஆவணங்களை சரிபார்த்து, அவர்களை கண்டிப்பது போன்ற தகாத செயல்கள் செய்து வந்ததாக கூறப்படுகிறது.\nமேலும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை என்ற சான்றினை தயாரித்து அதன் அடிப்படையில் வணிக வளாகங்கள், விற்பனை மையங்கள் உள்ளிட்டவைகளில் சோதனை நடத்தி வந்தாராம். போலீஸ் நண்பர்கள் குழு பெயரில் மோசடியில் ஈடுபட்டு வந்தது பற்றி தகவலறிந்த மாவட்ட போலீஸ் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ராக்லண்ட் மதுரம், ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் ஆகியோர் மோசடி வழக்கு பதிவு செய்து முனியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nகீழக்கரையில் பலத்த மழை, குடியிருப்புகளில் குளம் போல தேங்கிய மழைநீா்\nராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்,கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால் கீழக்கரை குடியிருப்பு பகுதியில் மழைநீா் குளம் போல தேங்கியது.\nராமேசுவரம், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழைபெய்தது.\nஇதில் கீழக்கரையில் பலத்த மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினா். மேலும் நகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்க��்.\nபாம்பனில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி\nராமநாதபுரத்தில் இருந்து ஒரு சரக்கு வாகனம் ராமேசுவரத்தில் மீன் ஏற்றுவதற்காக வந்தது. இந்த வாகனத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஓட்டி வந்தார். மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் சரக்கு வாகனம் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்தது.\nஅப்போது அந்த வழியாக தங்கச்சிமடத்தில் இருந்து மண்டபத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் விழுந்தது. அதில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தங்கச்சிமடம் வலசை தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகன் நவீன் (வயது 35) என்பவர் இறந்து போனார். மற்றொருவரான ரூபின் (35) என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிவு செய்து சரக்கு வாகன டிரைவர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோடு பாலத்தின் நுழைவு பகுதி சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வாகனம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nகீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரைஅருகே குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.\nகீழக்கரை புதுமாயாகுளம் அருகே உள்ள தொண்டாலை மேலக்கரை குளத்தில் சனிக்கிழமை மாலை சின்னமாயாகுளத்தைச் சோ்ந்த பஞ்சவா்ணம் மகன் மோகன்தாஸ்(24), லோகுவருண் மற்றும் அருண் ஆகிய 3 பேரும் குளித்துக் கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக மோகன் தாஸ் குளத்தில் மூழ்கினாா். இதனை கண்ட சக நண்பா்கள் அவரை மீட்க முயற்சி செய்தனா். முடியாத நிலையில் ஏா்வாடி தீயணைப்பு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல்தெரிவித்தனா்.\nசம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத்துறையினா் பல மணி நேரம் தேடும் பணியில் ஈடுபட்டனா். போதிய வெளிச்சமின்றி தேடும் பணி சனிக்கிழமை இரவு பாதியில் நிறுத்தப்பட்டது. தொடா்ந்து ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு மீண்டும் தேடினா். பல மணி நேர தேடுதலுக்குப் பின் மோகன்தாஸின் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.\nஇதைத் தொடா்ந்து சடலத்தை கீழக்கரைஅரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இது,குறித்து ஏா்வாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nமீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்\nராமநாதபுரம் மாவட்ட மீன் வளத்துறையில் உதவியாளா் பணியிடத்திற்கு தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளாா்.\nதமிழக அரசு மீன்வளத்துறையின் கீழ் ராமநாதபுரம் (வடக்கு) மீன்வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் காலியாகவுள்ள ஒரு மீன்வள உதவியாளா் பணியிடம் அரசு விதிகளின்படி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடம் இனச் சுழற்சியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் (டிஎன்டி) முன்னுரிமை பெற்றவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇப்பணியிடத்தினை நிரப்பிட மேற்காணும் இனத்தைச் சாா்ந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் மற்றும் மீன்பிடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். புதிதாக மீன்பிடி வலை பின்னவும், மற்றும் அறுந்த வலைகளை சரி செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்.\nமீன் வளத் துறையின் கீழ் ஏதேனும் ஒரு மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டமைக்கான சான்றிதழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கபப்டும்.\nவயது 18 முதல் 30 -க்குள் இருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் தங்களது பெயா், முகவரி, குடும்ப அட்டை, ஆதாா் அடையாள அட்டை, கல்வி, சாதி மற்றும் இதர சான்றிதழ்களுடன் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்\nமீன்வளத் துணை இயக்குநா் அலுவலகம்(மண்டலம்), மீன்வளத்துறை ஒருங்கிணைந்த கட்டடம்,\nமாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம்\nஎன்ற முகவரிக்கு நேரிலோ, பத���வஞ்சலிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியா் கொ.வீர ராகவ ராவ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.\n(முக்கிய செய்திகளுக்கு இணைந்திருங்கள் www.muhavaimurasu.com) (செய்திகள் விளம்பரங்களுக்கு muhavaimurasu@gmail.com மின்னஞ்சல் வழி அனுகுங்கள்.\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nராமநாதபுரத்தில் வரும் 30 ஆம் தேதி ஆக்கிரமிப்பு அக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2014/05/", "date_download": "2020-01-29T21:26:13Z", "digest": "sha1:YYROALZBBARKURUV2MESWX4MILUZ42SP", "length": 63184, "nlines": 594, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: May 2014", "raw_content": "\nமோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரைகள்:\nபிரதமராகப் பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு பாரதகுடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொலைபேசியில்வாழ்த்து தெரிவித்தார். அப்போது அதனைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட மோடி, அதனைத் தாம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார். ''உங்கள் தலைமையில் இந்தியா அமைதி, வளம், வளர்ச்சியைப்பெற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்'' என்று கூறிய அப்துல் கலாம்,புதிதாக அமையவிருக்கும் பா.ஜ.க. அரசு எந்தெந்ததிட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் பட்டியலிட்டார்.\n10 நிமிடங்களுக்கும் மேல் நரேந்திர மோடியிடம் பேசிய அப்துல் கலாம்,மோடியிடம் 3 முக்கிய அறிவுரைகளையும் முன்வைத்தார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் செய்தியாக\nவெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த செய்தி: நான் மோடியிடம் இந்த நாட்டை வளர்ந்த நாடாக்க 3 முக்கியசெய்திகளை முன்வைத்தேன்.\n1. இந்த நாட்டின் நகர்ப்புறம் மற்றும் 6,00,000 கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தடையற்ற தண்ணீர் வழங்கவேண்டும். இது தேசியநீர்த்தட ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே சாத்தியமாகும். வறட்சிக் காலத்திலும் தண்ணீர் இருப்பை உறுதிப் படுத்த வேண்டும், அதே நேரம்,வெள்ளக் காலத்தில் தண்ணீரை சேமித்து, சரியான வகையில் விநியோகிக்கநீர் மேலாண் நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்.\n2. ஒவ்வொரு குடும்பமும் சம்பாதிக்கும் திறமையை உருவாக்க வேண்டும்.\nகுறிப்பாக, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மற்றும் நடுத்தர வர்க்க\nகுடும்பங்கள் சம்பாதிக்க வகை செய்ய வேண்டும். குறிப்பாக நாட்டின் 200\nமில���லியன் குடும்பங்களில் 150 மில்லியன் குடும்பங்கள் இவ்வாறு உள்ளன.\nஇதற்கு 7000 புரா கூட்டுத் திட்டம் (PURA clusters) மூலம் அறிவு,\nமின்னணு, உடல் உழைப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் மட்டுமே இது சாத்தியம்.\n3. இந்த நாட்டின் தேவைப்படும் பொருளாதார வளர்ச்சியை உருவாக்க 64\nமில்லியன் இளையோர்க்கு சரியான வேலைவாய்ப்பு ஏற்படுத்த நாம்\nஎனது இந்த மூன்று செய்திகளையும் நரேந்திர மோடி கவனத்துடன்\nகேட்டு ஏற்றுக் கொண்டார். அப்போது அவர், இவற்றை நடைமுறைப்படுத்த,\nநல்ல நிர்வாகத்தை அமைத்து,வளர்ச்சியை நோக்கி முன்னெடுத்து வைப்பதாகக் கூறினார். அதே நேரம் நமது இந்திய நாட்டின் மக்களை மேம்பட்ட பிரஜைகளாக மாற்றஉறுதி ஏற்பதாகக் கூறினார். அதாவது, வெறுமனே சம்பாதிப்பதும்அறிவு வளர்ச்சி பெறுவதுடன் மட்டுமல்லாது, நமது நாட்டின் பாரம்பரிய வலிமையை உணர்ந்த மேம்பட்ட மக்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளில்ஈடுபடப் போவதாகக் கூறினார்.\nஒருவரின் உள்ளத்தில் தோன்றும் இத்தகையஒளியானது, அவரது குணத்தின் அழகை உணர்த்தும். இத்தகைய நேர்மையான உறுதிப்பாடு ஒருவருக்கு, ஆன்மிக வலிமை பெற்ற தந்தையிடம் இருந்தும் தாயிடம் இருந்தும் வீட்டில் இருந்தும்தான் பெறப்படுகிறது. மேலும், துவக்கப்பள்ளி ஆசிரியரின் அறிவூட்டல் மூலமும் பெறப்படுகிறது. நான் நரேந்திர மோடி எல்லா வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன்... - என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல் கலாம்.\nநயினை நாகபூசணி அம்மன் ஆலயம்\nஇலங்கையின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு . நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல் நடுவே அருள் ஒளி பரப்பி நிற்பது . இதுதான் நயினாதீவு உருவால் சிறியதாயினும் அருளின் பொலிவால் சிறந்து விளங்கும் இத்தீவு பழைய காலம் தொட்டே பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டது. நாகதீவு (நாகதீபம்) , நாகநயினாதீவு (வையாபாடல்) , மணித்தீவு (செளந்தர்யலகரி) , மணிபல்லவத்தீவு ( மணிமேகலை) , சம்புத்தீவு (யாழ்ப்பாணச் சரித்திரம் – யோன் ஆசிரியர்) , பிராமணத்தீவு (ஒல்லாந்தர் காலம்) என்பன அவற்றுள் சில.\nபுகழ் பூத்த இச் சிறிய தீவின் பெருமைக்கு அணியாய் இன்றும் சிறப்புற்று விளங்கும் ஆலயங்கள் பல. ஆதி மனிதன் தன் சிந்தனைக��கும் செயலுக்கும் மேலாக மூலமாய் நின்று வழிநடத்திச் செல்லும் சக்தி ஒன்று உண்டென்று ஒரு கால் உணர்ந்தான். மனம் வாக்கைக் கடந்து உள்நின்ற அப்பொருளைக் கடவுள் என்று அழைத்து வழிபடத்தொடங்கினான். அக் காலத்தில் இருந்தே இச்சிறிய தீவில் தொன்மையான வழிபாட்டு நெறி இருந்து வந்துள்ளது என்பது வெளிநாட்டு நல்லறிஞர் பலருக்கும் ஒப்ப முடிந்த ஒரு கருத்தாகும்.\nஇத்தீவு வாசிகளில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தவர். இவர்களின் பழமையான வழிபாட்டு நெறியின் சான்றாய் இத்தீவின் பெருமைக்கு முக்கிய காரணமாய் விளங்குவது இன்று நாகபூசணி என அழைக்கப்படும் அம்பிகையின் ஆலயமாகும். சைவ சமயத்தவர்களின் இவ்வூரில் அமைந்துள்ள வேறு வழிபாட்டுத் தெய்வங்கள் ஐயனார், ஸ்ரீ வீரபத்திரர், வயிரவர், முருகன், வேள்விநாயன், காளி, காட்டுக் கந்தசுவாமி, விநாயகர், பிடாரி, மீனாட்சி அம்மன், மலையில் ஐயனார் இவர்களுக்கு அமைந்த கோயில்களாம். இவையன்றியும் , பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய வழிபாட்டுக்கான ஆலயங்களும் இங்கு அமைந்துள்ளன.\nஇலங்கையின் வட பாகத்தில் நாகர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் நாகத்தை வழிபட்டனர் என்று இதிகாச நூல்களால் நாம் அறியலாம் . அம்மன் கோவிலின் மூலத்தானத்தே சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்துதலை சர்ப்பச்சிலை இதற்குத்தக்க சான்றாகும் என்று ஆராச்சியாளர் கருதுகின்றனர்.\nஇந்திய புராதன சிற்ப சாஸ்திர ஆராச்சியாளர் திரு எம்.நரசிம்மன் அவர்கள் சேர் .கந்தையா வைத்தியநாதன் அவர்களுடன் 11-03-1951 ல் வருகை தந்தார்கள். அப்பொழுது அம்பாள் ‘பாலஸ்தாபனம் ‘ செய்யப்பட்டிருந்த காலம். மூலமூர்த்தியின் அயலே எல்லோரும் சென்று தரிசிக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த ஆய்வாளர் மூலஸ்தானத்தில் அம்பாள்சிலையின் பின்புறத்தே அழகுற விளங்கும் ஐந்துதலை நாக்ச்சிலையில் தாம் கொண்டு வந்த ஒரு நுண் கருவியை அழுத்தி வெளியே கொண்டுவந்து பார்த்தார். இந்த நாக்ச்சிலை பதினான்காயிரம் வருடப் பழமை உடையது. இங்கு அமைந்திருந்த பழைய வழிபாட்டுப் பொருள் இதுவே. சரித்திரத்தில் கூறப்படும் சர்ப்ப வழிபாட்டுக்கு இலங்கை இந்தியாவில் வேறுஎங்கும் பார்க்கமுடியாத வகையில் பிரத்தியட்ச சான்றாக இது அமைந்திருக்கிறது. இதில் நம்பிக்கை குறைந்தகாலத்தில் முன்னால் அம்மனை பிரதிட்டை பண்ணி இருக்கிறார்கள். ���துவே உண்மையென்று தம்முடன் வந்தோருக்கும் கூறிச் சிலையைத் தரிசிக்கச்செய்தார். பிரசித்தி பெற்ற ஆராய்ச்சியாளரான இவரின் கருத்து இக் கோவிலில் புராதன வழிபாடு நடைபெற்று வந்தமைக்கு தக்க சான்றாகும்.\nபண்டிட் சேதுராமன் (அதிர்ஷ்ட விஞ்ஞானம் என்னும் சோதிடநூலின் ஆசிரியர்) 1951ஆம் ஆண்டில் இங்கு வந்தார். பூரண நாளான அன்று அம்மனை சிரத்தையோடு வழிபட்டார். ‘ பாம்பு பாம்பு என்று கூறுகிறார்களே, மகா குண்டலினியடா, வழிபடுவோருக்கு நினைத்தவரம் கொடுப்பாள் என்றார் . மூல மூர்த்தியாக சர்ப்பஉருவில் விளங்குவது மகா குண்டலினி சக்தி என்பது இவர் கருத்து.\nஆதி சங்கராச்சாரியாரால் பாடப்பட்ட லின்காஷ்டகத்தில் ‘ பணிபதி வேஷ்டித கொபிதலிங்கம் ‘ என்றது பாம்பின் படத்தினால் இயற்கையாகச் சுற்றப்பட்டது. அல்லது மூடப்பட்டது. இந்த நயினாதீவைத்தவிர வேறு ஊரில் எங்கும் இருபதாகத் தெரியவில்லை.\nஇவர்களே அன்றி, வேறு பல இந்திய பேரறிஞர்களும், ஞானிகளும் இங்கு வந்து அம்பாளை தரிசித்து அவள் நல்லருள் பெற்று, இந்த வழிபாட்டு இடத்தின் பழமைக்கு தக்க சான்று பகர்ந்து போய் இருக்குறார்கள். அவர்களில் முதன்மையாக எண்ணத் தக்கவர்கள் : – சிவானந்த சரஸ்வதி, வித்துவான் கி. வா. ஜகந்நாதன், சென்னை பேராசிரியர் ஞானசம்பந்தன், பார்த்தசாரதி, தவத்திரு குன்றக்குடி அடிகள், யோகி சுத்தானந்த பாரதியார், கிருபானந்தவாரியார் (2-9-1955), காஞ்சிபுரம் தொண்டைமண்டல ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் போன்றோர்.\nசர்வமத சமரச வழிபாட்டுக்கும் நிலைக்களனாக விளங்கும் நயினாதீவு ஆலயங்களில் பழமையானது ஸ்ரீ நாகபூசணி அம்மனின் ஆலயமே. நாகேஸ்வரி,நாகராஜேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, பராசக்தி, மனோன்மணி, பரமேஸ்வரி என்று அறியப்பட்டவளும், அறுபத்துநான்கு சக்திபீடங்களுள் மணித்தீவில் புவனேஸ்வரி பீடம் ( செளந்தரியலகரி) என கூறப்பட்டதும் இதுவே என்பது ஆன்றோர் துணிபு. அனலைதீவில் இப்போது விளங்கும் நாகதம்பிரான், ஒல்லாந்தர் இக் கோயிலை அழிப்பதற்கு முன், அம்மன் இக் கோயிலிலே இருந்தது என்று நம்பப் படுவதால் இது நாகேஸ்வரம் எனவும் அழைக்கப்பட்ட தென்பர்.\nபுராதன வழிபாட்டு இடமாய் அமைந்த இக்கோவிலின் ஆரம்பநிலைபற்றி நாம் இப்பொழுது அறிதற்கு தக்க சான்றுகள் கிடைத்தில. சிலப்பதி��ாரகால செட்டிமார் வியாபார நிமித்தம் இங்கு வந்து போயினர். அம்மனைப் பூசிக்க பூவுடன் கடல்வழியே வந்தநாகத்தை தாக்க முயன்ற கருடனை அவ்வழிவந்த செட்டி விலக்கி கப்பலில் இருந்த திரவியத்தைக் கரைசேர்த்து கோயிலைச் செப்பனிட்டு நயினாபட்டர் என்னும் பிராமணரைப் பூசைக்கு நியமித்தார் அவர்பெயரால் இத்தீவு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று என அறிகிறோம். இதன் அறிகுறியாக பாம்பு சுற்றிய கல், கருடன் கல் ஆகியவற்றை கோவிலுக்கு வடக்கே உள்ள கடலில் இப்பொழுதும் பார்க்கிறோம். நாகத்தால் பூசிக்கப்பட்ட அம்மை நாகபூசணி எனும் பெயர் பெற்றாள்.\nஒல்லாந்தர் காலத்தில் அம்மன் கோவில் இடித்து அழிக்கப்பட்டு சூறையாடப்பட்டது.அம்பாளின் திருஉரு வடமேற்கே நின்ற ஒரு ஆலமரப் பொந்துள் மறைத்து வைக்கப்பட்டது.\nஇது செவ்வாலமரமாகும். ஏறக்குறைய 83 வருடங்களுக்கு முன் இது பட்டு அழிந்தது. இடிக்கப்பட்ட பொழுது கோவில் எழு வீதி உடையதாய் இருந்ததென்பர். செப்புத்தேர், பவளத்தேர்கள் இருந்தன. இவை மக்களால் கடலில் தள்ளி விடப்பட்டன.\nஏறக்குறைய 73 வருடங்களுக்கு முன்னே மேற்கு கடலில் கடல் தொழிலாலரால் எடுத்துக் கொண்டுவரப்பட்டு இப்பொழுது நூதனசாலையில் இருக்கும் கற்சில் இந்தத் தேர்களினுடையதாக இருக்கலாம் என்பது சிலர் கருத்து. இக் கோயிலை அழித்தவர்கள் டச்சுக்காரரே என்பது கர்ணபரம்பரை மூலம் நாம் பலமாக அறிந்ததொன்று.\nகண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல்:\nமீதமான உணவு பொருட்கள் வைக்க தெருவில் பிரிட்ஜ் வைத்த சவூதி அரேபிய நாட்டவர்\nமிகுதியான உணவு பொருட்களை வீணாக குப்பை தொட்டியில் எறிவதை தவிர்க்கவும் உணவில்லாத ஏழைகளுக்கு உதவும் வகையில் தனது வீட்டுக்கு முன்பாக ஒரு குளிர் சாதன பெட்டியை வைத்து அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் மீதமுள்ள உணவுகளை கொண்டு வந்து இந்த குளிர் சாதனபெட்டியில் வைக்கும்படியான வசதியை செய்து கொடுத்திருக்கிறார்... உண்மையில் இவரது சிந்தனையும் மனித நேயமும் பாராட்டத்தக்கது...\nஆயிரம் தான் கவி சொன்னேன்--அன்னையருக்கு சமர்ப்பணம்\nஇந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:\nஆங்கில மோகத்தில் சிக்கி தவிக்கும் தமிழக இளைய தலைமு...\nநட் ஹாம்சன்:அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி\nஅஷ்டாங்க யோகத்தை (ராஜ யோகம்) பற்றி வேதம் கூறுவது\nஇந்த இனிமையான குரலுக்கு எத்தனை பேர் அடிமை\nதொலைவு - இந்திரா பார்த்தசாரதி\nநடுக்கடலில் கோவில் வழிவிடும் கடல் நீர் கோலியாக் நி...\nமுதுகு வலியும்- இயற்கை மருத்துவமும்\nமூட்டு வலிநீங்க பாட்டி வைத்தியம்:-\nமேட்டுர் அணையில் பெருங்கற்காலக் கல்வட்டங்கள்` கண்ட...\nஒரு தலை. ஈருடல். 1000 ஆண்டுகள் பழமையான சிற்பம்\nகண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம்-இந்திரா பார்த்தசார...\nகண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒரு செயல்:\nநயினை நாகபூசணி அம்மன் ஆலயம்\nமோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரைகள்:\nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/news/hot-news/", "date_download": "2020-01-29T21:46:33Z", "digest": "sha1:UZBJWUFI3G6E5UTBXNAEV5PLAVZDB3VX", "length": 38719, "nlines": 244, "source_domain": "canada.tamilnews.com", "title": "Hot News Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nதிருகோணமலை முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் ஐங்கரன் திடீர் மரணம்\n3 3Shares விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை துணைப் பொறுப்பாளர்ஐங்கரன் நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.(former ltte member Ainkaran dead) மூதூர் கிழக்கில் பலநூற்றுக்கணக்கானவர்கள் அரச உத்தியோகத்தில் இருப்பதற்கு காரணமானவராகவும் மாவீரர் குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திய முக்கிய கர்த்தாவாகவும் விளங்கிய ஐங்கரன் ...\nஇலங்கையில் கால் பதித்துள்ள 62 சீன அரசு நிறுவனங்கள் : ஆதிக்கம் தொடருகின்றது\n2 2Shares சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான, 62 நிறுவனங்கள்இலங்கையில் முதலீடுகளைச் செய்திருக்கின்றன அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என்று கொழும்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சீன வங்கியின் (Bank of China) முகாமையாளர் சுவான் வொங் தெரிவித்துள்ளார்.(62 companies invested Sri Lanka) “இவ்வாறு இலங்கையில் முதலீடுகளைச் செய்துள்ள மற்றும் வணிக ...\nகோத்தாவை சந்திக்கிறது 16 பேரை கொண்ட அணி..\n3 3Shares எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அண�� நாளை மறுதினம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது.(16 slfp members meet gotabaya rajapaksa) அந்த அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த தகவலை ...\nகோத்தாவுக்கும் எனக்கும் பிளவு இல்லை: அவரை களமிறக்க தயார் : மஹிந்த\n6 6Shares அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிரணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை நிறுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்தை, கவனத்தில் கொள்ளப் போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(gotabaya rajapaksa mahinda rajapaksa ) ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக்கு வலுவடைந்து ...\nயாரும் மரணிக்கவில்லை : ஆனால் வீட்டினுள் திடீரென வந்த சவப்பெட்டி : அதிர்ச்சியடைந்த வீட்டார்\n30 30Shares வீட்டில் யாரும் மரணிக்காத போதும் வீட்டினுள் திடீரென சவப்பெட்டி ஒன்று இருப்பதை பார்த்த வீட்டில் வசிக்கும் நபர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் மீரிகம பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, (gampaha mirigama Coffin incident) கம்பஹா, மீரிகம பகுதியில் வசிக்கும் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் ...\nமுஸ்லிம்கள் சர்வசேத்துடன் சேர்ந்து சதி செய்தனர் : இப்தார் நிகழ்வில் கோத்தபாய குற்றச்சாட்டு\n6 6Shares கடந்த அரசாங்க காலத்தில் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கோபங்களை தணிப்பதற்கு தான் உட்பட அதிகாரிகளுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் பல இருந்ததாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாப ராஜபக்ஷ தெரிவித்தார். (gotabaya rajapaksa blames muslims) கொழும்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ...\nஒலுவில் பல்கலைக்கழகத்தில் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்க வேண்டும் : அமைச்சர் அதிர்ச்சி தகவல்\n25 25Shares ஒலுவில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் பாலியல் இலஞ்சம் கொடுக்காதுபோனால் சில பாடங்களுக்கான பரீட்சையில் சித்தியடைய முடியாத ஒரு நிலைமை காணப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். (sexual Bribery students oluvil campus) பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றபோது அமைச்சர் இதனைக் கூறினார். ஒலுவில் ...\nமஹிந்த அணியின் அரசியல்வாதியை சுற்று கொன்றவர் அதிரடியாக கைது\n5 5Shares காலி மாவட்டம் – கரந்தெனிய பிரதேசசபையின் பிரதித் தவ���சாளர் டொனல்ட் சம்பத் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கரந்தெனிய பிரதேசசபைக்கு போட்டியிட்டு ...\nஇறுதி கிரியையில் 2 முறை உயிர்த்தெழுந்த சிறுமி : யாழில் பரபரப்பு\n101 101Shares உயிரிழந்த சிறுமி ஒருவருக்கு இறுதி கிரியைகள் செய்து கொண்டிருக்கும் போது, இரண்டு முறை சிறுமி உயிர்பெற்ற பரபரப்பு சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. (dead girl resurrection jaffna) சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, யாழ்ப்பாணம் சங்குவேலி பகுதியைச் சேர்ந்த 2 வயதுடைய சிறுமி கடுமையான காய்ச்சல் ...\nமத்தலவை விட்டு கடைசி விமான நிறுவனமும் வெளியேறுகிறது : மூடும் அபாயம் இருப்பதாக பணியாளர்கள் தகவல்\n32 32Shares இலங்கையின் இண்டாவது சர்வதேச விமான நிலையமான, மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கான, சேவைகளை மேற்கொண்டு வந்த கடைசி விமான நிறுவனமும் அதனைக் கைவிட்டுள்ளது.(No flights mattala airport fly dubai ) மத்தல விமான நிலையத்துக்கு பிளை டுபாய் நிறுவனம் மாத்திரமே வாரத்தில் நான்கு சேவையில் ...\nகியூபாவில் மாபியா குழு தலைவர் : இலங்கையில் கோத்தபாய\n7 7Shares முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நான்கு நீதிபதிகள் விலகியுள்ளதாகவும் எந்த அச்சம் காரணமாக இவர்கள் விலகினர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி எழுப்பியுள்ளார். (gotabaya rajapaksa) பத்தரமுல்லையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் .இதனை கூறியுள்ளார். ...\nதனஞ்சயவின் தந்தையை கொன்றவர்கள் சிங்கப்பூருக்கு தப்பியோட்டம்\n6 6Shares கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.(dhananjaya de silva murder victims escaped) இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் ...\nநோன்பு நோக்கும் வடரக விஜித தேரர்..\n26 26Shares நாளை -09- நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ள வடரக விஜித தேரர், அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று இரவே அக்கரைப்பற்றுக்கு சென்று நாளைய தினம் நோன்பு இருக்க தீர்மானித்துள்���ார்.(nombu fasting Watareka Vijitha thero ) இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. அக்கரைப்பற்றில் நாளைய தினம் இப்தார் ...\nமுல்லைத்தீவில் நள்ளிரவில் திடீரென உயிரிழந்த பொலிஸ் அதிகாரி..\n9 9Shares முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (mullaitivu kokkilai police inspector dead) முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள கொக்கிளாய் பொலிஸ் நிலையத்தின் குறித்த பொறுப்பதிகாரி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று ...\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\n2.6K 2.6KShares கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து தமிழ் இளைஞன் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சற்றுமுன்னர் இடம்பெற்ற சம்பவத்தால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. (19 years old worker from Kilinochchi died falling Lotus Tower Colombo) தாமரைகோபுர கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி பகுதியைச் ...\n‘திருடனை” கணவன் என நினைத்த மனைவி : தலாத்துஓயவில் நள்ளிரவில் நடந்த விநோதம்\n33 33Shares வெளிநாடு சென்று இலங்கை திரும்பிய தம்பதியர் விநோதமான சம்பவம் ஒன்றுக்கு முகங்கொடுத்துள்ளனர்.(thalathuoya incident) கண்டி, தலாத்துஓய நகரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் வாழும் தம்பதியர் வீட்டில் விநோதமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகிழ்ச்சியாக வாழும் இந்த தம்பதியினர் வழமை போன்று, இரவு உணவுவேளை முடிந்தவுடன் உறங்கும் ...\nசிறுமியை விற்பனை செய்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து மற்றுமொரு சிறுவன் மீட்பு\n6 6Shares அக்கரப்பத்தனை -போட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமியை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் உறுப்பினர் இசார மன்சநாயக்கவின் வீட்டிலிருந்து, மற்றுமொரு சிறுவன் மீட்கப்பட்டுள்ளான். (11 old boy found politicians house) விதுர்ஷன் என்ற 11 வயது ...\nதமிழ் மக்களின் அடிவயிற்றில் கை வைத்த கோத்தபாய : வடக்கில் கோத்தபாய இரகசியமாக முன்னெடுத்த ஆய்வு\n4 4Shares 30 வருடங்கள் எவ்வாறு தமிழ் மக்களால் போராட முடிந்தது என்பது தொடர்பில் ஆராய வடக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் க���த்தபாய ராஜபக்ஷ ஆய்வு ஒன்றை நடத்தியதாகவும் அந்த ஆய்வின் முடிவை வைத்து வடக்கு மக்களை பலமிழக்க செய்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ...\nகிளிநொச்சியில் 13 பெண்களை காவுகொண்ட நுண்நிதி கடன் : தொடரும் கொடூரம்\n10 10Shares போரின் அழிவிலிருந்து மீளத்துடிக்கும் மக்களின் வாழ்வைச் சிதைக்கும் நுண்நிதிக் கடன் நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக கொடூரமாக இருக்கதாக கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார். 13 woman committed suicide kilinochchi நுண்நிதி கடன் பிரச்சினையால் கிளிநொச்சியில் இது வரை 13பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் ...\nஅமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். (range bandara son arrested) ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\nபூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nபூநகரியில் 1000 மெகாவாட் கூட்டு மின் உற்பத்தித் திட்டம்\n5 5Shares பூநகரிப் பகுதியில் 1000 மெகாவாட் திறன் உற்பத்தித் கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய சக்தி கூட்டு மின் திட்டத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி இராஜாங்க அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.(1000 MW Power Project poonakary kilinochchi) “இந்தத் திட்டத்துக்கான ...\nஅலோசியசின் மென்டிஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் ரூபா பெற்ற சுஜீவ\n4 4Shares மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், அர்ஜூன் அலோசியசுக்குச் சொந்தமான, மென்டிஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகளை இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பெற்றுக் கொண்டுள்ளார். (sujeewa senasinghe got 3 million mendis company) கொழும்பு – கோட்டே நீதிமன்றத்தில் ...\nவிசாரணைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்: மஹிந்த\n12 12Shares ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்கு தாம் எந்த நேரமும் தயாராக இருப்பதாகத் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(ready face inquiries mahinda rajapaksa) ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி ...\nஇஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான நிகழ்வுகள் : ஏறாவூரில் அதிரடித் தீர்மானம்\n7 7Shares பெருநாளையிட்டு ஏறாவூர் பொது மைதானத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு முரணான அனைத்து களியாட்ட நிகழ்வுகளுக்கும் முழுமையாகத் தடைவிதிக்க ஏறாவூர் நகர சபையின் விசேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.(Eravur) அத்துடன் ஆற்றங்கரையோர சிறுவர் பூங்காங்களுக்கும் மற்றும் பொதுமைதானத்தில் அமைக்கப்படும் கடைத்தொகுதிகளுக்கும் வருகைதருவதற்கு பெருநாள் தினத்தன்றும் அதன் மறுநாளும் ஆண்களை மாத்திரம் ...\nஉலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை\n24 24Shares மெல்பேர்னிலிருந்து மலேசியா சென்றுகொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளி கிளப்பிய இலங்கை இளைஞருக்கு 12 ஆண்டு கால சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. Manodh Marks Sentence கடந்த ஆண்டு மே மாதம் மெல்பேர்னிலிருந்து கோலால��்பூர் சென்ற விமானத்தில் பயணம் செய்த 26 வயதான Manodh Marks என்ற இளைஞர், விமானம் ...\nமண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது சிறுமி பலி\nதெரணியகல – உடமாலிம்பட பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.(landslide baby girl dead deraniyagala) தொடரும் மழையுடனான சீரற்ற வானிலையின் காரணமாக, இன்று(07) காலை, குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2020-01-29T20:49:57Z", "digest": "sha1:P4F7BCTCRZY6CMX7NZEK2RPWPVKKQE4O", "length": 18218, "nlines": 207, "source_domain": "ippodhu.com", "title": "அரசு பள்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு ? - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா அரசு பள்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு \nஅரசு ப��்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு \nநரேந்திர மோடி அரசு 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி வரவு செலவுத் திட்டத்தை “நிதி நெருக்கடி” காரணமாக ரூ .3,000 கோடியாகக் குறைக்க வாய்ப்புள்ளது என்று தி பிரிண்ட் தெரிவித்துள்ளது.\nகல்வியை மேற்பார்வையிடும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் மட்ட குழு – நிதி பற்றாக்குறைதான் இதன் பின்னணியில் உள்ள காரணம் என்று நிதி அமைச்சகம் மேற்கோளிட்டுள்ளது என்றார்.\nநிதியாண்டில் பள்ளி கல்வித் துறைக்கு ரூ .56,536.63 கோடி அனுமதி வழங்கப்பட்டது.\nஇரண்டு வாரங்களுக்கு முன்னர் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிதி அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பில் நிதி வெட்டு குறித்து விவாதிக்கப்பட்டது.\nபள்ளி கல்விக்கான பட்ஜெட்டை ரூ .3,000 கோடி குறைக்க வேண்டும் என்று நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்\\u0022 என்று அமைச்சகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.\nமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், மற்ற அதிகாரிகளுடன் சேர்ந்து, இப்போது முழுமையான நிதியை வழங்க நிதி அமைச்சகத்திடம் முயற்சிக்கிறார.\n(HRD) அமைச்சகம் முழு தொகையையும் விடுவிக்க அவர்களை (நிதி அமைச்சகம்) வற்புறுத்துகிறது , ஏனெனில் பள்ளி கல்வித் துறைக்கு நிதி திரட்ட வேறு வழியில்லை. உயர் கல்வித் துறை HEFA (உயர் கல்வி நிதி நிறுவனம்) போன்ற விஷயங்கள் மூலம் அவர்கள் நிதி திரட்ட முடியும், ஆனால் பள்ளி கல்வி (துறை) க்கு அத்தகைய வழிமுறைகள் இல்லை ”என்று மற்றொரு அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.\nமுன்மொழியப்பட்ட நிதி வெட்டு குறித்து கேட்டபோது, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தி பிரிண்ட்டிடம், “இது உண்மை இல்லை” என்று கூறினார்.\nஆனால் இந்த விவகாரத்தில் ஒரு முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன..மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, முன்மொழியப்பட்ட நிதி வெட்டு பல திட்டங்களை பாதிக்கும்.\nபள்ளி கல்வித் துறை அதன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி தேவை. கேந்திரிய வித்யாலயம் , நவோதயா வித்யாலயங்களுக்கு பணம் தேவை, பல ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்கவில்லை ”என்று மேலே மேற்கோள் காட்டப்பட்ட இரண்டாவது ஆதாரம் கூறியது\nந���தியில் இருந்து ரூ .3,000 கோடி குறைக்கப்பட்டால், என்ன பாதிப்பு ஏற்படும் என்று எங்களுக்குத் தெரியவில்லை, எனவே, முழு பட்ஜெட்டையும் எங்களுக்கு வழங்குமாறு நாங்கள் நிதி அமைச்சகத்திடம் கோருகிறோம்,\\u0022 என்று அந்த வட்டாரம் மேலும் கூறியுள்ளது.\nபள்ளி கல்வித் துறையின் பெரும்பாலான நிதிகள் சமக்ரா சிக்ஷா அபியான் போன்ற மத்திய அரசு திட்டங்களை இயக்கப் பயன்படுகின்றன, இது\nபள்ளிக்கல்வி மற்றும் சமமான கற்றல் விளைவுகளுக்கு சமமான வாய்ப்புகளின் அடிப்படையில் அளவிடப்படும் பள்ளி செயல்திறனை மேம்படுத்துவதை\\u0022 நோக்கமாகக் கொண்டுள்ளது.\nகடந்த 4 ஆண்டுகளுக்கான பட்ஜெட் புள்ளிவிவரங்கள் என்ன காட்டுகின்றன பள்ளி கல்வித் துறைக்கான பட்ஜெட் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ .9,000 கோடிக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது – இது 2017-18ல் கிட்டத்தட்ட 46,000 கோடியிலிருந்து 2019-20ல் ரூ .56,536 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇருப்பினும், கடந்த நான்கு ஆண்டுகளில், திருத்தப்பட்ட மதிப்பீடுகள் ஒரே மாதிரியாகவே உள்ளன அல்லது ஓரளவு மட்டுமே அதிகரித்துள்ளன.\nபட்ஜெட் மதிப்பீடு என்பது ஒரு நிதியாண்டில் ஒரு அமைச்சகத்திற்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒதுக்கீடு ஆகும், அதே நேரத்தில் திருத்தப்பட்ட மதிப்பீடு என்னவென்றால், அந்த ஆண்டில் அமைச்சகத்தின் மொத்த செலவினங்கள் .\n2016-17 ஆம் ஆண்டில், பட்ஜெட் மதிப்பீடு ரூ .43,554 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ .43,896 கோடியாகவும் இருந்தது. 2017-18 ஆம் ஆண்டில், பட்ஜெட் மதிப்பீடு ரூ .46,356 கோடியாகவும், திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ .47,008 கோடியாகவும், 2018-19 ஆம் ஆண்டில் பட்ஜெட் மதிப்பீடு ரூ .50,000 கோடியாகவும், திருத்தப்பட்ட ரூ .50,113 கோடியாகவும் இருந்தது.மொத்தத்தில் முன்மொழியப்பட்ட நிதி வெட்டு பள்ளி கல்வித் துறையால் நடத்தப்படும் பல திட்டங்களை முடக்கிவிடும்.\nPrevious articleகர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்கும் எடியூரப்பா\nNext articleதேசிய குடியுரிமை மசோதா : இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா\nபாஜகவினர் என்னை பயங்கரவாதி என்று அழைப்பது வருத்தமாக இருக்கிறது – கெஜ்ரிவால்\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்\nதுரோகிகளை சுட்டு தள்ளுங்கள்; சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\n உங்கள் வீட்டு, அலுவல��� வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது எப்படி\nநகரங்களின் மாசுபட்ட காற்றால் 70 லட்சம் பேர் உயிரிழப்பு : உலக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2020-01-29T20:58:53Z", "digest": "sha1:YB5RJWUY47ZYVIJ2U57UW2W434AQPQTJ", "length": 10122, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "நாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளது |", "raw_content": "\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nநாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளது\nமின்னணு பண பரிவர்த் தனைக்கு மாறுவதால் நாடு பல்வேறு பொருளாதார ஆச்சரியங்களை சந்திக்க உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற, டிஜிட்டல் பண பரிவர்த் தனையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சியில் பேசியவர் இதனைத் தெரிவித்தார். டிஜிட்டல் பணபரிவர்த்தனை மேற்கொள்ளும் பொதுமக்கள் மற்றும் வியபாரிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுவழங்கும் அரசின் இருதிட்டங்கள் குறித்து விளக்கிய மோடி, 50 ரூபாய் முதல் 3,000 ரூபாய்\nவரைக்குள்ளாக பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் இத் திட்டங்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார். இதன்மூலம், ஏராளமான ஏழைகள் பலன்பெறுவார்கள் எனவும் அவர்தெரிவித்தார்.\nஅடுத்த நூறுநாட்களி��் ஏராளமானோருக்கு இந்தபரிசு சென்றடையும் என்றும், இதன் மெகாகுலுக்கல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம்தேதி மேற்கொள்ளப்படும் என்றும் நரேந்திர மோடி கூறினார். முன்னதாக, மொபைல் போன்மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான 'BHIM' செயலியை அவர் அறிமுகப்படுத்தினார்.\nஇந்தசெயலியின் மூலம், கட்டை விரலைக்கொண்டு பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டவர்களுக்கு பிரதமர் பரிசுகளை வழங்கினார். கடைகளில் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்காக, லக்கி கிரஹக்யோஜனா என்ற பரிசுத்திட்டத்தையும், சிறு வியாபாரிகளுக்காக டிஜி தன்வாபர் யோஜனா எனும் பரிசுத்திட்டத்தையும் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஉள்கட்டமைப்பு வசதிகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு…\nநம்பகத்தன்மை மிகுந்த நண்பனாக உலகநாடுகள் இந்தியாவைப்…\nடிஜிட்டல் பணபரிவர்த்தனை குறித்து விழிப்புணர்வுக்கு…\nசர்வதேச தரப்பட்டியலில் முன்னேற்றம் மோடி மகிழ்ச்சி\nமுத்தலாக் மசோதா நிறைவேற்றம் மூலம் இந்தியா மகிழ்ச்சியகிறது\nபூமிதினத்தில், நமது பூமி சுத்தமாகவும், பசுமை யாகவும்…\nநரேந்திர மோடி, மின்னணு பண பரிவர்த் தனை\nதீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வ� ...\nஉலக முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் � ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nஐ.நா.சபையில், இந்தியா இது வரை எடுத்திரா� ...\nஅணைபாதுகாப்பு மசோதாவிற்கு, மத்திய அம� ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சர ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nஇதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nba24x7.com/category/entertainment/cinema/", "date_download": "2020-01-29T21:56:38Z", "digest": "sha1:TU4K5662ZDK6ZICWBHPAKK4BNNHRWRAB", "length": 5041, "nlines": 103, "source_domain": "www.nba24x7.com", "title": "Cinema", "raw_content": "\nஅதர்வா முரளி “குருதி ஆட்டம்” ஃபர்ஸ்ட் லுக் \nதமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகனாக வலம் வரும் நடிகர் அதர்வா முரளி இடைவெளி இல்லாமல் மிக பிஸியாக நடித்து வருகிறார். MKRP நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் ...\nஎம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’\nகல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் அன்று அவரது...\nமோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு ‘பிக் பிரதர்’ மூலம் நிறைவேறியது – நடிகை மிர்னா\nஇயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி...\n‘தர்பார்’ திரைப்படத்துடன் ‘அகோரி’ ட்ரெய்லர்\nசாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி 'என்கிற படம் உருவாகியிருக்கிறது. மோஷன் பிலிம் பிக்சர் சுரேஷ் கே. மேனன் தயாரித்திருக்கிறார். படத்தை இயக்கியிருப்பவர் அறிமுக இயக்குநர் D.S....\nஇரு வேடங்களில் யோகி பாபு கலக்கும் “டக்கர்” \nதற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p294.html", "date_download": "2020-01-29T20:01:10Z", "digest": "sha1:ZVEDJBFQGIAGERSZWPVT4QXTHQA6BV7W", "length": 21267, "nlines": 254, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்க���யத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரை தொகுப்புகள் / Essay Compilation\nதீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும், “தீபலட்சுமியே நமோ நம” என்று கூறி வணங்குவது அவசியம் என்கின்றனர்.\nதீபத்திலும் பல வகைகள் இருக்கின்றன. அவை;\nசித்ர தீபம் - வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன் மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.\nமாலா தீபம் - அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.\nஆகாச தீபம் - வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றி வைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதி நாளில் இந்தத் தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.\nஜல தீபம் - தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபம் ஜல தீபம் ஆகும்.\nபடகு தீபம் - நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும். கங்கையில் இத்தீபம் அதிக அளவில் ஏற்றப்படுகின்றன.\nசர்வ தீபம் - வீட்டின் அனைத்துப் பாகங்களிலும் வரிசையாக ஏற்றி வைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.\nமோட்ச தீபம் - முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.\nசர்வாலய தீபம் - கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலை வேளையில் சிவன் கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.\nஅகண்ட தீபம் - மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.\nலட்ச தீபம் - ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.\nமாவிளக்கு தீபம் - அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றித் திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.\nஇந்து சமயம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற��றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-3/144772", "date_download": "2020-01-29T22:00:43Z", "digest": "sha1:IRP2KIYZP7BVJDRUE2FHA4FGZVHR5K5C", "length": 4891, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 3 - 14-08-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nஅடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொரானோ வைரஸ் - சீன நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nகொரோனா கொடூரம்... சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nஉடையை பற்றி கடுமையான ட்ரோல்.. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்\nபிரபல ரிவியில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வெளியான காணொளி\nமேடையில் அஜித்தை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவின��ல் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிகில் record breaking படம்.. வசூல் பற்றி அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்விட்\nதர்பார் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மேஷ ராசியினருக்கு இனி தொட்டது எல்லாம் சுபம் தானாம்..\nஎல்லாமே போலி.. விருது விழா பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை\nகொரோனா வைரஸை பரப்பும் நோக்கோடு அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சீனர்\nதமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை, பேட்ட, தர்பார் பிரபலம் ஆதங்கம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/amazonebooks/", "date_download": "2020-01-29T20:19:52Z", "digest": "sha1:KCQV6ONXZRSD7JIGJFZ27XI67JCHYB2M", "length": 6549, "nlines": 161, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook) – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook)\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook)\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் மின்புத்தகங்கள் (eBook)\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களின் 23 புத்தகங்கள் அமேசான் வலைதளத்தில் கிண்டில் மின்புத்தகங்களாக கிடைக்கிறது (Kindle ebook). இந்த மின்புத்தகங்கள் அனைத்து நாடுகளிலும் அமேசான் மூலமாக கிடைக்கிறது.\n1- 333 அம்மையப்பன் தெரு\n8- கண்ணே வண்ணப் பசுங்கிளியே\n11- இனிது இனிது காதல் இனிது – 1\n12- இனிது இனிது காதல் இனிது – 2\n17- என் கண்மணித் தாமரை\n23- யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nஅய்யன் உங்களுக்கு என்றும் துணையிருப்பார்\nமிக்க நன்றி அம்மா..பாலா சாரின் எழுத்து மின் புத்தக உலகிலும் போற்றப்படும்.யோகிராம் சுரத்குமார் ஜெய குரு ராயா.\nதங்கள் எழுத்துப் பயணம் தொடரட்டும்\nஅந்தகரணம் – பாகம் 3\nஅந்தகரணம் – பாகம் 2\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 101 வது ஆண்டு ஜெயந்தி விழா அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=482", "date_download": "2020-01-29T20:45:56Z", "digest": "sha1:KHXZEMLWFT6FBAV7XBMOKOANL3M6RGIQ", "length": 7034, "nlines": 100, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஎன்ஜிகே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #NGKinTheatres #கத்துக்கறேன்தலைவரே.\nமேலும் : சூர்யா ட்வீட்ஸ்\nஅன்பே தவம். அன்பே வரம்.. வெற்றி ...\nபுல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது ...\nமொத்த தியேட்டரும் சிரித்ததிலும், ...\nதரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு ...\n“சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் ஜோ ...\n“எனது தம்பியின் கனவுப்படம் ...\nஎன்னுடைய ரசிகர்களும், என்னுடைய நலம் ...\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nசூர்யா படத்தில் மாளவிகா மோகனன்\nகாதலர் தினத்தில் ரசிகர்களுக்கு சூர்யா கொடுக்கும் டிரீட்\nகாதலனை நினைத்து உருகிய பிரியா பவானி சங்கர்\nமாணவர்களுக்கு உதவ, நிறைய படங்களில் நடித்து சம்பாதிப்பேன்: சூர்யா\nபாலா படத்திற்காக 22 கிலோ எடை அதிகரித்த ஆர்.கே.சுரேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/79069/cinema/Kollywood/Roshan-reply-to--Ordu-Adaar-love-director.htm", "date_download": "2020-01-29T20:50:31Z", "digest": "sha1:BLM3MBK6ZRSQVZN7Q74INXVZZJQQUHRP", "length": 12015, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஒரு அடார் லவ் ஹீரோ பதிலடி - Roshan reply to Ordu Adaar love director", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் ���ிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nஅறிமுகப்படுத்திய இயக்குனருக்கு ஒரு அடார் லவ் ஹீரோ பதிலடி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த பிப்ரவரி மாதம் மலையாளம் மற்றும் தமிழில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய படம் ஒரு அடார் லவ். இந்த படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் தனது புருவ சிமிட்டல்கள் மூலம் தானும் பிரபலமாகி இந்த படத்தையும் பிரபலமாக்கியிருந்தார் இதில் நடித்திருந்த புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்பதுபோல பிரியாவுக்கு ஜோடியாக நடித்த நாயகன் ரோஷனும் இந்த படத்தின் மூலம் பிரபலமானார். இயக்குனர் ஒமர் லுலு இயக்கிய இந்தப் படம் இவ்வளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி நாளும் மோசமான திரைக்கதையால் படுதோல்வியை சந்தித்தது.\nஆனாலும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு இந்தியில் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இன்னொரு பக்கம் இந்த படம் தோல்வியை தழுவியதும் பிரியா பிரகாஷ் வாரியருக்கு மட்டுமல்ல, படத்தின் ஹீரோ ரோஷனுக்கும் தலைக்கணம் அதிகமாகி விட்டது என்றும், அதன் பிறகு அவர்கள் தன்னை இயக்குனராக மதிக்கவே இல்லை என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் குற்றம்சாட்டி இருந்தார் இயக்குனர் ஒமர் லுலு.\nஇதுகுறித்து சமீபத்தில் நாயகன் ரோஷனிடம் கேட்கப்பட்டபோது, “நான் எப்போதுமே இயக்குனர் ஒமர் லுலுவை பற்றி தவறாக பேசியதும் இல்லை.. அவரிடம் மரியாதையை குறைவாக நடந்து கொண்டதும் இல்லை.. ஆனால் அந்த பேட்டியில் அவர் சொல்லித்தான் என்னைப் பற்றி அவர் அப்படி தவறாக நினைத்து கொண்டிருக்கிறார் என்பது எனக்கு தெரியவந்தது.. அதற்கு நான் என்ன செய்ய முடியும்..” என பதில் கொடுத்துள்ளார்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nமோகன்லால் முன்பாகவே ரசிகர்களை ... மோகன்லால் பட இயக்குனர் மீது வழக்கு ...\nநீங்க���் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் பிறமொழி செய்திகள் »\nசல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா\nதலைமுடியை வெட்டிய நடிகருக்கு ஒரு கோடி அபராதம்\nஇதுவரை ரசிகர்கள் பார்க்காத புது நஸ்ரியா\nவில்லன் ரூட்டுக்கு மாறுகிறார் ரவிதேஜா\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nராஷ்மிகாவின் டுவீட்டுக்கு பதிலளித்த ஹிருத்திக்\nசுனைனாவிற்கு யார் மீது ஈர்ப்பு\nஆசியாவின் கவர்ச்சிகரமான மனிதர் ஹிருத்திக்\n'வார்' வெற்றி: ஹிருத்திக் ரோஷனுக்கு பெரிய லாபம் \nவிந்தனு தானம்: ஹிருத்திக்கிற்கு பாவனா வேண்டுகோள்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:40:50Z", "digest": "sha1:TLYTHJMH7HWSARCFEXQXP3TQCFHJ3UIR", "length": 8432, "nlines": 131, "source_domain": "ta.wikisource.org", "title": "தமிழ்ச் சொல்லாக்கம் - விக்கிமூலம்", "raw_content": "\nஉலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.\nஇந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.\nநீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு ���ீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.\n*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.\n66/1, பெரியார் தெரு, எம். ஜி. ஆர். நகர்,\nமுதற் பதிப்பு : 22, 11. 2003\n55A/86, பிள்ளையார் கோவில் தெரு,\nவடபழனி, சென்னை - 26.\nசொல் வழங்கிய நூல்களும் ஆசிரியர்களும்\nசொல் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 7 ஜனவரி 2020, 08:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D.djvu/8", "date_download": "2020-01-29T20:19:44Z", "digest": "sha1:TNG5T2MPKGZUSZ5W2EYGQNVUDBJSMJWE", "length": 5495, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/8 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது\nநம் தமிழகம்[1] சேரமண்டலம், சோழமண்டலம், பாண்டிமண்டலம் என்னும் மூன்று பெரும் பகுதிகளை யுடையதாக முற்காலத்தில் விளங்கிற்று.[2] இவற்றுள், சோழமண்டலம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, தென்னார்க்காடு முதலான ஜில்லாக்கள் அடங்கிய ஒரு நாடாகும். இது குணபுலம்[3] எனவும் வழங்கப்பெறும்.\n‘இமிழ்கடல் வரைப்பில் தமிழகம்’ –\nசிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை 37.\n‘வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்\nநாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்\nயாப்பின் வழிய தென்மனார் புலவர்’\n‘தண்பணை தழீஇய தளரா விருக்கைக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 15:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/wrangler/price-in-kochi", "date_download": "2020-01-29T20:12:43Z", "digest": "sha1:R5Y6OS74WJVYSYG3G277DJTHJYLWBA45", "length": 11426, "nlines": 217, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் வாங்குலர் கொச்சி விலை: வாங்குலர் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉ���்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஜீப்ஜீப் வாங்குலர்கொச்சி இல் சாலையில் இன் விலை\nகொச்சி இல் ஜீப் வாங்குலர் ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொச்சி சாலை விலைக்கு ஜீப் வாங்குலர்\n2.0 4எக்ஸ்4(பெட்ரோல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\nசாலை விலைக்கு கொச்சி : Rs.80,04,485*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nகொச்சி இல் ஜீப் வாங்குலர் இன் விலை\nஜீப் வாங்குலர் விலை கொச்சி ஆரம்பிப்பது Rs. 63.94 லட்சம் குறைந்த விலை மாடல் ஜீப் வாங்குலர் 2.0 4x4 மற்றும் மிக அதிக விலை மாதிரி ஜீப் வாங்குலர் 2.0 4x4 உடன் விலை Rs. 63.94 Lakh. உங்கள் அருகில் உள்ள ஜீப் வாங்குலர் ஷோரூம் கொச்சி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா தார் விலை கொச்சி Rs. 9.6 லட்சம் மற்றும் போர்டு மாஸ்டங் விலை கொச்சி தொடங்கி Rs. 74.62 லட்சம்.தொடங்கி\nவாங்குலர் 2.0 4x4 Rs. 80.04 லட்சம்*\nவாங்குலர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகொச்சி இல் தார் இன் விலை\nகொச்சி இல் மாஸ்டங் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nகொச்சி இல் Range Rover Velar இன் விலை\nவாங்குலர் விஎஸ் ரேன்ஞ் ரோவர் velar\nகொச்சி இல் அவந்தி இன் விலை\nகொச்சி இல் க்யூ7 இன் விலை\nகொச்சி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜீப் வாங்குலர் பயனர் மதிப்பீடுகள்\nவாங்குலர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nகொச்சி இல் உள்ள ஜீப் கார் டீலர்கள்\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வாங்குலர் இன் விலை\nஎர்ணாகுளம் Rs. 80.04 லட்சம்\nபெங்களூர் Rs. 78.83 லட்சம்\nசென்னை Rs. 76.91 லட்சம்\nஐதராபாத் Rs. 76.27 லட்சம்\nபுனே Rs. 74.35 லட்சம்\nமும்பை Rs. 74.35 லட்சம்\nஅகமதாபாத் Rs. 71.16 லட்சம்\nகொல்கத்தா Rs. 73.72 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/07/blog-post_9.html", "date_download": "2020-01-29T21:32:05Z", "digest": "sha1:BPC63B4VLALJP7JYZOFOXRU3NDUX7R4A", "length": 11600, "nlines": 165, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: இவரா இப்படி?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கட���தங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇந்தக் கேள்வியை நாம் நம் வாழ்வினில் கேட்டுக்கொண்டு எத்தனை முறை வியந்திருப்பேன் என எண்ணிப்பார்க்கிறேன். நாம் நம் எண்ணத்தில் உயரத்தில் வைத்திருந்த ஒருவர் சட்டென்று குப்புற கீழேவிழுந்துவிடுவதை அடிக்கடி பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் சிறு வயது பெண்ணுடன் பாலுறவில் ஈடுபட்டதற்காக இப்போது சிறையில் இருக்கிறார். ஒருவருக்கு, அவருடைய குடும்ப நண்பரே ஒரு அற்பனமான சிறிய பலனுக்காக பெரிய துரோகத்தை செய்வதை சமீபத்தில் பார்த்தேன். ஏன் ஒரு மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்கிறான். இது அவனின் இறப்பை விட வேதனை மிக்கதல்லவா\nகீதையில் கண்ணன் கூறுகிறான், \"ஒன்றை உணர்ச்சி பூர்வமாக நினைக்கையில் அதில் பற்றுதல் உண்டாகிறது. பற்றுதலால் ஆசை பிறக்கிறது. ஆசையால் அறிவு மயங்குகிறது. அறிவு மயங்குவதால் அவன் அழிந்து போகிறான்.\" ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறுகிறார். ஆசை என்பது இன்பத்தை அடைவதற்கான் நோக்கம். ஆனால் அதுதான் துன்பத்திற்கு காரணமாகிறது. ஏதோ ஒரு பொருளை ஒருவர் பார்க்கிறார். அதில் அவர் தன் உணர்ச்சியை சேர்க்கும் போது அதன் மேல் பற்றுதல் உண்டாகிறது அப்போது ஆசை ஒரு பனிப்போர்வை போல் கவிழ்ந்து அவர் அறிவை மூடிவிடுகிறது. அதன் காரணமாக செய்யக்கூடாத செயல்களை செய்து வீழ்ந்துபோகிறார். தான் ஆசைபடும் பொருள் எப்போதும் சியமந்தக மணிபோல கவர்ச்சியானது. சியமந்தக மணி அனைவருக்கும் ஒருபோலத்தான் காட்சியளிக்கிறது. மற்றவரை கவர்ந்திழுப்பது அதன் இயல்பு. அதை காணாமல் தவிர்க்கமுடியாது என்ற போதிலும் அதன் மேல் தன் உணர்ச்சியை சேர்க்காமல் இருக்க வேண்டும். அதுவே தன் கையில் வந்து விழுந்தாலும் அதன் மேல் பற்றுதலை உண்டாக்கி ஆசைவழிப்பட்டு தனதாக்கிகொள்ளும் மமகாரம் அற்று இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர் என்றும் வீழ்வதில்லை. அவ்வாறில்லாமல் ஆசைவழி செல்லும் ஒருவர் எவ்வளவு பெரியவராய் இருந்தாலும் வீழ்ந்துவிடுகிறார். வெறும் உலகியல் ரீதியான வீழ்ச்சி மட்டுமல்ல. ஆன்மீக ரீதியிலும் அவர் தாழ்ந்துவிடுகிறார்.\nஅக்ரூரர், அறிஞர், அனுபவம் மிக்கவர், தேவைகள் எல்லாம் அடைந்து நிறைந்திருப்பவர், கடவுளைப்போல் விருப்பு வெறுப்பு தவிர்த்த ஓர் பேரான்மாவின் அருகிருக்கும் பேறு பெற்றவர். ஆனால் சியமந்தக மணிமேல் அவர் கொண்ட பற்றுதல் அவரை ஆசைவழியில் செலுத்தி நெறி தவறி செல்லவைத்துவிடுகிறது. மேற்கொண்டு என்ன நடக்கும் எனத் தெரியவில்லை. அவரின் வீழ்ச்சி எனக்கு அச்சத்தை தருகிறது.\nஇப்படி ஆசைழியில் வீழ்த்தும் பற்றை ஒழிக்க பற்றற்றானின் திருவடியை பற்றிக்கொள்வோமாக.\nகைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று\nஉய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்\nமெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்\nஐவாய் வழி செல்லும் அவாவினையே.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nவெண்முரசில் கனவுகள் - மகராஜன் அருணாச்சலம்\nகுலக் குழுக்களில் குறுகும் அறம்\nகாதலில் பெருகும் பெண்ணின் அகங்காரம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/1349", "date_download": "2020-01-29T21:45:54Z", "digest": "sha1:UG4MHMOTB5M3EIV7EQRPLNZEZHCIGUSK", "length": 18176, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ்பண்பாட்டை பேணுதல்…இரு கடிதங்கள்…", "raw_content": "\nபயணத்தில் இருந்தமையால் கடிதம் எழுத தாமதம். மன்னிக்கவும். உங்கள் இணையதளத்தைப் போய் பார்த்தேன்.\nதமிழர் வாழ்க்கையைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கண்ணோடத்தொடு இருக்கிறீர்கள். இது மிக மகிழ்ச்சியை அளித்தது.\nபெரும்பாலான இணைய தளங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைப்பற்றியும் தமிழ்பற்றியும் இருந்த ஊக்கமும் கவனமும் இப்போது இல்லை. அன்று வந்துகோன்டிருந்த புலம்பெயர்ந்த இதழ்களில் சிலவே இப்போதும் வெளிவருகின்றன. ஊக்கத்துடன் முன்னெடுக்காவிட்டால் பண்பாட்டு அடையாளங்கள் மறைந்துவிடும். ஆப்ரிக்காவிலும் பிஜியிலும் உள்ள தமிழர்கள் அப்படி பண்பாட்டை தொலைத்துவிட்டு திரைபப்டங்கள் வழியாக ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள்.\nஉங்களைப்போன்றவர்களின் முயற்சிகளுக்கு சமகாலத்தில் உரிய இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவை வரலாற்றில் பங்களிப்பை ஆற்றுபவை என்றே சொல்ல விரும்புகிரேன்\nநீங்கள் சொன்னது உண்மையே. கேரளப் பண்பாட்டும் பழக்க வழக்கங்களும் தொண்ணூறு விழுக்காடு ஈழப்பண்பாடே. குறிப்பாக சமையல். தேங்காய்… நான் கனடா போயிருந்தபோது என நாவுக்கு ஈழ உணவு மட்டுமே சுவையாக இருந்தது… 1800 களில் மலைய���ளி நாயர்கள் ஏராளமாக ஈழம் வந்திருக்கிறார்கள். வெள்ளிஅய அரசில் வேலை பார்த்தார்கள். பலர் அப்படியே ஈழ வேளாளாச் சமூகத்துடன் கலந்து மறைந்தார்கள். இயக்குநர் பாலு மகேந்திராவின் மனைவியின் அப்பா மலையாளி நாயர்தான். எம் ஜி ஆரின் அப்பாவும் அப்படிச் சென்றவரே.\nஉங்கள் இணையதளத்தை படித்தேன். தமிழ்ப்பண்பாடு என்பதை நேர்நிலையாக — பாஸிடிவ் ஆக– நம்முடைய அடுத்த தலைமுறைக்குக் கொன்டுசென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் ஈழத்து புலம் பெயர்ந்தவர்கள். பிராமணா வெறுப்பு, சம்ஸ்கிருத வெறுப்பு, இந்திய வெறுப்பு, சாதி வெறுப்பு என்றெல்லாம் எதிர்மறையாக அதை முன்வைத்தால் அடுத்த தலைமுறை அந்த வெறுப்புகளை சற்றும் பொருட்படுத்தாது. ஆனால் இன்று நடப்பது அதுவே.\nதமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களில் பெரும்பகுதி பத்தாம் நூற்றாண்டு பக்தி காலகட்டத்தில் பெருமதங்களான சைவ வைணவ மதங்களால் தொகுத்து உருவாக்கபப்ட்டவை. சமையல் ஆசாரங்கள் கொண்டாட்டங்கள் விழாக்கள் மட்டுமல்ல கலை இலக்கியம் தத்துவம் எல்லாம் பக்தி இயக்கத்துக்கு கடன்பட்டிருக்கின்றன. சைவக்குரவரும் ஆழ்வாரும் இல்லமல் தமிழ் இல்லை எனப்தே உண்மை. இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பண்பாட்டை முன்னெடுத்துச்செல்லும்பொருட்டே கூட நாம் பக்தி இயக்கத்தின் உணர்வுகளை நீட்டிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அது மட்டுமே நீடிக்கும் என்ற வரலாற்றையே மேற்கிந்தியத்தீவுகளிலும் ஆப்ரிக்காவிலும் வாழும் மூன்றுதலைமுறை முந்தைய தமிழர்கள் காட்டுகிறார்கள்\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nதமிழக வரலாறு தொடங்குமிடம் எது\nபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nபெண் 9,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்\njeyamohan.in » Blog Archive » தமிழ்ப்பண்பாட்டைபேணுதல்:கடிதம்\njeyamohan.in » Blog Archive » அவுஸ்திரேலியாவில் தமிழ்\njeyamohan.in » Blog Archive » புல்வெளிதேசம்,3- எழுத்தாளர் விழா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-27\nவடகிழக்கு நோக்கி 4, யும் டாங் சமவெளி\nவெண்முரசு விவாத அரங்கு, சென்னை\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/07/13164418/1250898/Nepal-floods-death-toll-touches-28.vpf", "date_download": "2020-01-29T20:32:17Z", "digest": "sha1:DICCUTNAXYCGLRTLITI77GIRD3AOYP6X", "length": 14801, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "நேபாளத்தில் தொடர்மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு || Nepal floods death toll touches 28", "raw_content": "\nசென்னை 30-01-2020 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேபாளத்தில் தொடர்மழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்வு\nநேபாளத்தில் பெய்து வரும் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\nவெள்ளத்தை கடந்து செல்லும் நபர்\nநேபாளத்தில் பெய்து வரும் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\nநேபாளம் நாட்டில் கடந்த சில நாட்களாக பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.\nதாழ்வான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மின்சாரம் தடைபட்டுள்ளது. மழையால் நாட்டின் பல தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். கனமழை காரணமாக நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்தனர் என முதல்கட்ட தகவல் வெளியானது.\nஇந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு சார்ந்த விபத்துகளில் சிக்கி மேலும் 12 உயிரிழந்துள்ளனர். இதுவரை 16 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நேபாளத்தில் கனமழை காரணமாக எற்பட்ட விபத்துகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.\nமழை தொடர்பான விபத்துகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n5,8 ம் வகுப்பு பொதுதேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு\nநிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nதிருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை- மிட்டாய் பாபு கைது\nசூப்பர் ஓவரில் ரோகித் சர்மாவின் சிக்சர்களால் இந்தியா அசத்தல் வெற்றி- தொடரையும் கைப்பற்றியது\n3-வது டி20 கிரிக்கெட்: நியூசிலாந்துக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nசீனாவிலிருந்து வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கொரனா வைரஸ் பரவியது\nஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி\nஜெருசலேம் இஸ்ரேல் தல��நகராக தொடரும் - மத்திய கிழக்கு அமைதி திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்\nகொரோனா வைரஸ் - 500 முகமூடிகளை போலீஸ் நிலையத்தில் வைத்துவிட்டு சென்ற நபர்... சல்யூட் அடித்த சீன போலீசார்\nகொரோனா வைரஸ் - உலக சுகாதார அமைப்பு நாளை அவசர ஆலோசனை\nஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி மீது தலிபான்கள் தாக்குதல் - 10 போலீசார் பலி\nமேட்டூரில் திருமணத்திற்காக வைக்கப்பட்ட வித்தியாசமான பேனர்\nஆணுக்கு குழந்தை பிறந்த அதிசயம்: மீசை, தாடியுடன் பிரசவ வார்டுக்கு வந்ததால் அதிர்ச்சி\nபத்மஸ்ரீ விருது பெற்ற ஆரஞ்சு பழ வியாபாரி - சுவாரசிய தகவல்\nசச்சினை அவுட்டாக்கியதற்காக என்னை இன்னும் மன்னிக்கவில்லை: மெக்ராத் சொல்கிறார்\nரஜினி உள்ளிட்ட 48 பேருடன் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\n‘டை’யில் முடிந்த 3-வது டி20 போட்டி: சூப்பர் ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி\nகொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து ஒரு ஆண்டுக்கு முன்பே கணித்த பில் கேட்ஸ்\nஅந்த காட்சியில் நடித்தபோது மிகவும் பதட்டமாக இருந்தது - சிருஷ்டி டாங்கே\nடோனியின் இருக்கையில் யாரும் அமருவது கிடையாது - சாஹல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-petrol-price-4/", "date_download": "2020-01-29T20:26:47Z", "digest": "sha1:MVTHSFQDYQ2NLLPM5WFJAY6CI7HX7NNK", "length": 10403, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய பெட்ரோல் டீசல் விலை | 30 Sep 2019 - Sathiyam TV", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020…\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங��கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை | 30 Sep 2019\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து ரூ.77.36-க்கு விற்பனை ஆகிறது\nடீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.71.19-க்கு விற்பனை செய்யப்படுகிறது\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020...\nபாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்\nபெண்கள் ஹாக்கி போட்டிகள் – போராடி தோல்வியடைந்த இந்தியா\nகொரோனா – சீனாவிற்கு விமான சேவையை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nஅவர்களை வெறும் புத்தக புழுவாக மாற்றிவிடாதீர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/465-horror-thriller-film/", "date_download": "2020-01-29T20:41:35Z", "digest": "sha1:WB2UQAXQJWEXCPD2ZWWE6ZPB572CAJXQ", "length": 8529, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "மோசடிக்கு 465 | இது தமிழ் மோசடிக்கு 465 – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மோசடிக்கு 465\nவிஜய் டி.வி.யின், ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களில் நடித்துப் பரவலாக அறியப்படும் கார்த்திக்ராஜ், 465 எனும் படத்தில் நாயகனாக அறிமுகம் ஆகுகிறார். நாயகியாக நடிக்கும் நிரஞ்சனாவிற்குத் தமிழில் இது மூன்றாவது படமாகும்.\nஇப்படத்தை எல்.பி.எஸ்.பிலிம்ஸ் சார்பாக, எஸ்.எல்.பிரபு தயாரிக்கிறார். படத்தின் கதையும் அவருடையதே\n“அடுத்து என்னென்னு ஜட்ஜ் செய்ய முடியாத ஃபாஸ்ட் திரைக்கதை தான் படத்தின் பலம். இது ஹாரர் கம் த்ரில்லர் படம். ட்ரெயிலரைப் பார்த்து ஒரு கதையை யூகிப்பீங்க. ஆனால், படம் அதற்கு நேர்மாறாக இருக்கும். இது நாங்க வேணும்னே திட்டமிட்டுச் செய்தது.\nபடத்தின் தலைப்பெல்லாம் முடிவு செய்த பிறகு, 465 என்ற எண்ணுக்கு ஏதேனும் பொருள் இருக்கின்றதா எனத் தேடினேன். ‘பவர் ஆஃப் ஏஞ்சல் & பாசிடிவ் எனர்ஜி (Power of Angel & positive energy)’ என்று அர்த்தம் இருப்பது தெரிந்தது. தலைப்பு பாசிட்டிவாக அமைந்திருக்கே என மகிழ்ச்சியாக இருந்தது.\nஆனால், 465 என்பது ஒரு ‘இந்தியன் பீனல் கோட்’ செக்ஷன் (மோசடிக்கான தண்டனையைச் சொல்லும் செக்ஷன்). படத்தின் கருவோடு சம்பந்தப்பட்டதால் அப்படியே உபயோகப்படுத்திக் கொண்டோம்” என்றார் நாயகன் கார்த்திக்ராஜ்.\nஎந்த இயக்குநர்களிடமும் பணி புரியாமலே இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார் ஸாய் ஸத்யம். அவரது திரைக்கதை, நிச்சயமாக ரசிகர்களைச் சுவாரசியப்படுத்தும் என நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் 465 படக்குழு.\nTAG465 465 movie LPS Films Naalu aaru anju Winsun C.M. இயக்குநர் சாய் சத்யம் எஸ்.எஸ்.பிரபு கார்த்திக்ராஜ் நாலு ஆறு அஞ்சு நிரஞ்சனா ஸாய் ஸத்யம்\nPrevious Postஒன்றானவன் - போஸ்டர் Next Post465 - ட்ரெய்லர்\nகுமாரி மதுமிதா – நாட்டிய அரங்கேற்றம்\nஇது வேதாளம் சொல்லும் கதை – டீசர்\n‘அந்த நாள்’ – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nகுண்டு டிசம்பர் 6 முதல்\n“பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா” – ஜெய் கணேஷ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\n“ஜில்லு விடும் ஜிகிடி கில்லாடி” – பட்டாஸ்\nஅனிருத் குரலில் வெளியாகியிருக்கும் பட்டாஸ் படத்தின் “ஜிகிடி...\nடூலிட்டில் – விலங்குகளோடு ஒரு சாகச கடற்பயணம்\nவைபவ் – வெங்கட் பிரபு – லாக்கப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/500-1000-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2020-01-29T21:20:01Z", "digest": "sha1:FY3CXBTEAESAYSMKKD5IFBXZEPHJH6LQ", "length": 10972, "nlines": 105, "source_domain": "tamilthamarai.com", "title": "500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது முக்கிய அம்சங்கள் |", "raw_content": "\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\n500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது முக்கிய அம்சங்கள்\n* நேற்று நள்ளிரவு, 12:00 மணி முதல், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது\n* இனி, இந்த நோட்டுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாது; அவை வெறும், வண்ண காகிதங்களே\n* 100, 50, 20, 10, 5, 2 மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, 1 ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் வழக்கம் போல் செல்லுபடியாகும்\n* கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, மாற்றிக் கொள்ள, 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதாவது, டிசம்பர், 30 வரை மாற்றி கொள்ளலாம்\n* நவம்பர், 10 முதல், டிசம்பர், 30ம் தேதி வரை வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றிக் கொள்ளலாம்\n* புதிய டிசைனில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உடைய புதிய, 2,000 மற்றும், 500 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி நேற்று அறிமுகம் செய்தது; இவை, 10ம் தேதி முதல் புழக்கத்துக்கு வருகிறது\n* ஏ.டி.எம்.,களில் இனி, அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். வங்கிகளில் இருந்து,நாள் ஒன்றுக்கு அதிக பட்சமாக, 10 ஆயிரம் ரூபாயும்,ஒரு வாரத்தில், அதிகபட்சமாக, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும்\n* இன்று அனைத்து வங்கிகளும், கருவூலங்களும் மூடப்பட்டிருக்கும். இன்றும், நாளையும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது* 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் தபால் நிலையங்களில் செலுத்தி கொள்ளலாம் அல்லது அதன் மதிப்புக்கு மற்ற நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்\n* இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கு, அரசு கொடுத்துள்ள, வருமான வரி நிரந்தர கணக்கு எனப்படும், 'பான்' அட்டை அல்லது ஆதார் அட்டை அல்லது தேர்தல் அட்டையை பயன் படுத்தலாம்\n* நவம்பர், 10 முதல், நவம்பர், 24ம் தேதிவரை, நாள் ஒன்றுக்கு, அதிக பட்சமாக, 4,000 ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்\n* இந்த காலகட்டத்���ில், கையில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் முதலீடு செய்வதற்கு எந்த உச்சவரம்பும் இல்லை\n* டிசம்பர், 30ம் தேதிக்குள் மாற்ற முடியாத, 1,000, 500 ரூபாய் நோட்டுகளை, அடுத்த ஆண்டு மார்ச், 31ம் தேதி வரை, ரிசர்வ் வங்கி அறிவிக்கும் இடங்களில், கால தாமதத் துக்கான காரணத்தை தெரிவித்து மாற்றிக்கொள்ள முடியும்\n* நவம்பர், 11, 12ம் தேதிவரை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, விமானம், ரயில்வே டிக்கெட், அரசுபஸ்கள், மருந்தகங்களில் பயன்படுத்த முடியும்.\nபிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க…\nமத்திய அரசு ரூ.2,000 நோட்டுகளை வாபஸ்பெறும் என்ற…\nபணபுழக்கம் ரூ.20 லட்சம்கோடியை தாண்டிவிட்டது\n2000 ரூபாய் திரும்பப்பெறும் எண்ணமில்லை\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: நாபார்டு வங்கி…\n5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம்கோடி…\nநிதிசார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸி� ...\nடெல்லி, போபால் உள்ளிட்ட நகரங்களில் புத� ...\nபழைய 500, 1000 நோட்டுகளை வரும் 24-ம் தேதி வரை ப� ...\nஇதுதான் கருப்பு வெள்ளை நிஜம்\nஊழலற்ற இந்தியாவை உருவாக்கவே நோட்டுகள ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி ...\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சர ...\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஅமைதியும், ஒருமைப் பாடுமே எந்த ஒரு பிரச ...\nபாஜக நிர்வாகி பயங்கரவாதிகளால் வெட்டி � ...\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து வ� ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/india-is-the-ally-of-iran-and-iran/", "date_download": "2020-01-29T21:05:24Z", "digest": "sha1:EBEZSLD2OGJRAF3Y4SUPE5YEH2QQEEYP", "length": 18645, "nlines": 208, "source_domain": "vanakkamamerica.com", "title": "என்றும் நட்பு நாடு தான் இந்தியா – ஈரான் அதிபர் - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு செய்திகள் என்றும் நட்பு நாடு தான் இந்தியா – ஈரான் அதிபர்\nஎன்றும் நட்பு நாடு தான் இந்தியா – ஈரான் அதிபர்\nஈரான் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா , எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியா போன்ற நாடுகள் ஈரான் உடனா ஒப்பந்ததில் இருந்து விலகியது. இந்நிலையில் இந்தியா தனது நலனை கருத்தில் கொண்டு செயல்படும் என நம்புவதாக ஈரான் கூறியுள்ளது.\nஈரான் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய சலுகையை மே 2ஆம் தேதியுடன் ரத்து செய்தது. இதன் காரணமாக ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்திக் கொண்டது.\nஇதுதொடர்பாக பேசியுள்ள இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகேனி (Ali chegeni), அமெரிக்காவின் அழுத்தத்தைக் மறைமுகமாக குறிப்பிட்டு, மற்ற நாடுகள் உடனான இந்தியாவின் உறவு, எந்த வகையிலும் ஈரானுக்கு எதிரானது அல்ல என்று கூறினார்.\nஇந்திய அரசின் முடிவுகளுக்கு மதிப்பு அளிப்பதாகத் தெரிவித்த அலி செகேனி, இருப்பினும் நட்பு நாடு என்கிற அடிப்படையில் எதிர்காலத்தில் இந்தியா எண்ணெய் இறக்குமதியை தொடரும் என்று எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.\nநாட்டின் நலனுக்கேற்றவாறு இந்தியா செயல்படும் பட்சத்தில், அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பின் காவலனாக ஈரான் இருக்கும் என்றும் அலி செகேனி திட்டவட்டதாகத் தெரிவித்தார்.\nரூபாய், அல்லது ஐரோப்பிய பணத்தின் அடிப்படையிலோ, பண்டமாற்று முறையிலோ கூட எண்ணெய் இறக்குமதி செய்ய தயார் என்று அவர் கூறினார்.\nமுந்தைய கட்டுரைபன்றிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பில் முதற்கட்ட வெற்றி\nஅடுத்த கட்டுரைஒயின் பாட்டில் காந்தியின் புகைப்படம் கொந்தளிக்கும் ஆம் ஆத்மி எம்.பி\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஓர்அரசாங்கம் மக்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் தரும் \nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 9\nஉலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்று 43 வயதான வீரர் சாதனை\nசான் ஆண்டோனியோ: அமெரிக்காவின் பனித்துளிகளில் மலர்ந்த மல்லிகை மலர்\nஉலக நாடுகளின் அடையாளங்களும் அவை குறிப்பிடுபவைகளும்\nமெக்ஸிகோ அகதிகள்- ட்ரம்ப் எச்சரிக்கை\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஉலக வரலாற்றில் இன்று அக்டோபர் – 5\nஸ்ரீலங்கா வெடிகுண்டுத் தாக்குதல்: சிங்கள அரசே காரணமாக இருக்கும் -தமிழ் அமைப்புகள் குற்றச்சாட்டு:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/91/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:43:39Z", "digest": "sha1:GPUK6XPGAZYFKM3I2TVAUVOJAHU2VUIK", "length": 6787, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "வாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Wishes Tamil Greeting Cards", "raw_content": "\nவாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nவாழ்த்துக்கள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஉடல் உறுப்பு தான தினம்\nஇனிய ஞாயிறு காலை வணக்கம்\nஹாப்பி பர்த்டே டு யூ\nஇனிய குடியரசு தினம் வாழ்த்துக்கள்\nஹாப்பி நியூ இயர் 2016\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஹாப்பி நியூ இயர் (46)\nதமிழ் வருட பிறப்பு (20)\nஅட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் (19)\nஅட்வான்ஸ் நியூ இயர் (19)\nசித்திரை முதல் நாள் (18)\nஉலக மகளிர் தினம் (16)\nஹாப்பி வேலன்டைன்ஸ் டே (15)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇனிய குடியரசு தினம் வாழ்த்துக்கள்\nஹாப்பி நியூ இயர் 2016\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/user/prize_winner_sirukathai.php", "date_download": "2020-01-29T20:52:54Z", "digest": "sha1:ZBEWDFZYY4YLGSAR55AMF7S46JHUTL5O", "length": 7799, "nlines": 289, "source_domain": "eluthu.com", "title": "இதுவரை பரிசு பெற்ற சிறுகதைகள்", "raw_content": "\nதொழில்நுட்ப ரீதியாக எழுத்து தளத்தில் நிறைய வேலைப்பாடுகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதன் காரணத்தினா���் எழுத்து கவிதை, சிறுகதை மற்றும் கட்டுரை போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.\nஆயினும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மட்டும் அவ்வப்போது \"எழுத்து - போட்டிகள்\" பகுதியில் அறிவிக்கப்படும்.\nஇதுவரை பரிசு பெற்ற சிறுகதைகள்\nஎழுத்தில் ஒவ்வொரு மாதமும் சிறந்த சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்படும். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இதோ.\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமுருகேசன் சித்தப்பா -- கயல்விழி\nதடக் தடக் தடக் தடக்\nபுறகு - அறிவியல் புனைவு - சிறுகதை\nவெளியே தெரியாதவன் –சிறுகதை-பொள்ளாச்சி அபி\nபிரௌன் மணி-சிறுகதை- பொள்ளாச்சி அபி\nபிறந்த நாள் –சிறு கதை-பொள்ளாச்சி அபி\nசீரு சுமந்து அழிகிற சாதி சனமே -\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/13034255/New-struggle-to-denounce-the-authorities.vpf", "date_download": "2020-01-29T20:31:16Z", "digest": "sha1:ARI7MSNMA25XUGWW2AEMYUAZMJJSI7NM", "length": 12142, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "New struggle to denounce the authorities || பெரியபாளையம் அருகேஅதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபெரியபாளையம் அருகேஅதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டம் + \"||\" + New struggle to denounce the authorities\nபெரியபாளையம் அருகேஅதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டம்\nபெரியபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து பாய் போட்டு தூங்கும் நூதன போராட்டம் நடந்தது.\nதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் இருந்து சீத்தஞ்சேரி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் வென்றான் குளம் எனப்படும் சொர்க்கபுரி மேம்பாலம் அருகே சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\nபாய் போட்டு தூங்கும் போராட்டம்\nஇதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆவாஜிப்பேட்டை கிளைச் செயலாளர் சோலை தலைமையில் வென்றான்குளம் மேம்பாலம் அருகே பாய் போட்டு தூங்கும் நூதன போராட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து தகவலறிந்து பெரியபாளையம் மற்றும் வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அவர்கள், சாலையை சீரமைக்க வேண்டும். ஆவாஜிப்பேட்டை கிராமத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகையை வனத்துறையினர் அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த பகுதியில் மீண்டும் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் ஆவாஜிப்பேட்டை, மாளந்தூர், கல்பட்டு, ஆலந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nதிருவள்ளூரில் இருந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.\nஇந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலாஜி, கங்காதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. 8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட்டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு\n2. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய புதுமண தம்பதி சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ\n3. திருச்சி காந்திமார்க்கெட் அருகே பயங்கரம்: பா.ஜ.க. நிர்வாகி வெட்டிக்கொலை\n4. கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு\n5. 10 ரூபாய்க்கு 2 சப்பாத்தி, அரிசி சாதம் கிடைக்கும் மராட்டியத்தில் மலிவு விலை உணவகங்கள் ‘சிவ்போஜன்’ என்ற பெயரில் தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/11111639/Rural-Local-Government-election-beginsThe-tension.vpf", "date_download": "2020-01-29T19:56:35Z", "digest": "sha1:X7QU6ZDZONW3U2OMSRG66TMQK5PAV7BC", "length": 16162, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rural Local Government election begins:The tension is persistent in many places || ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது + \"||\" + Rural Local Government election begins:The tension is persistent in many places\nஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கியது: பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது\nஊரக உளளாட்சி மறைமுக தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. பல இடங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது\nதமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 513 மாவட்ட கவுன்சிலர்கள், 5087 ஒன்றிய கவுன்சிலர்கள், 9616 ஊராட்சி மன்ற தலைவர்களும், 76 ஆயிரத்து 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇதையடுத்து, 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடம், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியிடம்,9624 கிராம ஊராட்சி துணை தலைவர் உள்ளிட்ட 10,306 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 515 மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அதிமுக கூட்டணி 240 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 271 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.\n314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 வார்டுகளில் அதிமுக கூட்டணி 2199 இடங்களிலும், திமுக கூட்டணி 2356 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற கட்சியினர் மற்றும�� சுயேச்சை வேட்பாளர்கள் 512 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.\nஊராட்சி ஒன்றியங்களை பொறுத்தவரை அதி்முக, திமுக தலா 135 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவியை கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்புடன் பெறுவது உறுதியாகி உள்ளது. இரண்டு ஒன்றியங்களில் அமமுகவுக்கு தலைவர், துணை தலைவர் பதவி கிடைக்க உள்ளது. மீதமுள்ள 42 ஊராட்சி ஒன்றியங்களில் இழுபறி நிலை நீடிக்கிறது.\n27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைவர் யார் என்பதை நிர்ணயிக்கும் முடிவு சுயேட்சை உறுப்பினர்களின் கையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\n* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிடு உள்ளார். சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\n* திமுக- அமமுக கட்சிகளில் இருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர், அதிமுகவில் இணைந்தனர். தேனி மாவட்டம் , பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னிலையில், அவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.\n* கமுதி ஊராட்சி ஒன்றியத்தை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. அதிமுக திமுகவிற்கு தலா 7 உறுப்பினர்கள் உள்ளனர். பாஜக, தேமுதிக தலா ஒரு உறுப்பினர்களும், சுயேட்சை 3 பேரும் உள்ளனர் .\n* மதுரை மேலூரில் திமுக கவுன்சிலர்கள் உடன் வந்த அமமுக கவுன்சிலர்கள்\n* நாமக்கல்: பரமத்தியில் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் ரத்தாக வாய்ப்பு உள்ளது. மறைமுகத் தேர்தலுக்கு திமுக உறுப்பினர்கள் 4 பேர் மட்டுமே வந்துள்ளதால் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\n1. 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி: அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி\n27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும் திமுக 12 இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.\n2. மறைமுகத் தேர்தல்: அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார்\nம���ைமுகத் தேர்தலில் அதிமுக முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி, திமுகவினர் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.\n3. ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு; 2 பேர் கைது\nஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலில் டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n4. 12 மணி நிலவரம் : உள்ளாட்சி மறைமுக தேர்தல் வெற்றி நிலவரம்\nமதுரையில் அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், அதிமுக தொண்டர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.\n5. உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பதவி ஏற்பு\nமாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. தேவையற்ற கருத்துகளை பொதுவெளியில் பேசக்கூடாது அமைச்சர்களை தனித்தனியாக அழைத்து எடப்பாடி பழனிசாமி கண்டிப்பு\n2. கட்சியில் தொண்டர்களுக்கு உழைப்புக்கேற்ற உயர்வு கிடைக்கும் -உதயநிதி ஸ்டாலின்\n3. 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு - பள்ளிக்கல்வி துறை உத்தரவு\n4. குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்: தலைமறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது\n5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2018/09/06135513/1189388/Paal-kozhukattai.vpf", "date_download": "2020-01-29T20:35:42Z", "digest": "sha1:PQJ3K7OZI37IKWQXEOSP46J2T5NIKXLQ", "length": 7627, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Paal kozhukattai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கொழுக்கட்டை\nபதிவு: செப்டம்பர் 06, 2018 13:55\nஇந்த விநாயகர் சதுர்த்திக்கு அணில் கொழுக்கட்டை மாவை பயன்படுத்தி பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஅணில் கொழுக்கட்டை மாவு - 1 கப்\nவெல்லம் பொடித்தது - 1/2 கப்\nபால் - 1 கப்\nதேங்காய்த்துருவல் - 1/2 கப்\nஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்\nஉப்பு - ஒரு சிட்டிகை\nஒரு வெறும் வாணலியில்அணில் கொழுக்கட்டை மாவைப்போட்டு, தொட்டால் சுடும் வரை வறுக்கவும்.\n2 கப் தண்ணீரில் உப்பு போட்டு கொதிக்க வைத்து, அதை அணில் கொழுக்கட்டை மாவில் ஊற்றி, ஒரு கரண்டியால் நன்றாகக் கிளறவும். மாவு சற்று ஆறியதும், கையால் நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nபிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வைக்கவும்.\nஅடிகனமான ஒரு பாத்திரத்தை அடுப்பிலேற்றி, 4 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் செய்து வைத்த உருண்டைகளை போடவும். வேகும் வரை கிளற வேண்டாம். 3 அல்லது 4 நிமிடங்கள் வேக விட்டு இலேசாக திருப்பி விடவும்.\nபின்னர் அதில் பாலை ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.\nஇன்னொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தையும், 1/4 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அதை எடுத்து வடிகட்டி, கொதிக்கும் கொழுக்கட்டையில் ஊற்றிக் கிளறவும். அத்துடன் தேங்காய்த்துருவல், ஏலப்பொடிச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். ஆறினால் சற்று கெட்டியாகி விடும்.\nசூப்பரான பால் கொழுக்கட்டை ரெடி.\nஇதை சூடாக வாழை இலையில் ஊற்றி சாப்பிடுவதே தனிச்சுவைதான்.\nகுறிப்பு: வெல்லத்தை அதன் சுவைக்கேற்ப சற்று கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். பாலிற்குப்பதில், தேங்காய்பால் சேர்த்து செய்யலாம்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/08/22191634/1185727/Super-sevens-for-Rahul-and-Pant.vpf", "date_download": "2020-01-29T20:38:08Z", "digest": "sha1:7AT4AHGIBLKS2E37YY3LHON3HVZWZB73", "length": 10001, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Super sevens for Rahul and Pant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் தலா ஏழு கேட்ச்கள் பிடித்து லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த் அசத்தல்\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ரா, 7 கேட்ச் பிடித்த லோகேஷ் ராகுல் ஆகியோர் சாதனைகள் படைத்துள்ளனர். #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்றது. இன்றுடன் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியா அபாரமாக செயல்பட்டது.\nவிராட் கோலி முதல் இன்னிங்சில் 97 ரன்களும், 2-வது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார். ஹர்திக் பாண்டியா முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்களும், 2-வது இன்னிங்சில் அரைசதமும் அடித்தார்.\nபும்ரா நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் 2014-ல் லார்ட்ஸ் டெஸ்டில் இஷாந்த் ஷர்மா 74 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.\nலோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 7 கேட்ச்கள் பிடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பரை தவிர்த்து அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற பெருமையையும், ஒட்டுமொத்தமாக அதிக கேட்ச் பிடித்ததில் 2-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.\nடிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இரண்டு வீரர்கள் தலா ஏழு கேட்ச்கள் பிடித்தது இதுதான் முதல் முறையாகும்.\nலார்ட்ஸ் டெஸ்டில் புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். அதன்பின் தற்போதுதான் ஹர்திக் பாண்டியா, பும்ரா தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.\nநான்காவது இன்னிங்சில் பட்லர் - பென் ஸ்டோக்ஸ் ஜோடி 169 ரன்கள் குவித்தது. 100 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்ந்த பின்னர் இவ்வளவு ரன்கள் அடித்தது இதுதான் முதன்முறை. ஒட்டுமொத்தமாக டிரென்ட் பிரிட்ஜியில் 2-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆகும்.\nமுதல் ஆறு பேட்ஸ்மேன���களில் பட்லர் தற்போது அடித்ததுதான் இந்த வருடத்தின் முதல் சதமாகும். இதற்கு முன் மெல்போர்னில் அலஸ்டைர் க் 2017 டிசம்பரில்சதம் அடித்திருந்தார்.\nENGvIND | லோகேஷ் ராகுல் | ரிஷப் பந்த் | பட்லர்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nஐஎஸ்எல் கால்பந்து - ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி முதலிடம் பெற்றது கோவா\nநியூசிலாந்தை 5-0 என வீழ்த்த முயற்சி செய்வோம்: விராட் கோலி\nமுதல் இன்னிங்சில் இலங்கையை விட 113 ரன்கள் முன்னிலை: ஜிம்பாப்வே 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா\nஆஸ்திரேலியா ஓபன்: 4 மணிநேரம், 3 டை-பிரேக்கர், போராடி தோல்வியை சந்தித்தார் ரபெல் நடால்\nசூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: கேன் வில்லியம்சன் விரக்தி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74807-baby-killed-by-2nd-husband.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-01-29T21:35:21Z", "digest": "sha1:NVASNMUXS446BWIDWWXOKFGMXEFH7MKQ", "length": 13984, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்.. | Baby killed by 2nd husband", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n2வது கணவன் எட்டி உதைத்ததில் குழந்தை பலி... கதறும் தாய்..\nசென்னையை அடுத்த சித்தாலப்பாக்கம் இந்திரா நகர் ஏரிக்கரை தெருவைச் சேர்ந்தவர் கங்கா(26). கணவரை இழந்த இவர், தனது 3 வயது மகன் அருணுடன் வசித்து வந்தார். இதனிடையே கட்டிட வேலை செய்துவந்த இவர், அவருடன் வேலை பார்த்து வந்த கொத்தனார் வெங்கடேசன் (35) என்பவ���ை 2வது திருமணம் செய்துள்ளார்.\nஇந்நிலையில், கங்கா, தனது மகன் அருணை, வெங்கடேசனிடம் ஒப்படைத்துவிட்டு அவரது சொந்த ஊரான கேரளாவுக்கு அவசர வேலையாக சென்றுவிட்டார். இதனிடையே, அருண் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கங்காவுக்கு, வெங்கடேசன் செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த கங்கா, சென்னை வருவதற்குள், அருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.\nமகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த கங்கா, இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்குள்ளாக வெங்கடேசன் தலைமறைவானார். சந்தேகம் உறுதியான நிலையில், வெங்கடேசனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த வெங்கடேசனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல அதிர்ச்சி தகவல்களை வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.\nஅதாவது, கங்காவை 2 வது திருமணம் செய்து கொண்ட அவருக்கு, 3வயது குழந்தை இடையூறாக இருந்துள்ளது. இன்னொருவரின் குழந்தையை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் அருண் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கா ஊருக்கு சென்றபோது, அருண் திடிரென மாயமாகியுள்ளார். அவனை தேடியபோது, பக்கத்து வீட்டில் சாப்பிட்டு கொண்டு இருந்துள்ளான். அங்கு சாப்பிடுவது பிடிக்காத வெங்கடேசன், அருணை வலுகட்டாயமாக வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.\nமேலும், ஆத்திரத்தில் அவனை அடித்ததுடன் கால்களால் எட்டி உதைத்துள்ளார். இதில் கீழே விழுந்த அருணின் தலை தலையில் மோதியதில் அவன் மயங்கி விழுந்துள்ளான். அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன், அருணை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், மருத்துவர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டதால் பயந்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஐஐடியில் 5 ஆண்டுகளில் 27 மாணவர்கள் தற்கொலை\nஐயப்ப பக்தர் வேடத்தில் திருட்டு-விசாரணையில் அதிர்ந்த காவல்துறையினர்\nபொங்கலுக்கு முன்னால் தர்பார் ரிலீஸ்\nதலைப்பு செய்திகளில் பெயர் வருவதற்காக இளைஞர் செய்த கொடூர செயல்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை முன்னாள் ரூட் தல கொண்டாட்டம்\nசென்னையில் போராட்டங்கள் நடத்த தடை\n தந்தைகள் தான் முதல் குற்றவாளி.. பொறுப்பான போலீஸ் அதிகாரிக்கு சல்யூட்\nசென்னை விமான நிலையத்தில் 'மர்மப்பை' \n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n3. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n4. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n6. மனைவியிடம் நடித்துக் காட்டிய புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/74646-ramya-krishnan-to-play-jayalalithaa-in-gautham-menon-s-mx-player-series.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2020-01-29T20:27:00Z", "digest": "sha1:ZVRUEWDNOFXXKGR7JRLYVXY3GINB3AIM", "length": 10801, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அதிர வைத்த வீடியோ! ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி! | Ramya Krishnan to play Jayalalithaa in Gautham Menon's MX Player series", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\nதமிழ் திரையுலகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல இயக்குநர்கள் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுத்து வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக இயக்குவதற்கு தடை கோரிய வழக்கு, நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கையில், ஏ.எல்.விஜய், கங்கனாவை வைத்து ‘தலைவி’ என்கிற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. ஜெயலலிதாவுக்கும், கங்கனாவுக்கும் துளியும் சம்பந்தமேயில்லை என்று பரவலான கருத்துக்கள் வெளியானது.\nஇந்நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனை வைத்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் குயில் வெப் சிரீஸ் ட்ரைலரை இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த ட்ரைலரில் ஜெயலலிதாவாகவே பல காட்சிகளில் ரம்யா கிருஷ்ணன் அதகளப்படுத்தியிருக்கிறார் என்று ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n24,000 முறை முதியவர் கொடுத்த டார்ச்சரால்...கடுப்பான நிறுவனம்\n3-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை கேட்ச் பிடித்த இளைஞர்கள்\nஜெ நினைவுநாளில் வீட்டை இழந்த சசிகலா\nஒரு நாளைக்கு ரூ.212 கோடி சுங்கசாவடி மூலம் கொட்டும் வருமானம்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி திடீர் கைது\nஓ.பி.எஸ் மகன் கார் கண்ணாடி உடைப்பு.. பொதுக்கூட்டத்திற்கு செல்லும்போது தாக்குதல்\nஅதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிப் படுகொலை.. தந்தை-மகன் கொலைக்கு பழிக்குப் பழி..\nபைக்கில் சென்ற அதிமுக பிரமுகரை வழிமறித்து படுகொலை செய்த கும்பல்..\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/06/blog-post_402.html", "date_download": "2020-01-29T21:59:02Z", "digest": "sha1:UOGPIG4VL3YQTMMLBSRPMQ4FJBDR6XFE", "length": 5353, "nlines": 54, "source_domain": "www.sonakar.com", "title": "உயிரைக் கொடுத்தாவது இனவாதத்தை ஒழிப்பேன்: ராஜித - sonakar.com", "raw_content": "\nHome NEWS உயிரைக் கொடுத்தாவது இனவாதத்தை ஒழிப்பேன்: ராஜித\nஉயிரைக் கொடுத்தாவது இனவாதத்தை ஒழிப்பேன்: ராஜித\nதன் உயிரைக் கொடுத்தாவது இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை ஒழிக்கப் பாடுபடப்போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.\nநாட்டில் இனவாதத்தை வளர்ப்பதில் ஊடகங்களே பெரும் பங்கு வகிப்பதாக தெரிவிக்கும் அவர், இதற்கெதிரான தனது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதாகவும் இதன் போது தனது உயிரை இழக்க நேரிடினும் கூட கவலையில்லையெனவும் தெரிவிக்கிறார்.\nநாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளின் போதும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை தாமே வலிந்து தெளிவுபடுத்தி இலகுவான முறையில் ராஜித கேள்விகளை முன் வைக்கின்றமை அவதானிக்கத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில��,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2020-01-29T21:01:56Z", "digest": "sha1:CAMLPFIFTZWVU3ZXXOSIP3L6EE2UZRLQ", "length": 17941, "nlines": 203, "source_domain": "www.vinavu.com", "title": "போலீசு அராஜகம் | வினவு | பக்கம் 2", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு…\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்��ெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nஎம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nஒரு சங்கியின் கேவலமான செயல் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nநூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்\nபறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் \nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nமுகப்பு குறிச்சொல் போலீசு அராஜகம்\nஸ்டெர்லைட் படுகொலைக்கெதிரான கூட்டமைப்பு – மதுரை கருத்தரங்கம் நேரலை \nவினவு களச் செய்தியாளர் - June 29, 2018 1\nஸ்டெர்லைட் படுகொலைக்கெதிராக மதுரையில் கருத்தரங்கம் \nவினவு களச் செய்தியாளர் - June 29, 2018 0\nவினவு செய்திப் பிரிவு - June 27, 2018 0\nசேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து கைதான மூதாட்டி – நேர்காணல்\nவினவு களச் செய்தியாளர் - June 19, 2018 0\nதருமபுரி : மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரத்துக்கும் அனுமதியில்லை \nமக்கள் அதிகாரம் - June 19, 2018 0\nகோவில்பட்டி : மக்கள் அதிகாரம் தோழர்கள் குடும்பத்தினரை மிரட்டும் வேதாந்தா எடுபிடி போலீசு \nமக்கள் அதிகாரம் - June 15, 2018 0\nமக்கள் அதிகாரத்தை முடக்க சதி கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் \nவினவு செய்திப் பிரிவு - June 12, 2018 5\nநெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் \nமக்கள் அதிகாரம் - June 12, 2018 1\nNSA சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் சிறை \nவினவு செய்திப் பிரிவு - June 12, 2018 0\nதேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேர் சிறை வைப்பு \nமக்கள் அதிகாரம் - June 11, 2018 0\nதுப்பாக்கிச் சூட்டில் குறி வைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் வழக்கறிஞர்கள்\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - June 11, 2018 0\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை\nமக்கள் அதிகாரம் - June 11, 2018 0\nமக்கள் அதிகாரம் தோழர்களை வேட்டையாடும் அரசு | பத்திரிகையாளர் சந்திப்பு | Live\nமக்கள் அதிகாரம் - June 11, 2018 0\nதூத்துக்குடி போராட்டத்திற்காக வழக்கறிஞர்களை UAPA சட்டத்தில் கைது செய்ய சதி \nவினவு செய்திப் பிரிவு - June 8, 2018 0\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் \nமக்கள் அதிகாரம் - June 8, 2018 2\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=16&page=100", "date_download": "2020-01-29T22:11:58Z", "digest": "sha1:5GE4YEYOP2EWUYXQIKP4R3I6HJ5ENU4E", "length": 4896, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nபாதுகாப்பு முகமூடிகளை இலவசமாக வழங்குமாறு சஜித் வலியுறுத்தல்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\nமுகமூடிகளுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nகம்பஹா மாவட்ட மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோள் \nகாலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்\nகாணாமல்போனோர் உயிரிழந்திருந்தால் அதற்கு யார் காரணம் \nசீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்\nஅலு­வ­லக வேலை­வாய்ப்பு - 23-07-2017\nபொது வேலைவாய்ப்பு II - 16-07-2017\nபொது­வான வேலை­வாய்ப்பு I 16-07-2017\nதையல் / அழ­குக்­கலை - 16-07-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crownest.in/index.php?route=product/product&product_id=149", "date_download": "2020-01-29T21:08:49Z", "digest": "sha1:HYNECX3YI5WFN2NP7QY63K572T7QNQ4Z", "length": 11953, "nlines": 288, "source_domain": "crownest.in", "title": "சோலை எனும் வாழிடம்", "raw_content": "\nபறவைகள் என்றாலே இந்தியாவின் மிகப் பழமையான பறவைகள் சரணாலயமான வேடந்தாங்கல்தான் உடனடியாக நம் நினைவுக்கு வரும். மக்களும் பறவைகளும் நெருக்கமான உறவைக் கொண்டாடும் பறவைகள் சரணாலயம் கூந்தங்குளம்.\nஉலகில் மிக சிறிய பறவையான ரீங்காரச்சிட்டு (Hummingbird) பற்றி தமிழில் வந்திருக்கும் முதல் நூல்.சற்குணா பாக்யராஜ் அவர்கள் 15 வருடங்கள் மேல் இச் சிறிய பறவையின் மேல் அன்பு கொண்டு அவற்றின் ஒவ்வொரு அசைவையு..\nபசுமை மாறாக் காட்டுக்குள்-சூழலியல் பயணங்கள் (Pasumai Maarak Kattukul)\nஇயற்கையை, ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுத்தும் அதன் ரகசியங்களை, அது தரும் ஆச்சரியங்களை, புத்துணர்வைப் பற்றி விவரித்திருக்கிறார் சித்த மருத்துவர் வி.விக்ரம்குமார். படிப்பு,பணி காரணமாக தாவர உலகுடன் நெருக..\nவாழும் மூதாதையர்கள் (Vazhum Muthathaiyarkal)\nஇயற்கை, காட்டுயிர்களோடு நெருக்கமான பிணைப்பை இன்றளவும் கொண்டிருக்கும்,நம்மோடு வாழ்ந்து வரும் ‘மூதாதையர்களை’ நாம் அறிவது எப்போதுஇயற்கையோடும், காட்டுயிர்களோடும் இணைந்து வாழும் பழங்குடிகள் குறித்த ஓர் மு..\nஏழ���ம் ஏழும் பதினாலாம் (Ezhum Ezhum Pathinaalam)\nஅனைத்துக் கலைவடிவங்களிலும் மிகவும் கடினமானது குழந்தைகளுக்கு பாடல்கள் எழுதுவதுதான். பாடல்கள் எளிமையாக இருக்கவேண்டும். பெரும்பாலும் மூன்று அசைச்சொற்களோடுஇருக்கவேண்டும். சந்தநயம் வேண்டும். வரிகளின் முதலட..\nAuthor: சு. தியடோர் பாஸ்கரன்\nதமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலி...\nதமிழில் சூழியல் சார்ந்த அசலான கருத்துருவாக்கங்களைத் தொடர்ந்து முன்வைப்பவை சு.தியடோர்பாஸ்கரனின் எழுத்துக்கள். நாம் வாழும் பூமியின் அற்புதங்களையும் அவற்றின் மேல் செலுத்தப்படும் வன்முறையையும் அவர் இந்த நூலிலும் வெகுநுட்பமாகக் கவனப்படுத்துகிறார். வாழிடம், காட்டுயிர் சார்ந்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கோட்பாட்டுப் பிரச்சினைகளை முன்வைத்தும் இந்த நூல் மிக ஆழமான விவாதங்களை உருவாக்குகிறது. நேரடி அனுபவங்களிலிருந்தும்ஆழமான வாசிப்பிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் சூழியல் சார்ந்த எழுத்து முறைமைக்கு மற்றொரு சிறந்த பங்களிப்பு.\nமூங்கில் புதரில் தனது கூட்டத்துடன் மேய்ந்த ஆண்யானை, நீர்நிலைக்கருகே தன்னைத் தாக்க வந்த புலியொன்றைக் கொன்று தனது தந்தத்தின் நுனியிலிருந்து வழிந்த குருதியை, கொட்டிய மழை நீரில் கழுவி விட்டு பின்னர் மலைச்..\nவலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்\nபறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு, இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெ..\nமொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம்.இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=624", "date_download": "2020-01-29T21:18:35Z", "digest": "sha1:MGQJBF2IXWLQFO32RXRIODK3EQRBTIXH", "length": 31544, "nlines": 109, "source_domain": "puthu.thinnai.com", "title": "கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nபடைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டுவிடுகின்றன.\nஇவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும், ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர்.\nஅத்தகைய ஆர்வமும், படைப்பிலக்கிய ஆளுமையும் கொண்ட இளைஞன் கலாமணி பரணீதரனின் முதலாவது சிறுகதைத் தொகுப்பே “மீண்டும் துளிர்ப்போம்”. பல்வேறு இலக்கிய சஞ்சிகைகளிலும், தேசியப்பத்திரிகைகளிலும் பிரசுரமாகிய தனது சிறுகதைகளைத் தொகுத்து “தீவிர இலக்கியத்தின் கேடயங்கள் சிறுசஞ்சிகைகளே” எனும் வாக்கிற்கு வலிமை சேர்த்திருக்கின்றார். பரணீதரன் சிறுகதைகள் மட்டுமின்றி கவிதை, கட்டுரை, இசை நாடகம் என பல்கலையிலும் தன் பன்முக ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ரார். கதையாசிரியரால் ஆரம்பிக்கப்பட்ட கலை இலக்கிய மாசிகையான ஜீவநதி, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தன் கிளைகளைப் பரப்பி வற்றாத நதியாக வலம் வந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nமீண்டும் துளிர்ப்போம் – சிறுகதைத்தொகுதியில் இடம்பெற்றுள்ள 13 கதைகளும் சமூக விமர்சங்களாக வெளிப்பட்டிருக்கிறன. தனிமனித மாற்றத்தின் ஊடாக குடும்ப மாற்றத்தையும் அதனூடாக சமூக மாற்றத்தையும் வலியுறுத்தும் கதாசிரியர், உயிரிலும் மேலானது, பொய்முகங்கள் போன்ற கதைகள் சாதித் தடிப்பானது எவ்வாறு பெற்ற பிள்ளைகளுக்கும், அவர்களது ஒன்றுமறியா பால்ய நண்பர்களுக்கும் கூடக் குடமுடைத்து கொள்ளி வைத்து விடுகிறது என்பதை\n எனக்கு எந்தக் கதையும் சொல்லாதை, முடிவாக் கேக்கிறன். அவளை விட்டுட்டு நீ வாறியோ அப்படி வாராய் என்றால் உன்னை வெளியாலை எடுக்கிறம்” — (உயிரிலும் மேலானது)\n“நாலு எழுத்துப் படிச்சவுடனே எங்கட வீடுகளுக்குள்ளே வரப்பாக்குதுகள். என்ரை வீட்டுக்குள்ளே காலடி எடுத்து வைக்க விடுவனே… என்ன தந்திரமாக அதுகளைக் கடத்தி விட்டேன் பாத்தியோ\nஎன்னும் வரிகள் கதாநாயகர்கள் சிக்கியுள்ள இக்கட்டான சூழலை வெளிப்படுத்துகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள திருமணத்தை ஒரு ஆயுதமாய் பயன்படுத்தி உயிர்பிழைத்தவர்களுக்கு இப்படியொரு பிரச்சினையும் உண்டென்பதையும், மாணவப் பருவத்தில் உருவாகும் சாதிப் புறக்கணிப்பின் தாக்கத்தையும் க.பரணீதரன் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளார்.\nஇவரின் மெய்ப்பட வேண்டும் எனும் கதையை வாசிக்கும் போது கமலா விஜயரத்தினவின் தி ஹோம் கம்மிங் எனும் ஆங்கிலக் கதை நினைவில் மோதுகிறது. கட்டார் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிப்பெண்களாக வேலைதேடிப் பயணிக்கும் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சினைகளை அக்கதை அழகாகச் சித்தரிக்கின்றது. அதே போன்றததொரு பிரச்சினையை சியாமளாவும் எதிர்நோக்க நேரிடலாம் என்னும் யதார்த்தத்தை\n“பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம் என்றெல்லாம் பேசிக்கொள்கிறார்கள் தான். என்ன தான் விழிப்பாக இருந்தாலும் அவளைப் பொறிக்குள் சிக்க வைத்து விடுவதாகத் தான் இந்த உலகம் இருக்கிறது. இது தான் உண்மை நிலை….” எனும் வரிகள் ஊடாக வெளிப்படுத்துகிறார்.\nசில கதைகளில் கதைக்குள் ஒரு பாத்திரமாக நின்றும், சில கதைகளில் கதைக்கு வெளியே நின்று ஒரு கதைசொல்லியாகவும் தன்னை வெளிப்படுத்துகின்றார் கதாசிரியர். இவை இரண்டுமே கதை சொல்லும் பாங்குகளில் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையே.\nஆனால் புதிய காலடி எனும் கதையில் ராசுவாக கதைகளில் பயணிக்கும் பாத்திரம் கதையை கலந்துரையாடலாக நகர்த்திச் செல்கின்றது. இடையில் ராசுவைப் பற்றிக் கூறுகையில் கதைசொல்லியும் கதைக்குள் இணைந்துகொள்வது சப்பாத்துக்குள் புகுந்து கொண்ட சிறு சரளைக் கல்லைப் போன்று உள்ளது.\nபுதியகாலடி – ராசு கதாப்பாத்திரம் சமூக மாற்றங்களை ஏற்படுத்த முனையும் படைப்பாக இருப்பது அருமை. சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஏற்படவேண்டும் என்பதற்கமைவாக தங்களுக்கு நன்மையே செய்திராத துரைசிங்கத்தை தன்னுடைய வீட்டிலேயே வைத்து பராமரிக்க முன்வருதல் என்பது கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனைக்குத் தளமமைக்கிறது.\nநகுதற் பொருட்டன்று, பகிடிவதை போன்ற சிறுகதைகள் பல்கலைக்கழக மாணவர்களின் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளை விமர்சிக்கிறது. மது இல்லாத கலாச்சார நிகழ்ச்சிகளே பல்கலைக்கழகங்களில் இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்கலைக்கழக நிர்வாகிகள் இதனை வளர்த்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். போதை தரும் பொருட்களை பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளோ அல்லது பல்கலைக்கழக விடுதிகளிலோ தான் மாணவர்கள் உட்கொள்ளுகிறார்கள். அதைவிட வேறு இடங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாக இருப்பதில்லை. இதற்குத் துணைபோகும் பல்கலைக்கழக நிர்வாகிகள் மாணவர்களின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றனர். இன்று சிறந்த ”குடி”மக்களை உருவாக்கும் முக்கிய இடமாக இருப்பது பல்கலைக்கழகங்களே.\nபல்கலைக்கழக மாணவர்கள் “பல்கலைக்கழக வாழ்க்கையே வாழ்க்கை என்று நினைக்கின்றனர்”. ஆனால் உண்மையான வாழ்க்கை பல்கலைக்கழகத்தை விட்டு வெளிவந்து ஒரு வேலையைத் தேடித் திரியும் போது தான் ஆரம்பிக்கிறது. என்னை பகிடிவதை செய்த சிரேஷ்ட மாணவர்கள் “என்னிடம் வந்து, ஒரு வேலையிருந்தால் பார்த்துச் சொல்லுங்கள் என்று சொல்லும் போதும், நான் உணவருந்தப் போன உணவகத்தில் உணவுப்பட்டியலோடு (மெனுகாட்) என்முன் வந்து நிற்ற போதும் யோசிக்கின்றேன், ”அவர்கள் போதித்த கொள்கைகள் ஏன் அவர்களை வழிநடத்தவில்லையென”. பகிடிவதையால் பாதிக்கப்படுபவரை எவ்வாறு ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்துகின்றோமோ, அவ்வாறே பகிடிவதை புரிபவரையும் ஆற்றுப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும். நடைபெற்ற போரினால் பல்லாயிரக்கணக்கான தென்னை பனைமரங்கள் மொட்டையாகிவிட்டன. பச்சைமட்டைக்கும் பஞ்சம் வந்துவிட்டதால் தான் இன்று பகிடிவதை நாளுக்குநாள் அதிகரித்துச்செல்கிறது.\nரோபோ எனும் கதை “அவர் நாண நன்னயம் செய்துவிடல்” எனும் குறளுக்கமைவாக விளங்குகிறது. மீண்டும் துளிர்ப்போம், உறவுகள் ஆகிய கதைகள் போருக்குப் பின்னரான தமிழரின் வாழ்வியலையும், புலம்பெயர்ந்த வாழ்வின் குறைபாடுகளையும் சுட்டி நிற்கின்றன.\nவிட்டு விடுதலையாகி நிற்பாய் கதையானது ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியைப் படம் பிடித்துக் காட்டுகிறது. பிறகதைகளில் வரும் கதைமாந்தர்களை எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் கடந்துசெல்கிறோமோ, அதே போன்றதொரு கதாப்பபாத்திரம் தான் இக்கதையில் வரும் சிவகுமாரன். இவர்களைப் போன்றவர்கள் அற்ப சுகத்திற்காக, வாழ்வியல் நெறிகளைத் தகர்க்கும் கோடாரிக்காம்புகள்.\nசீதனப்பிரச்சினையையும், பெண்விடுதலையையும் பேசும் எழுத்தாளர் ஒருவருக்கு இரு மனைவிகள். ஒருவர் வெளிநாட்டில், மற்றவர் உள்நாட்டில். வெளிநாட்டுப் பிரஜா உரிமை பெறுவதற்காகவும், தன் குழந்தைகளை வளர்க்கவும் வெளிநாட்டு மனைவி. அந்நாட்டில் குளிரடித்தால் ஒதுங்குவதற்கு உள்நாட்டில் சட்டத்திற்கு புறம்பான ஒரு மனைவி. இவர்களால் படைக்கப்படும் இலக்கியத்தின் நோக்கம் மட்டும் பெண்விடுதலையும், சீதனம் மற்ரும் விபச்சாரச் சீரழிவும்.\nஅக்காலத்தில் வாழ்ந்த பெரியவர்களின் எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாகவே இருந்தது. ஒரு புகழ்பெற்ற எழுத்தாளனிடம் வந்த பல்கலைக்கழக மாணவி\n“ ஐயா, புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன\n“நாளை இதே நேரம் வாம்மா…சொல்றன்”\n“என்ன ஐயா. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளர். இரு ஒரு சின்னக் கருத்து தானே. ஐந்து நிமிடம் போதுமே… இது பற்றிய உங்கள் கருத்தைக் கூற..”\n“இல்லையம்மா…. நான் வெற்றிலை போடும் பழக்கமுடையவன்… நான் வெற்றிலையைப் போட்டுக்கொண்டு எவ்வாறு புகையிலை பாவிப்பவனை விமர்சிக்க முடியும். அதனால் நாளைக்கு வாங்க.. அதற்குள் எனது வெற்றிலை போடும் கெட்ட பழக்கத்தை நான் முதலில் நிறுத்திவிடுகின்றேன்.. பின்பு புகையிலை மற்றும் மது பாவிப்பவர்களுக்கு எனது அறிவுரையைக் கூறுகின்றேன்”.\nஇவ்வாறு தான் அன்றையப் பெரியவர்களும், எழுத்தாளர்களும் சொல்வேறு செயல்வேறு என்றில்லாமல் இருந்தார்கள். இதற்கு மாறாக வாழ்ந்துவரும் ஊருக்கு மட்டும் உபதேசம் கூறி, ”என்னைப் பார்க்காதே, எழுத்தை மட்டும் பார்” எனும் பண்டிதர்களைத் தான் விட்டு விடுதலையாகி நிற்பாய் எனும் கதைமூலம் படம்பிடித்துக்காட்டுகிறார் பரணீதரன்.\nமாறுதல் கதையில் கலாச்சார சீரழிவு குறித்தும், யதார்த்தம் கதையில் தாயைக் கைவிடும் பெற்ற பிள்ளையைக் குறித்தும், கற்பக தருக்களில் பிள்ளையின் கல்விக்காக தன் ஒரே வாழ்வாதாரமான பனைகளை விற்கும் செல்வநாயகி எனும் தாய் பாத்திரத்தையும் கதைகளினூடே அருமையாக ஆசிரியர் நகர்த்திச் செல்கின்றார். உளவியல் பின்புலத்துடன் நடமாடவிடப்பட்டுள்ள கதைமாந்தர்கள் பிரச்சினைகளை எதிர்த்து நிற்காமல், விலகி வேறொரு வழியில் செல்வது கதைசொல்லியின் உளவியல் முதிச்சியைக் குறிப்பதாக அமைகின்றது.\nஏழை எளியவர்களின் துன்பத்தையும், சமூகத்தில் பெண்களின் நிலையையும், பல்கலைக்கழக மாணவர்களின் அறியாமையயும், ஒரு எழுத்தாளனின் வக்கிரப்புத்தியையும் கூட வெளிச்சமிடத்தவறாத எழுத்தாளர் பரணீதரன் அறச்சார்பு பயன் கொள்வாதத்தின் வெளிப்பாடுகளாக கதைகளை அமைத்துள்ளது சிறப்பு. சமூக பிரக்ஞை கொண்ட ஒரு இளம் படைப்பாளியான கதைசொல்லி பரணீதரன் கதைகளை நேர்க்கோட்டுப்பண்புடன் கூறியுள்ளார்.\nகதைகளில் உலாவும் கதாப்பாத்திரங்கள் பல கதைகளில் நினைவுகளில் மூழ்கி பின்னோக்கிச் செல்லும் யுக்தியை தவிர்ப்பதன் ஊடாகவும், கதை நிகழும் காலத்தைக் கருத்தில் எடுப்பதன் ஊடாகவும் சிறந்த கதைக்களங்களை அமைக்கமுடியும். கதைக்குரிய கரு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்குக் காலமும், களமும் (Theme, Time, Settings) முக்கியமாகும்.\nஇளவயதிலேயே ஆக்க இலக்கியத்தில் தடம் பதித்துள்ள தோழர் கலாமணி பரணீதரனின் இன்னும் பல ஆக்கங்கள் இது போல் மீண்டும் துளிர்க்க வேண்டும். ஒரு முர்றை வாசித்தால் நாமும் “மீண்டும் துளிர்க்கலாம்”\nவெளியீடு: ஜீவநதி, கலை அகம், அல்வாய்\nSeries Navigation ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12வழங்கப்பட்டிருக்கின்றதா\nஇவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா\nராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\nகலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்\nயுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் ச��னாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011\nதொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்\nஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்\n“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு\nபனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்\nசெக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி\nகுழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம் (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)\nPrevious Topic: ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-29T20:21:28Z", "digest": "sha1:XZJPKD2KJXL6S5IIA47ZF3GJ4AGSLFQ2", "length": 8960, "nlines": 108, "source_domain": "www.trttamilolli.com", "title": "” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை) – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை)\nஅன்னை மொழியாம் எம் தமிழை\nஅழிய விடாது பேணிக் காத்து\nஎதிர்கால சமூகத்திற்கு எடுத்தியம்பிய செம்மல்\nதமிழ் மொழியின் அழியாச் சொத்து\nதமிழ் நூற்பதிப்புப் பணியின் தலைமகனும் இவரே \nதமிழ்ப் பதிப்புத் துறையின் முன்னோடி\nசெல்லரித்த செந்தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு\nபுது வாழ்வு கொடுத்த தமிழ் வித்தகன்\nசங்கத் தமிழ் நூல்களை தேடித் தேடி மீட்டு\nஅச்சிட்டு வாழ வைத்த ஆசான் \nசென்னைப் பல்கலைக்கழகம் சென்று கற்று\nமுதன் முதலில் நடந்த கலைமாணிப் பரீட்சையில்\nதமிழ் அன்னைக்கு எழிற் கோலத்தைக் கொடுத்தாரே\nபதிப்புத் துறையின் தலைமகன் சி.வை.தாமோதரம்பிள்ளை \nகவிதை Comments Off on ” பதிப்புத் துறையின் ஆசான் ” (சி.வை.தாமோதரம் பிள்ளை) Print this News\nநல்லூரிலிருந்து பாத யாத்திரை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\n“ கற்றவை கற்றபின்..” 24.01.2020 (சர்வதேச கல்வி தினத்திற்கான சிறப்புக் கவி )\nகரை காண முடியாத கல்விச் சமுத்திரத்திற்குள் முக்குளித்து முத்தெடுத்து ஐயம் திரிபறக் கற்றபின் கற்றதை நாம் பெற்றதை மற்றவர���க்கு கொடுத்துமேலும் படிக்க…\n“ நல்லூர் ஞானப்பிரகாச சுவாமிகள் “ ( நினைவுக் கவி )\nதமிழுக்கும் திருமறைக்கும் தனித்துவமான தொண்டுகள் புரிந்து பன்மொழிப் புலமையும் பெற்று ஒப்பியல் அகராதியையும் படைத்து ஒப்பற்ற பல நூல்களையும் ஆக்கிமேலும் படிக்க…\nTRT தமிழ் ஒலியின் 23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கவி\n“பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி” (பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ புத்தாண்டு 2020 “\n“எழுந்த பேரலையில் தவித்த உயிர்கள்” (சுனாமி நாளுக்கான சிறப்புக்கவி)\n“ பாலன் பிறப்பு “\n“நாவலர் பெருமான் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“உயிர்நேயம்“ (மனித உரிமை தினத்திற்கான சிறப்புக்கவி)\n“ மகாகவி பாரதியார் “\n“ தேசமறவர் எழுச்சி வாரம் “ (21.11.2019)\n(நீரிழிவு தினத்திற்கான சிறப்புக்கவி )\n“ கவிவேந்தன் வேந்தனார் “ ( பிறந்தநாள் நினைவுக்கவி )\n“ மனதோடு நிழலாடும் என் ஊர் “\nபாடிவரும் மேகம் – 22/01/2020\n50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து (பொன்விழா) திரு.திருமதி. பிலிப் பீரிஸ் & தஸ்நேவிஸ் தம்பதிகள்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=484", "date_download": "2020-01-29T21:19:07Z", "digest": "sha1:XDZCLRFH6TMNBGLOHSSCK33TG4XCN7XR", "length": 6561, "nlines": 101, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nடகால்டி’ முதல் பார்வை போஸ்டர் கவனக்கு��ைவாக பதிவேற்றப்பட்டது. உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் புகை பிடிப்பதை அது ஊக்குவிப்பதாக இருந்தது என்பதை உணர்கிறேன். என்னுடைய எதிர்காலப் படங்களில் அப்படிப்பட்ட போஸ்டர்கள் இருக்காது என உறுதியளிக்கிறேன்.\nமேலும் : சந்தானம் ட்வீட்ஸ்\nசந்தானம் சோலா ஹீரோவாக களம் ...\nசந்தானம் சோலோ ஹீரோவாக அறிமுகமாகும், ...\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nநெருக்கடி தந்த சந்தானம்: தள்ளிப்போன ‛சர்வர் சுந்தரம்'\nஜனவரி 31 போட்டியில் 5 படங்கள்\nபேச்சுவார்த்தை தோல்வி: சந்தானத்துடன் சந்தானம் மோதுவது உறுதி\nஜனவரி போட்டியில் குதித்த நாடோடிகள்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://radio.ibctamil.com/rj/gopan", "date_download": "2020-01-29T21:27:52Z", "digest": "sha1:22TXW72N3OWABWQYB6FWW3Q6QTVJ67CO", "length": 4887, "nlines": 53, "source_domain": "radio.ibctamil.com", "title": "IBCTamil FM", "raw_content": "\nமனங்கள் பேசட்டும் 09:00 AM - 11:00 AM\nநெஞ்சில் நிறைந்தவை 11:00 AM - 12:00 PM\nஉங்கள் விருப்பம் 13:00 PM - 15:00 PM\nகொரோனா வைரஸ் - சுற்றுலாதுறையில் உள்ளோருக்கு நடக்கப்போவது என்ன\nமீண்டும் புதுப்பொலிவுடன் குஞ்சுக்குளம் தொங்குபாலம்\nஅடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொரானோ வைரஸ் - சீன நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை\nகொரானோ நோயாளிகளுக்காக சீனா செய்த பிரமிப்பூட்டும் செயல்\nகொரோனாவிலிருந்து மாணவர்களை பாதுகாப்பது எப்படி\nதெரிவுக் குழு வாக்கெடுப்பிற்கு பின்னர் சபாநாயகரின் அறிவிப்பு\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அவரது தூபிக்கு முன்னாள் நினைவுகூறப்பட்டது.\nடென்மார்க் நாட்டில் இரத்த சிவப்பான கடல்... கொன்று தள்ளப்பட்ட திமிங்கலங்கள் - விழாவாக கொண்டாடிய கிராமம்.\nதனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்\nகுரோசியா வீரர் மரியோ மாண்ட்சுகிச் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு.\nவட மாகாணசபை உறுப்பினருக்கு எதிராக அரச உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்\nநிரந்தர நியமனத்தை உடனடியாக வழங்கக்கோரி கிழக்கு தொண்டராசிரியர்கள் போராட்டம்\nஆவேசமாக துள்ளிக் குதித்த ப���ரான்ஸ் ஜனாதிபதி\nபரபரப்பான உலக கிண்ண போட்டியில் காதலியுடன் மஹிந்தவின் புதல்வர்\nமக்களுக்கு இனிமேல் மின்குமிழ் நிவாரணம்\nஅரையிறுதி வெற்றியை தாய்லாந்து சிறுவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்: பிரான்ஸ் வீரர் நெகிழ்ச்சி\nசட்டவிரோத பஸ் பயணத்தால் பலியான உயிர்கள் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nசந்தை அமைக்கும் முயற்சியில் நல்லிணக்க அமைச்சர்\nகிளிநொச்சியில் வசமாக சிக்கிக்கொண்ட பொலிஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/157871", "date_download": "2020-01-29T21:27:42Z", "digest": "sha1:D4UOXW7S42WCDXK2DMHY6UATWXWBYOWH", "length": 7150, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா? | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா\nதாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா\nகோலாலம்பூர் – தாய்லாந்து சாடாவ், குடிநுழைவு தடுப்புக் காவலில் இருந்து தப்பிய 20 உய்குர் கைதிகள், மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உறுதியானத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை என மலேசியா தெரிவித்திருக்கிறது.\nஇது குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “கைதிகள் தப்பித்திருப்பது குறித்து மலேசியாவிற்குத் தகவல்கள் கிடைத்தது. ஆனால் அவர்கள் மலேசியாவிற்குள் தான் நுழைந்திருக்கிறார்களா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் நுழைந்திருந்தால், அவர்களை எப்படி பிடிப்பது என்று மலேசிய அதிகாரிகளுக்குத் தெரியும்” என்று சாஹிட் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், சிறை அறையின் சுவரை ஓட்டைப் போட்டு 20 உய்குர்களும் தப்பித்திருக்கின்றனர்.\nPrevious articleஇணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா\nNext articleஇரட்டை இலைச் சின்னம் யாருக்கு: தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு\nகிமானிஸ் இடைத்தேர்தல்: “நஜிப் உரையாடல்களின் பதிவுகள் தேமுவின் ஆதரவை பாதிக்காது\nடெஸ்கோ பேரங்காடிகளைக் குறி வைக்கும் தாய்லாந்தின் பணக்கார வணிகர்கள்\nசாஹிட் ஹமீடி: 20 வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகை 70,000 ரிங்கிட்டுக்கும் மேல் மதிப்பிடப்பட்டுள்ளது\nஇனரீதியிலான கருத்துகளுக்கு இனியும் மன்னிப்புக் கிடையாது\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nகெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்\nகோபே பிரியாண்ட் கட்டி எழுப்பிய வணிக உலகின் மதிப்பு தெரியுமா\nபிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்\nயுஇசி தேர்ச்சிச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/16113811/China-fails-again-to-raise-Kashmir-issue-in-UNSC-members.vpf", "date_download": "2020-01-29T19:56:04Z", "digest": "sha1:Q2SZ3DMOJJQET6HRRKF7PXJ7RQCVPJQT", "length": 14646, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "China fails again to raise Kashmir issue in UNSC, members say bilateral matter || ஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி + \"||\" + China fails again to raise Kashmir issue in UNSC, members say bilateral matter\nஐநாவில் மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி\nஐநாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக மீண்டும் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப முயன்ற சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் (யு.என்.எஸ்.சி) காஷ்மீர் பிரச்சினையை சீனா மீண்டும் எழுப்ப முயன்ற முயற்சி முறியடிக்கப்பட்டது. உறுப்பினர்கள் யாரும் அதன் வாதத்தை எடுத்துக் கொள்ளவில்லை, இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்சினை என்று கூறி உள்ளனர்.\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ரகசிய கூட்டத்தில், ஐ.நா.வுக்கான சீனாவின் தூதர் ஜாங் ஜுன், காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றம் அதிகரிப்பதை குறித்து எச்சரித்தார்.\nபாகிஸ்தானின் கூட்டாளி சீனாவைத் தவிர வேறு எந்த யு.என்.எஸ்.சி உறுப்பினரும் இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை, இது ஒரு முறைசாரா ஆலோசனை என்று கூறப்பட்டது.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை ரத்து செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்த கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப சீனா மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும்.\nஇது குறித்து பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன்,\nபாகிஸ்தானின் தவறான கூற்றுக்கள் இன்று ஐ.நா.வில் அம்பலப்படுத்தப்பட்டன. எங்கள் நண்பர்கள் பலர் எங்களை ஆதரித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது ஒரு இருதரப்பு விஷயம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nஅதன் குறைபாடுகளை மறைக்க பொய்களை சொல்லும் பாகிஸ்தானின் நடவடிக்கை இன்று முடிந்து உள்ளது என நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தான் இன்று முதல் ஏதாவது கற்றுக் கொள்ளும், மேலும் இந்தியாவுடன் சரியாக நடந்து கொள்ளும்.\nபாகிஸ்தானின் பிரதிநிதிகளால் கூறப்படும் ஆபத்தான சூழ்நிலையோ அல்லது ஐ.நா. அரங்கங்களில் பாகிஸ்தானின் பல்வேறு பிரதிநிதிகளால் பலமுறை கூறப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளோ நம்பத்தகுந்தவை அல்ல என்று நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.\nஇந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை எழுப்பவும் தீர்வு காணவும் இருதரப்பு வழிமுறைகள் உள்ளன என்று பல நண்பர்களால் சுட்டிக்காட்டப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கூறினார்.\n1. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது.\n2. கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது. பெய்ஜிங் நகரில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆலோசனை நடத்தினார்.\n3. கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: சீனாவில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியது\nசீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்கான உகான் நகரில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான பணிகள் தொடங்கியது.\n4. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் மருந்தை சோதனை செய்து பார்க்கும் சீனா\nகொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எய்ட்ஸ் நோய்க்கு வழங்கும் மருந்தை கொடுத்து சீனா சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.\n5. பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு: சீனாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்\nஅசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள் சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. ‘கொரோனா வைரஸ்’ தாக்குதலை முன்கூட்டியே கணித்தாரா பில்கேட்ஸ்..\n2. கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\n3. கரீபியன் கடலில் ரிக்டர் 7.7 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n4. கொரோனா வைரஸ் தாக்குதலால் பலி எண்ணிக்கை 106 ஆக உயர்வு\n5. வெளிநாட்டு வங்கி கடனுக்காக விஜய் மல்லையாவின் சொகுசு படகை விற்க லண்டன் கோர்ட்டு உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2018/mar/31/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2891001.html", "date_download": "2020-01-29T19:46:38Z", "digest": "sha1:TEVGZBTY436T45RPXGRL4B6A7JBQIKT7", "length": 12024, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nநெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள்: ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு\nBy DIN | Published on : 31st March 2018 10:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை ஜி.பி.எஸ். கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nதமிழகத்தில் அதிக தொலைவு நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டம் விழுப்புரமாகும். இந்த மாவட்டத்தில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி - திண்டிவனம் -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, விழுப்புரம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, உளுந்தூர்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைகளும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாநில நெடுஞ்சாலைகளும் செல்கின்றன. இந்த சாலைகளில் விபத்துகள், குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்புப் பணியை 19 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வாகனங்கள், முறையாகக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனவா என்பதைக் கண்காணித்து, விரைவாக உத்தரவுகளை அளித்து செல்பட வைப்பது அவசியமாகிறது.\nஇந்த நிலையில், காவல் துறையின் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களை ஜிபிஎஸ் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மேம்படுத்த திட்டமிடப்பட்டு, ரூ.13 லட்சம் செலவில் அதற்கான உபகரணங்கள் வாங்கப்பட்டன. இதில், எச்சரிக்கை ஒலியுடன் கூடிய சிவப்பு, நீல வண்ண விளக்குகள், எல்இடி அறிவிப்புப் பலகைகள், போலீஸாருக்கான பிரதிபலிப்பு ஆடைகள், ரெயின் கோட் ஆகியவை பெறப்பட்டன. பின்னர், இந்தக் கருவிகளை வாகனங்களில் பொருத்தும் பணி நிறைவடைந்து. அதன்பிறகு, அந்த வாகனங்கள் செல்லும் பாதை, வேகம் போன்றவற்றைக் கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.\nபின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாவட்ட காவல் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரோந்து வாகனங்களை கண்காணிக்க அவற்றில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டது. இதற்காக, பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திரையில் மாவட்ட வரைபடம், நெடுஞ்சாலை பாதைகள் தெளிவாகத் தெரியும். இதைக் கொண்டு, நெடுஞ்சாலை ரோந்து வாகனம் எங்கு, எவ்வளது வேகத்தில் செல்கிறது, எந்த இடத்தில் நிற்கிறது, எங்கெல்லாம் சென்றது, குறிப்பிட்ட பாதையில் செல்கிறதா என்பன உள்ளிட்டவற்றை கட்டுப்பா���்டு அறையில் இருந்தவாறே கண்காணிக்க முடியும். இதற்காக, 24 மணி நேரமும் போலீஸார் நியமிக்கப்படுவர்.\nமேலும், குறிப்பட்ட ரோந்து வாகனத்தில், அந்த நேரத்தில் பணியில் இருக்கும் போலீஸாரை தொடர்புகொள்ள செல்லிடப்பேசி எண்ணையும் உடனடியாக அறிய முடியும். அந்த செல்லிடப்பேசி எண் மூலமாகவும், வாகனத்தில் இருக்கும் மைக் மூலமாகவும் போலீஸாரை சுலபமாகத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட இடத்துக்கு உடனடியாகச் செல்ல அறிவுறுத்த முடியும்.\nமுதல் கட்டமாக தற்போது 18 வாகனங்களில் ஜி.பி.எஸ். வசதி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வாகனத்திலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/auth7081.html", "date_download": "2020-01-29T21:40:41Z", "digest": "sha1:XZR24OFB3GHSXDF7VP6P3C6GWCVJF7BT", "length": 5384, "nlines": 133, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "\n105 சப்பாத்தி வகைகள் 105 பிரெட் சமையல் 105 வட இந்திய சமையல்\n105 ஊறுகாய் வகைகள் 105 சாத வகைகள் 105 குழம்பு வகைகள்\n105 கூட்டு, பொரியல், அவியல், வறுவல் 105 கார வகைகள் (Snacks Items) 105 இனிப்பு வகைகள் (Sweet Items)\n105 சிற்றுண்டி வகைகள் (Tiffen Items) 105 சட்னி, துவையல் வகைகள் 105 சுவையான சூப் வகைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepuducherry.blogspot.com/2011/02/", "date_download": "2020-01-29T21:47:55Z", "digest": "sha1:HFHELPBCTRVMHP3S45N6JIUJRD6FEMWZ", "length": 18734, "nlines": 419, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : February 2011", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nபுதுச்சேரியில் நடை பெற்ற தமிழ் மாநில செயற்குழவில் தோழர் P. காமராஜ் தமிழ்மாநில சங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தோ்வு செய்யப்பட்டுள்ளர் . புதுச்சேரி மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.\nபுதுவையின் வெற்றி விழா கூட்டதிற்கும் ,தமிழ் மாநில செயற்குழவும் இனிதே நடைபெற உதவிய அனைத்து நெஞ்சங்களுக்கும் , புதுவை மாவட்ட சங்கதின் சார்பாக நன்றி நன்றி\nNFTE(BSNL) தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு புதுச்சேரியில் தோழர் ,S தமிழ்மணி தலமையில் நடை பெற்றது, தோழர்கள் தமிழகம் முழவதும் திரண்டபோதும் ,குறுகிய காலகட்டத்தில் வெற்றி விழா செயற்குழவாக நடத்த முடியவில்லை, அதற்க்காக தோழர்கள் எங்களை மன்னிக்க வேண்டுகிறோம். செயற்குழவில் எடுக்க பட்ட தீர்மானங்கள் ; ஐந்தாவது சரிபார்ப்பு தேர்தலில் சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட தோழா்களுக்கும் , வாக்களித்த ஊழியர்களுக்கும் இச்செயற்குழ நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. 1.விருப்பஒய்வுதிட்டம்(VRS),கட்டாய ஒய்வு திட்டம் (CRS) அமுலாக்க நிர்வாகம் முயன்றால் அதை எதிர்த்து போராடுவது . 2. நலிவடைந்த BSNL நிதியாதாரத்தை மேம்படுத்த சங்கம் தரும் ஆலோசனைகளை, நிர்வாகத்தை அமுல்படுத்த வைப்பது .3. விரிவாக்க பணிகளை காலம் கடத்தாமல் உயர் தொழில் நுட்ப வசதிகளை உடனுக்குடன் எற்படுத்த வேண்டும் .4. BSNL பொதுத்துறையை பாதுகாத்திட தொழிற்சங்கமும், நிர்வாகமும் கடுமையாக பணியாற்றி பாதுகாத்திட வேண்டும்.\nBSNL நிர்வாகம் , கனரா வங்கியில், ஊழியர்கள் கடன் பெறுவதற்கு (23-02-2011) அன்று MOU ஒப்பந்தம் கையெழத்து ஆகியுள்ளது. தோழர்கள் வீ ட்டு கடன், இருசக்கர வாகனம் ,நான்கு சக்கர வாகனம், வாங்க கடன் பெறலாம்\nபிப்ரவரி 23 ல் டெல்லி பேரணி விலைவாசி உயர்வை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் .நாமும் நமது சங்கம் சார்பாக கலந்து கொள்வோம் .மாவட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் .போராட்டத்தை வெற்றிகரமக்குவோம் \nNFTE(BSNL) சங்கம் அங்கீகாரம் பெறுவதற்கும், 1958 ன் சட்ட விதிகளை மாற்ற சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், அகிலஇந்திய சங்கத்தின் முயற்சி மேற்கொள்ளபடுகிறது .நமது துணை பொது செயலர் தோழர் .C .K .மதிவாணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.\nபுதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் 25-02-2011 \nபுதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும் 25-02-2011 அன்று மாலை 05-00 மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. தலைவர்கள் C K மதிவாணன் ,துணை பொது செயலர் , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM , ஆகியேர் கலந்துகொண்டு சிறப்புறையற்ற உள்ளனர்.\nபுதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் வரும் 25-02-2011 அன்று மாலை 05-00 மணியளவில் புதுவை மெயின் தொலை பேசி நிலையத்தில் நடைபெற உள்ளது. தலைவர்கள் C K மதிவாணன் ,துணை பொது செயலர் , R. பட்டாபி, மாநில செயலர் , G. ஜெயராமன், அ இ செயலர் , A. கலியபெருமாள், மாநில செயலர் SNATTA , J. ஆரோக்கியராஜ், மாநில செயலர் ATM , ஆகியேர் கலந்துகொண்டு சிறப்புறையற்ற உள்ளனர்.\nதமிழ்மாநில செயற்குழ கூட்டம் புதுவை ,தமிழகம் வெற்றி கூட்டமாக தமிழ்மாநில செயற்குழ கூட்டம் நடைபெற உள்ளது , நாள் : 26-02-2011, சனிகிழமை , இடம் : தொலை தொடர்பு ஊழியர் குடியிருப்பு , ஜெயாநகர், ரெட்டியா்பாளையம், புதுசேரி. 605010\nஅனைத்திந்திய முடிவுகள் , மொத்தவாக்குகள் = 2,29,561 BWA , NFTE(BSNL) பெற்ற வாக்குகள் = 80,240, BSNLEU கூட்டணி= 1,06,644, FNTO= 15,474 ,\nபுதுவையில் NFTE(BSNL) வெற்றி ,தமிழகத்திலும் மகத்தான வெற்றி ,சங்கத்தின் தன்மான உணர்வை காத்திட உயிரினும் மேலாக உழைத்திட்ட தோழர்களுக்கும், தலைவர்களுக்கும், புதுவை மாவட்ட சங்கத்தின் சார்பாக அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறது ,நெஞ்சு நிறைந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது ,இருபினும் இனிதான் நமக்கு அயராத பணி காத்திருக்கிறது , நன்றி \nபுதுச்சேரியின் வெற்றி சிறப்பு கூட்டம் 25-02-2011...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2020-01-29T20:03:17Z", "digest": "sha1:U6IJUVW2SAHADQKNXKF6RASDTNWG666I", "length": 4938, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "லைப்ரரி |", "raw_content": "\nசாய்னா நேவால் பா.ஜ.,வில் இணைந்தார்\nவரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளைச் சரிசெய்யவே, குடியுரிமைத் திருத்தசட்டம்\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nபாஜக லைப்ரரியில் குரான் மற்றும் பைபிள்\nஉத்தரகாண்டில் உள்ள பாஜக லைப்ரரியில் இஸ்ல���மியர்களின் புனிதநூலான குரானும் கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளும வைக்கப்பட்டிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரகாண்ட் ஏராளமான இந்துக்கள் புனிதபயணம் மேற்கொள்ளும் ஒரு மாநிலமாகும். இந்து சமயத் திருத்தலங்களான ரிஷிகேஷ், ......[Read More…]\nகடமையை செய்வோம் தேசத்தை காப்போம்\nஇந்தியா குடியரசாகி 70 வருடத்தை நிறைவு செய்துள்ளது , ஆனால் இந்தியாவிற்கு முதல் பரிப்பூரண குடியரசு தினம் இன்றுதான் என்றே கூற வேண்டும். காஸ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே சட்டம், ஒரே தேசிய கொடியை சாத்தியமாக்கிய 370 சிறப்பு சட்ட ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nநீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்\nதாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/03/200.html", "date_download": "2020-01-29T20:53:39Z", "digest": "sha1:SVKYIEAQ3OPNLC5XBCPM45CY7I3KIXUB", "length": 35404, "nlines": 487, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நோக்கு(200 வது இடுகை)", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஇதுவரை 85 நாடுகளிலிருந்து 29000 பார்வையாளர்கள் 2500 க்கு மேல் கருத்துரையளித்துள்ளனர். இவர்களுள் 179 பேர் இப்பொழுது இவ்வலைப்பதிவைப் பின்தொடர்ந்து வருகின்றனர். 300 பேர் மின்னஞ்சல் வழி இடுகைகளைப் பெறுகின்றனர்.\nதமிழ், மொழி, இலக்கியம் மட்டுமே எழுதும் எனது பதிவு நாடி இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தமிழ்ப்பற்று எனது எழுத்துக்களுக்கான கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது.\nஅனைவருக்கும் இவ்வேளையில் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்…\nதிரட்டி, தமிழ்மணம் ஆகிய திரட்டிகளில் இந்தவார நட்சத்திரம்,\nதமிழ்மணம் 2009 விருது, தினமணியில் வலையுலகப் படைப்பாளிகளில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்டமை,\nஎன நினைவில் நீங்காத அனுபவங்கள் பல இருந்தாலும் எப்போதும் எண்ணிப்பெருமிதம் கொள்ளுவது..\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்புக்குச் சென்றபோது இந்த வலையுலக நட்பின் ஆழத்தை உணர்ந்தேன். உடன்பிறந்த உறவுகளைப் போல, பலநூறாண்டுகள் பழகியது போன்ற உரிமை..\nஎனது பதிவுகளைப் படிப்போரில் 80 விழுக்காடு தமிழ்த்துறை அல்லாத பல்வேறு துறை சார்ந்தோர் என்பதை.\nநான் முனைவர்பட்ட ஆய்வாளராக இருந்தபோது இணையத்தில் தேடிக் கிடைக்காத தமிழ் இலக்கியம் குறித்த செய்திகளைப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணமே நான் வலையுலகிற்கு வர அடிப்படையாக அமைந்தது.\nதமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலத்தைப் பொற்காலம் என்பர். சங்க இலக்கியங்கள் காதலையும், வீரத்தையும் மட்டும் சொல்லவில்லை. வாழ்வியல் நுட்பங்கள் பலவற்றையும் அழகாகச் சொல்லிச்செல்கின்றன. எனது இடுகைகளில் பாதிக்கு மேல் சங்கஇலக்கியங்களே ஆட்சிசெலுத்தும்.\nபணத்தைப் பன்மடங்காக்கும் தொழில்நுட்பங்களைச் சொல்லித்தர உலகில் பல அமைப்புகள் உள்ளன. வாழ்வியல் நுட்பங்களைச் சொல்லித்தரவோ, கேட்கவோ மனிதர்களுக்கு நேரமில்லை.\nசங்ககால மக்களின், இயற்கையோடு இயைந்த வாழ்வு, செம்மையான கொள்கைகள், கட்டுப்பாடுகள், மரபுகள், பழக்கவழக்கங்கள், அறிவியல் அறிவு, வாணிகம், என பல்வேறு கூறுகளும் இன்றைய சமூகம் அறிந்தகொள்ளவேண்டியவையாக உள்னன.\n2500 ஆண்டுகள் பழமையான இலக்கியங்களாக இருந்தாலும் அதன் இனிமை கருதிப் படிக்க வரும் தமிழ்ப்பற்றாளர்களை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.\nதமிழின், தமிழரின் வேர்களைத்தேடி…. நான் சென்ற இடங்களிலெல்லாம் தமிழ் நண்பர்களை நட்பாகத் தந்த இந்த வலையுலகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் இவ்வேளையில்,\nதமிழ்மணம், தமிழிஷ், திரட்டி, தமிழ்வெளி, தமிழ்10 ஆகிய வலைப்பதிவுத் திரட்டிகளையும் நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறேன்.\nதினமணி நாளிதழும் வலைப்பதிவுகளைத் திரட்டுவது வலையுலகின் வளர்ச்சியைக் காட்டுவதாக அமைகிறது.\nகருத்துச்சுதந்திரம் நிறைவாகவுள்ள இந்த வலையுலகில் வலைப்பதிவர்கள் ஒவவொருவரும் ஒவ்வொரு விதத்தில் தனித்திறன்களைக் கொண்டிருக்கின்றனர்.\nதொழில்நுட்பம், அரசியல், பொழுதுபோக்கு, கவிதை, கதை, சிந்தனை, நகைச்சுவை எனப் பல பொருளிலும் வலைப்பதிவர்கள் எழுதுகின்றனர். இவர்களின் சிந்தனை, தனித்திறன் பல வடிவங்களில் வெளிப்பட்டாலும். இவையெல்லாம் தமிழ் என்னும் எழுத்துவடிவத்தில் இணையத்தில் பார்ப்பதற்குப��� பெரிதும் மகிழ்ச்சியாகவுள்ளது..\nநான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்குக் கணினியில் உள்நுழையக்கூட தெரியாது, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை வலைப்பதிவு என்பதும் கூட எனக்குக் கனவாகத்தான் இருந்தது.\nஇன்று வலைப்பதிவு, மின்னஞ்சல் ( அரட்டை) ஆர்குட், டிவைட்டர், பேஸ்புக், என எங்கு சென்றாலும் தமிழ் தமிழ் தமிழ் தமிழிலேயே அனைத்துத் தொழில்நுட்பங்களையும் தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் முடிகிறது.\nவலைப்பதிவர்களுக்கு உதவுவதற்கு என்று பல்லாயிரம் இணையதளங்களும் வலைப்பதிவர்களும் வந்துவிட்டனர். இவையல்லாமல் யுடியுப் போன்ற காணொளித் தளங்களும் வலைப்பதிவுத் தொழில்நுட்பக் காணொளிகளைக் கொண்டு விளங்குகின்றன.\n◊ ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கலாம்.\n◊ தமிழ் எழுது மென்பொருள் (அழகி, என்.எச்.எம்) பதிவிறக்கி கணினியில் பதியலாம்.\n◊ ப்ளாக்கர் அடைப்பலகையை இணையப்பக்கம் போல மாற்றலாம்.\n◊ இணையத்தில் உள்ள அனைத்து வசதிகளையும் விட்செட்டுகள் வாயிலாக வலைப்பதிவில் சேர்க்கலாம்.\n◊ உங்கள் எண்ணங்களை உலகில் உள்ள எல்லாத்திசைகளிலும் திரட்டிகள் வாயிலாகக் கொண்டு செல்லலாம்.\nகுறுகிய காலத்தில் இணையவுலகில் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவிற்கு விரல்நுனியில் உலகம் உள்ளது.\nஅதனால் வலையுலகில் பார்வையாளர்களாக மட்டுமே பலகோடிப் போ் உள்ளனர். அவர்களும் வலையுலகிற்கு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டு நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும், ப்ளாக்கர் என்னும் வலைப்பதிவு சேவை வழங்கிய கூகுளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்..\nLabels: 200 வது இடுகை., அனுபவம்\nஉங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் குணா.... தொடருங்கள் வருகிறோம் தமிழ் அழகு அருமை பெருமை வேர்களைத்தேடிப்பார்க்கிறோம் உங்களால்\nவாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை ...\nமுயற்சிகளும் உங்கள் நோக்கமும் எளிமை. வாழ்த்துகள்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் 200 ஆவது இடுகைக்கு. இன்னும் பல வெற்றிகளைப் பெறுவீர்கள்.\n200 பதிவுகளுக்கும் தமிழ் குறித்த பகிர்வுக்கும் பாராட்டுக்கள்.\nஜெ.ஜெயமார்த்தாண்டன் March 21, 2010 at 5:11 PM\nஉங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.தொடர்ந்தும் இதுபோன்ற பதிவுகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். (நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்).\nநல்ல முயச்சி. நல்ல பயன் படித்தவர்க்கும் படிப்பவருக்கும். வாழ்த்துக்கள்.\nஉங்களின் ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் \nஉங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nவாழ்த்துகள் இருநூறாவது இடுகைக்கு நண்பரே..\nதொடர்ந்து தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்\nமனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.\nதாய்த்தமிழை வளர்க்க உதவும் தங்களின் மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.\nதமிழன் என்ற ஒற்றைச் சொல்லில் அனைவரையும் ஒன்றினைக்க, தமிழ் என்னும் பாலூற்றி, தரணியெங்கும் தங்களின் வேர் படர, தாழ்மையுடன் வணங்குகிறேன்.\nஇன்னும் பல நூறுகள் எழுத வாழ்த்துக்கள்...\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\n@Starjan ( ஸ்டார்ஜன் )\nதங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்ந்து எழுதுகிறேன் நண்பா.\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nஇரட்டை சதத்துக்கு என் நல்வாழ்த்துக்கள்\n200 இடுகைகளுக்கு வாழ்த்துகள் நண்பரே..\nவாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை ...\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்த��ரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்த���ணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nஅன்பான உறவுகளே.. இன்று நம் மொழியின், பண்பாட்டின் வேர்களைத்தேடிடும் களத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். பெயர் என்பது இருவகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=485", "date_download": "2020-01-29T21:36:36Z", "digest": "sha1:QLCDZKWR4PHWM5HTYQKCWDKKIBJOACVT", "length": 6860, "nlines": 97, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nஎன்.ஜி.கே., படத்தில் மிக அற்புதமாக நடித்த நடிகர் சூர்யா, ஓராண்டுக்கும் மேலாக, படத்தில் நடித்த கேரக்டராகவே மாறி இருந்தார். சொல்லப் போனால், கேரக்டராகவே வாழ்ந்தார். அவர், படக் குழுவினருக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார். அவர், இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் என பெயர் எடுத்திருக்கிறார். அது நூற்றுக்கு நூறு நிஜம் என்பதை நானும் உணர்ந்தேன். சூர்யாவுக்கு என்னுடைய நன்றி.\nமேலும் : செல்வராகவன் ட்வீட்ஸ்\nவெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ...\nரசிகர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். ...\nநண்பர்களே என்.ஜி.கே., படம் ...\nஎன் மனைவி கீதாஞ்சலி இயக்கும் ...\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\nமேலும் பாலிவுட் செய்திக��் »\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nதள்ளிப்போகும் தனுஷ் - செல்வராகவன் படம்\n2019 - டாப் 10 டிரைலர்கள் எவை \n2 ஆண்டுகளுக்கு பின் ‛நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸ்\nஅமெரிக்கரை மணந்தார் சிம்பு, தனுஷ் பட நடிகை ரிச்சா\nநெஞ்சம் மறப்பதில்லை - ரிலீஸ் உறுதி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/204209?ref=archive-feed", "date_download": "2020-01-29T21:59:53Z", "digest": "sha1:VRUPU4VU46WXSTG4UY5UVTNWKE4OZNZZ", "length": 7869, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "மக்களவை தேர்தல் வாக்குப்புதிவு நிறைவு.. இந்தியாவை ஆளப்போவது யார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமக்களவை தேர்தல் வாக்குப்புதிவு நிறைவு.. இந்தியாவை ஆளப்போவது யார்\nஇந்தியாவில் கடந்த ஏபர்ல் 11ம் திகதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று மே 19 மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது.\n543 மக்களவை தொகுதிகள் கொண்ட இந்தியாவில்,நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைப்பெற்றது. ஏப்ரல் 11ம் திகதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் மே 19 இன்று 7ம் மற்றும் இறுதிக்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.\n7ம் கட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 6 மணி நிலவரப்படி, உத்தரப்பிரதேசம் 54.37 சதவீதம், ஹிமாச்சலப்பிரதேசம் 66.18 சதவீதம், ஜார்க்கண்ட் 70.5 சதவீதம், சண்டிகர் 63.57 சதவீதம், பஞ்சாப் 58.81 சதவீதம், பீகார் 49.92 சதவீதம், மத்திய பிரதேசம் 69.38 சதவீதம், மேற்கு வங்கம் 73.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.\n543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதியை தவிர 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த 4 தொகுதி இடைத்தேர்ல் வாக்குப்பதிவு 13 வாக்குச்சாவடிகளில் நடந்த மறுவாக்குப்பதிவும் நிறைவடைந்தது.\n7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெற்றதாக ��ேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sathyanandhan.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:07:21Z", "digest": "sha1:YPOAKAORR5GSIX3TSXEC7UJPETYBT46Z", "length": 16694, "nlines": 203, "source_domain": "sathyanandhan.com", "title": "திருக்குறள் | சத்யானந்தன்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் இரு கரைகள்\nஎன் நூல்களை அமேசானில் வாங்க\nநேர்காணல்: படைப்பாளிக்கும் வாசகனுக்கும் ஓர் அரிய பாலமாக\nநவீன விருட்சம் சந்திப்பில் என் உரை- காணொளி\nPosted on October 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n15.9.2018 அன்று நவீன விருட்சம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ‘சினிமா அல்லது தொலைக் காட்சி என்னும் காட்சி ஊடகம் தரும் அனுபவமும், வாசிப்பின் மேன்மையும்’ என்னும் தலைப்பில் நான் ஆற்றிய உரை இரண்டு பகுதிகளாக யூடுயூப் இணையத்தில் உள்ளன. எனக்கு வாய்ப்பும் தந்து அதைக் காணொளியாக எடுத்து, இணையத்தில் பகிர்ந்த திரு. அழகிய சிங்கர் அவர்களுக்கு … Continue reading →\nPosted in காணொளி\t| Tagged ஆனந்த விடகன், எம் வி வெங்கட்ராம், காட்சி ஊடகம், சினிமா, சுந்தர ராமசாமி, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன், தமிழ் சினிமா, திருக்குறள், தீராநதி, தீவிர இலக்கியம், தொலைக் காட்சி, நவீன விருட்சம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பிரக்ஞை, புத்தகக் கண்காட்சி, புரிதல், மாயை, யூ டியூப், லாசரா, வணிக இலக்கியம்\t| Leave a comment\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4\nPosted on July 26, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nசமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4 எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged இன்ஸ்டா கிராம், சமூக ஊடகங்கள் நாம் ஏறிக் கொண்ட புலி, திருக்குறள், திருவள்ளுவர், தோன்றிற் புகழொடு, பாரதியார், முக நூல், வாட்ஸ் அப்\t| Leave a comment\nபொறாமை பற்றி ஆர். அபிலாஷ்\nPosted on January 12, 2018\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nபொறாமை பற்றி ஆர். அபிலாஷ் நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அங்கலாய்ப்பு, அழுக்காறு, ஆர். அபிலாஷ், ஆற்றாமை, சொலவடை, திருக்குறள், திருவள்ளுவர், தீரா நதி, பொறாமை, மூதேவி, ஸ்ரீதேவி\t| Leave a comment\n(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா\nPosted on October 20, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n(ஆணின் ) விருப்ப ஓய்வு தற்கொலையா – பகுதி 10 ஒரு ஆணுக்கு- ஒரு பக்கம் மிகவும் வலிமையானவன் மறுபக்கம் ஒரு சுமை தாங்கி – என்னும் பிம்பமே நம் மனங்களில் காலங்காலமாக ஆழமாகப் பதிந்துள்ளது. ஜல்லிக் கட்டு மீது நமக்கு இருக்கும் ஒரு ஈர்ப்பு சரியான உதாரணமாக இருக்கும். எந்த மாதிரி வலிமை அல்லது … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை\t| Tagged ஆணின் விருப்ப ஓய்வு தற்கொலையா, ஆண், ஆண்மை, உண்மையான வீரம், சாதனை, ஜல்லிக்கட்டு, ஜெயமோகன், திருக்குறள், திருவள்ளுவர், தொடர் கட்டுரை, பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள், மனத்திண்மை, வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்புக்கள்\t| Leave a comment\n‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன்\nPosted on June 6, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n‘வன்னி ‘ என்றால் நெருப்பு – நாஞ்சில் நாடன் பிறரிடமிருந்து இலக்கியவாதி எந்தப் புள்ளியில் வேறுபடுகிறார் ஒரு சொல், காட்சி , அல்லது, செய்தி எழுத்தாளருக்குள் பல்வேறு பரிமாணங்களுள்ள எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. வன்னி மரம் அறிவோம் ; வன்னி என்னும் இலங்கையின் தமிழரின் வாழ்விடத்தை அறிவோம். ஆனால் வன்னி என்ற சொல்லுக்கு நெருப்பு என்னும் … Continue reading →\nPosted in நாட் குறிப்பு\t| Tagged கம்பன், கம்பராமாயணம், சொல்வனம், திருக்குறள், தீ, நாஞ்சில் நாடன், நெருப்பு, பட்டினத்தார் பாடல்கள், யாழ்ப்பாணம், வன்னி, வள்ளுவன்\t| Leave a comment\nPosted on February 5, 2017\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\n – 2 நம்பிக்கைகள் மனசாட்சி என்னும் குரல் வடிவ சக பயணியை உருவாக்குகின்றன. அடிப்படையில் நம்பிக்கைகள் கடவுள் என்னும் காப்பாளரைச் சுற்றிய�� அமைகின்றன. மத நூல்கள் வந்தது பின்னால். இயற்கை தன்னை சுழற்றி போட்டு விடும் என்னும் அச்சம், மனிதனை இயற்கையைக் கூட ஆள முடியும் காப்பாளனைத் தேட வைத்தது. அவர் … Continue reading →\nPosted in தொடர் கட்டுரை, Uncategorized\t| Tagged அறப்பால், அறம் தொடரில் ஜெயமோகன் சிறுகதைகள், ஒழுக்கம், திண்ணை, திருக்குறள், பெண்ணுரிமை, மதம், மனசாட்சி, மனசாட்சி புனிதமானதா \nஇருபது ஆண்டுகளில் உருவானதே திருவள்ளுவரின் இந்த வடிவம்\nPosted on June 22, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nஇருபது ஆண்டுகளில் உருவானதே திருவள்ளுவரின் இந்த வடிவம் தீராநதி ஜூன் 2014இதழில் ‘இந்திரன்” என்பவரது கட்டுரை வாயிலாக திருவள்ளுவரின் ஓவிய வடிவம் உருவான விவரங்களைத் தெரிந்து கொள்கிறோம்.வேணுகோபால சர்மா என்பவர் 20 ஆண்டுகள் உழைத்தார். திருக்குறள் பாக்கள் மூலமாகவே அவர் வள்ளுவரின் வடிவத்தைக் கற்பனை செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அதை மாற்றி அமைப்பார். திருவள்ளுவர் … Continue reading →\nPosted in தனிக் கட்டுரை\t| Tagged அறம், இன்பம், தர்மார்த்த காம மோட்சம், திருக்குறள், திருவள்ளுவர், பொருள்\t| Leave a comment\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30\nPosted on April 21, 2014\tby தமிழ் எழுத்தாளர் சத்யானந்தன்\nதிண்ணையின் இலக்கியத் தடம் -30 சத்யானந்தன் ஜூலை 1,2004 இதழ்: திரு எஸ்.வி.ராஜதுரை அவர்களது தார்க்குண்டே அஞ்சலி: காலச்சுவடு கட்டுரையை முன் வைத்து பியூசிஎல் பற்றிய சில சிந்தனைகள்- சின்னக் கருப்பன்- நக்ஸல்களின் வன்முறையைக் கண்டிக்காத பியூசிஎல் சங் பரிவார அரசியல்வாதிகளின் வன்முறை அரசியலைக் கண்டித்திருக்கிறது. (www.thinnai.com/index.php\nPosted in திண்ணை\t| Tagged எஸ்.பி.உதயகுமார், எஸ்.வி.ராஜதுரை, கர்ணன், கவிக்கோ அப்துல் ரகுமான், சுகுமாரன், ஜார்ஜ் ஆர்வல், ஞாநி, திருக்குறள், பாவண்ணன், பூலங்கொண்டாள் அம்மன், ரவி சுப்ரமணியன்\t| Leave a comment\nஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்\nநிறைய வாசிக்க என்ன வழி\nபுது பஸ்டாண்ட் நாவல்- எண் 376&377 புத்தகக் கண்காட்சி 2020\nபுது பஸ்டாண்ட் நாவல் அமெசானில்\nதமிழ் எழுத்தாளர் சத்… on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nRaj on பெண்ணடிமையின் பிறப்பிடம் மதங்க…\nசமூக ஊடகம் – நாம் ஏற… on சமூக ஊடகம் – நாம் ஏறிக்…\nகாவிரி விவகாரம் – ஹி… on காவிரி விவகாரம் – ஹிந்து…\nThiruvengadam on காவிரி விவகாரம் – ஹிந்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:33:19Z", "digest": "sha1:LJRJUD67SKTXKGJGU6VYXYGITZY44GRU", "length": 16847, "nlines": 69, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சந்திரகுப்த மௌரியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nசந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் (Sandrokuptos) சாண்ட்ரோகாட்டோஸ் (Sandrokottos), ஆண்ட்ரோகாட்டஸ் (Androcottus) போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார்.[1][2]\nசந்திரகுப்த மௌரியர் (சந்திரகுப்த மௌரியன்)\nசாம்ராட் சக்கரவர்த்தி சந்திர குப்த மெளரியர் (லக்ஷ்மி நாராயண கோவில்)\nஇவரது அரசவையில் கிரேக்க செலுசிட் பேரரசின் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார்.\nநந்தனனின் அரசவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான சாணக்கியர் (கௌடில்யர்) நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார். பாடலிபுத்திரத்திலிருந்து (இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்.அந்த இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்த மௌரியர். 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ராஜவம்ச ஆணுக்கும் சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்தவர் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர்.\nகல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்தப் பேரரசு) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்தப் பேரரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார்.\nசந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கவில்லை. நந்த வம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் வயதில் (கி.மு 321) மகத நாட்டின் மன்னராக முடிசூடினார் சந்திரகுப்த மௌரியர். இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா (சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து.\nசந்திரகுப்த மௌரியர் ஆட்சியில் மௌரியப் பேரரசின் பரப்புகள்\nபேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்தார் அலெக்சாண்டர். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் சென்றது. தவிர செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கின் மலை நாடுகளும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ஒன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 த���ர்கள் கொண்டது அவரது படை.\nசந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது. வர்த்தகத்தில் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன.\nசந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் \"அர்த்தசாத்திரம்\" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிசின் \"இண்டிகா\" மூலமும் அறியலாம்.\nசந்திர குப்தர் காலத்து ஆட்சியில் திருட்டு கிடையாது. மக்கள் உண்மையை மதித்து நடந்தனர். சந்திர குப்தர் காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி முறை சிறப்பாக நடைபெற்றது என்று அவரது கால ஆட்சிச் சிறப்பை இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் குறித்துள்ளார்.[3]\nகி.மு 298 வரை அரசாண்ட சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன் மோன நிலையடைந்தார்.\nசந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகர் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்க நாடு (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடம் கழித்து (கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது.\n↑ சுவாமி விவேகானந்தர்; விரிவான வாழ்க்கை வரலாறு; பகுதி 1; ஸ்ரீராமகிருஷ்ண மடம்; சென்னை; பக்கம் 435\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_1", "date_download": "2020-01-29T20:42:51Z", "digest": "sha1:B7UWVNPBQ52FMEZWY23IHTO42XZTOLXO", "length": 7031, "nlines": 294, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள்\n-, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB\nதானியங்கி: 154 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nதானியங்கி இணைப்பு: nso:Hlakola 1\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ext:1 marçu\nr2.7.1) (தானியங்கிமாற்றல்: kk:1 наурыз\nr2.7.2) (தானியங்கிஇணைப்பு: diq:1 Adar\nr2.7.2) (தானியங்கிமாற்றல்: sh:1. 3.\nதானியங்கிஇணைப்பு: koi:Март 1’ лун\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: new:मार्च १\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ne:१ मार्च\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: mn:3 сарын 1\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: dv:މާރޗް 1\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: rue:1. марец\nr2.7.1) (தானியங்கிஇணைப்பு: ba:1 март\nr2.6.4) (தானியங்கிஇணைப்பு: krc:1 март\nதானியங்கி மாற்றல் tt:1 март\nதானியங்கிஇணைப்பு: xal:Моһа сарин 1\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/535012-tn-cabinet-meeting.html", "date_download": "2020-01-29T20:59:20Z", "digest": "sha1:E44SHLKCU2VR2HQHVAC4Q222IGYVMQAK", "length": 16308, "nlines": 276, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜன.20-ம் தேதி நடைபெறுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்: நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தகவல் | TN cabinet meeting", "raw_content": "வியாழன், ஜனவரி 30 2020\nசென்னை சர்வதேச பட விழா\nஜன.20-ம் தேதி நடைபெறுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்: நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜன.20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக நிதிநிலை அறிக்கை, புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.\nமத்திய நிதிநிலை அறிக்கை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஒரு மாதத்தில் தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும்.\nஅந்த வகையில், இந்த ஆண்டுமார்ச் முதல் வாரத்தில் தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு���்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஇதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொழில் வழிகாட்டி மற்றும் ஒற்றைச்சாளர அனுமதி தொடர்பான கூட்டத்தில், ரூ.6 ஆயிரத்து 608 கோடி முதலீடு தொடர்பாக 15 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவெடுக்கப்பட்டது.\nஇந்த நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கு ஒப்புதல் பெறவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் வரும் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇக்கூட்டத்தில், இந்த நிதியாண்டு இறுதி வரையிலான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒப்புதல், பதிவுக்கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், சமீபத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தமுஸ்லிம் அமைப்புகள், தேசியகுடியுரிமை பதிவேடு தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.\nTN cabinet meetingதமிழக அமைச்சரவைக் கூட்டம்நிதிநிலை அறிக்கை\n‘‘ஆட்சிக்கு வந்தால் ஷாகின்பாக் போராட்டக்காரர்களை ஒரு மணிநேரத்தில்...\nடெல்லி தேர்தல்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்...\nபாஜகவில் இணைந்தார் இந்திய பாட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா...\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது...\nடிஎன்பிஎஸ்சி நம்பகத்தன்மையை இழந்து விட்டது; சிபிஐ விசாரணை வேண்டும்:...\nகேரளாவில் மணப்பெண்ணின் விருப்பப்படி 100 புத்தகம் பரிசாக...\nபொருளாதார வளர்ச்சிக்கு புரட்சிகரமான தீர்வுகள் தேவை\nபட்டியலிடப்படாத நிறுவனங்களும் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும்: சட்ட திருத்தம் கொண்டு வர...\nஉள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூடுகிறது:...\nநிறுவன வரிக் குறைப்பு: வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை\nமருத்துவரிடம் செல்ஃபோனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் பலி: மனித உரிமை...\nகுரூப்-4 தேர்வு முறைகேடு சிபிஐ விசாரணை வேண்டும்; அமைச்சர் ஜெயகுமாரை டிஸ்மிஸ் செ��்யவேண்டும்:...\nரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி ‘கரோனா’ வைரஸ் வார்டு திறப்பு: மதுரை அரசு...\nஅரசு ஆவணத்தில் இல்லாத கண்மாய்கள் ஆக்கிரமிப்பு: மாவட்ட குறைதீர் கூட்டத்தில் மதுரை ஆட்சியரிடம் விவசாயிகள்...\nஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில் கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது\nமருத்துவரிடம் செல்ஃபோனில் கேட்டு செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் பெண் பலி: மனித உரிமை...\nசென்னை விமானத்தில் ரூ.22.5 லட்சம் மதிப்புள்ள 27 தங்க நெக்லெஸ்களை விட்டுவிட்டு பயணி...\nபாசறை திரும்பும் நிகழ்ச்சி; வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு; வீடியோ\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகம்: சொந்த ஊர்களுக்கு பல லட்சம் மக்கள்...\nசகோதரத்துவம், சமத்துவத்துடன் கொண்டாடி மகிழ்வோம்; ஆளுநர், முதல்வர், தலைவர்கள் பொங்கல் திருநாள் வாழ்த்து\n'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...': பத்மபூஷண் விருது பெற்ற காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74764-chennai-child-murder.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2020-01-29T20:33:14Z", "digest": "sha1:X7LXKNCJS7BMJQ557DKZ3ZDB2BSDG2IB", "length": 12104, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "எட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல் | chennai child murder", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஎட்டி உதைத்ததில் இடுப்பெலும்பு உடைந்து குழந்தை உயிரிழப்பு - தாயின் இரண்டாவது கணவர் வெறிச்செயல்\nசென்னை பள்ளிக்கரணை அடுத்த சித்தாலபாக்கம் பகுதியில் வசித்து வருபவர்கள் வெங்கடேசன்- கங்கா. கங்காவின் கணவர் ஒரு விபத்தில் இறந்துவிட தனது இரண்டு குழந்தைகளுடன் வெங்கடேசனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மூத்த மகளை அழைத்துக் கொண்டு கங்கா கேரளாவில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். 3 வயது குழந்தையான அருணை, சென்னையில் வெங்கடேசன் பார்த்து வந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தை மயங்கி விழுந்ததாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இதனிடையே குழந்தையை பார்த்துவந்த வெங்கடேஷன் எங்கே சென்றார் என தெரியவில்லை. ஆனால் சிகிச்சை பலனின்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. மேலும் குழந்தையின் இடுப்பெலும்பு உடைந்து இருப்பதாக மருத்துவர்கள் பள்ளிக்கரணை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர், தப்பிச் சென்ற வெங்கடேசனை கள்ளக்குறிச்சியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அடிக்கடி குடித்துவிட்டு குழந்தைகளை அடிப்பதை வெங்கடேஷன் வாடிக்கையாக கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று குழந்தையை காலால் எட்டி உதைத்தாகவும் இதில் குழந்தை படுகாயமடைந்ததாகவும் விசாரணையில் வெங்கடேஷன் ஒப்புக் கொண்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரசிகர்கள் வெச்ச நம்பிக்கை வீண் போகாது\nநான் தான் உங்களுக்கு சமைச்சுப் போடுவேன்.. ஓகேவா ரஜினியிடம் கேட்ட நடிகை\nதெலங்கானா என்கவுன்ட்டர் சரியாக வழங்கப்பட்ட நீதி - நடிகை நயன்தாரா அதிரடி\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுழந்தைகளைக் கொன்று, கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டிய மாப்பிள்ளை முன்னாள் ரூட் தல கொண்டாட்டம்\nசென்னையில் போராட்டங்கள் நடத்த தடை\n தந்தைகள் தான் முதல் குற்றவாளி.. பொறுப்பான போலீஸ் அதிகாரிக்கு சல்யூட்\n1. முகினைத் தொடர்ந்து பிக்பாஸ் சாண்டி வீட்டிலும் சோகம்\n2. பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த கல்வித்துறை அறிவிப்பு\n4. முதியோர்களுக்கு மாதம் 1000 ரூபாய்\n5. பிக்பாஸ் பிரபலம் முகென்ராவ் தந்தை திடீர் மரணம்\n அனைத்து வங்கிகளும் தொடர்ந்து 3 நாட்களுக்கு இயங்காது\n7. இரவு முழுவதும் பெண் பாலியல் பலாத்காரம்.. எதிர்ப்பு தெரிவித்ததால் இரும்பு கம்பியை சொருகிய கொடூரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/10/2_29.html?showComment=1446174976332", "date_download": "2020-01-29T22:02:44Z", "digest": "sha1:IXNDJB6X2BKCXUIS72LXOTQ32CIK3YRJ", "length": 45244, "nlines": 475, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 29 அக்டோபர், 2015\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும்.\nசிங்கப்பூரின் பெருமைகளில் ஒன்று அங்கே இருக்கும் விதம்விதமான பூங்காக்கள். ஜுராங்க் பேர்ட் பார்க் அவற்றில் ஒன்று. இதில் விதம் விதமான பறவைகள். பல வண்ணங்களில் பல அளவுகளில் கண்ணைக் கவர்கின்றன. 1971 இல் 3.5 மில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்ட இதில் 380 ஸ்பீஸிசை சேர்ந்த 5000 விலங்குகள் பறவைகள் இருக்குது.\nஅங்கே டூரிஸ்டுகளைக் கவர பறவை மனிதர் ( BIRD MAN ) ஒருவரையும் உலவ விட்டிருக்கின்றார்கள். முதலில் ஹை ஃப்ளையர்ஸ் ஷோ என்ற பறவை ஷோ ஒன்று நடைபெறுகிறது.\nமிகப் பெரும் காலரியில் மக்கள் அமர்ந்திருக்க கீழே போல்ஸ் ஆம்பித்யேட்டர் ( POOLS AMPHITHEATRE ) என்ற இடத்தில் பறவைப் பயிற்சியாளர்கள் சொன்னபடி பறவைகள் பறக்கின்றன. மொத்தக் கூட்டத்தையும் முருகன் மயில்மேல் உலகைச் சுற்றி வந்தது போலச் சுற்றி வந்து அவர்கள் கைகளிலேயே அமர்கின்றன. அவர்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றி கம்பி வளையத்துக்குள் புகுகின்றன. அடுத்து நாரைகளும் ஃப்ளெம்மிங்கோக்களும் அலகு பெருத்த இருவாட்சிகளும் – ஹார்ன்பில்ஸும் இசைக்கப்படும் இசைக்கேற்ப விதம் விதமாய் பாடி ஆடிப் பறந்து நம்மைக் களிப்புறச் செய்கின்றன.\nமக்கள் அமரும் பகுதியில் மிகப் பெரும் ராட்சசக் குடைகளை நிறுவி இருக்கிறார்கள். அவற���றினூடாக நம் தலை மேல் பறவைகள் பறந்து சுற்றிச் செல்வது த்ரில் கூட்டம் அழகு. காலரியில் நான்கு இடங்களில் வெள்ளை மஞ்சள் க்ரே நீலக் கலர் வளையத்தை நால்வர் பிடித்திருக்க அந்தப் பறவை பயிற்சியாளரின் கையிலிருந்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போலப் பறந்து வந்து ஒவ்வொரு வளையமாகப் புகுந்து புறப்பட்டு வெளியேறிச் செல்கிறது. இதுபோல் அடுத்தடுத்துப் பறவைகள் வளையத்துள் பாய மக்கள் கூட்டத்தில் இதைப் பார்த்து ஹோ என்று ஒரே சந்தோஷ இரைச்சல். ஒரே எக்கோ ஆகுது.மிக அருமையான பயிற்சி.\nஇங்கே மோனோ ரயிலும் செயற்கை நீர் வீழ்ச்சியும் ஏரிகளும் செயற்கைக் குளங்களும் இருக்கின்றன.\nகூண்டுகளிலும் விதம் விதமான வண்ணங்களில் பஞ்சவர்ணக் கிளிகளும் குருவிகளும் இரட்டை வால் குருவிகளும், துடுப்பு வாயன்கள் எனப்படும் ஸ்பூன்பில்களும்,வெண் கழுத்து நாரைகளும்,மலை மைனாக்களும் செம்போத்துகளும், வெண்புறாக்களும், மணிப்புறாக்களும் , தூங்கணாங்குருவிகளும், கதிர்க் குருவிகளும், குயில்களும், வாத்துகளும், கிளிகளும், மாடப்புறாக்களும், தேன் சிட்டுக்களும் ராபினும் ரெயின்போ லோரிகீட்டுகளும்,ஹம்போல்ட், ராக் ஹோப்பர், மேக்கரோனி, கானம் பாடிக்கொண்டிருக்கின்றன.\nஇன்னும் கழுகு, ராஜாளி, வல்லூறுகள் , கருடன் போன்ற பறவைகளையும் அவை வேட்டையாடுவதையும் காணலாம்.\nஇரவுப் பறவைகளுக்கு என்று செயற்கை இருளில் கூண்டுகள் வடிவமைக்கப்பட்டிருக்கு. இதில் ஆந்தைகள், கூகைகள், கோட்டான்கள், வவ்வால்கள், மீன் ஆந்தைகள், ஸ்னோவி ஆந்தைகள், நைட் ஹெரான்ஸ், ஆகியன இருக்கின்றன.\nசெயற்கையா வடிவமைக்கப்பட்ட ஆஃப்ரிகன் வாட்டர் ஃபால் பக்கமுள்ள ஏரிகளில் நாரைகளும் ஃப்ளெமிங்கோக்களும் வெண்ணிற மற்றும் கறுப்பு அன்னங்களும் அரசாட்சி செலுத்துகின்றன.\nஇன்னும் டைனோசர்களின் வழித் தோன்றல்கள்னு சொல்லப்படக்கூடிய வான்கோழி, கினிக் கோழி, ஈமு கோழி, ரியா கோழி, நெருப்புக் கோழி ஆகியனவும் இருக்கின்றன. கிங் பெங்குயின் ஆஃப்ரிகன் பெங்குயின்\nஇங்கே குறிப்பிட்ட பறவைகளுக்கு படமெடுக்கும் இடத்தில் சிறிது பணம் செலுத்தி நாமே உணவளிக்கலாம். மேலும் பறவை மனிதனோடு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். சிறப்பா பறவைகளைக் கையில் ஏந்தி அல்லது தோளில் ஏந்தி அல்லது ஒரு குச்சியில் நாலைந்து பறவைகள் நிற்க கையில் ��ிடித்தபடி ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். உடம்பில் மஞ்சள் வர்ணமும். இறக்கையில் ஆகாய நீலமும் வெண்முகமும் சாம்பல் கண்ணும் கறுப்பு அலகும் தாடையும் கொண்ட கிளிகள் கொள்ளை அழகு.பறவைச் சிலைகளும் அங்கங்கே அமைக்கப்பட்டிருக்கு.\nவேஸ்டைப் போடும் குப்பைத் தொட்டி கூட பறவை அமைப்புல இருக்கு.\nஆதிவாசிகளின் உருவம் சிலைகளா வடிக்கப்பட்டிருக்கு. சிறுவர்கள், கவசமணிந்த வீரர்கள், வீட்டில் அமர்ந்திருக்கும் பெண்கள், மரத்தில் ஏறி இருக்கும் சிறுவன், மிகப் பெரும் ஈட்டியை ஏந்தி இருக்கும் வீரன் என்று சிலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கு.\nசுருள்சுருளா வாழைமரம் காய்ச்சுத் தொங்குறதும். லோப்ஸ்டர் க்ளா ( loabster’s claw ) – நண்டு நகம்னு சொல்லப்படக்கூடிய ஹெலிகோனியா பூக்களையும் இலைகளே மஞ்சளாகவும் பீட்ரூட் கலரிலும் பூக்கக்கூடிய க்ரோட்டன்ஸுகளையும் இன்ன பிற பாதுகாக்கப்பட்ட செடி வகைகளையும் பார்த்தோம்.\n7 வகையான நாரைகளும் டால்மேஷியன் பெலிக்கன்ஸ் எனப்படும் நாரைகளும் இங்கே வளர்க்கப்படுது.\nஅதில் அவை நீரில் துளைந்தாடுவதும் அலகை உப்பியபடி அமர்ந்திருப்பதும் மேலும் கீழும் உலவுவதும் அழகு.\nதண்ணீருக்குள் அவை இரை பிடித்துண்ணுவதையும் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருக்கும் செயற்கை நீர்த் தேக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.\nஅவற்றின் எதிரே உணவுக்கூடம் இருக்கு. அங்கே அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டே ரசிக்கலாம்.\nவெய்யில் சுட்டெரிக்க நீர் வீழ்ச்சியின் அருகில் ஒன்றே போல கழுத்தை வளைத்துத் தலையைச் சாய்த்து நின்றிருக்கும் கரீபியன் ஃப்ளெமிங்கோக்களையும் தங்கள் உயரமான கால்களை மாற்றிப் பாவியபடி அவை நடந்து செல்வதே அவற்றின் நடனம் போலிருக்கும் அழகையும் கண்டு களிக்கலாம்.\nஇந்த சம்மர்ல இதுபோல குளிர்ச்சியான பறவைப் பூங்காவுக்குப் போய் பறவை நடனத்தைக் கண்டு களிச்சு கூலாக்கிக்கலாம். சிங்கப்பூருக்கு ஒரு ட்ரிப் அடிங்க. ஜுராங்க் பேர்ட் பார்க்கை பார்த்துட்டு வாங்க.\n1. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n2. மனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும் பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.\n3. மனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல் ( மஸ்ஜித் நெகாரா ), ���ேமெக் மசூதிகளும். -MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.\n4. மனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nசல்கேட்டா ஆமையும் சிங்கப்பூரின் அதிர்ஷ்டமும்.\nசீர் மிகு சிங்கப்பூர். பாகம் - 1. ஆமையும் முயலாமையும்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்காவும் ஃப்ளெம்மிங்கோக்களின் நடனமும். SINGAPORE - JURONG BIRD PARK.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலையும் மெரினா பே ரெசார்ட்டும். SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 4. கோடையைக் கொண்டாட கோட்டா டிங்கி வாங்க.\nசீர்மிகு சிங்கப்பூர் :- பாகம் 5 . சிங்கைத் தமிழும் தமிழர்களும் தமிழ்ப்புத்தாண்டும். :-\nசீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.\nசீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலகமும் டால்ஃபின் லாகூனும். SENTHOSA & DOLPHIN LAGOON SINGAPORE.\nசீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்வாயர்.. SINGAPORE MACRITCHIE RESERVOIR PARK.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:05\nலேபிள்கள்: சிங்கப்பூர் , ஜுராங் பேர்ட் பார்க் , JURONG BIRD PARK , SINGAPORE , WORLD TOURISM\nஉண்மையான நபர்களா சிலைகளா என்று வித்தியாசம் தெரியாத அளவு உள்ளன. புகைப்படங்கள் மிகவும் அருமை. நன்றி.\n29 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:20\nமிக அழகாக எடுக்கப்பட்ட படங்களுடன் பயணப்பகிர்வு சிறப்பாக அமைந்தது\n29 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:42\nபடங்கள் மிக அழகு சகோ தகவல்களும்...அந்த காட்டுவாசி மனிதச் சிலைகள் தத்ரூபமாக இருக்கிறது...பகிர்வுக்கு மிக்க நன்றி...\n29 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:45\n நாங்க போய் கால் நூற்றாண்டு ஆச்சு. இப்போ இன்னும் ரொம்ப அழகா இருக்கே\n30 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:15\nசிங்கப்பூரில் எனக்கு மிகப் பிடித்தமான இடம்:). நான்கு மணி நேரங்கள் இருந்தும் படம் எடுக்க எனக்கு நேரம் போதுமானதாய் இல்லை.\n30 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 8:46\nநன்றி துளசி சகோ & கீத்ஸ்.\nகட்டாயம் போய் வாங்க துளசி :)\nஆம் ராமலெக்ஷ்மி . எவ்ளோ நேரம் இருந்தாலும் அங்கே பத்தாதுதான். அவ்ளோ பெரிசா இருக்கு :)\n30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:59\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n30 அக்டோபர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:59\nஅழகான படங்கள். உங்கள் மூலம் நானும் இவ்விடங்களுக்குச் சென்ற உணர்வு. ���கிர்ந்து கொண்டதற்கு நன்றி.\n1 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:59\n3 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:01\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nசாட்டர்டே ஜாலி கார்னர். அமெரிக்காவும் தெலுங்கானாவு...\nபெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)\nமுருகன் கோலங்கள் & நிவேதனங்கள்.\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் ப...\nசிக்ரிட் அண்ட்செட். SIGRID UNDSET.\nமனம் கவரும் மலேஷியா பாகம் 3 கெந்திங் ஹைலாண்ட்ஸ். M...\nகுவாலியர் விவஸ்வான் மந்திர். (சூரியனார் கோவில்).GW...\nஅறுபடை முருகன் கோயில்கள். - திருப்பரங்குன்றம்.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nதேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.\nமனம் கவரும் மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் ட...\nதீம் ம்யூசிக் & டாங்கோ. THEME MUSIC & TANGO.\nஅமீரகத் தமிழ்த்தேருக்காக - காதல் இனிது.\nமுதிய பூ - நமது மண் வாசம் இதழில்.\nசம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ். SUMMER SPECIA...\nகாரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் த...\nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nபுள்ளிகளில் நானும் ஒரு புள்ளியாக \nமனம் கவரும் மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகனும்...\nஎல்லாம் தெரிஞ்ச எளவட்டப் புள்ள.\nமலைகளைக் கிள்ளும் எலிகளும் நீராதாரங்களைக் கூறாக்கு...\nகல்யாண சமையல் சாதம் :) WEDDING SPECIAL.\nதிசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரச...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்���னில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/77367-why-the-assamese-are-so-angry-with-citizenship-bill.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-01-29T21:09:45Z", "digest": "sha1:T7UXLAZ6C75CYGTL5SWJD7MOAB5I4A2B", "length": 8245, "nlines": 117, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சற்று முன் | Just Now", "raw_content": "\nவைரல் வீடியோ மாவட்டம் அறிவியல் & தொழில்நுட்பம் முக்கியச் செய்திகள் சுற்றுச்சூழல் & சுகாதாரம் மற்றவை & மேலும் தேர்தல் விவசாயம் ஆஃப் த ரெக்கார்டு உள்ளாட்சித்தேர்தல்\n‌5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணைக்கு தடை கோரி மனு தாக்கல்\n‌தூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிர்பயா வழக்கு குற்றவாளி வினய் ஷர்மா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் - வழக்கறிஞர் ஏ.பி.சிங் தகவல்\n‌ரூப்-4 தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்\n‌கடலூர்: மங்கலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்காக நாளை நடைபெறுவதாக இருந்த மறைமுகத் தேர்தலுக்கு உயர்நீதிமன்றம் தடை\n‌திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு உட்பட 2 பேரை கைது செய்தது தனிப்படை போலீஸ்\n‌டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிவகங்கை காவலரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரிடம் கிடுக்குப்பிடி விசாரணை தீவிரம்\n‘முதல்வர் பதவியில் தொடர என்னுடைய வாழ்த்துகள் நிதிஷ் குமார்’ - நீக்கப்பட்ட பின் பிரசாந்த் கிஷோர் ட்வீட்\n‘நாளை திருமணம்’ - மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று ஜாமீன்\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு\nகக்கனின் பேத்திக்கு குடியரசுத் தலைவரிடம் விருது - கிராம மக்கள் பாராட்டு\nஒன்றியக்குழு பிரதிநிதிகள் கூட்டத்தில் அதிமுக-திமுகவினர் இடையே கைகலப்பு\n20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோய...\nசமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்...\nமூடும் நிலைக்கு சென்ற அரசுப் பள்...\nஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பா...\n\"இதற்கு முன்பு சூப்பர் ஓவரில் வி...\n‘அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர் விள...\nஒரு மணி நேரத்தில் 500 கோலங்கள் வ...\nநியூசிலாந்துக்கு ‘ஷாக்’ கொடுத்த ...\nபள்ளியில் சிஏஏ, என்.ஆர்.சி-க்கு ...\nபாஜகவின் நட்சத்திர பேச்சாளர் பட்...\nஇது மறக்க முடியாத அனுபவம் - ரஜின...\nபாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால்\nயுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றி...\n‘நாளை திருமணம்’ - மணமகள் சம்மதம் தெரிவித்ததால் மணமகனுக்கு இன்று ஜாமீன்\n5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனு\n20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு\nசமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்மேனின் சிக்ஸர்கள் - வீணான வில்லியம்சன் அதிரடி\nஈஷாவின் இசையில் பாடிய தேவாரப் பாடல்கள் வெளியீடு...\n20 ஆண்டுகளுக்கு முன்பே கரூர் கோயிலில் தமிழில் குடமுழுக்கு\nசமியின் டெத் ஓவர் ‘ஷாக்’ .. ஹிட்மேனின் சிக்ஸர்கள் - வீணான வில்லியம்சன் அதிரடி\nஆதாரை இணைக்காவிட்டால் புலம்பெயர்ந்த குடிமக்களா வங்கியின் செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்...\nமுதலமைச்சர் வற்புறுத்தியதால் சிஏஏவுக்கு எதிரான வாசகங்களை வாசித்த கேரள ஆளுநர்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/80577/cinema/Kollywood/Sakshi-agarwal-slams-Kavin.htm", "date_download": "2020-01-29T20:12:34Z", "digest": "sha1:UIQPBHMO3D3ZJ66XBZX52YBFBBMNCFEP", "length": 13632, "nlines": 179, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கவினின் முகத்திரையை கிழிக்கும் சாக்ஷி - Sakshi agarwal slams Kavin", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகவினின் முகத்திரையை கிழிக்கும் சாக்ஷி\n9 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சாக்ஷி வெளியேற்றப்பட்டுள்ளார். வெளியே போகும் போது சாக்ஷியின் தந்தை, கவின் மீதான தன்னுடைய கோபத்தை கிண்டலடிக்கும் தொனியில் வெளிப்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.\nஇந்நிலையில் வீடு திரும்பியுள்ள சாக்ஷி, டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராமம் என மீண்டும் பிஸியாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பல்வேறு விஷயங்களை பதிவிட்டு வருகிறது.\nஒரு பதிவில், பிக்பாஸ் வீட்டில் உள்ள ஆண்கள், பெண்களை தங்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கவின் தன்னிடம் உணர்வுப் பூர்வமாக பேசி ஏமாற்றிவிட்டதாகவும், அதற்கு தான் மிக எளிதில் இரையாகி விட்டதாகவும் சாக்ஷி கூறியுள்ளார். கவின் சாயம் விரைவில் வெளுக்கும் என்றும், தமிழக மக்கள் அதை பார்ப்பார்கள் என்றும் சாக்ஷி பதிவிட்டுள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் சுற்றிவரும் நிலையில், சாக்ஷியின் இந்த பதிவுகள் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளன.\nகருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய\nபிக்பாஸ் போட்டியாளர்களை வாயடைக்க ... தமிழில் வெளிவருகிறது மிஷன் மங்கல்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nமறுக்க முடியாத உண்மை கவின் செய்யும் அயோக்கியத்தனம் தெரிந்தும் அவனுக்கு சப்பைக்கட்டு காட்டும் கமல் & பிக் பாஸ் அப்புறம் சாண்டி கவின் லாசலியாவை ஏமாற்றும் நாள் வெகு விரைவில் இல்லை .\nகால கொடுமை. இதெல்லாம் ஒரு நிகழ்ச்சி இதற்கு ஒரு கூட்டம்.\nகவின் மற்றும் சாண்டி தரமற்றவர்கள் என தொடர்ந்து தங்களை வெளிச்சம் போட்டு காண்பித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சுயரூபம் நாளுக்குநாள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அனைவரும் கமல் உட்பட புத்தி சொல்லியும் மீண்டும் மீண்டும் அந்த பெண்களிடம் ஜொள்ளு விட்டு அலைகிறான். இதில் வெட்கக்கேடு அந்த ளாசிலியாவும் அவனிடம் ஜொள்ளுகிறது. விஜய் டிவி இவர்களுக்கு ஆதரவு. அதிர்ச்சி என்னவென்றால் சீரியல் பைத்தியங்கள் கவினை ஆதரிப்பது மற்றும் ளாசிலியாவை \"ஆர்மி\" என்ற பைத்தியங்கள் ஆதரிப்பது. இது போன்ற மக்களின் உணர்வுகள் மாறவேண்டும்.\nகவினும் மட்டமான ஆள் தான்\nநாலு செவத்துக்குள்ள அடைச்சுவச்சா இதுமாத்ரி தான் தோணும். வேறவேலை கிடையாது என்ன பண்ண.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிவகார்த்திகேயன் பட அறிவிப்பால் கவின் ரசிகர்கள் அப்செட்\nகாதலுக்கு முன் கடமைகள் உள்ளன: கவின்\nமீண்டும் சரவணனை சந்தித்த கவின், சாண்டி\nமீண்டும் பிக்பாஸ் வீட்டில் கவின், தர்ஷன்\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/twitter_detail.php?id=486", "date_download": "2020-01-29T21:53:43Z", "digest": "sha1:IIXN7QMMUCZOF4VGVUEHPMT3FA6YZNXV", "length": 7251, "nlines": 109, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Cinema Tweets | Top Actors Tweets | Top Actress Tweets | Celebrities Tweets | kollywood Tweets | Bollywood Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்\nநீதியை நம்புகிறேன். நீதிதுறையும், சட்டமும் நம்மை நேர்வழியில் எப்போது போன்று நடத்தும்.\nமேலும் : விஷால் ட்வீட்ஸ்\nஎனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் ...\nஎனக்கு மிகவும் நெருக்கமான நண்பன் ...\nநடிகர்கள் ரஜினியும், கமலும் ...\nமதம் அல்ல, மனம் தான் முக்கியம். ...\nகஜா புயல், இயற்கையின் கோபமாகவே ...\nஇயக்குனர் முருகதாஸ் வீட்டில் ...\nமதிப்பிற்குரிய பிரதமரே, கேரள ...\nகருணாநிதி போன்று இன்னொரு தலைவர் ...\nசண்டக்கோழி 2 படம் ரிலீஸாவதற்கு ...\nதமிழை உயிராக நேசிக்கும், தமிழை ...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ...\nஎன் உடல்நிலை குறித்தும், நான் ...\nஇது நகைச்சுவையா, கண்டிப்பாகக் ...\nதுப்பறிவாளன், மிஷ்கின் சார் ...\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nவிஷால், ஐசரி கணேஷ் சண்டை எங்கே ஆரம்பம் \nநடிகர் சங்கத் தேர்தல்: விஷால் தரப்பு திடீர் முடிவு\nநடிகர் சங்கம் தேர்தல் செல்லாது - மறு தேர்தல் நடத்துங்க : ஐகோர்ட் அதிரடி\nநடிகர் சங்க தேர்தல் வழக்கில் நாளை தீர்ப்பு\nஏழை மாணவர்களின் மேற்படிப்புக்கு விஷால் உதவி\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/520942/amp", "date_download": "2020-01-29T21:15:27Z", "digest": "sha1:5NQB256VGZ7Y4TDNQ7L62OSPQXF5S6ZC", "length": 13698, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "Former Union Finance Minister Arun Jaitley's body honored | முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள் அஞ்சலி | Dinakaran", "raw_content": "\nமுன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் அரசு மரியாதையுடன் தகனம்: தலைவர்கள் அஞ்சலி\nபுதுடெல்லி: பாஜ மூத்த முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி (66) மூச்சு திணறல��� காரணமாக கடந்த 9ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு நேற்று முன்தினம் மாலை, டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, பிரதமர் மோடி, பாஜ கட்சி தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.பின்னர், பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது உடல் டெல்லி ஐடிஓ பகுதியில் உள்ள பாஜ கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு பாஜவினர், கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தில் இருந்து திமுக தலைவர்மு.க.ஸ்டாலின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதேபோல் தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\nமாலை 3 மணியளவில் ஜெட்லியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக நிகாம்போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்காண தொண்டர்கள், பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகாம்போத் மயானத்தில் அவருடைய உடலுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், அவரது மகன் ரோஷன் சிதைக்கு தீ மூட்டினார். தகனம் செய்யும் இடத்திற்கு துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மற்றும் பாஜ தலைவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜோதிராதித்ய சிந்தியா, கபில் சிபல் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.\nஅருண் ஜெட்லியின் மனைவி சங்கீதாவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எழுதியுள்ள இரங்கல் செய்தியில், ‘தனது 40 ஆண்டு கால வரலாற்றில், அரசியலில் ஜெட்லி மிகப்பெரிய முத்திரையை பதித்துள்ளார். டாளுமன்றத்தில் இனிமேல் அவருடைய குரலை கேட்க முடியாது என்றாலும், அவர் எப்போதும் நினைவில் நிற்பார். இந்த இக்கட்டான தருணத்தில் தாங்களும், தங்களின் குடும்பமும் அமைதியையும், இந்த துயரத்தையும் தாங்கும் வலிமையையும் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.\nபோபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு பிப்.11ல் விசாரணை\nஅதிபர் டிரம்ப் பிப்.24ல் இந்தியா வருகை\nபிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜ.வில் சேர்ந்தார்: டிஆர்எஸ்.க்கு குடைச்சல் தர தயாராகிறது\nபொருளாதாரம் தொடர்ந்து சரிவு: அடுத்து என்ன செய்வது மோடிக்கு தெரியவில்லை: ராகுல் தாக்கு\nபாஜ தலைவர்கள் பேச்சு திகைப்பு ஏற்படுத்துகிறது: ப.சிதம்பரம் கருத்து\nகருக்கலைப்பு கால வரம்பு 24 வாரங்களாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி பிரசாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேச்சு: தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: நடத்தை விதிகளை பின்பற்ற அனைத்து கட்சிக்கும் அறிவுரை\nவன்முறையை தூண்ட 120 கோடி பரிமாற்றமா அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம்: கேரள அமைப்பு, என்ஜிஓ கேட்டன\nபல கட்ட சோதனைகளை மீறி விபரீதம்: திருப்பதி கோயிலில் பக்தர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை\nபயபுள்ள எல்லாத்தையும் சுருட்டிட்டு போய்ட்டானே... டேய்... அப்பா... சாமீ... அதமட்டும் குடுத்துடுடா: திருடனுக்கு ஆசிரியர்கள் உருக்கமான கடிதம்\nவிவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த பட்ஜெட்டில் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: தமிழக அரசு மனுத்தாக்கல்\nநிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்: இன்னொரு குற்றவாளி புதிய மனு\nநாசிக் விபத்தில் பலி 26 ஆக உயர்வு\nபோபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்திய அரசின் மனு பிப்.11ல் விசாரணை\nஅதிபர் டிரம்ப் பிப்.24ல் இந்தியா வருகை\nபிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜ.வில் சேர்ந்தார்: டிஆர்எஸ்.க்கு குடைச்சல் தர தயாராகிறது\nகருக்கலைப்பு கால வரம்பு 24 வாரங்களாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி பிரசாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேச்சு தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: நடத்தை விதிகளை பின்பற்ற அனைத்து கட்சிக்கும் அறிவுரை\nவன்முறையை தூண்ட ரூ.120 கோடி பரிமாற்றமா அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம்: கேரள அமைப்பு, என்ஜிஓ கேட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/6098-kadhalai-unarnthathu-unnidame-11", "date_download": "2020-01-29T21:25:00Z", "digest": "sha1:4WA6CBJYWIPHPGJCDNE4OVDFA5ACPLK4", "length": 23579, "nlines": 332, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ\nதொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 1 vote\n11. காதலை உணர்ந்தது உன்னிடமே - சித்ரா. வெ\n\"என்ன சொல்ற தேவா... நீ சொல்றது உண்மையா.. ஆச்சர்யத்தோடு கேட்டாள் சங்கவி... அவளால் நம்பமுடியவில்லை... பிருத்வி சம்யுவின் காதலை ஏற்று கொண்டானா.. ஆச்சர்யத்தோடு கேட்டாள் சங்கவி... அவளால் நம்பமுடியவில்லை... பிருத்வி சம்யுவின் காதலை ஏற்று கொண்டானா.. சம்யுவின் காதல் வெற்றி அடைந்து விட்டதா.. சம்யுவின் காதல் வெற்றி அடைந்து விட்டதா.. தேவா ஃபோனில் சொன்ன தகவலில் அவளுக்கு சந்தோஷம்..\n\"என்ன சங்கு நான் ஏன் பொய் சொல்லப் போறேன்.. பிருத்வி முன்னாடியே.. யுக்தா பிருத்வியை காதலிக்கிறதா சொன்னா... ரெண்டுப்பேருக்கும் வாழ்த்துக்கள் சொன்னேன்... பிருத்வி சிரிச்சுக்கிட்டே கை குலுக்கினான்..\"\n\"தேவா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... நான் இதை எதிர்பார்க்கல... சம்யு காதல் நிறைவேறிடுச்சுல்ல வேறென்ன வேணும் எனக்கு...\" சந்தோஷமா அவனிடம் கூறிவிட்டு ஃபோனை வைத்தாள்...\nஇவ்வளவு நடந்திருக்கு ஏன் சம்யு என்கிட்ட சொல்லல.. ஓ இன்னும் என்மேலே கோபம் போலப் போலிருக்கு... என்று மனதில் நினைத்துக் கொண்டு சம்யுவிற்கு ஃபோன் செய்தாள்... அதற்கு பதில் நாட் ரீச்சபிள் என்ற பெண் குரல் தான் கேட்டது...\nஅம்மா நானே... பிருத்வி சம்யு காதலை ஏத்துக்க மாட்டான்னு நினைச்சேன்... சம்யு கவலைப்படக் கூடாதுன்னு தான் உங்கக்கிட்ட வேண்டிக்கிட்டேன்... ஆனா என் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு மு��்னாடியே நீங்க சம்யுவுக்கு அருள் புரிஞ்சிட்டீங்க... எந்த தடையும் இல்லாம நான் இந்த வேண்டுதலை நிறைவேத்திடுவேன்... மனசுக்குள்ளே அம்மனிடம் வேண்டிக் கொண்டாள்...\nபேருக்கு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா... மனதில் ஆயிரம் யோசனைகள்...\nஎதேச்சையாக அங்கு வந்த மாதவன் தன் மகளை பார்த்தார்... சில நாட்களாக தன் மகள் எப்போதும் போல இல்லை... அதை அவர் கவனித்துக் கொண்டிருந்தார்... அவரை பொறுத்தவரை தன் மகள் இப்படி இருப்பதற்கு தன் தங்கை பேசியது தான் காரணம் என்று நினைத்துக் கொண்டார்...\n\"யுக்தா... என்னடா ஒரு மாதிரி இருக்க...\"\n\"அப்படியெல்லாம் ஒன்னுமில்லப்பா... நான் நல்லா தான் இருக்கேன்...\nஅப்பா நாம எப்போ நியூயார்க் போகப் போறோம்...\"\n\"என்னடா நாம இங்க வந்து இன்னும் ஒரு மாசம் கூட முடியலையே... அதுக்குள்ள நியூயார்க் போகறதப் பத்தி பேசற...\"\n\"இல்லப்பா முன்னாடியே டிக்கெட் புக் பண்ணனும்ல... அதான் கேட்டேன்..\"\n\"யுக்தா... நீ உன் அத்தை சொன்னதையே யோசிச்சுக்கிட்டு இருக்கியா... அவள விட்டு தள்ளுடா... அவளுக்கு என் பொண்ணைப் பத்தி என்ன தெரியும்... அவ பேசனுதுக்கு இப்படி வருத்தப்படற... நியூயார்க் போலாம்னு சொல்ற...\"\n\"இல்லப்பா அத்தை சொன்னதுக்கு நான் வருத்தப்படல... ஏதோ பேசிட்டாங்க விடுங்க...\"\n\"சரிடா... கவியும் அண்ணியும் ஊரிலிருந்து வரட்டும்... வந்ததும் ஊட்டி இல்ல கொடைக்கானல் அதுமாதிரி எங்கேயாவது போய்ட்டு வரலாம் என்ன.. அப்படி இப்படின்னு ஒரு மாசம் போய்டும்... அப்புறம் நியூயார்க் போலாம்...\"\n\"சரிப்பா... ஆங் அப்புறம் போனவாரம் நெட்ல புதுசா ஒரு டிஷ் பார்த்தேன்... அதை இன்னிக்கு ட்ரை பண்ணப் போறேன்... அதை டெஸ்ட் பண்ணிப் பார்க்க போற எலி நீங்க தான்...\"\n\"ஆல்ரெடி உங்கம்மாக்கு நான் எப்பவோ எலியாயிட்டேன்... இது எதையும் தாங்கும் உடம்பு டா...\"\nசிரித்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றாள்... நல்லவேளை அப்பா நான் இப்படி இருக்கறதுக்கு அத்தை பேசினது தான் காரணம்னு நினைச்சிக்கிட்டாரு... இனிமேயாவது கொஞ்சம் சாதாரணமா இருக்கப் பழகனும்... அப்பாக்காக சொல்லிட்டு வந்தாலும் கொஞ்சம் கவனத்தை வேறு பக்கம் திசை திருப்பினால் நல்லது... அதனால் சமையலில் இறங்கினாள்..\nதன் மகள் மற்றும் கணவனின் உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தாள் சுஜாதா...அவள் மகளின் நிலையை குறித��து இன்னும் அவளுக்கு சந்தேகம் தான்... இப்போது தன் மகள் சொன்னது போல் நியூயார்க் போனால் என்ன... ஒருவேளை அவளுக்கு பிருத்வியை மணக்கும் எண்ணம் இருந்து... அது நிறைவேறவில்லை என்று வருந்தினால்... நியூயார்க் போனாலாவது கொஞ்சம் சரியாவாள் என்று தோன்றியது அவளுக்கு... அதைப் பற்றி பேச கணவனிடம் சென்றாள்...\n\"என்னங்க ஏதோ எலின்னு காதுல விழுந்தது...\"\n\"அது ஒன்னுமில்ல சுஜா... எலி ஓடன மாதிரி இருந்துச்சு... நம்ம வீட்ல எலி இருக்காப்பான்னு நம்ம யுக்தா கேட்டாம்மா... எலியா\n\"சும்மா பேச்சை மாத்தாதீங்க... என்னோட சமையலை குறை சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே...\nஅதை விடுங்க... ஏங்க நாம இப்பவே நியூயார்க் போனா என்ன...\"\nதொடர்கதை - என்னுள் நிறைந்தவனே - 02 - ஸ்ரீ\nதொடர்கதை - என் மனதை தொட்டு போனவளே - 10 - VJ G\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 20 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 16 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Amutha Anand 2016-04-27 13:34\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-04-27 22:28\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — gohila 2016-03-17 21:03\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 22:22\n-1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — gohila 2016-03-16 22:36\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:30\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Thansiya 2016-03-16 17:15\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:29\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — flower 2016-03-15 21:03\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:27\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Devi 2016-03-15 14:32\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:24\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:22\n+1 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Jansi 2016-03-15 11:37\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:19\n+1 # RE: ���ொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — KJ 2016-03-15 11:32\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:17\n+2 # RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Thenmozhi 2016-03-15 04:56\n# RE: தொடர்கதை - காதலை உணர்ந்தது உன்னிடமே - 11 - சித்ரா. வெ — Chithra V 2016-03-17 10:14\nதொடர்கதை - கண்டதும் காதல் - 04 - சசிரேகா\nTamil Jokes 2020 - டாக்டரை போய் பார்த்தீயா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 16 - பத்மினி செல்வராஜ்\nவீட்டுக் குறிப்புகள் - 46 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்\nகவிதை - நட்பு - அம்பிகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 14 - Chillzee Story\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 18 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 25 - சுபஸ்ரீ\nஉலகம் நம் கையில் - நெல்லி\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 11 - சசிரேகா\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 13 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஆரஞ்சு பழம் ரொம்ப நன்னாயிருக்கு\nTamil Jokes 2020 - பொண்ணுங்கனாலே படிப்புடா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2455363", "date_download": "2020-01-29T21:57:40Z", "digest": "sha1:VXQAZ3RUVTDI5PRYEJ2FS2D5L4L3DHMP", "length": 15904, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "அறிவியல் கண்காட்சி| Dinamalar", "raw_content": "\nபசுமை செஸ் வரி வசூல்: ஜே.பி நட்டா குற்றச்சாட்டு\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nசிவகங்கை:சிவகங்கையில் இன்ஸ்பயர் விருது'க்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. சிவகங்கை புனித ஜஸ்டின் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 22 மாணவர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை கண்காட்சியில் இடம் பெற செய்தனர்.\nமுதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். அறிவியல் தொழில்நுட்ப மைய நிர்வாகி சுடலை முன்னிலை வகித்தார். தேசிய தொழில்நுட்ப கழக ந��ர்வாகி பிரிஜேஷ் கிருஷ்ணா, அனைவருக்கும் கல்வி திட்ட மாவட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்பை வழங்கிய முதல் 3 மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் இன்ஸ்பயர் விருது' அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.\nசொன்னபடி பதவி வழங்கல உறுப்பினர்கள் ராஜினாமா மனு\nதுணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல்ஊராட்சி தலைவருக்கு முதலிலேயே ஓட்டு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை க���ளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசொன்னபடி பதவி வழங்கல உறுப்பினர்கள் ராஜினாமா மனு\nதுணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல்ஊராட்சி தலைவருக்கு முதலிலேயே ஓட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:32:53Z", "digest": "sha1:YFTKQQEV3LPJRIQ3BPH6BUSW2HMNOBMJ", "length": 16679, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "கின்னரஜன்யர்", "raw_content": "\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82\n[ 37 ] கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய வாய்திறந்து மூங்கில்கழிகளில் தொங்கியபடி வந்தன. பெண்கள் கிழங்குகளையும் காய்களையும் கனிகளையும் கொண்டுவந்து நிரத்தினர். அனைத்து உணவும் மன்றிலேயே கொண்டு சேர்க்கப்பட்டன. மூத்தோர் மூவரும் அங்கே இருந்து ஆணைகொடுக்க அடுமடையர்கள் பன்னிருவர் வந்து தாங்கள் கைத்தேர்ச்சிகொண்டிருந்த செம்புக்கத்திகளால் விலங்குகளின் தோலில் …\nTags: அர்ஜுனன், எரியன், காளன், காளி, கின்னரஜன்யர், கின்னரர், குமரன், கொம்பன், சடையன், பார்வதி, பேயன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76\n[ 26 ] வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அ���ைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது. பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75\n[ 24 ] காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என்றாள். “இல்லை” என அவன் தலையசைத்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “என்ன” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” என அவள் மீண்டும் கேட்டாள். அவன் தலையை அசைத்தபடி எழுந்து அமர்ந்தான். “கனவில் இருந்தீர்களா” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” அவன் ஆம் என தலையை அசைத்தான். “என்ன கனவு” என்றாள். அவன் தலையை அசைத்தபடி …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், கின்னரர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 74\n[ 22 ] பன்னிருநாட்கள் அர்ஜுனன் கின்னரஜன்யர்களின் மலைச்சிற்றூர்களில் தங்கினான். அவன் காவலனாக அமைந்த வணிகக்குழு ஏழாகப் பிரிந்து ஏழு அங்காடிகளுக்கும் சென்றது. கின்னரர் கொண்டுவந்து அளித்துவிட்டுப்போன அருமணிகளில் சிறந்தவற்றை தாங்களே கொள்ளவேண்டுமென்ற போட்டி வணிகர்களிடையே இருந்தது. ஆகவே அவர்கள் கிளைகளாகப் பிரிந்து அத்தனை அங்காடிகளையும் நிறைத்துக்கொண்டனர். அத்தனை அங்காடிகளிலிருந்தும் கிளம்பிவந்து ஓரிடத்தில் சந்தித்து செய்தி மாற்றிக்கொண்டனர். கின்னரஜன்யர்களுக்கு அவற்றின் இயல்போ மதிப்போ தெரிந்திருக்கவில்லை. ஒளிவிடும் கற்கள் அனைத்தையும் அவர்கள் கொண்டுவந்து நீட்டினர். அவற்றில் பெரும்பான்மையும் எளிய …\nTags: அர்ஜுனன், கின்னரஜன்யர், பார்வதி\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 73\n[ 20 ] பீதர்நாட்டு வணிகர்களுடன் மகாநாகம் ��ந்து காமரூபம் வழியாக இமயமலையடுக்குகளுக்குமேல் ஏறிய அர்ஜுனன் அங்குதான் வெண்சுடர் கின்னரர்களின் உச்சிநிலம் குறித்து கேட்டறிந்தான். பீதவணிகர் ஆண்டுதோறும் கோடைகாலத்தின் தொடக்கத்திலேயே அத்திரிகள் சுமக்கும் வணிகப்பொருட்களுடன் மலையடுக்குகள்மேல் ஏறிச்சென்று இமயமலைச்சரிவுகளில் அமைந்த ஆயிரத்தெட்டு சிற்றூர்களில் வாழ்ந்த மலைமக்கள் வந்துகூடும் ஏழு அங்காடிகளை சென்றடைந்தனர். தவளம், சுஃப்ரம், பாண்டுரம், ஸ்வேதம், சுக்லம், அமலம், அனிலம் என்னும் ஏழு சந்தைகளும் ஆண்டுக்கொருமுறை கோடைப்பருவத்தின் இறுதி இரண்டு வாரங்களில் மட்டுமே கூடின. கோடை …\nTags: அர்ஜுனன், ஊர்ணநாபன், காமரூபம், கின்னரஜன்யர், கின்னரர்\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87/", "date_download": "2020-01-29T19:58:47Z", "digest": "sha1:UTNXQLDMDHFDJAOI5WGAY5UZUVE3ERFT", "length": 13524, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "தேசிய குடியுரிமை மசோதா : இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா தேசிய குடியுரிமை மசோதா : இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா\nதேசிய குடியுரிமை மசோதா : இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும் -சிவசேனா\nமத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மறைமுகமாக இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.\nபாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.\nஇந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.\nஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் (டிச-9)இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா மறைமுகமாக இந்து – முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.\nஇது குறித்து சிவசேனாவின் சாம்னா நாளிதழின் தல��யங்க பக்கத்தில், ‘இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா புதிய பிரச்சினையாக உருவாகி உள்ளது. இந்த மசோதா மூலம் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்த இந்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்வது நாட்டில் மதப்போருக்கு வழி வகுக்கும் செயலாக தெரிகிறது.\nநாட்டின் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது போல் இல்லை. இது வாக்கு வங்கி அரசியலுக்காகவும், இந்து – முஸ்லிம் இடையே மறைமுகமாக பிரிவினை உண்டாக்குவதும் போன்று தெரிகிறது’, என குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleஅரசு பள்ளி,கல்வித் துறைக்கு நிதியை குறைக்கும் மத்திய அரசு \nNext articleகுரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு\nபாஜகவினர் என்னை பயங்கரவாதி என்று அழைப்பது வருத்தமாக இருக்கிறது – கெஜ்ரிவால்\nஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிரசாந்த் கிஷோர் நீக்கம்\nதுரோகிகளை சுட்டு தள்ளுங்கள்; சர்ச்சையில் சிக்கிய பாஜக அமைச்சர்: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் விவரங்கள் கசிந்தன\nவாட்ஸ் ஆப் செயலியில் விரைவில் அறிமுகமாகும் புதிய வசதி\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉ.பி.யில் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நூதனப் போராட்டம்\nமாட்டை விட்டுட்டு பெண்கள் நலனில் கவனம் செலுத்துங்கள் மோடி – நாகலாந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=295:2009-12-12-13-36-27&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2020-01-29T20:48:31Z", "digest": "sha1:J4QKCPKL4SZQ6OYCSORB7RD533H6CXUN", "length": 6100, "nlines": 53, "source_domain": "kumarinadu.com", "title": "தெலுங்கானா தனி மாநிலம் பிரித்துக்கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் ஆர்ப்பாட்டங்கள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\nதெலுங்கானா தனி மாநிலம் பிரித்துக்கொடுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரத்தில் ஆர்ப்பாட்டங்கள்\nஆந்திர மாநிலத்தை பிரிப்பது என்ற இந்திய மத்திய அரசாங்கத்தின் முடிவைக் கண்டித்து அந்த மாநிலத்தில் நடத்தப்படும் வேலை நிறுத்தத்தால் மாநிலத்தின் பல பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன.\nஆந்திர மாநிலத்தின் தெற்கு மற்றும் கடலோர மாவாட்டங்ககளில் வணிகங்களும், கடைகளும் மற்றும் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருந்ததுடன், வாகனங்கள் வீதியில் ஓடவில்லை.\nஆந்திர மாநிலத்தின் வடபகுதியைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், மாநில அரசாங்கம் தமது பகுதியை புறக்கணித்து வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள்.\nஆனால், இதனுடன் முரண்படும் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான முக்கிய கட்சிகள், அதற்கான எதிர்ப்பாக இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/crashed-refugees/", "date_download": "2020-01-29T20:00:54Z", "digest": "sha1:NBPTN4LW5K6U7LBCV2SXSHEWBVH3JWXY", "length": 16639, "nlines": 205, "source_domain": "vanakkamamerica.com", "title": "விபத்தில் சிக்கி தவிக்கும் அகதிகள்! - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்��ொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு உலகம் விபத்தில் சிக்கி தவிக்கும் அகதிகள்\nவிபத்தில�� சிக்கி தவிக்கும் அகதிகள்\nஆப்ரிக்க நாட்டை சேர்ந்த அகதிகளை ஏற்றி சென்ற படகு துனிசியா கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஆப்ரிக்க நாட்டை சேர்ந்த 80க்கு மேற்பட்ட அகதிகள் சிலர், லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி படகு ஒன்றில் சென்றுள்ளனர். அப்போது படகு துனிசியா கடற்பகுதி அருகே வந்தது, படகில் அதிக எடை காரணமாக திடீரென கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.\nஇதனை பார்த்த துனிசியா மீனவர்கள், வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nஇந்த கோர விபத்தை உறுதி செய்துள்ள, ஐநா அகதிகள் முகமை, விபத்தில் 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்காவிற்கு செல்லும் இம்ரான்கான்\nஅடுத்த கட்டுரைமீண்டும் நிலநடுக்கம்; அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில்\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nஉலக வரலாற்றில் இன்று செப்டம்பர் – 18\nசாலையின் நடுவில் தீடீர் என வந்த அனகோண்டா பாம்பு\nஅமெரிக்க அதிபர் திறமையற்றவரா – இங்கிலாந்து\nஉலக வரலாற்றில் இன்று ஆகஸ்ட் – 18\nஉலக வரலாற்றில் இன்று ஆகஸ்ட் – 9\nதமிழர்கள் ஒன்றுபட வேண்டும்; நடிகர் கமல்ஹாஸன்\nஅட்லாண்டிக் பெருங்கடலைத் தனியாக கடந்து பெண் சாதனை:\nடிரம்ப்பை அதிபர் பதவியில் இருந்து நீக்க நோட்டீஸ்\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nமரம் நட்டால் தான் பட்டம், பிலிப்பைன்சில் புதிய சட்டம்:\nசீனாவின் தேசப்பற்று – புறக்கணிக்கப்படும் ”ஆப்பிள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1353020.html", "date_download": "2020-01-29T21:36:39Z", "digest": "sha1:NZ5LKXIIOF6BSGLFKTYLDC6ZSC3LDA45", "length": 11920, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்!! – Athirady News ;", "raw_content": "\nபெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்\nபெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை நீடித்தல்\nஇலங்கை மத்திய வங்கி வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தின் இடைநிறுத்தத்தினை மேலும் நீடித்துள்ளது.\nஇதுதொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:\nபதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2020 சனவரி 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.\nபெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும்\nபழ.நெடுமாறனின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பு\n‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ பரிசோதனை..\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர் உயிரிழப்பு..\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி..\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை – ராகுல்..\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல் \nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர் மீட்பு..\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ்..\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ். ஏழாலையில் உருவானது…\n‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ…\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர்…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர்…\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ்…\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ்.…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nமதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..\nஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக…\nதுபாயிலும் கொரோனா வைரஸ் – அமீரக சுகாதாரத்துறை தகவல்..\n‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை- கேரளாவில் 436 பேருக்கு மருத்துவ…\nஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர்…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=17946", "date_download": "2020-01-29T22:02:41Z", "digest": "sha1:4AEZZDLD47JWVAT2NJD7GCWY2SMDD2EM", "length": 7028, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை » Buy tamil book ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை online", "raw_content": "\nஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : சு. வெங்கடேசன் (Su.Venkatesan)\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ் அரசியல் ஆட்சியியல் கலைச்சொல் அகராதி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் ஆட்சித் தமிழ் ஓர் வரலாற்றுப் பார்வை, சு. வெங்கடேசன் அவர்களால் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (சு. வெங்கடேசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகாவல் கோட்டம் - Kaval Kottam\nஉ.வே.சா. . சமயம் கடந்த தமிழ்\nசந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)\nமற்ற தமிழ்மொழி வகை புத்தகங்கள் :\nதமிழச்சியின் கத்தி - Tamilachiyin Shakthi\nஅய்யனாரிதனார் அருளிய புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும்\nஒரு நெய்தல் நிலத்தின் கதை - Oru Neithal Nilathin Kathai\nதமிழ் வளர்த்த சான்றோர்கள் - Tamil Valartha Saandroargal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஒரு பெண்ணியப் பார்வையில் . சாதியும் பால்நிலைப் பாகுபாடும்\nஅறையின் இருளில் காடு மணத்துக் கிடந்தது\nமனிதக் கதை மனிதன் உருவான வரலாறு\nஆல்பர்ட் ஐன்ஸ்டின் வாழ்வும் சிந்தனையும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-8937.html?s=02ad122ba1235fa5deb243332f6c4f1e", "date_download": "2020-01-29T19:46:37Z", "digest": "sha1:OSUVV3MTTKDABP42E7ABJR5MHG3EATOQ", "length": 6690, "nlines": 79, "source_domain": "www.tamilmantram.com", "title": "உங்கள் நண்பன் செந்தில் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > உங்கள் நண்பன் செந்தில்\nView Full Version : உங்கள் நண்பன் செந்தில்\nசெந்தில் என்று அழைக்கப்படும் நான் உங்களில் ஒருவனாக இம்மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஅனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்\nவாங்க செந்தில். உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.\nமன்ற விதிகளைப்படித்து மன்றத்தில் உலா வாருங்கள். பதிவுகளைப்படித்து தகுந்த பின்னூட்டமிடுங்கள்.\nஉங்கள் பதிவுகளையும் தர மறவாதீர்.\nதருக தருக உங்கள் நல்ல பதிவுகள் நன்றி\nவாங்க செந்தில், மன்றத்தை சுற்றி பாருங்கள், பின்னர் அசத்தத் தொடங்குங்கள்.\nஎன்னை வரவேற்ற அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்\nஹை... செந்தில் என்ற பெயரில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. இன்னொருவர் அந்தப் பட்டியலில் இணைவதில் எனக்கு மகிழ்ச்சி.\nவணக்கம் செந்தில்... உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லலாமே..\nசெந்தில் என்று அழைக்கப்படும் நான் உங்களில் ஒருவனாக இம்மன்றத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.\nஅனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்\nநல்வரவு சிறந்த செந்தில் அவர்களே. படையுங்கள், படியுங்கள் நன்றி.\nவாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகுக :icon_dance: :icon_dance: :icon_dance:\nமன்றத்தின் விதிமுறைகளை ஒரு சுற்று சுற்றி பாருங்கள��. பதிவுகளை படித்து மகிழுங்கள். உங்களின் பங்களிப்பை அள்ளி தாருங்கள்.\nஎன் பெயர் செந்தில் குமார், திண்டுக்கல்லை சேர்ந்தவன்,\nஇங்குள்ள வங்கி ஒன்றில் கணிப்பொறி பிரிவு மேற்பார்வையாளராக பணிபுரிகின்றேன். எனக்கு கிடைக்கும் நேரத்தில் கண்டிப்பாக என்னால் முடிந்தவற்றை இதில் உங்களுக்காக படைப்பேன்.\nஉங்களுடைய வரவேற்ப்புக்கு மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்:aktion033:\nசெந்திலின் கலக்கலான கருத்துக்கள் மன்றத்தில் தொடரட்டும்.\nமன்றத்தில் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்...\nவாருங்கள் greatsenthil உங்களை வரவேற்கிறோம்\nமன்றத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பங்களிக்க வேண்டுகிறேன்..\nசெந்திலை வரவேற்கின்றேன். செந்திலுக்கு ஒரு இரகசியம். காதைக்கொடுங்க. இங்கே பல கவுண்டமணிகள் உள்ளனர் ஜாக்கிரதை.\nவாங்க செந்தில். உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.\nமன்ற விதிகளைப்படித்து மன்றத்தில் உலா வாருங்கள். பதிவுகளைப்படித்து தகுந்த பின்னூட்டமிடுங்கள்.\nஉங்கள் பதிவுகளையும் தர மறவாதீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ytears.in/2012/04/world-history-serieslong-walk.html", "date_download": "2020-01-29T20:18:58Z", "digest": "sha1:AXWCE6QUKOTQEHSZLOHMMI23LXG3Z4S4", "length": 6164, "nlines": 86, "source_domain": "www.ytears.in", "title": "World History Series:Long Walk!", "raw_content": "\nஅப்படி என்னா சார் பிரச்சனை இந்த ஐ.டி துறையில்\nஅண்மையில் வந்த செய்தி பல ஐ.டி நிறுவனத்தில் இருந்து பலர் வேலையை விட்டு அனுப்படுகிறார்கள். இந்த சிக்கலுக்கு \"லாப வெறி/அதீத லாப நோக்கு\" என்று ஒற்றை வார்த்தை சொல்லி எளிதாக கடக்க முடியும். ஆனால் அப்படி கடந்து செல்வது பிரச்சனையின் மையத்தை அறிய முடியாது.\nஎந்த ஒரு நிறுவனமும் தேவை சரியும் போது, நட்டம் அடையும் போது, அதீத உற்பத்தி நடக்கும் போது ஆட் குறைப்பு செய்வதை கண்டு இருப்போம். ஆனால் இதில் எதுவுமே நடக்காமல் ஆட் குறைப்பு செய்வதை ஐ.டி துறையில் மட்டுமே பார்க்க முடியும்.\nஇதை புரிந்து கொள்ள ஐ.டி துறைக்கு வருமானம் எப்படி வருகிறது என்பதை முதலில் அறிய வேண்டும். இந்தியாவில் பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் outsource செய்யும் வேலைகள் மூலமே வருமானம் வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் வருவாயில் 3- 7% ஐ.டிக்கு(Technology work) என்று ஒதுக்கீடு செய்வார்கள், அந்த ஒதுக்கீட்டை தங்களுகான வருமானமாக மற்ற பல ஐடி நிறுவனங்கள் போட��டியிடும். இந்த போட்டியில் வெற்றி பெற பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை Benchயில்(எந்த வேலையும் இல்லாமல் - சம்பளம் மட்டும் வாங்கும் ஊழியர்கள்) வைத்திருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_102_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:23:07Z", "digest": "sha1:H5ZBBFAE7CE4O2WETI6TF2BB5FQ3LLLY", "length": 35470, "nlines": 119, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 102 அடுத்த நூல் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 102 அடுத்த நூல்\n←101. அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\n103. சுப்பிரமணிய தேசிகர் வியோகம்→\n414548என் சரித்திரம் — 102 அடுத்த நூல்\nசிந்தாமணியை நான் அச்சிட்டு வந்த காலத்தில் ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலுக்கு ஒரு நல்ல தமிழ்ப் பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று அந்தப் பள்ளிக்கூடத்து அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். என்னிடம் பாடம் கேட்டவரும் சில காலம் திருவாவடுதுறையில் இருந்தவருமான சிதம்பரம் மு. சாமிநாதையரென்பவரை அனுப்பினேன்.\nம. வீ. ராமானுஜாசாரியார் [%]\nஅவர் அவ்வேலையை ஒப்புக்கொண்டு அந்தப் பள்ளிக்கூட சம்பந்தமான அதிகாரிகளுக்கும் மாணாக்கர்களுக்கும் திருப்தியுண்டாகும்படி நடந்து வந்தார். அவர் சிந்தாமணிப் பதிப்புக்குச் சிலரிடம் கையொப்பம் வாங்கித் தந்தார். கௌரவமாக எல்லாரோடும் பழகிவந்த அவர் சில அசௌகரியங்களால் வேலையை விட்டு விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வேறு ஊருக்குப் போய் விட்டார். அப்பொழுது அந்த வேலைக்கு வேறு ஒருவரை நியமித்தல் அவசியமாக இருந்தது. அந்தப் பள்ளிக்கூடத்தைச் சார்ந்த ஒருவர் என்னிடம் வந்து வேறொரு தக்க பண்டிதரை அனுப்ப வேண்டுமென்று சொன்னார். திருமானூர் அ. கிருஷ்ணையரை அவ்வேலையில் நியமிக்கச் செய்யலாமென்று எண்ணினேன். ஆனால் அவர் அப்போது சிந்தாமணிப் பதிப்புக்கு உதவியாகச் சென்னையில் இருந்து வந்தமையால் சில காலம் வேறு ஒருவரைப் பார்த்துவரச் செய்யலாமென்று நிச்சயித்தேன்.\nஅக்காலத்தில் திருவாவடுதுறையில் படித்துக் கொண்டிருந்த ம. வீ. ராமானுஜாசாரியரைக் கண்டு, கிருஷ்ணையர் சென்னையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீரங்கம் வேலையை ஒப்புக் கொள்ளச் சில மாத காலமாவது ஆகுமென்றும், அதுவரையில் அவ்வேலையைப் பார்த்துவர வேண்டுமென்றும் கூறினேன். அவர் அவ்வாறே ச���ய்வதாக உடம்பட்டு வேலையைப் பார்த்து வந்தார். சிந்தாமணி பூர்த்தியானவுடன் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்துக்குப் போய் ராமானுஜாசாரியரிடமிருந்து அவ்வேலையை ஏற்றுக் கொண்டார். நான் தியாகராச செட்டியாரைப் பார்க்கச் சென்ற காலத்தில் கிருஷ்ணையர் ஸ்ரீரங்கத்தில் வேலை பார்த்து வந்தார்.\n[%] மகா பாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டவரும் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப் பண்டிதராயிருந்தவருமான காலஞ் சென்ற மகா மகோபாத்தியாய ம. வீ. ராமானுஜாசாரியார் இவரே.\nதஞ்சாவூரிலிருந்து புறப்பட்ட நான் திருச்சிராப்பள்ளி சென்று, இரவு இரண்டு மணிக்கு உறையூரை அடைந்து, செட்டியாரிருந்த வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினேன். என் குரலைக் கேட்டவுடன் செட்டியார் வேகமாக வந்து கதவைத் திறந்து, “உன்னையே நினைத்துப் படுத்திருக்கிறேன்” என்று சொல்லி என்னைக் கட்டிக் கொண்டார். வழக்கமாக ‘நீங்க’ ளென்று அழைத்து வந்த அவர், அப்போது ‘உன்னை’ என்று சொன்னதும், அவ்வளவு வேகமாக வந்து கட்டிக் கொண்டதும் அவருடைய அன்பு கரை கடந்து பொங்கியதற்கு அடையாளங்களாக இருந்தன. சம்பிரதாயம், மரியாதை, கௌரவம் எல்லாம் அன்பும் அன்பும் சந்திக்குமிடத்தில் மறைந்து விடுகின்றன.\n“சாயங்காலம் திருவாவடுதுறை வித்துவான் [*]ஆறுமுகச்சாமியும் கிருஷ்ண ஐயரும் வந்தார்கள். சிந்தாமணிப் புஸ்தகத்தைக் காட்டினார்கள். கண் தெரியாமையால் கையில் எடுத்துப் பார்த்தேன். கனமாக இருந்தது. பிரித்து முதலிலிருந்து படிக்கச் சொல்லிக் கேட்டேன்.\n[*] இவர் திருவானைக்கா மடத்தில் இருந்தார். பிறகு குன்றக்குடி ஆதீனத் தலைவராக இருந்து விளங்கினார்.\n முகவுரை முதலியவை மிக அழகாக அமைந்திருக்கின்றன. நான் முன்பு நாமகளிலம்பகத்தோடு போராடினவனாதலால் புஸ்தகத்தின் அருமை எனக்கு நன்றாகத் தெரியும். இவ்வளவு சக்தி உங்களுக்கு எங்கிருந்து வந்ததென்று ஆச்சரியப் பட்டுக் கொண்டே இருக்கிறேன். ஐயா அவர்கள் இருந்தால் எவ்வளவு சந்தோஷ மடைவார்கள் தெரியுமா\nஉங்களைப் போஷித்த திருவாவடுதுறை மடத்தாருக்கும், உங்களுக்கு வேலை செய்வித்த எனக்கும், உங்களுக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்து விட்டீர்கள்.”\nஇவ்வாறு செட்டியார் பாராட்டிக் கொண்டே போனார். அந்த இரவு முழுவதும் ஆனந்தமாகப் பேசிக் கொண்டிருந்தோம். காலையில் திருச்சிராப்பள்ளியிலும் அதைச் சார்ந்த இடங்களிலும் கையொப்பமிட்ட கனவான்களிடம் சென்று சிந்தாமணிப் பிரதிகளைச் சேர்ப்பித்து வரலாமென்று புறப்பட்டேன். செட்டியார் என்னைத் தடுத்து, “நான் தக்கவர்களை அனுப்பி, உரியவர்களிடம் சேர்ப்பித்து விடச் சொல்லுகிறேன். என்னுடன் இருந்து பேசிக் கொண்டிருக்க வேண்டும்” என்று சொல்லிச் சிலரை அழைத்து அவர்கள் மூலமாகப் பிரதிகளை உரியவர்களிடம் சேர்ப்பிக்கச் செய்தார்.\nநான் அவருடன் இருந்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டே யிருந்தேன். சிந்தாமணியிலுள்ள சுவை மிக்க சில பகுதிகளைப் படித்துக் காட்டினேன். சில இடங்களில் அவர் மன முருகிக் கண்ணீர் விடுத்தார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க நான் அடைந்த கஷ்டத்தையும், பல காலமாகச் சந்தேகமாக விருந்த சில விஷயங்கள் தெளிவாகிய செய்தியையும் எடுத்துச் சொன்னேன். கேட்டுக் கேட்டு விம்மிதமடைந்தார்.\nஇப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். “இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீ்ர்களே. எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர் பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தந்தான்” என்று சொன்னார். தம் கருத்தை மறைக்காமல் வெளிப்படையாகச் சொல்லும் இயல்புடையரல்லவா அவர் அந்த வருத்தத்தால் அவருக்கு என்னிடமிருந்த அன்போ, சீவகசிந்தாமணிப் பதிப்பிலுள்ள மதிப்போ குறையவில்லை. அது வேறு விஷயம், ஒரு விஷயத்தில் குறைபாடு கண்டால் அது பற்றி எல்லா விஷயங்களையும் குறைபாடுகளாகவே காண்பதும், ஒன்றிற் சிறப்புக் கண்டால் மற்றவற்றிலுள்ள குறைகளைக் காணாமற் போவதும் அவர்பால் இல்லை. குணமும் குற்றமும் தனித் தனியாக அவர் கண்களுக்குப்படும். அவற்றை வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லி விடுவார்.\nஅவர் பெயரை எழுதாமைக்கு ஒரு சிறிய காரணம் உண்டு. ஆனால் அது பற்றி எழுதாமல் விட்டது பிழைதானென்பதை என் மனம் அப்போது உணர்ந்து வருந்தியது. “நான் செய்தது தவறு தான்” என்று ஒப்புக் கொண்டேன்.\nகம்பர் தம் வீட்டில் நிகழ்ந்த விசேஷத்திற்கு வந்த சடையப்ப வள்ளலை, இடமில்லாமையால் எங்கே ஒரு மூலையில் அமரச் செய்தாராம். இதைக் கண்ட ஓர் அன்பர், “என்ன இவர்களை இந்த இடத்தில் இருக்கச் செய்தீர்களே இவர்களை இந்த இடத்தில் இருக்கச் செய்தீர்களே” என்று கம்பரைக் கேட்டாராம். உடனே அப்புலவர் பெருமான், “இவர்களை வைக்குமிடத்தில் வைப்பேன்” என்று சொல்லித் தாம் பாடிய இராமாயணத்தில் பத்து இடத்தில் அவ்வள்ளலைப் பாராட்டி அவர் புகழை வைத்தாராம். இந்தக் கதை அப்போது எனக்கு ஞாபகம் வந்தது. ‘தவறியதற்குத் தக்க ஈடு செய்து விட வேண்டும்’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன். அந்தச் சங்கற்பத்தை நான் பிற்காலத்தில் மூன்று வகையில் நிறைவேற்றினேன். ஐங்குறு நூற்றுப்பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினேன். “கும்பகோணம் காலேஜில் பி. ஏ. வகுப்பில் தமிழெடுத்துக் கொண்டு படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு வருஷந்தோறும் செட்டியார் பெயரால் நாற்பத்தெட்டு ரூபாய் வீதம் பல வருஷங்களாகக் கொடுத்து வருகிறேன். சென்னைக்கு வந்தபிறகு எப்போதும் அவர் ஞாபகம் எனக்கிருப்பதற்காக என் வீட்டிற்கு, “தியாக ராஜ விலாஸம்” என்ற பெயரை வைத்தேன். இவ்வளவும் அவர் உயிரோடிருந்த காலத்தில் செய்யும் பாக்கியம் எனக்கு இல்லை. என்னுடைய நிலையான துரதிருஷ்டங்களில் இந்தக் குறையும் ஒன்று என்று இன்றும் கருதி வருந்துகிறேன்.\nசெட்டியாரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அன்று இரவே புறப்பட்டுக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன். சேலம் இராமசுவாமி முதலியார் சென்னையிலுள்ள கையொப்பக்காரர்களிடமிருந்து பணம் தொகுத்துத் திருவல்லிக்கேணி விசுவநாத சாஸ்திரியாரிடம் நான் வாங்கியிருந்த கடனைத் தீர்த்து விட்டார். அவருக்குப் பணம் கொடுத்து விட்ட விஷயத்தை முதலியார் எனக்கு எழுதியபோது என் தலையிற் சுமந்திருந்த பெரும் பாரம் நீங்கியது போன்ற ஆறுதலை அடைந்தேன்.\nசிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற அன்பர்கள் அதைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சின்னசாமிபிள்ளை பின்வரும் செய்யுளை 1887-ம் டு நவம்பர் மீ 17-ம்தேதி எழுதியனுப்பினார்:\nபனிமதிச் சடிலத் திறைகழல் மறவாப்\nநனிபெரும் புலவர் குலமணி சாமி\nதனியுளங் கொடுதொல் காப்பிய நன்னூல்\nறினிதளித் தளைநிற் கியற்றுமா றுளதோ\nஇந்தப் பாடலில் ‘தொல்காப்பியம் நன்னூல் தந்து அகத்தியம் இது நோக்கென்றினி தளித்தனை’ என்பதற்கு, “பழைய காப்பியமாகிய நல்ல நூலைத் தந்து அவசியம் இதைப் பார் என்று கொடுத்தாய்” என்பது பொருள். இப்பகுதியில் தொல்காப்பியம், நன்��ூல், அகத்தியம் என்னும் மூன்று இலக்கணநூற் பெயர்கள் தொனிக்கும்படி பாடியிருப்பது ஒரு நயம். நான் செய்யுளைப் பார்த்து மகிழ்ந்து உடனே வேறொரு செய்யுளால் விடையளித்தேன்.\n“வன்புள பிரதி யுதவி நீ புரிந்தும்\nஎன்பது அதன் இறுதி அடி: முழுச்செய்யுள் இப்போது ஞாபக மில்லை.\nராமலிங்க தேசிகர் சொன்னபடி நான் அனுப்பிய சிந்தாமணிப் பிரதிகளைப் பெற்ற பொ. குமாரசாமி முதலியார் 21-12-1887 ஆம் தேதி பிரதிகளின் கிரயத்தையும் ஒரு கடிதத்தையும் அனுப்பினார். ‘தங்கள் கீர்த்திகளைக் குறித்து ஸ்ரீமத் ராமலிங்க தேசிகரவர்கள் இங்கே பலமுறை என்னோடு கலந்து பேசியபொழுது மகிழ்ச்சியும், அப்படிப்பட்ட வித்வ சிரோமணிகள் இங்கே இருந்தால் கலந்து சம்பாஷித்துக்கொள்ளலாம்; அவ்வாறு கிடைக்கப் பெறவில்லையே என்பதனால் துக்கமுமடைந்தேன். தாங்கள் என்பேரில் வைத்த அன்பினாலனுப்பிய சீவக சிந்தாமணிப் புத்தகத்துக்காகத் துதி கூறுகின்றேன். மேற்படி புத்தகத்தைப் பார்த்தவளவில் என் மனத்தில் எழுந்த மகிழ்ச்சி இவ்வளவென்று சொல்லத் தக்கதன்று. இப்படிப் பட்ட அரிய நூலினது அருமை அறியத் தக்கவர்க்கு, ஏட்டுப் பிரதிகளிலிருந்தமையால், அறிதற்கரிதாயிருந்த குறையை நீக்கிய பரோபகார சிந்தைக்காகவும் முயற்சிக்காகவும் நாமெல்லாம் மிகக் கடமை பூண்டிருக்கின்றோம். இன்னும் இப்படிப்பட்ட அரிய பெரிய நூல்களைத் திருத்தி அச்சிட்டு வெளிப்படுத்திவரக் கடவுள் துணை செய்வாராக.,,,,,’என்று அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.\nஇவ்வாறு பல அன்பர்கள் எழுத எழுதப் பண்டைத் தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியை மேலும் செய்து வரவேண்டுமென்ற எண்ணம் வலியுறத் தொடங்கியது. சீவகசிந்தாமணியோடு சேர்த்து ஐம்பெருங் காப்பியங்களென்று வழங்குபவை சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பன. இவற்றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுப் பிரதிகள் என்னிடம் இருந்தன. வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டும் கிடைக்கவில்லை. பிள்ளையவர்கள் இருந்த காலத்தில் திருவாவடுதுறை மடத்துப் புத்தகசாலையில் வளையாபதி ஏட்டுச்சுவடியை நான் பார்த்திருக்கிறேன். அந்தக் காலத்தில் அத்தகைய பழைய நூல்களில் எனக்குப் பற்று உண்டாகவில்லை. அதனால் அந்நூலை எடுத்துப் படிக்கவோ, பாடம் கேட்கவோ சந்தர்ப்பம் நே���வில்லை. பழைய நூல்களை ஆராய வேண்டுமென்ற மனநிலை என்பால் உண்டான பிறகு தேடிப் பார்த்தபோது அந்தச் சுவடி மடத்துப் புஸ்தகசாலையில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் தேடியும் பெற்றிலேன். எவ்வளவோ நூல்கள் அழிந்தொழிந்து போயினவென்று தெரிந்து அவற்றிற்காக வருத்தமடைவது என் இயல்பு. ‘கண்ணினால் பார்த்த சுவடி கைக்கெட்டாமற் போயிற்றே’ என்ற துயரமே மிக அதிகமாக வருத்தியது. “கண்ணிலான் பெற்றிழந்தானெனவுழந்தான் கடுந் துயரம்” என்று கம்பர் குறிக்கும் துயரத்துக்குத்தான் அதனை ஒப்பிட வேண்டும்.\nசீவகசிந்தாமணியோடு சேர்த்து எண்ணப் பெறும் நூல்களில் ஒன்றினது ஆராய்ச்சியை அடுத்த வேலையாக மேற்கொள்ளலாமென்று எண்ணினேன். உரையுள்ள நூலாக இருந்தால் ஆராயும் சிரமம் சிறிது குறையுமென்ற நினைவினால் அடியார்க்கு நல்லாருரையோடுள்ள சிலப்பதிகாரத்தை வெளியிடலாமென்ற கருத்து உண்டாயிற்று.\nஅந்தச் சமயத்தில் சி. வை. தாமோதரம் பிள்ளை, பொ. குமாரசாமி முதலியார் முதலிய கனவான்கள் சிலப்பதிகாரத்ைதைப் பதிப்பிக்க வேண்டுமென்று அடிக்கடி எழுதினார்கள். அதனால் சிலப்பதிகாரத்தையே பதிப்பிக்கலாமென்று எண்ணி நான் சிலரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்போது ஜைன நண்பர்களிற் சிலர் என்னை அணுகி, “பல காலமாக அச்சேறாமல் இருந்த சீவகசிந்தாமணியை அச்சிட்டு எங்களுக்கு உபகாரம் செய்தீர்கள். இப்படியே சூளாமணியையும் பதிப்பித்துத் தந்தால் எங்களாலான உபகாரம் செய்கிறோம்” என்றார்கள். சந்திரநாத செட்டியார், “சீவகசிந்தாமணி விஷயத்தில் நீங்கள் அரும்பாடு பட்டீர்கள். ஜைன சம்பிரதாயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆகையால் சூளாமணியைப் பதிப்பிப்பது மிகவும் சுலபமான காரியம்” என்றார். அவர்கள் சொல்வது எனக்கு நியாயமகவே தோற்றியது. சூளாமணியைப் படித்துப் பார்த்த நான், அதுவும் சிந்தாமணியைப் போலவே சிறப்புள்ள காவியமென்று உணர்ந்திருந்தேன். ஆகவே சூளாமணியிலே சிறிது கருத்தைச் செலுத்தலானேன். குறிப்புக்களையும் எழுதி வைத்துக் கொண்டேன். இந்த நிலையில் தாமோதரம்பிள்ளை சூளாமணியைப் பதிப்பிப்பதாகத் தெரிந்தது. அதனால் சூளாமணியை அச்சிடும் முயற்சியை நிறுத்திக்கொண்டேன். சிலப்பதிகாரப் பகுதிகள் என் மனத்துக்குத் திருப்தி அளிக்கும் முறையில் அச்சமயம் இராமையாலும், சில பகுதி���ளுக்கு உரை கிடைக்காமையாலும் பின்னும் பல பிரதிகளைத் தேடித் தொகுத்தே ஆராய வேண்டுமென்ற நினைவினாலும் அந்த நூற்பதிப்பை உடனே மேற்கொள்வதையும் விடுத்தேன்.\nசீவகசிந்தாமணி முற்றுப்பெற்ற சமயத்தில் தமிழ்த்தாயின் கட்டளையைப் போல, என் கையில் பத்துப் பாட்டுப் பிரதி கிடைத்தது நினைவுக்கு வந்தது. சங்க நூலாகிய அதனையே அச்சிட வேண்டுமென்று முடிவு செய்துகொண்டேன். என்னுடைய குடும்பத்தார் வழிபடும் குலதெய்வமாகிய திருவேரகப்பெருமானைத் தியானம் செய்து கொண்டு தனியாக இருந்த திருமுருகாற்றுப் படையை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2020-01-29T19:59:50Z", "digest": "sha1:A6NFAKB2PGT2SWP3DL4CFLB7GMHNHUMN", "length": 11779, "nlines": 180, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்?", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅன்புள்ள அருணாச்சலம் //அர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்// நன்றாக இருந்தது. ஆனால்..\nகாண்டீபம்-28 இதுவரை ஆண் பெண் என்று எழுதிய வைத்திருந்த மொத்த சித்ரத்தையும் அழித்து புதிதாக எழுதுகின்றது.\nமகளாக, சகோதரியாகா, காதலியாக, அன்னையாக பெண்ணால் முழுமையாக குவியமுடிகிறது அதன் மூலாமக வளர்பிறை சந்திரனாக முடிகிறது. ஆனால் ஆண் இதற்கு எதிர் திசையில் உள்ளான். மகனாக, சகோதரனாக, காதலனாக, தந்தையாக ஆகமுடிகின்றது ஆனால் குவியமுடியவில்லை. அந்த குவிதலை அறிய, அந்த குவிதலுக்காக வளர்தலை அறிய அர்ஜுனன் பெண்ணாகி இருப்பான் என்று நினைக்கிறேன்.\nஅர்ஜுனன் அரவானை பிரிவது தந்தையாக இருப்பதால் எளிதென்று நினைக்கிறேன். தருமர் சொல்லும் புத்திர இழப்பால்வரும்சோகத்தை காட்டத்தான் அபிமன்யு வதத்திற்குபின்பு அக்கினியில் விழப்போகின்றான். பிரிவை தாங்கிக்கொள்ளும் மனவலிமை உள்ள ஆணுக்கு இழப்பை தாங்கி்க்கொள்ள மன���லிமை இல்லை. பிரிவை தாங்கிக்கொள்ள மனவலிமை அல்லாத பெண்ணுக்கு இழப்பை தாங்கிக்கொள்ளும் வல்லமை உள்ளதுதான் படைப்பின் ரகசியம் என்று நினைக்கிறேன்.\nஜெ காட்டும் வளர்பிறை சந்திரன், தேய்பிறை சந்திரன் படிமம்தான் பெரும் வெளியை திறக்கிறது. தேய்பிறை சந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக வானமட்டுமாக ஆகிவிடுதல். வளர்பிறை சந்திரன் கொஞ்சம் கொஞ்சமாக வானும் வானின் பூவுமாக ஆதல். இந்த இன்மையில், ’சூனியமாதலில், பிறிதொன்று இல்லா நிலையை அஞ்சிதான் அர்ஜுனன் பெண்வேடம்போடுகின்றான். தாங்கள் சொல்வதுபோல் தனிமையை அஞ்சி. ஆனால் மணிபுரி நாட்டிற்காக போட்டவேடமில்லை இது. மணிபுரி நாட்டிற்’கு பொருந்துகின்றது. அந்த பெண்வேடம் போட்டதால் ”சிவதம்” என்னும் ஊரைப்பெற்று எடுக்கிறாள் ஃபால்குனை. உலூபி தன் மகனுக்கு அரவான் என்று பெயர் இட்டதும், ஃபால்குனை தான் காத்த ஊருக்கு சிவதம் என்று பெயர் இட்டதும். அன்னையர்களாய் ஆவதால் நடக்கிறது.\nசித்ரங்கதன் ஆண் என ஆக நாரைகளின் கழுத்தை அறுப்பதையும், பெண்ணென ஆனபின்னால் நரைகளுக்க தன்விரலையே முலைக்காம்பென ஆக்குவதும் நினைத்து நினைத்து பார்க்கிறேன். ஆண் ஆதல் எத்தனை எளிமை, பெண் ஆதல் எத்தனை கடினம்.\nதெய்வங்கள் பெண் ஆகின்றன, தெய்வத்தின் நிழல்கள் ஆண் ஆகின்றன என்று நினைக்கிறேன். நன்றி அருணாச்சலம்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமலையின் சிகரத்தை அடையச் செல்லும் பல பாதைகள் (காண...\nஊனென குறுகும் உடல் (காண்டீபம் - 45)\nவெண்முரசு கோவை விமர்சன அரங்கு நிகழ்வுகள்\nபோரில் கொல்லப்படும் தருமங்கள் ( காண்டீபம் 42)\nஒரு செய்தி எழுப்பும் பல ஓசைகள். (காண்டீபம் 39)\nஒரு பொருள் தரும் இரு வேறு சுவைகள்\nஎன்றும் முடியா நெடும் பயணம்\nஅர்ஜுனன் ஏன் பெண்ணாக வேண்டும்\nஅர்ஜுனன் ஏன் ஃபால்குணையாக வேண்டும்\nபித்து கொள்ள வைக்கும் ஃபால்குனையின் பேரழகு:\nஅர்ச்சுனன் வில்லில் அடைந்த நிபுணத்துவம் எதனால்:\nஅசையும் உடலும் அசையா அகமும்\nகாமத்தில் பிணைந்து கொள்ளும் நாகங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/12600/potato-peanut-milk-curry-in-tamil", "date_download": "2020-01-29T21:09:45Z", "digest": "sha1:GBFPRFW4GSQYBYXL3XDGRF7M62TDLYRK", "length": 11065, "nlines": 242, "source_domain": "www.betterbutter.in", "title": "Potato Peanut Milk Curry recipe by Gouthami Yuvarajan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய��து பார்க்க\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு | Potato Peanut Milk Curry in Tamil\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்புGouthami Yuvarajan\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு recipe\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Potato Peanut Milk Curry in Tamil )\nஉருளைக்கிழங்கு – 3 நடுத்தர அளவு நறுக்கப்பட்டது\nஉருளைக்கிழங்க்கு – 1/3 கப்\nபால் – 1/4 கப்\nவெங்காயம் – 1 நடுத்தர அளவு\nஇஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nகொத்துமல்லி தூள் – 1 தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1/2 கப்\nகரம் மசாலா – 1/2 கப்\nமஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – 2-3 தேக்கரண்டி\nகடுகு சீரகம். – ஒவ்வொன்றும் 1/2 தேக்கரண்டி\nஉருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு செய்வது எப்படி | How to make Potato Peanut Milk Curry in Tamil\nஉருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மிருதுவாகும்வரை பிரஷர்குக்கரில் வேகவைக்கவும், கூழாகக்கூடாது.\nஇதற்கிடையில், வேர்கடலையை வறுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு சாந்தாக அரைத்துக்கொள்ளவும்.\nஒரு கடாயில் எண்எணயைச் சூடுபடுத்திக்கொள்ளவும். கடுகு சீரகத்தைத் தாளித்துக்கொள்ளவும்.\nவெங்காயத்தைச் சேர்த்து கண்ணாடி போல் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகிம் வரை வதக்கவும்.\nவேகவைத்த உருளைக் கிழங்கையும் அனைத்து மசாலா பொருள்களையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.\nஇப்போது வேர்கடலை, பால், தேவையான உப்பு சேர்க்கவும். நன்றாக்க் கலந்து 8 நிமிடத்திற்கு சிம்மில் வைக்கவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nசமைத்தவர்கள் உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு\nதே.பால் மீன் தலை குழம்பு\nதேங்காய் பால் கோழி குழம்பு\nBetterButter ரின் உருளைக்கிழங்கு வேர்கடலைப் பால் குழம்பு செய்து ருசியுங்கள்\nதே.பால் மீன் தலை குழம்பு\nதேங்காய் பால் கோழி குழம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2020/jan/13/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3330738.html", "date_download": "2020-01-29T20:18:39Z", "digest": "sha1:SL2UDDOCKW7OE6UBWNM4U2SBXPVVS2PY", "length": 7999, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nபள்ளியில் பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி\nBy DIN | Published on : 13th January 2020 07:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகட்டிமேடு அரசுப் பள்ளியில் நடைபெற்ற பெற்றோா்- ஆசிரியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி.\nதிருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள்- ஆசிரியா்கள் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nதலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமை வகித்து, பெற்றோா்கள் வாரம் ஒருமுறை வகுப்பு ஆசிரியா்களை சந்தித்து தங்கள் பிள்ளைகளின் கல்வித் தரத்தைக் கேட்டு அறிய வேண்டும் என கேட்டுக் கொண்டாா். பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் எம்.ஈ.ஏ.ஆா். அப்துல்முனாப், துணைத் தலைவா் எம். அருளானந்தசாமி, பொருளாளா் வீ.பக்கிரிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.\nகூட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளின் அரையாண்டுத் தோ்வு தரம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், தோ்வில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை அழைத்து ஆலோசனை வழங்கவும், வார இறுதி நாட்களில் அவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியா்கள் சி.சந்திரசேகரன், வி.வடிவேல் ஆா்.பிரியா உட்பட பலா் வாழ்த்துரை வழங்கினா். உதவித் தலைமையாசிரியா் செ. முகுந்தன் வரவேற்றாா். முதுகலை ஆசிரியா் ஏ.ஐயப்பன் நன்றி கூறினாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்��ு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2014/mar/27/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4-866419.html", "date_download": "2020-01-29T20:55:10Z", "digest": "sha1:5AJQMEFMHZ3CUBEHL4RABQNYYYNRN5Y2", "length": 7433, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nBy புதுச்சேரி, | Published on : 27th March 2014 08:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரி மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு புதன்கிழமை தொடங்கியது.\nபுதுவை, காரைக்கால் மாவட்டங்களில் மொத்தம் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று தேர்வு எழுதினர். புதுவை மாவட்டத்தில் 35 தேர்வு மையங்களிலும், காரைக்காலில் மொத்தம் 13 தேர்வு மையங்களிலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழ் முதல் பாடத்துக்கானத் தேர்வை எழுதினர்.\nபுதுச்சேரி மாவட்டத்தில் மொத்தம் 17,256 மாணவர்களில் 169 பேர் தேர்வு எழுதவில்லை.\nதேர்வு மையங்களை கண்காணிக்க புதுவையில் 855 அறை கண்காணிப்பாளர்களும், காரைக்காலில் 182 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமுறைகேடுகளை தடுக்க அனைத்து மையங்களிலும் நிரந்தர பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் 10 உறுப்பினர்கள் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது.\nதேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வித் துறை இயக்குநர் ஏ.வல்லவன், முதன்மைக் கல்வி அலுவலர் கலைச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும���' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/category/biography/freedom-fighters/page/2", "date_download": "2020-01-29T21:43:20Z", "digest": "sha1:JQ2JVDGOC32NMHQJJ4V7P6VME2RXH7VA", "length": 5222, "nlines": 75, "source_domain": "www.itstamil.com", "title": "இந்தியாவின் பிரபல சுதந்திர போராட்ட வீரர்கள்ItsTamil", "raw_content": "\nHomepage » வாழ்க்கை வரலாறு » சுதந்திர போராட்ட வீரர்கள் (page 2)\nCategory \"சுதந்திர போராட்ட வீரர்கள்\"\nஎஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட...\n‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப்...\nலோகமான்ய பாலகங்காதர திலகர் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், தேசியவாதி மற்றும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியாவிற்கு தன்னாட்சி கோரியவர்களுள்...\nபகத்சிங் ஒரு குறிப்பிடத்தக்க இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் புரட்சியாளர் ஆவார். உண்மையான வீரனாக வாழ்ந்து, நாட்டிற்காகப் போராடி...\nதமிழ் புராணங்கள் மற்றும் காவியக் கதைகளைப் படித்தாலோ, அல்லது வீரம் பற்றிப் பேசினாலோ, சட்டென்று நினைவுக்கு வருபவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராகக்...\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\n‘நேதாஜி’ என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு மாபெரும் இந்திய சுதந்திர போராட்டத் தலைவர் ஆவார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/124032", "date_download": "2020-01-29T19:45:39Z", "digest": "sha1:GEXLPKTCFKKF7CAFCQQYXJLU54FOTTYX", "length": 64032, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18", "raw_content": "\n« கதிரவனின் தேர்- 5\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nசல்யரை அத்தனை வீச்சுடன் களத்தில் ஒருபோதும் அர்ஜுனன் பார்த்ததில்லை. குருக்ஷேத்ரத்தில் பத்து முறைக்கு மேல் அவன் சல்யரை அம்புகளுடன் எதிர்கொண்டிருக்கிறான். எத்தகைய வில்லவர் அவர் என்பதை அவன் அறிந்திருந்தான். மலைவில்லவர்களுக்கு உரியமுறையில் நெடுந்தொலைவை நோக்கவும் அம்புகளால் தாக்கவும் அவரால் இயலும். அவர்களின் அம்ப��களை மலைப்பறவைகள் என்றனர். அவை தொலைவுகளை விழிகளால் கடப்பவை.\nமத்ரர்களின் வில் ஒப்புநோக்க சிறியது. அம்புகளும் சிறியவை. ஆனால் பயிறு இலையில் என தண்டு செருகும் இடம் உள்வாங்க கூரின் இருபுறமும் சற்றே பின்னால் நீண்டு கழுகின் உகிர் என வளைந்தவை. தசைக்குள் கூர் நேர்த்திசையிலும் கீழுகிர்கள் எதிர்த்திசையிலும் புதைவதனால் தைத்த இடங்களிலிருந்து அவற்றைப் பிடுங்குவது அரிது. அவற்றில் மலையின் உப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட நஞ்சு பூசப்பட்டிருக்கும். அவற்றைப் பிடுங்குவதற்குள் நஞ்சு உடலில் ஊறிவிடும். குருக்ஷேத்ரத்தின் நெறிகளின்படி நஞ்சுள்ள அம்புகளுக்கு முதற்சில நாட்கள் ஒப்புதல் இருக்கவில்லை. அதன்பின் மத்ரர்கள் பறக்கும் நாகப்பற்களாலேயே போரிடலாயினர்.\nதடித்த இமைகள் கொண்ட அவர்களின் விழிகள் மிகையொளிக்கு பழகியவை. குறைவான ஒளிக்கு பாதிமூடிக்கொண்டு கூர்கொள்பவை. பறக்கும் பருந்தின் கண்களை நோக்கி அம்புசெலுத்துபவர்கள் அவர்கள் என சொல்லப்படுவதுண்டு. நெடுந்தொலைவிலிருந்தே நரம்புமுடிச்சுகளை நோக்கி அங்கேயே அம்புகளால் அறைந்தனர். அம்புபட்டதுமே உடலில் ஒரு துடிப்பு உருவாகும். வீரர்கள் உதடுகள் கோணலாகி இழுத்துக்கொள்ள எச்சில்நுரை ஒழுக கைகால்கள் தளர்ந்து சரிவார்கள். மத்ரர்கள் எதிரிகளின் விழிகளையே பெரும்பாலும் இலக்காக்கினர். மலையில் பனிப்புகை சூழ்ந்த வெள்ளை இருளில் அவர்களின் வேட்டைவிலங்குகள் கண்களாக மட்டுமே அப்பால் தெரிபவை.\nசல்யர் போரிடுகையில் தேரில் நின்று அண்ணாந்து வானைப் பார்ப்பது போலிருக்கும். அம்புகள் மேல்நோக்கி எழுந்து காற்றில் சிறகு விரிக்கும். வேறு திசை நோக்கி திரும்பி காற்றில் நீந்தி நீள்வளைவாக வந்து எண்ணியிராக் கணத்தில் சரிந்திறங்கி சரியான இலக்கை தாக்கும். அவை மேல் நோக்கி எழுவதனாலேயே காற்றை தங்களைத் தாங்கும் விசையென மாற்றிகொள்கின்றன என்பதை அர்ஜுனன் கண்டான். அவற்றை திசைமாற்றுவதும் காற்றே. ஓர் அம்பின்மேல் உரசிக்கொள்ளும்படி இன்னொரு அம்பை அனுப்பி இரண்டையும் திசை மாற்றிச் செலுத்த அவரால் இயன்றது.\nசல்யருடன் முதல் நாள் போரிட்டபோது அவனது கவசங்களும் காப்புகளும் உடைந்து, தேர் நிலையழிய உயிர்தப்பும்பொருட்டு பின்னடைய வேண்டியிருந்தது. மத்ரநாட்டு வீரர்கள் உரக்க வாழ்த்துக் கு���லெழுப்பி வெற்றி கொண்டாடினர். மீண்டும் அவரை களத்தில் சந்திக்கும்போது அவருடைய அம்புகள் வரும் திசையை ஓரளவுக்கு உய்த்து அவற்றை தவிர்க்க முயன்றாலும்கூட பல அம்புகள் இலக்கடைந்து அவனை அறைந்தன. அவன் கவசங்களை உடைத்து ஓர் அம்பு தோளில் தைத்தது. உடலில் நீர்மைகள் கலங்க விழிகளுக்குள் அலையலையென வண்ணங்கள் எழுந்தன. அவன் தள்ளாடி தேர்த்தூணைப் பற்றியபடி நின்றான். இளைய யாதவர் தேரை பின்னிழுத்துக்கொண்டுசென்று அவனை காத்தார்.\nஅவன் பின்னடைந்ததும் மருத்துவ ஏவலர்கள் பாய்ந்து அணுகி அவனை படுக்கவைத்து அந்த அம்பு தைத்த இடத்தை தசையுடன் கிழித்தெடுத்து கந்தகநீரால் கழுவினார்கள். அவன் வாய் கிட்டித்து தாடை இறுகி கழுத்து நரம்புகள் எடைதூக்குபவன் போலிருந்தன. மருத்துவ ஏவலர் குறுவாளால் அவன் பற்களை நெம்பித் திறந்து முறிமருந்தை தொண்டைக்குள் செலுத்தி குழாயால் ஊதி உள்ளே செலுத்தினர். அவன் மூக்கிலும் உடற்பின்வழியிலும் மருந்து உள்ளே செலுத்தப்பட்டது. மெல்ல அவன் மீண்டான். காட்சி நெளிந்து நெளிந்து அமைய முகங்கள் தெளிந்தபோதுதான் என்ன நிகழ்கிறது என உணர்ந்தான். அதன் பின்னரும் அந்தப் புண் ஆற மூன்று நாட்களாகியது.\n“அவருடைய நச்சு அம்புகளைத் தவிர்க்க ஒரே வழிதான் உள்ளது, விழிகளை தூக்காதே. நிழல்நோக்கிப் போரிடு” என்றார் இளைய யாதவர். சல்யர் போரிட்டுச்சென்ற வழியெங்கும் வெவ்வேறு வகையில் இளித்தும் வலித்தும் கிடந்த படைவீரர்களின் உடல்களை அவன் கண்டான். பெரும்பாலானவர்களின் கண்களுக்குள் அம்புகள் நுழைந்துவிட்டிருந்தன. அவன் அவரை அதன்பின் நேர் நோக்கவேயில்லை. நிழல்நோக்கிப் போரிடுவது மேலும் எளிதென்றும் கண்டுகொண்டான். வானின் காற்று அடுக்குகளில் நிகழ்வனவற்றை நிழல் தரையில் எளிய வரைபடம் என நிகழ்த்திக் காட்டியது.\nமூன்றாம் முறை போரிடுகையில்தான் அவன் ஒன்றை கண்டான். சல்யர் முதலில் எடையிலாத சிறு அம்பொன்றை வில்லில் எய்கிறார். அந்த அம்பை விழிகளால் தொடர்ந்து அதை காற்று எவ்வண்ணம் தாங்கிச் செல்கிறது என்பதை கணித்து அதைத் தொடர்ந்து கொல்லும் அம்புகளை எய்கிறார். சிட்டுக்குருவியால் உளவறிந்து வழிநடத்தப்படும் வல்லூறுகள். அதன் பின் அந்த முதல் அம்பு எழுந்ததுமே அவன் அதை தன் அம்பால் அடித்துச் சிதறடித்தான். மீண்டும் மீண்டும் சிற்றம்ப��களை எய்து காற்றை கணிக்க சல்யர் முயல அதற்கான தருணத்தை அவருக்கு அளிக்காமல் தொடர்ந்து அவரைத் தாக்கி பின்னடையச் செய்தான்.\nசல்யரிடம் போர்வீரர்களுக்குரிய தற்குவியம் இருக்கவில்லை. உணர்ச்சிகளை அவர் நான்குபக்கமும் கட்டவிழ்த்து சிதறவிட்டிருந்தார். ஒவ்வொரு முறை அம்புகள் இலக்கு தவறுகையிலும் சீற்றம் கொண்டார். அர்ஜுனன் அவருடைய சிட்டுகளை வீழ்த்தியபோது வசைபாடியபடி காலால் ஓங்கி தேர்த்தூண்களை உதைத்தார். வில்லால் தேர்த்தட்டை அறைந்தபடியும் தேரோட்டும் பாகனின் தலையில் உதைத்தபடியும் கூச்சலிட்டார். வெறியுடன் நெஞ்சில் அறைந்துகொண்டார். வாளை உருவிக்கொண்டு நுகம் வழியாக பாய்ந்து களத்தில் இறங்கி அனைத்து பாதுகாப்பு எல்லைகளையும் மீறி அவனை நோக்கி ஓடிவந்தார். பலமுறை அவரை கொக்கிகளை வீசி பற்றி இழுத்து மீட்டுக்கொண்டனர் கௌரவர். கொக்கிகள் இழுக்க பின்னடைகையில் மலைப்பள்ளத்தில் மல்லாந்து விழுபவர்போல கைவிரித்து வெறிக்கூச்சலிட்டபடி செல்லும் அவர் முகம் அவரை எண்ணுகையில் எல்லாம் அவனுக்கு நினைவு வந்தது.\nஅந்த நிலைகொள்ளாமையும் சீற்றமுமே ஒவ்வொரு முறையும் அவரை போரில் தோற்கடித்தது. அதை உணர்ந்து அவர் படையெழுகையில் தன்னை முற்றாக தொகுத்துக்கொண்டு வந்தார். ஆயினும் ஒரு நாழிகைகூட அந்த தற்பிடித்தம் நீடிப்பதில்லை. ஆனால் அன்று களத்தில் எழுந்தபோது அவர் சிலைபோலிருந்தார். இரு கால்களையும் பரப்பிவைத்து நீண்ட வில்லை ஊன்றி நிறுத்தி அசைவில்லாது நின்று போரிட்டார். போர் நீள நீள மேலும் மேலும் அசைவின்மை கொண்டார். அவரில் பீஷ்மர் எழுந்ததுபோல் தோன்றியது. அவருடைய அம்புகள் ஒவ்வொன்றும் உறுமியபடி வந்து அர்ஜுனனின் தேரை தாக்கின. அவன் தேர்மகுடம் உடைந்தது. அவன் கவசங்கள் இருமுறை உடைய அவன் நிலத்தில் படிந்து புதுக்கவசத்தை அணிந்தபடி எழுந்தான். அவனுடைய புரவிகளில் ஒன்று கழுத்து அறுந்து விழுந்தது. இருமுறை வலிப்படைந்து நாக்கு வெளியே தொங்க உடனே உயிர்விட்டது.\nமேலும் வந்தறைந்த அம்புகளில் இருந்து காத்து இளைய யாதவர் அவனை பின்னெடுத்துச் சென்றார். புரவிகளை மாற்றுவதற்கு பொழுது அளிக்காமல் சல்யர் அவனை விடாது தொடர்ந்து வந்தார். வஞ்சினம் கூறவில்லை, அறைகூவி அழைக்கவுமில்லை. கூரிய விழிகளுடன் தேரில் நின்று போரிட்டுக்கொண்டிருந்தார். ���வருடைய அம்புகள் வந்து அறைந்தபடியே இருந்தன. இறந்த புரவியை நுகத்திலிருந்து அறுத்து விடுவித்துக்கொண்டு எஞ்சிய புரவிகளுடன் தேரைத் திருப்பி மீண்டும் சல்யர் முன் அர்ஜுனனை கொண்டுவந்தார் இளைய யாதவர். அர்ஜுனன் இளைய யாதவர் இயற்றிய எதையுமே அறியாமல் சல்யரின் அம்புகளை தன் அம்புகளால் தடுத்தபடி போரிட்டுக்கொண்டிருந்தான். ஒற்றை அம்புகூட அவனை வீழ்த்திவிடும். ஓர் அம்பின் நுனித்தொடுகை போதும்.\nஅம்புகளின் ஊடாக சுழன்று வந்த தேரில் அமர்ந்திருந்த சல்யரின் முகம் கற்சிலை என சமைந்திருந்தது. ஒருமுறை மிக அண்மையிலென சல்யரின் விழிகளை பார்த்தபோது அவன் அஞ்சி வில் தாழ்த்திவிட்டான். நிழலில் அதைக் கண்டு இளைய யாதவர் “அஞ்சாதே. அவர் அகச்சீற்றம் கொண்டிருக்கிறார். ஆகவே அவர் களத்தில் தோற்பது உறுதி” என்றார். “அகத்தில் அவர் கொண்ட அச்சீற்றம் அவர் உதடுகளில் தெரிகிறது. அவை இயல்பாக ஒட்டியிருக்கவில்லை. இறுக அழுந்தியிருக்கின்றன. அகச்சீற்றத்தை எவரும் நெடும்பொழுது கட்டுப்படுத்த முடியாது. அகமும் குலையாமல் போரிடுகையிலேயே நிறைநிலை அமைகிறது. வெல்லற்கரிய நிலை அதுவே. இது வெறும் தன்நடிப்பு” இளைய யாதவர் தொடர்ந்தார். “தளும்பாது என ஐயுற்றால் கலம் தளும்பியே தீரும். மறக்கப்பட்ட கலமோ நுனிவட்டம் வரை நிறைந்தும் துளிதளும்பாது நீர்நடனமிடும்.”\nஅம்புகளைத் தொடுத்தபடி மூச்சிரைக்க “அவரில் எழுந்துள்ளது வெறும் போர்ச்சீற்றமல்ல” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், அது பிறிதொன்று” என்று இளைய யாதவர் சொன்னார். நகைத்தபடி “தந்தை மைந்தனுக்கும் மைந்தர் தந்தைக்கும் கொடுக்கும் மிகப் பெரிய பரிசென்பது குற்றவுணர்வுதான் போலும்” என்றார். “என்ன சொல்கிறீர்கள்” என்றான் அர்ஜுனன். “நீ அவரை அஞ்சுகிறாய்” என்றார் இளைய யாதவர். “யார் நானா” என்றான் அர்ஜுனன். “நீ அவரை அஞ்சுகிறாய்” என்றார் இளைய யாதவர். “யார் நானா இந்த மலைமகனையா” என்றான் அர்ஜுனன். அவனை ஆடியில் நோக்காமல் “அவரை நீ எதிர்கொள்ள இயலாது. அவர் தோற்பார் ஆனால் உன்னிடம் அல்ல” என்றார் இளைய யாதவர். “ஏன்” என்று அர்ஜுனன் சீற்றத்துடன் கேட்டான். “நான் வென்றவர்களுக்கு முன்னால் இவர் மிகமிக எளியவர்.”\nஇளைய யாதவர் “ஆம், அன்று உன் தோள்களில் மட்டுமே களைப்பு இருந்தது. அங்கனைக் கொன்றபின் உன் உள்ளமும் களைத்துவிட்டது. உன்னால் இனி பெருவில்வலர் எவரையும் கொல்ல இயலாது” என்றார். அர்ஜுனன் மேலும் சீற்றம் கொண்டு “இதோ கொல்கிறேன்… இப்போதே இவரை வீழ்த்துகிறேன்” என்றான். “எனில் இத்தருணத்தில் இம்மலைமகனை கொன்று வீழ்த்துக இல்லையேல் எப்போதும் அவரை நீ வெல்ல இயலாது. ஏனென்றால் நீ அவரிடம் போரிடும்போது அவர் ஆற்றல் மிகுந்தபடியே செல்வார். நீ இழக்கும் அனைத்தையும் அவர் பெற்றுக்கொண்டிருக்கிறார்” என்றார் இளைய யாதவர். “பார்த்தா, இப்போரில் அவர் உன்னை மட்டுமே கொல்லவேண்டும் என உளம்கொண்டிருக்கிறார். அவரில் எழுந்த நஞ்சு அந்த அம்புகள் அனைத்திலும் ஒளிக்கூர் கொண்டிருக்கிறது.”\nஅர்ஜுனன் உரத்த குரலில் “வென்று காட்டுகிறேன். இதோ இக்களத்தில் அவரை வீழ்த்திக் காட்டுகிறேன்” என்று கூவினான். “உன் சீற்றம் அவரை மேலும் சீற்றம் அடையச்செய்யும். உன் ஆற்றலிலிருந்து அவர் தன் ஆற்றலை பெறுவார். ஏனெனில் அவர் தன் மைந்தன் பொருட்டு வந்திருக்கிறார்” என்றார் இளைய யாதவர். அச்சொல் உள்ளத்தை தாக்க அர்ஜுனன் வில் தாழ்ந்தது. சல்யரின் அம்புகளால் கவசங்கள் அறைபட தள்ளாடி நின்ற அர்ஜுனன் “ஆம், என்னால் இயலவில்லை” என்றான். அக்கணத்தில் சல்யரின் அம்பு வந்து அவன் கழுத்துக்கும் தோளுக்கும் நடுவே தாக்க அவன் உடலின் எல்லா நரம்புகளும் அதிர்ந்தன. அவன் ஒற்றைச்செவி அடைத்துக்கொண்டது. அப்பக்கம் உடல் இரும்பாலானதுபோல் எடைகொள்ள அவன் தேரிலேயே கவசங்கள் ஓசையிட விழுந்தான்.\nஅக்கணத்தை முன்னரே உணர்ந்திருந்தவர்போல இளைய யாதவர் தேரைத் திருப்பி படைகளுக்கு பின்புறமாக கொண்டு சென்றார். அவர் புதையப்புதைய கரிய சேறென மானுட உடல்கள் எழுந்து வந்து அவர்களிடையே நிறைய சல்யரின் தேர் அதில் சிக்கி நிலையழிந்தது. சல்யர் அவர்களை அம்புகளால் அறைந்து அறைந்து வீழ்த்தினார். ஆனால் அவர்கள் எவரும் அஞ்சி விலகவில்லை. அவர்கள் அம்புகளையே அறியவில்லை. கொந்தளித்தபடி வந்து செத்து ஒருவர் மேல் ஒருவர் உதிர்ந்து சுவரென்றாகி வழியை முற்றாகவே மறித்தனர். சல்யர் பொறுமையை இழந்து “விலகுக விலகுக” என்று கூவினார். வெறிகொண்டு கூச்சலிட்டார்.\nஅர்ஜுனனின் தேரின் குரங்குக்கொடி மட்டும் அப்பால் தெரிந்தது. சல்யர் “நில் இழிமகனே, நில்” என்று கூவியபடி வில்லைத் தூக்கி அர்ஜுனனை நோக்கி அம்புகளை வானில் எழுப்பி ��ரிந்து விழச்செய்தார். இளைய யாதவர் கைகளை அசைக்க சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இருபுறத்தில் எழுந்து வந்து செறுத்து நின்று சல்யரை எதிர்கொண்டார்கள். சல்யர் அவர்கள் இருவரையும் தன் வில்லால் தாக்கியபடி “விலகிச்செல்க… என் வஞ்சம் அவனிடம் மட்டுமே. நெறிநீங்கி அருங்கொலை செய்தவனின் குருதிக்காக களமெழுந்தவன் நான்… விலகுக” என்று கூவினார். “விலகுக” என்று கூவினார். “விலகுக என் வஞ்சம் கொள்ளாதொழிக என் நஞ்சுக்குமுன் நில்லாமல் அகல்க\nமருத்துவ ஏவலர்கள் அர்ஜுனனின் உடலில் நரம்புமுடிச்சுகளில் கீறி அங்கே மருந்து நனைத்த துணிகளை வைத்து அழுத்தினர். அவன் வாய் கோணலாகி முகம் இழுபட்டிருந்தது. ஒரு விழி துடித்தபடியே இருந்தது. இளைய யாதவர் சல்யரை நோக்கி புன்னகைத்து “கூச்சலிடுகிறார். நிலையழியத் தொடங்கிவிட்டார் என்று பொருள் அதற்கு” என்றார். “அவர் தன் சீற்றத்தை வில்லிலும் அம்பிலும் மட்டுமே காட்டும் வரை மட்டுமே அவரை வெல்ல இயலாது… அவர் உடையட்டும். கூச்சலிடும் மலைமகன் உள்ளம் சிதறியவன்.” சுருதகீர்த்தியின் அம்புகளால் சல்யரின் கவசம் உடைய “இழிபிறப்பே, நீ அவன் குருதியினன்” என்று பற்களை நெரித்தபடி அவர் அவனை தாக்கினார்.\nஅர்ஜுனன் இடக்கையை ஊன்றி எழ முயல “வேண்டாம்” என்றார் இளைய யாதவர். “அவர் அவர்களை நச்சம்புகளால் தாக்க மாட்டார்… அது அவருக்குப் பீடு அன்று.” அர்ஜுனன் எழுந்து சற்று தள்ளாடிவிட்டு தேரில் மீண்டும் ஏறிக்கொண்டான். இளைய யாதவர் தேர்த்தட்டில் ஏறி அதை தெளித்தபோது அது பின்னடைந்து படைக்கொப்பளிப்புக்கு அப்பால் சென்றது. அர்ஜுனன் “முகப்புக்கு… முகப்புக்கு” என்று கூவினான். “இல்லை, இது உன் போர் அல்ல…” என்றார் இளைய யாதவர். “இளையோரிடம் நச்சம்பை தொடுக்கிறாரா என்று பார்த்தேன்… இல்லை. ஆகவே அவர்கள் அவரை எதிர்கொள்ளட்டும்.” அர்ஜுனன் “நான் தோற்று ஓட விரும்பவில்லை” என்றான். “சுருதகீர்த்தி நீயேதான்” என்றார் இளைய யாதவர்.\nநகுலனும் சகதேவனும் அவர்களை நோக்கி தேரில் விரைந்து வந்தனர். இளைய யாதவர் “நீங்கள் சென்று சல்யரை எதிர்கொள்ளுங்கள். சல்யர் உங்களால் கொல்லப்படவேண்டும்” என்றார். “எங்களாலா” என்றான் நகுலன். “ஆம், உங்களால் மட்டுமே அவரை எதிர்கொள்ள இயலும். உங்களை எதிர்நின்று போரிடுகையில் அவருடைய கைகள் தளர்கின்றன. ���ீங்கள் அவருடைய குலம். அவரோ தன் குலக்குருதியால் கட்டப்பட்ட முதற்தாதை” என்றார் இளைய யாதவர். நகுலன் “அவர் அவ்வெல்லையை மீறி அப்பக்கம் சென்றவர்” என்றான். “ஆம், அதற்கான அடிப்படை இப்போது மறைந்துவிட்டது. செல்க” என்றான் நகுலன். “ஆம், உங்களால் மட்டுமே அவரை எதிர்கொள்ள இயலும். உங்களை எதிர்நின்று போரிடுகையில் அவருடைய கைகள் தளர்கின்றன. நீங்கள் அவருடைய குலம். அவரோ தன் குலக்குருதியால் கட்டப்பட்ட முதற்தாதை” என்றார் இளைய யாதவர். நகுலன் “அவர் அவ்வெல்லையை மீறி அப்பக்கம் சென்றவர்” என்றான். “ஆம், அதற்கான அடிப்படை இப்போது மறைந்துவிட்டது. செல்க மைந்தர் கைதளர்வதற்குள் அவர்களுக்கு துணைநில்லுங்கள்.”\nசகதேவனும் நகுலனும் விரைந்து சென்று சல்யரை எதிர்கொண்டனர். சல்யரின் அம்புகள் நெஞ்சிலும் விலாவிலும் தைக்க தேர்த்தட்டிலிருந்து சுருதசேனன் விழுந்துவிட்டிருந்தான். பாய்ந்துசென்று அவனை பற்றித்தூக்கிய சகதேவன் தன் தேரில் ஏற்றிக்கொண்டான். சுருதகீர்த்தி கவசங்கள் உடைந்து தோளிலும் இடையிலும் அம்புகள் தைத்திருக்க குருதிவழிய தேர்த்தட்டில் அமர்ந்திருக்க பாகன் அவன் தேரை பின்னடையச் செய்தான். சல்யர் விலங்குபோல் உறுமியபடி நகுலனையும் சகதேவனையும் எதிர்த்தார். அவருடைய அம்புகள் பட்டு சகதேவனின் தேர்ப்பாகன் வீழ்ந்தான். நகுலனின் இரு புரவிகள் இறந்தன. அவர்களுக்கு நடுவே நீர்ச்சுழியில் மீன்கள் என அம்புகளின் வெள்ளித் திளைப்பு நிறைந்திருந்தது.\nஅப்போரை நோக்கிக்கொண்டிருந்த இளைய யாதவர் “இல்லை, அவர் மெல்ல மெல்ல நகுலனையும் சகதேவனையும் எதிர்க்கும் உளநிலையை உருவாக்கிக்கொள்கிறார்” என்றார். “மேலும் மேலும் பெரிய அம்புகளை எடுக்கிறார். எக்கணமும் நச்சம்புகளை அவர் கை நாடக்கூடும்.” அர்ஜுனன் “நான் செல்கிறேன்” என்றான். இளைய யாதவர் “அவரால் எதிர்கொள்ள இயலாதவர் யுதிஷ்டிரன் மட்டுமே. யுதிஷ்டிரன் முன்னெழட்டும்” என்றார். திகைப்புடன் “யாதவரே, உரிய போர்ப்பயிற்சி உடையவரல்ல மூத்தவர். அவரால் சல்யர் போன்ற மாவீரரை எதிர்கொள்ள இயலாது” என்று அர்ஜுனன் சொன்னான். “வேண்டாம்… நான் செல்கிறேன். இத்தனை பொழுது மூத்தவரை காத்தோம்…”\n“அவரே சல்யரை எதிர்கொள்ள முடியும். உன் முன் வில்லுடன் பேருருக்கொள்ளும் சல்யர் யுதிஷ்டிரன் முன் சிறுத்து நிலம்படிவதை காண்பாய்” என்றார் இளைய யாதவர். “வஞ்சமே அவருடைய விசை. நஞ்சுதான் படைக்கலம். அவற்றை அவர் யுதிஷ்டிரன் முன் இழப்பார்.” அர்ஜுனன் “அவர் தன் எல்லையை கடந்தார் என்றால் மூத்தவரை நாம் இழப்போம்” என்றான். “மலைமக்கள் கடக்கமுடியாதது குருதி. அதை கடந்தாலும் கடக்கமுடியாதது நெறி” என்றார் இளைய யாதவர். “நெறியிலாத இக்களத்தில்கூட மலைமகனாகவே எஞ்சுபவர் மத்ரர். அவருடைய வில் தழையும். ஐயமே இல்லை.” அர்ஜுனன் “வீண்முயற்சி வேண்டாம்… அவரை நான் எதிர்கொள்கிறேன்” என்று கூவ இளைய யாதவர் அதை பொருட்படுத்தாமல் தேரை அப்பால் மைந்தரால் துணைக்கப்பட்டு நின்றிருந்த யுதிஷ்டிரனை நோக்கிச் செலுத்தினார்.\nஇளைய யாதவர் “அரசே, முன்செல்க சல்யரை எதிர்கொள்க இது உங்கள் போர்” என்று யுதிஷ்டிரனிடம் சொன்னார். யுதிஷ்டிரன் “ஆம், அவரை நான் வென்றாக வேண்டும்” என்றார். அவர் ஏன் அதை சொன்னார் என அர்ஜுனன் வியந்தான். “நான் மூத்தவருக்கு துணைசெல்கிறேன்” என்றான். இளைய யாதவர் “அவர் தனியாகவே செல்லட்டும். இப்போர் அவருடையது மட்டுமே” என்றார். “என்ன சொல்கிறீர்கள்” என்று அர்ஜுனன் கேட்டான். “போர்கள் பல” என்று அர்ஜுனன் கேட்டான். “போர்கள் பல” என்று இளைய யாதவர் புன்னகைத்தார். “சில போர்களில் உரியவர்கள் வென்றாலொழிய பொருளில்லை.” அர்ஜுனன் திகைத்து நோக்கினான். யுதிஷ்டிரன் “செல்க” என்று இளைய யாதவர் புன்னகைத்தார். “சில போர்களில் உரியவர்கள் வென்றாலொழிய பொருளில்லை.” அர்ஜுனன் திகைத்து நோக்கினான். யுதிஷ்டிரன் “செல்க” என பாகனுக்கு ஆணையிட்டார்.\nநகுலனும் சகதேவனும் பின்னடைந்தபடியே சல்யரை எதிர்த்துக்கொண்டிருக்க அவர்களுக்கு நடுவே யுதிஷ்டிரனின் தேர் சென்றது. பிரதிவிந்தியனும் யௌதேயனும் யுதிஷ்டிரனின் இருபுறமும் காத்து சென்றனர். அவர்கள் சூழ்ந்துகொண்டு சல்யரை எதிர்கொண்டார்கள். போரிட்டுக்கொண்டே வந்த சல்யர் அவருடைய தேரை யுதிஷ்டிரனின் அம்புகள் சென்று அறைய திரும்பி நோக்கி ஒருகணம் தயங்கி நின்றார். அக்கணத்தில் இருபுறத்திலிருந்தும் நகுலனும் சகதேவனும் சல்யரை தாக்கினார்கள். சல்யர் இகழ்ச்சியுடன் திரும்பி நகுலனை நோக்கி “அறிவிலி, திரும்பிச்செல்” என்றார். நகுலன் “உங்களை வென்றே தீர்வோம், மாதுலரே” என்று கூவினான். “அறிவிலி” என்றார். நகுலன் “உங்களை வென்றே ���ீர்வோம், மாதுலரே” என்று கூவினான். “அறிவிலி அறிவிலி” என்று சல்யர் கூச்சலிட்டார்.\nஇளைய யாதவர் கையைத் தூக்கி அசைத்து ஆணையிட அதைக் கண்டு உணர்ந்த நகுலன் சகதேவனை நோக்கி “அவருடைய குடிமைந்தர்களை முதலில் கொல்லும்படி ஆணை. அவர் உளம் தளரவேண்டும்” என்றான். நகுலன் சல்யரை நோக்கி அம்புகளை தொடுத்தபடி முன்சென்று எண்ணியிராக் கணத்தில் தேரை வளைந்து கடந்து பக்கவாட்டில் சென்று அம்புகளைத் தொடுத்து சல்யருக்கு இருபுறமும் படைத்துணையாக வந்துகொண்டிருந்த சல்யரின் குடிமைந்தர்கள் ரிஷபனையும் மகரனையும் கொன்று வீழ்த்தினான். மறுபக்கம் சகதேவன் அஜனையும் அஸ்வனையும் கொன்றான்.\nமைந்தர்கள் அலறிச்சரிவதைக் கண்டு சல்யர் இருபுறமும் நோக்கி கூச்சலிட்டார். அதுவரை அவரில் எஞ்சிய நிலைக்கோளும் இல்லாமல் ஆயிற்று. ஓங்கி நெஞ்சில் அறைந்துகொண்டு வீறிட்டார். “கீழ்மகன்களே வில்லுக்குப் புறம்சென்று தாக்கும் நெறியிலிகளே வில்லுக்குப் புறம்சென்று தாக்கும் நெறியிலிகளே” என்று கூவியபடி அம்புகளால் நகுலனையும் சகதேவனையும் தாக்கினார். “மேலும் மேலும் நெறிபிறழுங்கள்… அவருடைய சினம் எல்லை மீறட்டும்” என்று இளைய யாதவரின் ஆணை வந்தது. நகுலன் அவருடைய தேருக்குப் பின்பக்கம் சென்று ஆவக்காவலனை கொன்றான். அம்புகளால் அவருடைய குடிமைந்தன் ஒருவனைக் கொன்று அவன் தலையைத் தூக்கி அவர் தேர்மேல் இட்டான். சல்யர் நிலைமறந்து பித்தன்போல் கூவிக்கொண்டிருந்தார்.\n” என இளைய யாதவர் ஆணையிட்டார். யுதிஷ்டிரனின் தேர் முன்னாலெழுந்து சல்யரை எதிர்கொள்ளச் செல்ல, இளைய யாதவர் அர்ஜுனனின் தேரை பின்னெடுத்துச் சென்று சல்யரை துணைசெய்யும்பொருட்டு தன் தேரில் நாணொலி எழுப்பியபடி வந்த சகுனியை எதிர்கொண்டார். சகுனிக்கும் அர்ஜுனனுக்கும் இடையே போர் மூண்டது. சகுனி “மத்ரரை துணை செய்க மத்ரர் சூழ்ந்துகொள்ளப்பட்டார்” என்று ஆணையிட்டார். ஆனால் அவர் ஆணை அப்பால் சிகண்டியுடன் பொருதிக்கொண்டிருந்த கிருதவர்மனை சென்றடையவில்லை.\nமறுஎல்லையில் துரியோதனனை திருஷ்டத்யும்னன் தடுத்து நிறுத்தியிருந்தான். கிருபர் போர்க்களத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. களம் முழுக்க நிகழ்ந்துகொண்டிருந்த போர் விசையழிந்து அந்தியின் நிழலாட்டம்போல மிக மெல்ல நிகழ்ந்துகொண்டிருந்தது. சல்யர் தன் தேரில் நின்று கூச்சலிட்டு கண்ணீருடன் வெறியாடிக்கொண்டிருந்தார். “கீழ்மகன்களே, நெறியிலிகளே, வீணர்களே” என்று கூவினார். இளைய யாதவரின் எண்ணம் அர்ஜுனனுக்குப் புரிந்தது. சல்யர் தன் எல்லையைக் கடந்து நகுலனையும் சகதேவனையும் நோக்கி கொலைவிழைவுகொண்டு எழவேண்டும். அப்போதுதான் யுதிஷ்டிரன் மெய்யாகவே போருக்கு எழுவார்.\nஅவன் உள்ளம் பதைத்தது. யுதிஷ்டிரனிடம் சல்யர் தன் எல்லையை மீறிவிட்டாரென்றால்… அவன் அவ்வண்ணம் எண்ணியதுமே இளைய யாதவர் “அவரால் இயலாது… வேறுவழியே இல்லை” என்றார். அர்ஜுனன் சகுனியை செறுத்துக்கொண்டே அவர் துணைக்கு வந்த கிருதவர்மனையும் தடுத்தான். யுதிஷ்டிரன் நகுலனுக்கும் சகதேவனுக்கும் நடுவே தன் தேரைச் செலுத்தி சல்யருக்கு முன்னால் சென்றதை அவன் கண்டான். நகுலனும் சகதேவனும் இருபுறமும் விசையுடன் போரிட அவர்களால் காக்கப்பட்டவர் போலிருந்தார் யுதிஷ்டிரன். ஆனால் எக்கணமும் அவர்கள் இருவரும் சரியக்கூடும்.\nஒருகணம் அவன் உடல் வெம்மையலைபட்டதுபோல் நடுங்கி பின் வியர்வைகொண்டது. அவர்கள் தனக்கு அத்தனை அணுக்கமானவர்களா என்ன தன் அகம் அவர்களை அத்தனை பொருட்படுத்துகிறதா தன் அகம் அவர்களை அத்தனை பொருட்படுத்துகிறதா அவர்களை எண்ணுவதே இல்லை. அவர்கள் என் உளம் அல்ல, என் உடல். ஐவரால் ஆனது என் ஊன். உடலை மீறியே எழுகிறது உள்ளம். உடலை மறக்கவும் கடக்கவும் விழைகிறது. உடலில்லாமல் தன்னை நிறுத்திக்கொள்கிறது. ஆனால் அது உடலின் ஒரு பகுதியே. மலரின் மணம் என. அவன் உள்ளம் தளர்ந்தபடியே வந்தது. பழக்கத்தால் கைகள் போரிட்டன. எப்பொருளும் இல்லாமல் அகம் உருகி உருகி கண்ணீர்கொண்டது.\nஎதுவும் நிகழப்போவதில்லை. இவர் அறியாத ஒன்றில்லை. இவரை நம்புவதன்றி இங்கு நான் இயற்றுவதும் ஒன்றில்லை. அதை அறிந்திருந்தும் நான் நெஞ்சு கலுழ்கிறேன். அவன் தன் விழிகளிலிருந்து நீர் வழிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான். என் உள்ளம் இப்போது பிறிதொன்றென ஆகிவிட்டிருக்கிறது. அது தொட்டதுமே உருமாறும் நீர்மை கொண்டுவிட்டிருக்கிறது. முதுமையில் உடல்நலிகையில் உள்ளம் அவ்வாறு நைந்துவிடுவதை அவன் கண்டிருக்கிறான். எளிய நினைவுகளில் முதியோர் அழுவார்கள். நான் அவ்வண்ணம் ஆகிவிட்டேனா என்ன எதன்பொருட்டு இங்கு நின்று நெகிழ்கிறேன்\nஅது கர்ணனின் நினைவால் என ஓர் எண்ணம் அவன் மேல் எவரோ சாட்டையால் ஓங்கி அறைந்ததுபோல் எழுந்தது. கர்ணனைக் கொன்ற பின்னர் என் காண்டீபம் முழுநாண் கொள்ளவே இல்லை. நான் உள்ளே உருகிக்கொண்டே இருக்கிறேன். ஏன் என் குலமகளை சிறுமைசெய்தவன். என் குடியழித்தவனின் தோழன். ஆணவமே உருவானவன். தன் தோற்றத்தால் என்னை சிறியவனாக்கியவன். என் இனிய மைந்தனின் இறப்பை வகுத்தவன். அவன் தன்னையே சவுக்கால் அறைந்துகொண்டான். இன்னும் இன்னும் என உள்ளம் எழுந்தது. என் துணைவியின் அகத்தில் வாழ்பவன். ஐவராகி அவளை புணர்பவன். ஆனால் அதன் பின்னரும் உள்ளம் தொய்ந்தே கிடந்தது.\nமுயன்று வெறிக்கூச்சலிட்டுக்கொண்டு அர்ஜுனன் கிருதவர்மனை அம்புகளால் அறைந்தான். கிருதவர்மனின் விழிகளில் வந்துசென்ற அச்சத்தைக் கண்டதும் அவன் உள்ளம் கிளர்ச்சி அடைந்தது. மேலும் மேலும் கூச்சலிட்டபடி சகுனியையும் கிருதவர்மனையும் தாக்கினான். அரைக்கணம் சகுனியின் விழிகளை அவன் விழிகள் தொட்டன. அவை இளைய யாதவரிலேயே ஊன்றியிருந்தன. அவருடைய எதிரி இவர் மட்டுமா பிற எவருமே அவருக்கொரு பொருட்டு அல்லவா பிற எவருமே அவருக்கொரு பொருட்டு அல்லவா இங்குள்ள அனைவருமே இவருக்கு எதிரிகள். அங்குள்ளோர் மட்டுமல்ல, இங்குள்ளோரும்கூட. இந்த யுகமே இவருக்கு எதிரி. இப்பேரழிவை விளையாட்டென நிகழ்த்தி அமர்ந்திருக்கும் இவர்…\nஅவனுள் காட்டெரி என சினம் பற்றிக்கொண்டது. காண்டீபம் நாணிறுகி துள்ளி எழுந்தது. அம்புகள் விம்மிக்கொண்டு எழுந்து சென்றன. அவை சென்று தொட்ட இடங்கள் சிதறித்தெறித்தன. வசைச்சொற்கள் என. வெடித்தெழும் விம்மல்கள் என. தனிமையின் பெருமூச்சுகள் என.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-39\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-36\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-27\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-22\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-20\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-38\n‘வெண்முரசு’ – நூல் இருபத்த���ன்று – இருட்கனி-29\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-4\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-40\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-30\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-29\nTags: அர்ஜுனன், கிருதவர்மன், கிருஷ்ணன், குருக்ஷேத்ரம், சகதேவன், சகுனி, சல்யர், சுருதகீர்த்தி, துரியோதனன், நகுலன், யுதிஷ்டிரன்\nஇருக்கும் நானிலிருந்து சிந்திக்கும் நானுக்கு(விஷ்ணுபுரம் கடிதம் பதினைந்து)\nநீ எனும் தற்சுட்டு- அபி கவிதைகள் பற்றி.... இசை\nகேள்வி பதில் - 21\nகேரள தலித் அர்ச்சகர் நியமனம்\nதினமலர் – 17:வாழ்பவர்களும் பிரிப்பவர்களும்\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச���சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/19307/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2020-01-29T21:08:01Z", "digest": "sha1:BS66GGNMKGYQOGZA2IFDNGOZ5SQ3F6WB", "length": 7632, "nlines": 46, "source_domain": "www.minmurasu.com", "title": "விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு – மின்முரசு", "raw_content": "\nவிஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\nவிஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க 4 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. மனு\nபோலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா வழக்கை விசாரிக்க மேலும் 4 மாதம் கால அவகாசம் வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார்.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர், கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி திருச்செங்கோட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.\nஉயர் போலீஸ் அதிகாரிகளின் துன்புறுத்தலால் அவர் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து விஷ்ணுபிரியாவின் மர்ம மரணம் குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை ஐகோர்ட்டில் அவரது தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அதில், ‘சி.பி.ஐ. வழக்கை விசாரித்து 3 மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தது.\nஇதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் செய்த மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து, விஷ்ணுபிரியா மர்ம மரணம் குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டு டி.ராஜாபாலாஜி ஒரு மனு தாக்கல் செய்தார்.\nவிஷ்ணுபிரியா மர்ம மரணம் குறித்து கடந்த ஆண்டு நவம்பர் 14-ந்தேதி சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.\nபின்னர், சம்பவம் நடந்த இடத்துக்கு நேரடியாக சென்று, தடயவியல் நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. விஷ்ணுபிரியாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை சேகரித்து, 50-க்கும் மேற்பட்ட காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள், ஊழியர்களை விசாரித்து விட்டோம்.\nவிஷ்ணுபிரியாவின் பெற்றோர், உறவினர்களிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான உளவுப்பிரிவு அறிக்கையும் பெறப்பட்டுள்ளது. தற்போது, புலன் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. ஆனால், இந்த ஐகோர்ட்டு நிர்ணயித்த 3 மாதங்களுக்குள் புலன்விசாரணையை நடத்தி முடிக்க முடியாத நிலையில் உள்ளோம். எனவே, இந்த விசாரணையை முடிக்க மேலும் 4 மாத கால அவகாசம் வேண்டும்.\nஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.\nஇந்திய மீனவர்களின் அழுகுரல் மோடிக்கு கேட்கவில்லையா..\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல், சோடா பாட்டீல் வீசி கொலை முயற்சி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nஆயத்த ஆடை ஏற்றுமதி ‘டியூட்டி டிராபேக்’ உயர்வு\n‘ஆப்பிள்’ நிறுவனம் இரட்டை இலக்க வளர்ச்சி\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2020-01-29T21:27:39Z", "digest": "sha1:BRMQUTPETMSLX5MC4ZJ6WCXQI6N6JHKK", "length": 34497, "nlines": 475, "source_domain": "www.naamtamilar.org", "title": "கே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவட���ாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nகே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.\nநாள்: மே 28, 2011 In: தமிழீழ செய்திகள்\nகே.பி. என்னும் செல்வராசா பத்மநாதன் மூலம், சிங்கள அரசு தங்களுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதாக விடுதலைப் புலிகள் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.\nஇதுகுறித்து அதன் தலைமைச் செயலகத்தின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஆ. அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது :\n2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.\nஎமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.\nகரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.\nஎமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தர��த்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.\nஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.\nஇதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.\nஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.\nசிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை;\nஇனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.\nதிரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.\nசிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nஏமனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் கோரிக்கை\nஐ.நா சபை வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம்.\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற ���ொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-01-29T21:16:21Z", "digest": "sha1:UDGZMA7VQOCOZ7YIXMJVV3WLWJ7JLG2N", "length": 45040, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்கு தேர்தல் வெற்றியைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா?நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nசுதந்திரத் தமிழீழத்தை அடைவதற்கு தேர்தல் வெற்றியைக் கூட்டமைப்பு பயன்படுத்துமா\nநாள்: செப்டம்பர் 25, 2013 In: தமிழீழ செய்திகள்\nதமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் புரட்சியன்றை நிகழ்த்தியுள்ளனர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று கூறி தியாக தீபமான திலீபன் அவர்களின் கனவு நனவாகியது போன்று அவருடைய நினைவு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடபுலத்து தமிழ் மக்கள் பெரும் புரட்சியன்றைப் படைத்துள்ளமையானது சர்வதேச ரீதியாகப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.\nஎவருமே எதிர்பார்க்க முடியாதவாறு தமிழ் மக்கள் எழுச்சியடைந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகளைப் பதிவு செய்து சாதனை நிலைநாட்டியுள்ளனர். யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பிந்திய காலங்களிலும் வடபுலத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் போன்று மக்களின் வாக்களிப்பு அமைந்திருக்கவில்லை. இந்த தேர்தலில் மக்கள் மிகவும் நிதானமாக வாக்களித்திருக்கின்றனர்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட இத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆளும் கட்சியைப் படுதோல்வியடையச் செய்து தமிழ் மக்கள் இவ்வாறு வாக்களித்தமைக்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியமானது. இதற்கு பெரும் ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கின் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்ததன் விளைவாகவே இந்த வெற்றியைக் கூட்டமைப்பு எட்ட முடிந்திருக்கின்றது. அதை விடுத்து தனியே விக்னேஸ்வரன் ஐயாவுக்கோ சம்பந்தன் ஐயாவுக்கோ ஏனைய உறுப்பினர்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.\nதமிழீழ தேசியத் தலைவரினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் போராட்ட சாதனைகள் நிறைந்த வடபகுதியை, மாவீரர்களின் ஈழக் கனவாக இருந்த வடபகுதியை சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க தமிழ் மக்கள் விரும்பாததன் வெளிப்பாடாகவே இந்த வெற்றி எட்டப்பட்டிருக்கின்றது. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுக்கு சம பலமான ஆயுத பலத்துடன் தமது அதிகாரத்தை தக்க வைத்திருந்த காலப்பகுதியில் புலிகளை சிங்கள அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாதிகளாகவே சித்தரித்து வந்தது. தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என்று சர்வதேச ரீதியாகப் பிரசாரம் செய்த சிங்கள அரசின் முகத்திரையை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவாகவே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.\nபிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பை புலிகளின் அரசியல் பிரசாரப் பிரிவாக உருவாக்கினார்.\nகூட்டமைப்பு உருவாக்கப்பட்ட அதே ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அது பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் பெரும் அரசியல் பிரிவாகக் கூட்டமைப்பு உருவெடுத்தது. இந்த அரசியல் பிரிவின் மூலமாக புலிகள் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பல கைங்கரியங்களை மேற்கொண்டனர். இது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் தேவையையும் சர்வதேச ரீதியாக எடுத்தியம்பப் பெரும் உதவியாக அமைந்தது.\nஆனால், துரதிஸ்டவசமாக சமாதான காலம் முடிவுக்கு வந்து போரில் புலிகளின் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ள பின்னர் நட்டாற்றில் நின்ற தமிழ் மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக கூட்டமைப்புக்குள் பிளவுகள், முரண்பாடுகள் தோற்றம் பெற்றாலும் இந்தக் கூட்டமைப்பு உடையவில்லை. இதனை உடைப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற போதிலும் ஏனைய கட்சிகளைப் போன்று இதனை உடைக்க முடியவில்லை.\nஇதற்குக் காரணம் இதற்கு பின்னாலுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் இராஜதந்திரமும் சிந்தனையும்தான். இந்த நிலையில் கூட்டமைப்பை விட்டால் மாற்றுத் தலைமை என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.\nதமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ஆதரவை கூட்டமைப்புக்கு வழங்கியதன் மூலம் அவர்கள் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை விரும்பவில்லை என்ற செய்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்���ையான தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் என்ற கோட்பாடு அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதையும் மக்கள் வெளிக்காட்டியிருக்கின்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்தைக் காட்டிலும் கூடுதலான அதிகாரங்களுடன் (13 பிளஸ்) தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பேன் என்று கூறி புலிகளுடன் அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது புலிகளின் கட்டமைப்புகள் அனைத்துமே அழிக்கப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்த மாட்டோம் என்று கூறுகின்றது. புலிகளின் ஆயுத பலம் இருந்த வேளை தமிழ் மக்களில் மகிந்தவுக்கு ஏற்பட்ட அன்பும் அக்கறையும் தற்போது இல்லாமற் போயிருக்கின்றது.\nஇதிலிருந்து மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழ் மக்களைத் தள்ளிச் செல்லப்படுகின்றார்கள் என்ற மறைமுக உண்மை வெளிப்படுகின்றது. இந்த நிலையில், வடக்கு மாககண சபைத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் ஐயா உரையாற்றும் போது, தமிழீழ தேசியத் தலைவரைப் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்களை சிந்திக்கத் தூண்டியிருந்தது. பிரபாகரன் பயங்கரவாதியென்று சிங்கள அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் சித்தரித்து வந்த நிலையில், பிரபாகரன் எவருக்கும் அஞ்சாத மாவீரன் என்று விக்கினேஸ்வரன் ஐயா தெரிவித்திருந்தார்.\nமேலும், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மறுத்த காரணத்தாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் என்றும் இனிமேலும் சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் உரிமைகளை மறுக்கு\nமாயின் மீண்டும் நாம் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களை மிகவும் சிந்திக்கத் தூண்டின. கூட்டமைப்பு ஆயுதப் போராட்டம் குறித்து வலியுறுத்துகின்றது என்பதற்கு அப்பால் கடந்த கால நிலமைகளை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தார்கள்.\nகடந்த காலங்களில் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் சிங்கள அரசாங்கங்கள் ஆயுத பலம் கொண்டு அடக்கி���ர். தமிழ்த் தலைவர்களின் நீதி கோரிய சத்தியாக்கிரகப் போராட்டங்கள் குண்டர் படைகள் ஏவப்பட்டு அடக்கப்பட்டன. இந்த அடக்குமுறைகளின் இறுதியாகவே, தந்தை செல்வா, இனிமேல் எமது இளைஞர்கள் உங்களுக்கு ஆயுதங்களுடன் வந்துதான் பதிலளிப்பார்கள் என்று கூறினார்.\nஇந்த வார்த்தைக்கு தலைவர் பிரபாகரன் வடிவம் கொடுத்தார். அந்த வடிவமே இன்று தமிழரின் பிரச்சினைகளை உலகறியச் செய்த ஆயுதப் போ£ரட்டமாக மாறியது. இந்த வரலாற்றை எந்தவொரு தமிழ் மக்களும் அறியாதவர்கள் இல்லை. ஆனால், கடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் விக்கினேஸ்வரன் ஐயா ஆயுதப் போராட்டம் குறித்த கருத்து முன்வைத்தமையானது எமது இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டியது. இதன் விளைவாகவே இன்று கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கின்றது.\nஇந்த வெற்றியானது அன்று தமிழீழப் பிரகடனத்திற்கு கிடைத்த அதே வெற்றிபோன்றே ஒப்பிடப்படவேண்டியது. தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அமோகமாக வாக்களித்தமை போன்றே இன்றும் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. அதனைவிட, இந்தத் தேர்தலானது மக்களுக்கு மிகத் தெளிவான சிந்தனையை ஊட்டியிருக்கின்றது. வடக்கு எமது பிரதேசம்.\nஇதனை எப்படி மற்றவனிடம் ஆளக் கொடுப்பது என்று தமிழ் மக்களிடம் இயல்பாகவே கேள்வி எழுந்திருந்தது. எமது முப்பது வருடப் போராட்டம் இதற்குத் தானே இடம்பெற்றது. எமது மாவீரர்களின் கனவு தனித் தமிழீழமாக இருந்த போதிலும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் ஆட்சி மலரவேண்டும் என்பதை அவர்கள் விரும்பியிருந்தனர். அவர்களின் எண்ணத்தைச் செயற்படுத்த இதுவொரு சந்தர்ப்பமாக, முதல் படியாக அமையுமென்று தமிழ் மக்கள் கருதியதாலேயே இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காதவாறு தமிழ் மக்கள் வாக்களித்தனர்.\nதமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இராணுவ முகாம்கள் , சிங்களக் குடியேற்றங்கள் என்று என்றுமில்லாதவாறு தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உண்மைக் கருத்தை தமிழ் ��க்கள் உணர்ந்துகொண்டனர். அந்த உணர்வின் வெளிப்பாடாகவே இந்தத் தேர்தல் வெற்றிவாகை சூடப்பட்டிருக்கின்றது.\nதமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்திய கருத்தை சர்வதேசம் நிச்சமாக உன்னிப்பாக அவதானிக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். கூட்டமைப்பின் மீதும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா மீதும் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பல விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருந்தாலும் அதைப் பேசித் தீர்வு காணும் நிலை ஏற்பட வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nஎனவே கூட்டமைப்பின் வெற்றியானது தனியே ஈழத் தமிழ் மக்களின் வெற்றி மட்டுமன்று. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பங்கு. புலம்பெயர் தமிழ் மக்களின் மிகப் பெரிய பங்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றது. எனவே, இந்த வெற்றியை மிக நல்ல முறையில் பயன்படுத்தி எமது இலக்கான சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.\n– தாயகத்தில் இருந்து வீரமணி\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையிடம் ஐ.நா தோல்வியடைந்துவிட்டது – பான் கீ மூன்\nமுடிந்தால் இராணுவத்தையும் ஆளுநரையும் வெளியேற்றிப் பாருங்கள்: விக்னேஸ்வரனுக்கு விமல் சவால்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களி���் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_70.html", "date_download": "2020-01-29T20:45:01Z", "digest": "sha1:KQIJHKE5ZJ2J3ZU3SNJ6UQJK5O4NRA3B", "length": 5213, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "மக்கள் என்னை வெல்ல வைப்பார்கள்: மஹிந்த நம்பிக்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS மக்கள் என்னை வெல்ல வைப்பார்கள்: மஹிந்த நம்பிக்கை\nமக்கள் என்னை வெல்ல வைப்பார்கள்: மஹிந்த நம்பிக்கை\nதன் வெற்றி மக்கள் மனதிலேயே தங்கியிருப்பதாகவும் தான் மீண்டும் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ச.\nதமது ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களே இப்போது உருப்பெறுவதாகவும் தெரிவிக்கும் அவர் மாத்தறை - பெலியத்தை வரையிலான புகையிரத பயணப்பாதை நாளை (6) ஆரம்பிக்கப்படவுள்ளமை தனக்குக் கிடைத்த வெற்றியென தெரிவிக்கிறார்.\nஒக்டோபர் பிரளயம் மூலம் ஆட்சியைக் கைப்பற்ற மஹிந்த எடுத்த முயற்சி, நீதிமன்ற தலையீட்டினால் முறியடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்திருங்கள்: சம்பிக்க அறிவுரை\nமக்கா நோக்கி தொழுதாலும் இலங்கையில் கால் பதித்து, சமய தீவிரவாதத்தைக் கைவிட்டு, பொதுச் சட்டத்திற்கு உடன்பட்டு வாழும் போது இலங்கையில் முஸ்...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பா��சாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sivamatrimony.com/p/saiva-pillai-matrimony/", "date_download": "2020-01-29T21:18:04Z", "digest": "sha1:D5TGEX5VG7DDMSKHHASH6P4ONEZ2LYB3", "length": 7150, "nlines": 51, "source_domain": "www.sivamatrimony.com", "title": "Saiva Pillai Matrimony-No 1 Saiva Pillai Matrimonial", "raw_content": "\nவாட்ஸ் அப் வழியே புகைப்படம் ஜாதகம் அனுப்ப\nசிவாமேட்ரிமோனியில் சைவ பிள்ளை சமுதாயத்திற்கென ஆயிரக்கணக்கான ஆண் பெண் வரன்கள்.சைவ பிள்ளை சாதியில் அனைத்து உட்பிரிவுகளிலும் ,மணமகன் மணமகள் வரன்கள் உள்ளன.\nசிவாமேட்ரிமோனியில் உங்கள் ப்ரோபலை ரிஜிஸ்டர் செய்து சைவ வேளாளர் சாதி மணமக்களை கண்டறியுங்கள்.மணவீட்டாரின் தொடர்பு எண்னை எடுத்து திருமணப் பேச்சை துவக்குங்கள்\nமேலே உள்ள Register Now பட்டனை கிளிக் செய்து உங்கள் ப்ரோபலை ரிஜிஸ்டர் செய்யுங்கள்\nஅல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள எங்கள் வாட்ஸஅப் எண்ணிற்கு வரனின் போட்டோ மற்றும் ஜாதகக் கட்டத்தை அனுப்பவும்\nசைவ பிள்ளை என்போர் விவசாயத்தை மையமாகக் கொண்ட தமிழ் பேசும் சாதியினர்/சமுதாயத்தினர் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் சமூக அடுக்கில் காணப்படுகின்றனர்.\nசைவ வேளாளர் சாதியின்(சமுதாயத்தின் ) உட்பிரிவுகளாக ஈரங்குலி சைவ பிள்ளை, பாண்டிய சைவ பிள்ளை, தீண்டு சைவ பிள்ளை, தீண்டா சைவ பிள்ளை, தொண்டைமான் சைவ பிள்ளை போன்ற பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.\nசிவாமேட்ரிமோனியில் சைவ வெள்ளாளர் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு வேலைவாய்ப்பு(சாப்ட்வேர்,மருத்துவர்(டாக்டர்) , அரசு வேலை(கவர்மண்ட் ஜாப்) மற்றும் பத்தாம் வகுப்பு,பிளஸ் டூ படித்தவர்கள் வரை வரன்கள் உள்ளன.\nசைவ வேளாளர்கள் பெரும்பாலும் மதுரை,திருநெல்வேலி(நெல்லை),சென்னை,கோவை(கோயமுத்தூர்),தஞ்சாவூர்(தஞ்சை) போன்ற பகுதிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றனர்.\nசிவாமேட்ரிமோனி திருமண தகவல் மையத்தில் மேரேஜ்/கல்யாண ப்ரோபல் பதிவு இலவசம். ஆகவே இன்றே ரிஜ���ஸ்டர் செய்வீர்.\nசிவாமேட்ரிமோனியில் சைவ பிள்ளை இனத்தவர்களில் அனத்து உட்பிரிவுகளான சைவ பிள்ளை,கார்கார்த்த வேளாளர் – சைவம்,சைவ செட்டியார்,சைவ முதலியார் போன்ற அனைத்து பிரிவினருக்கும் வரன்கள் உள்ளன.\nசைவ பிள்ளை மேட்ரிமோனி-நம்பர் 1 சைவ பிள்ளை சமுதாய திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.uzo-pak.com/ta/label/", "date_download": "2020-01-29T20:33:03Z", "digest": "sha1:246OFVTI7ZYII3QF3E5WK2RMOLAC33OM", "length": 6089, "nlines": 209, "source_domain": "www.uzo-pak.com", "title": "லேபிள் தொழிற்சாலை | சீனா லேபிள் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nமூங்கில் மற்றும் மர ஒப்பனை தொகுப்பு\nகுடும்ப குழு தனது நீண்ட கால பாட்டில் மற்றும் ஜாடி\nஒருவகை மாணிக்ககல் வெள்ளை கண்ணாடி\nதயாரிப்புகள் கையேடு - சிறப்பு தயாரிப்புகள் - சூடான குறிச்சொற்கள் - sitemap.xml - AMP ஐ மொபைல்\nரீட் விரைவி மணம் , தெளிவான நாணல் விரைவி bottler , ரீட் விரைவி பாட்டில்கள், நாணல் விரைவி பாட்டில், ரீட் விரைவி , ரீட் விரைவி கண்ணாடி,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/category/politics/pseudo-democracy/court/law-judgements/?filter_by=popular", "date_download": "2020-01-29T21:14:37Z", "digest": "sha1:3PBSDYR3ZIB32BIPOLIAOPZA33T2TGCU", "length": 27297, "nlines": 285, "source_domain": "www.vinavu.com", "title": "சட்டங்கள் – தீர்ப்புகள் | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு…\nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAA எதிர்ப்பு முழக்கம் – இளைஞரின் துணிச்சல் \nவேலைவாய்ப்பின்மை : எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகவே உள்ளது \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்���ீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nகடவுள் நம்பிக்கைக்கு விரோதமானதாக பார்க்கப்பட்ட தருக்கம் \nரஜினியின் கருத்துச் சுதந்திரத்திற்காக களமிறங்கும் இந்து தமிழ் திசை\nஇந்திய மெய்யியல் வரலாற்றில் தமிழர்களின் இடம் என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nஎம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nஒரு சங்கியின் கேவலமான செயல் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nதேசிய அவமானம் : வட இந்தியாவில் 49% குடும்பங்கள் தீண்டாமை கடைபிடிக்கின்றன \nநூல் அறிமுகம் : மார்க்சியம் – வர்க்கமும் அடையாளமும்\nபறிபோன புத்தம் புதிய கோட்டு – பரிதவிப்பில் அக்காக்கிய் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nசைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் \nஎமர்ஜென்சியைவிட மோசமான ஆட்சி இது | நீதிபதி அரிபரந்தாமன் | மூத்த வழக்கறிஞர் இரா….\nஎடப்பாடியின் பொங்கல் பரிசு – மீண்டும் மிரட்டும் ஹைட்ரோ கார்பன் \nசமூகத்தை புரிந்துகொள்ள புத்தகம் படி \n சாலையோர கரும்பு வியாபாரிகளின் வேதனை \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் \nஜனவரி 25 : மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடித்து ஆர்.எஸ்.எஸ். கும்பலை அடித்து விரட்டு \n பிப்-23 திருச்சியில் மக்கள் அதிகாரம் மாநாடு \nஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nநாடுகளின் செல்வம் | பொருளாதாரம் கற்போம் – 54\nசுதந்திர உற்பத்தி | பொருளாதாரம் கற்போம் – 53\nமார்க்��ியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் \nபாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\n80 வயதிலும் குடும்பத்தைச் சுமக்கும் தள்ளுவண்டிப் பாட்டி – தென்காசி பத்மா \nஆர்.எஸ்.எஸ். : நாட்டையே அச்சுறுத்தும் கொரோனோ வைரஸ் | கேலிச்சித்திரம்\nசாவதில் வருத்தமில்லை : ஆப்பிரிக்க அகதிகளின் மரணப்போராட்டம்\nசிறப்புப் பொருளாதார மண்டலம் – குப்பையாக ஒதுக்கப்படும் தொழிலாளர்கள்…\nமுகப்பு நீதிமன்றம் சட்டங்கள் – தீர்ப்புகள்\n‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி\nபோயஸ் தோட்டத்து பூசாரி : தத்துவஞானி சமஸ் – தி இந்து அன்றும் இன்றும்\nபா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி \nசுயமரியாதைத் திருமணத்தை ஒழிக்க பார்ப்பன சதி \nசுயமரியாதைத் திருமணத்தை ஒழித்துக் கட்டும் வேலையின் முதற்கட்டம் நீதித் துறை மூலம் அரங்கேறியுள்ளது. தி.க. மற்றும் தி.மு.க.வினர், வழக்கம் போல் இப்பிரச்சனையையும் கண்டுகொள்ளவில்லை.\nதீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை\nகுண்டுகள் வெடிப்பதில் நியாயம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட அவை தன் குறிக்கோளில் வெல்லுமா, வெல்லாதா என்பதே முக்கியமான கேள்வி.\nஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா\nகடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 72.7% பேர் குற்றமற்றவர்கள் என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nபாபர் மசூதியை ராமர் ஆக்கிரமித்த வரலாறு \nபாபர் மசூதியை ஆக்கிரமிப்பதற்காக இந்துமத வெறியர்கள் நடத்திய நாடகம் பற்றிய புத்தகம்.\nகுர்மீத் ராம்ரஹீம் – பாஜக ஆசியுடன் ஆட்டம் போட்ட ரேப் சாமியார் \nகாஷ்மீரில் கலரவத்தை “கட்டுப்படுத்த” அப்பாவி மக்களில் ஒருவரை ஜீப் முனையில் கட்டி ஊர்வலம் சென்ற வீர வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான பாதுகாப்புப் படையினரோ குர்மீத்தை பாதுகாப்பாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றனர்.\nகுழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்\n“ஸ்த்ரீகளுக்கு ம��ைவான இடமும் புருஷர்களின் சந்திப்பும் கிடைக்கும் வரையில்தான் ஸ்திரீகள் பதிவிரதைகளாகயிருக்க முடியுமாதலால் பெண்களை வெகு ஜாக்கிரதையாக காவல் காக்க வேண்டும்\".\nதாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா\nஇட ஒதுக்கீடு உள்ளிட்டு தாழ்த்தப்பட்டோரின் சமூக, அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கொண்டுவரப்பட்ட சீர்த்திருத்தங்கள் அனைத்தும் படுதோல்வியடைந்துவிட்டன\nஉண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு முகமது அப்சலை தூக்கில் இடுவது மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு பிழையாக இருக்கும் \nகுஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி\nஇந்து மதவெறி பயங்கரவாதிகளைச் சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதை குஜராத் படுகொலை வழக்கு விசாரணைகள் அம்பலப்படுத்துகின்றன\nயாகூப் மேமன் கொலை – இந்து மனசாட்சிக்கு இன்னொரு பலி \nஇந்த மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை அநீதி, இந்து வெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் அதனை அடக்க முடியாது.\nகயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் \nபுதிய ஜனநாயகம் - July 29, 2010\nபோபாலுக்கு வழங்கப்படாத நீதி ஒரு தலித்துக்கு மட்டும் வழங்கப்படுமா என்ன ஆதிக்க சாதியினர் இனி சட்டப்பூர்வமாகவே எல்லா வன்கொடுமைகளையும் செய்யலாம் என்ற திமிரை பெறுவர்.\nகுண்டர் சட்டத்தில் வரும் இணைய குற்றம் எது \nகருத்து ரீதியாக பேசுவோர்கள், அரசியல் ரீதியாக செயல்படுவோர்களைக் கூட பொது அமைதியை குலைப்பவர்கள், தீவிரவாதிகள், என்று முத்திரை குத்தி உள்ளே தள்ள இத்திருத்தத்தை பயன்படுத்தலாம்.\nதமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்தாம் \nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் - January 6, 2014\nதற்போது இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அறநிலையத் துறையையே இல்லாமல் செய்வதற்கு வழக்கு தொடரப் போவதாக சுப்பிரமணியசாமி அறிவித்திருக்கிறார்.\nபார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் \nஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி ���ல்ல.\nமக்களைக் கொள்ளையிட்டு கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை \nபாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் \nஅண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும் | 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வும் \nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடகம் போட்டதற்காக பள்ளி மீது தேசத் துரோக வழக்கு...\nபுத்தகம் எழுதியதால் வாழ்வை இழந்த பேராசிரியர் சுஷில் ஸ்ரீவஸ்தவா \nவிமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா \nஎம்புள்ளைய விரட்டிட்டீங்களே | குழந்தைகளை விரட்டும் பொதுத்தேர்வு \n“உண்மை” க்கு வந்துள்ள புதிய நெருக்கடி \nசோராபுதீனுக்கு என்கவுண்டர் – கோபால் சுப்பிரமணியத்துக்கு மிரட்டலா \nபிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி \nவரலாறு: உலகில் தோன்றிய முதலாவது கறுப்பினக் குடியரசு\n சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=s.a.k.mohamed%20mohideen", "date_download": "2020-01-29T21:30:16Z", "digest": "sha1:ZDTGGCSTR2WYOTKNZKLJO7XLTJL3YH5V", "length": 11877, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுகாரி ஷரீஃப் 1440: பதினான்காம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (22/3/2019) [Views - 956; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1440: பதிமூன்றாம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (21/3/2019) [Views - 421; Comments - 0]\nநோன்புப் பெருநாள் 1439: சிறிய குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தார் ஒன்றுகூடல்\nரமழான் 1439: காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் நிகழ்ச்சி\nபுகாரி ஷரீஃப் 1439: 18ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (7/4/2018) [Views - 823; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1439: 17ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (6/4/2018) [Views - 759; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 3ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (2/4/2017) [Views - 1059; Comments - 0]\nபுகாரி ஷரீஃப் 1438: 2ஆம் நாள் நிகழ்வுகள் அன்றாடம் நிகழ்ச்சிகள் இணையதள நேரலையில்... (1/4/2017) [Views - 1147; Comments - 0]\nசிறிய குத்பா பள்ளி கத்தீபின் தாயார் காலமானார் ஜன.19 காலை 9 மணிக்கு நல்லடக்கம் ஜன.19 காலை 9 மணிக்கு நல்லடக்கம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்குப் பின் சிறப்புப் பிரார்த்தனை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=18268", "date_download": "2020-01-29T21:31:01Z", "digest": "sha1:4U27UEQT276YPITEM37SERYLBX72NJMW", "length": 17138, "nlines": 205, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nவியாழன் | 30 ஐனவரி 2020 | துல்ஹஜ் 182, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:38 உதயம் 10:22\nமறைவு 18:23 மறைவு 22:41\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஞாயிறு, செப்டம்பர் 11, 2016\nஹஜ் பெருநாளை முன்னிட்டு சிங்கை கா.ந.மன்றம் சார்பில், ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் 87 பயனாளிகளுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1445 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஎதிர்வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு, சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், காயல்பட்டினத்திலுள்ள ஏழை-எளிய 87 குடும்பங்களுக்கு, தலா ரூபாய் 1 ஆயிரத்து 565 மதிப்பில், மொத்தம் ரூபாய் 1 லட்சத்து 36 ஆயிரத்து 155 ரூபாய் செலவில் அத்தியாவசிய சமையல் பொருட்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.\nசிங்கப்பூர் காயல் நல மன்ற பிரதிநிதி கே.எம்.டி.ஸுலைமான், சமூக ஆர்வலர்களான கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, கே.எம்.என்.முஹம்மத் உமர் ஆகியோரிணைந்து அப்பொருட்களைப் பயனாளிகளின் இல்லங்களுக்குத் தேடிச் சென்று வழங்கியுள்ளனர்.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 15-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/9/2016) [Views - 630; Comments - 0]\nஉள்ஹிய்யா 1437: பங்குதாரர்கள் தம் பங்கின் நிலை குறித்து அறிய ஜாவியாவில் சிறப்பேற்பாடு\nநாளிதழ்களில் இன்று: 14-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/9/2016) [Views - 805; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 13-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/9/2016) [Views - 791; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: ஐ.ஐ.எம். சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை பெருந்திரளானோர் பங்கேற்பு\nமாணவர் உடற்பயிற்சி, கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது விஸ்டம் பப்ளிக் பள்ளி விளையாட்டு விழா\nநாளிதழ்களில் இன்று: 12-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/9/2016) [Views - 755; Comments - 0]\nஅரஃபா நாள் 1437: ஐ.ஐ.எம். வளாகத்தில் நோன்பு துறப்பு காட்சிகள்\nசெப். 12இல் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் காயலர்களுக்கு கத்தர் கா.ந.மன்றம் அழைப்பு காயலர்களுக்கு கத்தர் கா.ந.மன்றம் அழைப்பு\n” ஆவணப்பட திரையிடல்: எழுத்து மேடை மையம் - தமிழ் நாடு நடத்திய பத்தாவது நிகழ்ச்சி\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் காயல்பட்டினம் நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கோப்பையைத் தட்டிச் சென்றது எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்ந்து 7ஆவது ஆண்டாக கோப்பையைத் தட்டிச் சென்றது\nநாளிதழ்களில் இன்று: 11-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/9/2016) [Views - 686; Comments - 0]\nஹஜ் பெருநாள் 1437: ஹிஜ்ரீ கமிட்டி சார்பில் கடற்கரையில் பெருநாள் தொழுகை திரளானோர் பங்கேற்பு\nசெப். 12 அரஃபா நாள் செப். 13 ஹஜ் பெருநாள் செப். 13 ஹஜ் பெருநாள் தமிழக அரசு தலைமை காழீ அறிவிப்பு தமிழக அரசு தலைமை காழீ அறிவிப்பு\nசெப். 11 அரஃபா நாள் செப். 12 ஹஜ் பெருநாள் செப். 12 ஹஜ் பெருநாள் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு\nசெப். 10 அரஃபா நாள் செப். 11 ஹஜ் பெருநாள் செப். 11 ஹஜ் பெருநாள் ஹிஜ்ரீ கமிட்டி அறிவிப்பு\nநாளிதழ்களில் இன்று: 10-09-2016 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/9/2016) [Views - 734; Comments - 0]\nசஊதி அரபிய்யாவில் விபத்தில் காயலர் காலமானார் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது\nஅரூஸிய்யா பள்ளி இளைஞர் குழுமம் சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் திரளானோர் பங்கேற்பு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftepuducherry.blogspot.com/2013/12/", "date_download": "2020-01-29T19:57:18Z", "digest": "sha1:P2ZUAXBOVI7FBAUXLAQFGZB3ZLJ2UFX6", "length": 40182, "nlines": 299, "source_domain": "nftepuducherry.blogspot.com", "title": "NFTE(BSNL) PUDUCHERRY : December 2013", "raw_content": "\nஅணைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... மீண்டும் தங்களுடன் வலைதளத்தில் புதுச்சேரி NFTE(BSNL)...இரா.தங்கமணி மாவட்ட செயலாளர் ... \nஏறத்தாழ 43000 MTNL ஊழியர���களின் மிக நீண்ட நாளாக BSNLக்கு இணையான ஓய்வூதியம் தேவை என்று கோரி வருவது அனைவரும் அறிந்தததே. அதனை தற்போது மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது..\nBSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலதமும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதனையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்கப்படும்.\nஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY ஊழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.\nஇதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வரப்படும் என அமைச்சரவை தெரிவித்துள்ளது..\nஇதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது..\nஇந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குப்தா முன்மொழிந்த யோசனை. ஏதாவது ஒன்றை இழந்தால் மட்டுமே மற்றொன்றை பெற முடியும் என அவர் நம்பினார்.\nBSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர்.\nMTNL ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி உள்ளது அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு என்றால் மிகையாகாது.\nசெய்தி காஞ்சி வலைத்தளம் ..........\nCPIக்கும் , தோழர் RNKஅவர்களுக்கும் 89வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nதந்தை பெரியார் நினைவு நாள்\nஇவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.இராமசாமி நாயக்கர், தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.\nஎம்.ஜி.ஆரின் 26வது நினைவு நாள்\nஅமராவதி மகால் - காரைக்குடி\nNFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர் தரப்பு செயலர் தோழர் அபிமன்யூ, இந்த கூட்டத்தின் விவாதத்திற்கு அனுப்பவில்லை \nஅதில் முக்கியமானவை : மகளிர்க்கு மாதம் ஒரு நாள் சிறப்பு சிறு விடுப்பு, NE-11லிருந்து NE-12 பதவி உயர்வுக்கான காலத்தை 8 ஆண்டுகளாக உள்ளதை குறைக்கவேண்டும் உள்ளிட்டவை.\n ஊழியர் தரப்பு செயலருக்கு வீட்டோ பவர் உண்டா இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன\nசெய்வது என்று BSNL நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கேட்டு\nNFTE-BSNL தலைமை கடிதம் எழுதி உள்ளது.........\nஅடுத்து நடைபெறவுள்ள தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு ஊழியர் தரப்பு கொடுத்துள்ள சில பிரச்னைகளை நிர்வாகம் தன்னிச்சையாக விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் drop செய்தது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று BSNL நிர்வாகத்திற்கு ஊழியர் தரப்பு செயலர் அபிமன்யூ கடிதம் மூலம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nஆனால், இவரோ, தன்னை ஒரு அதிகாரி போல பாவித்துக் கொண்டு, NFTE-BSNL கொடுத்த பிரச்னைகளை drop செய்தது சரியா என்று சிந்தித்து பார்ப்பாரா \nடெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துரைத்தார் \nகடந்த 4–ந்தேதி நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க கூடிய அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. 31 இடங்களைப் பிடித்த பாரதீய ஜனதாவோ, 28 தொகுதிகளை கைப்பற்றிய ‘ஆம் ஆத்மி’ கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலோ ஆட்சி அமைக்க முன் வரவில்லை.\nஎவ்வித முன்னேற்றமும் ஏற்படாததை தொடர்ந்து ஆளுநர் இன்று உள்துறை அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமுல்படுத்துமாறு பரிந்துரைத்தார்.\nமண்டேலா உடல் இன்று அடக்கம்\nமறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் உடல் அவரது சொந்த ஊரான குனு கிராமத்தில் இன்று (15-12-2013)ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.\nபுதிய மக்களவை ஜூன் 1ல் அமைக்கப்படும் : மார்ச் மத்தியில் தேர்தல் அறிவிப்பு\nபுதிய மக்களவை அடுத்தாண்டு ஜூன் 1ம் தேதிக்குள் அமைக்கப்பட்டு விடும். பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் மத்தியில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கமிஷன் சூசகமாக கூறியுள்ளது.ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்ததை தொடர்ந்து மக்களவை தேர்தல் பரபரப்பு ஆரம்பமாகி விட்டது. மே மாத மத்தியில், இறுதியில் நடக்கலாம் என்று தெரிகிறது. தேர்தல் கமிஷன் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இப்போதே தயாராகி விட்டது. இப்போதுள்ள 15வது நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் மே மாதம் 31 ம் தேதி முடிகிறது. அப்படிப்பார்த்தால் ஜூன் 1 ம�� தேதிக்குள் 16 வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு விட வேண்டும்.\nஇப்போதுள்ள கணக்குப்படி 78 கோடி பேர் வாக்காளராக உள்ளனர். மக்களவை தேர்தல் நடத்த நாடு முழுவதும் 8 லட்சம் வாக்குச்சாவடிகளை அமைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட 11 லட்சத்து 80 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவர்கள் ஓட்டு போட்டு 543 எம்பிக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தியமைக்கும் பணி தொடர்ந்து நடப்பதால் பல மாநிலங்களிலும் புதிய வாக்காளர்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் வெளியிடவும் கமிஷன் முடிவு செய்துள்ளது.\nNFTE ன் பாரம்பரியம் போராட்டப்பாதை என்பதை வலியுறுத்தும் நோக்கில் சுமார் 1000க்கும் மேற்பட்ட NFTE தோழர்கள் இந்த பேரணியில் கலந்துக் கொண்டனர்.\nNFTE தோழர்களுடன் தோழர் C.K.M. மற்றும் தோழர் பட்டாபி\n4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்களித்த 16 லட்சம் வாக்காளர்கள்\nஇடைத்தேர்தலில் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பாதவர்களுக்கு, ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தனி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஓட்டுப் போட வருபவர்கள், ஓட்டுப் பதிவு எந்திரத்தில் தாங்கள் விரும்பும் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்கள் விரும்பும் சின்னம் இடம் பெற்றுள்ள பொத்தானை அமுக்கி ஓட்டுப் போடுகிறார்கள். ஓட்டுப் போட விரும்பாதவர்களுக்கு 2009 பாராளுமன்ற தேர்தலில் 49 ஓ என்ற பாரத்தை நிரப்பிக் கொடுக்கும் முறை அறிமுகமானது.\nதற்போது நடந்த 5 மாநில மற்றும் ஏற்காடு இடைத் தேர்தலில் முதல் முறையாக ஓட்டுப் பதிவு எந்திரங்களிலேயே வேட்பாளர்களின் சின்னங்களையடுத்து, ‘நோட்டா’ பொத்தான் அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாதவர்கள் இந்த பொத்தானை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.\nஇதையடுத்து மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், டெல்லி சட்டசபை தேர்தல்களில் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘நோட்டா’ வுக்கு வாக்களித்துள்ளனர்,. இதன் மூலம் எந்த வேட்பாளர்களையும் விரும்பவில்லை என்பதை அவர்கள் பதிவு செய்துள்ளனர்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளில் 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் ‘நோட்டா’ பொத்தானை பயன்படுத்தி உள்ளனர். 199 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 5 லட்சத்தில் 88 ஆயிரத்து 411 பேர் ‘நோட்டா’வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.\nசத்தீஷ்கரில் 90 தொகுதிகளிலும் நடந்த வாக்குப்பதிவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘நோட்டா’ ஓட்டுக்களை பதிவு செய்திருக்கிறார்கள். 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி மாநில தேர்தலில் 47 ஆயிரத்து 972 பேர் ‘நோட்டா’வுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.\nஏற்காடு இடைத்தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்கான மின்னனு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’ பொத்தான் 12–வதாக இடம் பெற்றிருந்தது. இதில் 4 ஆயிரத்து 431 பேர் வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களை அடுத்து யாரையும் விரும்பாததை தெரிவிக்கும் நோட்டாவுக்கு தான் 3–வதாக அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன. 9 சுயேட்சை வேட்பாளர்களில் யாருக்கும் இந்த அளவு ஓட்டுக்கள் கிடைக்கவில்லை\nதென் ஆப்ரிக்கா முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா காலமானார் ........\nநெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். தென் ஆப்பிரிக்க வரலாற்றில் அதிபராக பதவியேற்ற முதல் கறுப்பினத் தலைவர் மண்டேலா என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டுகள் மட்டும் அதிபராக பதவி வகித்த மண்டேலா, அதன் பின்னர் பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெற்று, தனது சொந்த கிராமமான குனு-வில் ஓய்வெடுத்து வந்தார்.\nகடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி, 94வது பிறந்த நாளை கொண்டாடிய மண்டேலாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. டிசம்பர் மாதம் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். அதன்பின்னர் தொடர்ந்து ஓய்வெடுத்த அவர், நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 8-ந்தேதி பிரிட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து வீடு திரும்பினார்.\nசுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக, கடலூர் லைன் ஸ்டாப் மாநில மாநாட்டில் தோழர் ஜெகன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களை விடுதலை செய் என்று எழுப்பிய போர் முழக்கம் இன்றும் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.\nநமது செங்கொடி தாழ்த்திய அஞ்சலி..........\nSSAக்களை சீரமைக்கபோவதாக நிர்வாகம் 30-11-12 அன்று நடந்த அனைத்துச் சங்க கூட்டத்தில் தெரிவித்துள்ளது.\nவருவாய் அடிப்படையில் SSAக்களை இணைப்பதால் ஊழியர்களின் மாற்றல் எல்லை அதிகரிக்கப்படலாம் என்கிற காரணத்தால், சங்கத்துடன் கலந்து பேசிய பிறகே இந்த பிரச்னை பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று NFTE-BSNL வலியுறுத்தி உள்ளது\nபுதிய போனஸ் / PLI திட்டம் பற்றி விவாதிக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் 9-12/13 அன்று நடைபெறவுள்ளது.\nசேலம்மாவட்டச் சங்கத்தின் விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் 16/11/2013-ல் நடைபெற்றதாகவும் அதில்நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று தோழர்.சி.கே.மதிவாணன் அவர்களை வன்மையாக கண்டித்ததாகவும் புதிதாக துவக்கப்பட்ட சேலம் மாவட்ட சங்க இணையதளத்தின் மூலம் அறிந்தோம்.\nஉண்மையான விபரங்களை அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இதை நாங்கள் எழுதுகிறோம். தற்போது தமிழ் மாநிலச் சங்கத்தின் தலைவராக இருக்கும் தோழர்.ஹெச்.நூருல்லா 16/11/2013 வரை சேலம் மாவட்டச் செயலாளராக சர்வ அதிகாரத்துடன் செயல்பட்டவர் என்பதை தமிழ் நாட்டுத் தோழர்கள் நன்கு அறிவார்கள்.அவர் மாவட்டச் சங்கத்திற்காக ஏற்கெனவே வாங்கப்பட்டிருந்த ஒரு நிலத்தை விற்று எருமைப்பாளையம் என்ற கிராமத்தில் 4043 சதுர அடிக்கு நிலத்தை டிசம்பர்-2009ல் வாங்கியதாக பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பின்னர் இந்த நிலம் சம்பந்தமாக முடிவு எடுப்பதற்கும், நிலத்தில் சங்க கட்டிடம் கட்டுவதற்கு முடிவு எடுக்கவும் ஐவர்குழு ஒன்று அமைக்கப்பட்டது. தோழர்.நூருல்லா யாருக்கும் தெரியாமல்;ஐவர் குழுவுக்கும் கூடச் சொல்லாமல் கள்ளத்தனமாக மேற்படி நிலத்தில் 2015 சதுர அடியை பிரித்து தனது பெயரில் 19/2/2010-ல் பத்திரபதிவு செய்து கொண்டார். இது ஒரு நம்பிக்கை துரோகமான செயல் என்பதுமட்டுமல்ல அப்பட்டமான மோசடி என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.\nதொழிற்சங்கத்திடமிருந்து தோழர்.நூருல்லா தன் பெயருக்கு இவ்வாறு கபளீகரம் செய்த 2015 சதுர அடி நிலத்தின் மதிப்பு சுமார் 20 லட்சங்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.இது குறித்து சேலம்மாவட்டச் செயற்குழுவில் பல முன்னணித் தோழர்கள் கடந்த இரண்டு வருடங்களாக விவாதிக்க வற்புறுத்தியும் தோழர்.நூருல்லா தந்திரங்கள் பல செய்து இந்த நிலமோசடி குறித்து விவாதம் நடத்த முன்வரவில்லை. எனவே வேறு வழியின்றி 2/08/2013 ல் சேலம்மாவட்டத்தின் முக்கிய தோழரும் தமிழ் மாநிலத் துணைத் தலைவருமான பி.ராசா பகிரங்கமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு ஊழியர்களிடம் அதை விநியோகிக்கவும் செய்தார்.\nஇதன் பின்னரும் தோழர்.நூருல்லாவின் மவுனம��� தொடர்ந்துதான் மர்மம்.இதை தொடர்ந்து நமது சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் நான்குபேர் ”மவுனம் ஏன்” என்ற தலைப்பில் இதே விஷயத்தை ஊழியர்களிடம் அறிக்கையாக கொண்டு சென்றனர். ஆனாலும் “திருடனுக்கு தேள் கொட்டினால் சத்தமிட்டு கதற முடியாது” என்பது போல தோழர்.நூருல்லாவும் அவரது நண்பர்களும் கள்ள மவுனம் சாதித்தனர்.\nநேர்மைக்குப் புகழ்பெற்ற தோழர்.பட்டாபிராமன் தமிழ் மாநிலச் செயலாளராக இருக்கும்போதே இப்படிபட்ட மோசடிகள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதத்தில் மூடிமறைக்க முயற்சிகள் நடந்ததுதான் இந்த திடுக்கிடும் கதையில் எதிர்பாராத திருப்பம்.இதுதவிர பல முன்னாள் மாநிலச் செயலாளர்கள், மாநிலப் பொருளாலர்கள், முக்கியஸ்தர்கள் பலரும் சேலத்தில் முகாமிட்டு இந்த மோசடியை மூடி மறைக்கவும் தோழர்.நூருல்லாவை காப்பாற்றவும் படாதபாடு பட்டனர். அவர்களின் மேலான ஆலோசனைப்படிதான் தோழர்.நூருல்லா 04/11/2013-ல் விருப்ப ஓய்வில் வெளியேறிவிட்டார். இத்தகைய சோதனை காலத்தில் சேலத்தில் உள்ள பல முக்கிய தோழர்கள் சம்மேளத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர்.சி.கே.மதிவாணனிடம் இந்த மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரினர். அவரும் தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல் காவல் துறையில் இதுகுறித்து 15/10/2013-ல் புகார் மனு அளித்தார். NFTE-BSNL சங்கத்திற்கு சொந்தமான பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நிலம் ஒரு நபரால் களவாடப்பட்டது குறித்து அக்கறையுடன் காவல் துறையில் புகார் அளித்த காரணத்திற்காக தோழர்.சி.கே.மதிவாணனை சேலம்மாவட்டச் செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டித்திருக்கிறது.\nநிலம் மோசடி மட்டுமல்லாமல் இதுகாறும் வசூலான பல லட்ச ரூபாய்க்குப் கணக்கு எதையுமே காட்டாத பழக்கத்தில் இருந்தவர்தான் தோழர்.நூருல்லா.அவர் திடுதிப்பென ஒரு போலிக் கணக்கை; பொய்யான கணக்கை 16/11/2013-ல் சமர்பித்ததும் அதனை அந்த மாவட்டச் செயற்குழு ஒப்புக் கொண்டதாக அறிவித்திருப்பதும் மோசடியை தவிர வேறு ஒன்றுமில்லை.\nதமிழ் நாட்டின் மாநிலச் சங்கத்திற்கு எத்தனையோ உத்தமர்கள் தலைமை தாங்கி வழி நடத்தி இருக்கிறார்கள். இன்று காலம் செய்த கோலம் நிலமோசடிக்காரர்; சங்கப் பணத்தை சுருட்டியவர்; பொய் கணக்கை சமர்ப்பித்தவர் மாநிலச்சங்கத்தின் தலைவர் பொறுப்பில் வீற்றிருக்கிறார். தவறுகளை சுட்டி��்காட்டிய பிறகும் தவறுக்கு துணைபோகும் தவறினை சேலம்மாவட்டச் சங்கம் தொடர்ந்தால் அது NFTE-BSNL புகழ்மிக்க பாரம்பரியத்திற்கு பெரும் அவமானத்தையே தேடித் தரும்.எனவே மிகுந்த அடக்குத்துடன் நாங்கள் அந்த மாவட்டச் சங்க தலைமைக்கு விடுக்கும் வேண்டுகோள் இதுதான். தோழர்.சி.கே.மதிவாணனை கண்டிப்பதை விட்டுவிட்டு தவறிழத்த தோழர்.நூருல்லாவை தண்டிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.\nவெளியீடு: காஞ்சி மாவட்டச் சங்கம், சென்னை தொலைபேசி மாநிலம்,.\nNFTE வட சென்னை மாவட்டம்\nகுப்தாவின் தீர்க்க தரிசனம் MTNL தோழர்களுக்கு ஓய்வூ...\nCPIக்கும் , தோழர் RNKஅவர்களுக்கும் 89வது பிறந்த...\nதந்தை பெரியார் நினைவு நாள்\nகாரைக்குடி தோழர். இரா. பூபதி SDE அவர்களின் ...\nNFTE-BSNL கொடுத்த முக்கியமான சில பிரச்னைகளை ஊழியர்...\nடெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சி-கவர்னர் பரிந்துர...\nமண்டேலா உடல் இன்று அடக்கம்\nபுதிய மக்களவை ஜூன் 1ல் அமைக்கப்படும் : மார்ச் மத்த...\nNFTE ன் பாரம்பரியம் போராட்டப்பாதை என்பதை வலியுறு...\n4 மாநில தேர்தல்: நோட்டாவுக்கு வாக்களித்த 16 லட்சம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venuvanam.com/?cat=22", "date_download": "2020-01-29T21:07:36Z", "digest": "sha1:NFVPC54MEJAOIKKECDTLEQAEXHPOGCGV", "length": 12833, "nlines": 196, "source_domain": "venuvanam.com", "title": "வம்சி பதிப்பகம் Archives - வேணுவனம்", "raw_content": "\nCategory Archives: வம்சி பதிப்பகம்\nநான்காவது புத்தகம் . . .\nJune 9, 2016 by சுகா Posted in 'வார்த்தை' இதழ், Uncategorized, ஆனந்த விகடன், புத்தகக் கண்காட்சி, புத்தகம், வம்சி பதிப்பகம்\tTagged ஆனந்த விகடன், சொல்வனம், ஜெயமோகன், வம்சி, வார்த்தை\t5 Comments\n‘அந்திமழை’ ஜூன் இதழில் கி.ராஜநாராயணன், அசோகமித்திரன், நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், கலாப்ரியா, ஜெயமோகன், சுகுமாரன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, கோணங்கி போன்ற எழுத்தாளர்கள் தங்களின் முதல் புத்தகம் வெளிவர அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அனுபவித்த இன்னல்களையும் சொல்லியிருக்கிறார்கள். படிக்கப் படிக்க ஆச்சரியமாகவும், சங்கடமாகவும் இருந்தது. இவை எதுவுமே எனக்கு ஏற்படவில்லை. ‘வார்த்தை’ சிற்றிதழில் எனது ஆரம்பகால கட்டுரைகள் வெளிவந்தன. பின் அந்தக் கட்டுரைகளை கோவையிலிருந்து வெளிவந்த ‘ரசனை’ இதழில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா பிரசுரித்து வந்தார். பின்னர் ‘சொல்வனம்’ மின்னிதழ் துவக்கப்பட்ட போது, அதன் முதல் இதழிலிருந்துத் தொடர்ச்சியாக எழுதி வந்தேன். திடீரென்று ஒருநாள் ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிலிருந்த தம்பி சேதுபதி அருணாசலம் அழைத்தார். ‘ஒங்க கட்டுரைகளையெல்லாம் புத்தகமா போடலாம்னு இருக்கோம். அதுக்காகவே ஒரு பதிப்பகம் துவக்கறதாவும் உத்தேசம்’ என்றார். ‘சரி’ என்றதோடு என் வேலை முடிந்தது. ஒரு மாதத்துக்குள்ளாக ‘தாயார் சன்னதி’ புத்தகத்தைக் கொணர்ந்து என் கையில் கொடுத்தார், நண்பர் ‘நட்பாஸ்’ என்னும் பாஸ்கர். தமது முதல் புத்தகம் வெளிவருவதற்காக தாங்கள் பட்ட பாட்டை மூத்த எழுத்தாளர்கள் பலரும் சொல்லியிருப்பதைப் படித்த இந்த வேளையில் எனது முதல் புத்தகம் வெளிவந்த விதத்தை இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அத்தனை பிரியமாக என்னிடம் புத்தகம் போடுவதற்கான அனுமதியைக் கேட்ட சேதுபதி அருணாசலம், அதற்கு சம்மதம் தெரிவித்த ரவிசங்கர், வ. ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழு, புத்தக உருவாக்கத்தில் உழைத்த ஹரன் பிரசன்னா, தான் எழுதிய எழுத்துக்களிலேயே சிறந்ததாகக் கருதுவதாக ‘தாயார் சன்னதி’க்கான அணிந்துரையைக் குறிப்பிட்ட மரியாதைக்குரிய ‘அண்ணாச்சி’ வண்ணதாசன், இவர்கள் இல்லையேல் ‘தாயார் சன்னதி’ இல்லை. எனது இரண்டாவது புத்தகமான ‘மூங்கில் மூச்சு’, ஆலமரமான ‘ஆனந்த விகடன்’ வெளியிட்டு பரவலான வாசகர் வட்டத்துக்கு இட்டுச் சென்றது. மூன்றாம் புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளிவந்ததில் என்னுடைய பங்கு எதுவுமே இல்லை. ‘வம்சி’ பதிப்பகத்தின் சார்பாக தோழி ஷைலஜா அழைத்து பேசினார். அதற்கு முன் அவர் எனக்கு அறிமுகமே இல்லை. நான் சம்மதம் தெரிவித்து கட்டுரைகளை அனுப்பினேன். அவ்வளவே. அழகான ஓர் அணிந்துரையை நண்பர் செழியன் எழுதிக் கொடுத்தார். இப்போது எனது நான்காவது புத்தகமும் எனக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் இன்னும் ஒன்றிரண்டு தினங்களில் வெளிவர இருக்கிறது. முந்தைய புத்தகமான ‘சாமானியனின் முகம்’ வெளியாகி மூன்றாண்டுகள் ஆகின்றன. அடுத்த புத்தகம் குறித்த எந்த யோசனையும் இல்லாமல் இருந்த என்னிடம் வழக்கம் போல ஒரு தொலைபேசி அழைப்புதான் இந்தப் புத்தகத்தைப் பற்றிய விருப்பத்தைச் சொன்னது. அழைத்தவர் அத்தனை பிரியமானவர். உடனே ‘சரி’ என்றேன்.\nபுத்தகக் கண்காட்சியில் எனது ‘சாமானியனின் முகம்’ புத்தகம் . . .\nJanuary 10, 2014 by சுகா Posted in புத்தகக் கண்காட்சி, வம்சி ���திப்பகம்\t1 Comment\nஎனது ‘சாமானியனின் முகம்’ புத்தகம் உட்பட 37வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வம்சியின் அரங்கு எண் 561/562 ல் கிடைக்கக் கூடிய புதிய புத்தகங்களின் பட்டியல்.\nநடைச்சித்திரம் . . .\nகருப்புகவுணியும், கருங்குறுவையும் . . .\nsenthil on பைரவ ப்ரியம்\nகடுகு on ஆத்ம ருசி\nRashmi on ஆத்ம ருசி\nManimekalai on பைரவ ப்ரியம்\nAmala on பைரவ ப்ரியம்\n'எழுத்தும் எண்ணமும்' குழுமத்தில் எழுதியது\n’ஊஞ்சல்’ மே மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/chinese-guy-failed-to-find-a-wife-he-marries-a-robot/", "date_download": "2020-01-29T21:47:08Z", "digest": "sha1:JBBTKG6RIDBXI2YFM4ODVFXRYRSZZR5G", "length": 7977, "nlines": 58, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சீன இளைஞன்! – AanthaiReporter.Com", "raw_content": "\nரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சீன இளைஞன்\nநம் அண்டை நாடான சீனாவில் ஜனத்தொகை அதிகரித்துக் கொண்டே போனதால் அங்குள்ள தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்ததுடன் அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.\nஇப்படி பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் செங் ஜியா ஜியா (வயது 31). ரோபோட் என்ஜினீயரான இவர், பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி உள்ளார். கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.\nஇதனிடையே இவர் திருமணம் செய்வதற்காக நீண்ட நாட்களாக பெண் தேடி வந்துள்ளார். தனக்கு 31 வயது பூர்த்தியடைந்தும், இதுவரை தனக்கு விருப்பமான பெண் அமையாததால் விரக்தியுற்றார். பெண் கிடைக்காத விரக்தியில் இருந்த ஜெங் ஜியாஜியா தான் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.\nஇதையடுத்து இவருக்கு நடைபெற்ற திருமண விழாவில் ஜியாஜியாவின் தாயாரும் மற்றும் நண்பர்களும் கலந்துகொண்டுள்ளனர்.திருமணத்தில் இங் இயிங் ரோபோவின் மீது பாரம்பரிய சிவப்பு தாவணி கொண்டு அலங்கரிக்கப்பட்டு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.\nஇந்நிலையில் 35 வருடங்களுக்கு பிறகு ரோபோவை மனிதர்கள் மணமுடிப்பது இயல்பாகி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதும் நம் இந்தியாவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை கணக்கிடுகையில் இங்கு இன்னும் 10 வருடங்களில் அந்த நிலை வந்துவிட்டாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..\nPrevஇயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பர்த் டே டுடே\nரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு\nகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nடிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்\nமுதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nசிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி\nபத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2020-01-29T21:50:52Z", "digest": "sha1:7ABGPIJXENV4EA3GS3CPZKIFQVJC2WDY", "length": 16057, "nlines": 84, "source_domain": "www.puthiyavidial.com", "title": "என்.ஐ.ஏ.வுக்கு மிதமிஞ்சிய அதிகாரம்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்.ஆர்.சியை புறக்கணிக்கும் திருநங்கைகள்: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதி���டி தீர்மானம்\nCAAக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- சந்திரசேகர் ராவ்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nBy IBJA on\t August 6, 2019 இதழ்கள் தலையங்கம் புதிய விடியல்\nஇன அழித்தொழிப்புக்கு முக்கிய ஆயுதமாக பாசிச சக்திகள் உலகம் முழுவதும் “இரத்த சுத்திகரிப்பு” கொள்கையை பயன்படுத்தினர்.யூத ரத்தம் கலந்ததால் ஜெர்மன் மக்கள் அசுத்தமடைந்துவிட்டார்கள் என்ற ஹிட்லரின் தீர்ப்பை சங்பரிவாரம் இந்தியாவில் மறுவரையறைச் செய்து யூதர்களுக்கு பதிலாக முஸ்லிம்களை சேர்த்துக்கொண்டார்கள். நீதித் துறையையும், சட்டங்களையும், இதர அரசு நிறுவனங்களையும் முஸ்லிம்களை சிறைக்குள் தள்ளவும், நாடு கடத்தவும் பயன்படுத்துகின்றனர். சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய புலனாய்வு ஏஜன்சியின் (என்.ஐ.ஏ) திருத்தச் சட்டம் அதில் ஒன்று மட்டுமே. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களையும், எதிர் கருத்தாளர்களையும் தீவிரவாதிகளாக முத்திரைக் குத்த மோடி அரசுக்கு இனி வழி எளிதாகும்.\nபுதிய திருத்தம் தனி நபர்களை தீவிரவாதிகளாக அறிவிப்பதற்கு அரசுக்கு வெளிப்படையான வாய்ப்பை வழங்குகிறது. குற்றம் புரிந்தாலோ அல்லது அதற்கு துணிந்தாலோ குற்றவியல் சட்டங்களின்படி ஒருவர் மீது க��ற்றம் சாட்டப்படும். அதற்கு முரணாக புதிய திருத்தம் அமைந்துள்ளது. அதன்படி தீவிரவாத செயலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், உதவி செய்யாவிட்டாலும் கூட ஒருவரை குற்றவாளியாக்கலாம்.அதன் மூலம் சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுவதற்கும், கொள்கைகளை பரப்புரை செய்வதற்குமான உரிமைகள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகும் என்பது நிச்சயம்.\nவிமர்சகர்களை தொடர்ந்து கண்காணித்து பொய் வழக்கை புனைந்து சமூக ரீதியாக அவர்களை அழிப்பதற்கு தயங்காத அரசுதான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தீவிரவாத வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்களை அதே சட்டத்தை பயன்படுத்தி சிறையில் அடைப்பதும், செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள், கலைஞர்கள், ஊடக மற்றும் தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் முதலானவர்கள் மீது பொய் வழக்குகளை புனைவதும் அன்றாட சம்பவங்களாகிவிட்டன. இத்தகையதொரு அரசுக்கு என்.ஐ.ஏ. மற்றும் யு.ஏ.பி.ஏ. சட்டத்திருத்தத்தின் மூலம் மிதமிஞ்சிய அதிகாரத்தை பயன்படுத்தும் வாய்ப்பு மோடி அரசுக்கு கிடைக்கிறது. ஆனால், இந்துத்துவ சக்திகள் மீது குற்றம் சாட்டப்பட்ட தீவிரவாத வழக்குகளில் என்.ஐ.ஏ.வின் அணுகுமுறை ஒருதலைபட்சமானதும், பொதுவான விமர்சனத்திற்குரியதுமாகும்.\nஎன்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை தாக்கல் செய்யும்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்னொரு மிரட்டலையும் விடுத்தார். தேசிய குடியுரிமை பதிவேட்டை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக கூறிய அவர் சட்டவிரோத குடிமக்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் திருப்பி அனுப்புவோம் என்றும் தெரிவித்தார். இவ்வளவு அபாயகரமான அறிவிப்புகளை வெளியிட்ட பிறகும் என்.ஐ.ஏ. சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி இரு அவைகளிலும் பா.ஜ.க.விற்கு ஆதரவாக நின்றது மிகவும் அபாயகரமான அறிகுறிகளை எடுத்துரைக்கிறது. “பெரும்பான்மை மதவாதம் தேசியமாகவும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்” என்ற ஜவஹர்லால் நேருவின் எச்சரிக்கையை கூட அவர்கள் மறந்துவிட்டனர். முஸ்லிம்களின் பாதுகாவலர் வேடமணிந்த மாநில கட்சிகள் வாக்கெடுப்பை புறக்கணித்து மறைமுக ஆதரவை வழங்கின. இதற்கு காங்கிரஸும், இதர மதச்சார்பற்ற கட்சிகளும் கூறும் பொறுப்பற்ற வாதங்கள் இந்துத்துவ பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்தவே உதவும். நாட்டின் பன்முகத்தன்மையையும், மாநிலங்களின் உரிமைகளில் தலையிட்டு கூட்டாட்சி தத்துவத்தையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மிக வலுவான எதிர்ப்பை வெளிப்படுத்துவது அவசியமாகும். இதற்காக புதிய மதச்சார்பற்ற அணி உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nTags: 2019 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்\nPrevious Articleஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்துத்துவ அரசியல்\nNext Article என்.ஐ.ஏ. டெல்லி வழக்கு நால்வர் விடுதலை\nபுதிய விடியல் – 2020 ஜனவரி 16-31\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/200739?ref=category-feed", "date_download": "2020-01-29T22:03:55Z", "digest": "sha1:BETXNNZFKGO6VXHJMPDFXD3XQJIAV224", "length": 6978, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "இந்த 5 பழக்கவழங்கங்களும் ஒருவரை மெல்ல மெல்ல கொல்லுமாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த 5 பழக்கவழங்கங்களும் ஒருவரை மெல்ல மெல்ல கொல்லுமாம்\nநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன உணவுப் பழக்கங்கள் என்பவற்றினால் மனிதர்களில் பல வகையான உடல் கோளாறுகள் உண்டாகிவருகின்றன.\nஇது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன.\nஇதேபோன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு ஒன்றில் 5 வகையான பழக்கவழங்கங்கள் ஒருவரை மெல்ல மெல்ல கொல்லும் ���ற்றலைக் கொண்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nஇதில் சக்கரை நிறைந்த பானங்களை அருந்துதலும், பல படிமுறைகளில் உருவாக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்ணுதலும் உள்ளடங்குகின்றது.\nசுமார் 118,000 பேர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தவிர நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்காருதல், புகைத்தல், நிறை கூடுதலாக அல்லது குறைவாக இருத்தல் மற்றும் அதிகமாக அல்கஹோல் அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களும் அடங்குகின்றன.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:40:50Z", "digest": "sha1:SBWEZTXFT3CF356VD4CD7LKUCFUAIMEJ", "length": 6269, "nlines": 129, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:சமூகவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சமூகவியல்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 21 துணைப்பகுப்புகளில் பின்வரும் 21 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அறிவியலறிவின் சமூகவியல்‎ (1 பக்.)\n► அறிவியலின் சமூகவியல்‎ (1 பக்.)\n► இனவரைவியல்‎ (3 பகு, 1 பக்.)\n► எதிர்பாராத விளைவுகள்‎ (23 பக்.)\n► கருத்தியல்கள்‎ (2 பக்.)\n► குடும்பம்‎ (1 பகு, 31 பக்.)\n► கோட்பாடுகள்‎ (2 பகு, 1 பக்.)\n► சமூக அறிதலியல்‎ (1 பக்.)\n► சமூக வலைப்பின்னல்கள்‎ (2 பகு, 3 பக்.)\n► சமூகக் கோட்பாடுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► சமூகத் தத்துவங்கள்‎ (4 பக்.)\n► சமூகப் பாகுபாடுகள்‎ (1 பகு)\n► சமூகமும் தொழில்நுட்பமும்‎ (1 பக்.)\n► சமூகவியல் கோட்பாடுகள்‎ (1 பகு, 1 பக்.)\n► சமூகவியல் பாகுபாடுகள்‎ (1 பகு)\n► சமூகவியலாளர்கள்‎ (3 பகு, 11 பக்.)\n► சுட்டெண்கள்‎ (5 பக்.)\n► தமிழர் சமூகவியல்‎ (2 பகு)\n► சமூகவியல் நூல்கள்‎ (2 பக்.)\n► மனித மேம்பாட்டுச் சுட்டெண்‎ (1 பகு, 16 பக்.)\n► மாந்த நம்பகத்தன்மை‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nஎரிக்சனின் சமூக உளவியல்சார் வளர்ச்சிப் படிநிலைகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2020-01-29T20:58:22Z", "digest": "sha1:NDIDKTS5BWTB5RPGCC53NR3DSELLS5IR", "length": 12428, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊத்துக்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)\nஊத்துக்கோட்டை (ஆங்கிலம்:Uthukkottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை வட்டத்தின் நிர்வாகத் தலமையிடமும் பேரூராட்சியும் ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nஇப்பேருரராட்சி தமிழ்நாடு - ஆந்திரப்பிரதேசம் எல்லையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, மேற்கு பகுதிகள் ஆந்திர மாநில எல்லையும், கிழக்கில் சென்னையும், தெற்கில் மாவட்டத் தலைமையிடம் திருவள்ளூர் 24 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.\n8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 118 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,244 வீடுகளும், 12,740 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78.98% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1035 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ ஊத்துகோட்டை பேரூராட்சியின் இணையதளம்\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nகும்மிடிப்பூண்டி வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · செங்குன்றம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பேட்டை · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:12:58Z", "digest": "sha1:RCJLFRQRMC35HTUURW57SXIY3AIH6HCX", "length": 11187, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பதினெட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1]புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் 37 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. செங்கம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதுப்பாளையத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 89,491 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 28,306 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,118 ஆக உள்ளது.[2]\nபுதுப்பாளைய��் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nபுதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nதிருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 16:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_101_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-01-29T22:10:13Z", "digest": "sha1:Y7IUYJXZ6V3AU55RPCSM7AFMVL3KDBNL", "length": 37125, "nlines": 172, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 101 அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 101 அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\n101 அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\n414547என் சரித்திரம் — 101 அன்பர்கள் கொண்ட மகிழ்ச்சி\nசிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக்கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில் முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன். அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக்கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டுமென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன். அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்த��� விட்டார்.\nஅன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாளைத் தரிசனம் செய்தேன். அந்தக் கோயிலில் சில ஸ்ரீ வைஷ்ணவ வித்துவான்களைக் கண்டு சம்பாஷித்தேன். அவர்கள் சிந்தாமணி நிறைவேறியது குறித்து என்னைப் பாராட்டினார்கள். அவர்களுள் வை.மு. சடகோபராமானுஜாசாரியரும் ஒருவர். முதன்முதலாக அப்பொழுதுதான் அவரைக் கண்டேன், அக்காலத்தில் அவருக்குப் பதினாறு பிராயம் இருக்கும். நல்ல சுறுசுறுப்புடையவராகவும் புத்திசாலியாகவும் தோற்றினார். ‘பிற்காலத்தில் சிறந்த நிலைக்கு வருவார்’ என்று கருதினேன். அது முதல் அவருடைய பழக்கம் விருத்தியாகி வந்தது.\nபெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப்போய் மனக்கவலையின்றித் துயின்றேன்.\nஅச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக்கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகிவிட்டன.\nமறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக்கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்.\nஅவரிடம் புஸ்தகத்தைக் காட்டினபோது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்.\n“எல்லாம் செய்யலாம், எல்லாவற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே, அதற்கு நான் எங்கே போவேன் நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக்கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னேன்.\nமுதலியார் மிகவும் வருந்தி, “கையொப்பமிட்ட கனவான்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார்.\n“நான் இன்றிரவே புறப்பட்டு நாளைப்பகலில் கும்பகோணம் காலேஜு க்குப் போக வேண்டியவனாக இருக்கிறேன். இந்த அவசரத்தில் நான் யாரிடம் போய்ப் பணம் கேட்பது\n“அப்படியானால் மற்ற நண்பர்களிடம் நான் கேட்டு வாங்கிச் சாஸ்திரியாரிடம் கொடுத்து விடுகிறேன். அரங்கநாத முதலியாரை மாத்திரம் நீங்களே போய்ப் பாருங்கள், அவர் கொடுக்க வே��்டிய பணத்தைத் தருவார்” என்றார்.\n‘அவர் இந்தப் புஸ்தகத்தைக் கண்டால் மிகவும் சந்தோஷமடைவார்; நிச்சயமாகத் தாம் வாக்களித்தப்படி உதவி செய்வார்’ என்ற எண்ணத்தோடு அரங்கநாத முதலியார் வீட்டை அடைந்தேன். அவர் தம்முடைய அறையில் இருந்தார். அப்போது பிற்பகல் நான்கு மணியிருக்கும். என் வரவை அறிந்த முதலியார், “நான் இப்போது பரீட்சைக்குரிய வேலையில் இருக்கிறேன், அவகாசம் சிறிதும் இல்லை. பார்க்க முடியாததற்கு வருந்துகிறேன். நாளைக் காலையில் வந்தால் பார்த்துப் போகலாம்” என்று சொல்லியனுப்பினார். மிக்க ஆவலோடு சென்ற நான் எதிர்பாராத வருத்தத்தை அடைந்தேன். ‘அதிருஷ்டமும் துரதிருஷ்டமும் மனிதர்களுக்குச் சேர்ந்தே வருகின்றன, என்றெண்ணி இராமசுவாமி முதலியாரிடம் விஷயத்தைத் தெரிவித்துவிட்டு அன்றிரவே கும்பகோணத்துக்குப் புறப்பட்டேன்.\nஇந்த அலைச்சலினால் அன்று முழுவதும் நான் ஆகாரம் செய்து கொள்ளவில்லை. ஆனாலும் என் கையில் இருந்த பைண்டான சிந்தாமணிப் பிரதியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்து ஆனந்தமடைந்து கொண்டிருந்தேன். ரெயில்வே ஸ்டேஷனில் ஸி.எஸ்.எம்.பள்ளிக்கூடத்துத் தமிழ்ப் பண்டிதராகிய பு.மா.ஸ்ரீநிவாஸாசாரியரென்பவர் என்னைச் சந்தித்துச் சிந்தாமணி நிறைவேறியது பற்றிப் பாராட்டினார். “இந்தத் தேசத்தில் கம்பெனியாருடைய பிரதிநிதியாக இருந்த கிளைவ் துரை தம்முடைய எதிரிகளை அடக்கி வென்று பல பிரதேசங்களைக் கம்பெனியாருக்கு உரியமையாக்கி மீட்டும் தம் நாடு செல்லும்போது கம்பெனி உத்தியோகஸ்தர் யாவரும் அளவற்ற மகிழ்ச்சியோடு அவரை வழியனுப்பினார்களாம். உங்களைக் காணும்போது எனக்கு அவருடைய ஞாபகம் வருகிறது” என்று சொல்லித் தம் உவகையைப் புலப்படுத்தினார்.\nஅரங்கநாத முதலியாருக்கு எழுதிய பாடல்கள்\nமறுநாட் காலையில் கும்பகோணம் வந்து இறங்கினேன். என்னுடைய அன்பர்களெல்லாம் சிந்தாமணி பூர்த்தியான சந்தோஷத்தை விசாரித்தார்கள். அடுத்த நாள் எனக்கு அரங்கநாத முதலியார் ஞாபகம் வந்தது. ‘மறுநாள் நம்மை வரச் சொன்னாரே அவரைப் பாராமல் வந்து விட்டோமே; என்ன நினைப்பாரோ அவரைப் பாராமல் வந்து விட்டோமே; என்ன நினைப்பாரோ’ என்று நினைந்து விஷயத்தை விளக்கி அவருக்கு ஒரு கடிதம் எழுதத்தொடங்கினேன்: கடிதம் பாடல்களாகவே அமைந்தது.\n“குலத்தினாற் புலவர் மெச்சும் க��ணத்தினாற் பலநூ லாயும்\nபுலத்தினாற் றிசைய ளக்கும் புகழினாற் புரையில் வாய்மை\nவலத்தினா லடுத்தோர்த் தாங்கும் வன்மையால் வன்மை மிக்க\nநலத்தினாற் றிகழ ரங்க நாதமா முகிலீ தோர்க.”\n(புலம் - அறிவு. புரை - குற்றம், தாங்கும் - ஆதரிக்கும், நலம் - குணம்.)\n“திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிந் தாமணியைத்\nவருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு\nகருத்துடையே னாகியந்த நூலையுங்கைக் கொடுநின்னைக்\nபெருத்தவபாக் கியமென்னைத் தடுத்தமையால் நினைக்காணப்\n(திருத்தகுமா முனிவன் - திருத்தக்க தேவர் திருவிலாதேன் -\n“ஆயினுநின் அன்புடைமை யென்னளவு மகலாதென்\nதாயினுமன் பமைந்திலகு மிராமசா மிக்குரிசில்\nமேயினனின் பால்விளம்ப வெண்ணியவெலா மவன்பால்\nநீயிரிரு வீர்களுமோர் மனமுடையீ ரென்பதனை\n“இது பொழுதி லெனக்கின்றி யமையாத தின்னதென\nமதுவிரவுந் தொடப்புயத்து வள்ளலே வெளிப்படையா\nசதுதுணிவுற் றிலதானின் றிருமுகமாற் றங்கேட்கும்\nகதுமெனவே மகிழ்வுமிக நினதுதிரு முகமாற்றம்\n(தொடை - மாலை திருமுக மாற்றம் - வாய்ச் சொல், கடித வாக்கியம் கதுமென - விரைவில்)\nகடிதம் எழுதி இரண்டு நாளுக்குப் பின் நான் எதிர்பார்த்தபடியே அரங்கநாத முதலியார் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஏழு பாடல்களும் ஒரு குறிப்பும் ஐம்பது ரூபாய்க்கு ஓர் உண்டியலும் இருந்தன. குறிப்பில் சேலம் இராமசுவாமி முதலியாரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டதாகவும் எழுதியிருந்தார். அவர் பாடல்களில் உண்மையன்பு ததும்பியது.\n“அன்றெனைக் காண நயந்தனை யைய\nசென்றனை நின்னைக் கண்டிலாக் குறைய\nஒன்றல பலவாம் பிழைசெயத் தகுமே\nகன்றினைக் காராக் களியுறக் காக்கும்\n(நயந்தனை - விரும்பினை. அமயம் - சமயம் காரா – கார் காலத்திற்குரிய பசு; ஒருவகைப் பசு, கமித்தல் - பொறுத்தல்)\nஎன்னும் செய்யுளால் என்னைப் பார்க்க முடியாமற் போனது பற்றிய வருத்தத்தைத் தெரிவித்திருந்தார்.\n“மருந்தனசீ வகசிந்தா மணிக்குரையை மாண்புலவர்\nவிருந்தெனக்கொள் வகையளித்தாய் வேறியம்பல் வேண்டும்\nபெருந்திமிரம் போக்குவித்தாய் பேரறிவி னாதவனைப் [தோ\nபொருந்தீரம் பெற்றனையே புத்தகமும் பெற்றேனே.”\n[மருந்து - அமிர்தம். திமிரம் - இருள், அறியாமை, ஆதவனைப் பொரும் - சூரியனை ஒக்கும். புஸ்தகம் கடிதம் எழுதுகையில் பெறாவிடினும் துணிவு பற்றிப் பெற்றேனென்று ���ழுதினார்.]\nஅந்தக் கடிதங் கண்டு என் உள்ளம் உவகையால் பொங்கியது. உடனே என் நன்றியறிவைத் தெரிவித்து எட்டுப் பாடல்கள் அமைந்த விடைக் கடிதத்தை எழுதியனுப்பினேன். முதலியார் தாம் எழுதிய பாடல்கள் பொருளில்லாப் பாடல்களென்று தம் கடிதத்தில் குறித்திருந்தார். அதற்கு விடையாக, ‘தங்கள் பாடலோடு பணம் வந்தமையால் அவையே பொருளமைந்த பாடல்கள்; என்னுடையனவே பொருளிலாப் பாடல்கள் என்னும் கருத்தமைய,\n“பொருளிலாப் பாட்டென்று புகன்றனைநீ நவின்றசுவை\nபொருளிலாப் பாடல்களென் பாடல்பொரு ளுளபாடல்\nபொருளுடனே விரவியஞ்சல் வழிவந்த செயலொன்றே\nபொருளிலா வெனையுமொரு பொருளாக்கொள் நயசுகுணப்\n[பொருள் - நல்ல கருத்து, பணம். அஞ்சல் - தபால். சான்று - சாட்சி] என்னும் பாடலை எழுதினேன்.\nஇவற்றை நான் வெளியிட்டுள்ள நல்லுரைக் கோவை முதற்பாகத்தில் விரிவாக எழுதியுள்ள அரங்கநாத முதலியார் சரித்திரத்திற் காணலாம்.\nஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்.\nஅன்று மழை நன்றாகப் பெய்தது. ஆயினும், கும்பகோணத்திற் கையொப்பம் செய்தவர்களுக்குப் புஸ்தகங்களைக் கொடுக்க வேண்டுமென்று ஒரு வண்டியில் சில பிரதிகளை ஏற்றிக் கொண்டு முதலில் சாது சேஷையரிடம் சென்று கொடுத்தேன். அவர் வாங்கிக் கொண்டு ஆசீர்வாதம் செய்தார். பிறகு மற்ற அன்பர்களை ஒவ்வொருவராகக் கண்டு புத்தகத்தை கொடுத்து விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.\nஅன்று மாலை ஆறு மணிக்கு இராமலிங்க தேசிகர் என்பவர் வந்தார். அவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்தவர்; கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் சைவப் பிரசங்கங்கள் செய்து பொருளீட்டிக் கொண்டு வந்தார். அங்கிருந்து கொணர்ந்த சில பொருள்களை எனக்கு அளித்ததோடு கருங்காலியாற் செய்த யானையொன்றையும் வழங்கினார். அவர் கொடுத்த மற்றப் பொருள்களை விட அந்த யானையினிடத்து அதிக விருப்பம் எனக்கு உண்டாயிற்று. என்னை உடனிருந்து பாதுகாக்கும் யானைமுகக் கடவுளே அந்த அடையாளத்தில் வந்ததாக நான் எண்ணிக் கொண்டேன்.\nஅவர் தமது பிரயாணத்தைப் பற்றியும் இலங்கையிலுள்ள கனவான்களைப் பற்றியும் சொல்லி, “ஸ்ரீ பொ. குமாரசுவாமி முதலியார் தமக்குச் சிந்தாமணிப் பிரதிகள் 15 அனுப்பினால் விற்றுப் பணம் அனுப்புவதாகச் சொன்னார். அவர் பெரிய செல்வர்; தமிழன்பிற் சிறந்தவர்” என்றார். நான் அவ்வாறே குமாரசாமி முதலியாருக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதமும் எழுதினேன்.\nமறு நாள் சில பிரதிகளை எடுத்துக் கொண்டு திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் சேர்ப்பித்தேன். அவர் புஸ்தகங்களை மிக்க விருப்பத்தோடு பெற்று முகப்புப் பக்கத்தையும், முகவுரையையும், நூலாசிரியர் வரலாறு முதலியவற்றையும், நூலையும், உரையையும் பார்த்து மகிழ்ந்தார்.\nஅப்போது அவ்வூரிலுள்ளவர்களாகிய பொன்னோதுவார், மகாலிங்கம் பிள்ளை என்னும் இருவர் வந்து தேசிகரை வணங்கினர். அவ்விருவரும் யாழ்ப்பாணம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலர் மருகராகிய பொன்னையா பிள்ளையிடம் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் முதலியவற்றைப் பாடங் கேட்டு விட்டு வந்தவர்கள். அவர்களைப் பார்த்துத் தேசிகர், “பொன்னையா பிள்ளை சிந்தாமணி பதிப்பிப்பதாக எழுதியிருந்தாரே; எந்த அளவில் இருக்கிறது முற்றுப் பெற்றதா\n“அந்த பிரஸ்தாவமே அங்கில்லை. இரகுவம்சம் மாத்திரம் அவரால் அச்சிடப்பட்டு முடிந்தது. சந்நிதானத்தினிடம் ஒரு பிரதியையும் இவர்களிடம் ஒரு பிரதியையும் ஒரு கடிதத்தையும் சேர்ப்பிக்கும்படி கொடுத்திருக்கிறார்” என்று சொல்லி விட்டு இரகுவம்சத்தையும் கடிதத்தையும் என்னிடம் கொடுத்தார்கள். அக்கடிதத்தில் பொன்னையா பிள்ளை, சிந்தாமணியைப் பார்ப்பதில் மிக்க ஆவலுடையவராக இருப்பதாகவும் ஒரு பிரதி அனுப்ப வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார்.\nநான் தேசிகரோடு பேசியிருந்து விடை பெற்றுக் கும்பகோணம் வந்து பொன்னையா பிள்ளைக்குச் சிந்தாமணிப் பிரதி ஒன்றும் ஒரு கடிதமும் அனுப்பினேன். அக்கடிதத்தில், “பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரியுமே யன்றி வேறு எந்த மலைக்கும் தெரியாது. அது போலச் சீவகசிந்தாமணியின் ஆழம் உங்களுக்குத்தான் தெரியும். ஏதோ ஒருவாறு நான் பதிப்பித்திருக்கிறேன். தாங்கள் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும்” என்று எழுதினேன்.\nபிறகு வெளியூரிலுள்ள கையொப்பக்க���ரர்களுக்குப் பிரதிகளை அனுப்பிக் கடிதங்களும் எழுதினேன். பலர் என்னைப் பாராட்டி விடை எழுதினர். பலர் பாடல்கள் அனுப்பினர். பலர் தாம் அளிப்பதாகச் சொன்ன பணத்தை அனுப்பினர். தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி என்னும் இரண்டு ஊர்களுக்கும் நானே நேரில் சென்று கையொப்பமிட்ட அன்பர்களுக்குப் புத்தகம் கொடுக்க எண்ணினேன்.\nமுதலில் தஞ்சாவூருக்குப் போய் அங்குள்ள என் அன்பரும் வக்கீலுமாகிய ஸ்ரீநிவாச பிள்ளையையும், கல்யாண சுந்தர ஐயர் முதலியவர்களையும் கண்டு பிரதிகளைச் சேர்ப்பித்தேன். ஸ்ரீநிவாஸ பிள்ளை சிந்தாமணியைப் பார்த்தார். அதில் நச்சினார்க்கினியர் வரலாற்றில் எட்டுக் தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு என்னும் மூன்று தொகுதிகளில் அடங்கிய நூல்கள் இன்னவையென்று புலப்படுத்தும் பாடல்களைப் பார்த்து அவர் பிரமித்துவிட்டார். “பெரிய வித்துவான்களெல்லாம் படித்த நூல்களுக்கு மேற்பட்டனவாக வல்லவோ இருக்கின்றன இவை தமிழென்பது கரை காணாத அமுத சமுத்திரமோ தமிழென்பது கரை காணாத அமுத சமுத்திரமோ” என்று ஆனந்தம் அடுதத நூல்\nதாங்காமல் துள்ளினார். “உங்கள் பாக்கியமே பாக்கியம்” என்று பாராட்டினார். “நான் செட்டியாரைப் போய்ப் பார்க்கப் போகிறேன்” என்றேன். ஸ்ரீநிவாச பிள்ளை, தியாகராச செட்டியாரிடம் பாடம் கேட்டவர்; தெய்வம் போல அவரை மதிப்பவர். ஆதலின் உடனே, “அவசியம் செய்ய வேண்டும்; இதன் அருமையையும், உங்கள் அருமையையும் அவரே பாராட்டவேண்டும்” என்று சொல்லி விடை கொடுத்தார். நான் திருச்சிராப்பள்ளியை நோக்கிப் புறப்பட்டேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-01-29T20:52:21Z", "digest": "sha1:PXFYVPMRKDERMH44E7ETAEU6PQW7MFES", "length": 29670, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஹூகோ சாவேசுக்கு வீரவணக்கம்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சின��கள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nநாள்: மார்ச் 07, 2013 In: தமிழக செய்திகள்\nபுரட்சியாளன் ஹூகோ சாவேசுக்கு நாம் தமிழர் கட்சி வீர வணக்கம்\nவெனிசுலா நாட்டு மக்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய ஜனநாயகப் புரட்சியாளன் ஹூகோ சாவேசின் மறைவு, வெனிசுலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளின் உழைக்கும் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும்.\nவளமிக்க நாடாக இருந்தும், வெனிசுலா நாட்டின் எண்ணெய் உள்ளிட்ட வளங்களை அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பெரு நிறுவனங்கள் அங்கு ஒரு பொம்மை ஆட்சியை ஏற்படுத்தி, அந்நாட்டு வளங்களைச் சுரண்டி கொழுத்தன. ஆனால், வெனிசுலா நாட்டு மக்களோ வறுமையில் உழன்றுகொண்டிருந்தனர். அந்த நிலையை மாற்ற உள்நாட்டு புரட்சி செய்தார் சாவேஸ். அவருடைய புரட்சி தோற்றாலும், சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், அந்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மாபெரும் அரசியல் தலைவராக உயர்ந்தார். ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த சாவேஸ் செய்த முதல் காரியம், தனது நாட்டின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடமை ஆக்கினார். கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைத்த பல்லாயிரம் கோடிகளை மக்களின் வாழ்வை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழல்களை தொடங்கவும் அரசே ��ுதலீடு செய்தது. இதனால், அந்நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருந்த நிலை படுவேகமாக மாறியது.\nசாவேஸ் மேற்கொண்ட சீர்திருந்தங்களை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஜனநாயக சர்வாதிகரம் என்று சித்தரித்தன. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சாவேஸ், மக்கள் நலனில் மட்டுமே அக்கறை கொண்டு நிறைவேற்றிய திட்டங்களால் குழந்தை பிறப்பில் இறக்கும் சதவீதமும், உடல் நலமும் பெரிதும் மேம்பட்டது. மூன்றாம் உலக நாடுகளிலேயே மிகச் சிறந்த வாழ்கை நலம் அளிக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய நாடாக வெனிசுலா மாறியது. தனது நாட்டில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலையை உணர்ந்த சாவேஸ், பொதுவுடமை நாடான கியூபாவில் இருந்து மருத்துவர்களைக் கொண்டு வந்து மக்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்தினார்.\nஒரு நாட்டின் முன்னேற்றத்தை முதலாளித்துவ தொழில் மயக் கொள்கை மட்டுமே முன்னேற்றும் என்கிற மேற்கத்திய பொருளாதார ஆலோசனைகள் அடிப்படையற்றவை என்பதை சாவேஸ் தனது ஆட்சியின் மூலம் நிரூபணம் செய்தார். இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் வளத்தை உலகமயமாக்கல் என்ற பெயரில் உலகப் பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் நிலை நாளும் அதிகரித்து வரும் நிலையில், தனது நாட்டு மக்களின் நல்வாழ்வை மட்டுமே முன்னுரிமையாகக் கொண்டு சாவேஸ் கடைபிடித்த தேசப் பொருளாதாரக் கொள்கை மூன்றாம் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக ஆகியுள்ளது.\nஒரு இளம் புரட்சியாளராக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய சாவேஸ், தனது 14 ஆண்டுக்கால ஆட்சியின் மூலம் வெனிசுலா நாட்டை மதிப்பிற்குரிய நிலைக்கு உயர்த்தினார். லெனின், மாவோ, எர்னஸ்டோ சேகுவாரா, பிடல் கேஸ்ட்ரோ போன்ற புரட்சியாளர்களின் வரிசையில் வரலாற்றில் நிலைத்து வாழும் பேரைப் பெற்று மறைந்துள்ளார் சாவேஸ். அந்த புரட்சியாளருக்கு நாம் தமிழர் கட்சி தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.\nஈரோடை மாவட்டத்தில் தொடர் முழக்க பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது.\nலயொலா கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் – அண்ணன் சீமான் நேரில் சென்று ஆதரவு\nமுல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்\nகூத்துப்பட்டறை அமைப்பின் நிறுவனர் ஐயா புஞ்சை ந. முத்துசாமி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன். – சீமான்\nகுடிநீர் வசதிகேட்டுப் போராடிய திருவாரூர் திரு.வி.க. அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குத் தொடுப்பதா\nதமிழில் தேர்வெழுத அனுமதிக்கக்கோரி அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்துவதா\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canada.tamilnews.com/category/world/qatar/", "date_download": "2020-01-29T20:44:42Z", "digest": "sha1:MHDTB7XV6MGNHHNOZ4V3HZENSJ3QABO7", "length": 24208, "nlines": 193, "source_domain": "canada.tamilnews.com", "title": "Qatar Archives - CANADA TAMIL NEWS", "raw_content": "\nஇந்தியாவில் கால் பதிக்க விரும்பும் கட்டார் ஏர்வேஸ்\nQatar Airways like move India Qatar Tamil news இந்தியாவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் தலைவர் அக்பர் அல் பேக்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்காக விரைவில் விண்ணப்பம் அளிக்க உள்ளதாகக் கட்டார் ஏர்வேஸ் ...\nகட்டாரில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு நிரந்தரமான குடியுரிமை வழங்கும் புதிய திட்டம்…\nNew Plan permanent citizenship foreigners Qatar Tamil news வெளிநாட்டுக்காரர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க கட்டார் அரசு முன்வந்துள்ளது. இதுதொடர்பான வரைவு சட்டத்துக்கு நாடாளு மன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது.வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து கட்டார் கடந்த ஜூன் மாதம் ஒதுக்கிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பல்வேறு சீர்திருத்தங்களை ...\nகட்டாரில் வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு\nForeign prisoners Qatar amnesty Tamil news Mideast news வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க கட்டார் அரசர் ஷேக் தமீம் உத்தரவிட்டுள்ளார். கட்டார் ஆண்டுதோறும் 2முறை வெளிநாட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். கொடுங்குற்றங்களில் சிக்காத பிற கைதிகள் அவர்களின் நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகள் பரிந்துரையின் ...\n2017ஆம் ஆண்டில் யாத்ரீகர்களின் உம்ரா பயண புள்ளிவிபரம் வெளியீடபட்டுள்ளது\nUmara Travel Statistics published year 2017 Tamil news 2017 ஆம் ஆண்டு 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா செய்துள்ளதாக புள்ளிவிபரம் வெளியீடு கடந்த 2017 ஆம் ஆண்டு மொத்தம் 19,079,306 பேர் உம்ரா செய்துள்ளதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தின் ஆவணங்களின் அடிப்படையில் புள்ளிவிபரங்களை ...\nசவுதிக்கு தடை விதித்த கட்டார் -அரசின் அதிரடி\nQatar band Saudi Arabian produces Tamil news ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கட்டார் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன் மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கட்டாருடன் ஆன அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொண்டன. பயங்கரவாதிகளுக்கு ...\nகுவைத் மக்களுக்கு ஒரு அறிவிப்பு\nimportant news Kuwait people Tamil news Qatar Tamil பொதுமக்கள் புனித ரமலான் மாதத்தில் பொது இடங்களில் உணவு உண்பது மற்றும் தண்ணீர் குடிப்பது, குவைத் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளதை குவைத் உள்துறை அமைச்சகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது மேலும் மீறுபவர்களுக்கு ஒரு மாத சிறை தண்டனை ...\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\n(Amazon restricted Returnor account tamil news qatar) அதிக அளவிலான பொருட்களை ரிட்டர்ன் செய்யும் வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தடை விதிக்க அமேசான் முடிவு செய்துள்ளது. இ காம்மர்ஸ் இணையதளமான அமேசானில் பொருட்கள் வாங்கும் போது ஏதேனும் குறை இருந்தால் ரிட்டர்ன் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் ...\nசிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாக சிரிய அதிபர் தகவல்\n(Syrian Chancellor reports terrorists killed war ISIS terrorists Syria) சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் மீது அரசுப் படையினர் நேற்று (20)காலை கடுமையான தாக்குதலை நடத்தினர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் ...\nகுவைதில் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது\n90 subordinates arrested Kuwait Tamil news குவைத் பர்வானியா Governorate பகுதியில் போலிஸார் நடத்திய சோதனையில் சட்ட மீறல் மற்றும் தலைமறைவாக இருந்த 90 மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . கடந்த ஒரு வாரமாக பர்வானியா Governorate போலிஸார் Arthiya, Sabah Al Nasar, மற்றும் ...\nசிரியாவின் இரசாயனத் தாக்குதல் உறுதியானது\nSyria chemical attack firm Tamil news trending topic வட சிரியாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உலக இரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். குறித்த ...\nஜெருசலேமில் மற்றுமொரு தூதரகம் திறப்பு\n(Guatemala Embassy Jerusalem opened Tamil news) அமெரிக்காவை அடுத்து கவுதமாலா நாடும் ஜெருசலேம் நகரில் தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. இஸ்ரேலின் தலைநகராக பாலஸ்தீன பகுதியில் உள்ள ஜெருசலேம் நகரை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்கா டெல் அவிவ் நகரில் இருந்த தனது தூதரகத்தை அங்கு மாற்றம் செய்தது. ...\nதுருக்கியின் வித்தியாசமான விமான விபத்து\n(aircraft collided passenger airplane Turkey Tamil news) துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகள் இருந்தனர். அந்த விமானம் ...\nகுவைத் சிட்டி பஸ் புதிய வழித்தடத்தில்\n(Kuwait City Bus New route Tamil news news today) குவைத் சிட்டி (பஸ் City Bus) நிறுவனம் Route No 88 Jleeb முதல் Salmiya வரை வழித்தடத்தில் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் எனவும்,இப்பேருந்துகள் Souq London, Adaliya, Shaab வழியாக இயக்கப்படும் ...\nகத்தாரில் புனித ரமழானை முன்னிட்டு மளிகை பொருட்கள் விலை குறைப்பு\n(holy Ramadan reduction price food products Qatar) புனித ரமழான் மாதம் இன்னும் சில நாட்களில்ஆரம்பிக்க படவுள்ளதை அடுத்து சுமார் 500 வகையான அன்றாடத் உணவுத் தேவைக்கு பயன்படும் மளிகை மற்றும் உணவுப் பொருட்களின் விலையை கத்தார் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்திற்கான அமைச்சகம் குறைத்துள்ளது ...\nசிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்\n(Israeli attack Iran military base Syria Tamil news Qatar Tamil) ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்த மறுகணமே, சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. டிரம்பின் அறிவிப்பு, சிரியாவில் உள்ள ஈரான் படைகள் மீது பகை ...\nகுவைத்தில், இந்தியர்களை இந்திய நாய்களே பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி வேதனை\nKuwait singer Adnan Sami Indian officials indifferent Indian dogs Tamil news குவைத் விமான நிலையத்தில் தன்னுடன் வந்த இந்தியர்களைக் குடியுறவுத் துறை அதிகாரிகள் இழிவாகப் பேசியதாகப் பாடகர் அட்னான் சாமி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த அட்னான் சாமி 2001ஆம் ஆண்டில் இருந்து மும்பையில் ...\nரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு\n(Working hours notice Ramadan months) குவைத்தில் ரமலான் மாதங்களில் வேலை நேரம் அறிவிப்பு:- வேலை நேரங்கள் காலை 9.30 முதல் மதியம் 2 மணி வரை 10 அரசு துறைகள் காலை 10 மணி முதல் மதியம் 2.30 வரை இயங்கும். தனியார் துறையைப் பொறுத்தவரை, ...\nசிரியா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கிய ரஷிய ராணுவ விமானம்\n(Russian military plane crashed Syrian Sea Tamil news) சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிபர் பசார்-அல்- ஆசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளனர். சிரியா ராணுவத்துக்கு ...\nகுவைத் பொலிஸாரின் அதிரடி சோதனை\n(Kuwait police raid Tamil world news) குவைத் போலீஸ் அதிகாரிகள் 30-04-2018 மற்றும் 01-05-2018 இரண்டு நாட்கள் நடத்திய அதிரடி 1184 வழக்குகள் பதிவு. குவைத் பொது பாதுகாப்புக்கான குவைத் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் Ibrahim Al Tarah மேற்ப்பார்வையில் குவைத் முழுவதும் 118 ...\nஜெருசலேமில் அமெரிக்க தூதரக திறப்பு விழாவில் டொனால்ட் டிரம்ப் பங்கேற்க வாய்ப்பு\n(Donald Trump likely participate opening US Embassy Jerusalem) ஜெருசலேமில் அமெரிக்க தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரித்தது. இதை அடுத்து டெல் அவி-வில் இருந்த தங்கள் நாட்டு ...\nநாட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் குவைத் வாழ் பிலிப்பைனர்கள்\n(Kuwaiti Filipinos insult country president) குவைத் நாட்டில் உள்ள சுமார் 2,60,000 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் படி பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி Rodrigo Dutertti இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்றும் (01) அதனை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேட்டியும் அளித்து வந்தார். ...\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nசவுதியிலுள்ள கனேடியர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற உத்தரவு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை ஜனாதிபதி – பிரதமர் கைச்சாத்து\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nலோட்டஸ் டவரிலிருந்து விழுந்து தமிழ் இளைஞன் பலி : சற்றுமுன்னர் அதிர்ச்சி சம்பவம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2020-01-29T19:52:42Z", "digest": "sha1:WVJMXWKWJNFXTL275FTNRWBUIYKK7ZNS", "length": 19390, "nlines": 148, "source_domain": "eelamalar.com", "title": "களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு (காணொளி)\nநீ தேடும் கடவுள்.,உனக்குள்ளே தான் இருக்கிறார்…\nராஜ கோபுரம் எங்கள் தலைவன்\nதமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்\nதமிழர்களின் பேராயுதமும், தமிழர்களின் பாதுகாவலரும் இவர்தான்\nகிட்டு எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்\nபிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்\nபெண் தெய்வத்தின் மறு உருவமே மேஜர் சோதியா – 11.01.1990\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகளத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன்\nகளத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல் பருதி /றீகன்\nதாயக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களத்திலும் புலம்பெயர் நாட்டிலும் அயராது போராடிய மாவீரன் கேணல்.பருதி அவர்கள் (நடராஜா மதீந்திரன்), 08-11-2012 அன்று மாலை பிரான்சு நாட்டின் பாரிசு நகரிற் சிங்களஅரசின் உளவுப்பிரிவினராற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார்.\nதனது இளமைக்காலத்தில் 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காகப்\nபோராடத் தொடங்கிய கேணல்.பருதி அவர்கள் 2003 ஆம் ஆண்டிற் தமிழீழத் தேசியத் தலைவரின் பணிப்புக்கமையப் பிரான்சு நாட்டின் கிளைப் பொறுப்பை ஏற்றுத் தனது இறுதிமூச்சு வரை விடுதலைக்காகவே உழைத்தார்.\nஅவர் புலம்பெயர் மண்ணில் வாழ்ந்த போதும், எமது விடுதலையமைப்பின் கட்டமைப்பையும் கட்டளைகளையும் முழுமனதுடன் உயிரினும் மேலாக ஏற்று மதித்துச் செயற்பட்ட மாவீரனாவார். முள்ளிவாய்க்காலுடன் எமது போராட்டம் முற்றுப்பெற்று விடவில்லை என்ற உண்மையை ஆணித்தரமாக மனதிலிருத்தி, அதை அனைவரும் உணரும் வண்ணம் விடுதலை நோக்கிய தனது செயற்பாடுகளை எதற்கும் அஞ்சாது முழுமூச்சாக முன்னெடுத்தார்.\n2011 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில் அவரது பணியக வாயிலில் வைத்து, எதிரிகள் அவரை வாளால் வெட்டிக் கொல்ல முயன்றார்கள். அதிலே படுகாயங்களுடன் உயிர் தப்பிய கேணல்.பருதி அவர்கள் தொடர்ந்தும் விடுதலைப்பணியை அச்சமேதுமின்றி முன்னெடுத்தார்.\nமுள்ளிவாய்க்காலில் எமக்கேற்பட்ட இழப்புகளைக் கண்டு சோர்ந்து விடாமல், தனக்கு நேரக்கூடிய ஆபத்துக்களெதையும் பொருட்படுத்தாது, எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்குடன், தனது பாதுகாப்பைப் புறந்தள்ளிவிட்டு, தானே எல்லாவற்றுக்கும் முன்னின்று அயராதுழைத்தார். இறுதிக்கணம் வரை அவர் ஓயவில்லை. அதனாலேயே அவரை எதிரிகள் இலக்கு வைத்தார்கள்.\nகேணல்.பருதி அவர்கள் தாயக விடுதலைப் பணியிலிருந்த போது, அவரது பணியக வாயிலிலேயே வைத்து எதிரிகளாற் சுடப்பட்டு வீரச்சாவடைந்துள்ளார். இம்மாவீரனின் இழப்பு எமதமைப்புக்குப் பேரிழப்பாகும்.\nமுள்ளிவாய்க்காலை அடுத்துப் புலம்பெயர் நாடுகளிலும், எமது விடுதலைப் போராளிகளை இலக்கு வைத்துச் சிங்கள அரசானது தனது கொடுங்கரங்களை நீட்டியுள்ளது. சிங்கள அரசு தமிழ் மக்களுக்கெதிராகத் தனது யுத்தப்\nபேரிகையைக் கொட்டி ஆர்ப்பரித்து, மீண்டும் யுத்தப் பிரகடனம் செய்துள்ளது. இதை வெறுமனே பார்த்துக் கொண்டு நாம் வாளாதிருக்க முடியாது. இதன் மூலம் சிங்களத் தலைமையானது சிங்கள மக்களையும் மீண்டும் யுத்தத்துக்குட் தள்ளியுள்ளது. தமிழ் மக்கள் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாத சூழல் நிலவும்வரை, சிங்களத் தலைமைகளும் சிங்கள மக்களும் தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ முடியாது என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.\nசிங்கள அரசானது தமிழர்களின் பலத்தைச் சிதைத்து, எமது விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதையே, அவர்களின் இந்தக் கொடுஞ்செயல் தௌளத்தெளிவாக உணர்த்தி நிற்கிறது.\nதமிழர்கள் மத்தியிலுள்ள வேறுபாடுகளையும் சுயநலப் போக்குகளையும் பயன்படுத்தித் தமிழினத் துரோகிகளின்\nதுணையுடன், புலம்பெயர் மண்ணிலும் சிங்கள அரசின் உளவுப்பிரிவினர் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர். தமிழர்கள் நாமனைவரும் ஒன்றுபட்டு நிற்பதன் மூலமே நாம் சிங்கள அரசின் சதிச்செயல்கள் யாவற்றையும் முறியடித்துத் தாயக விடுதலையை வென்றெடுக்க முடியும். பிரிவினைகளை மறந்து எமது பொது எதிரிக்கெதிராக ஒன்றுபடுமாறு தமிழ்மக்கள் அனைவருக்கும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதுவே மாவீரன் கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவினூடாகத் தமிழர்கள் அனைவருக்கும் விடுத்துள்ள செய்தியுமாகும்.\nமாவீரன் கேணல்.பருதி அவர்கள் இறுதிவரை கடமையே கண்ணாக இருந்தார். அவரது வாழ்க்கையின் ஒரு பகுதி\nஅயல்நாட்டுச் சிறையிலே கழிந்தது. அவரது ஓய்வு நேரங்களும் விடுதலைப் பணியிலேயே கழிந்தன. புலம்பெயர்\nமண்ணிலும் மிகமிக எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையையே அவர் வாழ்ந்தார். தனிப்பட்ட குடும்ப வாழ்வுக்காக நேரம் ஒதுக்காமற் தாயக விடுதலையையே எப்போதும் முன்னிறுத்தி ��ாழ்ந்த, அம்மாவீரனை இழந்து தவிக்கும் அவரது அன்பு மனைவிக்கும் ஆசை மகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாமும் அவர்களது துயரத்திற் பங்கு கொண்டு அவர்களது கரங்களை இறுகப்பற்றி ஆறுதல் கூறுகின்றோம்.\nதன்னலமற்ற ஒரு விடுதலைப்போராளியாக, ஒரு தளபதியாக, ஒரு பொறுப்பாளராக அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்த கேணல்.பருதி அவர்கள் தனது வீரச்சாவின் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை வீச்சுடனும் வீறுடனும் முன்னோக்கி முடுக்கி விட்டுள்ளார். விடுதலை வேள்வியில் ஆகுதியாகிய மாவீரன் கேணல்.பருதி அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் தலைசாய்த்து எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஇம்மாவீரனின் கனவுகள் நனவாகும் வரை, நெஞ்சிலெரியும் விடுதலை நெருப்போடு, நிழலாடும் அவரது நினைவுகளையும் சுமந்து தாயக விடுதலையை வென்றெடுக்கத் தளராது போராடுவோம்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் நினைவுநாள் இன்றாகும்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2011/07/blog-post_22.html", "date_download": "2020-01-29T20:57:00Z", "digest": "sha1:2RNL6MWEKAYWL2MY7P676GNNEBGYAMVO", "length": 54897, "nlines": 452, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 22 ஜூலை, 2011\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும்..\nகணவரின் கோபத்தை சமாளிப்பது எப்படி., மனைவியின் நச்சரிப்புக்களை சரி செய்வது எப்படி என்று ஒரு தோழி கேட்டிருந்தார். நிலையான உத்யோகங்களில் இருக்கும் குடும்பத்துக்குள்ளே சண்டை சச்சரவுகள் இருக்கும்போது வீஆர் எஸ்ஸில் வந்தவர் குடும்பம் எப்படி இருக்கும்.\nமுன்பு எல்லாம் கணவர்கள் நி்லையான உத்யோ��ம் பார்த்து வந்தார்கள். இப்பவெல்லாம் அடிக்கொருதரம் கம்பெனி மாறுகிறார்கள். சில சமயம் நிறுவனங்களே தன்னுடைய ஊழியர்களை வீஆர் எஸ்ஸில் வெளியேற்றுகிறது.\nஒரு நிறுவனம் பொருளாதார நிர்வாகக் காரணங்களால் இன்னொரு நிறுவனத்துக்குக் கை மாறும்போதே பல குடும்பங்களுக்கு சனி பிடிக்க ஆரம்பிக்கிறது. புது நிர்வாகம் பழைய நிறுவனத்தை எடுக்கும் முன்பு அனைவரையும் போக சொல்ல மாட்டோம் என்ற உறுதி அளித்தபடி எடுக்கிறது. ஆனால் அது தன் கொள்கையை சிறிது காலத்துக்குப் பின் மாற்றிக் கொள்கிறது. கம்பெனி கை மாறிய போதே தளரும் ஊழியர்கள் அது வீஆர் எஸ் ஸ்கீமைக் கொண்டு வந்து நாசுக்காக கழுத்தைப் பிடித்து வெளியேறச் சொல்லும் தருணம் மனதளவில் சோர்வுற்றவர்களாகிறார்கள்.\nவாலண்டரி ரிட்டயர்மெண்ட் ஸ்கீம் என்பதுதான் அதற்குப் பெயர் என்றாலும் இங்கே கம்பெனியே ஊழியரை வாலண்டரியாக ரிட்டர்மெண்ட் செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்துவதுதான் பிரச்சனை.\nபோகாட்டா தெரியும் . அங்கே போடுவோம்., இங்கே போடுவோம் என மிரட்டுதல். அடுத்த அடுத்த வருடங்களில் இது செய்யலை., அது செய்யலை என இன்ஸ்பெக்‌ஷனில் குறித்தல். கடைநிலை ரேட்டிங் போடுதல்., தன் பொருளை விற்கச் சொல்லி டார்கெட் போடுதல்., பாண்டு பிடி., இன்சூரன்ஸ் பிடி., தங்கம் விய்யி என கம்பெனிகள் படுத்துவது தனி ரகம்.\nவி ஆர் எஸ்ஸில் நல்ல பேக்கேஜ் கொடுத்தாலும் பலர் பென்ஷன் ஆப்ஷன் கொடுப்பதில்லை. கொடுத்தவர்க்கு பரவாயில்லை. இல்லாதவர்க்கு அதுவும் நஷ்டம். மேலும் ஒரே கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு ஒரு குறிப்பிட்ட வயது லிமிட்டேஷனுக்குப் பிறகு எங்கு சென்று வேலை பார்ப்பது ., பலரைத் தான் நிர்வகித்தது போக இன்னொருவரிடம் கைகட்டி வேலை செய்வதா. மேலும் இந்தக் கம்பெனியில் நிறைய சம்பளம் இருக்கும். செல்லும் கம்பெனியில் அதில் மூன்றில் ஒரு பங்கு கூட இருக்காது. இந்தக் காரணங்களால் குடும்பத் தலைவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.\nவீட்டில் கல்லூரிப் படிப்பில் மகன் ., திருமணம் செய்ய வேண்டிய மகள். தங்கள் பிற்கால வாழ்க்கை., அதற்கான சேமிப்பு என கணவரின் கழுத்தைச் சுற்றி எதிர்காலம் இறுக்குகையில் அந்தக் கயிற்றுக்குள் அவர் தன் குடும்பத்தையும் ., மனைவியையும் நுழைக்கிறார். விளைவு தினம் சண்டையும் சச்சரவும்தான்.\nசிலரை மட்டும் அனுப்பும் நிர்வாகம் மற்ற சிலரை வைத்துக் கொள்ளும். அப்போது அவர் நினைப்பார் எனக்கு என்ன தகுதி இல்லை என்று அனுப்பினார்கள் என்று . இந்த மூளைக் குடைச்சலால் அவதியுறும் அவர் தன் குடும்பத்தைப் படுத்தத் துவங்குகிறார். மனைவி எது செய்தாலும் குற்றம்., என்ன பேசினாலும் குற்றம். ”ஏங்க அவர் மட்டும் வேலையில் இருக்கார். உங்களை மட்டும் அனுப்பிட்டாங்க.. நீங்க இதுக்கு ஒத்துக்கிட்டு இருக்கக்கூடாது” என மனைவி சொல்லும்போது அவர் கோபம் பன்மடங்காகிறது.\nஅடுத்து முயற்சி எடுத்து செல்லும் பணி இடங்களும் அவர் இதுவரை பார்த்து வந்த ஸ்டேட்சுக்கு ஈக்வல் இல்லாமல் இருப்பதாக அவர் கருதுவதால் எதற்குமே போய் ஒன்றிரண்டு மாதங்கள் கூட தாக்குப் பிடிக்க முடிவதில்லை. இன்னும் சிலர் பிசினஸ் செய்கிறேன் என்று தங்கள் பணத்தை தெரியாத முதலீடுகளில் போட்டு வைப்பார்கள். அல்லது யாரையாவது நம்பிக் கொடுப்பார்கள். அல்லது இவர் முதலீடு செய்த பங்குச் சந்தை தாறுமாறாக ஏறி இறங்கி இவர் பணத்தை எல்லாம் முழுங்கி இருக்கும்.\nஇதில் சிலர் மட்டுமே பாலன்ஸ் செய்து இருப்பார்கள். பணிக்கால ஆரம்பத்திலேயே முறையான சேமிப்பு., சொந்த வீடு., தங்கம் ., பிக்ஸட் டெப்பாசிட்டுகள்., குழந்தைகளின் படிப்பு செலவுக்கு என சேமிப்பு என திட்டமிட்ட முதலீடு செய்தவர்கள் தப்பிப்பார்கள். மற்றவர்கள் மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.\nமனைவி அடுத்தவர்களிடம் என்ன பேசுகிறாள். தன்னைப் பற்றி ஏதும் குறை சொல்வாளோ என நினைத்து அடுத்தவரிடம் பேச விடுவதில்லை. ஒரு மாதிரி கொஞ்சம் பணம் இருந்தாலும் ஹோம் ஜெயிலுக்குள்ளே அடைபட்ட மன நிலையை அந்த மனைவி அடைகிறார். ”ஏன் பால் இவ்வளவு திக்கா கலக்குறே. நல்லா தண்ணீ ஊத்தீ காச்சி காஃபி போடு. கடுகை கொட்டாம தாளி . அதுவே சிறந்த சிக்கனம். ” என மனைவி எது செய்தாலும் அட்வைஸ் செய்வது பின்னாலேயே சென்று உண்பது ., தின்பது., உடுத்துவது என எல்லாவற்றிலும் கருத்து சொல்லி மனைவி என்பவளை ஒரு ஜீவனாக கருதாமல் தான் சொல்வதை செய்ய வேண்டிய கொத்தடிமையாக எண்ணுகிறார்கள்.\nஇந்த மாதிரி வி ஆர் எஸ்ஸில் வந்தவர்களின் குழந்தைகளுக்கு சிக்கனத்தை சொல்லிக் கொடுக்கவே ��ேண்டாம். தன் அப்பாவின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர்கள் தெரிந்து கொள்வார்கள். பணம் முக்கியமானதுதான். பாசமும் கூட.\nவி ஆர் எஸ்ஸில் வந்தவர்கள் நிலைமை இப்படி என்றால் அந்த நிறுவனத்திலேயே பல்லைக் கடித்துக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருப்பவர்களின் நிலை இன்னும் விநோதம். அங்கே புது கம்பெனியின் எம்ப்ளாயீஸ் அளவுக்கு ரெக்கனீஷன் இருக்காது. சம்பளமும் வேறுபடும். அந்த நிறுவனத்தில் டைரக்ட் ஊழியருக்குக் கொடுக்கப்படும் சம்பளத்தில் பாதி அல்லது பகுதிதான் இந்த இணைப்பு கம்பெனி ஊழியருக்குக் கொடுக்கப்படும். போனஸ்., இன்க்ரிமெண்ட் எல்லாம் அப்படித்தான். வருடா வருடம் ரேட்டிங் போட்டு ஒவ்வொருவரையும் ஓரம் கட்டுவதால் இந்த இயர் எண்டிங்., ரேட்டிங் எல்லாம் ஏன்தான் வருறதோ என அந்த ஊழியரின் மனைவி ஆதங்கப் படுவார். ஏனெனில் கணவருக்கு தகுதி இருந்தும் நிர்வாகம் அல்லது அது சார்ந்த மனிதர்கள்தான் தீர்மானிக்கிறார் என்றால் அடுத்த வீஆர் எஸ் பாக்கேஜ் எப்ப வரும் என காத்திருக்க ஆரம்பிக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் பிள்ளைகள் படிப்பு., திருமணம் போன்றவை நடைபெற்றிருக்கும். நல்ல வீ ஆர் எஸ் பாக்கேஜ் வந்தால் வெளியேறி நிம்மதியாயிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுமளவு அந்த கம்பெனியில் டார்கெட் கொடுத்து படுத்திக் கொண்டிருப்பார்கள்.\nபையன்கள் வேலை செய்யும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் கூட சனி ஞாயிறு லீவு கொடுக்கும். ஆனால் 50 வயது அப்பா வேலை செய்யும் நிறுவனத்துக்கு அவர் காலை 7 மணிக்குச் சென்று இரவு 9 மணி வரை வேலை செய்ய வேண்டி இருக்கும். மேலும் சிலநாள் தணிக்கை வேலைகளை செய்ய இயலாமல் ஞாயிறுகளிலும் வேலை செய்யும் அப்பா., பேப்பர் படித்தல்., டிவி., சினிமா போன்ற பொழுது போக்குகளே இல்லாமல் வேலை செய்யும் எந்திரமாய் இருப்பார். எப்போது ரிட்டயராவோம் அல்லது வி ஆர் எஸ் பாக்கேஜ் வரும் என்பதே அவர் எண்ணமாய் இருக்கும். இதற்காய் அவர் மனைவியிடம் நாளொரு ப்ளான் சொல்லிக் கொண்டிருப்பார். இருக்கும் பணத்தில் அங்கே வீடு வாங்குவோம். இங்கே இடம் வாங்குவோம் என. அல்லது ரிசைன் செய்கிறேன் வேறு ஏதாவது படிச்சிட்டு வேற கம்பெனியில் வேலை செய்கிறேன் என. மனைவி திகைத்துப் போய் இருப்பார் என்ன சொல்வதெனத் தெரியாமல்.\n”பார் அன்னைக்கே அவன் வெளியே போயிட்டான். கையில இவ்வளவு கேஷ் கிடைச்சது. இன்னிக்கு இன்னொரு வேலையில் நல்லா இருக்கான். என்ன நீதான் வரவேண்டாம்னுட்டே. ஒரு வேளை நானும் அன்னைக்கே வெளிய வந்திருந்தா வேறோரு வேலைக்குப் போய் நல்லா வந்திருப்பேன். ”என உளைச்சலுக்கு ஆளாக்குவார் மனைவியை.\nமனைவியின் சொந்தகாரர்கள் வந்தால் குற்றம்., மகன் மகள் நண்பர்கள் வந்தால் குற்றம் என கோபிக்கும் குடும்பத்தலைவர் பார்த்து குடும்ப உறுப்பினர்கள் ஒதுங்க ஆரம்பிப்பார்கள். பிள்ளைகள் படிக்கிறேன் என்று நண்பர்களோடும்., மனைவி படிக்கிறேன் என்று ஏதோ ஒரு புத்தகத்தோடும்.\nவேலைக்குக் செல்லும் மனைவியருக்கு இந்த தொல்லைகள் ரொம்ப உறுத்துவது இல்லை.. ஏனெனில் குடும்பத்தலைவரின் தொல்லைகளில் இருந்து தப்பித்து அவர் வேலைக்குச் செல்கிறார் என்பது ஒன்று, மற்றும் அவரின் சம்பாத்தியமும் குடும்பத்தை நடத்திச் செல்ல உதவுவதால் குடும்பத் தலைவரும் அடக்கி வாசிக்கிறார் எனலாம். பின்னே மனைவி வேலை செய்யும் தைரியத்தில் தானே வி ஆர் எஸ்ஸில் வந்தது அல்லது வரத் துடிப்பது.\nரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்.\nவேலைக்குச் செல்லாத மனைவி என்பதையும் குடும்பம் என்பதையும் உங்கள் அடிமைக்குட்பட்ட ப்ராப்பர்டியாக எண்ணாமல் சுதந்திரம் கொடுங்கள். உங்களுக்கு நேர்ந்ததேதானே அவர்களுக்கும் நேர்ந்திருக்கும். இதில் அவர்களை குற்றம் சுமத்துவது ., குமைச்சலுகுள்ளாக்குவது ஏன்.\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்து பத்து வருடமாக மனைவியைப் படுத்துகிறவர்களையும் பார்த்திருக்கிறேன். வி ஆர் எஸ்ஸில் வராமல் இப்போது வரை மனைவியைப் படுத்தும் கணவர்களையும் பார்த்திருக்கிறேன். எதெற்கெடுத்தாலும் மனைவியை குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையிலிருந்து மாறுங்கள். அவள் உங்கள் சந்தோசம்., துக்கம் இரண்டையும் பகிர்ந்து வாழவே வந்திருக்கிறாள்.\nஒரு நாளில் சில மணி நேரமாவது மனைவிக்கு சுதந்திரத்தைக் கொடுங்கள் . அவளுக்குப் பிடித்த டி வி ஷோ., அவளுடைய சிநேகிதிகள். , அவளுடைய சொந்தக்காரர்கள்., அவள் உணவு விருப்பம். அவளுடைய உடைத்தேர்வு., அவளுடைய பொழுது போக்கு என. ஒரு வேளை அவள் ஏதேனும் தொழிலில் ஈடுபட்டால் அதற்கும் நீங்கள் உறுதுணையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கலாம்.\nவிஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள். வி ஆர் எஸ் என்றோ., பென்ஷன் என்றோ மனைவி கேட்டால் என்ன ஆகும். விட்டுக் கொடுப்பதாலும்., ப்ரச்சனைகளை ஆராய்ந்து அதற்குத் தீர்வு காணவேண்டும். தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.\nடிஸ்கி:- வி ஆர் எஸ் வாங்கிவிட்டு வீட்டில் நச்சரிக்கும் கணவரை சமாளிப்பது எப்படி என்ற தலைப்பில் ஜூலை இவள் புதியவளில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது.:)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 12:11\nலேபிள்கள்: இவள் புதியவள் , கட்டுரை\nஇன்று நகரங்களில் உள்ள தலையாய பிரச்சனையை\nமிகத் தெளிவாக அலசி ஆராய்ந்து கட்டுரையாக்கி இருக்கிறீர்கள்.\nபிரச்சனைகளை மட்டும் விலா வாரியாக சொல்லிவிட்டு\nதப்பித்துச் செல்லாமல் அதற்கான தீர்வையும்\nசொல்லிச் சென்றுள்ளது மிகச் சிறப்பு\nபயனுள்ள பதிவு தொடர வாழ்த்துக்கள்\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 12:48\nவி.ஆர்.எஸ்க்கு முன், வி.ஆர். எஸ்க்கு பின் என்று விரிவான அலசல். நல்ல கட்டுரை.\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 1:00\nநல்ல பயனுள்ள அலசல் கட்டுரை.\n//விஆர் எஸ் என்பது வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்ததே. உங்கள் மனைவிக்கு அந்த வாய்ப்பு என்றாவது உண்டா என நினைத்து அவளை அன்பு செலுத்துங்கள்.//\nஆமாம். பாவம் வாழ்நாள் முழுவதும் கிச்சனைக்கட்டிக்கொண்டு அழும் மனைவிகளுக்கு 365 நாட்களும் தினம் 3 வேளைகளுமே தொடர்ந்து வேலைகள் தான். டி.வி. மட்டுமே அவர்களுக்கு சற்றே கவலை மறக்கச்செய்யும் மருந்தாக உள்ளது.\n//பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//\nபதிவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 2:15\nவீ.ஆர்.எஸ், ரிட்டயர்மெண்ட் இதலிருந்து தப்பித்து வரும் ஆண்கள் மிகக்குறைவு. அதனால் வரை பணம் சம்பாதித்து கர்வமாக உத்யோகம் புருஷலட்சணம் என்று இருந்த ஆண்கள் மதிப்பு போய்விடுமோ என்று பயந்து செய்யும் கலாட்டக்கள்தான் எல்லாம்.\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:58\n// மனதுக்குள் குமைந்து கொண்டு அல்லும் பகலும் வீட்டை நரகமாக்கிக் கொண்டு பிடிக்காத தொழிலில் வேலை பார்த்து தானும் நிம்மதி இழந்து மனைவியையும் படுத்துவார்கள்.//\n//தன் உத்யோகப் பிரச்சனைகளைக் குடும்பத்துக்குள் புகுத்தாமலும் இருந்தால் குடும்பமே சொர்க்கமாகும். பணத்தை விட அன்பான மனம்தான் சாதிக்கும்.//\nகணவன்மார்களே இங்கே கவனியுங்கள்... கவனத்தை தொழிலிலும் அன்பை குடுபத்துக்கும் செலுத்துங்கள் என்பதை கலக்கலாக சொல்லிவிட்டீர்கள்.... வாழ்த்துக்கள் நன்றிகள்\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:05\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 8:10\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:15\n//ரிட்டயர்மெண்ட் ஆன கணவர்கள் செய்யும் அனைத்து அன்புத் தொல்லைகளையும் இந்த வி ஆர் எஸ்ஸில் வெளி வந்த கணவர்களும் ., வி ஆர் எஸ்ஸீல் வரத்துடிக்கும் கணவர்களும் பாரபட்சமில்லாமல் செய்து கொண்டிருப்பார்கள்//\nஇதோட இன்னொரு வடிவத்தை நானும் பார்த்திருக்கேன். என்னோட தோழியின் கணவருக்கு வி.ஆர்.எஸ்ஸில் வர விருப்பமில்லை.. ஆனா, கம்பெனி அவரை அனுப்பத்துடிக்குது. விளைவு.. எல்லா டென்ஷனும் மனைவி தலையில்தான் கொட்டப்படும். பிள்ளைகளையும் விட்டுவைக்கிறது கிடையாது...இது இப்போ நேத்து இல்ல, நாலுவருசத்துக்கு மேலா இந்த மனவேதனையை அந்தப்பெண் அனுபவிச்சுட்டிருக்கார்.\n22 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 10:24\nயதார்த்தமான உண்மை, பதிவுக்கு பாராட்டுக்கள்..\n23 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 9:36\nஇன்றைக்கு பயந்து பயந்து வாழும் வாழ்க்கையைப் பற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள். மிகவும் உபயோகமான கட்டுரை. நன்றி.\n23 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:09\nஅற்புதமான பயனுள்ள திறனாய்வு. பாராட்டுக்கள்,\n24 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:56\nஎன்ன செய்ய முடியும் அவரவர் நேரம் அரசு வேலை என்றால் எந்த கவலையும் இல்லை எலோருக்கும் கொடுப்பினை வேண்டுமே\n24 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:38\nநன்றி ரமணி., ரமேஷ்., கோபால் சார்., புதுகைத் தென்றல்., மாய உலகம்., நானானி., ரத்னவேல் சார்., சாந்தி., புவனேஷ்வரன்., ஜிஜி., ராஜி., பிரபாஷ்கரன்\n10 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n10 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 2:31\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇண்டி ப்லாகர் ஹோம்பேஜில் நம்பர் ஒன் போஸ்ட்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\n���ன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.\n பணம் காய்க்கும் மரம். ஏற்றுமதியில் சந்தேகங்களா., பாகம் 1, 2. இவை மூன்றும் திரு சேதுராமன் சாத்தப்பன்...\nமாதவிடாய் ஆவணப்படம் எனது பார்வையில்..(நம் தோழியில்..)\n”மாதவிடாய் என்பது பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான நிகழ்வு. இதற்கு இத்தனை கற்பிதங்களும் தேவையற்ற நியதிகளும் வேண்டுமா.\nவெளிநாட்டு இந்தியருக்கான முதலீடு .(7)\nஇணைய இதழ்கள்., பத்ரிக்கைகளுக்கு படைப்புகள் அனுப்பு...\nகிரிஜாம்மாவுடன் சென்னை பெண் வலைப்பதிவர்கள் சந்திப்...\nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடி...\nசிறகு முளைக்கும் சிட்டுக்கள். பள்ளி செல்லும் பறவைக...\nசண்டே ஃபாமிலி ஸ்பெஷல்.. லஞ்ச்.\nசாமியும் சும்மா சாமியும்..(சும்மாவுக்குப் பிறந்தநா...\nசும்மா.. உங்கள எல்லாம் நினைச்சு கவிதை அருவி...:)\nகிரஹலெக்ஷ்மி பெண்கள் சுய உதவிக் குழு.\nபெண் ஆட்டோ ஓட்டுநர் இன்ற�� சிஐடியூவின் மாநிலக்குழு ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடிய���்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக���கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=54722", "date_download": "2020-01-29T20:50:44Z", "digest": "sha1:6ZXU2R5NLTNKZDU2PRRKIP5FNOHGA7QQ", "length": 12980, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் மீது பாலியல் புகார்: மாணவ– மாணவிகள் போராட்டம் - Tamils Now", "raw_content": "\nமுத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது: கொளத்தூரில் வைகோ பேச்சு - தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் - குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம் - கேரள சட்டப்பேரவை; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை ஆளுநர் வாசித்தார் - குடியுரிமை சட்டத்திருத்தம் ;எதிர்த்து சிறுவர்கள் நாடகம்;கர்நாடகாவில் பள்ளி மீது தேசத்துரோக வழக்கு\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்று பேராசிரியர் மீது பாலியல் புகார்: மாணவ– மாணவிகள் போராட்டம்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு வரலாற்று துறைக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதிதாக பேராசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் எம்.ஏ. வரலாற்றுத்துறை முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுத்து வந்தார்.\nஅந்த பேராசிரியர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது மாணவ, மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததோடு, ஆபாச வார்த்தைகளால் பேசி வருவதாக மாணவர்கள் புகார் கூறினர். மேலும் பாடம் குறித்து மாணவ, மாணவிகள் சந்தேகம் கேட்க செல்லும் போது, அந்த பேராசிரியர், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசினாராம். தட்டிக்கேட்கும் மாணவர்களிடம் தேர்வில் மதிப்பெண்களை குறைத்து விடுவதாகவும் மிரட்டினாராம்.\nஇந்நிலையில் இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு வந்த வரலாற்றுத்துறையை சேர்ந்த மாணவர்கள் திடீரென வகுப்புகளை புறக்கணித்து விட்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ஆபாசமாக பேசி வரும் பேராசிரியரை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, வரலாற்று துறைக்கு புதிதாக பேராசிரியர் நியமிக்க வேண்டும் என்��ு கோரிக்கை விடுத்து கோஷம் எழுப்பினர்.\nஇதில் 20 மாணவிகள் மற்றும் 7 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ– மாணவிகளின் போராட்டத்தால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், மாணவர்களிடம் கோரிக்கை குறித்து பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் செய்யுங்கள் என்றனர். இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பதிவாளரிடம் புகார் செய்தனர். மாணவர்கள் புகார் கூறிய பேராசிரியர் மீது ஏற்கனவே கடந்த ஆண்டு படித்த மாணவிகளும் பாலியல் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, பாலியல் ரீதியாக பேசி வரும் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்கலைக்கழக பதிவாளரிடம் பலமுறை புகார் செய்து விட்டோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் இன்று போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்\nநெல்லை நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மனோன்மணியம் சுந்தரனார் 2015-08-12\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்\nதமிழகத்தில் பா.ஜனதாவின் அடுத்த குறி தி.மு.க.: திருமாவளவன்\nநெல்லையில் கனமழை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nநெல்லையில் உள்ள நகைக் கடை கொள்ளை விவகாரம்;பிடிபட்ட ஜார்கண்ட் கும்பல்.\nதமிழகம் முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு அபாயம்\nபாஜக கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம்...\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது\nமுல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது 152 அடி வரை நீர் தேக்கலாம்; மூவர் குழுவினர் உறுதி\nகுடியுரிமை சட்டத்திருத்தம் ;எதிர்த்து சிறுவர்கள் நாடகம்;கர்நாடகாவில் பள்ளி மீது தேசத்துரோக வழக்கு\nகேரள சட்டப்பேரவை; காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளி சிஏஏ எதிர்ப்புத் தீர்மானத்தை ஆளுநர் வாசித்தார்\nமுத்துக்குமார் ஏற்றிவைத்த லட்சியத்தீ ஒருநாளும் அணையாது: கொளத்தூரில் வைகோ பேச்சு\nகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் விவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/rahul-gandhi-to-take-over-as-congress-president-soon-sonia-announced/", "date_download": "2020-01-29T21:00:46Z", "digest": "sha1:NSVVV36JCIJAWD7LSGZQZD6GY6L4WKQU", "length": 5747, "nlines": 55, "source_domain": "www.aanthaireporter.com", "title": "காங்கிரசின் தலைவாராகிறார் ராகுல்!- சோனியா தகவல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nகாங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக சோனியாவின் மகன் ராகுல் காந்தி உள்ளார். கட்சி தலைவராக உள்ள சோனியாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதால், கட்சிப் பணியை சிறப்பாக செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என்று கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர்.\nசமீபத்தில், அமெரிக்க சென்ற ராகுல் கட்சி தலைவர் பதவியை ஏற்க தயார் என்று அறிவித்தார். இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா நேற்று பங்கேற்றார். பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘கட்சியின் தலைவராக ராகுல் எப்போது பொறுப்பேற்பார் என நீங்கள் பலமுறை கேட்டுள்ளீர்கள். அது இப்போது நிகழப் போகிறது. விரைவில் காங்கிரசின் தலைவராக ராகுல் பொறுப்பேற்பார்’’ என்றார்.\nPrevசிறுமி ஆருஷி வழக்கில் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்த ஜட்ஜூக்கு ஆப்பு\nரம்யா நம்பீசனைப் பாடகி ஆக்கிய “பிளான் பண்ணி பண்ணனும்” டீம்\nசபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம் : 10 நாளில் விசாரிக்க உத்தரவு\nகேளம்பாக்கத்தை உலுக்கிய நம்மவர் மோடி பைக் ரேலி\nசீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nCreative Entertainers சார்பில் தனஞ்செயன் ரிலீஸ் செய்யப் போகும் “ காவல்துறை உங்கள் நண்பன் “\nடிராவலை அடிப்படையாகக் கொண்ட கதைதான் டகால்டி – இயக்குநர் விஜய் ஆனந்த் ஓப்பன் டாக்\nமுதல் மரியாதை பார்ட் 2 வான ‘மீண்டும் ஒரு மரியாதை ‘ ரிலீசாக போகுது\nகுடியரசு தினம் Vs சுதந்திர தினம் பற்றிய முக்கிய 5 வித்தியாசங்கள்..\nசிஏஏ -வுக்கு எதிர்ப்பு ; கேரளாவில் 620 கிலோமீட்டா் தொலைவுக்கு மனிதச் சங்கிலி\nபத்ம விருதுகள் 2020 – அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24705", "date_download": "2020-01-29T21:27:18Z", "digest": "sha1:IX5ZLBND2QA4KQ6I2Y6BZ4HOWIDWYABZ", "length": 8842, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது ஆவணித் திருவிழா\nகன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, வைகாசி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.\nவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரிபதமிடுதல், தொடர்ந்து நடை திறந்து திருவிளக்கேற்றுதல், 5 மணிக்கு சிறப்பு பணிவிடை, அதிகாலை 6 மணிக்கு கொடி பட்டம் தயாரித்தல், தொடர்ந்து கொடியேற்றம் போன்றவை நடைபெற்றது. கொடியை குரு பால ஜனாதிபதி ஏற்றி வைத���தார். ஆவணி திருவிழா கொடியேற்றத்தையொட்டி சாமிதோப்பில் சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்தை சேர்ந்த திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் மதியம் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதானம், இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் போன்றவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பணிவிடை, மதியம் உச்சி படிப்பும், இரவு வாகன பவனி, உகப்படிப்பு, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, 24-ந் தேதி இரவு பரங்கி நாற்காலியிலும், 25-ந் தேதி அன்ன வாகனத்திலும், 26-ந் தேதி பூஞ்சப்பர வாகனத்திலும், 27-ந் தேதி மயில் வாகனத்திலும், 28-ந் தேதி கற்பக வாகனத்திலும், 29-ந் தேதி சிவப்பு சாத்தி கருட வாகனத்திலும் அய்யா தெருவீதி வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.\nஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்\nஎதிரிகள் தொல்லைகள் நீங்க, உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும் ஆயுஷ் ஹோமம்\nஎன்ன சொல்கிறது என் ஜாதகம்\nகாப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் : வால்மீகி\nமர வழிபாட்டின் வேர்களைத் தேடி...4\nஎட்டுத் திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே\nநாடி நாடி நங்கவள்ளி நரசிங்கா…\nதிருத்தளியான் காண் அவன் என் சிந்தையானே\n× RELATED ஈசனின் அடிமுடி காண முயன்றபோது திருமால் வணங்கிய திருமாமுடீஸ்வரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510869/amp", "date_download": "2020-01-29T20:20:42Z", "digest": "sha1:M7GEQO3Y3P5GB47U2BKOYY3QQYU4NML4", "length": 7925, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "Karnataka Chief Minister Kumaraswamy consults with Congress leaders in Bengaluru | பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை | Dinakaran", "raw_content": "\nபெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை\nபெங்களூர்: பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர்களுடன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.\nநிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்: இன்னொரு குற்றவாளி புதிய மனு\nநாசிக் விபத்தில் பலி 26 ஆக உயர்வு\nபோபால் விஷவாயு வழக்கில் கூடுதல் இழப்பீடு கோரிய மத்த���ய அரசின் மனு பிப்.11ல் விசாரணை\nஅதிபர் டிரம்ப் பிப்.24ல் இந்தியா வருகை\nபிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜ.வில் சேர்ந்தார்: டிஆர்எஸ்.க்கு குடைச்சல் தர தயாராகிறது\nகருக்கலைப்பு கால வரம்பு 24 வாரங்களாக அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லி பிரசாரத்தில் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேச்சு தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை: நடத்தை விதிகளை பின்பற்ற அனைத்து கட்சிக்கும் அறிவுரை\nவன்முறையை தூண்ட ரூ.120 கோடி பரிமாற்றமா அமலாக்கத்துறை சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம்: கேரள அமைப்பு, என்ஜிஓ கேட்டன\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா\nவாரக்கடனுக்கு வங்கிகளே காரணம் என்று குற்றம் சாட்டிய மத்திய அரசு தற்போது தவறை உணரவிருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்\nதூக்கு தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா கருணை மனு தாக்கல்\nடெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிப்.3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்\nகருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 24 வாரங்களாக நீட்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nநிர்பயா கொலை குற்றவாளி அக்ஷய் குமார் மறுசீராய்வு மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்\nசிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக டெல்லியில் நடத்திய போராட்டத்தில் கலவரம்: 300 பேர் கைது\nடெல்லி ராஜபாதையில் முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்வு: பிரதமர் மோடி பங்கேற்பு\n2019ம் ஆண்டு விதிக்கப்பட்ட மரண தண்டனைகள்...பாதிக்கும் மேல் பாலியல் வன்கொடுமை வழக்குகள்: புள்ளி விவரம் அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வழிமுறைகளை வெளியிட்டது ஆயுஷ் அமைச்சகம்\nமும்பை-டெல்லி-ஷாங்காய் தடத்தில் இயங்கும் விமானம் ரத்து: ஏர் இந்தியா அறிவிப்பு\nமக்களின் நலனுக்காக செயல்படுவதில் பல சிக்கல்களை எதிர்கொண்ட என்னை பயங்கரவாதி என பாஜக கூறியது வருத்தத்திற்குரியது: அரவிந்த் கெஜ்ரிவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-29T21:39:12Z", "digest": "sha1:XVT47B3SJORN43TUFLXMYNFFMKZFGJ6P", "length": 33636, "nlines": 264, "source_domain": "ta.geofumadas.com", "title": "இதழ்கள் - ஜியோஃபுமதாஸ்", "raw_content": "\nஜியோ-இன்ஜினியரிங் & ட்வின்ஜியோ இதழ் - இரண்டாம் பதிப்பு\nடிஜிட்டல் மாற்றத்தின் ஒரு சுவாரஸ்யமான தருணத்தை நாம் வாழ வேண்டியிருந்தது. ஒவ்வொரு துறையிலும், மாற்றங்கள் தாளை எளிமையாக கைவிடுவதைத் தாண்டி செயல்திறன் மற்றும் சிறந்த முடிவுகளைத் தேடும் செயல்முறைகளை எளிமைப்படுத்துகின்றன. கட்டுமானத் துறை ஒரு சுவாரஸ்யமான எடுத்துக்காட்டு, இணையம் போன்ற உடனடி எதிர்காலத்திற்கான சலுகைகளால் இயக்கப்படுகிறது ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், பொறியியல், என் egeomates\nஜியோ-இன்ஜினியரிங் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் - ஜூன் 2019\nசெயின்ட் லூசியாவில் என்.எஸ்.டி.ஐயின் வளர்ச்சியில் கடஸ்டர் மற்றும் கே.யூ.லுவென் ஒத்துழைப்பார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகும், பொதுத்துறைக்குள்ளும், அன்றாட ஆட்சி, பொதுக் கொள்கைகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் புவியியல் தகவல்களைப் பரவலாக / புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துதல் இது மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. உதவி செய்யும் முயற்சியில் ...\nபென்ட்லே சிஸ்டம்ஸ் அறுகோண Kadaster இதழ்கள் மைக்ரோசாப்ட் Topcon டிரிம்பிள்\nஜிபிஎஸ் / உபகரணம், கண்டுபிடிப்புகள், இடவியல்பின்\nஹிஸ்பானிக் உலகத்திற்காக ஜியோ-இன்ஜினியரிங் பத்திரிகை தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது காலாண்டு கால இடைவெளியை, டிஜிட்டல் பதிப்பில் மல்டிமீடியா உள்ளடக்கம் நிறைந்ததாக இருக்கும், பி.டி.எஃப் மற்றும் அதன் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ள முக்கிய நிகழ்வுகளில் அச்சிடப்பட்ட பதிப்பில் பதிவிறக்கம். இந்த பதிப்பின் முக்கிய கதையில், ஜியோ-இன்ஜினியரிங் என்ற சொல் மறு விளக்கம் அளிக்கப்படுகிறது, அது போல ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், பொறியியல், கண்டுபிடிப்புகள்\nமேப்பிங் தொகுதி மிகச்சிறந்த பழைய வரைபடங்களின் இணைய சேவை 28-124\nஅதன் மிக சமீபத்திய வெளியீட்டில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம், ஆகஸ்ட் மாதத்தில், மேப்பிங் பத்திரிகை, அதன் மைய கருப்பொருளாக, ஸ்பேடிரியல் டேட்டா உள்கட்டமைப்புகளில் IX ஐபீரிய மாநாட்டிற்கு பொருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. ஏழு விஞ்ஞானக் கட்டுரைகளை தேர்வு செய்வதன் மூலம், புவிசார் பொறியியல் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதழில் ...\nஜியோஸ்பேடியல் - ��ிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\nஆம்ஸ்டர்டாமில் உள்ள 2019 உலக ஜியோஸ்பேடியல் ஃபோர்ப் நிறுவனத்துடன் தொடங்குகிறது\nஏப்ரல் 2 2019, ஆம்ஸ்டர்டாம் புவிவெளி உலக பேரவை (GWF) 2019 உலக நிலபரப்பு சமூகத்தில் நிகழ்வுக்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம்ஸ்டர்டாம்-ZNSTD உள்ள Taets கலை & நிகழ்வு பார்க் நேற்று தொடங்கியது. நிகழ்வு அவர்கள் எங்கும் நிறைந்திருக்கிற செய்கிறாய் எப்படி அறிவு பரிமாற்றம் செய்ய கூடி யார் நாடுகளில் இருந்து 1,000 75 பிரதிநிதிகள் விட தொடங்கியது ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\nஜியோமடிக்குகள் இதழ்கள் - முதல் பதினேழு - 18 ஆண்டுகள் கழித்து\nஇல் XX நாம் ஒரு குறிப்பு தங்கள் அலெக்சா தரவரிசை பயன்படுத்தி பயன்படுத்தி, பூகோள துறையில் அர்ப்பணிக்கப்பட்ட இதழ்கள் ஒரு வகைப்படுத்தி. எட்டு வருடங்களுக்குப் பிறகு நாங்கள் புதுப்பித்தலை செய்துள்ளோம். முன்னர் கூறியது போல், பூகோளவியல் பத்திரிகைகள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பொறுத்து ஒரு வரையறைக்குட்பட்ட விஞ்ஞானத்தின் தாளத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வருகின்றன ...\nஜி.என்.எப் இல் ஜெனஸ்பட்டல் உலக தலைமை விருதுகள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்படும்\n26 மார்ச் 2019 புவிவெளி ஊடகம் மற்றும் தகவல்தொடர்பு செயல்படும் தங்கள் பகுதியில் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளார் மற்றும் கணிசமாக என்று நிலபரப்பு தொழில் தலைவர்கள் வாழ்த்துவதற்காக நோக்கம் எந்த ஜியோஸ்பேடியல் உலக தலைமைத்துவ விருது 2019 தொடரை வென்ற அறிவித்துள்ளது இருக்கும் சந்தை தாக்கம் . வேட்பாளர்கள் புகழ் பெற்ற ஒரு குழுவால் தேர்வு செய்யப்பட்டனர் ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\n#GeospatialByDefault - ஜேன்ஸ்படேரியல் மன்றம்\nஇந்த ஆண்டின் அடுத்த மாதம், ஏப்ரல் மாதம் 9 ம் திகதியும், ஜியுஸ்பேட்டியல் டெக்னாலஜிஸில் முக்கிய ராட்சதர்கள் ஆம்ஸ்டெர்டாமில் சந்திக்கவுள்ளனர். நாம் 2 நாட்களில் நடைபெறும் உலக நிகழ்வைக் குறிக்கிறோம், சமீபத்திய ஆண்டுகளில் ஜியோஸ்படேரியல் வேர்ல்ட் ஃபோன் ஃபோன் என்றழைக்கப்படும், கூட்டிணைப்பு மேடையில் புலம் பெயர்ந்து வரும் தலைவர்கள் ...\nஜியோஃபமுதாஸ் ஐ.ஜி.என் ஸ்பெயினில் உள்ள ஆன்லைன் பிரசுரங்களை அறிய உங்களை அழைக்கிறார்\nமுந்தைய: புவியியல் தொடர்பான எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வது மற்றும் ஒவ்வொர��� நாட்டிலும் வரைபடத்தின் வளர்ச்சி ஆகியவை இந்த முக்கியமான பணிக்காக பொறுப்பேற்றுள்ள அரசாங்க நிறுவனங்களின் உருவாக்கத்தை உருவாக்கியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அமைச்சு அல்லது ஒவ்வொரு நாட்டின் உள் அமைப்பு விளக்கத்தை பொறுத்து வேறு, இந்த வகை ...\nCartografia, இணையம் மற்றும் வலைப்பதிவுகள், முதல் அச்சிடுதல்\nட்விட்டர் இல் வெற்றியடைய 4 குறிப்புகள் - Top40 2015 செப்டம்பர் ஜியோஸ்பேடியல்\nஅன்றாட பயன்பாட்டில் பயனர்களால் இணையத்தில் அதிகரித்து வரும் நம்பகத்தன்மையை, ட்விட்டர் தொடர்ந்து தங்கி விட்டது. இது மொபைல் பயனர்களிடமிருந்து இணையத்தில் இணையத்தில் இணைக்கப்படும். நீங்கள் ஒரு ஆராய்ச்சியாளர், ஆலோசகர், கண்காட்சி, தொழில் முனைவர் அல்லது சுயாதீனமானவராக இருந்தால், நீங்கள் எப்போதாவது வருத்தப்படக்கூடாது.\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், இணையம் மற்றும் வலைப்பதிவுகள்\nGIM சர்வதேச Español, நல்ல வெற்றியை தொடர்ந்து\nநிலம் நிர்வாகம் ஒரு புதிய சகாப்தத்தை எமெர்ஜ்: இது நிச்சயமாக Español.Los மொழியில் காணப்பட்ட பிழைகள் தனியாக சொல்ல அதன் பங்காளிகள் பிரதிநிதித்துவம் மதிப்பு மதிப்புமிக்க உள்ளடக்கத்தை 2015 முதல் காலாண்டில் பிரச்சினை வந்துவிட்டது. இது ஒரு பெரிய கட்டுரை இது கிரிஸ் லெமன் மற்றும் மூன்று மற்ற சக போன்ற பேச ...\nஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் கிட்டத்தட்ட நாற்பது ட்விட்டர் கணக்குகளை ஆய்வு செய்தோம், ஒரு பட்டியலுக்குள் நாங்கள் Top40 ஐ அழைக்கிறோம். இன்று நாம் இந்த பட்டியலில் ஒரு மேம்படுத்தல் செய்கிறோம், மே 9 மற்றும் டிசம்பர் இறுதியில் XXX இடையே நடந்தது என்ன பார்க்க. அனைத்து, ஆங்கிலத்தில் ஆங்கிலம், இரண்டு போர்த்துகீசியம் மற்றும் மற்ற ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், இணையம் மற்றும் வலைப்பதிவுகள்\nசிறந்த 40 ஜியோஸ்பிட்டல் ட்விட்டர்\nட்விட்டர் பாரம்பரிய ஓடைகளுடன் நாங்கள் பயன்படுத்தும் கண்காணிப்புக்கு பதிலாக மாற்றுவதற்கு வந்துள்ளது. இது நடந்தது ஏன் கேள்விக்குரியது, ஆனால் ஒரு காரணம் மொபைல் இருந்து செய்தி உடைத்து திறன் மற்றும் எங்கள் வட்டி வெளியே உள்ளடக்கத்தை ஒதுக்கி அந்த பட்டியல்கள் வடிகட்ட சாத்தியம் உள்ளது. இல் ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், இணையம் மற்றும் வலைப்பதிவுகள், என் egeomates\nஜிஐஎம் இன்டர்நேஷனல் ஸ்பானிஷ் முதல் பதிப்பு\nஜியோமெடிக்ஸ் உலகளாவிய பதிவகம், ஜிஐஎம் இண்டர்நேஷனல் ஸ்பானிஷ் மொழியில் முதல் பதிப்பை வெளியிட்டது, இது ஆண்டு ஒன்றிற்கு மூன்று முறை வெளியிடப்படும்.\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\nசமூக நகர்ப்புற வரைபடங்கள், ஒரு சுவாரஸ்யமான வெளியீடு\nஒவ்வொரு நாட்டினதும் அபிவிருத்தியின் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான இலக்கை நோக்கி திட்டமிடுவதற்கான இலக்கை எட்டுவதற்கான முயற்சிகளை கேள்விக்குள்ளாக்கும் போது, ​​ஒரு இரண்டாம் பதிப்பில் வரும் போது, வெளியீடு வரைபடங்களின் சிடிக்கள் ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\nஎப்படி 1922 உள்ள உலக வரைபடத்தில் இருந்தது\nதேசிய புவியியல் இந்த சமீபத்திய பதிப்பு இரண்டு மிகவும் சுவாரஸ்யமான தலைப்புகள் கொண்டுவருகிறது: ஒருபுறம், லேசர் பிடிப்பு அமைப்புகள் பயன்படுத்தி பாரம்பரிய மாடலிங் செயல்முறை ஒரு விரிவான அறிக்கை. இது ஒரு கலெக்டரின் உருப்படியாகும், இது தெற்கு டகோட்டாவின் மவுண்ட் ரஷ்மோர் முகங்களின் மீது பணிகளை எடுத்துக் கொண்ட சிக்கலான தன்மையை விளக்குகிறது ...\nCartografia, அரசியல் மற்றும் ஜனநாயகம்\nஜியோமடிக்ஸ் இதழ்கள் - முக்கிய 40 களின் தரவரிசை\nஜியோமடிக்ஸ் பத்திரிகைகள் படிப்படியாக ஒரு விஞ்ஞானத்தின் வேகத்துடன் வளர்ச்சியடைந்துள்ளன, அவற்றின் வரையறை தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் பூமியின் அறிவியலுக்கான துறைகளின் ஒருங்கிணைப்புக்கும் மிகவும் பொருந்துகிறது. தற்போதைய போக்குகள் பெரிய வரலாற்றின் அச்சிடப்பட்ட இதழ்களைக் கொன்று, மற்ற வெளியீடுகளின் முன்னுரிமைக் கருத்தாக்கத்தை மறுசீரமைத்து மூடியது ...\nகேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், சிறப்பு, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ்\nMundoGEO # இணைப்பு 2013 இன் இறுதி விருதை அறிவிக்கிறது\nMundoGEO # இணைப்பு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து இறுதி வாக்காளர்கள் ஒரு வாக்களிக்க முடியும் என்று geospatial தொழில் சிறந்த அங்கீகரிக்க அந்த விருது இரண்டாம் கட்ட திறப்பு அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம், ஒவ்வொரு பிரிவிலும் இறுதி நபர்கள் யார் இருக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்தனர். இப்போது, ​​ஐந்து மிக வாக்களித்தனர் ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், கண்டுபிடிப்புகள்\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 பக்கம் 4 அடுத்த பக்கம்\nஅனைத்து படிப்புகளும்ArcGIS ப��ிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.geofumadas.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:11:17Z", "digest": "sha1:IDG46E6DJXQYH5RWOSR3IFUAUJXUEV7R", "length": 32652, "nlines": 264, "source_domain": "ta.geofumadas.com", "title": "புல் - ஜியோபமுதாஸ்", "raw_content": "\nபுவியியல் தகவல் அமைப்புகள்: 30 கல்வி வீடியோக்கள்\nஎலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தி நாம் செய்யும் எல்லாவற்றிலுமுள்ள உள்ளார்ந்த புவிஇயலமைப்பு, GIS ஐ அதிக அளவில் அவசரமாகப் பயன்படுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஒருங்கிணைப்பு, ஒரு பாதை அல்லது வரைபடத்தைப் ��ற்றி பேசுதல் ஒரு சூழ்நிலைப் பிரச்சினை. ஒரு இல்லாமல் இல்லாமல் செய்ய முடியவில்லை யார் வரைபட நிபுணர்கள் அல்லது சுற்றுலா பயணிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் ...\nஆட்டோகேட் மேப் பென்ட்லே சிஸ்டம்ஸ் காணியளவீடு புல் LibreCAD என் egeomates\nகேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், முதல் அச்சிடுதல்\nஓப்பன் ஆபீஸ், Vuze, Woopra, அல்லது ஆப்லெட்டிற்கு சில இணையதளங்களில் விரிவடைகிறது என்று அப்பால், அது மிகவும் மொபைல், டிவி, ஜிபிஎஸ், ஏடிஎம்கள், வணிக நிரல்களை அமைப்புகளின் அமைக்கப்பட்டிருக்கலாம் தினசரி புறப்பட்டது ஜாவா இயங்கும் பக்கங்களை பல உள்ளது . ஜாவா தொழில்நுட்பம் ஒரு டொமைன் குறிக்கப்பட்டுள்ளது எப்படி பின்வரும் கிராஃபிக் காட்டுகிறது ...\nபுல் gvSIG ஓஎஸ் QGIS\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, qgis\nதிறந்த மூல ஜியுஸ்பேடியல் பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்\n- தெஸ்ஸலாநீகீ Zoi Arvanitidou பற்றிய அரிஸ்டாட்டிலின் பல்கலைக்கழகம் - ஏகன் தி பல்கலைக்கழகத்தில் கேப்ரியல் ரெய்ஸ் நடந்தது என்ன இணைக்கலாம், மேலும் Iraklis Karampourniotis மற்றும் அயோனிஸ் Paraschakis: இந்தக் கட்டுரையில் செப்டம்பர் 4 உள்ள FOSS2010G பார்சிலோனாவில் நடந்த வழங்கல் அடிப்படையாக கொண்டது கேள்வி ...\nகேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், qgis\nFOSS118G இன் 4 2010 பிரச்சினைகள்\nஇந்த நிகழ்வில் விடப்பட்ட சிறந்தது, பயிற்சி செயல்முறைகளில் அல்லது முடிவெடுப்பதில் மிகவும் நடைமுறைக்குரிய PDF விளக்கக்காட்சிகள் ஆகும்; இந்த நேரங்களில் திறந்த மூல புவியியல் உலகில் ஆச்சரியமான முறையில் முதிர்ச்சியடைந்திருக்கிறது. இது மனித படைப்பாற்றல் ஒரு நல்ல உதாரணம், இது மறுசுழற்சி மற்றும் ...\nகூகுல் பூமி புல் gvSIG ஓஎஸ் கேஎம்எல் mapserver QGIS\nArcGIS-ESRI, கேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, qgis, uDig\nபுவிஇயற்பியல் நூல்: தொலைநிலை உணர்வு\nஜியோனிஃபார்மிக்ஸ் அதன் முதல் பதிப்பில் 2010 இல் வந்துள்ளது, ரிமோட் சென்சிங் மீது குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை கொண்டுள்ளது. இந்த ஆண்டு இளம் வயதினராக இருந்தாலும், அடுத்த பதிப்புகள் இந்த வரியை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது, இதில் இண்டஸ்ட் அல்லாத பிரிவுகளில் இரண்டு பெரியவை: ERDAS மற்றும் ENVI. நான் அவற்றை கற்பனை செய்து பார்த்தால், அடுத்தடுத்து ...\nESRI புல் gvSIG ஓஎஸ் இதழ்கள்\nArcGIS-ESRI, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், இடவிய���்பின்\nQGis மற்றும் gvSIG உள்ளிட்ட பிற திறந்த மூல கருவிகளை ஏற்கனவே நாங்கள் பார்த்தோம், முன்னர் முயற்சி செய்துள்ள சாராத நிரல்கள் தவிர. இந்த வழக்கில் நாம் பயனர் நட்பு டெஸ்க்டாப் இணைய GIS (uDig), PortableGIS வரும் ஒருவர் ஒரு அதை செய்ய வேண்டும். UDig ஒரு கட்டுமான இருந்து வருகிறது எங்கே ...\nஏசர் ஆஸ்பியர் DGN DWG ஜிபிஎஸ் புல் gvSIG ஓஎஸ் கேஎம்எல் பன்மடங்கு GIS என் முதல் அபிப்ராயத்தை QGIS\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, முதல் அச்சிடுதல், uDig\nஜியோபிசிக்ஸ்: X கணிப்பு கணிப்புகள்: GIS மென்பொருள்\nஇரண்டு நாட்களுக்கு முன்பு, என் அம்மா மாமியார் ஒரு குச்சி காபி வெப்பத்தில், நாம் இணைய பகுதியில் 2010 அமைக்கப்படும் போக்குகள் பற்றி சில பிரமைகள் செய்து. ஜியோஸ்பிட்டல் நடுத்தர விஷயத்தில், நிலைமை இன்னும் நிலையானதாக உள்ளது (போரிங் குறிப்பிடவில்லை), இது நிறைய ஏற்கனவே நடுத்தர காலத்தில் கூறப்பட்டுள்ளது ...\nஆட்டோடெஸ்க் பென்ட்லே சிஸ்டம்ஸ் சிவில் 3D DGN DWG ESRI கூகுல் பூமி புல் gvSIG ஓஎஸ் கேஎம்எல் பன்மடங்கு GIS என் egeomates\nஜி.எஸ்.எஸ்.ஐ-க்காக SEXTANTE, + 220 நடைமுறைகள்\nகுவாண்டம் ஜி.ஐ.எஸ்.யை க்ராஸ் பூர்த்தி செய்யும் விதமாக, ஜி.சி.எஸ்.ஐ. உடன் SEXTANTE இதை செய்கிறது. புவியியல் சூழலில் ஓபன் சோர்ஸ் மாற்றுகளுக்கிடையே ஒருங்கிணைந்த முயற்சிகள் சிறந்தவை, அவை பிரதிகளைத் தவிர்க்கின்றன. பல CAD திறன்களை கொண்டு வெக்டர் நிர்வாகத்தில் இருக்க gvSIG இன் முயற்சி ...\ngvSIG, இது 5 இல் இருக்கும். நாட்கள்\nஇது ஐந்தாவது ஜி.வி.எஸ்.ஐ. நாட்களில் வால்ஸ்சியாவின் நிகழ்வுகள் மையத்தில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு ஆரம்பப் பதிப்பை அறிவித்துள்ளது, டிசம்பர் 9 முதல் டிசம்பர் 9 வரை. ஜெர்மனி, இத்தாலி மற்றும் அங்கு சில அனுபவங்கள் இருந்தாலும், வழங்கப்பட வேண்டிய வேலை ஸ்பெயினில் இருந்துதான். அவர்கள் அழைக்கிறார்கள் ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG\n2010 முதல் காலாண்டில் இருந்து, பல்கலைக்கழக பயிற்சி மையம் புளோரிடா gvSIG படிப்புகள் வழங்கப்படும், தேதி இது உள்துறை சுற்றுலா சிறப்பு டிப்ளமோ ஒரு நிறைவுடன் கற்று வருகிறது. இரண்டு வாரங்களுக்கு எக்ஸ்எம்எல் மணிநேரம், தொழில் நுட்பம், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளை இலக்காகக் கொண்ட ...\nகேட் / ஜிஐஎஸ் கற்பித்தல், GvSIG\nபோர்ட்டபிள் ஜிஐஎஸ், ஒரு USB இருந்து அனைத்து\nஅது போர்ட்டபிள் ஜிஐஎஸ் 2 பதிப்பு வெளி டிரைவ், USB குச்சி ம���்றும் டெஸ்க்டாப் மற்றும் வெப்கேமரா இரண்டிலும் இடஞ்சார்ந்த தகவல்களை மேலாண்மை தேவையான கூட ஒரு டிஜிட்டல் திட்டங்களிலிருந்து இயக்க ஒரு வெறுமனே அற்புதமான பயன்பாடு வெளியிடப்பட்டது. எப்படி கனரக நிறுவி கோப்பு எடையுள்ளதாக 467 எம்பி, ஆனால் தேவைப்படுகிறது ...\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, qgis, uDig\ngvSIG: இலாபம் மற்றும் இலாபங்கள் ஆகியவற்றின் இலாபங்கள்\nஇலவச கருவிகள் முதிர்ச்சியடைந்திருக்கின்றன, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, இலவச ஜி.ஐ.எஸ் பற்றி பேசுகையில், யுனிக்ஸ் போன்றது, கீக் குரல் மற்றும் தெரியாத பயத்தினால் அவநம்பிக்கையின் ஒரு மட்டத்தில். அனைத்து நிர்மாணத்தில் முதிர்ச்சியடையாமல் இருக்கும் தீர்வுகளின் பன்முகத்தன்மையுடன் நிறைய மாற்றங்கள் ...\nவலைப்பதிவு புல் gvSIG ஓஎஸ் QGIS\nகுவாண்டம் ஜிஐஎஸ், முதல் அபிப்ராயத்தை\nஇந்தக் கட்டுரை, குவாண்டம் ஜிஐஎஸ் இன் முதல் திருத்தத்தை நீட்டிப்புகளை பகுப்பாய்வு செய்யாமல் செய்கிறது; gvSIG மற்றும் பிற பயன்பாடுகள் சில ஒப்பீடுகள் செய்து\nDGN ஜிபிஎஸ் புல் gvSIG ஓஎஸ் கேஎம்எல் kml to dxf பன்மடங்கு GIS mapserver என் முதல் அபிப்ராயத்தை Shp\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, முதல் அச்சிடுதல், qgis\nஇலவச மென்பொருள் தரத்தை அளவிடுவதற்கான மாதிரி\nஇந்த ஆவணம் பல்கலைக்கழகம் சைமன் பொலிவர் மற்றும் வெனிசுலா CONATEL தேசிய தொலைத்தொடர்பு ஆணையத்தில் செயல்கள் மற்றும் முறைகளின் பணிகளைக் கண்காணித்தல் நீண்ட காலத்திற்கு முன்னர் இல்லை வெளியிடப்பட்டது, நான் அந்த நாட்டின் நெட்வொர்க் மூலம் இதை அறிந்து இலவச Geomatics அழைத்து அது உண்மையில் ஒரு சுவாரஸ்யமான உள்ளது ஒரு ஜோடி என உத்வேகம் நகர்த்த ...\nபுல் gvSIG ஓஎஸ் QGIS\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, கண்டுபிடிப்புகள், qgis\nயார் என் சீஸ் சென்றார்\nநான் உண்மையில் புவியியலாளர்கள் விரும்புகிறேன், தவிர அமைப்பு ஒரு பெரிய சுவை ஒரு பத்திரிகை இருந்து, உள்ளடக்கங்களை geospatial விஷயங்களில் மிகவும் நன்றாக இருக்கிறது. இன்று ஏப்ரல் பதிப்பு அறிவிக்கப்பட்டது, நான் சில நூல்களை எடுத்து சிவப்பு உயர்த்தி எடுத்து அவற்றை சுவாரஸ்யமான வாசிப்பு அவர்களை ஊக்குவிக்க. முந்தைய பதிப்புகளில் நான் ஒரு ஆய்வு செய்தேன், இன்று நான் ...\nஆட்டோடெஸ்க் ESRI கூகுல் பூமி புல் gvSIG ஓஎஸ் இதழ்கள் பன்மடங்கு GIS QGIS\nஇலவச ஜிஐஎஸ் III மாநாட்டில் என்ன இருக்கும்\nமூன்றாம் இலவச ஜிஐஎஸ் மாநாடு ஹார்னாவில் உள்ள 11 இன்டர்மேடிக்ஸ் ஃபார்ஸுக்குப் பிறகு, 12, XXX மற்றும் 13 மார்ச் நாட்களில் Girona இல் நடைபெறும். வெள்ளிக்கிழமை அன்று ஒரே நேரத்தில் பட்டறைகள், காலை மூன்று மற்றும் மதியம் மூன்று பின்வருமாறு கட்டமைக்கப்படும்: காலை மதியம் பட்டறை ...\nபுல் gvSIG ஓஎஸ் QGIS\nஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, qgis\nGIS / CAD தீர்வுகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுகோல்\nஇன்று பொலிவியாவின் ரியல் எஸ்டேட் காசோஸ்ட்ரெஸ் போக்கில் நான் அம்பலப்படுத்தியுள்ள நாள் இது. பொருள் ஒரு geomatic வளர்ச்சி ஒரு கணினி கருவி தேர்வு எப்படி பிரதிபலிப்பு சார்ந்த. இது நான் பயன்படுத்திய கிராஃபிக் ஆகும், என் கவனம் நாம் நம்புகின்ற சூழலின் பகுப்பாய்வைக் கொண்டுள்ளது ...\nArcView ஆட்டோகேட் மேப் ஆட்டோடெஸ்க் சிவில் 3D ESRI புல் gvSIG ஓஎஸ் பன்மடங்கு GIS\nArcGIS-ESRI, ஆட்டோகேட்-ஆட்டோடெஸ்க், ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ், GvSIG, IntelliCAD, பன்மடங்கு GIS, Microstation-பென்ட்லி\nGIS பயனர்களுக்கான பதிவிறக்கக்கூடிய பதிவிறக்கங்கள்\nஇங்கே CAD / GIS தளங்களில் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பதிவிறக்கங்களின் பட்டியலாகும். அவர்களில் சிலர் சமீபத்திய பதிப்பிற்கு கிடைக்கவில்லை, ஆனால் அவர்கள் இன்னும் ஒரு குறிப்பு மற்றும் அவற்றின் மேம்பாட்டிற்கு ஒரு கண் வைத்திருப்பது மதிப்பு. ஆட்டோகேட் கோப்புகளை படிக்க மற்றும் அச்சிட Autodesk DWF Viewer இலவச கருவி ...\nArcView ஆட்டோடெஸ்க் ESRI புல்\nArcGIS-ESRI, ஜியோஸ்பேடியல் - ஜிஐஎஸ்\nபக்கம் 1 பக்கம் 2 அடுத்த பக்கம்\nஅனைத்து படிப்புகளும்ArcGIS படிப்புகள்பிஐஎம் கட்டிடக்கலை படிப்புகள்சிவில் படிப்புகள் 3Dபிஐஎம் எலக்ட்ரோ மெக்கானிக்ஸ் படிப்புகள்பிஐஎம் கட்டமைப்புகள் படிப்புகள்ETABS படிப்புகள்படிப்புகள் மீளவும்QGIS படிப்புகள்\n#BIM - BIM முறையின் முழுமையான படிப்பு\nஇந்த மேம்பட்ட பாடத்திட்டத்தில், திட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் பிஐஎம் முறையை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை படிப்படியாகக் காட்டுகிறேன். தொகுதிகள் உட்பட ...\n#BIM - ஆட்டோடெஸ்க் ரிவிட் பாடநெறி - எளிதானது\nஒரு நிபுணர் ஒரு வீட்டை உருவாக்குவதைப் பார்ப்பது போல் எளிதானது - படிப்படியாக விளக்கப்பட்ட படிப்படியாக ஆட்டோடெஸ்க் ரிவிட் கற்றுக்கொள்ளுங்கள் ....\n#BIM - ஆட்டோடெஸ்க் ரோபோ கட்டமைப்பைப் பயன்படுத்தி கட்டமைப்பு வடிவமைப்பு பாடநெறி\nகான்கிரீட் மற்றும் எஃகு கட்டமைப்புகளின் மாடலிங், கணக்கீடு மற்றும் வடிவமைப்பிற்கான ரோபோ கட்டமைப்பு பகுப்பாய்வைப் பயன்படுத்துவதற்கான முழுமையான வழிகாட்டி ...\nஇந்த தளத்தின் உண்மையான நேர போக்குவரத்து\nசென்டினல் எக்ஸ்என்யூஎம்எக்ஸ் மற்றும் லேண்ட்சாட்டில் உள்ள ஸ்பெக்ட்ரல் குறியீடுகளின் பட்டியல்\nArcGIS Pro விரைவான படிப்பு\nகூகிள் எர்த் எஞ்சின் தொலைநிலை உணர்திறன் தரவிற்கான அணுகலை எவ்வாறு மாற்றியது\nArcGIS Pro இல் பிக்சல் ஆசிரியர்\nபதிப்புரிமை © 2019 நீங்கள் egeomates\nமன்னிக்கவும், ஒரு சிக்கல் இருந்தது.\nஉங்கள் வண்டி காலியாக உள்ளது.\nArcGIS Pro + QGIS ஐ அறிக - பின்னர் பார்க்கவும்\nஇரண்டு நிரல்களிலும் ஒரே பணிகள் - 100% ஆன்லைன்\nArcGIS ப்ரோ அறிய - எளிதாக\nஉங்கள் மொழியில் - ஆன்லைன்%\n{{காட்சி} the பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nநீங்கள் {{discountTotal}} ஐ சேமிக்கலாம்\nஒரு விளம்பர குறியீடு வேண்டுமா\nகிடைக்கும் தொகுதி தள்ளுபடிகள் {{#each discount.data.tiers}}\n{{அளவு}} +: {{சதவீதம்}} {{தொகை}} ஆஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2020-01-29T19:46:02Z", "digest": "sha1:KKVXAWOHBN2OBHTLH6HTESOGYTUYHFNR", "length": 6857, "nlines": 277, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...\nதானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது\n203.13.146.51ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது\nதானியங்கி: 217 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\nr2.7.2+) (தானியங்கி இணைப்பு: min:Masia\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: fj:Ijipta\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: gu:ઇજિપ્ત; மேலோட்டமான மாற்றங்கள்\nr2.7.2+) (தானியங்கி மாற்றல்: eo:Egiptujo\nr2.7.2) (தானியங்கி மாற்றல்: eo:Egiptio\nr2.7.3) (தானியங்கி மாற்றல்: sah:Эгиипэт\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: frr:Ägypten\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: sn:Egypt\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: ki:Egypt\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: lez:Мисри\nr2.7.3) (தானியங்கி இணைப்பு: rn:Egipto\nதானியங்கி அழிப்பு: lez:Мисир (missing)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/14539-thodarkathai-nee-varuvaai-ena-amudhini-09?start=7", "date_download": "2020-01-29T20:01:21Z", "digest": "sha1:XMJXM6YMFJTGMTTKFRNWRFMI5OPEFHSL", "length": 11290, "nlines": 259, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\nதொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி\n\"அபி இதை ட்ரை பண்ணி பாரேன். இது உனக்கு நல்லா சூட் ஆவும்\" என்றபடி அவளை நெருங்கியவன் அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக, அவளின் முகம் பார்த்தான். அவளின் பார்வை எங்கேயோ வெறித்தபடி இருந்தது. இவள் யாரை இப்படி பார்க்கிறாள் என எட்டி பார்த்தான் நந்தா. அங்கே யாரோ இரண்டு பேர், காதலர்கள் போல கட்டிப்பிடித்து கொண்டு இருந்தனர். இங்கே இது ஒன்று. பொது இடமானாலும் தனி இடமானாலும் அவர்களுக்கு\nமுஷ்டிகள் அருணின் முகத்தை உடைக்க தயாராக இருந்தது. பதறி போனாள் அபி. சூழ்நிலை மோசமாகும் போல தோன்ற \"நந்தா வாங்க போலாம்\" அபி அவனை அங்கிருந்து கிளப்ப முயன்றாள். ஆனால் அவன் நகர்வதாக இல்லை.\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 17 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காரிகை - 11 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 12 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 10 - அமுதினி\nதொடர்கதை - மாற்றம் தந்தவள் நீ தானே - 11 - அமுதினி\nதொடர்கதை - காரிகை - 09 - அமுதினி\n# RE: தொடர்கதை - நீ வருவாய் என… - 09 - அமுதினி — தீபக் 2019-10-20 06:41\nதொடர்கதை - கண்டதும் காதல் - 04 - சசிரேகா\nTamil Jokes 2020 - டாக்டரை போய் பார்த்தீயா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 16 - பத்மினி செல்வராஜ்\nவீட்டுக் குறிப்புகள் - 46 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 27 - ஜெய்\nகவிதை - நட்பு - அம்பிகா\nதொடர்கதை - நான் என்பதே நீ தானடி - 14 - Chillzee Story\nதொடர்கதை - தொலைந்து போனது என் இதயமடி - 18 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 17 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 25 - சுபஸ்ரீ\nஉலகம் நம் கையில் - நெல்லி\nதொடர்கதை - மாசில்லா உண்மைக் காதலே - 11 - சசிரேகா\nதொடர்கதை - நினைவில் வாழும் நிஜம் - 13 - ஜெபமலர்\nTamil Jokes 2020 - ஆரஞ்சு பழம் ரொம்ப நன்னாயிருக்கு\nTamil Jokes 2020 - பொண்ணுங்கனாலே படிப்புடா\nதொடர்கதை - தாழம்பூவே வாசம் வீசு – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.manithan.com/entertainment/04/228724?ref=rightsidebar-jvpnews", "date_download": "2020-01-29T20:09:56Z", "digest": "sha1:UU4PRRFZ726RJZGE4UNANA2MZ4W7VGQ7", "length": 11626, "nlines": 123, "source_domain": "www.manithan.com", "title": "விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட��டியாளரிடம் காதலை கூறிய கவின்! அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி? மன்னிப்பு கோரிய லொஸ்லியா? - Manithan", "raw_content": "\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nயாழில் இன்றிரவு நடந்த சம்பவம் -பலரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்\nகனடாவில் கொரோனா வைரஸால் தொடங்கிய இனவெறி தாக்குதல்\nவேண்டுமென்றே எச்சிலை துப்பி நோயை பரப்புகிறார்கள்: இளம் ஆசிரியை அதிர்ச்சி தகவல்\n40 வருடங்களுக்கு முன் வாங்கிய கைக்கடிகாரத்தின் தற்போதையை விலையை கேட்டு தரையில் விழுந்த நபர்\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nசீனாவை விட்டு வர மறுக்கும் பிரித்தானியர்: உணவுக்காக செய்யும் பரிதாப செயல்\nமுகேன் வீட்டை அடுத்து சாண்டியின் குடும்பத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு.. வெளியான சோக சம்பவம்..\nமுகேன் தந்தையின் இறுதி சடங்கு.. கண்ணீருடன் தந்தையை சுமந்து சென்ற முகேன்.. வெளியான வீடியோ காட்சி\nகைக்குழந்தையுடன் பிரபல ரிவிக்கு வந்த அறந்தாங்கி நிஷா... வனிதா கொடுத்த அட்வைஸ்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nதயிர் சாப்பிடும்போது இந்த பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள் மரணத்தை ஏற்படுத்தும்...\nவிவாகரத்து சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளரிடம் காதலை கூறிய கவின் அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி அதிர்ச்சியில் வாயடைத்து போன சாக்ஷி\nபிக் பாஸ் 3 நிகழ்ச்சி குறித்து முதலாவதாக வெளியாகியுள்ள ப்ரொமோ பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nபிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் “பாட்டு பாடவா பார்த்து பேசவா” என்ற டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.\nஅதில் கவின் எழுந்து சாக்ஷியை பார்த்து காதலை வெளிப்படுத்துவது போல பாடல் பாடியுள்ளார். இதனை பார்த்து காக்ஷியே வாயடைத்து போய்விட்டார்.\nஇதேவேளை, 2011ம் ஆண்டு சாக்ஷிக்கு திருமணமாகி விவாகரத்தானதாக தற்போது இணையங்களில் தகவல் கசிந்து புது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் கவினின் காதல் நிலைக்���ுமா என்று பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.\nமேலும், தற்போது வெளியான இரண்டாவது ப்ரொமோவில் கவினிடம் இலங்கை பெண் லொஸ்லியா மன்னிப்பு கோருகின்றார். மீண்டும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இணைந்து விட்டனர்.\n அல்லது முறியுமா என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வீடியோவை வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nதிருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி... மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nசிறையிலிருந்த நிலையில் உயிர்நீத்த அரசியல் கைதி செ.மகேந்திரன் அவர்களுக்கு நினைவு அஞ்சலி\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: அவுஸ்திரேலியாவுக்குள் படகு வழியாக நுழைய முயன்ற சீனர்கள் கைது\n ரவி கருணாநாயக்க வெளியிட்ட தகவல்\nகொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு\n மலேசியாவில் கைதானவருக்கு பிணை மறுப்பு\nவர்த்தகங்கள் துயர் பகிர்வு நிகழ்வுகள் வானொலிகள் ஜோதிடம் தமிழ்வின் சினிமா விமர்சனம் லங்காசிறி FM ஏனைய இணையதளங்கள் புகைப்பட தொகுப்பு வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thedipaar.com/detail.php?id=675&cat=Dinner%20Gala", "date_download": "2020-01-29T20:29:01Z", "digest": "sha1:QVVZESKFVOUCXVKXDQTZI2JEUDKTDJGO", "length": 6398, "nlines": 197, "source_domain": "thedipaar.com", "title": "The News Sponsor By", "raw_content": "\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத �\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாமிநாதன் பிணை\nவாடகைக்கு எடுத்துச் சென்ற வேனின் பாகங்களை விற்�\nமுக கவசத்திற்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங்காணப்பட்ட பெண் குணமடைந்தார்\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்: ஆயர்வேத மருந்து.\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாமிநாதன் பிணை கோரிக்கை நிராகரிப்பு\nவாடகைக்கு எடுத்துச் சென்ற வேனின் பாகங்களை விற்பனை செய்த நபர்\nமுக கவசத்திற்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்.\nதிருமதி மேரி ஆன் பௌஸ்சம் சின்னத்துரை (மலர்)\nதிரு நல்லையா திருநாவுக்கரசு (மகாலிங்கம்)\nதிருமதி சரஸ்வ��ி சுகுணபாலயோகன் (பவானி)\nதிரு விஸ்வலிங்கம் ராமலிங்கம் (பொன்னுதுரை)\nவலைஞர் வாசகர் விருதுவிழா/Netizen Award Night\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக இனங\nஅச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைர�\nவிடுதலைப் புலிகளுடன் தொடர்பு: ஜி.சாம�\nவாடகைக்கு எடுத்துச் சென்ற வேனின் பாக\nமுக கவசத்திற்கு அதிகபட்ச சில்லரை வில\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்ப\n“கருப்பு ஜனவரி” கவயீர்ப்பு ஆர்ப்பாட�\nடிக்கோயா - ஹட்டன் பிரதான வீதியில் விப�\nகேரளாவுக்கு வந்தவர்களில் 7 பேருக்கு �\nஒன்ராறியோ மாகாண காவல் அதிகாரி, போக்க�\nஉலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/heavy-rain-in-dubai/", "date_download": "2020-01-29T20:01:56Z", "digest": "sha1:UDFTVZRVZW6KTZV555WGS6KYQGINEPGX", "length": 18102, "nlines": 205, "source_domain": "vanakkamamerica.com", "title": "அத்தி பூத்தது போல் துபாயில் திடீர் கனமழை! இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்பு நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு உலகம் அத்தி பூத்தது போல் துபாயில் திடீர் கனமழை\nஅத்தி பூத்தது போல் துபாயில் திடீர் கனமழை\nதுபாயில் பெய்த திடீர் கனமழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.\nதுபாயில் கடந்த 2 நாள்களாக பரவலாக அதிகனமழை கொட்டித் தீர்த்தது. மணிக்கு 150 மில்லி மீட்டர் அளவுக்கு சுமார் இரண்டரை மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nபல இடங்களில் சாலைகளிலும், தொழிற்சாலைகள், வீடுகள் இருக்கும் பகுதிகளிலும் சுமார் 3 முதல் 4 அடி உயரத்துக்கு நீர் தேங்கி நின்றது. இதனால் ஆலைகளுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தண்ணீரில் மூழ்கின.\nஷார்ஜாவை நோக்கி செல்லும் சேக் முகமது பின் ஜயீத் சாலையில் வெள்ள நீர் அகற்றப்பட்டதால் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. பாலைவனத்தில் பெய்த மழையால், தார்சாலைகள் கீழிருக்கும் மணல் பரப்பில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால் தார் சாலைகள் விரிசல் ஏற்பட்டு உடைந்து சேதமடைந்தன. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவையும் பாதிக்கப்பட்டது.\nமுந்தைய கட்டுரைஅமெரிக்காவில் புற்றுநோயுடன் போராடி மீண்ட 6 வயது சிறுவனுக்கு சக மாணவர்கள் அளித்த வரவேற்பு\nஅடுத்த கட்டுரைஉலக வரலாற்றில் இன்று\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – ந��ிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nகாஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் தோல்வியடைந்தது பாகிஸ்தான்\nஅணு ஆயுதம் , ஏவுகணை திட்டம்- வடகொரிய அதிபரை சந்திக்கிறார் ட்ரம்ப்.\nமதுபான விடுதியில் ரகளை: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 2 போலீசார் பலி\nபயந்ததால் , அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்.\nபோலந்து நாட்டில் காந்தியின் தபால் தலை | தண்ணீர் குடிக்க வந்து நீச்சல் குளத்தில்...\nமீண்டும் பல கெடுபிடிகளுடன் எச் 1 பி விசா \nஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் சிக்கி தத்தளித்து வரும் பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு\nஓர்அரசாங்கம் மக்களுக்கு எந்த அளவுக்கு சுதந்திரம் தரும் \nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\n400 மீட்டர் பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு\nசர்வதேச அளவில் மின்சார கார் விற்பனையில் நார்வே முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/spirituality/holy_bible/old_testament/chronicles-I.html", "date_download": "2020-01-29T19:52:33Z", "digest": "sha1:IFXOSQKPBS3RFUBD5O5TYWEPXQXIPOPA", "length": 16358, "nlines": 105, "source_domain": "www.diamondtamil.com", "title": "1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு - புதல்வர், பெயர், ஆகியோர், பிறந்தனர், பெற்றார், ஆகியோராவர், புதல்வர்கள், மகன், பின், ஆதாத், ஏற்பாடு, என்பவர்கள், தோன்றினர், பழைய, சாபா, நாள், இவரது, இறந்த, தம்னா, ஆபிரகாம், ஆகமம், அற்பக்சாத், யோபாப், ஏறினார், அரியணை, இவர், ஆட்சி, அரசரானார், சவுல், சார்ந்த, செப்பி, கேனேஸ், லோத்தான், திசோன், பாலே, உசாம், சோபால், பாலேக், கூஸ், கானான், தாதான், மொசோக், ஏனோக், திருவிவிலியம், ஆன்மிகம், சந்ததியில், பின்பு, யெக்தான், ஏபால், அவர், சாலே, மேலும், சேமின், தேமான்", "raw_content": "\nவியாழன், ஜனவரி 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் ���ெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\n1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு\n1 ஆதாம், சேத், ஏனோஸ்@\n2 காயினான், மலலெயேல், யாரேத்@\n3 ஏனோக், மத்துசலா, லாமேக்@\n4 நோவா, சேம், காம், யாப்பேத்.\n5 யாப்பேத்தின் புதல்வர்கள்: கோமேர், மாகோக், மாதாய், யாவான், துபால், மொசோக், தீராஸ் ஆகியோராவர்.\n6 கோமேரின் புதல்வர்கள்: அசெனெஸ், ரிப்பாத், தொகோர்மா ஆகியோராவர்.\n7 யாவானின் புதல்வர்கள்: எலிசா, தார்சீஸ், சேத்திம், தொதானிம் ஆகியோராவர்.\n8 காமுடைய புதல்வர்கள்: கூஸ், மெசுராயிம், புத், கானான் ஆகியோராவர்.\n9 கூசுவினுடைய புதல்வர்கள்: சாபா, எவிலா, சபதா, ரெக்மா, சபதகா ஆகியோராவர். ரெக்மாவின் புதல்வர்களுக்கு, சாபா, தாதான் என்று பெயர்.\n10 கூஸ் நெம்ரோதையும் பெற்றார். இவர் பூமியிலே ஆற்றலில் சிறந்து விளங்கினார்.\n11 மெசுராயிமின் சந்ததியில் லூதிம், அனாமிம், லாவாபிம், நெப்துயிம், பெத்ரூசிம்,\n12 கஸ்லுயிம் (இவர்களிடமிருந்தே பிலிஸ்தியர் தோன்றினர்), கப்தோரிம் ஆகியோர் தோன்றினர்.\n13 கானான் என்பவர் தலைமகனாய் சிதோனையும், பின்பு ஏத்தையும் பெற்றார்.\n14 மேலும், யெபுசெயரும், அமோறையரும், கெர்சேயரும்\n15 ஏவையரும் அராசேயரும், சீனாயரும், அரதியரும்,\n16 சமாரியரும், அமத்தையரும் அவருடைய வழித்தோன்றல்களே.\n17 சேமின் சந்ததியில் எலாம், அஸ்சூர், அற்பக்சாத், நூத், ஆராம், ஊஸ், ஊல், கெதேர், மொசோக் ஆகியோர் பிறந்தனர்.\n18 அற்பக்சாத் சாலேயைப் பெற்றார்@ சாலே எபேரைப் பெற்றார்.\n19 எபேருக்கு இரு புதல்வர்கள் பிறந்தனர். ஒருவர் பாலேக் என்று அழைக்கப்பட்டார் (ஏனெனில், இவரது காலத்தில் தான் நாடு பகுக்கப்பட்டது)@\n20 அவர் சகோதரரின் பெயர் யெக்தான். இவர் எல்மோதாத், சாலேப், ஆசர்மோத், யாரே ஆகியோருக்குத் தந்தை ஆனார்.\n21 மேலும், அதோராம், ஊசால், தெக்ளா,\n22 ஏபால், அபி��ாயேல், சாபா, ஒப்பீர், ஏவிலா,\n23 யோபாப் ஆகியோர் அனைவரும் யெக்தான் வழி வந்தவர்கள்.\n24 சேமின் குலத்தில் அற்பக்சாத், சாலே,\n26 ராகாவு, சேருக், நாக்கோர், தாரே,\n27 ஆபிரகாம் எனப்பட்ட ஆபிராம் ஆகியோர் தோன்றினர்.\n28 ஆபிரகாம், ஈசாக், இஸ்மாயேல் என்ற இரு புதல்வரைப் பெற்றார்.\n29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மாயேலின் மூத்த மகன் பெயர் நபயோத்@ அவருக்குப் பின் கேதார், அத்பியேல்,\n30 மப்சாம், மஸ்மா, தூமா, மஸ்சா, ஆதாத், தேமா,\n31 யெதூர், நாபீஸ், கெத்மா ஆகியோர் பிறந்தனர்.\n32 சமிரான், யெக்சான், மதான், மதியான், யெஸ்பொக், சூயே ஆகியோர் ஆபிரகாமுக்கு அவர் வைப்பாட்டி கெத்தூராளிடம் பிறந்தனர். யெக்சானின் புதல்வர் சாபா, தாதான் ஆகியோராவர். தாதானின் புதல்வர் அஸ்சூரிம், லத்தூசிம், லவோமிம், ஆகியோராவர்@\n33 மதியானின் புதல்வர் ஏப்பா, ஏப்பேர், ஏனோக், அபிதா, எல்தா ஆகியோராவர். இவர்கள் எல்லாரும் கெத்தூராளுக்குப் பிறந்தவர்கள்.\n34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றார். ஈசாக்கு எசாயுவையும் இஸ்ராயேலையும் பெற்றார்.\n35 எசாயுவுக்கு எலீப்பாஸ், ரகுயேல், ஏகூஸ், இகலோம், கோரே ஆகியோர் பிறந்தனர்.\n36 எலீப்பாசின் புதல்வர்: தேமான், ஓமார், செப்பி, காதான், கேனேஸ், தம்னா, அமலேக் என்பவர்கள்.\n37 ரகுயேலுடைய புதல்வர்: நகாத், சாரா, சம்மா, மேசா என்பவர்கள்.\n38 செயீருக்கு லோத்தான், சோபால், செபெயோன், அனா, திசோன், எசேர், திசான் ஆகியோர் பிறந்தனர்.\n39 லோத்தான் ஓரியையும் ஒமாமையும் பெற்றார். லோத்தானுடைய சகோதரியின் பெயர் தம்னா.\n40 அலியான், மனகாத், ஏபால், செப்பி, ஓனாம் ஆகியோருக்குச் சோபால் தந்தையானார். செபயோனின் புதல்வர் அயியா, அனா என்று அழைக்கப்பட்டனர். அனாவின் மகன் பெயர் திசோன்.\n41 திசோனின் புதல்வர்: அம்ராம், எசெபான், யெதிரான், காரான் என்பவர்கள்.\n42 எசேரின் புதல்வர்: பலான், சாவன், யக்கான் என்பவர்கள். திசானுக்கு ஊஸ், அரான் என்ற புதல்வர் பிறந்தனர்.\n43 இஸ்ராயேல் புதல்வரை ஆள அரசர் தோன்று முன்பு, ஏதோம் நாட்டை ஆண்டுவந்த மன்னர்கள் வருமாறு: பெயோரின் மகன் பாலே தெனபாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தி வந்தார்.\n44 பாலே இறந்த பின் பொஸ்ரா என்ற ஊரைச் சார்ந்த ஜாரேயின் மகன் யோபாப் அரியணை ஏறினார்.\n45 யோபாப் இறந்த பின் தெமானியரின் நாட்டில் பிறந்த உசாம் அரசரானார்.\n46 உசாம் இறந்த பின்பு பதாதின் மகன் ஆதாத் அரியணை ஏறினார். இவர் மோவாப் ��ாட்டிலே மதியானியரை முறியடித்தார். இவரது தலை நகரின் பெயர் ஆவித்.\n47 ஆதாத் உயிர் நீத்த பின் மஸ்ரெக்காவைச் சார்ந்த செம்லா அரசரானார்.\n48 செமலா மாண்டபிறகு ஆற்றோரத்தில் அமைந்திருக்கும் ரொகொபோத்தில் வாழ்ந்து வந்த சவுல் ஆட்சி செலுத்தினார்.\n49 சவுல் மரித்த பின் அக்கோபோரின் மகன் பலனான் அரியணை ஏறினார். பலனானும் மாண்டார்.\n50 இவருக்குப் பின் ஆதாத் ஆட்சி பீடத்தில் அமர்ந்தார். இவரது தலைநகரின் பெயர் பாவு. இவருடைய மனைவி பெயர் மெக்தாபேல். இவள் மெசாப் என்பவளின் மகள், மாத்தேத்தின் புதல்வி.\n51 ஆதாத் இறந்தபின், அரசர்களுக்குப் பதிலாக ஏதோமில் மக்கள் தலைவர்கள் தோன்றினர்.\n52 தம்னா, அல்வா, எத்தேத், ஒலிபாமா, ஏலா\n53 பினோன், கேனேஸ், தேமான், மப்சார்,\n54 மத்தியேல், ஈராம் ஆகியோரே அத்தலைவர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\n1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு, புதல்வர், பெயர், ஆகியோர், பிறந்தனர், பெற்றார், ஆகியோராவர், புதல்வர்கள், மகன், பின், ஆதாத், ஏற்பாடு, என்பவர்கள், தோன்றினர், பழைய, சாபா, நாள், இவரது, இறந்த, தம்னா, ஆபிரகாம், ஆகமம், அற்பக்சாத், யோபாப், ஏறினார், அரியணை, இவர், ஆட்சி, அரசரானார், சவுல், சார்ந்த, செப்பி, கேனேஸ், லோத்தான், திசோன், பாலே, உசாம், சோபால், பாலேக், கூஸ், கானான், தாதான், மொசோக், ஏனோக், திருவிவிலியம், ஆன்மிகம், சந்ததியில், பின்பு, யெக்தான், ஏபால், அவர், சாலே, மேலும், சேமின், தேமான்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/119436/news/119436.html", "date_download": "2020-01-29T21:57:55Z", "digest": "sha1:FZC7KTX6BFHEF4MGVLG3NCQ2KTJLCSB6", "length": 8273, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "குலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்: குடிபோதையில் வெறிச்செயல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகுலசேகரன்பட்டினத்தில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற வாலிபர்: குடிபோதையில் வெறிச்செயல்..\nதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபுஷ்பம் (வயது26). இவரும் ���டன்குடி அருகே உள்ள பள்ளக்குறிச்சியை சேர்ந்த காசிலிங்கம் மகன் நவீன்குமார் (28) என்பவரும் காதலித்து வந்தனர்.\nஇவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் காதல் ஜோடி ஊரை விட்டு ஓட்டம் பிடித்தது. தொடர்ந்து காதல் ஜோடியை அவர்களது உறவினர்கள் அழைத்து வந்து கடந்த 15.11.2015 அன்று பேச்சுவார்த்தை நடத்தி கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.\nதிருமணத்திற்கு பின்னர் நவீன்குமார் மனைவியுடன் குலசேகரன்பட்டினம் கோவில் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் கோவில் முன்பு பழக்கடையும் நடத்தி வருகிறார். தற்போது ராஜபுஷ்பம் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.\nஇந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் நவீன்குமார் வீடு திறக்கப்படவில்லை. இதனால் ராஜபுஷ்பத்தின் தந்தை முருகேசன் மகள் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு ராஜபுஷ்பம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.\nமேலும் ராஜபுஷ்பத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கடந்த சில நாட்களாக நவீன்குமார் குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்து வந்ததும், இன்று காலை ஏற்பட்ட தகராறில் நவீன்குமார், ராஜபுஷ்பத்தை உருட்டுக்கட்டையால் தாக்கி கொலை செய்து விட்டு தலைமறைவானதும் தெரிய வந்தது.\nதலைமறைவாக உள்ள நவீன்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் நவீன்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nசடன் கார்டியாக் அரெஸ்ட்- ஹார்ட் அட்டாக்; என்ன வித்தியாசம்\nவீட்டிற்கே வந்து சலவை செய்யப்படும்\nகொரோனா வைரஸ் ஜெர்மனி, கனடாவிலும் பரவியது\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக மம்தா வரைந்த ஓவியம்\nஒரே நாளில் அத்தனை பேரையும் உலுக்கி எடுத்த படம்\n‘தலைக்கறிக்கு’ போட்டிபோடும் தலைநகரில் தமிழர் அரசியல்\nபாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2/", "date_download": "2020-01-29T21:30:50Z", "digest": "sha1:F3A5MCJCHWCKY3HISJFWY6JOMQN4SDVQ", "length": 11007, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது\nசிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான‌ 2ஆவது இடத்திற்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.\nஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது.\nஅதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இ‌டமாக மீனாட்சியம்மன் ஆலயம் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nமதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தைச் சுற்றி தூய்மையாக வைத்திருப்பதற்காக 25 கழிவறைகள், குப்பைகளை பிரித்து சேகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகள், சுழற்சி முறையில் சுகாதாரப் பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு ‌நடவடிக்கைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஜம்மு- காஷ்மீரிலுள்ள வைஷ்னோ தேவி ஆலயம், சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான‌ முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா Comments Off on மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்கு மத்திய அரசு விருது Print this News\nபருவநிலை மாற்றத்திற்குக் தயாராக வேண்டும் – பான் கீ மூன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி கொண்டு வரப்பட்டமை ஜனநாயகத்தை பாதிக்கும் செயல் என குற்றச்சாட்டு\nபாகிஸ்தானை வீழ்த்த இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப் படாது- மோடி\nபோர் என்று வந்தால், பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு இந்திய இராணுவத்திற்கு 12 நாட்களுக்கு மேல் தேவைப்படாதென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க…\nசீனாவிலிருந்து இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானம் தயார்\nகொரோனா வைரஸ் பாதிப்பின் மையப்புள்ளியாக விளங்கும் ��ீனாவின் வுஹான் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானத்தைமேலும் படிக்க…\nசீனாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த 8பேருக்கு பொது இடங்களுக்கு செல்ல தடை\nஉலகிலேயே அதிக அகதிகள் நிறைந்த நாடாக இந்தியா மாறும் – ஐரோப்பிய ஒன்றியம்\nஅ.தி.மு.க.வை மக்களிடம் இருந்து பிரிக்க முடியாது- பன்னீர்செல்வம்\nபத்ம விருதுகள் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த 9 பேருக்கு முதலமைச்சர் வாழ்த்து\nதமிழகம் முழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்\nதமிழகத்தில் பத்ம விருதுகள் பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தம ளிக்கிறது- இராமதாஸ்\nபிரதமர் மோடி – பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை…\nசெல்போனில் சந்தேகம் கேட்டு பிரசவம் பார்த்த செவிலியர்கள்.. கர்ப்பிணி பெண் பரிதாப பலி..\nஅதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி இன்று அதிகாலை 4 மணி யளவில் திடீரென கைது\nதலைவர்களின் சிலைகளை சேதப் படுத்தினால் கடும் நடவடிக்கை – டிஜிபி திரிபாதி எச்சரிக்கை\nஇந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது – கனிமொழி\nஊழலற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு\nதொடங்கிய ரஜினிகாந்த் தான் முற்றுப் புள்ளியும் வைக்க வேண்டும்: வைகோ\nஎச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு\nமுடிந்தால் திமுக-வின் தலைவராகுங்கள் பார்க்கலாம். துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் சரிவு\nநித்தியானந்தா கரீபியன் தீவில் பதுங்கி யிருப்பதாக தகவல்\nகடைசி ஆசை குறித்து மௌனம் காத்து வரும் நிர்பயா கொலைக் குற்றவாளிகள்\nபாடிவரும் மேகம் – 22/01/2020\n50வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து (பொன்விழா) திரு.திருமதி. பிலிப் பீரிஸ் & தஸ்நேவிஸ் தம்பதிகள்\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/510969/amp", "date_download": "2020-01-29T20:56:27Z", "digest": "sha1:4JIMWVFQJWTLDEKL2UYUZE2KJC67QAGV", "length": 13165, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "We welcome the verdict of the ICJ today: I hope justice for Gulbhushan Jadha ... Prime Minister Modi Dwight | ஐ.சி.ஜே இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்: குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்...பிரதமர் மோடி டுவிட் | Dinakaran", "raw_content": "\nஐ.சி.ஜே இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம்: குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்...பிரதமர் மோடி டுவிட்\nடெல்லி: குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ்(48). இவர் உளவு பார்த்ததாக கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரண தண்டனை உத்தரவிட்டது. ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா அதே ஆண்டு மே மாதம் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. வழக்கை ஏற்ற சர்வதேச நீதிமன்றத்தின் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2017 மே 18ம் தேதி குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு தடை விதித்தது.\nஇதை எதிர்த்து, நெதர்லாந்து நாட்டில் உள்ள, தி ஹேக் நகரில் செயல்படும் சர்வதேச நீதிமன்றத்தில், இந்தியா வழக்கு தொடர்ந்தது. கடந்த பிப்ரவரியில், நான்கு நாட்கள், இரு தரப்பு வாதங்களை நீதிமன்றம்,விசாரித்தது. இந்நிலையில் இரு தரப்பு வாதங்களை விசாரித்த தலைமை வழக்கறிஞர், அப்துல்காவி அஹமது யூசுப் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினார். குல்பூஷண் ஜாதவைத் தூக்கிலிட தடைவிதித்து, குல்பூஷனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், குல்பூஷண் ஜாதவ் தீர்ப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சர்வதேச நீதிமன்றம் வழங்கிய இன்றைய தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சத்தியமும் நீதியும் மேலோங்கியுள்ளது. உண்மைகளை விரிவாக ஆய்வு செய்வதன் அடிப்படையில் தீர்ப்பளித்த ஐ.சி.ஜேவுக்கு வாழ்த்துக்கள். குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். ஒவ்வொரு இந்தியரின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக நமது அரசு எப்போதும் செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமனதாக வரவேற்கிறேன். இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. அத்துடன் வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவிற்கும் நன்றி. இந்த தீர்ப்பு குல்பூஷண் ஜாதவின் குடும்பத்திற்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகுரூப் 4ஐ தொடர்ந்து குரூப் 2 தேர்வில் மெகா மோசடி சென்னை எஸ்ஐ தொடர்பு அம்பலம்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா\nபுரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டி.என்.பி.எஸ்.சி.: தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகடலூர் மாவட்டம் மங்களூர் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறு தேர்தலுக்கு தடை விதித்தது சென்னை ஐகோர்ட்\nடெல்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிப்.3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த கோரிய வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணை நிறைவு\nகருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 24 வாரங்களாக நீட்டிக்கும் சட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்\nபள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள்: விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி 20 போட்டி: சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி\nபொள்ளாச்சி பாலியல் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு\nடெல்லி பிரசாரத்தில் பாஜகவினரால் சர்ச்சை: அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மாவை நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலிருந்து நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு\n2 நாள் பயணமாக பிப். 24ம் தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்: வர்த்தக முன்னுரிமை குறித்து பிரதமர் மோடியுடன் பேச முடிவு\nபிரபல பேட்மிண்டன் வீராங்கனை ச��ய்னா நேவால் பாஜகவில் இணைந்தார்: கட்சி தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து வாழ்த்து\nஇரு மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக மீண்டும் தேர்வு நடத்துவது நியாயமில்லை: குரூப்-4 முறைகேடு குறித்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nபொருளாதார உண்மை நிலை குறித்து மக்கள் அறிய விரும்புகிறார்கள்; அவதூறு பேச்சையல்ல: ப.சிதம்பரம் டுவிட்டரில் விமர்சனம்\nதமிழகத்தை உலுக்கிய குரூப்-4 முறைகேடு: தலைமை செயலகத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/12163803/JampK-DSP-arrested-with-two-Hizbul-terrorists.vpf", "date_download": "2020-01-29T19:56:25Z", "digest": "sha1:YOVOBHJEKW7E2UB2TPTU5GCFT56LEJ46", "length": 11944, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "J&K DSP arrested with two Hizbul terrorists || துணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா; முதல் அமைச்சருக்கு விழாக்குழுவினர் அழைப்பு\nதுணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் கைது + \"||\" + J&K DSP arrested with two Hizbul terrorists\nதுணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் கைது\nதுணிச்சலுக்கான ஜனாதிபதி விருது பெற்ற போலீஸ் டி.எஸ்.பி. 2 பாக். தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஷ்மீர் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில், குல்காம் மாவட்டம் மிர்பஜார் அருகே நெடுஞ்சாலையில் ராணுவத்தினர் கடும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 பேர் இருந்தனர்.\nஅதில் ஒருவர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங். அவர் துணிச்சலுக்கான ஜனாதிபதி பதக்கத்தை அணிந்திருந்தார். விசாரணையில் அவருடன் இருந்தது பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்பதும் தெரியவந்தது.\nஅவர்களுடன் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பு இருந்துள்ளது. தீவிரவாதிகள் ��ஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முக்கிய தளபதியான சையத் நவீதுபாபு, ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பை சேர்ந்த ஆசிப் ரத்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.\nஅவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள் கை எறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 தீவிரவாதிகளும் சோபியான் மாவட்டத்தில் இருந்து காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வெளியே தப்பிச்செல்ல போலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் உதவி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nகைது செய்யப்பட்ட 3 பேரையும் தீவிர வீசாரணை நடத்த ரகசிய இடத்துக்கு ராணுவத்தினர் அழைத்து சென்றனர். மேலும் போலீஸ் டி.எஸ்.பி தேவிந்தர் சிங்கின் ஸ்ரீநகர் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 2 பிஸ்டல் துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.\nபோலீஸ் டி.எஸ்.பி. தேவிந்தர் சிங் இன்று பணிக்கு வரவில்லை எனவும், நாளை முதல் 4 நாட்கள் விடுப்பு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்... \n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. புலியிடம் சிக்கியவர்... சாமர்த்தியமாக உயிர் தப்பினார்...\n2. ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து\n3. நிர்பயா வழக்கு : கருணை மனு நிராகரிப்பை எதிர்த்து மீண்டும் முறையீடு\n4. பிரதமர் மோடிக்கு அரசியல் சட்ட பிரதியை அனுப்பியது, காங்கிரஸ்: நேரம் கிடைக்கும்போது படித்து பார்க்க யோசனை\n5. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=16&page=99", "date_download": "2020-01-29T22:14:51Z", "digest": "sha1:SS5N2SC4GYCZLGYB42GTHSGZSU763BQC", "length": 4919, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nகொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆறு மாத கால அவகாசம்\nஒன்றிணைந்து பயணிப்பதற்கு சம்பந்தனுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அழைப்பு விடுத்தார் ரத்ன தேரர்\nசீனாவிலிருந்து வெளிநாட்டுப் பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் துரிதம் : 18 நாடுகளுக்குப் பரவியிருக்கும் கொரோனா வைரஸ்\nபாதுகாப்பு முகமூடிகளை இலவசமாக வழங்குமாறு சஜித் வலியுறுத்தல்\nமுன்னாள் பிரதமரிடம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை\nமுகமூடிகளுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்த அரசாங்கம்\nகம்பஹா மாவட்ட மக்களுக்கு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வேண்டுகோள் \nகாலி முகத்திடல் வீதி தற்காலிகமாக மூடல்\nகாணாமல்போனோர் உயிரிழந்திருந்தால் அதற்கு யார் காரணம் \nசீனாவிற்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தியது பிரிட்டிஷ் எயார்வேய்ஸ்\nபொது வேலைவாய்ப்பு II - 30-07-2017\nபொது­வான வேலை­வாய்ப்பு I 30-07-2017\nபாது­காப்பு / சாரதி - 30-07-2017\nஅலு­வ­லக வேலை­வாய்ப்பு - 30-07-2017\nபொது வேலைவாய்ப்பு II - 23-07-2017\nபொது­வான வேலை­வாய்ப்பு I 23-07-2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&from=%E0%AE%9C", "date_download": "2020-01-29T21:15:03Z", "digest": "sha1:ZEZHZ6SX4KBGBOHPNILKXMVU2KPZXPR3", "length": 15068, "nlines": 241, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:பதிப்பாளர்கள் - நூலகம்", "raw_content": "\nமுதலெழுத்தைக் கொண்டு பதிப்பாளர்களைத் தேட:\nஜனசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கம்\nஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான இயக்கம்\nஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்\nஜெனிவா தமிழ் கலைச் சங்கம்\nஜெனீவா கலை இலக்கியப் பேரவை\nஜேர்மன் தமிழ்க் கல்விச் சேவை\nஞானப்பிரகாசர் சன சமூக நிலையம்\nஞானப்பிரகாசர் நினைவு விழா அமைப்புக் குழு\nடானியல் ஞாபகார்த்த வெளியீட்டகப் பதிப்பு\nடி. எம். ஜே. சங்கம்\nதகவல் மற்றும் நலன்புரி அமைப்பு\nதடாகம் கலை இலக்கிய வட்டம்\nதமயந்தி எக்ஸ்போட்ஸ் பிரைவேட் லிமிட்டட்\nதமிழர் கலை கலாச்சார மன்றம்\nதமிழர் கலை பண்பாட்டு கழகம்\nதமிழர் தேசிய விழிப்புணர்வுக் கழகம்\nதமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை\nதமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nதமிழ் அகதிகள் மறுவாழ்வுக் கழகம்\nதமிழ் அவைக்காற்று கலைக் கழகம்\nதமிழ் இலக்கிய மன்றம் கெட்டபுலா தமிழ் மகா வித்தியாலயம்\nதமிழ் இலக்கிய மன்றம் புனித பேதுரு கல்லூரி\nதமிழ் இலக்கியக் கலாமன்றம் தூய தோமையர் கல்லூரி\nதமிழ் ஈழ மக்கள் மன்றம்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம்\nதமிழ் உலகம் ஊடக மையம்\nதமிழ் எழுத்தாளர் சங்கம்- ஜேர்மனி\nதமிழ் கலை இலக்கிய வட்டம்-லண்டன்\nதமிழ் நூல் வெளியீட்டு - விநியோக அமையம்\nதமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் (ஜ.இ)\nதமிழ் பேசும் மக்கள் பதிப்பகம்\nதமிழ் மன்றம் இலங்கைப் பல்கலைக் கழகம்\nதமிழ் மன்றம், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்\nதமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனி கிளை\nதமிழ் மாணவர் விஞ்ஞானச் சங்கம்\nதமிழ் மொழி அலகு கல்வி அமைச்சு\nதமிழ்ச் சங்கம் வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி\nதமிழ்ச் செய்தித் தகவல் மையம்\nதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்\nதமிழ்ப் புலவர் கழக வெளியீடு\nதம்பலகாமம் ஸ்ரீ ஆதிகோணேசர் ஆலய தர்மகர்த்தா சபை\nதர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி\nதலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம்\nதாகம் கலை இலக்கிய வட்டம்\nதி. நடன சபாபதி சர்மா\nதி/ அல். அஸ்ஹர் முஸ்லிம் மகா வித்தியாலயம்\nதி/ ஜெயகாந்தி கலை கலாச்சார விளையாட்டு மேம்பாட்டுக் கழகம்\nதி/ ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி\nதிக்கம் மத்திய சனசமூக நிலையம்\nதிக்கரை முருகன் திருப்பணிச் சபை\nதிக்கரை முருகன் தேவஸ்தானம் காரைநகர்\nதிட்டமிடல் அமைச்சு - யாழ். மாவட்டக் கிளை\nதிராய்மடு ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலனசபை\nதிரு நெறிய தமிழ் மறைக் கழகம்\nதிருகோணமலை அருள்மிகு முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம்\nதிருகோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவை\nதிருகோணமலை ஸ்ரீ முருகன் தொண்டர் சபை\nதிருக்கேதீச்சரம் ஶ்ரீ சபாரத்தின சுவாமிகள் நூற்றாண்டு விழாச் சபை\nதிருக்கோணமலைத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nதிருக்கோணேசர் ஆலயப் புனருத்தாரண கும்பாபிஷேக சபையார்\nதிருநாவுக்கரசு கமலநாதன் அவர்களின் மணிவிழா அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://somee.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2020-01-29T21:26:08Z", "digest": "sha1:X4NAEXGXGHHYGV6XY2TOXYJU6N2C3UCV", "length": 16319, "nlines": 113, "source_domain": "somee.blogspot.com", "title": "காற்றோடு....: ஈரோட்டில் \"எரியும் நினைவுகள்\" திரையிடல்", "raw_content": "\nநிறைய கனவுகளோட���ம் காதல்களோடும் ஒரு வழிப்போக்கனாய்....\nஈரோட்டில் \"எரியும் நினைவுகள்\" திரையிடல்\nஎரியும் நினைவுகள் ஆவணப் படம் ஈரோட்டில் திரையிடப் பட இருகிறது. 'திரைநானூறு' அமைப்பின் ஏற்ப்பாடில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14.05.2008) மலை 5.30 மணிக்கு திரையிடப் படுகிறது.\nபூமாலை வணிகவளாகத்தில்( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்) இந்த திரையிடல் நடைபெற உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் நடைபெறும்.\nயாழ்ப்பாணத்தில் 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின் கதையே எரியும் நினைவுகள் என்ற இந்த ஆவணப் படம். 97,000 புத்தகங்களோடும் ஏராளமான ஓலைச் சுவடிகளோடும் கையெழுத்துப் பிரதிகளோடும் கொழுத்தி எரிக்கப் பட்ட இந்த நூலகம். தெற்காசியவின் மிகப்பெரிய நூலகமாகவும் தமிழர்களின் பெரும் நூற் சேகரமாகவும் இருந்தது.\nசென்ற வாரம் வழக்கம் போல விடுதலை புலிகளுக்கும் சிங்கள் ராணுவத்திற்க்கும் நடந்த சண்டையில் இரண்டு இந்தியர்கள் காயமாம் .\nஇலங்கை பிரச்சனை என்பது இடியாப்ப சிக்கல்களை விட மிக மிக சிக்கலானது. கூடவே அங்கு நடக்கும் போராட்டம் அல்லது வன்முறை யாருக்காக என்பதும் படு படு குழப்பமானது..\nஅப்ப ஏன் இந்தியாவில் இருந்து பிரிட்டிஸ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து அழைத்து செல்லபட்ட கூலி தொழிலாளர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து அந்நாட்டின் அந்நிய செலாவாணியை உயர்த்தினார்களே..அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா\nஅப்போது எல்லாம் ஏன் சண்டை வரவில்லை\nஅந்த தேயிலை தொழிளார்கள் நிலை அடிமைக்கு கீழான நிலை..அவர்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாது ..ஓட்டுரிமை உட்பட.\nஅவர்களை சில பேரை தந்திரமாக இந்தியாவிற்க்கு திரும்ப அனுப்ப இலங்கை அரசாங்கம் முடிவு செய்த போது அதற்க்கு ஒத்து ஓதியது இந்த யாழ்பாண தமிழர்களே ...அல்லது இவர்களால் தேர்ந்து எடுக்கபட்டவர்கள்..\nஇன்று கூட மலையக தமிழர்கள் என்று அழைக்க படும் அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்று தெரியவில்லை..\nதமிழ் ஈழம் உருவானால் யாழ்பாண தமிழர்களுக்கு நிகரான மக்கள் தொகையில் இருக்கும் இவர்கள் கதி என்ன\nஇந்த தமிழ் விடுதலை இயக்கங்கள் தோன்றியத்ற்க்கு காரணம் என்வென்றால் இட ஒதுக்கீடு என்ற அரசின் நிலை...அதை நேரம் கிடைத்தாம் பின் பேசலாம்..\nராஜீவ் படுகொலை.. பத்மநாபா முதல் அமிர்ந்தலிங்கம் வரை கொன்ற ���ாவீரர்கள் இவர்கள்..\nஇந்திய படைகளை பின்னால் இருந்து தாக்கிய கோழை புலிகள்..\nசரி உங்களை தினமும் எவனோ ஒருவன் யார் என்ற முகம் தெரியாமல் சொல்லி கொள்ளாமல் பின்னால் இருந்து உங்களின் நடு மண்டையில் கல் எரிந்தால் என்ன செய்வீர்கள்\nகாக்க போன ரானுவத்தை எதிரிகளாக ஆக்கிய மிக பெருமை இந்த புலிகளுக்கு உண்டு. பின்னால் இருந்து தாக்குவது வீரமாம்.. அதுவும் தற்கொலை படை எல்லாம் வீர காவியவாம்\nபிரபாகரன் மகன் அலல்து மகளை எல்லாம் இப்படி தற்கொலை படை ஆக விட வேண்டியது தானே.. ஏன் அவர்களுக்கு மட்டும் லண்டனில் சொகுசு வாழ்க்கை\nசரி அப்ப என்னதான் முடிவு\nவிடுதலைபுலிகளை அழிக்க யாராலும் முடியாது....உலக தமிழ் அகதிகளின் எண்ணிக்கை பெருக பெருக அவர்கள் பலம் பெருக தான் செய்யும்.. கூடவே நார்வே ஒத்தாசை செய்த கதை நினைவுக்கு வருகிறது. ஒஸ்லோவில் சட்டம் ஒழுங்கு நிலை படு மோசம்\nகாரணம் யார் .. நம்ம இலங்கை தமிழ் காரர்கள் தான்..\nசரி இந்த பிரச்சனை தீர்ந்தா அப்படியே எல்லா அகதி என்று சொல்லி வந்தவங்களை எல்லாம் அனுப்பி வைத்து விடலாம் என்ற தன் உள் நாட்டு குழப்பத்தில் தான் நார்வே உதவிக்கு வந்தது..\nபணக்கார அகதிங்க எல்லாம் ஐரோப்பாவுக்கு தான் போறாங்க..ஏழை அகதிங்க இந்தியாவிற்க்கு வராங்க..\nஏங்க சார் ..ஏன் சார் அகதி என்பது உயிர் பிழைக்க தஞ்சம் கேட்பது.. ஏன் உங்க ஆளுங்க எல்லாம் பணக்கார நாடுகளுக்கே உயிரி பிட்சை கேட்க்கறீங்க இணையங்களில் சம்ம டக்கரா தமிழ் புலின்னு கலக்கிறீங்க..\nஏங்க அகதின்னு ஓடுறீங்க உங்களூக்கு ஏன் பணக்கார நாட்டுக்கு ஓடுறீங்க,,சோமாலியா எத்தியோப்பியாவிக்கு எல்லாம் அகதியா போக வேண்டியது தானே\nஇந்த போரை காட்டி புலம் பெயறந்தவர்கள்.. அதாவது வேலை தேடி வெளிநாட்ட்க்கு குறுக்கு வழியில் சென்றவர்கள் இருக்கும் வரை இந்த போர் ஒயாது..\nதமிழ் நாட்டின் தென் பகுதியில்\nகல்பாக்கம், கூடங்குளம் தொடங்கி திருவனந்தபுரம் வரை பல நாட்டின் முக்கியதுவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. இந்த இடங்களை எல்லாம் அன்னிய நாட்டு அரசுகள் வேவு பார்க்க அனுமதிக்க கூடாது. கூடவும் இந்த இடங்களில் அந்நிய நாடுகளின் பார்வையும் பட கூடாது..\nவிடுதலைபுலிகளும் சிங்கள் ரானுவமும் இரு தரப்பும் நம்பிக்கைக்கு உரியவர்கள் இல்லை..\nசிங்கள் தரப்பு தொடர்பாக நமக்கு ஏற்கனவே தெரியும்\nஅவர்களின் த��ிழ் துரோக கொலைகள் எல்லாம் நமக்கு தொடர்பில்லாது விட்டு விடுவோம்..\nநாங்களும் சிங்களவர்களும் சகோதரர்கள் இந்தியர்கள் வந்தேறிகள் என்று சொன்ன அந்த ஆண்டன் பாலசிங்கதின் வார்தைகளை மறக்க முடியுமா\nமலையக தமிழர்கள் எல்லாரும் யாழ்பாணத்திரின் அடிமைகள் என்று இன்று வரை சொல்லும் யாழ்பாண வாசி தமிழர்களின் நடப்பை திருத்த முடிய்மா\nவடக்கியத்தானை நம்பாதே ( வடக்கித்தியான் - > தமிழ்நாடு ) என்று இன்று வரை சொல்லும் இந்த முதுகில் குத்தும் இலங்கை தமிழர்களை இன்னம் ஒரு முறை நம்பி மோசம் போகலாமா\nராடார் என்பது ஆள் கொள்ளும் இயந்த்ரம் இல்லை.. வானில் பறக்கும் விமானங்களை கண்காணிக்கும் ஒரு கருவி..\nஅப்ப அந்த இரண்டு இந்தியர்\nஅந்த ராடர்களை அங்கு இருக்கு ஆட்களுக்கு கற்று தர சென்றவர்கள்..\nசரி ராடாரை இந்தியா கொடுக்காமல் இருந்தால்\nசீனா கொடுத்துஇருக்கும்.. கூடவே நம் சென்னை வரை எல்லா ஏரியாவையும் அந்த ராடார் வழியாக சொல்லி கொள்ளாமல் கண்காணிப்பார்கள்\nஅப்ப என்ன தான் சொல்ல வர\nஎன்னை பொருத்தவரை நான் முதலில் இந்தியன்..\nஅதுக்கு அப்புறம் தான் இந்த அல்லைகைகள்..\nஇவனுங்க கதை எல்லாம் எழுத ஆரம்பிச்சா ....\nஇலங்கை பிரச்சனை என்பது எந்த தீர்வும் அற்றது. கண்டுக்காம போ.. அவங்க இரண்டு தரப்பும் சண்டையை ஒரு நாளைக்கும் நிறுத்தாது.. இதில் தமிழ் தமிழர்ன்னு உன்னை நீயே குழப்பிகிட்டா அதற்க்கு யாரும் பொறுப்பில்லை..\nஈரோட்டில் \"எரியும் நினைவுகள்\" திரையிடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15717", "date_download": "2020-01-29T22:01:50Z", "digest": "sha1:3DGIPKRJDXW4E7R5ZKTQ7QKKR5JQTMN7", "length": 6611, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "விண்வெளி 2057 » Buy tamil book விண்வெளி 2057 online", "raw_content": "\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : நெல்லை சு.முத்து.\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nவிண்ணும் மண்ணும் விண்வெளி வாழ்க்கை (old book rare)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் விண்வெளி 2057, நெல்லை சு.முத்து. அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நெல்லை சு.முத்து.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவெற்றிப் பாதையில் இந்தியா - Vetri Paadhaiyil Indhiya\nவள்ளுவர் கண்ட அறிவியல் - Valluvar kanda ariviyal\nஇந்திய விண்வெளி - Indhiya Vinveli\nமற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :\nஅறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் - Arival Valarkum Vinaadi Vinaakal\nடால்பின் மீன்களைப் பற்றிய வியப்பிற்குரிய விஷயங்கள்\nமொபைல் போன் எப்படி இயங்குகிறது\nஅதிசய அண்டார்டிகா - Adhisaya Andartica\nநோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 2 - Nobel parisu petra iyarpiyalarignargal 2\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஜல தீபம் பாகம் 3\nஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)\nநினைவாற்றலை வளர்த்துக் கொள்வது எப்படி\nபுறநானூறு ஒரு புதிய பார்வை\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilkovil.in/2016/07/Punniyakottiyappar.html", "date_download": "2020-01-29T20:10:00Z", "digest": "sha1:5HJD6D3EFBA7MVBDOYDISWONZ6OSRADG", "length": 9397, "nlines": 74, "source_domain": "www.tamilkovil.in", "title": "அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில் - Tamilkovil.in", "raw_content": "\nHome சிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம் அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்\nவியாழன், 28 ஜூலை, 2016\nசிவன் கோவில்கள் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nகோவில் பெயர் : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோவில்\nசிவனின் பெயர் : புண்ணியகோடியப்பர்\nஅம்மனின் பெயர் : அபிராமி\nதல விருட்சம் : கஸ்தூரி அரளி\nகோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nமுகவரி : அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில்,\nதிருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,\nகுடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்\n* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.\n* இது 270 வது தேவாரத்தலம் ஆகும்.\n* தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\n* திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வேண்டிகொள்கிறார்கள்.\nநாகரத்தினம் அரிய வீடியோ காட்சி\nஅருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில்,கோயம்புத்தூர்\nகோவில் பெயர் : அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோவில் முருகன் பெயர் : உத்தண்ட வேலாயுத சுவாமி கோவில் ���ிறக்கும் நேரம...\nஅருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு கனகாசல குமரன் திருக்கோவில் முருகன் பெயர் : கனகாசல குமரன் கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 8...\nஅருள்மிகு முருகன் திருக்கோவில் ,மருதமலை\nகோவில் பெயர் : அருள்மிகு முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : முருகனின் வேல் கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி 12 முதல் மணி வர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பச்சைமலை.\nகோவில் பெயர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் , பச்சைமலை. முருகன் பெயர் : சுப்பிரமணிய சுவாமி கோவில் திறக்கும் நேர...\nஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை\nகோவில் பெயர் : அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில்,சென்னிமலை முருகன் பெயர் : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன் ...\nஅருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு குக்கி சுப்ரமண்யர் கோவில் முருகன் பெயர் : குக்கி சுப்ரமண்யர் திருக்கோவில் கோவில் திறக்கும் நேரம் : க...\nஅருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில் பெருமாள் பெயர் : ரங்கநாத பெருமாள் அம்மனின் பெயர் : ரங்க...\nஅருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில்\nகோவில் பெயர் : அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோவில் முருகன் பெயர் : ரத்தினகிரி முருகன் கோவில் திறக்கும் நேரம் : காலை ...\nகோவில் பெயர் : அருள்மிகு ஓதிமலையாண்டவர் திருக்கோவில் முருகன் பெயர் : ஓதிமலையாண்டவர் கோவில் திறக்கும் நேரம் : திங்கள், வெள்ளி...\nகோவில் பெயர் : அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில் சிவனின் பெயர் : அசலதீபேஸ்வரர் ( குமரீஸ்வரர்) அம்மனின் பெயர் : மது...\nதேவாரம் பாடல் பெற்ற ஸ்தலம்\nவாசகர்கள் அனுப்பும் படங்கள் மற்றும் தகவல்கள் வெளியீடப்படுகின்றன.| காப்புரிமை பெற்ற படங்கள் இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிக் கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:27:38Z", "digest": "sha1:LYCMNHX2ASOP6SELLGU7UWRIKQ6GDX25", "length": 3735, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "லுண்ட் பல்கலைக்கழகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nலுண்ட் பல்கலைக்க���கம் (Lund University), சுவீடன் நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள லுண்ட் என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, வடஅய்ரோப்பாவின் புகழ் பெற்ற மற்றும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1666-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள இரண்டாவது பழமையான பல்கலைகழகமாகும். லுண்ட் பல்கலைக்கழகம், பின்வரும் எட்டு உயர் கல்விப்பிரிவுகளைக்கொண்டுள்ளது.\nநுண் மற்றும் நிகழ் கலைகள்\nAd utrumque (எதற்கும் தயாராக)[1]\n5,300 மொத்தம் (அனைவரையும் கணக்கில் கொண்டால்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_34_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:11:05Z", "digest": "sha1:LWZH2OESCFRBCW22ZKLXWTNY7KGPAXOE", "length": 29272, "nlines": 104, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 34 புலமையும் வறுமையும் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 34 புலமையும் வறுமையும்\nஆசிரியர் உ. வே. சாமிநாதையர்\n35. சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில்→\n6196என் சரித்திரம்உ. வே. சாமிநாதையர்\nசூரியமூலையிலிருந்து என் பெற்றோர்களிடமும் மாதாமகரிடமும் அம்மான் முதலியவர்களிடமும் விடைபெற்று நான் மாயூரம் வந்து சேர்ந்தேன். வந்தபோது நான் பிரிந்திருந்த பத்து நாட்களில் ஒரு பெரிய லாபத்தை நான் இழந்துவிட்டதாக அறிந்தேன். நான் ஊருக்குப் போயிருந்த காலத்தில் பிள்ளையவர்கள் சிலருக்குப் பெரியபுராணத்தை ஆரம்பித்துப் பாடஞ் சொல்லி வந்தார்.\nதஞ்சை ஜில்லாவில் சில முக்கியமான தேவஸ்தானங்களின் விசாரணை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு உண்டு. மாயூரத்தில் ஸ்ரீ மாயூரநாதர் கோயிலும் ஸ்ரீ ஐயாறப்பர் ஆலயமும் அவ்வாதீனத்துக்கு உட்பட்டவை. ஆதீனகர்த்தராகிய பண்டார சந்நிதிகளின் பிரதிநிதியாக இருந்து, அவர்கள் கட்டளைப்படி தேவஸ்தானங்களின் விசாரணையை நடத்தி வரும் தம்பிரான்களுக்குக் கட்டளைத் தம்பிரான்கள் என்றும் அத்தம்பிரான்கள் தம் தம் வேலைக்காரர்களுடன் வசிப்பதற்காக அமைத்திருக்கும் கட்டிடங்களுக்குக் கட்டளை மடங்களென்றும் பெயர் வழங்கும். மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தரின் பிரதிநிதியாகப் பாலசுப்பிரமணியத் தம்பிரானென்பவர் மாயூரம் தெற்கு வீதியில் உள்ள கட்டளை மடத்தில் இருந்து கோயிற் காரியங்களை நன்றாகக் கவனித்து வந்தார். அவர் தமிழில் நல்ல பயிற்சி உள்ளவர். அவர் இருந்த கட்டளை மடம், பிள்ளையவர்கள் விடுதிக்கு அடுத்ததாதலால் அடிக்கடி அங்கே சென்று அவருடன் சல்லாபம் செய்து வருவார். அவருக்குப் பிள்ளையவர்களிடம் பெரியபுராணம் பாடம் கேட்க வேண்டுமென்ற விருப்பமிருந்தமையால் அவ்விதமே தொடங்கி முதலிலிருந்து பாடங் கேட்டு வந்தார். வேறு முதியவர் சிலரும் உடனிருந்து பாடங் கேட்டு வந்தனர். சவேரிநாத பிள்ளையும் கேட்டு வந்தனர்.\nநான் சூரியமூலையிலிருந்து வந்த காலத்தில் எறிபத்த நாயனார் புராணத்துக்கு முந்திய புராணம் வரையில் நடைபெற்றிருந்தது. நான் வந்த தினத்தில் அப்புராணம் ஆரம்பமாயிற்று. பெரிய புராணத்தை நான் அதற்கு முன் பாடங் கேட்டதில்லை. நாயன்மார்களுடைய பெருமையை விரித்துரைக்கும் அந்நூலைப் பிள்ளையவர்கள் போன்ற சிவபக்திச் செல்வம் நிறைந்தவர்கள் சொல்லத் தொடங்கினால் இயல்பாகவே பக்தி ரஸம் செறிந்துள்ள அப்புராணம் பின்னும் அதிக இனிமையை உண்டாக்கும் என்பதில் என்ன சந்தேகம்\nநான் பிரபந்தங்கள் பாடங்கேட்ட அளவில் நின்றிருந்தேன்; காவியங்களைப் பாடம் கேட்கும் நிலையை அதுவரையில் அடையவில்லை. ஆதலால் “நமக்கு இப்புராணத்தைப் பிள்ளையவர்கள் பாடம் சொல்வார்களோ” என்று ஐயமுற்றேன் அன்றியும் அதைக் கேட்பவர்கள் தக்க மதிப்புடையவர்களாகவும் தமிழ்க் கல்வியிலும் பிராயத்திலும் என்னைக் காட்டிலும் முதிர்ச்சி பெற்றவர்களாகவும் உள்ளவர்கள். “இவர்களோடு ஒருவனாக இருந்து பாடம் கேட்பது முடியாது” என்ற எண்ணமே எனக்கு முன் நின்றது.\nஅந்நிலையில் என் அருமை ஆசிரியர் என்னை அழைத்து, “பெரியபுராணத்தை நீரும் இவர்களுடன் பாடங் கேட்கலாம்” என்று கூறினார்; அப்போது நான் மெய்ம்மறந்தேன். ஆனந்தவாரியில் மூழ்கினேன். சில நேரம் வரையில் ஒன்றும் தெரியாமல் மயங்கினேன்.\nஒரு பெரிய விருந்தில் குழந்தைகளை விலக்கிவிடுவார்களா அவர்களையும் சேர்த்துக்கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள் அவர்களையும் சேர்த்துக்கொண்டுதானே யாவரும் உண்ணுகிறார்கள்அப்பெரியபுராண விருந்தில் தமிழ்க் குழந்தையாகிய எனக்கும் இடம் கிடைத்தது.\nநாயன்மார்கள் வரலாறு கதை���ாக இருத்தலினாலும் சேக்கிழார் வாக்கு ஆற்றொழுக்காகச் செல்வதாலும் பெரியபுராணம் எனக்குத் தெளிவாகப் புலப்பட்டது. என் ஆசிரியர் பாடம் சொல்லும் முறையினால் நான் அதை நன்றாக அனுபவித்துக் கற்று வந்தேன். பாடம் சொல்லி வரும்போது பிள்ளையவர்களிடமுள்ள சிவ பக்தித்திறம் நன்றாகப் புலப்பட்டது. அவர்களுடைய அந்தரங்கமான பக்தியைப் பெரியபுராணத்திலுள்ள செய்யுட்கள் வெளிப்படுத்தின. நான் அதைப் பாடங் கேட்ட காலத்தில் வெறுந்தமிழை மாத்திரம் கற்றுக்கொள்ளவில்லை; என்னுடைய மாதாமகர், தந்தையார் ஆகியவர்களது பழக்கத்தால் என் அகத்தே விதைக்கப்பட்டிருந்த சிவநேசமென்னும் விதை பிள்ளையவர்களுடைய பழக்கமாகிய நீரால் முளைத்து வரத் தொடங்கியது.\nபெரியபுராணப் பாடம் நடந்து வந்தது. ஒருநாள் திருவாவடுதுறையிலிருந்து கண்ணப்பத் தம்பிரானென்பவர் மாயூரத்துக்கு வந்தார். அவர் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் காறுபாறாக இருந்தவர். அவர் வந்த அன்று தற்செயலாகக் கண்ணப்ப நாயனார் புராணப் பாடம் கேட்டோம். கண்ணப்பத் தம்பிரானும் உடனிருந்து கேட்டு இன்புற்றார். கட்டளை மடத்திலே பாடம் நடைபெற்றது.\nஅன்றைக்கே அப்புராணத்தை முடித்துவிட வேண்டுமென்று சிலர் வற்புறுத்தினமையால் நாங்கள் வேகமாகப் படித்து வந்தோம். என் ஆசிரியரும் சலிப்பின்றிப் பாடஞ் சொல்லி வந்தார். நாங்கள் அக்காலத்திற் கிடைத்த அச்சுப் புஸ்தகத்தை வைத்துப் படித்து வந்தோம். கண்ணப்ப நாயனார் செயலைக் கண்டு சிவகோசரியார் வருத்தமுற்றதாகச் சொல்லும் சந்தர்ப்பம் வந்தது. நாங்கள் மேலே படித்தோம். உடனே பிள்ளையவர்கள், “இங்கே சில செய்யுட்கள் இருக்க வேண்டும். சிவபெருமான் கண்ணப்ப நாயனாரது அன்பின் பெருமையைச் சிவகோசரியாருக்கு வெளியிடுவதாக அமைந்துள்ள பகுதியில் சில அருமையான செய்யுட்களைப் பதிப்பிக்காமல் விட்டுவிட்டார்கள்” என்று சொல்லித் தம் பெட்டியில் இருந்த பெரியபுராண ஏட்டுப் பிரதியை என்னை எடுத்து வரச்செய்து அதனைப் பிரித்துப் பார்த்தார். அவர் கூறியபடியே அங்கே ஐந்து செய்யுட்கள் காணப்பட்டன. அவற்றைப் படிக்கச் செய்து பொருள் கூறினார். நாங்கள் யாவரும் அந்த உயிருள்ள புஸ்தகசாலையின் ஞாபகசக்தியை அறிந்து வியந்தோம்.\nபிற்பகலில் தொடங்கிய கண்ணப்ப நாயனார் புராணம் இரவு பன்னிரண்டு மணிக்கு நிறைவேறி���து.\nஅப்பால் மடத்திலேயே ஆகாரம் செய்துகொள்ளும்படி என் ஆசிரியரைத் தம்பிரன் வற்புறுத்திக் கூறினர். அவர் அவ்வாறே இசைந்து அங்கு உணவு உட்கொண்டார். நான் அதற்குள் என் சாப்பாட்டு விடுதிக்குச் சென்று போஜனம் செய்துவிட்டு வந்தேன்.\nஆகாரமான பிறகு என் ஆசிரியர் தம்பிரான்களிடம் விடைபெற்றுக்கொண்டு தம் வீடு சென்றார். நானும் அவருடன் சென்றேன். அப்போது அவர், “மடத்தில் ஆகாரம் செய்தமையால் இன்று நெய் கிடைத்தது” என்றார். அந்த வார்த்தை என் உள்ளத்தை வருத்தியது. அவர் சில நாட்களாக நெய் இல்லாமல் உண்டு வந்தார். நெய் வாங்குவதற்கு வேண்டிய பணம் கையில் இல்லை. குறிப்பறிந்து யாரேனும் உதவினாலன்றித் தாமாக ஒருவரிடம் இன்னது வேண்டுமென்று சொல்லிப் பெறும் வழக்கம் அவரிடம் பெரும்பாலும் இல்லை. இடைவிடாது பாடஞ் சொல்லி வந்த அவர் நெய் இல்லாமலே உண்டு வருவதை நான் அறிந்தவனாதலால் “இன்று நெய் கிடைத்தது” என்று அவர் கூறும்போது அவர் உள்ளம் எவ்வளவு வெம்பியிருந்ததென்பதை உணர்ந்தேன்.\nவறுமையின் கொடுமை எனக்குப் புதிதன்று. அதனால் விளையும் துன்பத்தை அறிவு வந்தது முதலே நான் உணரத் தொடங்கியிருக்கிறேன். ஆயினும் பிள்ளையவர்களிடம் அதனை நான் எதிர்பார்க்கவில்லை. “பெரிய கவிஞர். தக்க பிரபுக்களால் நன்கு மதிக்கப்படுபவர். தமிழுலகமுழுதும் கொண்டாடும் புகழ் வாய்ந்தவர். ஒரு பெரிய சைவ ஆதீனத்துச் சார்பிலே இருந்து வருபவர். சில நாள் நெய் இல்லாமல் உண்டார். ஒருவேளை கட்டளை மடத்தில் உண்ட உணவு அவர் நெஞ்சப் புண்ணுக்கு மருந்தாயிற்று” என்ற விஷயங்களை அவரோடு நெருங்கிப் பழகினவரன்றி மற்றவர்களால் அறிய முடியாது. அவரும் அந்நிலையை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.\nஅவருடைய வாழ்க்கையே நிலையற்றதாகத்தான் இருந்தது. “இருந்தால் விருந்துணவு; இல்லாவிட்டால் பட்டினி” என்பதே அக்கவிஞர் பிரானுக்கு உலகம் அளித்திருந்த வாழ்க்கை நிலை. எனக்கு அதனை உணர உணர ஆச்சரியமும் வருத்தமும் உண்டாயின.\nஒரு நாள் காலையில் அவர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள எண்ணி ஒரு பலகை போட்டுக்கொண்டு அதன் மேல் அமர்ந்தார். ஒரு வேலைக்காரன் அவருக்கு எண்ணெய் தேய்ப்பது வழக்கம். அவன் உள்ளே சென்று தவசிப் பிள்ளையை எண்ணெய் கேட்டான். எண்ணெய் இல்லை.\nஎன் ஆசிரியர் எந்தச் சமயத்திலும் பாடஞ் சொல்லும் வழக்கமுடையவராதலின�� எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்தபடியே பாடஞ் சொல்லத் தொடங்கினார். நானும் பிறரும் புஸ்தகத்தோடு அருகில் இருந்தோம். எண்ணெய் வருமென்று அவர் எதிர்பார்த்திருந்தும் பாடஞ் சொல்லும் ஞாபகத்தில் அதை மறந்துவிட்டார்.\nநான் அதைக் கவனித்தேன். எண்ணெய் இல்லையென்பதை அறிந்துகொண்டேன். உடனே மெல்ல ஏதோ காரியமாக எழுபவன் போல எழுந்து வேகமாகக் காவிரிக் கரையிலுள்ள கடைக்கு ஓடிப்போய் என்னிடமிருந்த ரூபாயிலிருந்து எண்ணெய் வாங்கிக்கொண்டு வந்து சமையற்காரனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் பாடஞ் கேட்பதற்கு வந்து அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்துக் காய்ச்சின எண்ணெய் வந்தது. அவர் தேய்த்துக்கொண்டார்.\nஇப்படி இடையிடையே நிகழும் சில நிகழ்ச்சிகளால் அவருடைய நிலையை அறிந்தபோது என் மனம் புண்ணாகிவிடும். “புலமையும் வறுமையும் சேர்ந்து இருப்பது இந்நாட்டிற்கு வாய்ந்த சாபம் போலும்\nபிள்ளையவர்கள் பெரும்பாலும் சஞ்சாரத்திலேயே இருந்தமையால் குடும்பத்தோடு ஒரே இடத்தில் நிலையாக இருக்க முடியவில்லை. அவர் தம் மனைவியையும் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையையும் திரிசிரபுரத்தில் தம் சொந்த வீட்டிலேயே இருக்கச் செய்திருந்தார். அவ்வப்போது வேண்டிய செலவுக்குப் பணம் அனுப்பி வருவார். மாயூரத்தில் இருந்தபோது அவருடன் இரண்டு தவசிப் பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு மாதம் இரண்டு கலம் சம்பளம் திருவாவடுதுறை மடத்திலிருந்து அளிக்கப்பெற்று வந்தது. அவர்களது ஆகாரம் முதலிய மற்றச் செலவுகள் பிள்ளையவர்களைச் சார்ந்தன.\nஅந்த இருவர்களுள் பஞ்சநதம் பிள்ளை என்பவன் ஒருவன். தான் மடத்தினால் நியமிக்கப்பட்டவனென்ற எண்ணத்தினால் அவன் முடுக்காக இருப்பான். “இந்தப் பெரியாருக்குப் பணிவிடை செய்ய வாய்த்தது நம் பாக்கியம்” என்ற எண்ணம் அவனிடம் கடுகளவும் இல்லை. தமிழ் வாசனையை அவன் சிறிதும் அறியாதவன். “ஊரில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்துக் கூட்டம் போட்டுப் பயனில்லாமல் உழைத்துச் செலவு செய்து வாழ்கிறார்” என்பதுதான் பிள்ளையவர்களைப் பற்றி அவனது எண்ணம். பிள்ளையவர்கள்பால் பாடம் கேட்கும் மாணாக்கர்களிடம் அவனுக்கு வெறுப்பு அதிகம். பிள்ளையவர்கள் தம்மிடம் யாரேனும் மரியாதையாக நடந்து கொள்ளாவிட்டால் அதை அவர் பொருட்படுத்த மாட்டார்; அவனோ மாணாக்கர்களெல்லாம் த���்னிடம் மரியாதை காட்டவேண்டுமென்று விரும்புவான். அவனுக்குக் கோபம் உண்டாக்கிவிட்டால் அதிலிருந்து தப்புவது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவனுடைய குணங்களை முன்பு நான் அறிந்திலேன்.\nநான் படிக்க வந்த சில நாட்களுக்குப் பின் ஒரு நாள் அவனை, “பஞ்சநதம்” என்று அழைத்தேன். அவன் பதில் பேசாமலே போய்விட்டான். நான் அவ்வாறு அழைத்ததைக் கவனித்த என் ஆசிரியர் அவன் இல்லாத சமயம் பார்த்து என்னிடம், “அவனை இனிமேல் பஞ்சநதமென்று கூப்பிட வேண்டாம்; பஞ்சநதம்பிள்ளையென்று அழையும். நீ என்று ஒருமையாகவும் பேச வேண்டாம்; நீர் என்றே சொல்லும்; நீங்கள் என்றால் பின்னும் உத்தமம். அவன் முரடன்; நான் அவன் மனம் கோணாமல் நடந்து காலம் கழித்து வருகிறேன்” என்று கூறினார். மனித இயற்கைகள் எவ்வளவு விசித்திரமாக இருக்கின்றனவென்று அறிந்து அது முதல் நான் ஜாக்கிரதையாகவே நடந்து வரலானேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/jeep-compass-and-kia-seltos.htm", "date_download": "2020-01-29T20:21:21Z", "digest": "sha1:CTBE635UVTCJFAPYFZRVHLQY5PZPJ36G", "length": 32428, "nlines": 812, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos விஎஸ் ஜீப் காம்பஸ் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்கார்கள் ஒப்பீடுசெல்டோஸ் போட்டியாக காம்பஸ்\nக்யா செல்டோஸ் போட்டியாக ஜீப் காம்பஸ் ஒப்பீடு\nகிட்ஸ் பிளஸ் அட் ட\nக்யா செல்டோஸ் போட்டியாக ஜீப் காம்பஸ்\nநீங்கள் வாங்க வேண்டுமா ஜீப் காம்பஸ் அல்லது க்யா Seltos நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஜீப் காம்பஸ் க்யா Seltos மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 15.6 லட்சம் லட்சத்திற்கு 1.4 ஸ்போர்ட் (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.89 லட்சம் லட்சத்திற்கு ஹட் கி (பெட்ரோல்). காம்பஸ் வில் 1956 cc (டீசல் top model) engine, ஆனால் Seltos ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த கா��்பஸ் வின் மைலேஜ் 17.1 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த Seltos ன் மைலேஜ் 20.8 கேஎம்பிஎல் (டீசல் top model).\nபவர் ஸ்டீயரிங் Yes Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No No No\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes Yes\nட்ரங் லைட் No Yes No\nவெனிட்டி மிரர் No Yes No\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes Yes\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் Yes Yes Yes\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள் No No Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes No\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes Yes\nகவர்ச்சிகரமான பின்பக்க சீட் No No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes Yes\nபல்நோக்கு செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் Yes Yes No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes No\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் அக்சிஸ் கார்டு என்ட்ரி No Yes No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes No\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes No\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள் No No No\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No\nடெயில்கேட் ஆஜர் No Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No Yes No\nலக்கேஜ் ஹூக் மற்றும் நெட் No Yes No\nபேட்டரி சேமிப்பு கருவி No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No Yes Yes\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes Yes\nசைல்டு சேப்டி லாக்குகள் Yes Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes No\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No No\nடே நைட் பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் No Yes\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் Yes No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் No Yes Yes\nடோர் அஜர் வார்னிங் No Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes Yes\nமாற்றி அமைக்கும் சீட்கள் Yes Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் No Yes No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes Yes\nஎன்ஜின் ��ம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes Yes\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க் Yes Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes\nஆட்டோமெட்டிக் ஹெட்லெம்ப்கள் Yes Yes No\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள் No Yes No\nபின்பக்க கேமரா Yes Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes Yes\nமுட்டி ஏர்பேக்குகள் No No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes Yes\nஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே No Yes No\nப்ரீடென்ஷ்னர்கள் மற்றும் போர்ஷ் லிமிட்டர் சீட்பெல்ட்கள் No Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு No Yes No\nமலை இறக்க உதவி No Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No\nமுன்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயூஎஸ்பி மற்றும் ஆக்ஸிலரி உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nடச் ஸ்கிரீன் Yes Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No\nடச்சோமீட்டர் Yes Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nலேதர் சீட்கள் Yes Yes No\nலேதர் ஸ்டீயரிங் வீல் Yes Yes No\nகிளெவ் அறை Yes No Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes No\nசிகரெட் லைட்டர் No No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ No\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஉயரத்தை மாற்றியமைக்க கூடிய ஓட்டுநர் சீட் Yes Yes Yes\nகாற்றோட்டமான சீட்கள் No Yes No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes No\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes Yes\nமேனுவலாக மாற்றக்கூடிய பின்பக்க வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் No No No\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் Yes Yes No\nமழை உணரும் வைப்பர் Yes Yes No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes Yes\nவீல் கவர்கள் No No Yes\nஅலாய் வீல்கள் Yes Yes No\nபவர் ஆண்டினா No No No\nடின்டேடு கிளாஸ் Yes No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes Yes\nகழட்டக்கூடிய அல்லது உருமாற்றக்கூடிய மேற்புறம் No No No\nரூப் கேரியர் No No No\nமூன் ரூப் Yes No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No No\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்���ிகேட்டர் Yes Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes Yes\nகிரோம் கிரில் Yes No No\nகிரோம் கார்னிஷ் No No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No No\nரூப் ரெயில் Yes Yes Yes\nமைலேஜ் (சிட்டி) No No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nடர்போ சார்ஜர் Yes Yes Yes\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாத காலம் No No No\nஉத்தரவாத தொலைவு No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nவீடியோக்கள் அதன் ஜீப் காம்பஸ் ஆன்டு க்யா செல்டோஸ்\nஒத்த கார்களுடன் காம்பஸ் ஒப்பீடு\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக ஜீப் காம்பஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக ஜீப் காம்பஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக ஜீப் காம்பஸ்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் போட்டியாக ஜீப் காம்பஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் போட்டியாக ஜீப் காம்பஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nஒத்த கார்களுடன் செல்டோஸ் ஒப்பீடு\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக க்யா செல்டோஸ்\nஹூண்டாய் க்ரிட்டா போட்டியாக க்யா செல்டோஸ்\nடாடா ஹெரியர் போட்டியாக க்யா செல்டோஸ்\nஹூண்டாய் வேணு போட்டியாக க்யா செல்டோஸ்\nமஹிந்திரா XUV300 போட்டியாக க்யா செல்டோஸ்\nஏதாவது இரு கார்களை ஒப்பிடு\nரெசெர்ச் மோர் ஒன காம்பஸ் ஆன்டு செல்டோஸ்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilheritage.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:04:15Z", "digest": "sha1:YYQS7J7ZHUOT2GELKXST2PH32VT3M52F", "length": 69653, "nlines": 145, "source_domain": "tamilheritage.wordpress.com", "title": "இந்து ஆன்மீகம் | தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்", "raw_content": "தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம்\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ-விரோதம் அரங்கேறுகிறதா\nபன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு – சைவம் போர்வையில் சைவ–விரோதம் அரங்கேறுகிறதா\n2019 ஜூலையில் சைவர் இந்து அல்ல என்று தீர்மானம் போட்டு, ஆகஸ்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநாடு நடத்தியது: சென்னை பல்கலைக் கழக மாநாட்டிற்கு முன்பாக, இதே குழு, பழனியில் மாநாடு நடத்தியதாலும், அது இம்மாநாட���டின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாலும், அதைப் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளடு. ஜூலையில் பழநியில் சென்னை சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் 114 ஆண்டு மாநாடு துவங்கியது. பழநி தெற்கு கிரிவீதியில் சாது சாமி மடத்தில் மூன்று நாட்கள் – 19 முதல் 20 வரை [வெள்ளி, சனி, ஞாயிறு] மாநாடு நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், சாதுக்கள் ஆன்மிகப் பெரியோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். பெருமன்ற தலைவர் நல்லூர் சரவணன் கூறுகையில், நாங்கள் அந்தந்த நாடுகளுக்குச் சென்று மாநாடு நடத்துவோம், இவ்வருடம் இங்கு நடத்துகிறோம்[1]. சைவம் இந்து அல்ல; சைவர்களும் இந்து அல்ல, அது தமிழர் அருள்நெறி மரபு என அறிவிக்கவும் மாநாட்டின் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளோம், தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது என்றார்[2]. முன்பு “லிங்காயத்துகள்” விவகாரத்தை வைத்து, பிபிசிக்கும் அத்தகைய கருத்தை சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது[3]. அது அரசியல் என்பதும், இப்பொழுது அடங்கி விட்டது என்பதும் தெரிந்த விசயம்[4]. ஆகஸ்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடந்த மாநாட்டின் பின்புலமாக, இதனை அறிய வேண்டிய தேவையாகிறது. மேலும், இதில் கலந்து கொண்டவர்கள், அங்கு, சென்னையிலும் கலந்து கொண்டுள்ளனர்.\nசித்தாந்தம் என்பதை விட மெய்யியல் என்பதே மிகச்சரி – பழ.நெடுமாறன்: 20-07-2019, சனிக்கிழமை இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கு பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளார் தலைமை வகித்தார்[5]. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் விழா தலைவருமான வேணுகோபாலு முன்னிலை வகித்தார். சைவ சித்தாந்த பெருமன்றத்தின் தலைவர் நல்லூர் சரவணன் வரவேற்றார். காலையில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உலகத்தமிழ் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் பங்கேற்று பேசியதாவது[6]: “…., சித்தாந்தம் என்பதன் பொருளே நன்கு நிறுவப்பட்ட கொள்கை. எனவே சித்தாந்தம் என்பதை விட மெய்யியல் என்பதே மிகச்சரி. திருவள்ளுவரும் மெய்ப்பொருள் என்றே கூறியுள்ளார். சித்தாந்தத்தில் சமூக வளர்ச்சிக்கான அனைத்து கருத்துக்களும் உள்ளன. சித்தாந்தம் குறித்து பல கல்லூரிகளில் பாடங்கள் நடத்தப்படுகிறது. இவற்றை உலகம் முழுக்க கொண்டு செல்ல தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார் கருத்துக்கள் தமிழ் பெருமைக்கு சான்றாக உள்ளன. இயல், இசை, நாடகம�� என முத்தமிழையும், நுண்நூல்களையும் பாதுகாத்து வரும் சந்ததிக்கு வழங்க வேண்டும்,” என பேசினார்.\nபுத்தக வெளியீட்டு – மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம்: மாலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முப்பொருள் விளக்கம், திருமுருகாற்றுப்படை, சைவ ஆகமங்கள், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் வெளியிடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், தெ. கிருட்டிணகுமார் ஆகியோர் நூல்களை வெளியிட, ஓய்வு பெற்ற காவல்துறைத் தலைவர் சிதம்பராசமி, சாது சண்முக அடிகளார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நீதிபதி கிருஷ்ணகுமார் பேசுகையில், சைவர்கள் சிவன் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள். உலகில் உள்ள ஐந்து பொருள்களான கடவுள், உயிர், சடப்பொருள்களான ஆணவம், கன்மம் மற்றும் மாயை வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளை உள்வாங்கி எதையும் மறுக்காமல் பொறுப்பேற்று தெளிவடைந்து பிறப்பில் இருந்து விடுபடுவது தான் சைவ சித்தாந்தத்தின் கொள்கை. நீதிபதிகளும் மடாதிபதிகளைப் போல தான் இருக்க வேண்டும். சுதந்திரம் இருந்தாலும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு சுயக் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் என்றார்[7]. நீதிபதி கல்யாணகுமாரும் பேசினார். நீதிபதிகளுக்கு மற்ற படித்தவர்களுக்கு, “மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம்,” என்பது எவ்வளவு அபத்தமானது என்று தெரிந்திருக்கும், இருப்பினும் கலந்து கொண்டுள்ளார்கள். ஏனெனில், அத்வைதம் அப்படியில்லை, பௌத்தம் மற்றும் ஜைனம் தான் அத்தகைய கொள்கைகளைக் கொண்டுள்ளன. சம்பந்தர், அப்பர் முதலியோர் அதனால் தான் அவற்றை எதிர்த்தனர்.\nசைவ மடாதிபதிகள், மடங்கள் “இந்து அல்ல” என்றால், அவ்வாறே அறிவித்துக் கொள்ளலாம்: சைவ மடாதிபதிகள், மடங்கள் இந்து சமயத்தில் இருந்து கொண்டு தான், சட்டதிட்டங்களுடன் செயல்பட்டு வருகின்றன. “இந்து அல்ல” என்றால் இந்த பழனி, மைலம் மற்றும் இதர மடாதிபதிகள் தாராளமாக வெளியேறி விடலாம். ஏனெனில், இது மதம் சுத்தமாகும். சரவணன் மற்றும் அவரது கூட்டத்தாரும் வெளியேறி விடலாம். சித்தாந்தம் குழமாமல் இருக்கும். நல்.முருகேச முதலியார் போன்றவர்களை விட, இவர்கள் ஒன்றும் பெரிய சித்தாந்திகளும் இல்லை, சைவ நம்பிக்கையாளர்களும் இல்லை, என்பது அவர்களது பேச்சுகளிலிருந்தே வெளிப்படுகிறது. ஆகவே, இ��ர்கள் இந்துக்களாக இருப்பது, கேடு தான். உள்ளே இருந்து கொண்டு, மற்றவர்களைக் குழப்புவதால் தான் மற்ற நாத்திக, இந்துவிரோத, கம்யூனிஸ்ட், நக்சலைட் இத்யாதிகள் இவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஆக, முந்தைய சமண-பௌத்தர் எப்படி போலி சைவர்களாக இருந்து, குழப்பினார்களோ, அதே போல, இந்த போலி சித்தாந்திகள் குழப்ப வந்து விட்டார்கள்\n: சைவர் மற்றும் சைவ சித்தாந்திகள், கடந்த காலங்களில் போலி சைவர்-போலி சித்தாந்திகள், வேடதாரிகள் முதலியோரைப் பற்றி எச்சரித்துள்ளனர். குறிப்பாக சில பாடல்களைக் குறிப்பிட்டு உண்மையினை விளக்கியுள்ளனர். அவிழ்க்கின்றவாரும், அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டு உயிர் போகின்றவாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே, என்பதறியாமல், சித்தாந்தம் பேசும் பொய்யர்கள் உயிர்களைப் பந்தத்திலிருந்து நீக்கும் முறையையும், உயிர்களை பந்தத்தில் கட்டும் முறையையும், இமைக்கும் தொழில் ஒழித்து உயிர் போகும் முறையையும், தமிழ்ச் சொல், வடசொல் இரண்டிலும் கூறி உணர்த்துகின்ற சிவனை ஆகம அறிவால் மட்டும் அறிந்து கொள்ள முடியுமோ\nமூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்\nமுழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்\nஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்\nஇன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்\nஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்\nஅண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்\nவாரி மதகளிறே போல்வான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் தானே [திருமறைக்காடு பாடல் எண்:5] ஆனால், இவற்றையெல்லாம் மீறி, முறையற்ற விளக்கங்கள் கொடுத்து, சைவர்-சைவ சித்தாந்திகள் இந்துக்கள் அல்லர் என்ற அளவிற்கு பிதற்ற இவர்கள் வந்து விட்டனர். தமது சுயரூபத்தை வெளிக்காட்டி விட்டனர்.\nதமிழ் தெரியாதா, தமிழருக்கு தமிழ் படித்து, புரிந்து கொள்ள முடியாதா, என்றெல்லாம் அறிந்தும்-அறியாதார் போல, பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன் என்ற மமதையில் பொய்களை சொன்னால், சிவபெருமான் நிச்சயமாக தண்டிப்பார்.\nமாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று\nஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து\nஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்\nகாரிகை யார்க்குக் கருணைசெய் தானே” – (திருமந்திரம் – 65) இறைவன் ‘தமருகம்’ என்னும் தனது தோற்கருவியின் ஒரு புறத்தில் ஒலியெழுப்பித் தமிழையும், மறுபுறத்தில் ஒலியெழுப்��ி ஆரியத்தையும் வெளிப்படுத்தினன் என்பர்.\nஇவ்விரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமையம்மைக்கு அருளினான் என்ப தாகத் திருமூலர் திருமந்திரம். இதற்கெல்லாம் கூட வேறு விளக்கம் கொடுப்பரோ\nவானவன்காண் வானவர்க்கும் மேலா னோன் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்” [திருச்சிவபுரம் – 1] –என்ற திருநாவுக்கரசரசரை எதிர்ப்பரோ\n[1] தினமலர், பழநியில் சைவ சித்தாந்த மாநாடு, ஜூலை 19,2019 00:00 IST.\n[3] பிபிசி தமிழ், ‘நாங்கள் ஏன் இந்துக்கள் இல்லை’ – லிங்காயத்துகள் அடுக்கும் காரணங்கள், பிரமிளா கிருஷ்ணன், 22 மார்ச் 2018\n[4] https://www.bbc.com/tamil/india-43489113. காங்கிரஸ் தேர்த நேரத்தில் அதனை பிரச்சினையாக்கியது. ஆனால், விளைவை அறிந்த பின்னர் அடங்கி விட்டது.\n[5] தினமணி, பழனி சைவ சித்தாந்த மாநாட்டில் நூல்கள் வெளியீடு, By DIN | Published on : 21st July 2019 01:17 AM |\n[6] பழ.நெடுமாறனைப் பற்றி ஒல்ல வேண்டிய அவசியம் இல்லை. முன்பு, இந்துவிரோத-கிருத்துவ தெய்வநாயகத்தின் கூட்டத்தில் பங்கு கொண்டது போல, இங்கும் கலந்து கொண்டுள்ளார். இதைப்பற்றி மாநாடு ஏற்பாடு செய்தவர்கள் தான் பதில் சொல்லியாக வேண்டும். மற்றவர்கள், எப்பட், “இனம் இனத்தோடு சேர்கிறது,” என்பதை உன்னிப்பாகக் கவனிக்கலாம்”\n[7] ஒருவேளை, இவருக்கு சரவணனின் சைவத்தின் மீதான கருத்துகள் தெரியாது போலும். சரி, அந்த தீர்மானம் பற்றியுமா தெரியாது, அல்லது ஊடகங்களில் வந்த விசயங்களையும் படிக்காமலா இருந்தார்கள்\nகுறிச்சொற்கள்:சரவணன், சென்னை பல்கலைக் கழக மாநாடு, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவ மதத்தினர், சைவ மாநாடு, சைவ மாநாட்டுத் தீர்மானங்கள், சைவதூஷண பரிகாரம், சைவமடம், சைவம், சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, திருமுருகாற்றுப்படை, நல்.முருகேச முதலியார், பழ.நெடுமாறன், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முப்பொருள் விளக்கம்\nஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், ஆறுமுக நாவலர், இந்து ஆன்மீகம், இந்து மடங்கள், இந்து விரோத திராவிடம், இந்துக்களுக்கு எச்சரிக்கை, சங்கர வேதாந்தம், சரவணன், சென்னை பல்கலைக் கழக மாநாடு, சைவ ஆகமங்கள், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சைவ சித்தாந்தி, சைவம் இந்து அல்ல, சைவர்களும் இந்து அல்ல, தமிழர், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், திராவிடன், திராவிடர், திருமுருகாற்றுப்படை, நல்.முருகேச முதலியார், பழ.நெடுமாறன், மாயாவாதம், மாயாவாதம் எனும் சங்கர வேதாந்தம், முப்பொருள் விளக்கம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\nசுவதேசி இந்தியவியல் மாநாடு (3) – டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு அறிக்கை – வல்லுனர்களின் சொற்பொழிவு (2)\n11.00 முதல் 12.00 வரை: சுவதேசி இந்தியவியல் மாநாடு (3) [Swadhesi Indology Conference-3], ஐ.ஐ.டி வளாகத்தில் டிசம்பர் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த விவரங்கள் தொடர்கின்றன. வி.எஸ். ராமச்சந்திரன்[1], நரம்பியல் விஞ்ஞானி, “மூளை, மூளை 1.5 கிலோ எடை கொண்டது; அதில் கோடிக்கணக்கான நியூரான்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன…நரம்புகள் அவை வேலை செய்யும் முறை…ஒருவன் மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை மற்றும் தன்னையே / மனைவியை அடையாளம் கண்டுகொள்ளாத நிலை……..கண்ணாடியில் பார்த்தால் கூட தன்னையே அடையாளம் கண்டுகொள்ளாத நிலை…என்றெல்லாம் கூட ஏற்படும்…., தாயே எதிரில் இருந்தாலும், அவர் தாய் போலிருக்கிறார் ஆனால் வேறு யாரோ என்று சொல்லக்கூடிய நிலை…” முதலியவற்றைப் பற்றி தமாஷாக பேசினார். சிங்மென்ட் பிராய்டின் [Sigmund Freud[2]] சித்தாந்தம் பொய் என்பதனை, தனது வாதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[3]. ஓடிபஸ் குழப்பம்-மனநிலை என்பது தனது தாயை பாலியில் ரீதியில் நினைப்பது [Odephus complex] ஆனால், அவர் மாநாட்டின் கருவைத் தொடாமல் பேசியது வியப்பாக இருந்தது. மனம் உடலில் எங்கு இருக்கிறது, ஆன்மா-உயிர்-ஆவி-மூச்சு, இறப்பிற்குப் பின்பு மனம் என்னாகும்…. போன்ற கேள்விகளுக்கு நேரிடையாக பதில் சொல்லவில்லை. ஆனால், இவர் அமெரிக்காவில் மிகச்சிறந்த-அருமையான நரம்பியல் வல்லுனர், ஒருவேளை இவரை சரியாக உபயோகப் படுத்திக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. “நம்முடைய நாகரிகத்தை மாற்றிய நியூரான்கள்” என்ற சொற்பொழிவை இங்கு பார்க்கலாம்[4].\nஆன்டோஜெனிசஸ் [ontogenesis[5]], எபிஜெனிசஸ் [epigenesis[6]] பைலோஜெனிசஸ் [pylogenesis[7]] முதலிய ஆராய்ச்சிகள்: இப்பொழுது, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில், ஆன்டோஜெனிசஸ், எபிஜெனிசஸ் மற்றும் பைலோஜெனிசஸ் போன்ற படிப்புமுறைகளில், மனிதமூளை தோற்றம், வளர்ச்சி, மொழி பிறந்தது-வளர்ந்தது, அறிவைத் தக்க வை��்துக் கொள்ளும் முறை, சந்ததியர் வழியாக அந்த அறிவு தொடரும் நிலை என்று பல விசயங்கள் ஆராயப் பட்டு. விளக்கங்கள் கொடிக்கப்படுகின்றன. ஸ்டீப் ஃபார்மர் [Steve Farmer], மைக்கேல் விட்செல் [maikkeel Witzel] போன்றோர் இம்முறை வாதங்கள் வைத்துக் கொண்டு, சமஸ்கிருதம், இந்துமதம் முதலியவற்றை தமது சித்தாந்தத்துடன் எதிர்த்து வருகின்றனர் என்பது இவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். மைக்கேல் விட்செல் சென்னைக்கு வந்து, சமஸ்கிருதம், இலக்கியம் முதலியவற்றைப் பற்றி பேசியது முதலியவற்றைப் பற்றி எந்து பிளாக்குகளில் விளக்கமாக பார்க்கலாம். ஆகவே, ராமசந்திரன் அவ்வாறான படிப்பு-முறைகள், ஆராய்ச்சிகள் முதலியவற்றை சேர்த்து, விளக்கம் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.\n12.00 முதல் 12.25 வரை: கே.எஸ்.கண்ணன், “இந்தியா ஒரு ஏழைகளைக் கொண்ட பணக்கார நாடு…. கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், நாகரிகம் எல்லாம் இருந்தாலும் இந்தியர்கள் அவற்றை பின்பற்றாமல் இருக்கின்றனர்…..மேனாட்டவர்கள் இந்திய சரித்திரத்தைத் திரித்து எழுதுகின்றனர்…..இன்றும் செல்டன் பொல்லாக் [Sheldon Pollock[8]] போன்றோர் அவ்வாறு திரிபு விளக்கம் கொடுத்து எழுதி வருகின்றனர்….அவற்றை எதிர்த்து-மறுக்க வேண்டும். நாங்கள் சென்ற மாநாட்டின் ஆய்வுக்கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளோம்[9]. அதனைப்படித்து, அந்த முறையில் ஆராய்ச்சியாளர்கள் அணுக வேண்டும்…”, என்றெல்லாம் பேசினார். செல்டன் பொல்லாக்-கின் “சமஸ்கிருதத்தின் இறப்பு” என்ற கட்டுரையை இங்கே படிக்கலாம்[10].\n12.05 முதல் 12.25 வரை: நீதிபதி என்.குமார் பேசுகையில், “செல்டன் பொல்லாக்கின் வாதங்கள் ஆராய்ச்சியாளர்களின் இடையே மதிப்பைப்பெற்றுள்ளது. ஆனால், அவை தீய-எண்ணத்துடன் எழுதப்பட்டவையாக இருப்பதால், அவற்றை முறையான மறுத்தெழுத வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் அம்முறையில் மறுக்க வேண்டும்,” என்று எடுத்துக் காட்டினார்.\n12.25 முதல் 12.40 வரை: சுவாமி விக்யானந்தா பேசுகையில், “ஹஜாரி பிரசாத் திரிவேதி [Hazari Prasad Dwivedi (August 19, 1907 – May 19, 1979)] என்ற எழுத்தாளர்-சரித்திராசிரியரைக் குறிப்பிட்டு, அவர் எப்படி பலமொழிகளைக் கற்று, அவற்றின் மூலம் இந்திய பழங்காலம் மற்றும் நவீனகாலம் முதலியவற்றை இணைக்க முயன்றாரோ அதுபோல, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் கற்றுத் தேர்ந்து ஆராய்ச்சி ���ெய்யவேண்டும்……..மேனாட்டவர் சமஸ்கிருதம் தெரியாமலேயே சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஒருமுறை பாரிசில் மாநாடு நடந்து கொண்டிருந்த போது, சமஸ்கிருதத்தைப் பற்றி ஆராய்ச்சி கட்டுரை படித்துக் கொண்டிருந்தார். படித்து முடித்த பிறகு, நீங்கள் அந்த குறிப்பிட்ட சுலோகங்களைப் படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; வேதங்களை ஒருதடவையாது படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்றார்; சரி சமஸ்கிருதம் உங்களுக்கு தெரிடுமா படித்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு தெரியாது என்றார்; …இவ்வாறுதான் மேனாட்டு ஆராய்ச்சி உள்ளது…கடவுளுக்கு எந்த மொழியும் தெரியும்-தெரியாது என்ற நிலையில், இம்மொழியில் அல்லது அம்மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்ய வேண்டும் என்பதும் தேவையில்லாத சர்ச்சை……..இந்திய வம்சாவளியினர் இப்பொழுது பலநாடுகளில் குடியேறியுள்ளனர். 1980களுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அவர்களது தாய்மொழி தெரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்லது. அந்நிலையில், அவர்களுக்கு எந்த மொழியில் அர்ச்சனை-ஆராதனை செய்தாலும் புரிய போவதில்லை…” இவர் தனக்கு தமிழ் தெரியும் என்று சொல்லிக் கொண்டாலும், ஆங்கிலத்திலேயே பேசினார்.\n12.40 முதல் 1.50 வரை: ராஜிவ் மல்ஹோத்ரா பேசுகையில், “பூர்வபக்ஷா[11] மீது ஆதாரமாக, என்னுடைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அம்முறையை பயன்படுத்தி, வாதங்களில் எதிரிகளைத் தாக்க முயற்சி செய்யவேண்டும். அதிலும் “சிறந்தவர்களில் சிறந்தவர்கள்” யார் என்றறியப்பட்டு வாதங்களில் எதிர்க்கப்படவேண்டும். எங்கெல்லாம் அத்தகைய “ஞானம்” இந்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கெல்லாம் இம்முறை பயன்படுத்தப்படவேண்டும்… இன்று வெளியிடப் பட்ட புத்தகம், அனைவரைக்கும் இலவசமாகக் கொடுக்கப் படும்…இந்தியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிற்நுட்பம் பற்றி, 14 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. “இந்தியாவின் மனம்” என்ற மாநாடு, தில்லியில் நடத்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன…இவ்விசயங்களில் நாம் இன்னும் முன்னேறி செல்லவேண்டும்.” பூர்வபக்ஷா என்பது, தர்க்கவாதத்தில், தம்முடன் வாதிடும் நபர் அல்லது எதிர்-சித்தாந்தியின் கருத்து-மனப்பாங்கு-சித்தனை முதலியவற்றை நன்றாக அறிந்து-புரிந்து கொண்ட பிறகு வாதிடும் முறையாகும்.\nமுதல் 1.50 வரை 2.15 வரை: “நன்றி நவிலல்” பிறகு பார்வையாள, ஆராய்ச்சியாளர், மற்றவர்கள் மதிய உணவிற்கு சென்றனர்.\nகுறிச்சொற்கள்:ஆரியன், ஆரியர், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், ஐஐடி, சுவதேசி, சுவதேதி இந்தியவியல், சுவதேதி இந்தியவியல் மாநாடு, திராவிட-ஆரிய மாயைகள், திராவிடக் கட்டுக்கதைகள், திராவிடன், திராவிடர், ராஜிவ், ராஜிவ் மல்ஹோத்ரா\nஆயுர்வேதம், ஆரிய குடியேற்றம், ஆரிய படையெடுப்பு, ஆரியன், ஆரியர், இந்தியர்கள், இந்து ஆன்மீகம், இந்து விரோத திராவிட நாத்திகம், இந்து விரோத திராவிடம், எபிஜெனடிக்ஸ், ஐஐடி வளாகம், சங்ககாலம், சங்கம், சம்பந்தர், சித்தர், சுவதேசி மாநாடு, சுவதேதி இந்தியவியல் மாநாடு, சோழன், சோழர், சோழியர், ஜடாயு, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், தலைப்பு, திராவிடன், திராவிடர், திரிப்பு, நரம்பியல், பைலோஜெனஸ், மனம், மொழி, ராஜிவ் மல்ஹோத்ரா, ராமசந்திரன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nசுமார் 11,000 மாணவியர் கலந்து கொண்டு நடத்திய பலமொழி சேர்ந்திசை – இந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சி\nமழையை நிறுத்திய இசை மழை: சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு 24-07-2016 சனிக்கிழமை நடைபெற்ற “பாரதீய கானதான்” என்ற சேர்ந்து பாடும் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் பல கல்லூரி மற்றும் பள்ளிகளிலலிருந்து வந்து கலந்து கொண்டனர். வண்ண-வண்ண உடைகளில் வந்து அவர்கள் பாடியபோது, சுற்றுப்புறம் மற்றும் வானம் வரை அதிர்ந்தது எனலாம். அதனால், மேகங்கள் கூட மழையினை பெய்விக்காமல் தடுத்து விட்டது போலும். சுமார் 11,000 மாணவிகள் பங்கேற்ற (இடமிருந்து) பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், டி.சி.எஸ். நிறுவனத் துணைத் தலைவர் ஹேமா கோபால், ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இசைக் கலைஞர் அருணா சாய்ராம், பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், பாரதிய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஆடிட்டர் சுப்பிரமணியம். (வலது) இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள். சென்னையில் ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூற்றாண்டையொட்டி “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ என்ற தலைப்பில் 10,000 மாணவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி சனிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது[1].\nஎம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் நூற்றாண்டு பிறந்த விழா (1606-2015 முதல் 16-09-2016 வரை): செப்டம்பர் 16, 1916ல் எம்.எஸ் பிறந்தார். அதனால், இந்த ஆண்டு செப்டம்பர் 16, 2015லிருந்து நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. எம்.எஸ். தந்தை சுப்பிரமணிய ஐயர், பிரபல வழக்கறிஞர். தாய் சண்முகவடிவு, வீணை இசைக் கலைஞர். வீட்டில் குஞ்சம்மா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். 5-வது படிக்கும்போது, ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட, குஞ்சம்மா மயக்கமாகிவிட்டார். சில நாட்களில் உடல்நிலை சரியான பிறகும், குஞ்சம்மாவை இடைவிடாத இருமல் வாட்டியது. அம்மா சண்முகவடிவின் முடிவுப்படி பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒருமுறை மேடையில் மகளை ஒரு பாட்டுப் பாடச் சொன்னார் சண்முகவடிவு. ‘மராத்தி’பஜன் ஒன்றைக் குஞ்சம்மா பாட, அந்த இனிய குரலில் அங்கிருந்தவர்கள் சொக்கிப்போனார்கள். குஞ்சம்மாவின் திறமையைக் கண்டறிந்த ரசிகர் ஒருவரின் சிபாரிசின் பேரில், அவருடைய குரலை ஹெச்.எம்.வி. நிறுவனம் பதிவுசெய்து வெளியிட்டது. ‘செஞ்சுருட்டி’ ராகத்தில் மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, ‘மரகத வடிவு’ பாடியபோது குஞ்சம்மாவுக்கு வயது 10. ‘மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி’ என்று கிராமபோன் ரெக்கார்டு லேபிளில் பெயர் அச்சிடப்பட்டது. பிறகு, எம்.எஸ்.எஸ். என்பது சுருங்கி, உலகமே இன்றும் என்றும் உச்சரிக்கும் ‘எம்.எஸ்’ ஆனது இந்தியாவில் அவரது குரல் ஒலிக்காத இடமே இல்லை, அறியாத ஆளே இல்லை எனலாம்.\n8-வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி: சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 8-வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக –\nபோன்ற ஆறு நோக்கங்களை மையமாகக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது[2]. இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள், சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பலவித உந்துதல்கள், கவர்ச்சிகள் முதலியவற்றால் ஈர்க்கப்பட்டு, இத்தகைய நற்பண்புகளினின்று அத��கமாகவே விலகி சென்று கொண்டிருக்கின்றனர். அந்நேரத்தில், இக்த்தகைய நிகழ்சிகள் மிகவும் அவசியமாகின்றன. இதில் பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், கர்நாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தலைமையில் மாணவ, மாணவிகள் பங்கேற்று சம்ஸ்கிருதம், மராத்தி, தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் உள்பட 8 மொழிகளில் பாடல்களைப் பாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் சுரேஷ், பாரதீய வித்யா பவன் தலைவர் சபாரத்தினம், ஹேமா கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த இசை நிகழ்ச்சியில் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரி, பள்ளி, இசைப் பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பத்மா சுப்ரமணியம் முதலில் இந்த கொண்டாட்டம் பற்றி விவரங்களை விளக்கமாக முன்னுரையாகக் கூறினார்.\nஇந்திய மொழிகளில் பாட்டுகள் பாடப்பட்டன: எட்டு மொழிகளில் பாடியபோது, இசைதான் கேட்பவர்களுக்குத் தெரிந்தது, வேறோன்று வித்தியாசமும் தெரியவில்லை. கீழ்கனாட பாடல்கள் பாடப்பட்டன:\nஎண் பாடல் மொழி மையப் பொருள்\n1 மைத்ரிம் பஜதா சமஸ்கிருதம் உலக அன்பு, நட்பு, உறவு\n2 ஈஸாவாஸ்ய இதம் சர்வம். சமஸ்கிருதம் அண்ட-பேரண்ட வணக்கம்\n3 ஜிஸ் கர் மே இந்தி சிறந்த வீடு எப்படி இருக்கும்\n4 பிரபோ கணபதே தமிழ் கஜ – கணபதி வந்தனம்\n6 ஜய ஜெய ஜெய துளாஸி மாதா மராத்தி துளஸி-செடி-கொடிகள்-தாவரங்கள் வழிபாடு\n7 ஜோ கனி கன்னடம்\n8 காணி நிலம் வேண்டும். தமிழ் பூமிக்கு வணக்கம்\n9 மாதா பிதா குரு தெய்வம். மலையாளம் மன்னை, தந்தை, ஆசிரியர் மற்று கடவுள் இவர்களுக்கு வணக்கம்\nஇந்த ஒவ்வொரு பாட்டிற்கும் சிறப்புண்டு. கேட்பவர்களுக்கு இசைதான் தெரிந்தது. ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சிறு குறிப்பு கூறப்பட்டது. உன்னி கிருஷ்ணன் மகள், செல்வி உத்தரா ஒரு பாட்டு தனியாக பாடினாள். இவ்வாறு ஆயிரக்கணக்கில் மாணவிகள் வந்து பாடுவது என்பது சாதாரண நிகழ்சி அல்ல. பல மாதங்களாக ஆசிரியைகள், மாணவிகள், பயிற்சி கொடுப்போர், பெற்றோர் என்று பலர் இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் பங்கு கொண்டு செயலாற்றியுள்ளனர். சேர்ந்து பாடும் முறையே இப்பொழுது குறைந்து வருகிறது.\nநினைவுப் பரிசு[3]: இத்தகைய நிகழ்சியை தீடீரென்று நடத்தி விட முடியாதுவீதன் பின்னணியில் பலர் பல மாதங்களாக பாடுபட்டு வ��்துள்ளனர். பொதுவாக இந்தியாவில், நிறைய பேர் வேலை / சேவை செய்து விட்டு அமைதியாக, கண்டுகொள்ளாமல், மறைந்தே இருப்பர். அத்தகையோரின் சேவையினல் தான், இத்தகைய நல்ல நிகழ்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் சேர்ந்திசை பாட உதவிய 10 இசை ஆசிரியர்கள், 3 சிறப்பு விருந்தினர் என 13 பேருக்கு பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பண்பு கலாசார பயிற்சி அறக்கட்டளையின்[4] நிர்வாக அறங்காவலரும், ஹிந்து ஆன்மிக சேவை மையத்தின் துணைத் தலைவர் ஆர்.ராஜலட்சுமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.\nஇந்து ஆன்மிக கண்காட்சி குறித்து ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி கூறியதாவது[5]: “சென்னையில் 2009-ம் ஆண்டு தொடங்கிய இந்த ஒரு சிறிய ஆன்மிக நிகழ்ச்சி இன்று அகில இந்திய அளவில் ஒரு கலாசார இயக்கமாக மாறி வருகிறது. இது அகில இந்திய அளவில் இந்து தர்மத்தை சரியான நோக்கில் பார்க்க வைக்கும் ஒரு பிரமாண்டமான இயக்கமாக உள்ளது. இதில் ஏற்க முடியாத கருத்துகளோ, சிந்தனைகளோ, நிகழ்ச்சிகளோ அல்லது அமைப்புகளோ இல்லை. மாறாக எல்லோரும் ஏற்க கூடிய 6 நற்கருத்துகளும், சிந்தனைகளும் இதில் உள்ளது. அப்படியானால் ஏன் இதற்கு இந்து ஆன்மிக சேவை கண்காட்சி என்று பெயர் வைத்துள்ளர்கள் என்று கேட்கலாம், ‘இந்து’ என்பது நாட்டின் பாரம்பரிய வாழ்க்கை முறை என்று தான் அர்த்தம்[6]. இது ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த நிகழ்ச்சி இல்லை. 1996-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில், இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை நடத்துவது ஒரு சேவை அமைப்பு என்று கூறி உள்ளது[7]. எனவே வருமானவரித் துறையும் வரிவிலக்கு அளித்து உள்ளது.”\nஇந்து ஆன்மீகம் மற்றும் சேவை கண்காட்சியின் நிகழ்ச்சி நிரல்: குருமூர்த்தி தொடர்ந்து பேசியது, “அந்தவகையில் 8-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி ஆகஸ்டு 2-ந்தேதி மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் தொடங்குகிறது[8]. தினசரி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம். 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு வடஇந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொள்ளும் ‘கங்கா காவிரி தீர்த்த மங்கல கலச யாத்திரை’ நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. பதஞ்சலி யோகா பீடம் நிறுவனர் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைக்கிறார். 3-ந்தேதி (புதன்கிழமை) முதல் 8-ந்தேதி வரை 6 நற்குணங்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.\nசுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரித்தலை வலியுறுத்தும் வகையில் ‘கங்கா– பூமி வந்தனம்’ நிகழ்ச்சி,\nகுடும்பநலன்– சமூக நலனை போற்றி பாதுகாத்து பெற்றோர்–ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்கும் வகையில் ‘குரு வந்தனம்’ நிகழ்ச்சி,\nபெண்மையை போற்றும் வகையில் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி,\nசுற்றுச்சூழலை நிலையாக வைத்திருப்பதை மையமாக வைத்து பசு, யானையை வைத்து துளசிவந்தனம் நிகழ்ச்சிகள்,\nநாட்டுப்பற்றை போற்றும் வகையில் ‘பாரத் மாதா வந்தனம்’, ‘பரம்வீர் வந்தனம்’ நிகழ்ச்சியும்,\n‘வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல்–அனைத்து உயிரினங்களையும் பேணும் வகையில் ‘விருட்சவந்தனம்’, ‘நாக வந்தனம்’ நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.\nஇதுதவிர நாட்டிய நிகழ்ச்சிகள், வள்ளித்திருமணம், ‘கிருஷ்ணா’ இசை நடன நிகழ்ச்சி, வாதாபி சூரசம்ஹாரம், தெருக்கூத்து என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்படுகிறது. அனைவரும் இதனை இலவசமாக கண்டுகளிக்கலாம்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. மேலும் விவரங்கள், புகைப்படங்களுக்கு இங்கு பார்க்கவும்[10].\n[1] இது “ஸ்ரீகிருஷ்ணா யோகத்தான்’ இல்லை “பாரதீய கானதான்” நிருபர் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை போல தோன்றுகிறது.\n[2] தினமணி, ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி முன்னோட்டம், By dn, சென்னை, First Published : 23 July 2016 11:48 PM IST\n[5] தினத்தந்தி, 8-வது இந்து ஆன்மிக கண்காட்சியை முன்னிட்டு 10 ஆயிரம் மாணவிகள் பங்கேற்ற மெகா பாட்டு நிகழ்ச்சி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, ஜூலை 24,2016, 5:02 AM IST\nகுறிச்சொற்கள்:ஆன்மீகம், இந்து, எம்.எஸ், கோயில், சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேர்ந்திசை, சேவை, சைவம், தமிழ், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, பாரதி, பாரதியார், பாரதீய கானதான்\nஆன்மீக கண்காட்சி, இந்து ஆன்மீகம், இந்து சேவை, ஏ. எம். ஜெயின், கண்காட்சி, சுப்புலக்ஷ்மி, சுப்புலட்சுமி, சேவை கண்காட்சி, ஜெயின் கல்லூரி, ஜெயின் காலேஜ், தமிழச்சி, தமிழர், தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பண்பாடு, தமிழ் பாரம்பரியம், நாட்டியம், பக்தி, பசு, பசு மாடு, பரதம், பாடல், பாட்டு, மீனம்பாக்கம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized ஆரிய குடியேற்றம் ஆரியன் ஆரிய படையெடுப்பு ஆரியர் ஆறுமுக நாவலர் இந்திய-இந்துக்கள் இந்தியர்கள் இந்து மடங்கள் இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத திராவிடம் கடவுள் விரோத மனப்பாங்கு கோயில் சங்ககாலம் சித்தர் சைவ மாநாடு தமிழர் தமிழர்கள் தமிழ்-இந்துக்கள் தமிழ் கலாச்சாரம் தமிழ் நாகரிகம் தமிழ் பண்பாடு தமிழ் பாரம்பரியம் தமிழ் பெயரால் வியாபாரம் திராவிட-ஆரிய மாயைகள் திராவிடக் கட்டுக்கதைகள் திராவிடன் திராவிடர் திரிப்பு மடாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.mozilla.org/ta/questions/firefox?filter=needsinfo&owner=all&tagged=intego&order=replies&show=responded", "date_download": "2020-01-29T21:14:31Z", "digest": "sha1:6V5V34OVFZANAWRZKOTBF6YJB5XLNMLJ", "length": 3867, "nlines": 86, "source_domain": "support.mozilla.org", "title": "பயர்பாக்ஸ் ஆதரவு மன்றம் | மொசில்லா ஆதரவு", "raw_content": "\nஅனைத்து தலைப்புகள் புத்தகக்குறிகள் மற்றும் கீற்றுகள் அடிப்படை உலாவல் Import settings from other browsers Video, audio and interactive settings குறிப்புகள் மற்றும் தந்திரங்கள் நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதல் காட்சி மற்றும் தோற்றம் ஒத்திசை மற்றும் சேமி துணை நிரல்களை நிர்வகி அரட்டை மற்றும் பகிர்\nகவனம் தேவை Responded முடிந்தது அனைத்து கேள்விகள்\nasked by rsblanchard 1 வருடத்திற்கு முன்பு\nபீட்டா, நைட்‌லி, உருவாக்குநர் பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/01/12233321/Ahead-of-Republic-Day-no-flight-operations-for-nearly.vpf", "date_download": "2020-01-29T19:55:58Z", "digest": "sha1:H2F6LKBRHXUA2EC4CGDKTKISLM5LPR5Q", "length": 12827, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ahead of Republic Day, no flight operations for nearly 2 hrs at Delhi airport for 7 days || குடியரசு தின விழாவையொட்டி 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுடியரசு தின விழாவையொட்டி 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை\nகுடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 7 நாட்கள், சுமார் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி, டெல்லி விமான நிலையத்தில், குறிப்பிட்ட 7 நாட்கள்(ஜனவரி 18, 20-24, 26), சுமார் 2 மணி நேரம், விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என இந்திய விமா�� நிலையங்கள் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.\nகுடியரசு தின விழாவுக்காக நடைபெறும் ஒத்திகைக்காகவும், விழா நாளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், வருகிற 18ம் தேதி, மற்றும் 20 முதல் 24ம் தேதி வரையிலும், மற்றும் குடியரசு தின விழா நடைபெறும் நாளிலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை, காலை 10.35 மணி முதல் பகல் 12.15 மணி வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇந்த நாட்களில் டெல்லி வழியாக வான்வெளி மூடப்பட உள்ளதால், அனைத்து விமான நிறுவனங்களின் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.\n1. தூத்துக்குடியில் குடியரசு தின விழா கோலாகலம் : கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார்\nதூத்துக்குடியில் குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடி ஏற்றினார். பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சி நடந்தது.\n2. குடியரசு தின விழாவை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்\nநாட்டின் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.\n3. திருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் - தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் வழங்கினார்\nதிருவண்ணாமலையில் நடந்த குடியரசு தின விழாவில் ரூ.6¼ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து வழங்கினார்.\n4. குடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபர்: வீடியோ வெளியானதால் சர்ச்சை\nகுடியரசு தின விழாவில் மந்திரியின் ‘ஷூ’வை எடுத்து வைத்த நபரின் வீடியோ வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது.\n5. குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தின் 17 அடி உயரம் கொண்ட அய்யனார் சிலை\nகுடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.\n1. பரனூர் சுங்கச்சாவடியில் நடந்த மோதல் : ரூ.18 லட்சம் மாயம் ; துப்பாக்கி சூடு நடந்ததாகவும் தகவல்\n2. ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் அடர்ந்த காட்டுக்குள��� சாகச பயணம்: பியர் கிரில்சுடன் சென்றார்\n3. சீனாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்: இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை\n4. தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் -இந்து சமய அறநிலையத்துறை\n5. 17 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு : கணிக்க தவறி விட்டோம், மன்னிக்கவும் -உலக சுகாதார அமைப்பு\n1. பாகிஸ்தானை ஒரு வாரத்தில் மண்ணை கவ்வ வைக்க முடியும்: பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு\n2. ‘போடோ’ பயங்கரவாத குழுக்களுடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தம்: உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் கையெழுத்து\n3. \"டெல்லி தேர்தலுக்கு முன் பேச வேண்டிய 3 விஷயங்கள்\" -மோடிக்கு ப.சிதம்பரத்தின் ஆலோசனை\n4. நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளியின் தந்தை மனு கோர்ட்டில் தள்ளுபடி\n5. கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான நிர்பயா கொலை குற்றவாளியின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2456754", "date_download": "2020-01-29T21:05:33Z", "digest": "sha1:EDDFQJGOSO3QQI7ORKLGPM2SDES6FPKO", "length": 16280, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய நிகழ்ச்சி:| Dinamalar", "raw_content": "\nஇந்திய பொருளாதாரத்தை பாராட்டும் அமெரிக்க வங்கி\nலண்டன் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் ...\nபோபால் விஷவாயு வழக்கு; பிப்., 11 ல் விசாரணை\nபாதுகாப்பை அச்சுறுத்தும் இந்தியாவின் பேச்சு ; பாக்., ...\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர் 2\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nமார்கழி திருப்பள்ளி எழுச்சி: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 5:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: விஸ்வநாதசுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: கவுரிவிநாயகர் கோயில், சிவகங்கை, காலை 5:00.மார்கழி சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 6:00 மணி.மார்கழி சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளி கோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 6:00 மணி.சங்கடகர சதுர்த்தி: ஜெயங்கொண்ட விநாயகர் கோவில், தேவகோட்டை, மாலை 6:00 மணி.சங்கடகர சதுர்த்தி: சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில், தேவகோட்டை, மாலை 5:00 மணி.சங்கடகர சதுர்த்தி: உடையார் குடியிருப்பு மகாகணபதி கோவில், திருமணவயல், தேவகோட்டை, முற்றோதல், காலை 9:00 மணி, கணபதி ேஹாமம், மாலை 6:00 மணி.\nபொது குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஜெயகாந்தன், காலை 10:30 மணி.பொங்கல் விழா: 48 காலனி நகராட்சி பள்ளி, சிவகங்கை, காலை 10:00.ஆண்டு விழா: லோட்டஸ் ஏ.என்.,வெங்கடாச்சலம் செட்டியார் பள்ளி, சிறப்பு வகிப்பவர்: மாவட்ட செஷன்ஸ் நீதிபதி கார்த்திகேயன், மாலை 4:30 மணி.\nமாநில சதுரங்கம் 36 வீரர்கள் தேர்வு\n» மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகு���் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமாநில சதுரங்கம் 36 வீரர்கள் தேர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/AutoTips/2018/12/31133436/1220571/Tata-45X-Premium-Hatchback-Spied-Ahead-Of-2019-Launch.vpf", "date_download": "2020-01-29T21:53:59Z", "digest": "sha1:VOHANGWCF6OHS4WXCVODOBO5OXXFRO6F", "length": 9740, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata 45X Premium Hatchback Spied Ahead Of 2019 Launch", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்\nபதிவு: டிசம்பர் 31, 2018 13:34\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா 45X பிரீமியம் ஹேட்ச்பேக் கார் அதிகம் எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கார் சோதனை செய்யப்படும் படங்கள் வெளியாகியுள்ளன. #TataMotors\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான டாடா 45X-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டின் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வந்தது.\nஇந்தியாவில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டாடா 45X கான்செப்ட் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் H5X கார் மாடலையும் அறிமுகம் செய்தது. டாடா ஹேரியர் H5X அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nடாடா 45X ஹேட்ச்பேக் கார் அந்நிறுவனத்தின் 2.0 வடிவமைப்பை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு டாடா 45X கார் சோதனை செய்யப்படும் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரஷ்லேன் வெளியிட்டிருக்கும் புதிய ஸ்பை படங்களில் காரின் விவரங்கள் தெரியவந்துள்ளது.\nபுதிய ஸ்பை படங்களில் காரின் முன்பக்க கிரில் மற்றும் பெரிய ஏர் டேம், மெல்லிய ஹெட்லேம்ப்கள் மற்றும் கனெக்ட்டெட் டெயில் லைட்கள் இடம்பெற்றுள்ளன. காரின் உள்புறத்தில் ஸ்டீரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் டேஷ்போர்டு விவரங்கள் தெரிகிறது. இத்துடன் பெரிய மிதக்கும் படியான டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇது டாடா நெக்சன் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. டாடா 45X மாடலின் இன்ஸ்ருமென்ட் கிளஸ்டரில் அனலாக் டையல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதன் ஏ.சி. வென்ட்கள் டேஷ்போர்டின் இருபுறம் மற்றும் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் கீழே வைக்கப்பட்டுள்ளது. இதன் சென்டர் கன்சோலில் கிளைமேட் கன்ட்ரோல் ஆப்ஷன் மற்றும் டேஷ்போர்டு முழுக்க கருப்பு நிற தீம் செய்யப்பட்டுள்ளது.\nவெளிப்புறத்தில் டாடா 45X மாடல் முழுமையாக மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், இது இம்பேக்ட் டிசைன் 2.0-வை தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதிய ஹேட்ச்பேக் மாடலில் ஸ்போர்ட் தோற்றத்தில் பெரிய சக்கரங்கள் மற்றும் வீல் ஆர்ச்களை கொண்டிருக்கும்.\nடாடா கான்செப்ட் ஹேட்ச்பேக் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின்களில் நெக்சனை விட சற்று அதிக செயல்திறன் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரான்ஸ்மிஷனை பொருத்த வரை 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம்.\nடாடா மோட்டார்ஸ் | கார்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nமூன்றாவது காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா லாபம் 5 சதவீதம் உயர்வு\nடாப் 10 கார்கள் பட்டியலில் மாருதி சுசுகியின் 8 மாடல்கள்\nசன்ரூஃப் வசதியுடன் வரும் புதிய ஹேரியர் பி.எஸ்.6 கார்\nஇணையத்தில் லீக் ஆன விட்டாரா பிரெஸ்ஸா ஸ்பை படங்கள்\nஒன்பது மாதங்களில் பல லட்சம் பி.எஸ்.6 கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=january20_2019", "date_download": "2020-01-29T21:28:30Z", "digest": "sha1:WJLODTS7RZFFLQAVFWIGENX3AZH3FR3T", "length": 15468, "nlines": 112, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\n– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு\t[மேலும்]\nகோ. மன்றவாணன் சென்னைப் பல்கலைக் கழகம்\t[மேலும்]\nசி. ஜெயபாரதன் on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nYogarajan on இயற்கை எரிவாயு குழாய் திட்டம் கேரள அரசு சாதித்ததும், தமிழக அரசு சாதிக்காததும்\nVinayagam on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on ஆலயம் காப்போம்.\nபொன்.முத்துக்குமார் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nVinayagam on ஆலயம் காப்போம்.\nRamprasath on என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nவளவ. துரையன் on விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை\nசி. ஜெயபாரதன் on நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\nDr Rama Krishnan on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nVinayagam on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nநவநீ on கருவ மரம் பஸ் ஸ்டாப்\nMurugadoss K on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nபொன்.முத்துக்குமார் on குடியுரிமை சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டங்களுக்கு பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nவானம்பாடி இயக்கியத்தின் மூலம், பிரபஞ்சன் , என்னும் இலக்கிய வானம்பாடி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறந்து, அதன் பயணத்தை முடித்துள்ளது .பிரபஞ்சன் , புதுமைப்பித்தனை\t[மேலும் படிக்க]\n– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய்\t[மேலும் படிக்க]\nகோ. மன்றவாணன் சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை உருவாக்கயது. ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியம் என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களை அறிவதற்கான இருமொழி\t[மேலும் படிக்க]\nபாவண்ணன் சிறுகதைகள் பேசும் சித்திரம் போன்றவை.தெளிந்த நடை அவருக்கு இயல்பாகவே எழுத்தில் உருக்கொள்கிறது.படித்த வரியை மீண்டும் ஒரு முறை படித்து மட்டுமே பொருள் கொள்வது என்கிற\t[மேலும் படிக்க]\nநினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)\nலதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு\t[மேலும் படிக்க]\nதலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால்\t[மேலும் படிக்க]\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – சாப்பாடு ஓட்டல் பயன்பாடு – பகுதி 3\nசாப்பாடு ஓட்டல் என்பது நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு அமைப்பு. கடந்த 50 ஆண்டுகளில், இந்த அமைப்பு என்ன மாற்றங்களை பார்த்துள்ளது பல சாதாரணர்களுக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த அமைப்பு\t[மேலும் படிக்க]\n2024 ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://youtu.be/Uiy67s8zqHU https://youtu.be/Xp_ZODcQcx8 https://youtu.be/5f6fMI5DiOA எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து. ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக் கூடம்\t[மேலும் படிக்க]\n– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு தொகுப்புகளாக\t[மேலும் படிக்க]\nகோ. மன்றவாணன் சென்னைப் பல்கலைக் கழகம் இருபெரும் அகராதிகளை\t[மேலும் படிக்க]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 9\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை ++++++++++++++ மானுடப் பிணைப்பு “மானுடம் பூத்தது வாழ்வதற்கு ++++++++++++++ மானுடப் பிணைப்பு “மானுடம் பூத்தது வாழ்வதற்கு மன்மத ராகங்கள் காதலுக்கு ” என்று கனடா கவிஞர் புகாரி கவிதை எழுதி\t[மேலும் படிக்க]\n– ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இரண்டு தொகுப்புகளாக வெளியாகியிருக்கவேண்டிய என் கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பில் என் ‘குட்டி’ பதிப்பக முயற்சியாய்\t[Read More]\nநினைக்கப்படும்…. (சிறுகதைத் தொகுப்பு – ஒரு சிறிய அறிமுகம்)\nலதா ராமகிருஷ்ணன் Dr.V.V.B. ராமாராவ் S.R. தேவிகா டாக்டர். வி. வி.பி ராமாராவ் எழுதிய 22 சிறுகதைகளடங்கிய தொகுப்பு. ஆங்கிலத்திலிருந்து தமிழில் எஸ்.ஆர்.தேவிகா. சுமார் 300 பக்கங்கள். விலை: ரூ230. வெளியீடு\t[Read More]\nஒரேயொரு இறைச்சித்துண்டு – வெளியீடு\nஒரேயொரு இறைச்சித்துண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் நீண்ட சிறுகதை ஆங்கிலத்திலிருந்து தமிழில் – லதா ராமகிருஷ்ணன் தன் சாம்பியன்ஷிப் நாட்களைக் கடந்துவிட்ட குத்துச்சண்டைவீரன்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1351942.html", "date_download": "2020-01-29T20:08:25Z", "digest": "sha1:UQN3BIV4IFGPC4QRW7ZUG7P7BAYBGEQA", "length": 10418, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்\nயாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(10.01.2020) காலை வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nகாலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப் பெருமான் வள்ளி தெய்வ நாயகி சமேதரராக உள்வீதி வலம் வந்ததைத் தொடர்ந்து காலை 7.15மணிக்கு வெளி வீதியில் எழுந்தருளினார்.\nநிர்பயா வழக்கு குற்றவாளி வினய்குமார் மறுசீராய்வு மனுதாக்கல்..\nஉலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை 46ஆம் ஆண்டு நினைவேந்தல்\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர் பலி..\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை – ராகுல்..\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல் \nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர் மீட்பு..\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ் ஏர்வேஸ்..\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ். ஏழாலையில் உருவானது…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர்…\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ்…\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ்.…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nமதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..\nஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக…\nதுபாயிலும் கொரோனா வைரஸ் – அமீரக சுகாதாரத்துறை தகவல்..\nடேவிட் மக்கினன் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம்\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் தமிழ் மக்கள் கவலைபட…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2020/01/02/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-7/", "date_download": "2020-01-29T19:50:28Z", "digest": "sha1:6D3LJY3F6YSXOFBQTHAT5FKW6LT6XOSH", "length": 26614, "nlines": 156, "source_domain": "www.netrigun.com", "title": "இன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா ? இதோ இன்றைய ராசிபலன் (02.01.2020) | Netrigun", "raw_content": "\nஇன்றைய நாளில் எந்த ராசிக்காரங்களுக்கு அதிஸ்ரம் தெரியுமா இதோ இன்றைய ராசிபலன் (02.01.2020)\n’ தினப்பலன் ஜனவரி 2-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்.\n27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு உறவினர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nபரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சலுகையும் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டா கும். பணியாளர்களின் ஒத்து ழைப்பு நன்றாக இருக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைக்கக்கூடும்.\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.\nஎதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்���ூடும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படும்.\nமிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை ஏற்படும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nஇன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.\nபுதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படும். சிலருக்கு பிள்ளை களால் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும்.\nமனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அலுவலகத்தில் நீண்டநாள்களாக எதிர்பார்த்து கிடைக்காமல் போன சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும் வாய்ப்பு ஏற்படும்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nமனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக்கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.\nமனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.\nஉடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். காரியங்கள் அனுகூலமாகும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அவர்களால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத் தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.\nசகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்குக் குடும்ப விஷயமாக திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nஉத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.\nமனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல் படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத் தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற���படும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை உற்சாகம் தருவதாக இருக்கும்.\nதாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாக முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் நிர்வாகத்தினரின் பாராட்டுகள் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.\nரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.\nPrevious articleநாளை வடக்கு, மாகாண ஆளுநராக பதவியேற்கிறார்\nகோரத்தாண்டவமாடும் கொரோனா வைரஸின் புகைப்படத்தினை வெளியிட்ட சீனா\nகொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 12 பேர் யாழ்.போதனா வைத்தியசாலை அனுமதி..\nஇந்தக் காயை உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும்\nஉடல் பருமனால் சிரமப்படுபவர்களுக்கு உதவும் தேன்\nமாஸ்டர் 3 லுக் போஸ்டரை பார்த்து விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வி என்ன தெரியுமா\nபெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் சன்னிலியோன்……..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/160343", "date_download": "2020-01-29T21:25:23Z", "digest": "sha1:BNZAXVXIICH56OT6CK7VMJ2PV6YATCP7", "length": 8028, "nlines": 100, "source_domain": "selliyal.com", "title": "பேராக் ஜசெக தலைவர் இல்லத்தில் அதிரடி சோதனைகள் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பேராக் ஜசெக தலைவர் இல்லத்தில் அதிரடி சோதனைகள்\nபேராக் ஜசெக தலைவர் இல்லத்தில் அதிரடி சோதனைகள்\nஇங்கா கோர் மிங் – பேராக் ஜசெக தலைவர், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர்\nதைப்பிங் – பேராக் மாநில ஜசெக தலைவரும், தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினருமான இங்கா கோர் மிங்கின் ஆயர் தாவார் இல்லமும், அவரது தைப்பிங் நாடாளுமன்ற சேவை மையமும் நேற்று வியாழக்கிழமை மாலை மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையத்தின் அதிகாரிகளால் அதிரடியாகச் சோதனையிடப்பட்டது.\nகோர் மிங்கின் சமூக ஊடகப் பதிவுகளின் காரணமாக அவர் தொடர்பான ��டங்கள் சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஅவரது செல்பேசியும், கணினியும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.\nகோர் மிங்கின் சமூக ஊடகப் பதிவுகள் தேசிய முன்னணி அரசாங்கத்தை சாடுவதாகக் காரணம் காட்டி இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nஇதற்கிடையில், நேற்றிரவு ஈப்போவிலுள்ள சுங்கை செனாம் காவல் நிலையத்தில் தன்மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் குறித்து கோர் மிங் வாக்கு மூலத்தை வழங்கினார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர் விளக்கம் அளித்தார்.\nசமூக ஊடகத்தில் தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வேறு யாரோ தவறுதலாக சில பதிவுகளைச் செய்திருக்கிறார்கள் என்றும் கோர் மிங் கூறியுள்ளார்.\nதொலைத் தொடர்பு வசதிகளைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோர் மிங் விசாரிக்கப்படுகிறார்.\nதகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்\nPrevious article“பத்மாவதி” திரைப்படம் தமிழிலும் வெளியாகிறது\nNext articleபிபிசியின் சவுதி அரேபியா அரச குடும்பப் போராட்ட ஆவணப் படத்தில் “நஜிப்”\nயுஇசி தேர்ச்சிச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\nகொரொனாவைரஸ்: போலியான தகவலை பரப்பிய நபர் கைது\n“இன ரீதியிலான அரசியலைக் கொண்டு எப்படி முன்னேற முடியும்\nஇனரீதியிலான கருத்துகளுக்கு இனியும் மன்னிப்புக் கிடையாது\nவிடுதலைப் புலிகள் விவகாரம் : பூமுகனுக்காக களம் இறங்கிய மஇகா வழக்கறிஞர்கள்\nசிங்கை அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கோலாலம்பூர் வழக்கறிஞர்கள் வழக்கு தொடுக்கின்றனர்\nமசீச சீனப் புத்தாண்டு உபசரிப்பில் மஇகா தலைவர்கள்\nகெராக்கான் சீனப் புத்தாண்டு உபசரிப்பில் கலந்து, அதிர்வலைகளை ஏற்படுத்திய மகாதீர்\nகோபே பிரியாண்ட் கட்டி எழுப்பிய வணிக உலகின் மதிப்பு தெரியுமா\nபிகேஆர்: ஒழுக்காற்று வாரியத்திடம் காரணக் கடிதத்தை சுரைடா ஒப்படைத்தார்\nயுஇசி தேர்ச்சிச் சான்றிதழை அங்கீகரிக்காவிட்டால் ஜசெக நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_111_%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-01-29T21:15:12Z", "digest": "sha1:UJ2TRFVESXMU3NS656MKC4JPVGCZCUOI", "length": 39812, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 111 பல ஊர்ப் பிரயாணங்கள் - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 111 பல ஊர்ப் பிரயாணங்கள்\n111 பல ஊர்ப் பிரயாணங்கள்\n414557என் சரித்திரம் — 111 பல ஊர்ப் பிரயாணங்கள்\n1890-ஆம் வருஷம் கோடை விடுமுறையில் சிலப்பதிகாரப் பிரதிகளைத் தேடுவதற்காகத் தென்பாண்டி நாட்டை நோக்கிப் புறப்பட்டேன். அங்கங்கே உள்ள கிளை மடங்களில் அதிகாரிகளுக்கு என் வரவைத் தெரிவித்து வேண்டிய உதவி புரியும்படி திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் உத்தரவு அனுப்பினார்.\nமுதலில் திருநெல்வேலியை அடைந்து அங்கே முன்பு பாராத இடங்களில் ஏட்டுச் சுவடிகளைத்தேட எண்ணியபோது கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை மிக்க உதவியாக இருந்தார். முந்திய தடவை தேடிய இடங்களிலேயே மீண்டும் தேடலானேன். பத்துப் பாட்டைத் தேடும்போது அந்த நூலில் மாத்திரம் கவனம் இருந்தது. இப்போது சிலப்பதிகாரத்தின் மேற் கருத்துச் சென்றது. சாலிவாடீசுவர ஓதுவார் வீட்டில் சிலப்பதிகார மூலப் பிரதி ஒன்றும் மூலமும் உரையும் உள்ள பிரதி ஒன்றும் கிடைத்தன. அந்த உரைப் பிரதியில் உரை குறையாகவே இருந்தது. அப்பால் திருப்பாற்கடனாதன் கவிராயர் வீட்டுக்கும் பிறகு பாளையங்கோட்டையில் சில இடங்களுக்கும் போய்ப் பார்த்தேன். சிலப்பதிகாரம் கிடைக்கவில்லை. ஸ்ரீவைகுண்டம் முதலிய இடங்களுக்குச் செல்ல எண்ணினேன். பெருங்குளமென்னும் ஊரில் செங்கோல் மடம் என்ற ஆதீனமொன்று இருக்கிறதென்றும் அதன் தலைவர் தமிழ்ப் பயிற்சியுள்ளவரென்றும் தெரிந்தது. அங்கே போய்ப் பார்க்கவும் கருதினேன். என் கருத்தை யறிந்த என் நண்பராகிய வக்கீல் ஏ. கிருஷ்ணசாமி ஐயர் அந்த மடாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தார்.\nமுதலில் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு கவிராயர் வீட்டுக்குச் சென்றேன். அங்கே எண்பது பிராயமுள்ள வைகுந்தநாதன் கவிராயரென்பவர் உட்கார்ந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பல பழைய தமிழ்ப் பாடல்களைச் சொன்னார். பிறகு நான் ஏடு தேட வந்திருப்பதை அவரிடம் சொல்லி அவர் வீட்டில் உள்ள ஏடுகளைப் பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அந்த முதியவர் சிரித்தபடியே, “இந்தக் காலத்தில் ஏட்டுச் சுவடிகளைத் தேடுபவர்களும் இருக்கிறார்களா இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகு தமிழை யார் கவனிக்கிறார்கள் இங்கிலீஷ் படிப்பு வந்த பிறகு தமிழை யார் கவனிக்கிறார்கள் தமிழ் ஏடுகளை யார் பாதுகாக்கிறார்கள் தமிழ் ஏடுகளை யார் பாதுகாக்கிறார்கள் எல்லாம் அச்சுப் புத்தகங்களாக வந்து விட்டனவே” என்றார்.\n“அச்சுப் புத்தகங்கள் எப்படி வந்தன ஏட்டுச் சுவடிகளை உங்களைப் போன்றவர்கள் பாதுகாத்து வைத்திருந்தமையால் அவற்றைப் பார்த்து அச்சிடுகிறார்கள். உங்கள் வீட்டிலுள்ள ஏடுகளைப் பார்க்கும்படி அனுமதி செய்யவேண்டும்” என்று கேட்டேன்.\n“என்னிடம் பழைய ஏட்டுச் சுவடிகள் பல இருந்தன. என் பிள்ளைகள் இங்கிலீஷ் படித்து உத்தியோகத்துக்குப் போய் விட்டார்கள். இனிமேல் இந்த ஏடுகளை யார் காப்பாற்றப் போகிறார்களென்ற எண்ணத்தால் யார் யார் எது எதைக் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்து விட்டேன்.”\n“நாம் அப்பொழுதே வராமற் போனோமே” என்று இரங்கினேன். கிழவர் தாம் படிப்பதற்காக வைத்திருந்த சில ஏட்டு சுவடிகளை எடுத்துக் காட்டினார். எனக்கு வேண்டியது ஒன்றும் கிடைக்கவில்லை.\nஅவரிடம் விடை பெற்றுக்கொண்டு பெருங்குளத்தை அடைந்து அங்குள்ள செங்கோல் மடத்துக்குப் போய் மடாதிபதியைக் கண்டேன். நான் போனபொழுது அவர் வீணை வாசித்துக் கொண்டிருந்தார். மிக்க அன்போடு பேசி என்னை உபசரித்தார். “தங்களுக்கு யமகந்திரிபுகளில் நல்ல தேர்ச்சியுண்டு என்று கேட்டிருக்கிறோம். சிலவற்றைச் சொல்ல வேண்டும்” என்றார். எல்லாவரையும் வசப்படுத்தும் கலையாகிய சங்கீதத்திலே இன்பம் காணும் அவர் மிகவும் சிரமப்பட்டுப் பொருள் தெரிதற்குரிய யமகந்திரிபுகளிலும் இன்பங் காணும் இயல்பினராக இருந்தமை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. அவர் விரும்பிய பொருள் என்னிடம் நிரம்ப இருந்தது. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திரிபுயமக அந்தாதிகளிலிருந்து பல பாடல்களைச் சொன்னேன். 3 எழுத்து முதல் 13 எழுத்துக்கள் வரையில் யமகமாக அமைந்த செய்யுட்களையும் அவற்றின் பொருளையும் சொன்னேன். கேட்டுக் கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். நான் வந்த காரியத்தை அறிந்து தம்மிடமுள்ள ஏடுகளெல்லாவற்றையும் நான் பார்க்கும்படி செய்தார். பல பிரபந்தங்களும் புராணங்களும் அச்சிட்ட நூல்களும் இருந்தன. குறுந்தொகை மூலம் ஒரு பிரதி இருந்தது.\nஅன்று முழுவதும் அங்கே தங்கி அவருடன் சல்லாபம் செய்து கொண்டிருந்தேன். அவ்வூரிலுள்ள ஆலயத்திற்கு என்னை அழைத்துச் சென்று அதன் சிறப்பை அவர் எடுத்துரைத்தார். அங்கே உக்கிரபாண்டியர் அரசாட்சி செய்தாரென்றும், அவராற் பூசிக்கப் பெற்றமையின் அவ்வூர்ச் சிவபெருமானுக்கு உக்கிரவழுதீசுவரர் என்னும் திருநாமம் வழங்குகிறதென்றும் அறிந்தேன். அந்தப் பாண்டியர் முன்னிலையில் நக்கீரனார் முதலிய சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் திருக்குறள் அரங்கேற்றம் நடைபெற்றதென்றும் அங்ஙனம் நடந்த இடம் அதுவேயென்றும் கூறி, அதற்கு அடையாளமாகச் சிவாலயத்தில் 49 புலவர்களின் வடிவமும் உக்கிர பாண்டியர் வடிவமும் அமைந்துள்ள இடத்தை அவர் காட்டினார். ‘இங்கே அவர்கள் இருந்தார்களோ இல்லையோ, தமிழ்ப் புலவர்களைத் தெய்வத்தோடு ஒன்றாக வைத்துப் போற்றும் வழக்கம் இந்த நாட்டில் இருப்பதை நாம் பாராட்டவேண்டும’ என்று நான்\nபெருங்குளத்துக்குக் கிழக்கேயுள்ள ஆறுமுக மங்கலவாசியும் தூத்துக்குடி கால்டுவெல் காலேஜில் தமிழ்ப் பண்டிதருமான குமாரசாமி பிள்ளையென்பவர் வைத்திருந்த சிந்தாமணி, பத்துப் பாட்டு என்னும் இரண்டு நூல்களின் ஏட்டுச் சுவடிகள் எனக்கு முன்பு கிடைத்தன. அவை திருத்தமான பிரதிகளாக இருந்தன. அவர் வீட்டுக்குச் சென்று தேடினால் வேறு நூல்கள் கிடைக்கலாமென்ற நினைவினால் பெருங்குளத்திலிருந்து ஆறுமுக மங்கலம் சென்றேன். குமாரசாமி பிள்ளையின் மருகராகிய சுந்தரமூர்த்திப்பிள்ளை என்பவர் அங்கே இருந்தார். அவர் தம் வீட்டிலுள்ள சுவடிகளையெல்லாம் காட்டினார். பல பழைய ஏடுகள் இருந்தன. அகநானூறு, புறநானூற்றின் குறைப்பிரதி ஒன்று, சிலப்பதிகார உரை, தமிழ் நாவலர் சரித்திரம் என்பவை எனக்குக் கிடைத்தன.\nசுந்தரமூர்த்திப் பிள்ளை அவ்வூர் அக்கிரகாரத்தில் ஒரு வீட்டில் என் ஆகாரத்துக்கு ஏற்பாடு செய்தார். அங்கே அன்று பகற்போசனம் செய்து கொண்டேன். எனக்கு அந்த வீட்டுக்காரர் பெரிய விருந்து நடத்தினாரென்றுதான் சொல்ல வேண்டும். அந்த விருந்துணவை உண்டபோது அவ்வூர் சம்பந்தமான வரலாறு ஒன்று எனது நினைவுக்கு வந்தது.\nஆண்டான் கவிராயரென்ற பிராமண வித்துவான் ஒருவர் ஆறுமுக மங்கலத்துக்கு வந்தார். ஆறுமுக மங்கலம் பெரிய ஊர். ஆயிரத்தெட்டுப் பிராமணர் வீடுகள் முன்பு அங்கே உண்டென்றும், அவருள் விநாயகர் ஒருவரென்றும் சொல்வார்கள். அங்க���ள்ள விநாயகருக்கு ஆயிரத்தெண் விநாயக ரென்பது திருநாமம்.\nஅவ்வளவு பெரிய ஊரில் ஆண்டான் கவிராயருக்கு என்ன காரணத்தாலோ பசிக்கு உணவு கிடைக்கவில்லை. அவர் வசை பாடுவதில் வல்லவர். பிற்காலத்துக் காளமேகமென்று சிலர் அவரைச் சொல்வதுண்டு. பசி மிகுதியால் அவர் வருந்தியபோது கோபத்தால், “ஆறுமுகமங்கலத்துக்கு யார் போனாலும், சோறு கொண்டு போங்கள், சொன்னேன், சொன்னேன்” என்று சொல்லிச் சில வசை கவிகளும் பாடினாராம்.\nஇந்த வரலாற்றுக்கும் எனக்குக் கிடைத்த விருந்துக்கும் நேர்மாறாக இருந்தது. “ஆண்டான் கவிராயர் இந்த ஊரைப் பற்றி இழிவாகச் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்கும் சாப்பிடாத புதிய புதிய உணவுகள் எனக்கு இங்கே கிடைக்கின்றனவே” என்று உடன் உண்ட ஒருவரிடம் நான் சொன்னேன்.\n“ஆம், அந்த இழிவைப் போக்குவதற்காகவே யார் வந்தாலும் இவ்வூரார் விசேஷமான விருந்து செய்வித்து அனுப்புவது வழக்கம்” என்று அவர் விடை பகர்ந்தார்.\nஆறுமுக மங்கலத்திலிருந்து திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனைத் தரிசித்து ஆழ்வார் திருநகரிக்குப் போய்ச் சில இடங்களில் ஏடு தேடிவிட்டு மீட்டும் திருநெல்வேலிக்கு வந்தேன். தெற்குப் புதுத்தெருவிலிருந்த வக்கீல் சுப்பையா பிள்ளை யென்பவரிடம் சில ஏடுகளுண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன். அவ்வீட்டிற்கு ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய சகோதரரும் என் நண்பருமாகிய திருகூட ராசப்பக் கவிராயர் வந்திருந்தார். சுப்பையா பிள்ளைக்கு அவர் உறவினர். நான் வந்த காரியத்தைச் சொன்னபோது கவிராயரும் சுப்பையா பிள்ளையிடம் என் கருத்தை எடுத்துச் சொன்னார்.\n“எங்கள் வீட்டில் ஊர்க்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்\nகணக்காக இருந்தன. எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமற் போய்விட்டன. இடத்தை அடைத்துக் கொண்டு யாருக்கும் பிரயோசனமில்லாமல் இருந்த அவற்றை என்ன செய்வதென்று யோசித்தேன். அவற்றில் என்ன இருக்கிறதென்று பார்ப்பதற்கோ எனக்குத் திறமை இல்லை. அழகான அச்சுப் புத்தகங்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் குப்பையைச் சுமந்து கொண்டிருப்பதில் என்ன பயனென்று எண்ணினேன். ஆற்றிலே போட்டுவிடலாமென்றும், ஆடிப் பதினெட்டில் சுவடிகளைத் தேர்போலக் கட்டிவிடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏ��ுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந்தேதி வாய்க்காலில் விட்டு விட்டேன்” என்றார். அவர் அதைச் சொல்லும்போது சிறிதும் வருத்தமுற்றவராகக் காணப்படவில்லை. எனக்குத்தான் மனம் மறுகியது. கரிவலம் வந்த நல்லூரில் ஏடுகளைத் தீக்கு இரையாக்கிய செய்தியைக் கேட்டபோது என் உள்ளம் எப்படியிருந்ததோ அப்படியே இங்கும் இருந்தது. தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் சிலர் அது நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும், நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரிந்தும், நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய் விட்டார்கள். பார்த்து இரங்குவதற்கு நாம் இருக்கிறோம்.\n“உங்கள் வீட்டு ஏடுகளெல்லாம் வெள்ளத்திலே போய் விட்டனவென்று சொல்லுகிறீர்களே. இப்படிச் செய்வது நியாயமா” என்று வருத்தந் தொனிக்கும் குரலில் கேட்டேன்.\nஅப்போது திரிகூட ராசப்பக் கவிராயர், “நான் வந்திருந்த சமயத்தில் கடைசித் தடவையாக ஏட்டுச் சுவடிகளை வாய்க்காலில் போட்டுக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்தேன். கடைசியில் மிஞ்சியிருந்த சில ஏடுகளைக் கொண்டு போன ஒரு பையன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைந்து அந்தக் கட்டைப் பிடுங்கி உள்ளே பீரோவின் மேல் வைத்திருக்கிறேன். அதை எடுத்து வாருங்கள்” என்று வீட்டுக்காரரை நோக்கிச் சொன்னார்.\nஅந்தக் கட்டைக் கொணர்ந்து என் முன் போட்டார்கள். எனக்கு முன்பே எலி அந்தச் சுவடியை ஆராய்ச்சி செய்திருந்தமையால் பல ஏடுகள் துண்டு துண்டுகளாகக் கிடந்தன. அவை திருப்பூவண நாதருலா முதலிய சில பிரபந்தங்களின் பகுதிகளாக இருந்தன. சிலப்பதிகாரத் துணுக்குகளும் கிடைத்தன. அவற்றைப் பொறுக்கி எடுத்து வைத்துக்கொண்டேன். எழுத்துக்கள் தெளிவாகவும் பிழையின்றியும் இருந்தன. அவற்றைக் காணக் காண அகப்படாமற் போன ஏடுகளின் சிறப்பை நான் உணர்ந்து உணர்ந்து உள்ளழிந்தேன்.\nதிருநெல்வேலியிலிருந்து திரிகூட ராசப்பக் கவிராயரையும் அழைத்துக்கொண்டு அம்பா சமுத்திரம் சென்றேன். இடையே ஓர் ஊரில் ஓர் அபிஷிக்தர் (சைவர்களின் குரு) வீட்டுக்குப் போனோம். எங்களை நெடுந்தூரத்தில் கண்டதும் அவ் வீட்டுக்காரராகிய அபிஷிக்தர் உள்ளே எழுந்து சென்றார். அவருக்கு எழுபது பிராயம் இருக்கும், அவருடைய குமாரன் ஒருவன் எங்களை வரவேற்���ான். பிறகு உள்ளே சென்று ஒரு பலகை எடுத்து வந்து திண்ணையில் போட்டான். மற்றொரு பலகையைச் சுவரோரமாகச் சார்த்தினான். அவ்வாறு ஆசனம் அமைத்தவுடன் உள்ளிருந்து பெரியவர் வந்தார். காதில் ஆறு கட்டி சுந்தர வேடமும், தலையில் ருத்திராட்ச மாலையும், கழுத்தில் ருத்திராட்ச கண்டியும் அணிந்து கொண்டு அவர் வந்து பலகையின் மேலமர்ந்து, “வாருங்கள்” என்று எங்களை வரவேற்றார். அந்த அலங்காரமில்லாமல் சாதாரண மனிதராக மற்றவர் கண்களில் படக்கூடாது என்பது அவர் எண்ணம் போலும் அவர் என்னுடன் வந்த திரிகூட ராசப்பக் கவிராயருக்குப் பழக்கமானவர்; அவருடைய உதவியைப் பெறுபவர்.\nநாங்கள் திண்ணையில் அமர்ந்தோம், “எங்கே வந்தீர்கள் அடிக்கடி உங்களைப் போன்ற கனவான்கள் இங்கே விஜயம் செய்கிறார்கள். நான் அவ்வளவு மரியாதைக்கு ஏற்றவனல்ல. என்ன விசேஷம் அடிக்கடி உங்களைப் போன்ற கனவான்கள் இங்கே விஜயம் செய்கிறார்கள். நான் அவ்வளவு மரியாதைக்கு ஏற்றவனல்ல. என்ன விசேஷம்\n“உங்களிடம் ஏட்டுச் சுவடிகள் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்கலாமென்று வந்தேன்” என்றேன்.\nநான், “சிலப்பதிகாரம் வேண்டும்” என்றேன்.\n இருக்கும்” என்று அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.\n“சிறப்பதிகார மல்ல; சிலப்பதிகாரம்” என்று நான் இடை மறித்துச்\n“சிறப்பதிகார மென்றுதான் சொல்ல வேண்டும்; நீங்கள் சிறு பிள்ளை; உங்களுக்குத் தெரியாது” என்று கூறியபோது கவிராயர், “அது கிடக்கட்டும். புத்தகத்தைக் காட்டச் சொல்ல வேண்டும்” என்றார்.\n“அவ்வளவு சுலபமாகக் காட்ட முடியுமா இப்போதெல்லாம் அவற்றைத் தொடலாமோ ஸரஸ்வதி பூஜையில்தான் அர்ச்சனை பண்ணிப் பூஜை செய்து எடுக்க வேண்டும்” என்றார்.\nஅவர் பேச்சிலிருந்து அவரிடம் பண்டம் ஒன்றும் இராதென்றே எனக்குத் தோன்றியது. ஆனாலும் கவிராயர் விடவில்லை. அந்தப் பெரியவருக்கு உதவி செய்பவராகையால், அவர்குமாரனை அழைத்து உள்ளே சென்று, “அந்தப் புத்தகத்தைக் காட்டு” என்று அதிகார தோரணையில் கூறினார். அவன் எடுத்துக் காட்டினான். பத்துப் பதினைந்து சுவடிகள் இருந்தன; அவை ஆகம ஏடுகளும் அந்திமக் கிரியையைப் பற்றிய சுவடிகளுமாக இருந்தன. நாங்கள் பேசாமல் விடை பெற்றுக் கொண்டோம்.\nஅப்படியே நாங்குனேரி போய் அங்குள்ள வானமாமலை மடத்தில் ஏடு தேடினேன். அங்கே எல்லாம் ஸம்ஸ்கிருதச் சுவடிக��ாக இருந்தன. ஒரே ஒரு தமிழ்ச் சுவடி மாத்திரம் இருந்தது; அதுவும் நைடதம். தகடூர் யாத்திரைப் பிரதி கிடைக்குமோ என்ற கருத்தால் பல வீடுகளில் தேடினேன். கிடைக்கவில்லை. கணக்குத் தாதர் என்ற ஒருவர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தேன். ஏட்டுச் சுவடிகளின் கயிறுகளையெல்லாம் உருவி எடுத்துக் கொண்டு ஒரு கயிற்றில் பல சுவடிகளைக் கட்டியிருந்தார்கள். சுவடிகளைக் காட்டிலும் கயிறுதான் அவர்களுக்குப் பெரிதாகப் பட்டது கணக்குச் சுருணைகளும் கம்பராமாயண ஏடுகளும் கலந்திருந்தன. அவற்றில் என் கண்ணிற்பட்ட கம்ப ராமாயண ஒற்றை ஏடுகளை மாத்திரம் பெற்றுக் கொண்டேன்.\nநாங்குனேரியிலிருந்து களக்காட்டை அடைந்தேன். அங்கே இரண்டு சைவ மடங்கள் உண்டு. அவற்றுள் தெற்கு மடத்திற்குப் போய்ப் பார்த்தேன். அதன் தலைவராகிய சாமிநாத தேசிகரென்பவர் கல்வியிலும் குணத்திலும் சிறந்தவராக இருந்தார். நான் வந்த காரியத்தைத் தெரிந்து கொண்ட அவர் உடனே தாம் சுவடிகள் வைத்திருந்த மரப் பத்தாயத்தில் ஏணி வைத்து ஏறி அங்கிருந்த சுவடிகளையெல்லாம் எடுத்துப் போட்டார். இரண்டு நாட்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்தேன். பல பிரபந்தங்களும், புராணங்களும், ஸம்ஸ்கிருத புத்தகங்களும் இருந்தன. சிலவற்றிற்குப் பெயர் இல்லாமல் இருந்தது. நான் பெயர் எழுதி வைத்தேன்.\nபத்துப் பாட்டு மூலம் முழுவதும் அடங்கிய பழைய பிரதி அங்கே கிடைத்தது. ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினேன். “இதற்காக நான் எவ்வளவு அலைந்திருக்கிறேன் முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும் முன்பே கிடைத்திருந்தால் எவ்வளவு அனுகூலமாக இருந்திருக்கும் இரண்டாவது பதிப்புக்கு இதை உபயோகித்துக் கொள்வேன்” என்று கூறி அதைப் பெற்றுக் கொண்டேன்.\nஅதைப் பெற்ற சந்தோஷத்தால் மூன்றாவது நாளும் அங்கே இருந்தேன். அன்று அங்கே உள்ள ஆலயத்துக்குச் சென்று சத்தியவாகீச ரென்னும் திருநாமத்தையுடைய மூர்த்தியைத் தரிசித்தேன். மகா மண்டபத்தில் 21 கதிர்கள் உள்ள தூண்கள் இருந்தன. அந்த 21 கதிர்களையும் ஒருவர் தட்டினார். மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாவதைக் கேட்டு வியந்தேன். ‘கல்லை மென் கனியாக்கும் விச்சை’ என்று மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். அங்கே கல்லை மென்னரம்பாக்கும் விச்சைத் திறத்தைக் கண்டு மிக்க உவகை கொண்��ேன். வீரமார்த்தாண்ட பாண்டியரென்பவர் திருப்பணி செய்த ஆலயம் அது என்று சொன்னார்கள்.\nபிறகு, கிடைத்த சுவடிகளை எடுத்துக் கொண்டு திருநெல்வேலி வழியாகக் கும்பகோணம் வந்து சேர்ந்தேன்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஜனவரி 2020, 18:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31504", "date_download": "2020-01-29T19:54:43Z", "digest": "sha1:4ALYN7BD6WFV4CR2AJLFYFVEAHEQE3LW", "length": 20557, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி நேரு-கடிதங்கள்", "raw_content": "\n”காந்தியின் சீடர்களின் செல்வம்” படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நேருவைப் பற்றி நிறைய எதிர்மறைக் கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்த எனக்கு தங்களின் இந்தப் பதிவு, “மூதாதையரின் குரல்” மற்றும் http://www.gandhitoday.in இணைய தளத்தில் இருந்த “அப்போது காந்தி வந்தார்” பதிவுத் தொடர் ஆகியவற்றின் மூலம் ஒரு நல்ல தெளிவு கிடைத்தது. மிக்க நன்றி.\nநேருவைப் பற்றி நடுநிலையாக எழுதப்பட்ட நூல்களை எனக்கு தயவு செய்து பரிந்துரைக்க முடியுமா மேலும் நேருவின் “Discovery of India” புத்தகத்தையும் படிக்க உத்தேசித்திருக்கிறேன். தங்களின் கருத்தையும் அறிய விரும்புகிறேன்.\nநேருவைப்பற்றி நடுநிலையுடன் மதிப்பிட்டு எழுதப்பட்ட நூல்கள் அனேகமாக இல்லை என்றே நினைக்கிறேன். ஒருபக்கம் புகழ் இன்னொரு பக்கம் வசை.\nஎனக்கே நேருவை சரியானபடி காட்டிய நூல் அவரது சகல அந்தரங்கங்களையும் அம்பலப்படுத்தி எழுதப்பட்ட எம் ஓ மத்தாய் எழுதிய நேரு யுக நினைவுகள்தான். அது தமிழிலும் வந்துள்ளது என்றார்கள்\nஒட்டுமொத்தமாக நேருவின் பின்னணிச்சூழலைப் புரிந்துகொள்ள ராமச்சந்திர குகா எழுதிய காந்திக்குப்பின் இந்தியா இரு தொகுதிகளும் முக்கியமானவை\n”திருப்பூரில் கதர் வியாபாரிகள் சங்கத்தார் காந்தியைக் கண்டு தம் குறைகளை முன்வைத்தார்கள். கதர் விற்பனை குறைந்துபோனதைப் பற்றியும் மூலதனம் முடங்கிப்போனதைப்பற்றியும் சொல்லி வருத்தப்பட்டார்கள். கதரின் திசையைநோக்கி வழிநடத்திய காந்திக்கு அவர்கள் வாழ்வுக்கு வழிசொல்லும் பொறுப்பும் இருக்கிறது என்பதுபோல அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. இதுவரை அகில இந்திய சர்க்கா ��ங்கத்தாரிடமிருந்து கிடைத்துவந்த உதவிகள் திடீரென நின்றுவிட்டதால் கதர் உற்பத்திக்கும் தொழிலுக்கும் பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டது என்று முறையிட்டார்கள். நூல் நூற்பதையும் கதர் விற்பனையையும் முக்கியப்படுத்திப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்தியிடமிருந்து ஆதரவான முடிவை எதிர்பார்த்து அவர்கள் அப்படிப் பேசினார்கள். அந்த எண்ணத்துக்கு மாறாக, அவர்களுடைய தோல்விக்கான காரணத்தை அலசி முன்வைக்கும் விதமாகப் பேசத் தொடங்கிவிட்டார் காந்தி. “இந்தியாவிலேயே முதன்முதலாக கதர் இயக்கத்தில் ஈடுபட்டது தமிழ்நாடு. அதிலும் திருப்பூர் தலைமை வகித்து இந்தியாவின் மற்ற பாகங்களுக்கெல்லாம் கதரை உற்பத்தி செய்து அளிக்கும் இடத்தில் இருந்தது. கதருக்கு கிராக்கி அதிகமாகவே பல வியாபாரிகள் சீக்கிரமாகப் பணம் திரட்டிவிடவேண்டும் என்கிற ஆசையில் தொழில்முறையில் ஒழுங்கீனமாக நடக்கத் தொடங்கினார்கள். இதுவே சரிவுக்குக் காரணம். இதற்கிடையில் நாடு முழுக்க பல இடங்களில் சர்க்கா சங்கங்கள் உருவாகி கதர் உற்பத்தியைத் தொடங்கிவிட்டார்கள். இதனால் திருப்பூர் கதருக்கு வரவேற்பு குறைந்துபோய்விட்டது. மேலும் திருப்பூர் கதரில் பலவித ரகங்கள் இல்லை. மற்ற இடங்களில் சந்தைக்குத் தேவைப்படும் விதத்தில் கதர் உற்பத்தியில் மாற்றம் கொண்டுவந்து வெற்றி பெற்றார்கள். நீங்கள் அப்படி செய்வதில்லை. அதுவே உங்கள் தோல்விக்குக் காரணம். இந்திய சர்க்கா சங்கம் எவ்வளவு காலம் உங்களுக்கு உதவி செய்யமுடியும் பத்து ஆண்டுகள் தொடர்ந்து உதவி செய்தபிறகுகூட நீங்கள் உங்கள் தொழிலை லாபகரமாகச் செய்யத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நீங்கள் வியாபாரத்துக்குப் பொருத்தமான்வர்கள் அல்ல என்றுதான் நான் நினைப்பேன். கால நிலையைக் கவனித்து சமயத்துக்கு ஏற்றமாதிரி துணிகளைத் தயாரித்து விற்பனை செய்தால் உங்கள் தொழிலுக்கு ஒருபோதும் இடையூறு நேராது” என்று உபதேசம் செய்து அனுப்பிவைத்துவிட்டார்.“\nபாவண்ணின் கட்டுரையின் மேற்சொன்ன பாரா இன்றும் எவ்வளவு உண்மையாக இருக்கிறது.\nஇன்றும் ஈரோடு, சென்னிமலை, பவானி பகுதி நெசவாளர்களின் நிலை முன்னேறாததற்கு இந்த “மாறா” குண வியாதி ஒரு முக்கிய காரணம். வட இந்தியாவில், கையால் நெய்த கார்ப்பெட்டுகளுக்கு ஒரு பெரும் சந்தை உண்டு. ஆனால், அவை, வெவ்வேறு வடிவங்களிலும் நிறங்களிலும் (குறிப்பாக sober நிறங்களிலும்) தேவைப் படுகின்றன. ஆனால், இங்கே கடந்த 40 ஆண்டுகாலமாக, உற்பத்தி செய்யப்படுவதெல்லாம், கறுப்பு, சிவப்பு பச்சை நிறங்களால், மயில், பறவைகள் போன்ற படங்கள் வருமாறு நெய்யப் படும் வகைகள்தான். அதே போல், ஒரே மாதிரித் துண்டுகள். நுகர்வோரின் மாறும் தேவைகளைக் கொஞ்சம் கூடக் கவனிக்காமல், மணலுள் தலையை மூடிக் கொள்ளும் மூர்க்கத் தனம். அதே சமயம், தொழில் நலிகிறது என்னும் ஒப்பாரி.\nகாந்தி என்னும் பனியாதான் இதை நுட்பமாகக் கவனித்துச் சொல்லியிருக்கின்றார். மாறும் சந்தைக்கேற்ப மாற வேண்டும் என்னும் நவீன சிந்தனை. தொழிலில் நேர்மை வேண்டும் என்னும் தர்மம். சலுகை உரிமையல்ல என்னும் கறாரான பார்வை.\nகாந்தியை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் ஆச்சரியத்துடனும், கண்களில் நீருடனும் முடிகிறது.\nகாந்தியை நடைமுறை நோக்கில் இருந்து ஒருபோதும் பிரித்துப்பார்க்கமுடியாது\nஇருவகை அரசியல்வாதிகளுண்டு. தனக்கு ஆதரவாளர்களை உருவாக்கிக்கொள்பவர்கள். தன் மக்களை வழிநடத்துபவர்கள்.\nமுதல்வகையினர் மக்களுக்கு பிடித்ததையே பேசுவார்கள். இரண்டாம் வகையினர் மக்களுக்கு தேவையானவற்றைப் பேசுவார்கள். அது பெரும்பாலும் அவர்களுக்குப் பிடிக்காததாகவே இருக்கும்\nசூரியதிசைப் பயணம் – 11\nபகவத் கீதை தேசியப்புனித நூலா\nகாந்தி, இந்துத்துவம் – ஒரு கதை\nகாந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி\n8. அழைத்தவன் - இளங்கோ மெய்யப்பன்\nசிறுகதைகள் கடிதங்கள் - 8\nதம்மம் தந்தவன்- கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 61\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திநான்கு – களிற்றியானை நிரை – 60\nதன்னொளி துலக்கும் காந்தி- சுனீல் கிருஷ்ணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத��துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/75633/cinema/Kollywood/Mammootty-celebrates-Peranbu-success.htm", "date_download": "2020-01-29T20:13:42Z", "digest": "sha1:NJNMPWGIRZOUOBBKKXEIYF3CX3RTQI6Y", "length": 10469, "nlines": 140, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேரன்பு வெற்றியை கொண்டாடிய மம்முட்டி - Mammootty celebrates Peranbu success", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nபாரதியார் பேரன் எழுதிய பாடல் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | கறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | பெற்றோர் அவசியம் பார்க்கணும் | விருதுகளை குவிக்கிறது | கவர்ச்சி எங்கு உள்ளது | களமிறங்கும் ரஜினி மகள் | சூர்யா படத்தில் மாளவிகா மோகனன் | விக்ரம் படத்தில் சர்ச்சை நடிகருக்கு பதிலாக புதிய நடிகர் | சல்மான்கானுக்கு ஆதரவுக் குரல்: சங்கடத்தில் ராம் கோபால் வர்மா | ஒற்றனாக மாறும் மகேஷ்பாபு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபேரன்பு வெற்றியை கொண்டாடிய மம்முட்டி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசமீபத்தில் வெளியான இயக்குனர் ராமின் 'பேரன்பு' படம் மிகச்சிறந்த படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்து வருடம் க��ித்து தமிழ் சினிமாவில் நடித்தாலும், மனதில் நிற்கும்படியான அற்புதமான நடிப்பால் பேரன்பு படத்தில் ரசிகர்களை உருகவைத்து விட்டார் நடிகர் மம்முட்டி.\nபல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்ற மம்முட்டியின் நடிப்பு, இப்பொழுது ரசிகர்களாலும் திரையுலக பிரபலங்களாலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப்படத்தின் வெற்றியை தற்போது தான் நடித்து வரும் மதுர ராஜா படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் மம்முட்டி. இந்த நிகழ்வில் மதுர ராஜா இயக்குனர் வைஷாக், வில்லன் நடிகர் ஜெகபதிபாபு, ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் உள்ளிட்ட பலர் பங்கு கொண்டனர்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகாப்பான் அரசியல் படம் அல்ல : ... ஹன்சிகாவைத் தொடர்ந்து மேகா ஆகாஷ் : ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவசூல் ரீதியாக இதை வெற்றி பெறச் செய்யாவிட்டால் அது தமிழருக்கு அவமானம் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n‛மிஷன் மங்கள்' இயக்குநர் ஜெகன் சக்திக்கு புற்று நோயா\nஉதவி நடன இயக்குனரை ஆபாச படம் பார்க்க வற்புறுத்திய டான்ஸ் மாஸ்டர்\nஹாலிவுட் நடிகையின் ஆடையை காப்பியடித்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக் ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nபாரதியார் பேரன் எழுதிய பாடல்\nகறுப்பு - வெள்ளை தான் பிடிக்கும்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் - ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த மம்முட்டி\nமம்முட்டிக்கும், சுனில் ஷெட்டிக்கும் ஆச்சரிய பெயர் ஒற்றுமை\nமம்முட்டி - ராஜ்கிரண் படம் ஜனவரி 23ல் வெளியீடு\nமம்முட்டி படம் தாமதம் ஏன்\nகேரளாவிலும் தொடர்கிறது மம்முட்டியின் புதிய யாத்ரா\nநடிகை : அபர்ணா பாலமுரளி\nஇயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்\nநடிகர் : ஹிப்ஹாப் தமிழா ஆதி\nநடிகை : ஐஸ்வர்யா மேனன்\nநடிகர் : வினோத் மோகன்\nநடிகை : பிந்து மாதவி\nநடிகை : ரியா சுமன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Paul.html", "date_download": "2020-01-29T20:49:38Z", "digest": "sha1:N4GRVQEQKCRCKA6MFKHXPHPND43KAZXV", "length": 24687, "nlines": 401, "source_domain": "eluthu.com", "title": "Paul - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 19-Nov-2013\nT. Joseph Julius அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்\nகளவு போன என் கனாக்களைத் தேடி\nதவித்துத் துடிக்கும் உள்ளத்தைத் தேற்றிட\nதோலுடன் உளுந்து கொட்டிக் கிடப்பதாய்\nவண்டுகள் இறந்து கிடப்பதைக் கண்டேன்.\nதட்டி கவனத்தை தம்பால் ஈர்த்திட்ட\nவெட்டுக் கிளிகளும் வீணே பறந்து.\nநெட்டைத் தூண்களைக் கடந்து கம்பிக்\nகால்களால் மங்கிடும் குழல் விளக்கினை\nநெட்டித் தள்ளிடும் முயற்சியில் தோற்று\n’டிக்டிக்’ நொடிகளை மெல்ல நகர்த்தின.\n.ஏதோ ஒன்று இன்று நடக்கப் போகிறது\nஎன்ற எனது உள்ளுணர்விற்குப் பதிலாக\nஇடியோசை முணுமுணுப்பாய் காதில் வீழ\nநடிப்பது எனக்கும் கொஞ்சம் தெ\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\t26-Aug-2015 3:56 pm\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\t20-Aug-2015 10:38 am\nநல்ல சிந்தனை கவிதை அருமை 14-Aug-2015 3:57 pm\nகார்த்திகா அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\n//நான் உதிர்த்த ஜென்மங்கள் // நான் அறிந்தவரை யாராலும் சொல்லமுடியாமல் போனவை .. நியூ உதிர்க்கும் கவிதைகள் ஜென்மங்கள் தொடரட்டும். 14-Aug-2015 3:03 pm\nPaul - fasrina அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nகாதலின் சின்னம் கவிதையின் எண்ணம் மனதின் வண்ணம் அழகான ஓவியம் அதத்கேற்றால் போல் காவியமும் 11-Aug-2015 9:23 am\nவினையாகாது... அதிக பட்சம் இப்படி பட்ட நல்ல கவிதையாகும்... சிறப்பு... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t11-Aug-2015 1:18 am\nஇரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) பா கற்குவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nதமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.\nஈ -----> கொடு, பறக்கும் பூச்சி\nஊ -----> தசை, இறைச்சி\nஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு\nஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை\nகா -----> சோலை, காத்தல்\nகூ -----> பூமி, கூவுதல்\nகை -----> கரம், உறுப்பு\nகோ -----> அரசன், தலைவன், இறைவன்\nபகிர்வுக்கு நன்றி.\t07-Aug-2015 6:40 am\nபகிர்வை பகிர்ந்தமைக்கும் நன்றி தோழமையே..\nநிஷா அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 5 உ���ுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஏதோ சொல்ல துடிக்குது மனசு\nஏனோ மெல்ல மறைக்குது இன்று\nதினம் பேசும் என் காதல்\nநிதம் தீண்டும் தென்றலாய் உன்\nஉருகி மருகி துடிக்குது மனசு\nஉண்மை பேச விரும்புது இன்று\nமணம் வீசி அழகாக உன்\nஅன்பை சொல்ல விரும்புது மனசு\nஆறுதல் தேடி தவிக்குது இன்று\nஅழுது துடிக்கும் ஆசைக்காதல் உன்\nதங்கள் ஊக்கத்தால் அகமகிழ்ந்தேன்..நன்றி\t09-Aug-2015 10:58 pm\nஅழகிய கவிதை தோழமையே.. காதலின் ஏக்கம் கவிதை வரிகளில் மணம் வீசி மணம் வருடி போகிறது.... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t09-Aug-2015 3:34 pm\nமுகில் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎழுதி முடித்த என் கவியின்\nஎன்றாவது மாற்றம் வரும் என்று \n வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி \nம்ம் எனக்கும்கூட தெரியவில்லை தோழா \nகாதல் கண் சிமிட்டுகிறதா தோழரே \nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nநாணத்தால் என் பின்னால் ஒளிகிறாள்.\nஅலைபேசியில் அவள் சுவாசம் கூட\nஆயிரம் கவிதைகள் பேசும் மெளனமாய்....,\nஉளி எனும் நினைவுகளால் உடைக்கிறாய்.\nஅவள் இதழில் தான் புன்னகைக்கும்\nஉன் இதழில் ஓர் மச்சமடி\nநீ என் உயிரில் கலந்த எச்சமடி.\nஉன் தெய்வீக முகத்தை காண்கிறேன்.\nநான் காதல் மலராய் பூக்கிறேன்.\nதலை நிமிர்ந்து பாராத உன் முகத்தினில்\nகவிதைகளில் பருக்கள் கொடுத்து ரசிக்கிறே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nவருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nமண் தன் கண்ணான பொன்னென\nமானம் காத்த என் அப்பனின் தாத்தன்.\nமறத்தமிழன் நான் என மார்தட்டி சூழ் உரைத்த என் தாத்தன் .\nபறந்து போயினர் விண்ணோடு இல்லை நீங்கள்\nமடிந்து கிடப்பீர் மண்ணோடு .\nபார்போற்றும் என்இனம் பகடை காயாய் போய்விட\nஅடக்கி தான் வைக்கின்றாய் .\nபாய்ந்திட கற்றுக்கொடுக்க தேவையல்ல .\nபலி தீர்க்கும் நாள் இன்றல்ல .\nசுதந்திர தமிழன் நான் -என்னை\nதுகிலுரிக்க எவனும் பிறக்க வில்லை .\nஇனவெறி எனக்குள் துளியும் இல்லை -என் இனமழித்தால் பகைவர\nபுரட்சி நெறிபறக்க புதுமையில் தமிழன் வீரமதை பறைசாற்றிய என் இனப் பெண்ணிற்க்கு வாழ்த்துகள் தொடரட்டும் உம் தமிழ்பணி மகிழட்டும் தமிழன் மனம் வாழ்த்துகள் தோழி\t16-Jul-2015 2:14 am\nதாலட்டு பாடிய பாட்டுக்கு பெயர் தலைகாணியின் சங்கீதம்\nகடவுளின் தாயக் கட்டைகள்...அருமை..\t01-Jun-2015 9:16 am\nகண்ணில் ஒளி = = = தேவதையின் விழி\nமுகத்தில் சுருக்கம் = = = பாசத்தின் முதிர்ச்சி\nமனதில் உருக்கம் = = = இரக்கத்தின் சிகரம்\nபார்வையில் அழம் = = = சேவையின் நோக்கம்\nகழுத்தில் சிலுவை = = = அன்பின் எல்லை\nஉடையில் வெள்ளை = = = உண்மையின் உருவம்\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalachuvadu.com/p/aboutus_en", "date_download": "2020-01-29T21:38:33Z", "digest": "sha1:VGYTZ5MHGSVENF64435T67KV4PYKLNZE", "length": 10125, "nlines": 115, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | aboutus_en", "raw_content": "\nசென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஇஸ்தான்புல், 2017 ஆகஸ்ட் 26\n‘திரைகள் ஆயிரம்’: கண்ணுக்குத் தெரியாத காட்சிகள்\nஞானாம்பாள் சமேத பிரதாப முதலியார் சரித்திரம்\nபெண்ணியக் கருத்தியலின் முதல் வித்து\nசுகுண சுந்தரி (சில பகுதிகள்)\nஊர் வந்து சேர்ந்தேன்; என்றன் உளம் வந்து சேரவில்லை\nசம்ஸ்கிருத உறவோடு வளர்ந்த ஈழத்தமிழர் மரபுகள்: சில சான்றுகள்\nதமிழ் வடமொழி உறவு: வரலாற்றின் வழியே ஒரு காதல் - மோதலின் கதை\nதமிழ் - சமஸ்கிருத உறவு: சங்ககாலம்\nதமிழிலக்கண உருவாக்கத்தில் சமஸ்கிருதத்தின் நிலை\nதமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு\nகிறிஸ்தவத் திருமறையும் வடசொல் கலப்பும்\nதிருவள்ளுவரின் ‘இல்வாழ்வான்’ என்ற கருத்துருவாக்கம்\nசங்க இலக்கியங்களில் வைதிகநெற��யின் சூழலும் செல்வாக்கும்\nபண்பாட்டுத் தளத்தில் தமிழ்மரபும் வடமரபும்\n‘சிறிய ஆனால் திடமான குரல்’\nகாந்தி - வைதிகர் உரையாடல்\nஅஞ்சலி: நஞ்சுண்டன் (1961 - 2019)\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/best-foods-for-healthy-life-q3bxty", "date_download": "2020-01-29T20:11:48Z", "digest": "sha1:5MMUEW6KBOA5TZGDQF6DVX7ZCMXGVRWU", "length": 11400, "nlines": 110, "source_domain": "tamil.asianetnews.com", "title": "best foods for healthy life", "raw_content": "\nஜஸ்ட் இதை சாப்பிட்ட பிறகு தாம்பத்யம் வைத்து பாருங்கள்.. இப்படி ஒரு மாற்றம் தெரியுமாம்..\nஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.\nஜஸ்ட் இதை சாப்பிட்ட பிறகு தாம்பத்யம் வைத்து பாருங்கள்.. இப்படி ஒரு மாற்றம் தெரியுமாம்..\nதாம்பத்திய வாழ்க்கை சிறக்க பல வழிகள் இருந்தாலும், மிகவும் நன்மை பயக்கும் விதமாக அமைவது ஆரோக்கியமான உணவு தாங்க...\nதாம்பத்ய வாழ்க்கையில் சிறிய குளறுபடி ஏற்பட்டால் கூட அதனால் சில பிரச்சனைகள் உண்டாகி கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி நிற்கும் இளம்ஜோடிகள் ஏராளம். இதற்கெல்லாம் பல காரணங்கள் கூறப்பட்டாலும் இதன்பின் ஒளிந்திருக்க கூடிய ஒரு சில காரணங்களில் மிக முக்கியமான காரணமாக அமைந்துவிடுகிறது தாம்பத்திய உறவு\nஒரு சிலர் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்கள் இது போன்றவர்கள் அதிக ஈடுபாட்டுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட ஒருசில உணவுப் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ��தில் குறிப்பாக கடல் சிப்பி, அவகேடோ, வாழைப்பழம், பாதாம் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nசெலரியை பொறுத்தவரையில் பச்சையாக அப்படியே சாப்பிட வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்லும் முன் செலரியை பச்சையாக உண்டு வந்தால் நல்ல முன்னேற்றம் இருக்கும். இதே போன்று கடல் சிப்பி கடல் சிப்பி விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும். காரணம் கடல் சிப்பிகளில் பாலுணர்ச்சியை அதிகரிக்க தேவையான ஹார்மோன் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாழை பழத்தில் உள்ள ப்ரோமெலைன் தாம்பத்திய ஈடுபாட்டை அதிகரிக்கும். மேலும் பொட்டாசியம் ரிபோஃப்ளேவின் இவை உடலில் ஆற்றலை அதிகரிக்க செய்யும்.\nமுட்டையில் விட்டமின் பி6 வைட்டமின் பி5 அதிகமாக இருப்பதால் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சீராக வைத்து மன அழுத்தத்தை குறைக்கும்.பாதாமில் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரித்து தம்பயத்தில் நாட்டம் அதிகரிக்க செய்யும்\nஇதையும் செய்யவில்லை என்றால் நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கக்கூடிய பூண்டு மற்றும் அத்திப் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். பூண்டில் உள்ள அல்லிசின் ஆண் உறுப்புக்கு இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கும். இதன்மூலம் தாம்பத்திய உறவில் அதிக நேரம் ஈடுபட வழிவகை செய்யும்.\nமூன்றே நாட்களில் \"அடித்து தூக்கிய\" ஆளுநர் தமிழிசை... ஆடி அசந்து போன தெலங்கானா..\nவாட்ஸ் அப்பில் வந்துவிட்டது \"சூப்பர் அப்டேட்\".. இனி பயனர்களுக்கு செம்ம ஜாலிதான்..\nசீனாவில் கொரோனா வைரஸ் எதிரொலி... தொடர்ந்து அதிகரிக்கும் உயிர் பலி..\nஅலுவலகத்தில் தன்னுடைய ஆடையால் மற்றவர்களை அலற விடுவது எப்படி தெரியுமா..\n இதோ ஓர் ஆச்சர்ய தகவல்..\n தாம்பத்யத்தில் \"ஜல்சா\" பண்ணமுடியாமல் போவது ஏன் தெரியுமா..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிசில் பறக்க நடுரோட்டில் இறங்கி ஆட்டம் போட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..\nசற்றுமுன்: \"செங்கல்பட்டு -பரனூர் டோல்கேட்டை\" அடித்து துவம்சம் செய்யும் ..அதிர்ச்சி வீடியோ காட்சி..\nரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்... கொந்தளிக்கும் இயக்குநர் வ.கௌதமன் வீடியோ..\nபல வருடங்களுக்கு பிறகு திரையில் இணையும் ரஜினி கமல்..சந்தோஷத்தில் ரசிகர்கள்..\nசைக்கோ படம் எப்படி இருக்கு..\nவிசில் பறக்க நடுரோட்டில் இறங்கி ஆட்டம் போட்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்..\nசற்றுமுன்: \"செங்கல்பட்டு -பரனூர் டோல்கேட்டை\" அடித்து துவம்சம் செய்யும் ..அதிர்ச்சி வீடியோ காட்சி..\nரஜினி கண்டிப்பாக மன்னிப்பு கேட்பார்... கொந்தளிக்கும் இயக்குநர் வ.கௌதமன் வீடியோ..\n மாப்பிள்ளையை பகைத்துக் கொண்ட டி.ஆர். பாலு.. பதவி பறிப்பின் பகீர் பின்னணி..\n தமிழக மீனவர்கள் அதிரடி கைது..\nஎன்ன அமைச்சரே எப்படி இருக்கீங்க.. அதிமுக அமைச்சரிடம் கல்யாண வீட்டில் கலகலத்த கனிமொழி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2014/08/blog-post_19.html", "date_download": "2020-01-29T20:48:43Z", "digest": "sha1:ECRX7N7BYFLUUWE73VADAKPKBZLB6ZK5", "length": 6870, "nlines": 139, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: அஸ்வத்தாமா", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nமகாபாரதத்தில் முக்கியமான ஒரு கேரக்டர் அஸ்வத்தாமா.. இன்றும் வாழ்பவனாக கருதப்படும் அழிவில்லா கேரக்டர். ஆனால் அந்த கேர்க்டரைப்பற்றி அதன் ஆழம் பற்றி நமக்கு அதிகம் அறிமுகம் ஆனது இல்லை.\nஅந்த குறை வெண்முரசு நாவலில் தீர்ந்தது. அவனது கோபம், திறமை, பாண்டவர்களின் எதிர்தரப்பாக நிற்க வேண்டிய சூழல் என உணர்வுபூர்வ்மாக விளக்கி இருந்தீர்கள்.. குறிப்பாக அர்ஜுனனுடனான மோதல் , துரோணர் மீதான பொசசிவ்னெஸ் கலக்கல்.\nஅந்த பகுதி உக்கிரமாக அமைந்ததன் அடித்தளம் சு.ரா நினைவின் நதியில் நூலில் இருப்பதாக கருதுகிறேன்.\nசு ரா மீது உங்களுக்கு அந்த வயதில் இருந்த ஈர்ப்பு , அவருடன் வேறு யாரும் நெருக்கம் ஆனால் அவர்கள் மீது ஏற்படும் மெல்லிய பொறாமை, இன்னும் சொல்லப்போனால் கண்ணன் மீது ஏற்பட்ட பொறாமை என சொல்லி இருப்பீர்கள்..இப்போது நினைத்தால் நகைச்சுவையாக இருப்பதாகவும் சொல்லி இருப்பீர்கள்.. அந்த வயது உணர்வை நேர்மையாக ���திவு செய்திருப்பீர்கள்..\nஅந்த சம்பவங்கள், அஸ்வத்தாமா - அர்ஜுனன் பகுதியின்போது நினைவுக்கு வந்தனவா \nஇருக்கலாம். ஆனால் அப்படி பார்த்துக்கொண்டே போனால் முப்பதாயிரம் பக்க சுயசரிதையாக மாறிவிடாது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநீலம்- கைவிட்டுச் செல்லும் மொழி\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2457449", "date_download": "2020-01-29T20:33:06Z", "digest": "sha1:HPSIKW2RQTN6WXSX4IZ6A2SFDDCYR46U", "length": 16156, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி| Dinamalar", "raw_content": "\nசபர்மதி ஆற்றை காண டிரம்ப் வருகிறார்: குஜராத் முதல்வர்\nபஸ்களில் பெண் இருக்கைகளில் அமரும் ஆண்களுக்கு ...\nநீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்: 2022ல் ... 4\nஉலகிலேயே அதிக போக்குவரத்து நெருக்கடி: பெங்களூரு ... 8\nஆஸி., ஓபன்: நடால் அதிர்ச்சி தோல்வி\nகருக்கலைப்புக்கு 24 வாரம் அனுமதி: மத்திய அரசு ஒப்புதல் 8\nபுரோக்கர்களின் புகலிடமாக மாறிய டிஎன்பிஎஸ்சி : ... 37\nபாசறை திரும்பிய முப்படை வீரர்கள் 1\nஜாமியா வன்முறை: 70 பேரின் புகைப்படங்கள் வெளியீடு 28\nநாடகம் நடிக்கும் ஆம்ஆத்மி: அமித்ஷா தாக்கு 8\nபுகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி\nகடம்பத்துார்:கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.புகையில்லா போகிப் பண்டிகையை கொண்ட வலியுறுத்தி, கடம்பத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.\nபேரணிக்கு, தலைமையாசிரியர் ரேவதி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கடம்பத்துார் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி ரமேஷ், விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பேரணி மீண்டும் பள்ளியை அடைந்தது. பேரணியில், புகையில்லா போகியை கொண்டாடுவோம், எரிக்க மாட்டோம், எரிக்க மாட்டோம் பிளாஸ்டிக் கழிவுகளை எரிக்க மாட்டோம் என, மாணவர்கள் கோஷம் போட்டபடி கைகளில் விளம்பர பதாகைகள் ஏந்தியபடி சென்றனர்.பேரணியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜெயக்குமார் உட்பட, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை அரசு பள்ளி தேசிய மாணவர் படை அலுவலர் அருணன் செய்திருந்தார்.\nவரதர் - -ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்\n» பொது ம���தல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்ட���ம்.\nவரதர் - -ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/mar/31/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2891018.html", "date_download": "2020-01-29T21:52:01Z", "digest": "sha1:ISFQQ63MD3SZ5WMDKGP4KQB72P6YV3TG", "length": 7995, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தெருமுனை பிரசாரம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தெருமுனை பிரசாரம்\nBy DIN | Published on : 31st March 2018 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக புதுச்சேரியில் தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் தெருமுனை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகாவிரி உரிமைப் பறிப்பு, வேளாண் நிலங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எரி எண்ணெய் கிணறு போன்ற பேரழிவுத் திட்டங்களைத் தமிழகத்தில் திணித்து தமிழர் வாழ் வாதாரத்தை அழிக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரியும் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் தமிழ் தமிழர் இயக்கம் சார்பில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.\nபிரசாரக் கூட்டத்துக்கு தமிழ் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரதாப் சந்திரன் தலைமை வகித்தார். இணை ஒருங்கிணைப்பாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். தமிழ் தமிழர் இயக்கத்தின் அமைப்புச் செயலர் பரிதி, தமிழர் தன்மான பேரவை நிர்வாகி சு.சா.ராசான், பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கோகுல்காந்தி, அலைகள் இயக்க நிர்வாகி வீர.பாரதி, நாம் தமிழர் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர்கள் வெ.கார்த்திகேயன், மதியழகன், ரமேசு, தமிழ்த் தேசியப் பேரியக்கச் செயலர் இரா.வேல்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ் தமிழர் இயக்கத் ந���ர்வாகி மு.சுதாகர் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/mar/27/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3121953.html", "date_download": "2020-01-29T19:57:13Z", "digest": "sha1:WPHE4IVMG7BKFN53QPLGZSXTHH4FYGT2", "length": 7434, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n29 ஜனவரி 2020 புதன்கிழமை 07:15:23 PM\nநீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்பு\nBy DIN | Published on : 27th March 2019 02:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.\nஅதில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநிலத் தலைவரும், வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளதை தமிழிசை தெரிவிக்கவில்லை என திமு��� தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனு மீதான பரிசீலனை பகல் 1:30 வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீண்ட நேர பரிசீலனைக்கு பிறகு தமிழிசை சௌந்தரராஜனின் வேட்பு மனுவை தேர்தல் அலுவலர் ஏற்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி\nவைரஸ் பரவி வரும் வேளையில் பணியாளர்கள்\nபுடவையில் ஜொலிக்கும் அதுல்யா ரவி\nதேசிய மாணவர் படை பேரணி\n11-ஆம் ஆண்டு ஹிந்து ஆன்மிக கண்காட்சி\nநாடோடிகள் 2 படத்தின் டிரைலர்\nபொன் மாணிக்கவேல் - டிரைலர்\nதர்பார் படத்தின் 'டும் டும்' பாடல் வீடியோ\nகேரளத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குண்டுவைத்து தகர்ப்பு\nவானம் கொட்டட்டும் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itstamil.com/category/biography/leaders", "date_download": "2020-01-29T21:24:38Z", "digest": "sha1:RBFWCLVYRKOJOEIQGPOWOUWXQ3G33VRW", "length": 6764, "nlines": 95, "source_domain": "www.itstamil.com", "title": "புகழ் பெற்ற இந்திய தலைவர்கள்ItsTamil", "raw_content": "\nHomepage » வாழ்க்கை வரலாறு » தலைவர்கள்\n‘புரட்சிக் கலைஞர்’ எனவும், ‘கேப்டன்’ எனவும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள், தமிழ் திரைப்படத்துறையில்...\nராகுல் காந்தி அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், விடுதலைப் போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தில் பிறந்த சோனியா...\nவி. கே. கிருஷ்ண மேனன்\nவி. கே. கிருஷ்ண மேனன் அவர்கள், அவரது அரசியல் வாழ்க்கையில் தூதராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தபோது ஒரு செல்வாக்கு மிக்கவராகவும், பொதுமக்களிடம்...\nஇந்தியா விடுதலை பெற்ற பிறகு, அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றுவதில் முக்கிய பங்காற்றிய சி....\nஅடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு தசாப்தங்களாக சட்டமன்ற உறுப்பினராக...\nஇத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி...\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார். அவர், 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்...\n‘மாயாவதி’ என்றழைக்கப்படும் ‘மாயாவதி நைனா குமாரி’, உத்திரப் பிரதேச மாநிலத்தின் முதல் இளம் பெண் முதலமைச்சரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார்....\nஎல். கே. அத்வானி அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய...\nநரேந்திர மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.plumeriamovies.com/tag/vairamuthu/page/3/", "date_download": "2020-01-29T20:11:12Z", "digest": "sha1:RTIGKLFMSNFPGLYAC5PP6TULD2QUD5V2", "length": 3452, "nlines": 68, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Vairamuthu Archives | Page 3 of 3 | Plumeria Movies", "raw_content": "\nAR Rahman வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை (வெண்ணிலவே..) இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே உனை அதிகாலை அனுப்பி வைப்போம் (வெண்ணிலவே..) இது இருள் அல்ல அது…\nநறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் செங்கனி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திரு மொழி சொல்லாய் அற்றை திங்கள் அன்னிலவில் நெற்றி தரள நீர் வடிய கொற்ற பொய்கள் ஆடியவள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8998:2014-01-03-08-22-44&catid=351:2011-05-26-15-31-44", "date_download": "2020-01-29T21:26:07Z", "digest": "sha1:VC2WJDA6IWUWY4W7MYEMC4EUPBPC6HJ2", "length": 19671, "nlines": 109, "source_domain": "www.tamilcircle.net", "title": "முடிந்தால் கதையுங்கள்........?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஏதோ தெரியவில்லை நல்ல நிகழ்வுகளுக்காகவும், கெட்ட நிகழ்வுகளுக்காகவும் பயணம் செய்யும் பாக்கியம் எனக்கு இப்ப அடிக்கடி கிடைத்து வருகின்றது. திடீரென எடுத்த முடிவின் பிரகாரம் அம்மாவின் திவசத்துக்காக போன கிழமை ஊருக்குப் போய் வரும் ஒரு பாக்கியம் கிட்டியது. ஒரு குறுகிய சில நாட்கள் தான் நின்றாலும் அங்கே என்னைத் தாக்கிய, என்னை உறுத்தி வருத்திய ஒரு விடையம் சம்பந்தமாக இதைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் கொண்டே இதை எழுதுகிறேன்.\nஎங்கடை மக்களை ஒரு வகையிலும் நிமிரவிடாமல், ஏதோ சொல்ல முடியாத சுமைகளையும் துன்பங்களையும் கொடுத்து அவர்களை இன்னும் அடிமைகள் போல் அரசாங்கமும் சில தனியார் நிறுவனங்களும் செய்கின்ற வேலைகளையும், விசமங்களையும் கேள்விப்பட்ட போது எங்களுடைய மக்களின் அறியாத்தனங்களையும் எண்ணி கவலைப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை.\nஎன்னைத் தேடி வந்தவர்களின் முகங்களிலும் சரி, நான் சந்தித்த முகங்களிலும் சரி குறிப்பாக பெண்களின் முகத்தில் சந்தோசம் எங்கேயோ ஒழிந்து போயிருந்ததையும், அல்லது யாரோ பறித்திருப்பது போன்றதை என்னால் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது.\nஎன்னோடு மிகவும் நெருங்கியவர்களிடம் போய்க் கதைத்த போதும், கூட்டம் கூடட்மாய் கூடியிருந்து கதைக்கும் பெண்கள் மத்தியிலும் இந்த விடையம் மிக முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறியக் கூடியதாய் இருந்தது.\nவங்கிக்கடன் அரசாங்க வங்கிகளினாலும், தனியார் நிறுவனங்களினாலும் வழங்கப்படுகின்றது. மகிந்த சிந்தனையின் அடிப்படையில் குறிப்பாக பெண்களுக்கென சிறு கைத்தொழில்கள் செய்வதற்கென்று அரசாங்கக்கத்தினால் கடன் தொகை வழங்கப்படுகின்றது.\nஇதையெடுத்த மக்கள் ஆடு, மாடு, கோழி வளர்ப்பு என்பதற்கு பாவித்து ஒருளவு நன்மையடைகின்றார்கள் என்று சொல்லப்படுகின்றது. சில பேர் இந்தத் தொகையை எடுத்து வேறு வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தினாலும் மாத முடிவிலோ அல்லது மாதத் தொடக்கத்திலோ குறிப்பிட்ட தொகையைக் கட்டினால் பிரச்சினையில்லை.\nஇதே போல் தனியார் நிறுவனங்களினால் \"கிழமைக்கடன்\" என்ற ஒரு புதிய கடன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். கிராமங்களில் இருக்கின்ற கோவில்களின் முன்னிலையிலோ அல்லது வாசிகசாலைகள், அபிவிருத்திச்சங்கங்கள் முன்னிலையிலோ வந்து மக்களை அழைத்து கூட்டங்கள் வைத்து, இந்தக்கடன் முறைகளை அறிமுகம் செய்கின்றார்கள். இந்தக் கடன் தொகைகளும் குறிப்பாக பெண்களுக்கென்றே முதன்மை கொடுத்து வழங்கப்படுகின்றது.\nஅதிலே மிகவும் முக்கியமான கடனாகவும், மிகவும் ஆபத்தான கடனாக கிழமைக்கடன் என்ற கடன் வழங்கப்படுகின்றது. ஆறுமாதம், ஒருவருடம் அல்லது மேலோ என்ற அடிப்படையில் இந்தக்கடன்கள் வழங்கப்படுகின்றது.\nஅதாவது மூன்று பெண்கள் சேரும் பட்சத்தில் அவர்களுக்கு இந்தக்கடன் வழங்கப்படும். ஒரு திங்கட்கிழமை கடனை எடுத்தால், ஒரு குறிப்பிட்ட தொகையை அடுத்த திங்களில் இருந்து ஒவ்வொரு திங்களும் கட்டியே ஆக வேண்டும். ���ந்த மூவரில் யாராவது ஒருவராவது கட்டத் தவறும் பட்சத்தில் மற்றைய இரண்டு போரும் அதற்கான பொறுப்புக்குரியவர்களாகின்றார்கள்.\nதிங்கட்கிழமை ஒரு நிறுவனம் வந்து இப்படி கடனை வழங்கினால், செவ்வாய் இன்னொரு நிறுவனம் என்றும் புதன் இன்னொரு நிறுவனம் என்றும் மாறி மாறி கடன்களை அள்ளி வழங்குகின்றார்கள்.\nஅப்படி ஒருவர் கட்டாமல் விடும் அந்த நாளே, அந்த வங்கி ஊழியர்கள் அந்தப் பெண்மணியின் வீட்டு வாசலில் வந்து நின்று, இரவிரவாக கெட்ட வார்த்தைகளால் திட்டி கேளாத கேள்விகளெல்லாம் கேட்கிறார்களாம். இவர்கள் வந்து இரவில் வாசலில் வந்து நிற்பதால் இந்தக் குடும்பப் பெண்களைப் பற்றி அவதூறான பேச்சுக்களும் இடம்பெறுகின்றன.\nஇதன் பிரகாரம் சில பெண்கள் தற்கொலை முயற்சிகளில் கூட ஈடுபட்டுள்ளார்கள். பல பெண்கள் சொல்ல முடியாத உளவில் தாக்கங்களினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள், இன்னும் பல பேர் பாதிப்படைந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇதையுணர்ந்த சில இளைஞர்கள் கோபடைந்து வங்கி ஊழியர்களுடன் வாக்கு வாதங்களிலும் ஈடுபட்ட போது அது பிறகு பொலிஸ் விவாகரங்களாக மாறுகின்றது. அதனால் ஏன் தானோ என்று பல இளைஞர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கின்றார்கள். சில இடங்களில் கடன்பட்டவர்கள் இதை விரும்பவுமில்லை. மாறாக இது பற்றிக் கதைக்கப் போனால் உங்களால் இப்படி உதவ முடியுமா என்றும் கேட்கிறார்கள்.\nஇப்படிக் கடன் வழங்குவதில் சிலிங்கோ, கொமசியல் கிறடிற், நேசன் லங்கா போன்ற தனியார் நிறுவனங்கள் மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றன.\nபெண்களைவிட ஆண்களுக்கென்றும் கடன்கள் வழங்கப்படுகின்றது. அந்தக்கடன், இந்தக் கடன் என்று விதம்விதமான கடன்கள் வழங்கப்பட்டு மக்கள் எல்லோரும் இறக்க முடியாத சுமைகளுடனும் சொல்ல முடியாவலிகளுடனும் காணப்படுவதனை என்னால் இலுகுவாக இனம் காண முடிந்தது.\nஇந்தக்கடனை எடுத்தவர்களுடன் கதைத்த போது தங்களுக்கு ஏற்கனவேயிருந்த ஒரு பெரிய கடனை அடைக்க இது உதவியது என்று ஒருவரும், அடைவில் இருந்து விலைப்படப் போன நகைகளை மீட்க உதவியது என்றும் சில பேரும், வீடு வாசல் திருத்த உதவியது என்று சில பேரும் கூறினார்கள்.\nசில பேரோ மற்றவர்களைப் போல நாங்களும் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்தினோம் என்று வ��ுத்தப்பட்டதோடு, இன்னொருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவரின் மகன் நெடுக ஆசைப்படுகிறான் என்பதால் மோட்டச்சயிக்கிள் எடுத்துக் கொடுத்தார் என்று குறையாகவும் குறிப்பிட்டார்.\nஅடுத்த இடத்தில் இருப்பது மீற்றர் வட்டி. கேட்கவும் கதைத்கவும் மிகவும் சுவாஸியகரமாக இருந்தது.\nஒரு லச்சம் ருபாவுக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா வட்டி. ஒருமாதத்திற்கு முப்பதாயிரம் ரூபா. இப்படி வட்டிக்கு வாங்குபவனின் அடையாள அட்டை போட்டோக் கொப்பி பிரதி, அல்லது பாஸ்போட் கொப்பி பிரதியுடன் இன்னாரிடமிருந்து இவ்வளவு தொகையை கடனாக பெற்றுள்ளேன் என்ற கையெழுத்திட்ட சாட்சியங்களுடன் தான் இந்த வட்டி கொடுக்கப்படுகின்றது.\nஇப்படி அதிக வட்டி கிடைக்கப்படுவதால் சில பேர் தங்களிடமிருந்த நகைகளை விற்றோ அல்லது அடைவு வைத்தோ இப்படி வட்டி கொடுப்பவர்களிடம் கொடுத்து வட்டிக்கு விடுகின்றார்கள்.\nஇவையெல்லாம் கனநாட்களுக்கு நிலைக்கவில்லை. வட்டிக்கென்று எடுத்தவன் கட்டமுடியாமல் போவதால், அவன் இவனிடம் ஏமாந்து இவன் அவனிடம் ஏமாந்து கடைசியிலே கனபேர் தற்கொலையே செய்துள்ளனராம். சென்ற வருடம் ஒரு முப்பத்தி மூன்று வயது இளைஞன் இரண்டு குழந்தைகளின் தந்தை, யாருக்கோ பொறுப்புக்கு நின்றவனாம், இவர்களால் ஏமாற்றப்பட்டதால் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளான். இந்த மீற்றர் வட்டி எடுத்தவர்கள், கொடுத்தவர்கள் பல பேர் இன்று சிறையில் வாடுகின்றார்கள்.\nஇங்கு குறிப்பிட்ட இந்த விடையங்கள் இரண்டும் எமது மக்களின் வாழ்நிலையை கிண்டல் செய்வதற்காகவோ அல்லது நாங்களெல்லாம் சிறப்பாகவும் பத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்கின்றோம் என்று இதை உங்களுக்கு சொல்ல வரவில்லை.\nமாறாக எமது மக்கள் போர் தந்த கொடுமைகளின் வலிகளினாலும், தீர்க்க முடியாத வறுமையினாலும், வெளிநாட்டு உறவினர்களின் உதவியினாலும் மற்றும் ஏதோ ஒரு வகையில் கடன்பட்டு வாழ்ந்து பழகிப் போன இந்தச் சமூகம், இந்தக் கடன்களின் உண்மைத் தோற்றம் பற்றி இப்பவும் அறியாத புரியாத மாயைக்குள் சிக்கித் தவித்து ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள்.\nமுடிந்தளவு இது பற்றிய சிறு விழிப்புணர்வுகளையாவது எமது சமூகத்துக்கும், உறவினர்களுக்கு ஏற்படுத்துவோமேயானால், அதுவே எமது மக்களுக்கு நாம் செய்யும் ஒரு சிறு உதவியாய் இருக்கும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkamamerica.com/a-festival-playing-in-the-mud/", "date_download": "2020-01-29T21:34:35Z", "digest": "sha1:RYJFSJFUH7IOKZ6P7FTEO4P6WBYZKZKG", "length": 17665, "nlines": 205, "source_domain": "vanakkamamerica.com", "title": "தெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா - vanakkamamerica.com", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி…\nஅமெரிக்காவில் வானில் சிறகடித்து பறக்கும் ரோபோ\nஅமெரிக்காவில் தொடங்கியது 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா\nஅமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் துப்பாக்கிச் சூடு சியாட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nஅமெரிக்காவில் கிரே நிற திமிங்கலங்கள் நீந்தி செல்லும் காட்சிகள் வெளீயிடு\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர்…\nதொடங்கியது தஞ்சை பெரிய கோவிலில் குடமுழுக்கிற்கான பூர்வாங்க பூஜை\n காவல் தெய்வம் அய்யனார் சிலையுடன் கெத்து காட்டிய தமிழ்நாடு\nராமர் பாலத்தை பற்றி நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் தை அமாவாசையை முன்னிட்டு நீர்நிலைகளில் புனித நீராடிய மக்கள்\nஅமெரிக்காவில் பசியுடன் வரும் ஏழை, எளியவர்களுக்கு இலவச உணவளிக்கும் உணவகம்\nஅமெரிக்க வரலாற்றில் இன்று- ஜூலை 15\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் 46 ஆயிரம் தமிழ் பெயர்களை கொண்ட நூல் வெளியீடு\nஅமெரிக்காவில் உலகத்தை ஆச்சரியப்பட வைத்த ஸ்பெல்லிங் போட்டி(US SCRIPPS NATIONAL SPELLING BEE )\nஅமெரிக்கா வடக்கு கரோலினா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் பிரம்மோற்சவம்.\nஅமெரிக்காவில் மக்கள் வெள்ளம் பொங்கிய பொங்கல் விழா\n – சங்க இலக்கியத்தில் கவரிமான் பற்றிய தகவல்களை சொல்லும்…\nஅமெரிக்காவிலும் ‘சனீஸ்வரர் கோவில்’ வழிபாடு\nஅரசு பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் கோலாகலம்\nகருப்ப�� நிற உடலில் வெண்ணிறப் புள்ளிகளுடன் பிறந்துள்ள அரிய வகை குதிரை\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து கொள்ளும் வினோதமான போட்டி\nதாய்லாந்தில் மன அழுத்தத்தால் தவிக்கும் கொரில்லா குரங்கு\nமுகப்பு முகப்புச் செய்திகள் தெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nதெற்கு கொரியாவில் சேற்றில் விளையாடும் வினோதமான திருவிழா\nதெற்கு கொரியாவில் சற்று வித்தியசமான விளையாட்டாக சேற்றில் விளையாடும் விளையாட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டை அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது.\nதென் கொரியாவின் தலைநகரான சியோலில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள போரியாங் நகரத்தில் ஆண்டு தோறும் சேற்றுத் திருவிழா நடைபெறும். அந்தவகையில் இங்கு தற்போது 22வது ஆண்டு சேற்று திருவிழா நடைபெற்று வருகிறது.\nஜூலை 19ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் சேற்றில் மல்யுத்தம் , சேற்று நீரை ஒருவர் மீது ஒருவர் வீசுவது என பல நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ளவும், திருவிழாவை கண்டுகளிக்கவும் நாடு முழுவதிலும் இருந்து பலர் போரியாங்கிற்கு வந்துள்ளனர்.\nமுந்தைய கட்டுரைபாகிஸ்தானில் நடக்கும் அநீதிகளை குறித்து பேச அமெரிக்க நாடாளுமன்ற எம்.பி.க்கள் வலியுறுத்தல்\nஅடுத்த கட்டுரை50 ஆண்டுகளுக்கு மின்பு கடலில் வீசப்பட்ட கடிதம் ஆஸ்திரேலியாவில் கிடைத்துள்ளது\nமேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி னக்கு மறக்க முடியாத ஓர் அனுபவம் – நடிகர் ரஜினிகாந்த்\n100க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி தயாரிக்கும் அமெரிக்கா\nசீனாவில் கர்ப்பிணி பெண்ணையை தாக்கிய கொரோனா வைரஸ்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nமனித இனப்பெருக்கத்தை அழிக்கும் மாத்திரைகள் : பயங்கரவாதிகளின் சதி..\nகூகுளில் தனிநபர் தகவல்கள் திருடப்படவில்லை – சி.இ.ஓ சுந்தர் பிச்சை\nவேலூர் தேர்தல் ரத்து தள்ளுபடி செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nசவப்பெட்டியில் பாசப்போராட்டம் நடத்திய உரிமையாளர் நாய்\nதிருமணம் செய���து கொள்ளுமாறு பெண்களை வற்புறுத்த முடியாது: ஆண்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை\nஉணவும் – மருந்தும் – ஆரோகியமான ’ரசம்’\nஇந்திய விமானப்படைத் தாக்குதல்: 130 முதல் 170 பயங்கரவாதிகள் பலி\nஉலகிலேயே அதிகமான ஊட்டச்சத்துகள் கொண்ட உணவுப்பட்டியலில் பழையசோறு முதலிடம் : அமெரிக்க விஞ்ஞானி...\nசொந்த காலில் நிற்கும்; சுயேட்சைகள்\nஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் நிகழ்வினைப் பற்றிய தகவல்களையும் உங்கள் பகுதியில் உள்ள செய்தியையும் எங்களுடன் பகிர\nஆண்குழந்தைகளே பிறக்காத அதிசய கிராமம்\nமு.க.ஸ்டாலின் பார்முலாவை பயன்படுத்திய டிடிவி. தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/tamil_names_46000/female_baby_names_25.html", "date_download": "2020-01-29T20:06:31Z", "digest": "sha1:7TQCTRIVU4VIZVCEUYHQ5LJQ2JWR4QOR", "length": 12799, "nlines": 305, "source_domain": "www.diamondtamil.com", "title": "சு வரிசை - SU Series - பெண் குழந்தைப் பெயர்கள் - Female Baby Names - குழந்தைப் பெயர்கள் - Baby Names - தமிழ்ப்பெயர்க் கையேடு - Tamil Names Book, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, | , book, tamil, series", "raw_content": "\nவியாழன், ஜனவரி 30, 2020\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபெண் குழந்தைப் பெயர்கள் (Female Baby Names) - சு வரிசை\nசு வரிசை - பெண் குழந்தைப் பெயர்கள்\n[ம] [மா] [மி] [மீ] [மு] [மூ] [மெ] [மே] [மை] [மொ] [மோ] [மெள]\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசு வரிசை - SU Series - பெண் குழந்தைப் பெயர்கள், Female Baby Names, Baby Names, குழந்தைப் பெயர்கள், Tamil Names Book, தமிழ்ப்பெயர்க் கையேடு, names, பெயர்கள், குழந்தைப், baby, பெண், வரிசை, கையேடு, தமிழ்ப்பெயர்க், female, | , book, tamil, series\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் ���கைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪\n௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௰௧\n௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮\n௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫\n௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/uapa-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2020-01-29T21:30:42Z", "digest": "sha1:MWTWVQX67USJDYFW4NI4BWKCL55ERANV", "length": 9672, "nlines": 82, "source_domain": "www.puthiyavidial.com", "title": "UAPA சட்டத் திருத்த மசோதாவை தோற்கடியுங்கள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\nஅமித்ஷா பேசிய கூட்டத்தில் CAAக்கு எதிராக முழக்கமிட்ட இளைஞர் மீது பாஜகவினர் தாக்குதல்\nமுசாஃபா்பூா் காப்பக வழக்கு: நீதிபதி விடுமுறையால் இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு\nஉ.பியில் 25000 ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த முஹம்மது ஷரீஃப்பிற்கு பத்மஸ்ரீ விருது\nCAA சட்டத்திற்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nஎன்.ஆர்.சியை புறக்கணிக்கும் திருநங்கைகள்: பாஜக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAAக்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- சந்திரசேகர் ராவ்\nCAAக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்\nCAAக்கு ஆதரவாக பேரணி என்கிற பெயரில் கலவரம் நடத்திய ஆர்.எஸ்.எஸ்-பாஜக\nபாதுகாப்பு படையினரால் துன்புறுத்தலுக்கு ஆளான மெஹபூபா முப்தியின் மகள்\nCAA சட்டத்திற்கு எதிர்ப்பு: பாஜகவில் இருந்து 80 நிா்வாகிகள் விலகல்\nCAA எதிர்ப்பு போராட்டம்: 150க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மாணவர்கள் மீது வழக்குப்பதிவு\n“என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்”: திமுக கூட்டத்தில் தீர்மானம்\nசேலத்தில் ராமர் படங்களுடன் அனுமதியின்றி பேரணி சென்ற பாஜகவினர் கைது\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையில் பாஜக கொடி கட்டியதற்கு நேதாஜியின் பேரன் எதிர்ப்பு\nகோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை கடத்திய இந்துத்துவ கொள்ளையர்கள் கைது\nபெங்களுருவில் 300 இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு: வங்கதேசத்தை சேந்தவர்கள் என கூறி பாஜக அரசு அராஜகம்\nCAA தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்த தயாரா\nயோகி உருவாக்கிய இந்து யுவ வாஹினி பற்றி உ.பி காவல்துறை சொல்லும் அறிக்கை என்ன\nUAPA சட்டத் திருத்த மசோதாவை தோற்கடியுங்கள்\nUAPA சட்டத் திருத்த மசோதாவை தோற்கடியுங்கள்\nமாநிலங்களவை உறுப்பினர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச்செயலாளர் கடிதம்\nஜூலை 24, 2019 அன்று சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது அறிந்து ஏமாற்றம் அடைந்தோம். மசோதா குறித்த நியாயமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எழுப்பிய போதும் துரதிஷ்டவசமாக எட்டு உறுப்பினர்கள் மட்டுமே மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். ஏனைய பெரும்பான்மையினர் வாக்களிப்பை புறக்கணித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜனநாயக முறைகளில் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக ஹிகிறிகி சட்டம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பெருவாரியாக தவறாக பயன்படுத்தப்பட்டதை நீங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம்கள், தலித்துகள் மற்றும் அரசாங்கத்தை … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஆகஸ்ட் 01-15 புதிய விடியல்\nPrevious ArticleNIA முகமை, UAPA சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி\nNext Article ஃபலஸ்தீன் விற்பனைக்கு அல்ல\nபுதிய விடியல் – 2020 ஜனவரி 16-31\nசர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்\nCAA சட்டத்தால் உள்நாட்டுப் போர் உருவாகியுள்ளது- பாஜக எம்.எல்.ஏ\n\"என்.பி.ஆருக்கு எவ்வித தகவலும் அளிக்க வேண்டாம்\": திமுக கூட்டத்தில் தீர்மானம்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://freetime.movie.blog/2019/08/", "date_download": "2020-01-29T22:20:34Z", "digest": "sha1:NUODORFHG4KFP5GG6HF4GVES55CCZY57", "length": 2924, "nlines": 62, "source_domain": "freetime.movie.blog", "title": "August 2019 – Free Time", "raw_content": "\nமறதி பட்டியலில் சேர்க்க கூடாது – பிக்பாஸ்\nபிரம்ம முகூர்த்தத்தில் ஒத்த செருப்பு size7′\nநகைச்சுவை நாயகன் அடுத்து மூன்று வேடத்தில் வேடிக்கை பன்னலம் வாங்கா\nகமலுக்கு வில்லனாக தமிழ் நடிகரே நடிக்கிறார்.\nஅடுத்து வெளியே செல்ல போவது கவின் – Bigg Boss Season 3\nஇந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக – ஜிவி பிரகாஷ் மூவி\nதிட்டம் போட்டு திருடுடபோகும் கூட்டம் – R. பார்த்திபனுடன்\nசந்திர நந்தினி ரசிகர்களே உங்களுக்காக – விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala", "date_download": "2020-01-29T22:13:08Z", "digest": "sha1:IDLKBTCJMEDVGLRQX2JYHHT24VC5B2NC", "length": 8153, "nlines": 193, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை | ikman.lkமிகப்பெரிய சந்தை", "raw_content": "\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவீடு மற்றும் தோட்டம் (453)\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு (307)\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு (289)\nவணிகம் மற்றும் கைத்தொழில் (49)\nஉணவு மற்றும் விவசாயம் (31)\nகாட்டும் 1-25 of 6,713 விளம்பரங்கள்\nபடுக்கை: 5, குளியல்: 4\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, TV மற்றும் வீடியோ சாதனங்கள்\nபடுக்கை: 3, குளியல்: 2\nகொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 3, குளியல்: 3\nகொழும்பு, விடுமுறை மற்றும் குறுகிய கால வாடகைக்கு\nபடுக்கை: 6, குளியல்: 4\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/aid", "date_download": "2020-01-29T19:53:53Z", "digest": "sha1:NJWJPTODRS5C5FUU72NBOKJBBQWU6PTQ", "length": 5332, "nlines": 75, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"aid\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\naid பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதுப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसहायता ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒக்கலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇத்துணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்துணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎத்துணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைலாகு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைலாகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறளிவித்தை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைகொடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிங்களம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொழுகொம்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.szbowei-ch.com/ta/", "date_download": "2020-01-29T21:25:01Z", "digest": "sha1:6BPPF7SJZ4QPKA4UK56VESMZV7ETMLNT", "length": 11929, "nlines": 183, "source_domain": "www.szbowei-ch.com", "title": "முடி அகற்றுதல், அழகு உபகரணம், தோல் பராமரிப்பு சாதன - Bowei", "raw_content": "\n808 டயோட் லேசர் முடி அகற்றுதல்\nபோதை நீக்க பாத ஸ்பா\nHIFU & ரேடியோ அலைவரிசை\nநாம் ஏற்கனவே ஒரு முழுமையான தரமான உத்தரவாதம் அமைப்பு அமைத்து உள்ளூர் சந்தையில் ஒரு முழுமையான விற்பனை மற்றும் afterales சேவை நெட்வொர்க் கட்டப்பட்டது.\nஏன் எங்களை தேர்வு செய்தாய்\nஷென்ழேன் Bowei டெக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் அழகு மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் தொழில் மற்றும் உலகெங்கிலும் Bowket பங்குதாரர், 2 ஆண்டுகள் உத்தரவாதத்தை வழங்கப்படும், உற்பத்தி ன் விலைகளை பெரிய சேமிப்பு, ஆன்லைன் சேவை மற்றும் பயிற்சி நீங்கள் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க, 24 மணி நேரத்திற்குள் மிகவும் செப்பனிடுதல் மற்றும் இலவச பாகங்கள் சாப்பிடுவேன் தேவைப்பட்டால் வழங்கப்படும்; ஏற்றுமதி வரி மற்றும் விருப்ப பிரச்சினை காப்பாற்றியதற்காக, போதுமான அனுபவம் 20 ஆண்டுகளில் உங்களது அனைத்து அழகுக் திட்டமிடுவது சரிசெய்ய தயாராக Bowket அணி, நீங்கள் என்ன தயங்குகின்றன\nBowket மூத்த தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் மூத்த ஆராய்ச்சி ஊழியர்கள் ஒரு அணியைக் கொண்டுள்ளது. அவர்கள் அழகு உபகரணங்கள் வளர்ச்சி மற்றும் துறையில் விரிவான அனுபவம் ...\nபுதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தரப்படுத்தப்பட்ட நவ���ன ஆபரேஷன் முறைகள் நாம் விட்டு சேர்த்து அனைத்து முயன்று என்ன இப்பாதிப்புக்கு விரிவான உபகரணங்கள் மற்றும் சிற்றுண்டி உண்டு களைப்பைப் உள்ளன ...\nஎங்கள் அழகு சாதனங்கள், தயாரிப்பாளர் வழங்கிய, தயாரிப்பு உத்தரவாதத்தை உங்கள் தயாரிப்பு இந்த பின்வரும் முக்கிய ஒப்பந்தங்கள் பொருந்தும் ...\nநாம் பயன்படுத்த செயலாக்கத்தில் உங்கள் தயாரிப்பு, நீங்கள் பிரச்சினைகள் இருந்தால், உரிய காலத்தில் தீர்க்கப்பட முடியும் என்பதை உறுதி செய்வதற்கு ஒரு சரியான விற்பனைக்கு பிறகான சேவை அமைப்பு ...\nசந்தை வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்கள் கோரிக்கைக்காக பூர்த்தி செய்ய ஆணை, எங்களின் சேவை சிறந்த தயாரிப்புகள் வழங்கவும் மற்றும் விற்பனை பிறகு-பெரும் முயற்சிகள் எடுத்து நிறுத்து வேண்டாம்.\nஷென்ழேன் Bowei டெக் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கிறது ஒன்றாக ஆராய்ச்சி மற்றும் வளரும் இது, உற்பத்தி, விற்பனை, மற்றும் aftersale சேவை சீனாவில் ஒரு அழகு மற்றும் சுகாதார உபகரணங்கள் தயாரிக்கும் உள்ளது. எங்கள் நிறுவனம் நிறுவப்படுவதை என்பதால், எங்கள் செயல்படும் அனைத்து ISO9001 தர அமைப்பு தரமான உறுதிப்படுத்தியுள்ளார் வருகிறது.\nநாம் ஏற்கனவே ஒரு முழுமையான தரமான உத்தரவாதம் அமைப்பு அமைத்து உள்ளூர் சந்தையில் ஒரு முழுமையான விற்பனை மற்றும் afterales சேவை நெட்வொர்க் கட்டப்பட்டது. சந்தை வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்கள் 'கோரிக்கைகளை பொருட்டு tocater, நாம் நல்ல தயாரிப்புகளை வழங்க முயற்சிகள் எடுத்து நிறுத்த மற்றும் விற்பனைக்குப் பிறகான சேவை இல்லை.\n\"உயர் தர உற்பத்தி மற்றும் உயர்ந்த சேவை வழங்குதல்\" எங்கள் தர கொள்கையாகும். \"வாடிக்கையாளர்கள் திருப்தி சேவை வழங்குவதற்கான தரமாகும்\" எங்கள் marketingstrategy உள்ளது. சிறந்த தரம் மற்றும் சிறந்த சேவை துரத்துகின்ற ஆவி, ஆனால் தென்கிழக்கு ஆசியாவில் மட்டுமே சீனாவில் எங்கள் தயாரிப்புகள் பிரபலமான செய்கிறது, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்கா, உலகம் முழுவதும் இருந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் ஒரு உயர் புகழ் வைத்திருக்கும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nRM902, Shangmei டைம்ஸ், NO.57 LongGuan ஆர்.டி., நீண்ட ஹுவா மாவட்டத்திற்கு ஷென்ஜென் சீனா; 518000\nகையேடு - சூடான தயாரிப்புகள் - வரைபடம் - AMP ஐ மொபைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0433&page=7&showby=list&sortby=", "date_download": "2020-01-29T19:59:30Z", "digest": "sha1:DILBGOYUK73JWHTO2JFTLIVP6PMZ6EX6", "length": 3678, "nlines": 131, "source_domain": "marinabooks.com", "title": "வேமன் பதிப்பகம்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nபாப்பா முதல் பாட்டி வரை\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\nஆசிரியர்: புலவர் த. கோவேந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/03", "date_download": "2020-01-29T20:10:21Z", "digest": "sha1:3LYVYBZFD7POMEUXRKZZ45ATA3AUBNQI", "length": 34950, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "3 January 2020 – Athirady News ;", "raw_content": "\nதிருச்சி மணிகண்டத்தில் காதல் பிரச்சினையில் பள்ளி மாணவி கொலையா..\nதிருச்சி மாவட்டம் மணிகண்டம் வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகள் கவிபிரியா (வயது 16). 11-ம்வகுப்பு மாணவியான இவர் கடந்த 31-ந்தேதி வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள…\nபாரிஸ் தெருவில் மர்ம நபர் வெறியாட்டம்: பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கை..\nபாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேரு இரையாகியுள்ளனர். குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல்…\nகடைசியாக ஆட்டோவில் ஏறிய இளம்பெண் 9 நாட்களை கடந்தும் மாயம்: உதவி கேட்டு கெஞ்சும்…\nஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஐதராபாத் இளம்பெண், மாயமாகி 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில் அவருடைய பெற்றோர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஐதராபாத்தை சேர்ந்த 34 வயதான ரோஹிதா குத்துரு என்கிற இளம்பெண், தனது நண்பர்கள் இருவருடன்…\nபதற்றத்தில் அமெரிக்க நகரங்கள்: 3000 க���டுதல் வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்பும்…\nவான்வழி தாக்குதலில் குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக சுமார் 3,000 கூடுதல் துருப்புக்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப பென்டகன் ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று…\n‘திஷா’ சட்டத்தை அமல்படுத்த 2 பெண் அதிகாரிகள் நியமனம் – ஆந்திர அரசு அறிவிப்பு..\nதெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி 26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். அந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை…\nதளபதி குவாசிம் இனி உயிருடன் இல்லை நன்றி… தெருக்களில் ஆடி பாடி கொண்டாடிய மக்களின்…\nகுவாட்ஸ் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதை ஈராக் மக்கள் வீதிகளில் நடனமாடி கொண்டாடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மக் பாம்பியோ வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த வாரம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது, ஈரான் ஆதரவு…\nசுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி\nதிருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கான சுருக்குவலை அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சி சம்பந்தமாக மீன் பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்குமிடையிலான சந்திப்பு வெள்ளிகிழமை…\nமக்களின் நம்பிக்கையை பொலிஸார் காப்பாற்ற வேண்டும்\nவவுனியாவில் புதிதாக பதவியேற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க பிரியந்த இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மேற்படி கோரிக்கையை வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ஆர். காந்தன் முன்வைத்தார். வவுனியாவில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பு…\nசிறார்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார் த.சித்தார்த்தன்\nசுதுமலை புவனேஸ்வரி அம்பாள் சனசமூக நிலையத்தினரின் வேண்டுகோளின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. பாடசாலை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ள…\nநெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்\nநெல்லை மேலப்பாளையத்தில் கடந��த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்‌ ஷா…\nமியான்மரில் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 19 பேர் பரிதாப பலி..\nமியான்மர் நாட்டின் யாங்கூன் நகரில் இருந்து பேருந்து ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமானோர் பயணம் செய்தனர். மியான்மர் - தாய்லாந்து எல்லையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிரே வந்த…\nபாரிய கஞ்சா சேனை சுற்றிவளைப்பு\nமொனராகலை எதிமலை பொலிஸ் அதிகாரதிற்குட்பட்ட யால வனப்பகுதியின் கெபிலித்த ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள ஈரியகொல்ல வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பாரியளவான கஞ்சா சேனை ஒன்று எதிமலை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இந்த கஞ்சா செடிகள்…\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் சந்திப்பு..\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த்…\nகுழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ராஜஸ்தான் அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம்…\nராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை…\nஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை\nஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்…\nவீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் அறிவித்தல்\nவடமாகாணத்தில் பாடசாலை சேவைகள் மற்றும் பயணிகள் சேவைகளில் கட்டணம் அறவிட்டு ஈடுபடும் அனைத்து வாகன உரிமையா���ர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்பாக வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் பதிவுசெய்யுமாறு வீதிப்பயணிகள் போக்குரத்து…\nமேற்கு வங்காளத்தில் சோகம் – பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர்…\nமேற்கு வங்காளம் மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள நைஹாதி பகுதியில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர் என முதல்…\nலொட்டரி டிக்கெட் வாங்கியதை ஓராண்டாக மறந்து போன நபர்\nநெதர்லாந்தில் லொட்டரி சீட்டு வாங்கியதையே மறந்த நபர் தனக்கு பரிசு விழுந்ததை கூட கவனிக்காமல் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பரிசை பெற்று கொண்ட சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. Vlissingen பகுதியை சேர்ந்த நபர் கடந்த 2018ல் லொட்டரி சீட்டு ஒன்று…\nஉத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்ய தீர்மானம்\nஉத்தேச பயங்கரவாத சட்டத்தை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை…\nதினேஸ் – ஜோன்ஸ்டன் ஆகியோர் கடமைகளை பொறுப்பேற்பு\nபாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் இன்று (03) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டனர். சபை முதல்வராக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர் தினேஷ்…\nசொகுசு வேன் வீதியை விட்டு விலகி விபத்து\nசொகுசு வேன் வீதியை விட்டு விலகி விபத்து சாரதி மாயம் பொலிஸார் தேடி வலை விரிப்பு. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் வூட்லண்டபசார் பகுதியில் இன்று (03) மாலை ஐந்து மணியளவில் வீதியை விட்டு விலகி தொலை பேசி…\nஎப்போதும் பாகிஸ்தானை பற்றியே பேசுவது ஏன்\nமேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று பேரணி நடந்தது. அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது: தேசிய…\nபற்றி எரியும் காட்டு��்தீ – ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகை ரத்து..\nஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது. இந்த காட்டுத்தீயில்…\nகுடியுரிமை சட்டத்தில் இருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் -அமித் ஷா உறுதி..\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி…\nஈராக்கை விட்டு அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு..\nஅமெரிக்கா- ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது அமெரிக்கா உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஹிஸ்புல்லா ஆதரவாளர்கள், பாக்தாத்தில்…\nகொல்லிமலையில் கண்பார்வை பெற்ற இளைஞர் – அதிசயம் நடந்தது எப்படி\nகொல்லிமலையில் கண்பார்வை பெற்ற இளைஞர் - அதிசயம் நடந்தது எப்படி\nஹெலிகாப்டர் கொள்முதல் ஊழல்- 30 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை..\nமன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது 2007-ம் ஆண்டு இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட் லேண்ட் ஹெலிகாப்டர் நிறுவனத்திடம் இருந்து 12 உயர் ரக ஹெலிகாப்டர் வாங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஜனாதிபதி, பிரதமர் போன்ற…\nசிகை அலங்கார நிலையத்தில் கொலைச் சம்பவம்\nபடபொல நிந்தான பகுதியில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுக்குள் வைத்து கூரிய ஆயுதம் ஒன்றில் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (02) இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மது போதையில் இருந்த…\nஇந்தோனேசியாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு- பலி எண்ணிக்கை 43 ஆக உயர்வு..\nஇந்தோனேசியாவில் பருவமழை தீவிரமடைந்து, பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட���ள்ளது.…\nதற்போது இருக்கின்ற அரசியலமைப்பில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் \n8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (03) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. முற்பகல் 10 மணிக்கு சபா மண்டபத்துக்கு சமூகமளித்த ஜனாதிபதி, பிரதான ஆசனத்தில் அமர்ந்ததைத் தொடர்ந்து, அரசியலமைப்பின்…\nஅரசாங்க ஊடக பேச்சாளர்கள் நியமனம்\nஇராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களான நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை…\nஎதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்த வருண லியனகே \nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வருண பிரியந்த லியனகே எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்துக் கொண்டுள்ளார். (பின்னிணைப்பு - 01.47 pm) ஐக்கிய மக்கள்…\nஎதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச அறிவிப்பு\nஜனாதிபதியால் இன்று முற்பகல் ஒத்திவைக்கப்பட்ட 8 வது பாராளுமன்றத்தின் 4 வது கூட்டத்தொடர் இன்று மதியம் 1.00 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஐக்கிய…\nதொண்டமனாறு நீரேரியில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு\nதொண்டமனாறு கடல் நீரேரியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்களில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த கந்தசாமி கஸ்தூரன் (வயது-26) என்ற இளைஞர் இவ்வாறு நீரில் மூழ்கி…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர்…\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ்…\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால��, யாழ்.…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nமதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..\nஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக…\nதுபாயிலும் கொரோனா வைரஸ் – அமீரக சுகாதாரத்துறை தகவல்..\nடேவிட் மக்கினன் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம்\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் தமிழ் மக்கள் கவலைபட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writerbalakumaran.com/thiruvikaaward/", "date_download": "2020-01-29T21:14:49Z", "digest": "sha1:24NZL2UDB7ZOD4DUYE5OO26YYMLT3XBU", "length": 6544, "nlines": 148, "source_domain": "www.writerbalakumaran.com", "title": " தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது – Writer Balakumaran – பாலகுமாரன்", "raw_content": "\n‌எதிர்ப்பார்க்கவே இல்லை. தமிழக அரசு விருது கிடைக்கும் என்று. இரண்டு வருடங்கள் முன்பு சில புத்தகங்கள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு வந்தேன். பரிசு கிடைக்கவில்லை. சரி நமக்கு தரமாட்டார்கள் என்று நினைத்தேன். இரண்டு வருடங்கள் கழித்து திக்குமுக்காடும்படி தமிழ்த் தென்றல் திரு.வி.க.விருது கிடைத்திருக்கிறது.\n‌விழா குறித்த நேரத்தில் சிறப்புற நடந்தது. மிகப் பெரிய அறிஞர்களுக்கு நடுவே நானும் அமர்ந்திருந்தேன். மேடை இறுக்கமில்லாமல் அமைச்சர்கள் கலகலப்பாக இருந்தார்கள். மின் தூக்கியிலிருந்து எனது முன் வரிசை வரை நடக்க வேண்டியிருந்தது மட்டுமே சிரமம். நடுவே ஒரு காபி கொடுத்திருக்கலாம்.\nதமிழக முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனருக்கும், அலுவலகர்ளுக்கும் என் மனமார்ந்த நன்றி. வாழ்க தமிழ்.\nஉங்களால் விருதுக்கு பெருமை ஐயா.\nராஷ்ட்ரபதி பவனும் அழைக்க வேண்டும்..\nதமிழக அரசு பெருமை தேடிக்கொண்டது ஐயா😊\nஅந்தகரணம் – பாகம் 3\nஅந்தகரணம் – பாகம் 2\nபகவான் யோகி ராம்சுரத்குமார் 101 வது ஆண்டு ஜெயந்தி விழா அழைப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/semmalar/", "date_download": "2020-01-29T21:10:02Z", "digest": "sha1:5AYUILEHUO6NQPGXOUYAKHQISCLGEMZS", "length": 17638, "nlines": 123, "source_domain": "maattru.com", "title": "ஆர்.செம்மலர், Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஅதிகாரம்தான் பிரச்னை என்றால் அதற்கு தீர்வு இன்னும் சக்தி வாய்ந்த இயக்கங்களை இன்னும் சக்தி வாய்ந்த கட்சிகளைக் கட்டுவது தான் உழைக்கும் வர்க்கத்திற்கு தன் எதிர்காலத்திற்காக அனுமதி கேட்கும் அவசியம் கிடையாது .Continue Reading\nஜனநாயகத்தின் வழி அன்பெனும் மரம் வளர்ப்போம். . . . . . . . . . \nஒன்றாம் வகுப்பு சிறுவன் மற்றும் நான்காம் வகுப்பு சிறுமியிடம் உரையாடிக் கொண்டிருந்த போது இருவரும் தங்களுக்கு பிடித்த ஆசிரியர்கள் என சில பெயரைக் குறிப்பிட்டனர். அதற்கான காரணங்கள் அல்ல… ஒரே காரணம் அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ, அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே அந்த ஆசிரியர்கள் யாரையும் திட்டவோ, அடிக்கவோ, தண்டனை தரவோ மாட்டார்கள் என்பதே இவர்களைப் போன்ற பிஞ்சு மனங்களை புரிந்து அவர்களை வசப்படுத்துவது பற்றிய நோக்குடனே ஆசிரியர் மாணவர் Continue Reading\nமேலாண்மறை நாடு கண்டெடுத்த முத்து பொன்னுசாமி \n” நான் என் எழுத்துக்கு உண்மையாக இருக்க வேண்டும். என் கிராமத்தில் நிலவும் சூழல்களுக்கு நேர்மையாக இருப்பதன் மூலம், நான் உத்தரபிரதேசத்தில் இருக்கும் இன்னொரு கிராமத்திற்கு பொருந்தும் எதையாவது எழுதியிருப்பேன். நாம் யாருடைய பிரச்னையை எழுதுகிறோம் என்பதுதான் முக்கியம் இல்லையா “ சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியை மகசசே விருது பெற்ற பிரபல Continue Reading\nடெங்கு அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் ஒரு சாமானிய குடிமகளின் கடிதம் . . . . . . \nகடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் ஒழியாமல் டெங்கு செய்திகளாகவே இருந்தன. தீபஒளித் திருநாளின் மகிழ்வு கூட பல குடும்பங்களில் துயர்தரும் நாளாக மாறி துக்க இருள் சூழ்ந்ததாக இருந்ததையும் காண நேர்ந்தது. கடந்த மாதம் முழுவதும் தொலைக்காட்சியின் எந்த செய்தி சேனலை திருப்பினாலும் ஓயாமல் டெங்கு பற்றிய செய்திகளாகவே இருந்தன. அதில் காய்ச்சலால் Continue Reading\nசேர்ந்து சிந்திக்க ஓர் நொடி – ஆர்.செம்மலர்\nஅனைத்து நிர்வாக மற்றும் அதிகார அமைப்புகளின் செயல்பாடுகள் பாஸிஸத்தை நோக்கி நகர்த்தப்படும் சூழலில் ஜனநாயகம் காக்க வேண்டும் என உண்மையிலேயே விரும்பும் அனைவரும் ஜனநாயக வழிமுறையை விஸ்தரிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதன் மூலம் வலுவான போராட்டங்களை வழிநடத்தி கோரிக்கைகளை வென்றெடுப்பதும் மாற்றத்திற்கான பயணத்திற்கு வலு சேர்ப்பது���் சாத்தியமாகும். Continue Reading\nநந்தினியின் பிணத்தையும் வன்புணரும் சாதிய ஆணாதிக்க இழிமனோபாவம் . . . . . . \nசில விஷயங்கள் எழுத ஆரம்பித்தால் மனதில் மகிழ்ச்சி பிரவாகமாய் பெருக்கெடுக்கும். சிலவற்றில் கட்டுக்கடங்கா துயரம் உருவாகும். எழுத நினைத்த போதே மனம் நடுங்கச் செய்த இந்த விஷயம் கொடும் துயர் தந்ததுடன், ரௌத்திரம் பழக வேண்டிய தேவையையும் உணர்த்தியது. உலகமே வியந்து நின்ற தமிழக மக்களின் எழுச்சி ஜல்லிகட்டில் நிலைத்திருந்த போது தமிழன் தன்னைத் தானே நினைத்து வெட்கித் Continue Reading\nசெல்லாக்காசு . . . . . . . \nஇந்த நாலு நாளா தூங்க முடியலை. மனசுல நிம்மதி இல்லை. எனக்கு மட்டும் இல்லை. அக்கம் பக்கத்துல இருக்கற என்னோட சிநேகிதகாரங்களும் நிம்மதியா இல்லை. ஒவ்வொரு தடவையும் வீட்டுல கரண்ட் கட்டாகறப்ப நம்ம வீட்ல மட்டுமா ன்னு ஒரு கவலை வந்து, எல்லா வீட்டுக்கும் கட்டாகியிருக்குன்னு தெரிஞ்சா ஒரு நிம்மதி வருமே அது மாதிரி நிலைதான் இப்ப. ஆனா திரும்ப கரண்ட் வரல. நமக்கு மட்டும் கரண்ட் இல்லேன்னா, Continue Reading\nவீட்டிற்குள் நுழைந்தவள் முகம் கை கழுவிக் கொண்டு சமையலறையில் நுழையப் போனவளை ' லட்சுமி ' என்று அழைத்து அவளின் கையைப் பிடித்து டைனிங் டேபிளில் அமர வைத்து சூடான காப்பியை தந்தான். \" ஸாரி லட்சுமி உன்னோட வேலை சுமையை யோசிக்காமல் உன்னை டென்ஷன் பண்ணிட்டேன் \" என்றான்.Continue Reading\nஜாதியற்றவளின் குரல் – வாசிப்போம் விவாதிப்போம் …\nபார்ப்பனராகவோ தலித்தாகவோ யாரும் கேட்டுப் பிறப்பதில்லை.பிறந்தபின் சமூகத்திற்கு ஆற்றும் கடமைகள்தான் ஒருவரை நேசிக்கவோ வெறுக்கவோ வைக்கின்றன.வெண்மணியின் கொடூரத்தைச் சந்தித்து சாதியாகவும் வர்க்கமாகவும் நின்று போராடிய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட தலித் விடுதலைப் போராட்ட அனுபவங்களையும் அசை போடுவோம்.Continue Reading\nஇந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா\nபாபநாசம் – கதையின் கருத்து சரியா\nபாபநாசம் சொல்ல வந்த விசயம் என்ன என்பது தான் நமக்குள் எழும் கேள்வி. பாலியல் ரீதியான எந்த வித பாதிப்புக்கு பெண் ஆளானாலும் சரி, அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறி போகும். கவரவம் பாதிக்கப் படும் என்கிற பதட்டமும்Continue Reading\nBJP modi RSS RSSTerrorism அதிமுக அமர்வு அமெரிக்கா அம்பேத்கர் அரசியல் ஆர்.எஸ்.எஸ் ஆர்எஸ்எஸ் ஆர்எஸ்எஸ் கொள்கை இந்தியா ஊழல் கம்யூனிசம் கற்றல் கல்வி காதல் கார்ல் மார்க்ஸ் கோல்வால்கர் சாதி சினிமா சுதீஷ் மின்னி செய்திகள் தண்ணீர் தமிழ் தலித் திமுக தீண்டாமை நிகழ்வுகள் பாஜக பிஜேபி புத்தகம் பெண்கள் பொருளாதாரம் போராட்டம் மதம் மாணவர்கள் முதலாளித்துவம் மூலதனம் மோடி வரலாறு வாசிப்பு விவாத மேடை விவாதம்\nகுடமுழுக்கு செய்ய ஏற்ற மொழி இல்லையா தமிழ்\nவாசிப்பு பழக்கத்தை தடுக்கிறதா முகநூல் செயல்பாடு……..\nகுடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பூணூல் அய்யனார். யார் அய்யனார்\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (1)\nஜே.என்.யூ தாக்குதலில் பிரதமருக்கு தொடர்பில்லை என நிரூபிக்க வேண்டும் : தி இந்து தலையங்கம்\nCategories Select Category English அரசியல் அறிவியல் இதழ்கள் இந்திய சினிமா இலக்கியம் இளைஞர் முழக்கம் உலக சினிமா கலாச்சாரம் காதல் குறும்படங்கள் சமூகம் சித்திரங்கள் சினிமா சொல்லப்படாத அமெரிக்க வரலாறு ஜூன் 2015 தமிழ் சினிமா தலையங்கம் தொடர்கள் தொழில்நுட்பம் நம்பிக்கைவாதி நிகழ்வுகள் பிற புதிய ஆசிரியன் புத்தகம் பேசுது‍ புத்தகம் பேசுது‍ மத்திய கிழக்கின் வரலாறு மார்ச் 2015 மாற்று‍ சினிமா மூலதனம் – வாசகர் வட்டம் வரலாறு விவசாயம்\na v samikkannu on போய்வாருங்கள் தோழர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா . . . . . . . . . . \nவேகநரி on இஸ்லாமிய சமூகத்தில் இருப்பதால் சாதியை உணரமுடியவில்லையா அமீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siththarkalulagam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-01-29T22:01:57Z", "digest": "sha1:IKZUUTJBNGYKAXZK24X2KYHWA7EHZLBK", "length": 4516, "nlines": 55, "source_domain": "siththarkalulagam.wordpress.com", "title": "சக்கரம் « \"சித்தர்கள் உலகம்\"", "raw_content": "\nதர்ம சாஸ்தா ஸ்துதி தசகம்\nஅகப்பேய்ச் சித்தர் அகஸ்தியர் அந்தக்கரணங்கள் அனுமன் அபிராமி அந்தாதி அழுகணிச் சித்தர் ஆதிநாதர் ஆன்மிகம் இடைக்காட்டுச் சித்தர் இராமதேவர் இராமலிங்க சுவாமிகள் உரோம ரிஷி உலகநீதி ஏகநாதர் ஐயப்ப பாடல் ஔவையார் கஞ்சமலைச் சித்தர் கடுவெளிச் சித்தர் கடேந்திர நாதர் கணபதி தாசர் கனக வைப்பு கருவூரார் கல்லுளிச் சித்தர் காகபுசுண்டர் காயக் கப்பல் காரைச் சித்தர் குதம்பைச் சித்தர் கொங்கண சித்தர் சக்கரம் சங்கிலிச் சித்தர் சட்டை முனி சதோத நாதர் சத்திய நாதர் சித்தர்கள் சித்தர் பாடல்கள் சிவவாக்கியர் சிவானந்த போதம் சுப்பிரமணியர் சூரியானந்தர் சேஷ யோகியார் ஞானச் சித்தர் பாடல் தடங்கண�� தத்துவங்கள் திரிகோணச் சித்தர் திருமூல நாயனார் திருவருட்பா திருவள்ளுவர் நடேசர் கும்மி நந்தி நந்தீஸ்வரர் நொண்டிச் சித்தர் பட்டினச் சித்தர் பட்டினத்தார் பட்டினத்தார் பாடல்கள் பதிகம் பழமொழி பாம்பாட்டி சித்தர் பிரம்மானந்தச் சித்தர் புண்ணாக்குச் சித்தர் பூஜாவிதி மச்சேந்திர நாதர் மதுரை வாலைசாமி மௌனச்சித்தர் பாடல் யோகச் சித்தர் ராமநாமம் வகுளிநாதர் வள்ளலார் வால்மீகர் விளையாட்டுச் சித்தர் வேதாந்தச் சித்தர் வேதாந்தச் சித்தர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaboomi.com/category/medical-boomi-maruthuva-boomi", "date_download": "2020-01-29T20:13:47Z", "digest": "sha1:D3DK5J6SRNDAXCS5S3BONQTMG5KL64LD", "length": 18224, "nlines": 221, "source_domain": "www.thinaboomi.com", "title": "மருத்துவ பூமி | தின பூமி", "raw_content": "\nவியாழக்கிழமை, 30 ஜனவரி 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய 240 புதிய அரசு பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை: தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் - சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\n73-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\nவீடியோ : ஜலதோஷம்,சளி, சைனஸ் போன்றவற்றை நீக்கும் கற்பூரவல்லி\nவீடியோ : சளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nசளி, இருமல்,கோழை போன்றவற்றை நீக்கும் தூதுவளை\nவீடியோ : விஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவிஷ ஜந்துக்களின் விஷ கடிகளுக்கு பயன்படும் முதலுதவி மூலிகை\nவீடியோ : இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nஇலவச ஆயுர்வேத மருத்துவ முகாமில் ஏராளமான கிராம பொதுமக்கள் பங்கேற்பு\nவீடியோ: டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு\nவீடியோ: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் இஞ்சி\nவீடியோ : கருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nகருப்பை இரக்கம் பிரச்சினைகளும் அதற்கான இயற்கை மருத்துவ தீர்வுகளும்\nவீடியோ : ஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nஆல மரம் (ஆல்) மருத்துவ பயன்கள்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ : இலவச மருத்துவ முகாம்\nவீடியோ: மருதாணி ( அழவண���் ) மருத்துவ பயன்கள்\nமருதாணி ( அழவணம் ) மருத்துவ பயன்கள்\nவீடியோ: மாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nமாதவிடாய் அதிக உதிரப்போக்கு நிற்க\nதைராய்டு நோயை சரிசெய்திடும் 15 வகை ஆரோக்கிய உணவுகள்\n1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை ...\nவீடியோ: அருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nஅருகம்புல் சாற்றை எப்படி தயாரித்து குடிப்பது\nவீடியோ: தீ காயத்துக்கு சித்த மருத்துவம்\nதீ காயத்துக்கு சித்த மருத்துவம் சித்த மருத்துவர் டாக்டர். சலீம் ராஜா மதுரையில் அளித்த பேட்டியில் தீ காயத்துக்கு ஒரு நல்ல இயற்கை...\nஉடலுக்கு மட்டும் குளித்தால் நல்லதா தலையோடு சேர்த்து குளித்தால் நல்லதா\nகுளித்தால் தலையோடு சேர்த்துதான் குளிக்கவேண்டும். முழு உடலிலும் நீர் படவேண்டும். இல்லையென்றால் குளிக்கவேக்கூடாது. உடலுக்கு ...\nநாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நோய் கண்டறிதல்\nநீடித்த இருமல், சளி, மூச்சுவிட கடினம் மற்றும் நோய்க்கான ஆபத்துக் காரணிகளுக்கு ஆட்பட்ட வரலாறு போன்றவை நோய் கண்டறிதலுக்கு ...\nஇயன்முறை மருத்துவம் ஆங்கிலத்தில் Physiotherapy (பிசியோதெரபி) என்று கூறுவார்கள். உடலின் இயக்கங்கள் பாதிக்கப்படும்போது, ஏற்படும் நோய்களை ...\nஅளவுக்கு அதிகமான கொழுப்பு - அதை குறைத்தால் இல்லை பாதிப்பு\nஆதி மனிதன் தனது பசிக்கு தேவையான உணவை தேடிப் பறித்தும், வேட்டையாடியும் உண்டான். நோய்களுக்கு உணவை மருந்தாக கொடுக்கும் நம் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லி சட்டசபை தேர்தல்: வரும் 3, 4-ம் தேதிகளில் பிரதமர் மோடி பிரசாரம்\nமத்திய அரசு தனது வேலையை மட்டும் பார்க்க வேண்டும்: அஜித்பவார் ஆவேசம்\nநான் அரசியலில் இருந்து ஓய்வுபெற மக்கள் அனுமதிக்கவில்லை: சரத்பவார்\nமகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் 5 பேர் கைது\nமுப்படையினர் பாசறை திரும்பும் நிகழ்ச்சி ஜனாதிபதி, பிரதமர் மோடி பங்கேற்பு\nபென்சன் பணம் வீடு தேடி வரும் திட்டம்: ஆந்திராவில் 1-ம் தேதி முதல் தொடக்கம்\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் கார்த்தி பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் நடிகர் சிவக்குமார் பேச்சு\nவீடியோ : அகரம் அறக்கட்டளை விழாவில் \"சிற���வனின் கையை பிடித்து கதறி அழுத நடிகர் சூர்யா\"\nகன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவிலில் லட்டு பிரசாதம் விரைவில் வழங்கப்படும்\nதஞ்சை பெரிய கோயிலில் அஸ்திர ஹோமம் தொடக்கம் - 50 சிவாச்சாரியர்கள் பங்கேற்பு\nதைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகனின் அருளைப் பெறுவோம்:\nபொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய 240 புதிய அரசு பேருந்துகள், 2 நடமாடும் பணிமனைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: விமான நிலையங்களில் பயணிகளிடம் சோதனை: தமிழகத்தில் ஒரு லட்சம் முக கவசங்கள் தயார் - சுகாதார துறை செயலாளர் அறிவிப்பு\n73-வது நினைவு நாள்: சென்னையில் காந்தியின் திருவுருவப் படத்திற்கு இன்று இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை\n2 நாள் பயணமாக பிப். 24-ம் தேதி இந்தியா வருகிறார் அதிபர் டிரம்ப் - வர்த்தக முன்னுரிமை குறித்து பிரதமருடன் பேச முடிவு\nகொரோனா வைரஸ் தாக்குதல்: சீனாவில் பலி எண்ணிக்கை 132 ஆக உயர்வு\nஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்\nஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி\nU19 உலக கோப்பை: குரங்கு முகத்தில் கீறியதால் சொந்த நாடு திரும்பிய பேட்ஸ்மேன்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 104 குறைந்தது\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு\nரஷ்யாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானையின் வீடியோ வைரல்\nநோவஸிபிர்ஸ்க் : ரஷ்யாவில் சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட யானைகளில் ஒன்று அங்கிருந்த சாலைகளில் ...\nஜமைக்கா, கியூபா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nநியூயார்க் : கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள ஜமைக்கா, கேமான் தீவுகளில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த ...\nடி 20 கிரிக்கெட் போட்டி: சூப்பர் ஓவரில் நியுசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nஹாமில்டன் : ரோகித் சர்மா அடுத்தடுத்து இமாலய சிக்சர்கள் விளாச இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை ...\nசூப்பர் ஓவர் எங்களுக்கு சரியாகவே அமைந்தது இல்லை: வில்லியம்சன் விரக்தி\nஹாமில்டன் : 50 ஓவர் உலக கோப்பை சூப்பர் ஓவரில் வெற்றி பெற முடியாத நிலையில், தற்போது இந்தியாவுக்கு எதிராகவும் ...\nதுபாயிலும் கொரோனா வைரஸ்: அமீரக சுகாதாரத்துறை தகவல்\nதுபாய் : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசினால் ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஒரு சீனக் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது...\nவியாழக்கிழமை, 30 ஜனவரி 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amudu-gowripalan.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2020-01-29T21:22:26Z", "digest": "sha1:FSL6XP3IT3IUZ7VXQTL3VKL4NGP7Q2PF", "length": 15865, "nlines": 348, "source_domain": "amudu-gowripalan.blogspot.com", "title": "amudu: தொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை \"எழுத்துலக நாயகி\" : வை.மு.கோதைநாயகி அம்மாள்", "raw_content": "\nதொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை \"எழுத்துலக நாயகி\" : வை.மு.கோதைநாயகி அம்மாள்\nதமிழகத்தின் நாவல்,பத்திரிகை எழுத்தாளர்களில் மிகப்பெரும் ஆளுமை வை.மு.கோதைநாயகி அம்மாள். இவர் தான் தமிழின் முதல் பெண் நாவல் எழுத்தாளர். 1924 - ம் ஆண்டுதொடங்கிய அவரது எழுத்துப்பணி 1960 பிப்ரவரி 20 - ம் நாள் அவர் இம்மண்ணுலகை விட்டு அகல்வது வரை தொடர்ந்தது. இவர் எழுத்தாளராக மட்டுமின்றி, பத்திரிகை அதிபராகவும் தமிழ் இலக்கிய உலகுக்கு பணியாற்றியுள்ளார்.\n\"ஜெகன்மோகினி\" என்கிற பத்திரிகையை 35 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி அதன் ஆசிரியராகவும் செயல்பட்ட இவரை \"எழுத்துலக நாயகி\" என்று புகழ்வதற்கு சிறிதும் அச்சப்படத் தேவையில்லை. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்திலேயே பெண் சுதந்திரம்,பெண்ணியம் குறித்து எழுதியும், போராடியும் வந்த கலகக்காரர்.\nஇத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வை.மு.கோதைநாயகி அம்மாள் தனது 5 - வது வயதிலே பால்ய விவாகம் மணம் செய்து கொடுக்கப்பட்டவர். முறையாக கல்விகூடம் சென்று கல்வி கற்றவரல்லர். எழுதப்படிக்க தெரியாததால் தனது முதல் கதையினை இவர் சொல்லச் சொல்ல அவரது தோழி டி.சி.பட்டம்மாள் எழுதுகிறார். \"இந்திரமோகனா\" என்கிற அந்த நாடகம் நோபில் அச்சகம் மூலம் அச்சேறுகிறது. இந்த நாடகநூலினை மிகப்பெரும் நாடக அறிஞர் பம்மல் சம்பந்த முதலியார், பாரதியார் போன்றோர் பாராட்ட, அம்மையார் முழுமூச்சில் எழுத ஆரம்பிக்கிறார். தொடர்ச்சியாக 115 படைப்புகளை (நாவல்கள்,சிறுகதை தொகுப்பு,நாடகம் அடங்கும்) தமிழ் நல்லுலகிற்கு அர்ப்பணிக்கிறார்.\nவை.மு.கோதைநாயகி அம்மாள் தமிழ் திரையுலகையும் விட்டு வைக்கவில்லை. 1937 - ம் ஆண்டு \"ராஜமோகன்\" என்கிற இவரது நாவல் அதே பெயரில் ��ிரைப்படமாகிறது. அம்மையார் தனது நாவலான \"அனாதைப்பெண்\" - யினை திரைப்படமாக எடுத்து வெளியிட முயற்சிக்கிறார். அக்காலத்தில் மிகப்பிரபலமாக இருந்த \"ஜூபிடர் பிக்சர்ஸ்\" நிறுவனம் தாமே முன்வந்து அம்மையாரது நாவலை திரைப்படமாக தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தினை \"ராஜாசாண்டோ\" இயக்குகிறார். இப்படம் திரைக்கு வந்து திரையுலகில் அம்மையாருக்கு நற்பெயரினை வாங்கித்தருகிறது.\nஇது நிகழ்ந்ததது 1938 - ம் ஆண்டு.\nஅதன்பின் அம்மையாரின் 55 - வது நாவலான \"தயாநிதி\" யானது \"சித்தி\" என்கிற பெயரில் 1966 - ம் ஆண்டில் தரமான திரைப்படமாக வெளியாகி மிகுந்த பாராட்டையும், நற்பெயரையும் பெற்றுத் தந்தது. இந்த திரைப்படம் அம்மையாருக்கு \"சிறந்த கதாசிரியர்\" விருதினையும் பெற்றுத் தந்தது. பின்பு அம்மையார் திரைப்படதணிக்கை குழு உறுப்பினராக 10 ஆண்டுகள் பணிபுரிந்து சினிமா தொண்டாற்றுகிறார். அம்மையார் சினிமாவில் பணிபுரிந்தாலும் சினிமாவின் சீர்கேடுகளை தனது கதாபாத்திரங்கள் மூலம்தொடர்ந்து சாடிவந்துள்ளார்.\nஇது மட்டுமில்லாது அவர் பன்முக திறமைசாலி இசைத்துறை....., சுதந்திரப்போராட்ட வீராங்கனையாக சிறைப்பதிவு....., பெண்ணியவாதி, ..... என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு பல திறமைகளோடு சினிமாவிற்கும் தொண்டாற்றிய வை.மு.கோதைநாயகி அம்மாள் அவர்களை சினிமாவின் நூற்றாண்டு கொண்டாடும் இத்தருணத்தில் நினைவு கூர்வோம்.\nநன்றி : ரோஜா முத்தையா ஆராச்சி நூலகம், தரமணி, சென்னை - 113.\nபிறப்பதற்கு காரணம் கர்மா (பிரம்ம சூத்திரம் 3.1.8-1...\n90களில் எஸ்.பி.பியின் குரல் எப்படியாக இருந்தது\nதொடக்ககால தமிழ் சினிமா கதாசிரியை \"எழுத்துலக நாயகி\"...\nஓர் பெண்ணின் பார்வையில் தரமணி திரைப்படம்.Taramani ...\nஉலகின் அத்தனை செல்வமும் குபேரனிடம் சேர்ந்தது எப்பட...\nIsmat Chughtai இஸ்மத் சுக்தாய் - யார் இவர் \nபுகழ் இழந்தால் என்ன நடக்கும் \nதமிழ் கவிதைகள் (Tamil Poems)\nதிருப்பூர் குமரன் (Tiruppur Kumaran)\nதிருப்பூர் குமரன் (அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932) இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலை...\nஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ\nஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர் தமிழில்: ஆர். சிவக்குமார். இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவி ல் பிறந்தார்.இத்தாலியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/date/2020/01/04", "date_download": "2020-01-29T20:09:54Z", "digest": "sha1:2LJKTDBVXDGBC4TDQJQXUYHUMLI2MJF7", "length": 35433, "nlines": 258, "source_domain": "www.athirady.com", "title": "4 January 2020 – Athirady News ;", "raw_content": "\nகுருத்வாரா மீது தாக்குதல் – பாகிஸ்தானில் சீக்கியர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த…\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் சீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, நேற்று அந்த குருத்வாரா மீதும், அங்கு வந்த சீக்கிய…\nஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி கைது..\nஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து இன்று காலை அங்கு சென்று அதிரடி தேடுதல்…\nஈரானின் 50 பில்லியன் கச்சா எண்ணெய் கிணறால் அதிர்ச்சி\nஈரான் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்கா கொன்று அந்நாட்டினை தாக்குவதற்கு 50 பில்லியன் பேரல் அளவு கொண்ட புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக உலகில் இருக்கும் ஏதேனும் ஒரு நாட்டில் கச்சா…\nராஜஸ்தான் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உறவினர்களுடன் சபாநாயகர் ஓம் பிர்லா…\nராஜஸ்தான் மாநிலம் கோடா நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கிடையே, ராஜஸ்தானில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என அம்மாநில அரசை…\nஈரான் சிறையிலிருக்கும் பிரித்தானியரின் மனைவி: ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ என…\nஈரான் அரசைக் கவிழ்க்க முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன் மனைவியின் நிலைமை, ஈரான் தளபதி கொலையால் என்ன ஆகுமோ தெரியவில்லை என அச்சம் தெரிவித்துள்ளார் பிரித்தானியர் ஒருவர். இரட்டைக் குடியுரிமை கொண்டவரான…\nநாடு முன்னேற வேண்டுமானால் இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட வேண்டும், ஐனாதிபதியை சந்தித்து…\nதமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் புதிய ஐனாதிபதி கோட்டபாய ராஐகபக்சவுடன் பேசசுவார்த்தை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்…\nபாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் – ராகுல் கண்டனம்..\nசீக்கிய மதத்தை தோற்றுவித்தவரான குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நன்கானா சாகிப் என்ற இடத்தில் பிறந்தாா். அவரது நினைவாக அங்கு குருத்வாரா கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, அந்தப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோா் நேற்று…\nதிடீரென வானில் தோன்றிய ஒளிக்கோடு… ஏலியன் என எண்ணி திகைத்த மக்கள்: அது உண்மையில் என்ன…\nபிரான்சில் திடீரென வானில் ஒரு ஒளிக் கோடு தோன்றியதைக் கண்டு மக்கள் திகைக்க, அது ஒரு ஒளிக் கோடு அல்ல, பல விண்கலங்கள் என தெரிவித்துள்ளார் அறிவியலாளர் ஒருவர். அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் என்பவரது விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனம்…\nகனேமுல்ல சஞ்ஜிவவின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது\nதிட்டமிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்ட குழுவின் உறுப்பினரான கனேமுல்ல சஞ்ஜிவ என்பவரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் களனி பெதியாகொட வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும்…\nஇதய கோளாறுகளை தவிர்க்கும் பூசணி விதை\n* பூசணி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம்உள்ளது. * இதில் புரதம், இரும்பு, மாங்கனீசு, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஃபோலேட், வைட்டமின் பி2, வைட்டமின் கே, ஒமேகா 3 மற்றும் 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்து…\nநீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் துபாய் பத்தின விஷயங்கள்\nநீங்கள் அறிந்திராத மிரளவைக்கும் துபாய் பத்தின விஷயங்கள்\nஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது \nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தேடுதல் ஆணையின் படி ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற…\nவட்டுக்கோட்டையில் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் சிக்கினார்\nவட்டுக்கோட்டை துறட்டிப்பனை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தொடர்ச்சியாக தி��ுட்டில் ஈடுபட்ட கும்பலில் ஒருவர் மாவடி இளைஞர்களிடம் சிக்கிக்கொண்டார். ஆலயத்தில் உண்டியலில் காசு தி்ருட்டு மற்றும் உடமைகள் திருட்டு என தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த…\n2020 அதிக விடுமுறைகளை கொண்ட வருடம்\nவருடத்தின் நீண்ட வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன. இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இம் மாதத்தின் போயா தினம்…\nசஜித் என்ற டைனமோ கோட்டாபய என்ற பாரிய கப்பலுக்கு பொருந்தாது \nநாடு முன்நோக்கி பயணிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என பிவித்துறு ஹெல உருமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில…\nநல்லூர் சீரடி சாய் ஆலயத்தில் மதுபானம் படைத்த சர்ச்சை\nஈழத்து சீரடி சாய் என அழைக்கப்படும் நல்லூர் நாவலர் வீதி மடர்த்தார்பதி சீரடி சாய் மந்திர் ஆலயத்தில் இடம்பெற்ற மடை வைக்கும் நிகழ்வில் மதுபானங்களை படைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்தன. அதுதொடர்பில் யாழ்ப்பாணம்…\nநாங்கள் 80 சதவீதம், நீங்கள் 18 சதவீதம்: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பகிரங்க மிரட்டல்..\nமத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சட்டத்தினால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்பும்…\nவிடிந்ததும் இத்தாலியர்களாக மாறியதால் அதிர்ச்சியில் உறைந்த சுவிஸ் நகர மக்கள்..\nஒரே இரவில் தாங்கள் இத்தாலியர்களாக மாறியதை ஜீரணிக்க இயலாமல் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் ஒரு சுவிஸ் நகர மக்கள். கடும் எதிர்ப்பு தெரிவித்தும், சுவிட்சர்லாந்துடனேயே இணைந்திருக்க விருப்பம் தெரிவித்து புகார் ஒன்றில் கையெழுத்து சேகரித்தும் எந்த…\nஒவைசி சகோதரர்களுக்கு முடிவு கட்டுவோம் – பா.ஜனதா எம்.எல்.ஏ. மிரட்டல்..\nஅகில இந்திய மஜ்லீஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி. ஐதராபாத் தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இவரது சகோதரர் அக்பருதீன் ஒவைசி. தெலுங்கானா மாநிலம் சந்திராய குட்டா தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம்…\nபர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – குழந்தைகள் உள்பட 14 பேர் பலி..\nஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனால் ராணுவமும் போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.…\nநீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்..\nபொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.…\n239 பேருடன் மாயமான மலேசியா விமானம் யாரால்.. எப்படி கடத்தப்பட்டது\nமலேசியா விமானம் எம்.எச்.370 கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனபோது கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் கடத்தல்காரர்கள் அதை எப்படி விரைவாக செய்தார்கள் என்பது மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாகும். மலேசியா ஏர்லைன்ஸ் விமானமான…\nமன்னாருக்கான திடீர் விஜயத்தினை மேற்கொண்ட மஹிந்த தேசப்பிரிய \nதேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மன்னார் மாவட்ட தேர்தல் திணைக்களத்துக்கு இன்று சனிக்கிழமை (4) காலை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தந்திருந்தார். கடந்த வருடம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மற்றும்…\nஇலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் கற்றல் உபகரணங்கள்\nமுல்லை, பரந்தனைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் 500 பேருக்கு க.வி.விக்னேஸ்வரன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு போரினால் பாதிப்புற்று மாற்றுத்திரனாளிகளாக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் பரந்தன் பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களிலுள்ள…\nபுகையிரதம் தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு\nகொழும்பு - பதுளை பிரதான புகையிரத போக்குவரத்து பாதையில் வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில், 04.01.2020 அன்று மாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட புகையிரத தடம் புரள்வு காரணமாக மலையக ரயில் சேவைகள் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிப்படைந்தன.…\nஅரசு ஊ��ியர்கள் மக்கள் தொகை கணக்கெடுக்க மறுத்தால்… மத்திய அரசு அதிரடி முடிவு..\nகுடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு…\nசோமாலியா – அரசு படைகள் நடத்திய தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nசோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு பயங்கரவாதிகளான அல் ஷபாப் குழுக்கள் ஏராளமாக இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும்…\nஆந்திராவில் பூச்சி மருந்து தண்ணீரை குடித்த 50 குரங்குகள் பலி..\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த கங்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பாரெட்டி. இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிர் சாகுபடி செய்து வருகிறார். நேற்று காலை தக்காளி பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு…\nரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை\nபாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டுக்கு இன்று (04)…\n21ம் 22ம் திருத்த சட்ட மூலம் ஏற்புடையதாக இல்லை – இராதா\nபாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவினால் தனி நபர் பிரேரணையாக கொண்டு வரப்பட்வுள்ள 21ம் 22ம் திருத்த சட்ட மூலம். சிறுபான்மை கட்சிகளை பொருத்தவரையில் ஏற்புடையதாக இல்லை. இதற்கு நாங்கள் எங்களுடைய முழுமையான எதிர்ப்பை பாராளுமன்றத்தில் தெரிவிக்க…\nதைலத்தை அருந்திய ஒன்றரை வயது சிறுவன் பலி\nகவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் பலியாகிய சம்பவம் கிராமமே சோகமயமானது. வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை 1 ம் திகதி மாலை வேளை பெரியவர்கள் உடல் வலிக்கு…\nகாலநீடிப்பு இன முரண்பாட்டை தோற்றுவிக்கும் – கோடீஸ்வரன் எம்.பி\nநிந்தவூர் கமநலசேவை நிலையத்தில் பணி புரியும் பெண்ண�� தாக்கிய சம்பவத்தை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கவீந்திரன் கோடீஸ்வரன் வன்மையாக கண்டித்துள்ளார். இச்சம்பவம் நிந்தவூரில் கடந்த புதனன்று 1ஆம் திகதியன்று…\nமௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன குழறுபடிக்கு தீவிரவாதி சஹ்ரானும் காரணம் – முபாறக் \nமௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌னம் காலதாமதம் ஆகுவதற்கு காரணகர்த்தா தீவிரவாதி சஹ்ரான் என முஸ்லிம் உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் குற்றஞ்சாட்டினார். க‌ல்வி அமைச்ச‌ர் ட‌ள‌ஸ் அழ‌க‌ப்பெருமவின் மௌல‌வி ஆசிரிய‌ர் நிய‌ம‌ன‌ துரித…\nகுடத்தனை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் மணல் அகழ்வு\nவடமராட்சி கிழக்கு பொற்பதி குடத்தனை பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் மணல் அகழ்வில் ஈடுபட்டு ரிப்பர் வாகனம் ஒன்றில் ஏற்றிக்கொண்டிருந்த போது அந்தப் பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன், சாரதியும் உதவியாளரும்…\nபிப்.24-ந்தேதி இந்தியா வருகிறார் டிரம்ப்..\nபர்கினோ பசோ: போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 39 பேர்…\nஅடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே மோடிக்கு தெரியவில்லை –…\nகொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கு…\nஆப்கானிஸ்தானில் தலிபான்களால் சிறைவைக்கப்பட்ட ராணுவத்தினர் 62 பேர்…\nகள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்த கிராம மக்கள்..\nசீனாவிற்கான அனைத்து விமானங்களும் ரத்து – பிரிட்டிஷ்…\nநீண்டநாள் கனவு நிறைவேறியது: “புளொட்” தலைவரால், யாழ்.…\nகொரோனா வைரஸ் பற்றிய வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி..\nரஷியாவில் பனியில் புரண்டு விளையாடிய சர்க்கஸ் யானை..\nமதுபோதையிலிருந்த அரச பேருந்தின் சாரதி..\nஆட்டோவுடன் மோதி கிணற்றில் விழுந்த அரசு பேருந்து- உயிரிழப்பு 26 ஆக…\nதுபாயிலும் கொரோனா வைரஸ் – அமீரக சுகாதாரத்துறை தகவல்..\nடேவிட் மக்கினன் குழுவினர் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம்\nதமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படாவிடின் தமிழ் மக்கள் கவலைபட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2965", "date_download": "2020-01-29T21:58:00Z", "digest": "sha1:GZXVHB5C5WVM3K3LDEAOGYNWWZ5PVBD6", "length": 7733, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Bhagath Singh - பகத் சிங் » Buy tamil book Bhagath Singh online", "raw_content": "\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: பகத் சிங், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், பிரச்சினை, போர், போரட்டம்\nபகத் சிங்கின் வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை அது.\nகடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கைக் கொண்ட உன்னதமான ஜனநாயகவாதி. புரட்சியாளர். ஆங்கியேர்களின் அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாயகரமானது.\nதுப்பாக்கி சுமந்தபவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்கால திட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங்.\nஇந்த நூல் பகத் சிங், முத்துராமன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :\nஇவர்தான் பெரியார் - Ivardhaan Periyar\nமைசூர் மகாராஜா - Mysore Maharaja\nஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nமெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam\nஹக்கிள்பெர்ரி ஃபின் - Huckleberry Fin\nகிருஷ்ண தேவராயர் - Krishna Devarayar\nமின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது\nஅமெரிக்க விடுதலைப் போர் - America Viduthalai Por\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/06/google-tamil-typing-software-facebook.html", "date_download": "2020-01-29T21:07:41Z", "digest": "sha1:Q46FBJJRERYUBNLL7DRA6576SVSB2UW2", "length": 29988, "nlines": 414, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: google tamil input, tamil type, கூகிள் தமிழ், தமிழில் எழுத, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nஇன்று பேஸ்புக் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டரில் என அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. லேப்டாப், கம்ப்யூட்டரில் பேஸ்புக் ஸ்டேடஸ் தமிழில் டைப் செய்ய பல சாப்ட்வேர் இருந்தாலும் கூகிள் தரும் கூகிள் தமிழ் இன்புட் (google tamil input) எ���்ற சாப்ட்வேர் பயன்படுத்த மிக எளிமையாக இருக்கும்.\nமுதலில் இந்த பக்கத்தை ஓபன் செய்து அதில் தமிழ் என்பதை செலக்ட் செய்து, I agree என்ற கட்டத்தையும் செலக்ட் செய்ய வேண்டும்.\nபின்னர் download என்பதை க்ளிக் செய்தால் கம்ப்யூட்டரில் ஒரு file download ஆகும்.\nDownload செய்த file-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nஇன்ஸ்டால் செய்த பின் task bar - இல் right clik செய்து முதலாக உள்ள toolbars-ஐ க்ளிக் செய்து அங்கே காட்டும் language bar-இல் க்ளிக் செய்யவும்.\nக்ளிக் செய்தால் computer Task bar-இல் வலது பக்கம் நேரம், தேதி காட்டும் இடத்திற்கு அருகில் EN என்ற ஐக்கான் இருக்கும். இந்த ஐகான் இருந்தால் google tamil input கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் ஆகிவிட்டது என அறியலாம்.\nEN என்பதை க்ளிக் செய்தால் மேலே படத்தில் உள்ளவாறு ஓபன் ஆகும். அதில், EN English (United states), TA Tamil (India) எனவும் இருக்கும். அதில் டிக் மார்க் EN - இல் இருப்பதால் டைப் செய்தால் ஆங்கிலத்தில் எழுத்துக்கள் வரும். எனவே தமிழ் மொழி வர வேண்டும் என்பதால் நாம் TA என்பதை டிக் மார்க் செய்ய வேண்டும்.\nடிக் மார்க் செய்தால் taskbar மேலே கீழேபடத்தில் உள்ளது போல ஒரு bar தோன்றும்.\nபின்னர் டைப் செய்ய வேண்டிய இடத்தில், தமிழ் மொழி வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கு ஏற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்ய வேண்டும். உதாரணமாக, \"வணக்கம்\" என தமிழில் டைப் செய்ய வேண்டுமெனில், \"vanakkam\" என டைப் செய்து spacebar button-ஐ ஒரு அழுத்து அழுத்தினால் தமிழில் வணக்கம் என தோன்றும்.\nமேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யும் பொது அந்த உச்சரிப்பு ஒலிக்கு தொடர்புடைய மற்ற தமிழ் வார்த்தைகளும் அடுத்தடுத்து காட்டும். இங்கே கீழே படத்தில் பாருங்களேன், \"காட்டும்\" என்பதற்கு kaattum என டைப் செய்யாமல் katum என தவறாக டைப் செய்ததால் கட்டும் என்று முதலில் காட்டுகிறது. ஆனால் மூன்றாவதாக \"காட்டும்\" என இருப்பதால் நான் மவுஸ் மூலம் மூன்றாவதை தேர்வு செய்தேன்.\nஇவ்வாறு நாம் தேவையான தமிழ் வாக்கியத்தை தேர்வு செய்யலாம். இவ்வாறு தமிழ் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துகளை டைப் செய்வதன் மூலம் தமிழ் வார்த்தைகளை பெறலாம்.\nசரி, இந்த google tamil input மூலம் பேஸ்புக்கில் எப்படி டைப் செய்வது என கேட்கறீர்களா\nபேஸ்புக் ஸ்டேடஸ் கட்டத்தில் கர்சரை வைத்து TN என்பதை செலக்ட் செய்து தமிழ் வாக்கியத்தின் உச்சரிப்பு ஒலிக்கேற்ப ஆங்கில எழுத்துக்களை டைப் செய்தால் தமிழில் வாக்கியங்க���் கிடைக்கும். அவ்வளவு தான்.\nசிலர் google translate மூலம் டைப் செய்து காப்பி செய்து பேஸ்புக்கில் பேஸ்ட் செய்வதாக தெரிகிறது. இம்முறையை பயன்படுத்தினால் காப்பி/பேஸ்ட் அவசியமில்லை. வேகமாக சாட் செய்யலாம்.\nGoogle tamil input மொத்தம் 22மொழிகளுக்கு சப்போர்ட் செய்கிறது.\nமேலும் விளக்கங்கள் அறிய கீழே உள்ள படத்தில் வாசியுங்கள்.\n1. மிக முக்கியமாக இதன் மூலம் இணைய தொடர்பு இல்லாத சமயத்திலும் தமிழில் எழுதலாம்.\n2. MS OFFICE, NOTEPAD, BLOG, EMAIL, TWITTER என எதில் வேண்டுமானாலும் எளிதாக பயன்படுத்தலாம்.\n3. Control பட்டனையும் G பட்டனையும் (Ctrl+G) அழுத்தினால் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் எளிதாக மாற்றி எழுதலாம்,\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: google tamil input, tamil type, கூகிள் தமிழ், தமிழில் எழுத, தொழில்நுட்பம், பேஸ்புக்\nஇரண்டு நாட்களுக்கு முன்புதான் இந்த மென்பொருளை என் கணினியில் நிறுவினேன்... ஒரு சில இடங்களில் மட்டும் எழுத்துப்பிழை வருகிறது... பகிர்வுக்கு நன்றி...\nஇது எங்களைப்போன்ற தமிழ் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு சரியாக இருக்குமோ \nதங்லீஷ்ல எழுதி கொல்றவுங்களுக்கு கண்டிப்பா தேவை...\nஒரு சில இடங்களில் மட்டும் எழுத்துப்பிழை வருகிறது... /////\nஆனாலும் NHM WRITER-ஐ விட எளிதே என நினைக்கிறேன்...\nஇது எங்களைப்போன்ற தமிழ் டைப்பிங் தெரிந்தவர்களுக்கு சரியாக இருக்குமோ \nநீங்களாம் தமிழ் டைபிங் ஜீனியஸ்.. உங்களுக்கு தேவையில்லை..\nஎனது அண்ணன் இதைத் தான் பயன்படுத்துகிறார்... எனக்கு பிடிக்கவில்லை... பலருக்கும் உதவலாம்... நன்றி...\nமிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு... ஸ்க்ரீன்சாட் அருமை... நிச்சயம் பலருக்கும் உதவும்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nநான் கூகிள் இன்புட் தான் பயன் படுத்து கிறேன்\nஆரம்பகட்டத்தில் இருக்கும் புதியவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்..\nகூகிள் தமிழ் இன்புட் டூல் தான் நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் வேறு ஏதாவது சொல்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டே உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன் அட நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள். தட்டச்சு செய்வது மிக மிகச் சுலபம். நீங்கள் சொல்லியிருப்பது போல offline- லும் பயன்படுத்தலாம்.\nஅழகான வழிகாட்டுதல் ச���ய்கிறீர்கள். வாழ்த்துக்கள்\nதங்லீஷ்ல எழுதி கொல்றவுங்களுக்கு கண்டிப்பா தேவை... ///\nஆமா... அவர்களுக்கு முக்கியமாக பயன்படக் கூடியது\nஎனது அண்ணன் இதைத் தான் பயன்படுத்துகிறார்... எனக்கு பிடிக்கவில்லை... பலருக்கும் உதவலாம்... நன்றி... //\nஎனக்கும் சில சமயம் பிடிக்காமல் இருக்கும். ஆனால் மற்ற தமிழ் எழுதிகளை பழகாததால் உபயோக்கிறேன் சார்...\nமிக அருமையான மற்றும் உபயோகமான பதிவு... ஸ்க்ரீன்சாட் அருமை... நிச்சயம் பலருக்கும் உதவும் ///\nஸ்க்ரீன் ஷாட் இருந்தால் தான் எளிமையாக புரியும் சீனு.. கருத்திற்கு நன்றி.\nநான் கூகிள் இன்புட் தான் பயன் படுத்து கிறேன் //\nஆரம்பகட்டத்தில் இருக்கும் புதியவர்களுக்கு இந்த மென்பொருள் பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி பிரகாஷ்..\nதமிழில் எழுத சிரமப்படுகிரவர்களுக்கு மிக எளிமையாக இருக்கும்... கருத்திற்கு நன்றி\nஅலைபேசியில் இந்த மென்பொருளை பாவிக்க இயலாது.. கணினியில் மட்டுமே பாவிக்க முடியும்... கருத்திற்கு நன்றி..\nகூகிள் தமிழ் இன்புட் டூல் தான் நான் பயன்படுத்துகிறேன். நீங்கள் வேறு ஏதாவது சொல்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டே உங்கள் பதிவை படிக்க ஆரம்பித்தேன் அட நீங்களும் அதையே சொல்லியிருக்கிறீர்கள். ///\nமுகநூலுக்கு சிலர் கூகிள் translater-இல் டைப் செய்து காப்பி செய்து பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்... அவர்களுக்கு இந்த பதிவு உதவும் ... கருத்திற்கு நன்றி...\nஎனது கம்ப்யூட்டர் ரில் தமிழ் தொழில் நுட்பத்தை இணைத்து விட்டேன் நன்றி பிரகாஷ்\nஇன்ஸ்டால் செய்த பின் இது டெஸ்ட் .ஆ சூப்பர் யா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\n பதிவர்களின் கனா கானும் க...\nபேஸ்புக்கில் தமிழில் எழுத ஈசியான சாப்ட்வேர்\nபேஸ்புக்கில் profile viewers tag தொல்லையா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nநீங்கள் Windows 7 பயன்படுத்துகிறீர்களா\n2019- சிறந்த 10 படங்கள்\nமத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் வேலை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nAmazon kindle வாசிப்பனுபவத்தில் நன்மையும் தீமையும்\nகளம் - புத்தக விமர்சனம்\nபண்ணைக்கீரை கடையல் - கிச்சன் கார்னர்\nபேருந்து நிறுத்ததில் நல்ல தேனீர் கடை கண்டுபிடிக்க எளிய வழி\nபள்ளிக்கால நண்பர்கள் பார்த்த தருணங்கள்\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nகவனிக்க மறந்த சொல் ( பார்வை :1 )\n அப்போ இதை மட்டும் படிங்க..\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\n21 ஆம் நூற்றாண்டின் சிரவணன் \nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/lakshmi-stores/144779", "date_download": "2020-01-29T21:59:45Z", "digest": "sha1:3HASGDK4VMXTWW7RFPQIL34NI3PKRSLG", "length": 4834, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Lakshmi Stores - 14-08-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nகனடாவில் நள்ளிரவில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் கோடீஸ்வரியான தருணம்\nஅடுத்த 10 நாட்களில் உச்சம் தொடவுள்ள கொரானோ வைரஸ் - சீன நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை\nமனைவியுடனே திரும்புவேன்... கொரோனா வியாதிக்கு மத்தியில் கதறும் பிரித்தானியர்: சீனாவில் பரிதாபம்\nகொரோனா கொடூரம்... சீனாவின் மிகப்பெரும் பணக்காரர் அள்ளிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா\nகொரோனா வைரஸால் உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து...ஐ.நா வெளியிட்ட முக்கிய செய்தி\nபிக்பாஸ் பிரபலத்துக்க��� நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nகாதலனின் பிறந்த நாளுக்கு காதலி கொடுத்த அந்தரங்க கிஃப்ட்.. வெளியிட்ட காதலன்.. இணையத்தில் தீயாய் பரவும் காணொளி\nபிக்பாஸ் பிரபலத்துக்கு நாளை திருமணம்- காதலிக்கு அவர் போட்ட ஸ்பெஷல் பதிவு\nஉடையை பற்றி கடுமையான ட்ரோல்.. நடிகை பிரியங்கா சோப்ரா உருக்கமான பதில்\nபிரபல ரிவியில் அறந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம்.. வெளியான காணொளி\nமேடையில் அஜித்தை தாக்கி பேசிய பிரபல தயாரிப்பாளர்\nகொரோனாவின் கோரத்தாண்டவம்... உதவினால் நோய் பரவும் ஆங்காங்கே சுருண்டு விழுந்து பலியாகும் மக்களின் அதிர்ச்சிக் காட்சி\nபிகில் record breaking படம்.. வசூல் பற்றி அர்ச்சனா கல்பாத்தி போட்டுள்ள ட்விட்\nதர்பார் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-ல் மேஷ ராசியினருக்கு இனி தொட்டது எல்லாம் சுபம் தானாம்..\nஎல்லாமே போலி.. விருது விழா பற்றி கோபமாக பேசிய பிரபல நடிகை\nகொரோனா வைரஸை பரப்பும் நோக்கோடு அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட சீனர்\nதமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை, பேட்ட, தர்பார் பிரபலம் ஆதங்கம்\nபிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் செல்ஃபி புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.transformationspamd.com/friendship/", "date_download": "2020-01-29T20:18:18Z", "digest": "sha1:Q7D3CRNYG6RJGAAW2YSVWWPRMIV2CSWY", "length": 29629, "nlines": 126, "source_domain": "ta.transformationspamd.com", "title": "நட்பு 2020", "raw_content": "\nமேலும் சிரிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட காரணங்கள்\nநகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட் ஒருமுறை கூறினார், “சிரிப்பு எல்லா காயங்களையும் குணமாக்குகிறது, அது எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விஷயம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, இது உங்கள் பிரச்சினைகளை மறக்கச் செய்கிறது. உலகம் சிரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ”ஆனால் ஹார்ட்டின் வார்த்தைகள் அவர் ஒரு திறமையான நகைச்சுவை நடிகரை விட அதிகம் என்பதைக் காட்டுகின்றன; உண்மையில், அவர் அறிவியல் பூர்வமான ஞானத்தால் நிறைந்தவர்.\nஞாயிறு சர்வதேச நட்பு தினம் உங்கள் நண்பர்களைக் கொண்டாட 6 வழிகள்\nஒரு சிறந்த நண்பர், நீங்கள் முன்னால் விழக்கூடிய நபர், யாருடைய எண்ணங்களை நீங்கள் ஒரு பார்வையுடன் படிக்க முடியும், மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகு ந��ங்கள் காணக்கூடிய மற்றும் உடனடியாக வசதியான உரையாடலில் விழும் ஒருவர். அந்த மக்கள் அரிதானவர்கள் மற்றும் ஈடுசெய்ய முடியாதவர்கள். எனவே, ஒரு புதிய நகரத்திற்குச் செல்வது (இது ஒரு புதிய புதிய நண்பர் அல்லது இருவருடன் வரக்கூடும்) நீங்கள் ஏற்கனவே செய்த இணைப்புகளின் முக்கியத்துவத்தைக் குறைக்காது.\nஉங்கள் வளர்ச்சியை மக்கள் ஆதரிக்காதபோது எவ்வாறு கையாள்வது\nநாம் ஏன் அதை செய்ய வேண்டும் என்பதை தெளிவாகக் காணும்போது கூட மாற்றம் கடினம். எனவே, இந்த தேர்வுகளை நாங்கள் ஏன் செய்கிறோம் என்பதை எப்போதும் புரிந்து கொள்ளாத நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு இது எவ்வளவு சங்கடமாக இருக்க வேண்டும் தனிப்பட்ட மாற்றங்கள் நம்மை மட்டும் பாதிக்காது.\nஉங்கள் பழங்குடியினரைக் கண்டுபிடிக்க 3-படி திட்டம்\nஇணைக்கப்பட்ட உணர்வை மக்கள் விரும்புகிறார்கள். இது நம்முடைய இருப்பின் மிகவும் உள்ளார்ந்த அம்சங்களில் ஒன்றாகும். இன்னும், உலகளாவிய இணைப்பின் இந்த நேரத்தில் கூட, பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தனியாகவும் உணர்கிறார்கள்.\nஉங்கள் உறவுகளை அழிக்கும் ஸ்னீக்கி பழக்கம் + அதை எவ்வாறு உடைப்பது\nமற்றவர்கள் எங்களை எப்படி நடத்துகிறார்கள் என்று வரும்போது, ​​எங்களுக்குத் தெரிந்த சில விஷயங்கள் உள்ளன. இழிவாக அல்லது முரட்டுத்தனமாக நடந்துகொள்வது அதற்கு ஈடாக நடத்தப்படுவதற்கு வழிவகுக்கும் என்று எங்களுக்குத் தெரியும். சில நேரங்களில், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருப்பது உங்களைத் தொடங்குவதில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்ற மோசமான மனநிலையின் பலியாகிவிடும் என்பதையும் நாங்கள் அறிவோம்.\n3 விஷயங்கள் உள்முக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாழ்க்கையைப் பற்றி கற்பிக்க முடியும்\nபெரும்பாலான மக்கள் நண்பர்களின் பரந்த வட்டத்தில் செழித்து வளர்கிறார்கள். சைக்காலஜி டுடேயின் கூற்றுப்படி, மக்கள்தொகையில் சுமார் 60% பேர் வெளிநாட்டவர்களைக் கொண்டவர்கள்-அதாவது நிலையான தோழமையால் அவை குறைக்கப்படுவதைக் காட்டிலும் ஆற்றல் பெறுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும் திட்டங்களுடன் முன்பதிவு செய்யப்பட்ட சமூக காலெண்டரை அவர்கள் வைத்திருக்கலாம்.\nநண்பர்களுடன் ஏன் நேரத்தை செலவிடுவது உங்கள் ஆக்ஸிடாஸின் அதிகரிக்கிறது\nநீங்கள் மனச்சோர்வடைந்தால், மற்றவர்களை அணுகி ஆரோக்கியமான கவனச்சிதறல்களைத் தேடுவதை விட, உங்கள் மனச்சோர்வின் உலகத்திற்குள் உள்நுழைவது எளிதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து நீங்கள் விலகுவது, உங்கள் உள்ளூர் காபி ஷாப்பில் இருப்பதை விட வீட்டில் வேலை செய்வது, ஜிம்மில் இருந்து வெளியேறுவது அல்லது நீங்கள் அனுபவிக்கப் பயன்படுத்திய வேறு எதையும் பற்றிச் செய்வது போன்றவற்றை நீங்கள் காணலாம். இந்த வழியில், மனச்சோர்வை உணருவது பெரும்பாலும் சுழற்சியாகும்: தனிமையின் உணர்வுகள் மேலும் தனிமையை வளர்க்கின்றன.\n12 முறை நீங்கள் உண்மையிலேயே உண்மையைச் சொல்லக்கூடாது\nசமூக ஊடகங்களில் நமது தனிப்பட்ட வாழ்க்கையின் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்வது சுவாசம் போல இயல்பானதாக மாறியுள்ள உலகில், சில உண்மைகளுக்கு பார்வையாளர்கள் தேவையில்லை என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ரகசியமும் சொல்லத் தகுந்ததல்ல. இங்கே 12 முறை உங்கள் வாயை மூடிக்கொள்வது நல்லது.\nஉங்களைப் பாராட்டாத நபர்களுக்காக நீங்கள் அதிக நேரம் செலவிடுகிறீர்களா\nஅன்பானவர்களுடன் உங்களைச் சுற்றி வையுங்கள்.\nவருத்தமில்லாத வாழ்க்கைக்கு உங்களை வழிநடத்தும் 10 தேர்வுகள்\nகடந்த கால தவறுகளில் தங்கியிருப்பது எளிதானது - நாம் என்ன செய்ய முடியும் அல்லது செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவங்கள் நாம் யார் என்பதை வடிவமைக்கின்றன. தந்திரம் அவற்றை வளர பயன்படுத்த வேண்டும்.\nஒரு நாசீசிஸ்ட்டுடன் நீங்கள் கையாளும் 14 அறிகுறிகள்\nஇந்த குணாதிசயங்களில் ஏழு அல்லது அதற்கு மேற்பட்டவற்றை வெளிப்படுத்தும் ஒருவரை நீங்கள் அறிந்தால், முரண்பாடுகள், நீங்கள் ஒரு பாடநூல் நாசீசிஸ்ட்டைக் கையாளுகிறீர்கள்.\nசெல்லப்பிராணியைக் கொண்டிருப்பதற்கான 5 வழிகள் உங்களை வாழ்க்கையில் சிறந்ததாக்குகின்றன\nஆனந்தமாக இருந்த நான்கு வருட கால வேலைகளை நான் முடித்தேன். எழுதுவதற்கும் கற்பிப்பதற்கும் இடையில், நான் நம்பிய எல்லாவற்றையும் நான் ஒத்துக்கொண்டேன். பின்னர் என் பங்குதாரருக்கு வேறொரு நாட்டில் வேலை கிடைத்தது.\nநான் வேறு நாட்டிற்குச் சென்றபோது நான் கற்றுக்கொண்ட 7 விஷயங்கள்\nநான் 22 வயதாக இருந்தேன். எனது திட்டம் 22 வயதான ஒரு திடமான திட்டத்தை உருவாக்க முயற்சிப்பதை விட, பட்டதாரி பள்ளிய���லிருந்து ஓட முயற்சிக்கிறாள். நான் இங்கிலாந்தின் கேன்டர்பரியில் உள்ள ஒரு ஹாஸ்டலில் வேலை செய்வேன் என்று எனக்குத் தெரியும்.\nமற்றவர்களை தீர்ப்பதற்கான வழக்கு + வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக மாற்றுவது எப்படி\n\"எங்கள் தீர்ப்புகளை ஆராய்வதன் மூலம், நம்மை அதிகமாக நேசிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது இயல்பாகவே மற்றவர்களை நேசிப்பதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும் ஒரு பரந்த திறனுக்கு வழிவகுக்கிறது.\"\nஅன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதற்கான மாற்றத்தின் வேகத்தை நாம் பயன்படுத்த முடியும். எப்படி என்பது இங்கே\n\"எங்கள் தனிப்பட்ட அச்சங்கள் முற்றிலும் வேறுபட்டிருக்கலாம் என்றாலும், பயத்தின் மனித அனுபவம் உலகளாவியது. அந்த பொதுவான பிணைப்பை தடைகளைத் தாண்டி பச்சாத்தாபத்தை வளர்ப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்துவோம்.\"\nபேஸ்புக்கின் கூற்றுப்படி, இதுதான் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்\nஇந்த நேரத்தில் நன்றி விருந்துகள் முடிந்திருக்கலாம், ஆனால் இனிமேல் நன்றி செலுத்துவதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்று அர்த்தமல்ல. எங்களுக்குத் தெரியும், நன்றியுணர்வு என்பது மகிழ்ச்சியான, முழு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பகுதியாகும். விஞ்ஞானம் கூட நன்றி செலுத்துவதால் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாகக் கூறுகிறது: இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் ஆரோக்கியமான நடத்தையை ஆதரிக்கிறது.\nஉங்கள் பழங்குடியினரைக் கண்டுபிடிக்க 3-படி திட்டம்\nஇணைக்கப்பட்ட உணர்வை மக்கள் விரும்புகிறார்கள். இது நம்முடைய இருப்பின் மிகவும் உள்ளார்ந்த அம்சங்களில் ஒன்றாகும். இன்னும், உலகளாவிய இணைப்பின் இந்த நேரத்தில் கூட, பலர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தனியாகவும் உணர்கிறார்கள்.\nஇப்போது உங்களை மகிழ்ச்சியாக மாற்ற 20 எளிதான மாற்றங்கள்\n\"இந்த தருணத்தைப் பாராட்டுங்கள்.\" \"நீங்கள் விரும்புவோரைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று சொல்லுங்கள்.\" ஆமாம், இந்த விஷயங்கள் முக்கியமானவை என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம், ஆனால் அவை அத்தகைய கிளிச்ச்கள், இந்த நேரத்தில், நாங்கள் உண்மையில் வார்த்தைகளைக் கூட கேட்கவில்லை. அவை வெள்���ை சத்தம். ஆனால் நாம் அதை அறிந்திருக்கிறோமா இல்லையா என்பதை நேரம் கடந்து செல்கிறது.\nஇது உண்மையில் ஒரு உள்ளுணர்வு பச்சாதாபமாக இருப்பது போன்றது\nஒரு பச்சாத்தாபம் தங்களைச் சுற்றியுள்ள அனைவரின் வேதனையையும் துன்பத்தையும் உணர்கிறது - மேலும், இது பெரும்பாலும் தனது சுமையைத் தாங்குவதாக நம்புகிறது.\nஉங்கள் ரகசியங்களை நீங்கள் ஒருபோதும் நம்பக்கூடாது\nஎழுத்தாளர் ப்ரெய்ன் பிரவுன் நடத்திய ஆராய்ச்சி, நம்மில் பலர் உள்ளுணர்வாக உணருவதை உறுதிப்படுத்துகிறது: எங்கள் நம்பிக்கையைப் பெற்றவர்களுக்கு நம்முடைய பாதிப்பை நாம் வைத்திருக்க வேண்டும். இந்த மக்கள் நீதிபதியைக் காட்டிலும் உண்மையான ஆதரவைக் கேட்பார்கள். இந்த சமூக ஊடகத்தால் இயக்கப்படும் உலகில், நம் வாழ்வின் ஒவ்வொரு விவரத்தையும் பகிர்ந்து கொள்வது விதிமுறை. உண்மையிலேயே, நீங்கள் யார், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை சரிபார்க்க வேண்டிய ஒரே நபர் நீங்கள் தான்.\nஇப்போது தனியாக இருப்பதை எப்படி நிறுத்துவது\nதனிமை தனிமையில் இருந்து வருகிறது. நீங்கள் தனிமைப்படுத்தலை அகற்றினால், அவசியமாக, நீங்கள் தனியாக இருப்பதை நிறுத்துகிறீர்கள். இருப்பினும், தனிமை என்பது ஒரு உணர்வு, உங்கள் சூழ்நிலைகளுக்கு எப்போதும் தர்க்கரீதியான பதில் அல்ல.\nஎப்படி மன்னிப்பு கேட்பது ... ஒவ்வொரு முறையும்\n\"உங்களுக்கு தெரியும், இது வேடிக்கையானது, ஆனால் அவர் என்ன செய்தார் என்பது கூட என்னை மிகவும் தொந்தரவு செய்தது. அவர் மன்னிப்பு கேட்ட விதம் அது. அவர் என் உணர்வுகளை புண்படுத்தினால் வருந்துவதாக கூறினார்.\nவருத்தமில்லாத வாழ்க்கைக்கு உங்களை வழிநடத்தும் 10 தேர்வுகள்\nகடந்த கால தவறுகளில் தங்கியிருப்பது எளிதானது - நாம் என்ன செய்ய முடியும் அல்லது செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த அனுபவங்கள் நாம் யார் என்பதை வடிவமைக்கின்றன. தந்திரம் அவற்றை வளர பயன்படுத்த வேண்டும்.\nஒரு நோய்வாய்ப்பட்ட என் நண்பரிடமிருந்து வாழ்வதைப் பற்றி நான் கற்றுக்கொண்டது\nநான் முதலில் லிஸைச் சந்தித்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவள் 19 வயதாக இருந்தாள், இளமைப் பருவத்தில். அவளுடைய வயதில் நான் என்னை நினைவில் வைத்திருக்கிறேன் - கல்லூரியில் பார்ட்டி செய்வது நான் ஒருபோதும் வளரமாட்டேன்.\nநன்றாக இருப்பது மிகைப்படுத்தப்பட்டதாகும் (மேலும் 50 விஷயங்கள் என்னை கற்றுக்கொண்டது)\nஎனது 50 வது பிறந்தநாளின் கூட்டத்தில், அறிமுகமில்லாத, அறிமுகமானவர்களிடமிருந்து புத்திசாலித்தனமான கருத்துக்கள், நெருங்கிய நண்பர்களால் வழக்கத்திற்கு மாறாக காயப்படுவதை உணர்கிறேன், பொதுவாக வாழ்க்கையில் அதிருப்தி அடைகிறேன். இந்த மைல்கல் என்னை மேலும் உள்நோக்கத்துடன் ஆக்கியுள்ளது, மேலும் எனது உறவுகளில் ஆரோக்கியமற்ற ஒரு முறை வெளிவர நான் அனுமதிக்கிறேன் என்பதை உணர ஆரம்பித்தேன். நான் தொடர்பு கொள்ளும் விதத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் புதிதாகத் தொடங்குவதற்கும் ஐம்பது வயதை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றேன்.\n5 முறை சமரசம் பற்றி நீங்கள் கூட நினைக்கக்கூடாது\nஒரு யோகா ஆசிரியராக, நான் வழக்கமாக நெகிழ்வுத்தன்மையை போதிக்கிறேன், பாராட்டுகிறேன். ஆனால் இயக்கத்தின் திரவத்தின் அடியில், வலிமையின் சமமான முக்கியமான அடித்தளம் உள்ளது. ஸ்திரத்தன்மைக்கும் வளைந்து கொடுக்கும் தன்மைக்கும் இடையிலான சமநிலையைக் கண்டறிவது என்பது நன்கு வட்டமான யோகாசனம் மற்றும் நன்கு வட்டமான வாழ்க்கை ஆகியவற்றின் முக்கிய அம்சமாகும்.\nஉங்கள் பலங்களைத் தட்டுவது மற்றும் உங்கள் வாழ்க்கையை மாற்றுவது எப்படி (விளக்கப்படம்)\n\"தனிப்பட்ட பலங்கள்\" பற்றி நீங்கள் நிறைய பேச்சு கேட்டிருக்கிறீர்கள். உங்களிடம் அவர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள், அவற்றைப் பயன்படுத்துவது உங்களுக்கு நன்றாக இருக்கும் என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இப்போது எப்படி, ஏன் என்பதற்கான விவரங்களை நாம் உண்மையில் அறிவோம். எடுத்துக்காட்டாக, உங்கள் பரிசுகளைப் பயன்படுத்துவது சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் உணர்வுகளை அதிகரிக்கிறது, மேலும் நோக்கத்துடன் உணரவைக்கிறது, மேலும் கடினமான சூழ்நிலைகளில் நெகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது.\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் (அக்டோபர் 20)\nஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியைக் கொண்ட சிறிய உணவு மாற்றங்கள்\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் (ஜூலை 11, 2017)\n) உடற்பயிற்சி செய்ய விரும்பாதபோது உங்கள் அணுகுமுறையை மாற்ற 7 வழிகள்\nஒரு \"ஹோலிஸ்டிக் ஹோர்டராக\" என் வாழ்க்கை: நிக்நாக்ஸை விட ஆன்மீகத்திற்கு இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நான் உ��ர்ந்தேன்\nஇந்த தினசரி மசாலா சுவையான இரவு உணவிற்கான ரகசியம்\nவல்லுநர்கள் வெற்றிகரமான, நிலையான சிக்கனத்திற்கான விசைகளை எடைபோடுகிறார்கள்\nஒரு திமிங்கலத்தை கட்டிப்பிடிப்பதில் இருந்து நான் கற்றுக்கொண்டது\nஇன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 8 விஷயங்கள் (ஜனவரி 11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-01-29T20:40:09Z", "digest": "sha1:AIBICJF5LLZRRQYC6JRNAH6PPHJVKKKF", "length": 8235, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "அய்மே ஆர்கண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட்\nபிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட்\nஅய்மே ஆர்கண்ட் (Aimé Argand, ஜூலை 5, 1750 - அக்டோபர் 14, 1803) சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இயற்பியலாளரும், வேதியியலாளரும் ஆவார். இவர் எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தினார். இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது.[1]\nஇவரது முழுப்பெயர், பிரான்சுவா பியேர் அமி ஆர்கண்ட். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு ஆகவேண்டும் என அவரது தந்தையார் விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். வைனிலிருந்து பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர் தனது சகோதரருடன் இணைந்து வடிசாலை ஒன்றை அமைத்தார்.[2]\n↑ அய்மே ஆர்கண்ட், வத்திக்கான் வானொலி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 23:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/jeep/wrangler/it-is-a-2019-or-2020-model-2016350.htm", "date_download": "2020-01-29T22:09:18Z", "digest": "sha1:2BABTW2JWACTUAAY7W7AXNHQIO2XDSOG", "length": 8338, "nlines": 182, "source_domain": "tamil.cardekho.com", "title": "It is a 2019 or 2020 model? | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்வாங்குலர்ஜீப் வாங்குலர் வழக்கமான சந்தேகங்கள் It is a 2019 or 2020 model\n2 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nRs.63.94 Lakh* சாலை விலையில் கிடைக்கும்\nஒத்த கார்களுடன் ஜீப் வாங்குலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nவாங்குலர் விஎஸ் ரேன்ஞ் ரோவர் evoque\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2020-01-29T20:16:43Z", "digest": "sha1:EOWPLMSV3TL6FEFZEOMU5SHBNIJKPYIB", "length": 28659, "nlines": 462, "source_domain": "www.naamtamilar.org", "title": "போற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை !நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nபோற்குற்றவாளிகளுடன் இந்தியாவின் முப்படை தளபதிகளும் நாட்டு மக்கள���ன் பாதுகாப்பு குறித்து ஆலோசனை \nநாள்: டிசம்பர் 28, 2010 In: தமிழீழ செய்திகள்\nஇந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப்குமார் உட்ப்பட இந்திய முப்படைத் தளபதிகளுக்கும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இலங்கை முப்படைத் தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.\nஅப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதோடு, நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.\nநேற்று மதியம் இலங்கை சென்றடைந்த இந்திய பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட ஏழு போ் கொண்ட இந்திய முப்படை தளபதிகள் குழு, மாலை போர் குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்ததையடுத்து, இன்று செவ்வாய்க்கிழமை போர் குற்றவாளி ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.\nமேலும், வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்துள்ளனர்.\nஇந்நிலையில் ராஜபக்ஷவை சந்தித்துள்ள அவர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பாக சிங்கள அரசுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nராஜபக்சேவையும் அவனது சகோதரர்களையும் போர் குற்றவாளிகளாக டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்து இருக்கிறது. சர்வதேசம் முழுதும் பல்வேறு நாடுகள் இலங்கையின் மீது ஐ.நா போர்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என அறிவித்து வருகிறது. ஐ.நா நிபுணர் ஆலோசனை குழுவை நியமித்திருக்கிறது.\nஇந்த நிலையில் இந்தியா மட்டும் இலங்கையில் ஏதும் நடக்காதது போலவும், இலங்கை ஒரு சொர்க்க பூமி போலவும், போற்குற்றவாளிகளை பரிசுத்தமானவர்கள் போலும் உலகத்திற்கு காட்ட தொடர்ந்து அரும்பாடுபட்டு வருகிறது. இதுவரை வெளியான போர்குற்ற ஆவண காணொளிகள் குறித்து இந்திய அரசோ கருணாநிதியோ வாய் திறந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேல���திருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nபெரியார் நினைவு நாளை முன்னிட்டு ராசபாளையம் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற நிகழ்வு.\nதெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம் தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா – ஈரோடை நாம் தமிழர்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027349.html?printable=Y", "date_download": "2020-01-29T19:46:45Z", "digest": "sha1:JT5FQAEWSLZGPGE6HR4VUFHSO5L5MWER", "length": 2906, "nlines": 44, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: ஆன்மிகம் :: ஸ்ரீ மகாபாரதம் - ஆதி பருவம் செய்யுளில் தொகுதி-1\nஸ்ரீ மகாபாரதம் - ஆதி பருவம் செய்யுளில் தொகுதி-1\nநூலாசிரியர் திருமுருக கிருபானந்த வாரியார்\nபதிப்பகம் குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஸ்ரீ மகாபாரதம் - ஆதி பருவம் செய்யுளில் தொகுதி-1, திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/disaster/", "date_download": "2020-01-29T20:52:44Z", "digest": "sha1:BAIHRIRZDVDOSBC33UM3D4AOBTG2LMEX", "length": 9775, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "பேரிடர் வந்தால் என்ன செய்வது ? - Sathiyam TV", "raw_content": "\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020…\n 136 ஆண்களை தேடி தேடி வேட்டையாடிய அரக்கன்..\n“பொது இடத்தில் கட்டிப்பிடித்தல்..” இந்திய சட்டம் கூறுவது என்ன..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை | 24.01.2020\n“சுவையோ எம்மி.. சாப்பிட்டால் சனி..” புல்கா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்..\n“சாதிகளை சாணமாக்கி சமத்துவத்தோடு பொங்கிடுவீர்” – பொங்கல் சிறப்பு கவிதை\n“நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” சிறுவனை பின்தொடரும் முள்ளம்பன்றி | Viral Video\n“இனம் அழிந்தது” – காணாமல் போன சீன Paddle மீன்கள்\nஆஸ்திரேலியாவின் “அணையா தீ”.. சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n‘Silk Road’ கடல்வழி வாணிபத்தின் முன்னோடி\n‘சொக்குரேன் சொக்குரேன்’ – பாடலை வெளியிட்ட கமல்ஹாசன்\n“கூகுள் என்னோட வயச கொஞ்சம் குறைக்க மாட்டியா ” – கோரிக்கை விடுத்த நடிகை\nசர்வர் சுந்தரம் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம்..\n“வட போச்சே..” செல்ஃபி எடுத்த ரசிகர்.. செல்போனை பிடிங்கிய சல்மான் கான்..\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை ��ேர தலைப்புச் செய்திகள் | 28 Jan 2020 |\nமாலை நேர தலைப்புச் செய்திகள் | 27 Jan 2020 |\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | 26 Jan 2020 |\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Video Special Stories பேரிடர் வந்தால் என்ன செய்வது \nபேரிடர் வந்தால் என்ன செய்வது \nதேசிய விருது பெறும் புதுச்சேரி மாணவர்\n“கீழடி” பொருட்களை காண கடைசி நாள்…\nதுள்ளி வரும் காளைகள் | Sathiyam Special Story\nசமையலறையில் கலக்கும் சாக்கடை நீர்\nஇனிக்கும் வெல்லம் இங்கே தயார்..\nபுதுவை நாயகன் – மனிதம் போற்றும் மனிதன்\nJNU விவகாரம் – நடந்தது என்ன..\nகவலையுற வைக்கும் “கழிவுநீர்” : Sathiyam Special Story\nஆறடி மாப்பிள்ளை சம்பா : Sathiyam Special Story\nசிறப்பு அந்தஸ்து ரத்து – காஷ்மீரில் 86 சதவீதம் குறைந்த சுற்றுலா பயணிகள்\nபெண் பராமரிப்பாளரின் கையை கடித்த புலி\nகோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்\n9pm Headlines | இரவு நேர தலைப்புச் செய்திகள் | 29 Jan 2020...\nபாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா\n8ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்\nபெண்கள் ஹாக்கி போட்டிகள் – போராடி தோல்வியடைந்த இந்தியா\nகொரோனா – சீனாவிற்கு விமான சேவையை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nஅவர்களை வெறும் புத்தக புழுவாக மாற்றிவிடாதீர்கள்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=1122:----digg-twitter-rss----&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2020-01-29T20:42:08Z", "digest": "sha1:LDZSBLYMMWV3A3TCRUNM6ER42JEFTCCO", "length": 8253, "nlines": 46, "source_domain": "kumarinadu.com", "title": "உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்! Digg Twitter RSS உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2051\nஇன்று 2020, தை(சுறவம்) 29 ம் திகதி புதன் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nஉடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம் Digg Twitter RSS உடலுறவே இல்லாமல் குழந்தைகளைப் பெறலாம்\n20.08.2011-இந்த நூற்றாண்டிலேயே அறிவி யலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனி தனைக் குளோனிங் முறையில் உரு வாக்கி விடுவார்கள். அதாவது ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு மனி தனை உருவாக்கிட முடியும். ஆண், பெண் உடலுறவு கொண்டுதான் குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடலுறவு என்பது உடல் சுகத்திற்காகவே தவிர சந்ததி உற்பத்திக்கு அல்ல என்ற நிலை உருவாகி விடும். உடலுறவினால் கிடைக்கும் சுகத்திற்காக அதை விட்டு விடவும் மாட்டார்கள்.\nவசதி படைத்தவர்கள் தம்மையே நகல் எடுத்த மாதிரி பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள இயலும். ஜெனடிக் குறை பேதங்கள் இன்றிக் குழந்தை களை உருவாக்கிக் கொள்வார்கள்; தம் உடலில் உள்ள மரபியல் (ஜீன்) குறைகளையும் நீக்கிக் கொள்வார்கள்.\n1978-லூயி பிரவுன் என்ற பெண் குழந்தை சோதனைக் குழாயில் கருவுற்று உருவானது முதல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கட்டி லுக்குப் பதிலாகப் புட்டிகளில்தான் கருவுற்று உருவாகியிருக்கிறார்கள்.\n1960இல் கருத்தடைச் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பெண் களுக்கு உடலுறவு வேறாகவும், பிள்ளைப் பேறு வேறாகவும் பிரிந்துவிட்டது.\nசில வகை ஓணான்கள், மீன்கள், மரப்பேன்கள், ரோடிஃபர் என்ற நுண்ணு யிரிகள் உடலுறவு இல்லாமலேயே சந்ததிகளை உருவாக்குகின்றன.\nதாவரங்கள் திசு மாற்றம் செய்யப்படு வதைப் போல மனிதனின் மரபணு மாற்றம் மூலம் மனிதனை உருவாக்கும் நிலை வந்து விடும். அப் படிப்பட்ட நிலையில் ஜீன் மருத்துவமும் கலந்து வழுக்கை, நரை, வியாதி, கண் மற்ற உடலுறுப்புக் குறைபாடுகள் எதுவுமில்லாத குழந்தை களை உருவாக்குவது எளிதாகி விடும்.\nஆர்கானிக் என்ஸானஸ் மென்ட் புரோட்டோகால் இப்படி ஒரு விளம்பரம் 2020--_களில் வெளியிடப்படும். கணினி தகவல் தளத்தில் புகுந்து மருத்துவர் ஜென்னிடம் அனுமதி பெற்ற 100 விழுக்காடு குறையற்ற குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள பெண்கள் வரிசையில் நிற்பார்கள்.\nஇதய நோய், ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய், எய்ட்ஸ், ஒவ் வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களி லிருந்து இயற்கையாகவே உடல் எதிர்ப்புடைய ஜீன்களைக் குழந்தைகளின் உடலில் ஏற்றித்தரும் ஒரு வாய்ப்புதான் இந்த ஆர்கானிக் என்ஹேன்ஸ் மென்ட் புராட்டோகால்.\nஇந்தப் புதிய குழந்தைப் பேறு மருத் துவம், குழந்தையை உருவாக்குவதற்கு அல்ல. ஏற்கெனவே உரு���ான கருவிற்குள் மேற்கூறிய நோய் எதிர்ப்பு ஜீன்களைச் செலுத்துவதுதான்.\nஇந்த நூற்றாண்டின் இறுதியிலேயே மனித ஜீனோம் திட்டம் (ஹ்யூமன் ஜீனோம் புராஜெக்ட்) நிறைவேறி விடும். மனிதனின் அனைத்து ஜீன் களும் வரிசைப்படுத்தி பதிவு செய்யப் படும். எல்லா ஜீன்களின் குறைகளும் நீக்கப்படும். இயற்கையிலேயே நோய் எதிர்ப்புடைய மனிதர்களிடமிருந்து ஜீன்கள் சேகரிக்கப்பட்டு குறைவற்ற மிகச் சிறந்த ஜீனோம் உருவாக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neervai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5-22/", "date_download": "2020-01-29T20:50:57Z", "digest": "sha1:AT5DNQWOPJWD2O53RUT7YCD7YO6YKNJD", "length": 10707, "nlines": 79, "source_domain": "neervai.com", "title": "கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அன்பளிப்பும் பரிசில் வழங்கலும் – Neervai Inayam", "raw_content": "\nநீர்வேலி அத்தியார் இந்துக் கல்லுரி\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்திற்கு அன்பளிப்பும் பரிசில் வழங்கலும்\nநீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் இணைப்பாட விதான செயற்பாடுகளில் ஈடுபட்டு கோட்ட, வலய போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு Prem Electrical Engineering managing director திரு. எ. ரெட்எடின் அவர்கள் ரூபா 15 000 பெறுமதியான பரிசுகளை அன்பளிப்பு செய்துள்ளார்.\nஇப் பரிசில்களை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. நா. சிவநேசன், ஆரம்பக் கல்வி உதவிப் பணிப்பாளர் திரு. ப. சசிக்குமார், ஓய்வு நிலை ஆசிரியர் திரு. R. இராஜேந்திரம், திரு. எ. ரெட்எடின் ஆகியோர் வழங்கி வைத்தனர்.\nநீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி\nநீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களின் பொங்கல் நிகழ்வுகள்\nகரந்தன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nPrevious Article நீர்வேலி தெற்கு பேர்த்தி அம்மன் கோவிலில் பொங்கல் உற்சவம்\nNext Article கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயதிற்கு அன்பளிப்பு\nவலிகாமம் கிழக்குப் பகுதியில் பல பாகங்களிலுமிருந்து பாய்ந்து வருகின்ற மழை நீரைத் தன்னுள்ளடக்கி அதனைத் தனக்கு நீர் நிலையாலான வேலியாக்கி தன் கிழக் கெல்லையாக அமைத்துக் கொண்டதால் ‘நீர்வேலி’ என்னும் பெயரைக் கொண்டதே இந்த நீர்வேலிக் கிராமம்.\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தி���ார் இந்துக் கல்லூரி (43) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (133) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (167) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\nவாய்க்கால் தரவை பிள்ளையார் பற்றிய செய்திகள்\nஅரசகேசரிப் பிள்ளையார் பற்றிய செய்திகள்\nநீர்வைக் கந்தன் பற்றிய செய்திகள்\nசெல்லக் கதிர்காம கோயில் பற்றிய செய்திகள்\nமூத்த விநாயகரின் வரம் தரும் அருளோசை\nஅத்தியார் இந்துக் கல்லூரி பற்றிய செய்திகள்\nகரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் பற்றிய செய்திகள்\nநீர்வேலி றோ.க.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி சீ .சீ.த.க பாடசாலை பற்றிய செய்திகள்\nநீர்வேலி தெற்கு பாலர் பகல்விடுதி\nநீர்வேலி நலன்புரிச் சங்கம் கனடா\nதுறை சார்ந்த செய்திகள் Select Category Foreign Assosiations (28) அத்தியார் இந்துக் கல்லூரி (43) அபிவிருத்தி (10) ஒல்லை வைரவர் கோவில் (2) கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் (50) காமாட்சி அம்பாள் கோவில் (1) காளி கோயில் (1) சேவைகள் (3) நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் (67) நீர்வேலி இ.த.க பாடசாலை (4) நீர்வேலி கந்தசுவாமி கோயில் (133) நீர்வேலி சி. சி. த. க பாடசாலை (5) நீர்வேலி செல்லக் கதிர்காம கோவில் (15) நீர்வேலி தெற்கு பேச்சி அம்மன் (7) நீர்வேலி றோ.க.த.க பாடசாலை (26) நீர்வேலி வீரபத்திரர் ஆலயம் (39) நீர்வேலி ஸ்ரீ கணேஷா முன்பள்ளி (20) நீர்வேலி ஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி அறநெறி பாடசாலை (3) நூல் வெளியீடு (15) பாராட்டு விழா (15) பாலர் பகல் விடுதி (13) புகைப்படங்கள் (167) மாதர் சங்கம் (5) வாய்கால் தரவை விநாயகர் கோவில் (21) வாய்க்காற்தரவைப்பிள்ளையார் (2) விளையாட்டு (2) வீதி திருத்தப்பணிகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_30.html", "date_download": "2020-01-29T20:44:14Z", "digest": "sha1:6UI2YQOFYMZO2UAAUSGQY2EMBNYEJPDE", "length": 23554, "nlines": 219, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: பெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்", "raw_content": "\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nகடந்த ஒரே வாரத்தில், பெங்களூரில் இரு சாப்ட்வேர் இன்ஜினியர்கள், தங்கள் நிறுவனங்களின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். இரண்டுமே இந்திய முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் - எச்.சி.எல். & விப்ரோ. இதைப் பற்றி இரண்டு நிறுவனங்களுமே, எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எச்.சி.எல். அலுவலகத்தில் நடந்த இந்த தற்கொலை பற்றி காவல்துறையிடம் கூட தெரிவிக்கவில்லை. மருத்துவமனை சொல்லி, காவல்துறை தெரிந்து கொண்டு இருக்கிறது. இரு நிறுவனங்களும், இது பற்றி எந்த அறிக்கையோ, விளக்கமோ வெளியிடவில்லை. தனியார் நிறுவனங்களின் பொது அம்சங்கள் இவை.\nஇந்த தற்கொலைகளுக்கு வேலை இழப்பு காரணமாக இருக்கலாம் என்று ஊகங்கள் வெளிவருகிறது. இந்த தற்கொலைகளுக்கான காரணம் எதுவாக இருந்தாலும், இன்னமும் நிறைய தற்கொலைகள் வேலை இழப்பினால் நடக்கிறது என்பது உண்மை.\nமுதலில் எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. கோழைகள் எடுக்கும் தைரியமாக முடிவு என்று தற்கொலையைக் கூறுவார்கள். வேலை இழப்பிற்கு உயிர் இழப்பது கோழைத்தனமானது மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட.\nஇந்த வாழ்க்கை வாழ்வதற்கானது. வேலை அதில் ஒரு அங்கம். வாழ்க்கையை வசதியாக வாழ வழி செய்து கொடுப்பது வேலை. அவ்வளவே. இந்த வேலை இல்லாவிட்டால் இன்னொன்று. தற்போது, இந்த ஐடி துறை மேலேயெழும்பி வருவதாகவே கூறுகிறார்கள். வேலை இழந்தவர்கள், ஓரிரு மாதங்களில் வேலை பெற்று விடுகிறார்கள். அப்படியே, இந்த துறை விழுந்தாலும், வேறு துறைகள் இருக்கிறது. எல்லாம் அவரவர் மனம் சார்ந்தது.\nஇதற்காக எதற்கு உயிர் விட வேண்டும்\nநல்ல காலத்திலேயே, வேலைக்காக பிழிந்தெடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், இந்த நெருக்கடிக்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பல கொடூரமானவை. இவை, ஒரு சிலரை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி சித்ரவதைக்குள்ளாக்கிறது என்பது உண்மை. சரியான ஆறுதலும், துணையும் இல்லாத பட்சத்தில், தற்கொலைக்கு தூண்டப்படும் நிகழ்வு��ளும் ஏற்படுகின்றது.\nநம் நாட்டின் பொருளாரத்தை இயக்குவது பங்கு சந்தை. ஏறத்தாழ இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பங்குசந்தையில் பணம் திரட்டப்பட்டு நடத்தப்படுபவையே. ஒரு நிறுவனத்தின் ஏற்றமும் தாழ்வும் சந்தையை பாதிக்கிறது. சந்தையை பாதிக்கும் விஷயங்கள் அனைத்தும், நிறுவனங்களை பாதிக்கிறது. அதனால், நிறுவனங்கள் பங்குசந்தையை சார்ந்தே இருக்கிறது. அவரவர் நிறுவன பங்கு மதிப்பின் மேல் கவனம், நிறுவனங்களுக்கு எப்போதும் உண்டு.\nஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பை, பாதிக்கும் விஷயங்களில் நிறுவனத்தின் வர்த்தக செயல்பாட்டை விட, சமயத்தில் நிறுவனத்தை பற்றிய செய்திகள் முக்கிய பங்கு வகிக்கிறது. நிறுவனம் புது ஆர்டர் பெற்றால், மதிப்பு உயரும். ஆர்டர் இழந்தால், மதிப்பு குறையும்.\nஊழியர்களை பணி நீக்கம் செய்தால் நிறுவனத்தில் ஏதோ பிரச்சினை என்று சந்தையில் அது பிரதிபலிக்கும். இந்நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தான், நிறுவனங்கள் வேறு வழிகளை பயன்படுத்துகிறது.\nஉலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படும் போது, வணிக வாய்ப்புகள் குறைகிறது. வேலைகள் குறைகிறது. ஆட்குறைப்பு அவசியமாகிறது. பணி நீக்கம் என்று சொல்லி, நல்ல பெயரை இழக்காமல், ஊழியர்களை அவர்களாகவே வேலையை விட்டு விலகுமாறு சொல்லி, நிறுவனத்திற்கு இருக்கும் பெயரை பாதுகாக்கிறார்கள்.\n1) நாங்களே உன்னை வேலையை விட்டு நீக்குவோம்.\n2) தவிர, உனக்கு வேலைக்கான அனுபவ சான்றிதழ்களும், மற்ற சான்றிதழ்களும் ஒழுங்காக வந்து சேராது.\n3) தவிர, சம்பள பைசல் ஒழுங்காக இருக்காது.\n4) தவிர, வேறு வேலையில் சேர முடியாதபடி, மத்திய தகவல் மையத்தில் உன் பெயருக்கு கரும்புள்ளி வைத்து விடுவோம்.\n5) நீயாகவே போனால், எல்லாம் ஒழுங்காக வந்து சேரும்.\nவேறு வழியில்லாமல், ஊழியர்கள் வேலையை விட வேண்டியிருக்கிறது, அவர்களாகவே விடும்படி. நிறுவனங்கள், இந்த மந்தநிலையிலும் யாரையும் வேலையை விட்டு நீக்கவில்லை என மார்தட்டி கொள்ளும் சூழலை வைத்துக்கொள்கிறார்கள்.\nதுறை உச்சத்தில் இருக்கும் போது, ஓங்கும் ஊழியர்களின் கைகள், இச்சமயம் மேலெழும்புவதில்லை. அடங்கி, அமைதியாக ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திடுகின்றன.\nஇதனால் மனமொடிந்து செய்யப்படும் தற்கொலைகளும், நிறுவனங்கள் செய்யும் கொலைகளாகவே கருதப்பட வேண்டும். நிறுவனங்���ள் மூடிய கதவினுள் செய்யும் இக்கொடுமைகளை பற்றி தெரிந்தும், ஏதும் கேள்வி கேட்காமல், எதிர்ப்பை பதிவு செய்யாமல், அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற ஊழியர்களும், இதற்கு மறைமுகமாக உடந்தையாகிறார்கள். அவரவருக்கு ஏதும் நிகழாதவரை, ஏதும் தோன்றுவதில்லை.\nநிறுவனத்தின் சாதனைகளை பங்கு போட்டுக்கொண்டு, லாபங்களை பங்கு போட்டுக்கொண்டு, வசதிகளைப் வசதியாக பெற்றுவரும் ஊழியர்கள், இந்த உயிர் இழப்புகளின் பாவத்தையும் பங்கு போட்டுக்கொள்ள வேண்டும்.\nஉலகில் மற்ற நாடுகளில் போர் என்ற பெயரில், அமெரிக்கா நடத்தி வந்த வெறியாட்டத்தின் பலனை, ஏற்கனவே அந்நாடு சிறிது அனுபவித்து விட்டது. நம் அண்டை நாட்டில் நிகழ்ந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருந்த நம் நாடும், அதற்கான பலனை பெறும். போலவே, நிறுவனங்கள் ஊழியர்களுக்கெதிராக மேற்கொள்ளூம் கொடுமைகளை, கண்டுக்கொள்ளாமல் இருப்பதின் மூலம் ஊக்கமளித்து வருவதின் பலனை, நிறுவனங்களுடன் சேர்ந்து சாப்ட்வேர் இன்ஜினியர்களான நாமும் அனுபவிப்போம்.\n தண்டனை நாளின்போது, நேர்மையுடன், நிறைவுடன் இருப்போம்.\nவகை கருத்து, செய்தி, பெங்களூர், பொருளாதார நெருக்கடி\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஅவர்களுக்கு தேவையான போது தூக்கிவச்சு கொண்டாடுவது. பிறகு தூக்கி போட்டு மிதிப்பதும்... இதுக்கு அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுக்கனும். எனக்கு தெரிந்து சில பெரிய பெரிய ஜடி நிறுவனங்கள் குறைந்த நாட்களே பணியட்களை வேலைக்கு வைத்திருக்கும், பிறகு ஏதாவது காரணம் சொல்லி நீங்கி விடும்.\nஎன்ன தான் இருந்தாலும் தற்கொலை தீர்வா\nதற்கொலை செய்து கொண்ட சகோதர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...\nஇந்த தற்கொலைகளுக்கு விசாரணை நடத்தப்பட்டு, நிறுவனங்கள் தண்டிக்கப்படும் என்று நான் நம்பவில்லை.\nநான் குறிப்பிட்டது, காலம் சம்பந்தப்பட்டது.\nநிறுவனங்களின் மனிதாபிமானமற்ற செயல்கள் ஒரு காரணம் என்றால், இதுதான் ஆண்மை என்று இந்த சமூகம் நிறுவியிருக்கும் சில நியதிகளும், எண்ணங்களுந்தான் என்று தோன்றுகிறது....\nநண்பர்கள் சிலர் இந்தப் பொருளாதார மந்தத்தினால் மிகுந்த மனமுடைந்ததற்கும், நம்பிக்கையை இழந்ததற்கும் காரணம் வேலையை இழந்ததை விட இந்த சமூகம் வீசிய குரூரமான பார்��ைகளும், வார்த்தைகளும்தான்....\nதனது மகனோ, மகளோ ஐடி துறையில் நல்ல சம்பளத்தில் இருந்த போது, மற்ற துறைகளில் குறைவாக சம்பளம் வாங்கியவர்களைப் பார்த்து குரூரமாக சிரித்ததன் எதிர் விளைவோ என்னமோ, இப்போது பதிலுக்கு அவர்கள் குரூரத்தை காட்டுகிறார்கள்...\nஆண்மையின் அடையாளமே சம்பாத்தியம்தான் என்று நிறுவப்பட்டதாலோ என்னமோ, வேலையிழந்த ஒரு சிலரது ஆன்மாவையே உலுக்கும் அளவில் கூட கேலி செய்த சம்பவங்கள் நடந்தது உண்டு....\nகடைசி வரிகள் செம நச்..............\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்...\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sumathimemorialtrust.com/ta/", "date_download": "2020-01-29T21:54:33Z", "digest": "sha1:6ZTSMJCICDZLFPW6UE7YI53D44UVMEAA", "length": 5911, "nlines": 46, "source_domain": "www.sumathimemorialtrust.com", "title": "Sumathi Memorial Trust", "raw_content": "\nசுமதி நினைவு அறக்கட்டளை தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசுமதி அறக்கட்டளை புற்று நோய் சிகிச்சைகான பெரிய நிதி சுமையை குறைக்க உதவி செய்து வருகிறது\nசுமதி நினைவு அறக்கட்டளையானது திருமதி சுமதி வேலுமணி அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது. திருமதி சுமதி வேலுமணி சிறந்த ஆளுமை மற்றும் உறுதியான தீர்வு எடுக்க கூடியவர் அக்கறை மற்றும் இரக்க குணம் உடையவர், அவர் நிறைய செல்வங்களை உருவாக்கிய போதும் தனக்கென எதையும் ஈடுத்துக்கொண்டதில்லை. இன்று தைரோகேரனது இந்தியாவில் மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஆரோக்கிய பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதோடு மட்டுமல்லாமல் 4000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுமளவிற்கு வளர்ந்துள்ளதென்றால், தொழிலுக்காகவும், மக்களுக்காகவும் அவர் எடுத்துக்கொண்ட பங்கு ஒன்றும் சிரியதல்ல. அவருக்கு கணைய புற்று நோயின் பாதிப்பு இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டிற்கு முன்னதாகவே அதன் தாக்கம் வளர்ந்து விட்டது. அவரது குடும்பத்தார் இதனை கண்டறிய ஆய்வு செய்ய உபகரணங்கள் இல்லையென நினைத்தனர். எனவே இந்தியாவில் (95%) உயர்ந்த இறப்பு விகிதங்களுக்கு இட்டுச்செல்லும் புற்றுநோயின் பிரச்னையை சமாளிக்க அவரது குடும்பம் இந்த நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இந்தியா முழுவதும் புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோஎலிகளுக்கு சாத்தியமான எந்த விதத்திலும் உதவுவதே இந்த அறக்கட்டளை இலக்காகும்\nCT ஸ்கேன் ஒரு வெட்டுமுனை தொழில்நுட்பம் மட்டுமல்லாமல் உலக அளவில் மேலாண்மை கருவியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது, ஆனால் ஸ்கினிங் வசதிகளின் அதிகப்படியான செலவுகள் கட்டுபாடில்லாத விலைக்கு வழிவகுக்கிறது. வழக்கமான செலவைவிட 20000 ரூபாய் அதிகமாக உள்ளது. SMT உங்கள் புற்றுநோய் சிகிச்சையின் பெரிய நிதி சுமைகளை தடுக்க உதவுகிறது.\nஒவ்வொரு நோயாளியும் PCT / CT ஸ்கேன் செய்யும்பொழுது 3000 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. அரக்காகட்டளையின் நோக்கம் மார்ச் 2025க்கு முன் ஒரு மில்லியன் ஸ்கின்களுக்கு மணியமளிப்பது. அறக்கட்டளை உங்களுக்கு 3000 ரூபாய் முன்உதவி மானியம் வழங்கும் . SMT அறக்கட்டளை நிறுவனமையத்துக்கு செலுத்தும் எனவே உங்களது ஸ்கேன் 22000 ரூபாய் செலுத்தினால் போதும் 3000 ரூபாய் SMT அறக்கட்டளை செலுத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/grand-cherokee/colors", "date_download": "2020-01-29T21:41:21Z", "digest": "sha1:CLZO4Y2WZ6EFGU7MTAFNYOFRWEWFQEWE", "length": 9994, "nlines": 201, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஜீப் கிராண்டு சீரோகி நிறங்கள��� - கிராண்டு சீரோகி நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்ஜீப் Grand Cherokeeநிறங்கள்\nஜீப் Grand Cherokee நிறங்கள்\nஜீப் கிராண்டு சீரோகி கிடைக்கின்றது 6 வெவ்வேறு வண்ணங்களில்- பில்லட் வெள்ளி, கிரானைட் கிரிஸ்டல், ஆழமான செர்ரி சிவப்பு படிக முத்து, பிரகாசமான வெள்ளை, உண்மையான நீல முத்து, புத்திசாலித்தனமான கருப்பு படிக முத்து.\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nGrand Cherokee இன் உள்புற & வெளிப்புற படங்கள்\nகிராண்டு சீரோகி வெளி அமைப்பு படங்கள்\nகிராண்டு சீரோகி உள்ளமைப்பு படங்கள்\nCompare Variants of ஜீப் கிராண்டு சீரோகி\nகிராண்டு சீரோகி லிமிடேட் 4x4Currently Viewing\nகிராண்டு சீரோகி சம்மிட் 4x4Currently Viewing\nகிராண்டு சீரோகி சம்மிட்பெட்ரோல்Currently Viewing\nகிராண்டு சீரோகி எஸ்ஆர்டி 4x4Currently Viewing\ncars between 50 லட்சம் க்கு 1 கோடி\nகிராண்டு சீரோகி top மாடல்\nஎக்ஸ்5 போட்டியாக Grand Cherokee\nமாஸ்டங் போட்டியாக Grand Cherokee\nலேண்ட் ரோவர் Range Rover Velar படங்கள்\nவாங்குலர் போட்டியாக Grand Cherokee\nக்யூ7 போட்டியாக Grand Cherokee\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇந்தியா இல் ஜீப் கிராண்டு Cherokee & வாங்குலர் Driven\nஜீப் Grand Cherokee வீடியோக்கள்\nகிராண்டு சீரோகி பயனர் மதிப்பீடுகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2020-01-29T19:56:59Z", "digest": "sha1:7LJG3GLKAXWJDYMCXGNH7DWZRRH5RPT4", "length": 53596, "nlines": 503, "source_domain": "www.naamtamilar.org", "title": "போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக்கோரி தஞ்சையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – சீமான் பங்கேற்பு\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான தேவை என்ன\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்து தமிழர்களின் தன்மானத்தை உரசிப்பார்ப்பதா\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மலை (கும்பகோணம்) | வீரத்தமிழர் முன்னணி\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அறுவடைத் திருவிழா – உலகம்பட்டி (சிவகங்கை)\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வழிவகைச் செய்வோம்\nஅறிவிப்பு: சன.28, போராளி பழநி பாபா 23ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – கோரிப்பாளையம் (மதுரை)\nதாய்மொழியைக் காக்க மீண்டும் ஒரு மொழிப்போருக்குத் தமிழகம் தயாராக வேண்டும் – சீமான் அறைகூவல்\nபோர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்துள்ள ஆதாரங்கள் அபூர்வமானவை – அதனை தவறவிடுவது மன்னிக்கமுடியாதது: ஜுலியன் நோவல்ஸ் (நேர்காணல்)\nநாள்: டிசம்பர் 11, 2010 In: புலம்பெயர் தேசங்கள், தமிழக செய்திகள்\nசிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் போன்ற ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளைமேற்கொள்ளவில்லை என்றால் அதனை மன்னிக்க முடியாது. பிரித்தானியா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதும் மன்னிக்க முடியாததே என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\nஅந்த நேர்காணலின் முதலாம் பாகம் வருமாறு:\nகேள்வி: வெளியாகியுள்ள காணொளி தொடர்பில் உங்களின் முதல் பார்வை என்ன இந்த ஆதாரம் தொடர்பில் நாம் எதனை அறியலாம் இந்த ஆதாரம் தொடர்பில் நாம் எதனை அறியலாம் போர்க்குற்றம் தொடர்பில் உங்களுக்கு இந்த ஆதாரம் எதனை தெரிவிக்கின்றது\nபதில்: ஆயுதங்கள் அற்ற போரளிகள் அல்லது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் தெளிவாகியுள்ளது. அவர்கள் யார் என்பது இங்கு முக்கியமல்ல, இரு தரப்பும் ஜெனீவா சட்டங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டவர்கள். எனவே இது ஜெனீவா சட்டங்களை மீறும் செயல் என்பதுடன், அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் குற்றமாகும்.\nகொல்லப்பட்டவர்கள் போராளிகளோ அல்லது பொதுமக்களோ அவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன, அவர்களின் கண்கள் கட்டப்பட்டுள்ளன. அவர்களுக்கு அருகில் ஆயுதங்கள் காணப்படவில்லை. எனவே இது ஒரு படுகொலை என்பது தெளிவானது. அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் இது ஒரு போர்க்குற்றமாகும்.\nகேள்வி: இந்த படுகொலைகள் எப்போது, எங்கே நடைபெற்றன என்பது தொடர்பில் நாம் தற்போது கொண்டுள்ள தகவல்கள் எதிர்கால விசாரணைகளுக்கு உதவுமா\nபதில்: நீங்கள் கொண்டுள்ள காணொளி மற்றும் காணொளியில் காணப்படும் தகவல்கள் என்பன மிக முக்கிய ஆதாரங்கள். தடயவியல் ஆய்வுகளுக்கு அது மிக முக்கியமானது. அதன் மூலம் படையினரையும், அவர்களின் படையணிகளையும் இனம்காணமுடியும்.\nஅந்த படையணியின் கிழ்நிலை அதிகாரிகள் முதல் உயர் நிலை அதிகாரிகள் வரை இனங்கணப்படலாம். ஏனெனில் உங்களுக்கு இடம் தெரியும் என்றால் எந்தப் படைப்பிரிவு அந்த இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிலைகொண்டிருந்தது என்பது தொடர்பான விடயங்கள் சிறீலங்கா அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும்.\nஎனவே குறிப்பிட்ட காலமும், இடமும் உங்களுக்கு தெரியும் என்றால் அதில் தொடர்புள்ள படையினரை சிறீலங்கா அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும். அதற்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை அவர்கள் அடையாளம் காணவேண்டும். இந்த படுகொலைக்கான உத்தரவுகளை வழங்கியவர்களையும், படுகொலைகளை மேற்கொண்ட சிப்பாய்களையும் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.\nகேள்வி: கட்டளைத் தளபதிகளை பொறுத்தரையில், உயர் மட்ட அதிகாரிகளை எந்தளவுவரை இதன் மூலம் தண்டிக்க முடியும்\nபதில்: அதி உயர் பதவியில் உள்ளவர்கள் வரை தண்டிக்க முடியும். பொதுமக்களை திட்டமிட்டு படுகொலை செய்வது கீழ்நிலை அதிகாரிகளால் மட்டும் எடுக்கும் முடிவல்ல.\nஉயர் அதிகாரிகள் இல்லையெனில், போர் படையணிகள் மட்டத்திலும் இந்த முடிவுகள் எடுக்கப்படலாம். ஆனால் அதன் தொடர்பு என்பது சங்கிலித் தொடர் போன்றது. அது சிறீலங்கா இராணுவத்தின் உயர் மட்டம்வரை செல்லலாம். ஏனெனில் பெருமளவான படுகொலைகள், அதாவது நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்படுவது கிழ்நிலை அதிகாரிகளால் எடுக்கப்படும் முடிவல்லை.\nபெண்களும், சிறுவர்களும் கொல்லப்படுவதும், உங்களின் காணொளியில் காணப்படுவதுபோல மிகவும் பிரபலம் பெற்ற தமிழ் பெண் கொல்லப்பட்டதும் உள்ளூர் கட்டளை அதிகாரிகளால் மேற்கொள்ளப்��ட்ட முடிவாக இருக்காது.\nகேள்வி: தண்டனை சங்கிலித் தொடர்போன்றது என்றால், பிரதம படை அதிகாரி, பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் பிரதம தளபதியான மகிந்தா ராஜபக்சா ஆகியோரை தண்டிக்க முடியுமா\nபதில்: அதற்கும் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் அவர் அரச தலைவராக இருப்பதால் அவரை நீதிமன்றத்திற்கு கொண்டுவருவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகளை நிட்சயமாக தண்டிக்க முடியும்.\nவிசாரணைகளை மேற்கொள்வதற்கு இது நல்ல ஆதாரம். விசாரணைகளின் மூலம் ஆதாரங்களை மேலும் கண்டறியலாம்.\nகேள்வி: சிறீலங்கா அரசு தனது படையினரையும், கட்டளை அதிகாரிகளையும் விசாரணை செய்வதற்கு விரும்பப்போவதில்லை. எனவே அவர்களை நீதியின் முன் நிறுத்தும் சந்தர்ப்பங்கள் உண்டா\nபதில்: இந்த பிரச்சனைகளை நாம் யூகோஸ்லாவாக்கியாவிலும், சிரோலியோனிலும் சந்தித்திருந்தோம். அந்த நாடுகள் தமது நாட்டில் விசாரணைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. ஆனால் அனைத்துலக சமூகம் அதில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.\nஇந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அதில் தலையிடமுடியும். ஐ.நா விசாரணைக்குழு ஒன்றை நியமிக்கலாம். அது ஒரு நீதியாளர் குழுவை நியமிக்கலாம். இவ்வாறான நடவடிக்கைகள் யூகோஸ்லாவாக்கியா மற்றும் சிரோலியோனில் இடம்பெற்றுள்ளன. லெபனான் தொடர்பிலும் இவ்வாறான குழு நியமிக்கப்பட்டுள்ளது.\nஎனவே இது பொதுவாக மேற்கொள்ளத்தக்கது. நாம் இங்கு பார்த்துள்ள போர்க்குற்றங்களை ஐக்கிய நாடுகள் சபை தனது நடவடிக்கையில் சேர்க்க வேண்டும் என்பது தெளிவானது. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஜெனீவா சட்டங்கள் 60 வருடங்களுக்கு முன்னரே தெரிவித்துள்ளன.\nஇவ்வாறான சம்பவங்களை நாம் இரண்டாம் உலகப்போரில் தான் கண்டிருந்தோம், ஆனால் பெருமளவான பொதுமக்கள், ஆயுதங்கள் அற்ற போராளிகள் நூற்றுக்கணக்கில் 2010 ஆம் ஆண்டில் கூட கொல்லப்படுவது என்பதை ஐ.நா புறக்கணிக்க முடியாது.\nசிறீலங்கா அரசு தனது படையினரை விசாரணை செய்ய மறுத்தால், ஐ.நாவின் பாதுகாப்புச் சபை அல்லது, ஐ.நாவின் வேறு அமைப்புக்கள் விசாரணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும். சிறீலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் அவர்களை விசாரணைக்கு இணங்கவைக்க முடி��ும்.\nபிரித்தானியாவின் சட்டங்களின் படி, அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றம் 2001 ஆம் சரத்தின் பிரகாரம், வேறு நாடுகளில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் பிரித்தானியாவில் வழக்கு தாக்கல் செய்யமுடியும். தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்கள் மீது தனிப்பட்ட ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.\nபிரித்தானியாவில் பதிவு செய்யப்படும் வழக்கு தொடர்பில் அவர்களை நாடுகடத்துமாறு சிறீலங்கா அரசிடம் கோரிக்கை விடுக்கமுடியும். சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளாதுவிட்டால், அனைத்துலக நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளமுடியும்.\nஇவ்வாறான ஆதாரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வமானது, இந்த ஆதாரங்கள் கிடைத்தபின்னரும் சிறீலங்கா அரசு விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என்றால் அதனை மன்னிக்க முடியாது. பிரித்தானியா அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதும் மன்னிக்க முடியாததே.\nசிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் கிடைத்த ஆதாரங்கள் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான, அபூர்வமான ஆதாரங்கள். இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனை தான் பார்க்கிறேன். என அனைத்துலகத்தின் பிரசிதித்திபெற்ற போர்க்குற்ற வழக்கறிஞர் ஜுலியன் நோவல்ஸ் சனல் போஃர் நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.\nஅந்த உரையாடலின் இரண்டாம் பாகம் (நேற்றைய தொடர்ச்சி) வருமாறு:\nசனல் போஃர்: இசைப்பிரியாவும், அவருக்கு அருகில் இறந்து கிடப்பவரும் எவ்வாறு இறந்தனர் என்பது தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் போரில் கொல்லப்பட்டதாக சிறீலங்கா அரசு தெரிவிக்கின்றது. ஆனால் அவரின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டுள்ளது. துணி ஒன்றால் சடலம் மூடப்பட்டுள்ளது. அவரின் முகத்தில் காயங்களும் உள்ளன. அவருக்கு அருகில் பல சடலங்கள் காணப்படுகின்றன. அந்த சடலங்கள் படுகொலை செய்யப்பட்டவையாகவே காட்சியளிக்கின்றன. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என எமக்கு தெரியாது.\nஜுலியன் நோவல்ஸ்: அதில் காணப்படும் ஆண்களின் சடலங்களுடன் ஒப்பிடும்போது இசைப்பிரியாவின் தலையில் காயத்தை தெளிவாக காணமுடியவில்லை. ஆண்கள் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெளிவாக உள்ளது. எனக்கு இரு கருத்துக்கள் தெரிகின்றன. ஒன்று அவர் போரில் கொல்லப்பட்டிருந்தால் கைகள் எவ்வாறு பின்புறமாக கட்டப்பட்டிருக்கும் இரண்டாவது, அவருக்கு அருகில் ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை.\nமேலும் போரில் கொல்லப்படுபவர்கள் வீழ்ந்துகிடப்பது போலல்லாது, சடலங்கள் அடுக்கப்பட்டுள்ளன. போரில் இறப்பவர்கள் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே இது ஒரு படுகொலை என்பதை தவிர வேறு எதனையும் அனுமானிக்க முடியவில்லை.\nபுகைப்படங்களில் உள்ள சடலங்களில் முன்புறமாக சுடப்பட்ட அடையாளங்கள் காணப்படவில்லை. எனவே அவர்கள் பின்புறம் இருந்தே சுடப்பட்டுள்ளனர்.\nசனல் போஃர்: இசைப்பிரியா போரில் காயமடைந்திருக்கலாம் அல்லவா\nஜுலியன் நோவல்ஸ்: போரில் காயமடைந்தவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் போர்க்குற்றமே. போர்க்குற்றம் என்பது பொதுமக்களை படுகொலை செய்வது மட்டுமல்ல, அவர்களை தவறாக நடத்துவதுமாகும்.\nகாயமடைந்தவர்களை சரியாக பராமரிக்காது விடுவதும், அவர்களை கைகள் கட்டப்பட்ட நிலையில் மரணமடைய விடுவதும் தவறான நடவடிக்கைகள் என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது பொதுமக்களுக்கும், ஆயுதங்கள் அற்ற போராளிகளுக்கும் பொருந்தும்.\nசனல் போஃர்: நாம் அவரின் கைகள் கட்டப்பட்ட வயர்களை காணாதபோதும் இது சாத்தியமா\nஜுலியன் நோவல்ஸ்: அதனை காண்பது கடினமானது. ஆனால் புகைப்படத்தில் காணப்படும் இரு சடலங்களின் கைகள் ஒரே நிலையில் பின்புறம் நோக்கி காணப்படுவது, அவர்களின் கைகள் பின்புறம் கட்டப்பட்டுள்ளதையே காட்டுகின்றது. இது ஒரு முக்கிய ஆதாரம். நாம் கட்டப்பட்ட கயிற்றை காணாதுவிட்டாலும், கைகள் கட்டப்பட்டுள்ளது இதன்மூலம் தெளிவானது.\nமற்றுமொரு முக்கிய காரணம் என்னவெனில் அங்கு போர் நடைபெற்றதற்கான தடையங்களை காணவில்லை. அண்மையில் கூட சமர் நடைபெற்றதற்கான சத்தங்களோ அல்லது தடையங்களோ காணப்படவில்லை.\nஅதாவது இறுதிநேரத்தில் படையினர் மேற்கொண்ட துப்பரவாக்கும் நடவடிக்கைகள் என்பது, சரணடைய முற்பட்ட போராளிகளை அல்லது பொதுமக்களை பெருமளவில் படுகொலை செய்ததாகவே உள்ளது. அதனை தான் என்னால் உறுதிப்பட��த்த முடியும்.\nஅங்கு போர் டாங்கிகள் காணப்படவில்லை, எறிகணைகள் வெடித்த அடையாளங்களும் இல்லை, மொத்தத்தில் போர் நடைபெற்றதற்கான தடையங்கள் இல்லை. இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது மறுக்கமுடியாத உண்மை. தடையவியல் ஆய்வின் (கழசநளெiஉ) மூலம் இந்தப் பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், போரில் கொல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும்.\nஇந்தக் காணொளி பொய்யானது என சிறலங்கா அரசு தெரிவிக்கலாம் அல்லது அதற்கு வேறு காரணங்களை அது கொண்டுவரலாம். ஆனால் அங்கு உண்மையில் என்ன நடைபெற்றது என்பதை கண்டறிய வேண்டுமெனில் சுயாதீன விசாரணைகள் அவசியம். விசாரணைகள் தான் இங்கு முக்கியமானது. சிறீலங்கா அரசு மீண்டும் விசாரணைகளுக்கு மறுப்பு தெரிவிக்குமனால், இந்த மிக முக்கிய ஆதாரத்தை கண்டு அது அச்சமடைகின்றது என்பதே பொருள். உண்மைகள் வெளிவருவதை அது விரும்பவில்லை.\nசனல் போஃர்: ஐக்கிய நாடுகள் சபை ஆலோசனைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. அதற்கு ஆதாரங்களை சமர்ப்பிக்கும் காலஎல்லை எதிர்வரும் 16 ஆம் நாளுடன் முடிவடைகின்றது. நாம் இந்த காணொளிகளை அங்கு அனுப்பியுள்ளோம். தற்போது இசைப்பிரியா தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களையும் அனுப்பவுள்ளோம்.\nஜுலியன் நோவல்ஸ்: விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமா என்ற கேள்விகளுக்கே இடமில்லாத மிகவும் காத்திரமான அபூர்வமான ஆதாரம் இது. இவ்வாறான ஆதாரங்களை நான் சில தடவைகள் மட்டும்தான் கண்டுள்ளேன். யூகோஸ்லாவாக்கியாவில் இடம்பெற்ற படுகொலைகளின் சில காணொளிகளை நான் பார்த்துள்ளேன். அதன் பின்னர் இதனைத் தான் பார்க்கிறேன்.\nஇந்த ஆதாரம் மிக முக்கியமானது. இது கிடைத்தபின்னரும் விசாரணைகள் நடத்துவதா என்று ஆலோசிப்பது வேண்டத்தகாதது. இந்த ஆதாரம் எமக்கு பிரதானமாக ஒன்றை தெரிவிக்கின்றது. அதாவது முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், அதில் தொடர்புள்ளவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதே அதுவாகும்.\nசனல் போஃர்: மே 18 ஆம் நாள் துப்பரவாக்கும் பணிகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவரை தேடி அது நடத்தப்பட்டது. மே 19 ஆம் நாள் வரை அவரை கண்டறிய முடியவில்லை.\nஜுலியன் நோவல்ஸ்: உண்மையாக அது துப்பரவாக்கும் நடவடிக்கையாக இருக்கலாம். ஆனால் உண்மையான படை நடவடிக்கைக்கும், சரணடைபவர்களை ப��ுகொலை செய்வதற்கும் ஒரு நூலிழை வேறுபாடுதான் உள்ளது.\nஎன்னைப்பொறுத்தவரையில் ஒன்றை தெளிவாக கூறமுடியும் அதாவது, அந்த துப்பரவாக்கும் நடவடிக்கை என்பது, சரணடைந்தவர்களை கூட்டமாக படுகொலை செய்யும் நிகழ்வாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTags: அ.தி.மு.கஅன்டன் பாலசிங்கம்இனப்படுகொலைஈழ தேசம்ஈழம்எம்.ஜி.ஆர்கடலூர்கன்னியாகுமரிகாங்கிரஸ்சீமான்செந்தமிழன்செந்தமிழன் சீமான்சென்னைசேலம்தஞ்சாவூர்தந்தை பெரியார்தமிழக அரசுதமிழர்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதர்மபுரிதலைமை ஒருங்கினைப்பாளர்தலைமையகம்தி.மு.கதிண்டுக்கல்திருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்திலீபன்தூத்துக்குடிதென் சென்னைதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நாம் தமிழர்நாம் தமிழர் இணையதளம்நாம் தமிழர் கட்சிநீலகிரிபகுத்தறிவு பாவலன்பாண்டிச்சேரிபிரபாகரன்புதுக்கோட்டைபுதுச்சேரிபெரம்பலூர்பெரியார் திராவிடர் கழகம்ம.தி.மு.கமதுரைமத்திய அரசுமத்திய சென்னைமுத்துக்குமார்முள்ளிவாய்க்கால்யாழ்பாணம்வட சென்னைவன்னிவன்னிமக்கள்விருதுநகர்விழுப்புரம்வேலூர்\nபிரான்சு தமிழீழ மக்கள் பேரவை நடாத்தும் தொடர் எதிர்ப்புப்போராட்டம்\n[புகைப்படங்கள் 2 இணைப்பு] சிறையிலிருந்து சீறிப்பாய்ந்த சீமான் தலைமை அலுவலகத்தில்…\nநாம் தமிழர் ஆஸ்ட்ரேலியா – மெல்போர்ன் பொறுப்பாளர்கள்-2019\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nகலந்தாய்வு கூட்டம்-வந்தவாசி சட்டமன்ற தொகுதி\nஅறிவிப்பு: பிப்.01, தமிழில் மட்டும் குடமுழுக்கு நட…\n 5 மற்றும் 8ஆம் வகுப்புப…\nவடமாநிலத்தவர்களைச் சுங்கச்சாவடி ஊழியர்களாக நியமித்…\nஅறிவிப்பு: பிப்.09, திருமுருகப் பெருவிழா – சாமி மல…\nஅறிவிப்பு: சன.29, இயற்கை உழவர் மூன்றாமாண்டு நெல் அ…\nதலைமை அறிவிப்பு: அம்பத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள…\nகிராமசபைக் கூட்டங்களின் மூலம் கிராமப்புற மக்களின் …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நு��்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251802249.87/wet/CC-MAIN-20200129194333-20200129223333-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}